diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0091.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0091.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0091.json.gz.jsonl" @@ -0,0 +1,564 @@ +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/07/blog-post_22.html", "date_download": "2018-10-16T08:55:16Z", "digest": "sha1:CSMZTKBTZE2VWRGZGDKVDTRUEBZWNAFN", "length": 8582, "nlines": 36, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: காதலனை கட்டிப்போட்டு கல்லூரி மாணவி கற்பழிப்பு", "raw_content": "\nகாதலனை கட்டிப்போட்டு கல்லூரி மாணவி கற்பழிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பக்கமுள்ளது சந்தாபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல காவேரிப்பட்டணம் பக்கமுள்ள வேலம்பட்டியை சேர்ந்தவர் சேரன் (வயது25). கார் டிரைவர். இவரும், கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.\nமாணவி, கல்லூரி முடிந்ததும், தனது காதலனை சந்தித்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் ஒரு காரில் ராயக்கோட்டைக்கு வந்தனர். அங்கு கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் போடம்பட்டி பிரிவு சாலை பக்கமுள்ள மலைப்பாதைக்கு சென்றனர்.\nஅங்கு காதலர்கள் 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்தநேரம் 4 பேர் அங்கு மது குடிப்பதற்காக வந்தனர். அவர்கள் காதலர்கள் 2 பேரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு சென்றனர். அங்கு மாணவியை கண்ட அவர்கள் திடீரென சேரனை தாக்கினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத கல்லூரி மாணவி அதிர்ச்சியில் அலறினார்.\nஇதையடுத்து அந்த கும்பல், சேரனை இழுத்துச் சென்றனர். பின்னர் அந்த கும்பல் கல்லூரி மாணவி அணிந்திருந்த சேலையை உருவினார்கள். அந்த சேலையால் சேரனை அங்குள்ள மரத்தில் கட்டிப்போட்டனர். பின்னர் 4 பேரும், கல்லூரி மாணவியை அவரது காதலன் சேரன் முன்னிலையிலேயே கதற, கதற கற்பழித்தனர். மேலும் இதை தாங்கள் வைத்திருந்த செல்போனில் வீடியோவாகவும், போட்டோவும் எடுத்ததாக கூறப்படுகிறது.\nகாமக்கொடூரன்கள் 4 பேரிடம் சிக்கிய, கல்லூரி மாணவி ‘‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’’ என்று கூச்சலிட்டார். அந்த சமயத்தில் அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்தனர். அங்கே 4 பேர் கொண்ட கும்பல் மாணவியை பலாத்காரம் செய்வதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை பார்த்ததும் 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.\nஇது குறித்து அந்த பகுதியில் இருந்த மக்கள் ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெ���்டர் புருஷோத்தமன், சப்–இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கல்லூரி மாணவியையும், அவரது காதலன் சேரனையும் மீட்டனர்.\nகாயம் அடைந்திருந்த அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இது பற்றிய தகவல் அறிந்ததும், சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அமல்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nஅவர்கள் கற்பழிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கற்பழிப்பில் ஈடுபட்டது ராயக்கோட்டை அருகே உள்ள எச்சம்பட்டியை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் சுப்பிரமணி (28), ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் மணி (22), ரெயில்வே காலனியை சேர்ந்த பிரகாஷ் (24) மற்றும் ஜிட்டாண்டஹள்ளியை சேர்ந்த பிரகாஷ் என தெரியவந்தது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/3200/", "date_download": "2018-10-16T08:34:06Z", "digest": "sha1:PRWLE2UU7ACPRW3KJYONTIFKY7B6UIQN", "length": 17230, "nlines": 243, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - இரான் விக்கிரமரத்ன", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகவல் திரட்டு இரான் விக்கிரமரத்ன\nகௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.\nதேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்\nபிறந்த திகதி : 1957-10-21\nசமுதாய அந்தஸ்து : திருமணமானவர்\nபாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில்\nஉயர் பதவிகள் பற்றிய குழு\nசர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nபெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nவலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nவலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கீழான புதுப்பிக்கத்தக்க சக்தி பற்றிய உப குழு\nஅரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு\nநிதி மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nஅரசாங்கக் கணக்குக் குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nசட்டவாக்கம் வருகை தந்த நாட்கள் வருகை தராத நாட்கள்\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8280&sid=97144501c57528577cbb045060c48255", "date_download": "2018-10-16T09:08:00Z", "digest": "sha1:QGG3YDES44E6ZY6IBREKSQMQERZBXA36", "length": 30550, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் வித��கள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்ட��ள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்���ு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொர��ட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=8547b54cbff03a36c1f431444a6f62aa", "date_download": "2018-10-16T08:53:32Z", "digest": "sha1:MSQRIUE4SZ2SWDY7JD5R3Z742OQ5UKLN", "length": 31056, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எ���ு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியா�� காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=100488", "date_download": "2018-10-16T08:44:41Z", "digest": "sha1:6KBLUCJIPSWYINRL6NDMLU656VXW2EPL", "length": 5047, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இரண்டு வீடுகளை இலக்குவைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீட்பு (படங்கள்)", "raw_content": "\nஇரண்டு வீடுகளை இலக்குவைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீட்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இரண்டு வீடுகளை இலக்குவைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.\nஆரையம்பதி 03 ஆம் வட்டாரம் எல்லை வீதியில் இரண்டு வீடுகளை இலக்குவைத்தே நேரங்கணித்து வெடிக்கும் வகையில் இந்த குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nஒரு வீட்டில் நேரங்கணித்து வெடிக்கும் குண்டும் மற்றைய வீட்டில் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த வெடி பொருட்கள் அபாகயரமானதாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nக���றித்த பகுதிக்கு விரைந்த குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினர் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகுறித்த குண்டுகளை பொருத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் கண்டறிவதற்கான தீவிர விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendral.blogspot.com/2003/11/", "date_download": "2018-10-16T08:29:46Z", "digest": "sha1:5BJEQVXFNRXMTRTOSL43BL76VNKZ4L2Z", "length": 70885, "nlines": 162, "source_domain": "thendral.blogspot.com", "title": "தென்றல்: 11/01/2003 - 12/01/2003", "raw_content": "\n8:07 PM Vavanna (உமர்தம்பிஅண்ணன்)\nஇன்று நவம்பர் 14. குழந்தைகள் தினம். இந்த இளந்தளிர்களின் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில் இன்னொன்றையும் நினைவுகூர வேண்டும். இன்று 'உலக சர்க்கரை குறைபாடு' உடையவர்களின் தினமும் கூட. சர்க்கரை நோய் என்பது பெரியவர்களை ஆட்கொள்ளும் நோய் என்பதுதான் பரவலாக எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இளந்தளிர்களையும் அது மிகவும் அலைக்கழிக்கும் என்பதுதான் உண்மை. பிறவியிலேயே அல்லது இளம் வயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோயுடன் போராடும் சிறியோரும் அவர்தம் பெற்றோரும் படும் தொல்லை அளவிலாதது.\nஆனால் இன்றைய நவீன மருத்துவத்தின் உதவியாலும் அந்நோயைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதாலும் இந்நோயைச் சமாளிப்பது சாத்தியமாகியிருக்கிறது.\nஇந்நோயைப் பற்றியும் குறிப்பாக அறிகுறிகள், விளைவுகள் பற்றியும் அறிந்து கொள்ள பெரும்பாலோர் ஆர்வமாயிருக்கின்றனர். ஓராண்டிற்கு முன்னால் எழுத்தப்பட்ட இந்த கட்டுரை படிப்போருக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகிறேன்.\nஇந்த கட்டுரை, சர்க்கரை நோயின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும்,\nஎப்படி அதை எதிர்கொள்வது என்று தெரிந்து கொள்வதற்கும் மேலும் அது\nதொடர்பான வேறு சிக்கல்கள் எழாமல் பார்த்துக் கொள்வற்கும் உதவும்\nதகவல்களைத் தரும் நோக்கில் எழுதப்பட்டது. இங்கு மருந்துகள் பெயரோ\nபயன்படுத்தும் முறையோ தரப்படாது. ஏனென்றால் அம்மருந்துகள் மருத்துவரின் உதவியோடு அவரவருக்கு தேவையான அளவு தரப்பட வேண்டும். இக்கட்டுரையைப் படிக்கும்போது இதில் குறிப்பிடப்படும் அறிகுறிககள் உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி குறுதிச் சோதனை செய்து கொள்வது நல்லது.\n - நண்பர்கள் சிலர் நம் இல்லத்திற்கு வரும்போது வழக்கம்போல் வினவினால், \"ஏதேனும் ஒன்று... ஆனால் சர்க்கரை இல்லாமல்...\" என்று சிலர் சொல்லக் கேட்பது வழக்கமாகிவிட்டது. 40 வயதிற்கு மேலுள்ளவர்களில் பத்துப்\nபேரைச் சந்தித்தால் அதில் ஒருவருக்காவது இந்நோய் இருக்கிறது. இன்று அன்றாடம் எப்படி ஒருவருக்கொருவர் இரத்த அழுத்த அளவை விசாரித்துக் கொள்கிறோமோ அதே போல் சர்கரையின் அளவைப் பற்றியும் விசாரித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். கடந்த 40 ஆண்டுகளில் பத்து மடங்காக உயர்ந்து காணப்படும் இந்நோய், வேறு சில நோய்களின் தாயாக அமைந்து விடுகிறது. இந்த நோயைப் பற்றிய அறிவு நோயுற்றிருப்பவருக்கு இருப்பது மட்டுமல்லாமல் அவரை நெருங்கி இருப்பவருக்கும் தேவை. முதலில் இது ஒரு நோய்தானா என்ற வினா தொக்கி நிற்கிறது. இல்லை; இது ஒரு நோய் இல்லை - ஒரு குறைபாடு. எப்படி ஒருவருக்கு உடலுறுப்பு ஒன்றில் ஊனம் ஏற்படுகிறதோ\nஅதேபோல்தான் இதுவும். இது தொற்று அல்ல. உள்ளுறுப்பில் ஏற்படும் ஓர் ஊனம். Diabetes mellitus என்ற முழுப் பெயருடன் குறிக்கப் படும் இந்தக் குறைபாடு, பழங்காலம் தொட்டே அறியப் பட்டு வந்திருக்கிறது. 'இனிப்பு நீர்\", \"மதுர நோய்\", \"சர்கரை நோய்\", \"நீரிழிவு நோய்\" என்ற பல பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. Diabetes mellitus என்ற பெயர் ஏற்படக் காரணமான ஒரு (ருசிகர\nபழங்காலத்தில் வைத்தியர்கள் தன்னிடம் வரும் நோயாளியின் நோயின் தன்மையறிய அவர்களின் சிறு நீரைச் சுவைத்துப் பார்ப்பதுண்டாம். இந்த நோய் உள்ளவர்களின் சிறு நீர் இனிப்பாக இருக்கக் கண்டு \"இனிப்பான சிறுநீர்\" எனப் பொருள்படும் Diabetes mellitus என்ற பெயரை இட்டனராம்\nசர்க்கரை நோய் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.\nJuvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் அல்லது Insulin dependant diabetes mellitus (IDDM) - இன்சுலின் (செலுத்தத்) தேவைப் படும் சர்க்கரை நோய்.\nAdult onset diabetes - முது வயது சர்க்கரை நோய் அல்லது- Non insulin dependant diabetes mellitus (NIDDM) இன்சுலின் (செலுத்தத்) தேவையில்லாத சர்க்கரை நோய்\nமூன்றாவது வகையாக கர்ப்ப கால சர்க்கரை நோய்(gestational diabetes) - இது ஒரு தற்காலிகமான நிலை. சில பெண்களுக்கு இது ஏற்படக் கூடும். பேறு காலம் முடிந்ததும் சரியாகிவிடும். இது கிட்டத் தட்ட இரண்டாம் வகை போன்றதுதான்.\nமேற்க்கண்டவை ஒரு பொதுவான பகுப்பு. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களும் இன்சுலின் எடுக்க வேண்டிய நிலை வரலாம். இன்சுலின் என்றால் என்ன, அதை ஏன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பது பற்றி ஒவ்வொரு வகையை விரிவாகக் காணும்போது விளங்கிக் கொள்ளலாம்.\nமுதலில் இந்த நோய் எப்படி ஏற்படுகிறது நம் உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான கணையத்தில்(pancreas) ஏற்படும் செயல்பாட்டு மாற்றம்தான் இதற்குக் காரணம். இந்தச் சுரப்பி, உணவு செரிக்கத் தேவையான சில இரசங்களைச் சுரப்பதோடு \"இன்சுலின்\" என்ற ஹார்மோனையும் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் பிற சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்டுகள் மூலம் உடலுக்கு - அதிலும் குறிப்பாக மூளைக்குத் தேவையான எரிபொருளான சர்க்கரையும் கிட்டுகின்றன. உடலுறுப்புக்களுக்கும் மூளைக்கும் செலவானது போக மீந்து நிற்கும் சர்க்கரையை என்ன செய்வது நம் உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான கணையத்தில்(pancreas) ஏற்படும் செயல்பாட்டு மாற்றம்தான் இதற்குக் காரணம். இந்தச் சுரப்பி, உணவு செரிக்கத் தேவையான சில இரசங்களைச் சுரப்பதோடு \"இன்சுலின்\" என்ற ஹார்மோனையும் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் பிற சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்டுகள் மூலம் உடலுக்கு - அதிலும் குறிப்பாக மூளைக்குத் தேவையான எரிபொருளான சர்க்கரையும் கிட்டுகின்றன. உடலுறுப்புக்களுக்கும் மூளைக்கும் செலவானது போக மீந்து நிற்கும் சர்க்கரையை என்ன செய்வது இங்குதான் கணையத்திலிருந்து சுரக்கும் \"இன்சுலின்\" என்ற 'ஹார்மோன்' உதவுகிறது. அது இரத்தில் மீந்திருக்கும் அதிகப் படியான சர்க்கரையை வேறு ஒரு பொருளாக(glycogen - கிளைக்கோஜன்) மாற்றி ஈரலில் சேமித்து வைக்க உதவுகிறது(பதார்த்தங்கள் மீந்துவிட்டால் 'வடாம்' போடுவ���ுமாதிரி இங்குதான் கணையத்திலிருந்து சுரக்கும் \"இன்சுலின்\" என்ற 'ஹார்மோன்' உதவுகிறது. அது இரத்தில் மீந்திருக்கும் அதிகப் படியான சர்க்கரையை வேறு ஒரு பொருளாக(glycogen - கிளைக்கோஜன்) மாற்றி ஈரலில் சேமித்து வைக்க உதவுகிறது(பதார்த்தங்கள் மீந்துவிட்டால் 'வடாம்' போடுவதுமாதிரி). அடுத்த உணவு கிட்டதபோதோ அல்லது உடலின் சக்தி செலவழிக்கப் படும்போதோ சேமித்து வைக்கப் பட்டிருக்கும் glycogen மீண்டும் சர்க்கரையாக மாற்றப் பட்டு உடலுறுப்புக்களுக்கு அளிக்கப் படுகிறது.\nஇப்படியான ஒரு செயல்பாட்டால் மீந்திருக்கும் சர்க்கரையை ஏதோ ஓர் காரணம் கொண்டு glycogen ஆக மாற்றி சேமித்து வைக்க வகையில்லதிருந்தால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை தங்கிவிடும். அப்படித் தங்கினால் வேண்டாத விளைவுகளை அது ஏற்படுத்தும். அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் அவைகளைக் விரிவாகக் காண்பதற்கு முன்னால்\nஇந்த நோய் ஏற்பட்டிருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதைக் காணலாம்.\nகீழ்க் காணும்வற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் அச்சப் பட்டுவிடாதீர்கள். அது தற்காலிகமான ஒன்றாகக் கூட இருக்கலாம். அவை தொடர்ந்து இருந்தால் அருகிலுள்ள மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று குறுதிச் சோதனை செய்து கொள்ளலாம்.\n-அடிக்கடி சிறு சிறு நோய்கள் தொற்றுதல்\n-சில நேரங்களில் பார்வை தெளிவின்மை.\nமேற்கண்டவற்றில் சிலவோ அல்லது எல்லாமோ ஒருவருக்கு இருக்கலாம். இனி, இந்த குறைபாடு எப்படி வருகிறது என்பதையும் ஒவ்வொரு வகையின் தன்மையையும் காண்போம்.\nஅதிகப்படியான சர்க்கரையை glycogen (கிளைக்கோஜன்) ஆக மாற்றி சேமித்து வைக்க கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் தேவையான ஒன்று என்று கண்டோமல்லவா கணையம் இன்சுலினை சுரகத் தவறும்போது இந்நோய் வெளிப் படுகிறது. ஏன் இப்படி கணையம் இன்சுலினை சுரகத் தவறும்போது இந்நோய் வெளிப் படுகிறது. ஏன் இப்படி இந்த இன்சுலின் சுரக்கக் காரணமாக இருக்கும் beta((பீட்டா) செல்கள் கணையத்தில் மிக மிகக் குறைந்தோ, அல்லது முழுவதுமாக இல்லாமலோ இருக்கலாம். இப்படி, பிறக்கும்போதே கூட சில இளம் நோயாளிகளுக்கு இருக்கலாம். அல்லது ஏதோ ஓர் காரணத்தால் அவை அழிக்கப் பட்டும் இருக்கலாம். இம்மதிரியான குறை, இளம் வயதில் (கிட்டத்தட்ட 20 வயதிற்குள்) தோன்றிவிடுவதால் இவ��வகையை Juvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் என்றழைக்கிறார்கள். இம்மதிரியான நோயாளிகளுக்கு இன்சுலினை வெளியிலிருந்து உடலுக்குள் செலுத்துவதைத்\nதவிர வேறு வழி இல்லை.\nஇரண்டாவது வகை வயதானவர்களுக்கு(40 வயதிற்கு மேல்) வருவதாகும். கணையதில் இருக்கும் பீட்டா செல்கள் அளவு குறைந்தோ அல்லது இன்சுலின் போதுமான அளவு சுரந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள இயலாத ஓர் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கலாம். இம்மாதிரியான குறைபாடுடையவர்கள் வாய் மூலம் உட்கொள்ளும் மருந்துகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.\nமேற்கண்ட விளக்கங்களிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோய் ஒரு நோயல்ல - ஒரு குறைபாடு. அந்தக் குறைபாட்டை மருந்துகள் உண்டோ அல்லது இன்சுலின் எடுத்தோ எவ்வழியிலாவது சரிசெய்ய முடியுமானால் வாழ்க்கையைச் சிக்கலின்றிக் கழிக்கலாம்.\nமுதல் வகையானது 10 விழுக்காடே காணப் படுகிறது. இரண்டாவது வகைதான் வயதானவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். ஒருவரின் உடற்கூறு, வாழும் வகை, உண்ணும் உணவு, செய்யும் தொழில் இவை எல்லாமே சர்க்கரை நோயின் அளவை நிர்ணயிக் கூடியவை.\nஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை சர்க்கரை நோய் என்று அறிய வந்துவிட்டால்(கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற தற்காலிக வகை தவிர) அந்த 'வரத்தோடு' வாழ வேண்டியதுதான். ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து விட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஒரு பொன்மொழியை மனதில் கொள்ளுங்கள்: சர்க்கரை நோய் நம்மை ஆளுவதற்கு முன்னால் அதை நாம் ஆளத் தொடங்கிவிட வேண்டும். அதனால்தான் சர்க்கரை நோயை treat செய்வதாகச் சொல்வதில்லை; manage செய்வதாகச் சொல்கிறோம். என்ன, முன் சொன்ன அறிகுறிகளில் சில உங்களுக்கு இருப்பதாக எண்ணிக் கொண்டு குறுதிச் சோதனை செய்து கொண்டுவிட்டீர்களா\nவாழ்த்துக்கள். இல்லை, இரத்தத்தில் சர்க்கரை இருப்பதாகத் தெரிய வந்ததா கவலையை விடுங்கள். அயர்ந்து போக வேண்டாம். இந்த உலகில் நீங்கள் தனித்தவரல்லர். உங்களோடு கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்களுள் இலட்சக் கணக்கான அறிவியலாளர்களும், பேராசிரியர்களும், பொறியிலாளர்களும், கணினி வல்லுனர்களும், மருத்துவர்களும், விளையட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்த நோய் கொண்டிருந்தும் அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்களும் உண்டு. அது ஏன் -\nகிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வேகப் பந்தாளர்களில் ஒருவராகத் திகழும் வசீம் அக்ரம், இன்சுலின் எடுத்துக் கொள்ளும் ஒரு சர்க்கரை நோயாளிதானாம்\nசர்கரை நோயை முன்னறிய முடியுமா அவற்றை தடுத்துக்க் கொள்ள முடியுமா அவற்றை தடுத்துக்க் கொள்ள முடியுமா இக்கட்டுரையைப் படிக்கும்போது எல்லோர் மனதிலும் எழக்கூடிய முதல் கேள்வி. இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ பதில் சொல்ல இயலாது. காரணம், கணையத்தில் ஏற்படக்கூடிய கட்டி, கல்லடைப்பு, வீக்கம் போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப் படும் சூழ் நிலை தவிர இது உடம்பிற்குள்ளேயே முன் கணிக்கப்பட்ட(programmed) ஒன்றாக அமைந்து விடுகிறது. இதில் பாரம்பரியமும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. தாயோ அல்லது தந்தையோ சர்க்கரை நோயாளியாக இருந்தால் பிள்ளைகளுக்கும் வர அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படி முன் கணிக்கப் பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள இயலுமா இக்கட்டுரையைப் படிக்கும்போது எல்லோர் மனதிலும் எழக்கூடிய முதல் கேள்வி. இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ பதில் சொல்ல இயலாது. காரணம், கணையத்தில் ஏற்படக்கூடிய கட்டி, கல்லடைப்பு, வீக்கம் போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப் படும் சூழ் நிலை தவிர இது உடம்பிற்குள்ளேயே முன் கணிக்கப்பட்ட(programmed) ஒன்றாக அமைந்து விடுகிறது. இதில் பாரம்பரியமும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. தாயோ அல்லது தந்தையோ சர்க்கரை நோயாளியாக இருந்தால் பிள்ளைகளுக்கும் வர அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படி முன் கணிக்கப் பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள இயலுமா கடினம்தான். ஆனால் இந்த நோய் தலைகாட்டப் போகும் சற்று முன் அறிந்து கொள்ள இயலும். இதற்கு GTT - glucose tolerance test(சர்க்கரை அளவை தாங்கும் தன்மை) ஒன்றைச் செய்து கொள்ளலாம். ஓர் இரவுப் பட்டினிக்குப் பின், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்(எடுத்துக்காட்டாக அரை மணிக்கொருமுறை) ஒரு குறிப்பிட்ட அளவு(50 - 100grams) கரைக்கப் பட்ட சர்க்கரையை(glucose)க் கொடுத்து அதே இடைவெளியில் இரத்ததை எடுத்து சோதனை செய்வர். ஒரு நோயில்லாத மனிதருக்கு சர்க்கரையின் அளவு அவ்வளவு ஒன்றும் கூடிவிடாது. ஆனால் நோய் இருக்கும் மனிதருக்கு அதன் அளவு கூடியே இருக்கும்.\nபொதுவாக உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பிருக்கிறது. உடல் எடையை அ��வாக வைத்துக் கொள்ளுதல், தொடர்ந்த உடற்பயிற்சி, மனச் சிக்கல்(stress) இல்லாமல் பார்த்துக் கொள்ள்ளுதல் ஆகியவை இந்த நோயைத் தூர வைப்பதற்குண்டான வழியாகும்.\nசர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகமாகியிருக்கிறது. என்றாலும் பலருக்கு இந்தோய் இருப்பது தற்செயலாகவே தெரிய வருகிறது. வேறு ஏதாவது ஒரு நோய்க்காக குறுதிச் சோதனை செய்யும்போது குறுதியில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகத் தெரிய வரும்போதுதான் பலர் இந்த நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்று அறிய வருகிறார்கள்.\nநாம் முன்பு கண்டபடி இந்நோயின் சில அறிகுறிகளோடு(தாகம், அடிக்கடி சிறுநீர் போதல், சோர்வு போன்றவை) இதன் தாக்கம் நின்று விடுவதில்லை. அவ்வறிகுறிகள் இனி ஏற்படப் போகும் சிக்கல்களுக்கான முன்னோடிகள். சர்க்கரை நோய், வேறு பல நோய்களின் தாய் என்று சொன்னேனல்லவா அவற்றுள் அச்சமுறுத்தும் நோய்கள் சில:\nஅதிர்ந்து போய்விடாதீர்கள். சர்க்கரை நோய் ஆரம்பித்த ஓரிரு நாட்களில் இவை வந்துவிடுதில்லை. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்காமல் ஆண்டுக் கணக்கில் தொடர விடுவோமானால் இவ்விளைவுகள் உண்டாகும். முதலில் தொடக்க கால அறிகுறிகளான தாகம், சிறுநீர் அடிக்கடி போதல் போன்றவை ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.\nஅளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே இந்த சர்க்கரையும் அப்படித்தான். உடலுக்கு எரிபொருளாய் விளங்கினாலும் அளவுக்கு அதிகமாகும்போது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது. நம் சிறுநீரகங்களின் பணி, இரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுவது. அவ்வகையில்தான் மீந்திருக்கும் சர்க்கரையும் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு செய்யவேண்டியிருப்பதால் சிறுநீரகங்கள் அதிகமாகப் பணியாற்றி சிறுநீரை அதிகமாக வெளியேற்றுகிறது. எனவே உடலில் நீர் அளவு குறைந்து தாகம் எடுக்கிறது. இன்சுலின் சுரக்காததாலோ அல்லது இருக்கும் இன்சுலினை உடம்பு பயன்படுக்கொள்ள வகையில்லாததாலோ சேமித்து வைக்கப்பட்ட புரதத்தையும் கொழுப்பையும் உடல் இழக்க நேரிடுகிறது. அதன் விளைவாக உடல் இளைக்கிறது. இப்படியே இரத்தத்தில் சேர்ந்துவிடும் பொருட்களால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. விளைவு இந்த சர்க்கரையும் அப்படித்தான். உடலுக்கு எரிபொருளாய் விளங்கினாலும் அளவுக��கு அதிகமாகும்போது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது. நம் சிறுநீரகங்களின் பணி, இரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுவது. அவ்வகையில்தான் மீந்திருக்கும் சர்க்கரையும் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு செய்யவேண்டியிருப்பதால் சிறுநீரகங்கள் அதிகமாகப் பணியாற்றி சிறுநீரை அதிகமாக வெளியேற்றுகிறது. எனவே உடலில் நீர் அளவு குறைந்து தாகம் எடுக்கிறது. இன்சுலின் சுரக்காததாலோ அல்லது இருக்கும் இன்சுலினை உடம்பு பயன்படுக்கொள்ள வகையில்லாததாலோ சேமித்து வைக்கப்பட்ட புரதத்தையும் கொழுப்பையும் உடல் இழக்க நேரிடுகிறது. அதன் விளைவாக உடல் இளைக்கிறது. இப்படியே இரத்தத்தில் சேர்ந்துவிடும் பொருட்களால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. விளைவு உடலுறுப்புக்களுக்குப் போதிய இரத்தம் கிட்டாது. குறிப்பாக மிக நுண்ணிய இரத்த நாளங்களைக் கொண்ட கண்கள், சிறுநீரகங்கள் ஆகியவை வெகுவாகப் பாதிக்கப் படுகின்றன. சிறு நீரகங்கள் செயல் இழக்க ஏதுவாகிறது. இதில் மிகக் குறிப்பாகக் கவனிக்க வேண்டியவை கண்கள். கண்களின் விழித்திரையில்(retina) மிக, மிக நுண்ணிய\nஇரத்த நாளங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளில் ஏற்படும் அடைப்புக்களால் அவை வெடித்து கண் உள்ளேயே இரத்தம் கசியலாம். இந்த அடைப்புக்களால் புதிய இரத்த நாளங்கள் விழித்திரையில் தோன்றி அவை தடித்து விழித்திரையின் சமமான பரப்பை மேடுகளாக மாற்றலாம். அதன் விளைவாக ஒழுங்கில்லா உருவங்கள்(distorted images) தெரியலாம். இவைகளின் பின் விளைவுகள் பார்வை இழப்பாகவும் அமையும்.\nஇரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பே இருதய நோய்க்கு வழி வகுக்கிறது என்பதை நாம் அறிவோம். சர்க்கரை நோயாளிக்கு இரத்த நாள அடைப்பு ஏற்படுவதால் இதயநோய் வருவதற்கு எளிதாக வழி வகுத்து விடுகிறது. இதய நோயாளிகளில் ஒரு கணிசமான அளவு சர்க்கரை நோய் கொண்டவர்களாக இருக்கின்றனர்.\nசர்க்கரை நோயாளிகளிடையே ஏற்படும் மற்றொரு சிக்கல், நரம்பு மண்டலம் பாதிக்கப் படுவதாகும். குறிப்பாக கால்களில் மெல்ல மெல்ல உணர்ச்சிகள் குறைந்து விடும். அதனால் ஏதேனும் அடித்தாலோ அல்லது புண் ஏற்பட்டாலோ கூட வலி தெரியாது. எனவே நோயாளி அதை கவனிக்காது அலட்சியம் செய்து விடுவார். மேலும் கால்களில் இரத்த ஓட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதால் புண் எளிதில் ஆறாமல் விரைவில் பரவும். அதன் விளைவாக அப்பகுதியை வெட்டியெடுக்கும்படியாகக் கூட நேரலாம். இவையன்றி வேறு உறுப்புக்களும் பாதிப்படையலாம்.\nசர்க்கரை நோயாளிக்கு ஏற்படக் கூடிய மூன்று 'pathy' களைப் பற்றிச் சொல்வார்கள்:\nNephropathy (நெப்ரொபதி) - சிறு நீரகக் கொளாறுகள் - செய்லிழத்தல்\nNeuropathy (நியுரொபதி) - நரம்புகள் பாதிக்கப் படுதல்\nRetinopathy (ரெட்டினொபதி) - கண் விழித்திரை பாதிப்படைதல் - பார்வை இழத்தல்\nஇவையல்லாமல் அவ்வப்போது தொற்றும் சில்லரை நோய்கள். மற்றவரைவிட சாதாரணமாக நம்மிடையே புழங்கும் சிறு சிறு நோய்கள்கூட இவர்களை எளிதில் பற்றிக் கொள்ளும். இந்த \"இனிப்பு\" நோயின் கசப்பான விளைவுகள் இவை.\nமேற்கண்ட விளைவுகளைப்பற்றித் தெரிந்து கொள்ள முறையான சோதனைகள் தேவை. ஒரு முறையான - குறிப்பாக நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ மனைக்குச் சென்றால் தேவையான சோதனைகளைச் செய்வர். அவற்றுள் சில:\n- சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.\n- ஈரலின் செயல்பாட்டை அறிந்து கொள்ª உதவும் சில சோதனைகள்\n- சிறுநீரில் சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.\n- சிறுநீரில் புரதம், அசிடோன்\n- மேலும் சில சோதனைகள்\nமேலும் ஒரு தேவையான சோதனை HbA1c எனப்படும் ஒரு குறுதிச் சோதனையாகும். இந்த சோதனை வசதி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. சர்க்கரை நோய் சிறப்பு நிலையங்களிலோ அல்லது பெரிய இரத்தச் சோதனை நிலையங்களிலோ இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சர்க்கரை அளவின் சராசரியை இந்தச் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். அவ்வப்போது செய்யப்படும் சர்க்கரைச் சோதனைகள் உணவிற்குத் தக்கவாறும் நேரத்திற்குத் தக்கவாறும் மாறுவதால்\nஇந்த HbA1c சோதனை ஒரு சரியான அளவுகோலாகக் கருதப் படுகிறது.\nஎன்ன. இந்த \"இனிப்பு\" நோயின் கசப்பான விளைவுகளை அறிந்து கொண்டதும் அச்சமாக இருக்கிறதா இந்தக்கட்டுரையின் நோக்கம், சர்க்கரை நோயின் கொடிய விளைவுகளை அறியத்தருவதும் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால் அதைச் சாமர்த்தியமாகவும் எளிதாகவும் கையாண்டு மேற்சொன்ன சிக்கல்களை தவிர்க்கும் வழிகளை அறியத் தருவதுமாகும். அச்சம் தவிருங்கள்; இனி ஆக வேண்டியவைகளைக் காண்போம். இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை எப்படி மேலாண்மை ��ெய்வது இந்தக்கட்டுரையின் நோக்கம், சர்க்கரை நோயின் கொடிய விளைவுகளை அறியத்தருவதும் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால் அதைச் சாமர்த்தியமாகவும் எளிதாகவும் கையாண்டு மேற்சொன்ன சிக்கல்களை தவிர்க்கும் வழிகளை அறியத் தருவதுமாகும். அச்சம் தவிருங்கள்; இனி ஆக வேண்டியவைகளைக் காண்போம். இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை எப்படி மேலாண்மை செய்வது\nசிக்கல்கள் நேராமல் பார்த்துக் கொள்வது கட்டுரையின் இந்த இரண்டாவது நோக்கத்தை இனிக் காண்போம்.\nமூன்று தலையாய விடயங்கள் இந்த நோயை மேலாண்மை செய்வதிலே இருக்கின்றன.\n2. தேவையான மருந்துகளைத் தவறாமல் எடுத்தல்\n3. தெவையான அளவு உடற்பற்சி.\nஏன் உணவுக் கட்டுப்பாடு தேவை\nஇந்தக் கட்டுரையின் துவக்கதில் கண்ட சில அடிப்படையான விடயங்களை மீண்டும் நினைவு கூர்ந்தால் உங்களுக்கு ஓர் உண்மை தெரியவரும். இரத்தத்தில் சேரும் அதிகப் படியான சர்க்கரையைச் சேமித்து வைத்துக் கொள்ள உடல் ஏதுவாக இருக்கவில்லை என்றும் அதனால்தால்தான் மேற்கண்ட சிக்கல்கள் தோன்றுகின்றன என்று கண்டோமல்லவா ஏதாவது ஒரு வழியில் அதிகப்படியான சர்க்கரையைச் சேரவிடாமல் செய்துவிட்டால் ஏதாவது ஒரு வழியில் அதிகப்படியான சர்க்கரையைச் சேரவிடாமல் செய்துவிட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாமல்லவா ஆம்; அதில் ஒன்றுதான் உணவுக் கட்டுப்பாடு. இந்த உணவுக் கட்டுப்பாட்டைக் கைக் கொள்ள வேண்டுமானால் முதலில்.உங்கள் உடலுக்கு எவ்வளவு கலோரி(சக்தி) தேவைப்படும் என்று அறிய வேண்டும்.\nஒவ்வொருவரூக்கும் தேவைப் படும் கலோரியின் அளவு வேறுபடும். ஒருவரின் உடல் வாகு, செய்யும் வேலை, அவர் உடல் சக்தியை எவ்வளவு பயன்படுத்துகிறார் என்பன போன்றவை இதில் அடங்கும். ஒரு நல்ல 'Dietitian\"(சத்துணவு நிபுணர்) இதனை கணக்கிட்டு அறியத் தரக்கூடும்.\nமருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் தகுந்த அளவுப்படி தகுந்த நேரங்களில் எடுக்கவேண்டும். சில மாத்திரைகள் கணையத்தைத் தூண்டி இன்சுலினை அதிகம் சுரக்கவைக்கும் வகையாக இருக்கலாம். சில, இன்சுலின் உடம்பில் தேவையான அளவு இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலையிலிருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்றலாம்.\nசிலருக்கு இன்சுலினை ஊசிமூலம் தேவைக்கேற்ற அளவு ஒரு நாளில் ஒருமுறை, இருமுறை அல்ல���ு மும்முறை ஏற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். அவற்றிலும் விரைவாச் செயல்படக் கூடியது, மெல்லச் செயல் படக்கூடியது என இருக்கின்றன. அவை இரண்டும் கலந்த வகையும் கிடைக்கிறது. இதையும் சரியான நேரத்தில் சரியான அள்வு எடுக்க வெண்டும்.\nஉடற்பயிற்சி மிக இன்றியமையாததாகும். வயதிற்கேற்ற, அவரவர் தேவைக்கேற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். எவ்வகையானது எவருக்கு உகந்தது என்பதையும் மருத்துவர் அறிவுறுத்துவார். உடற்பயிற்சிகளில் எல்லாம் சுலபமானது, எவ்வயதினரும் செய்யக் கூடியது நடையாகும். ஒரு நாளில் குறைந்த அளவு 40 நிமிடம் 5 கிலோ மீட்டர் அளவுக்கு நடப்பது மிகத் தேவையான ஒன்றாகும்.\nமேற்சொன்ன மூன்றையும் முறையாகச் செய்வோர் அச்சத்தைத் தூர வைத்துவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடரலாம்.\nஇறுதியாக, இநோயாளிகள் செய்யக் கூடியன, கூடாதன பற்றியும் மேலும் சில\n அரிசிச் சோறு உண்ணாதீர்கள்;கோதுமை உண்ணுங்கள்\" என்றும் \"கேழ்வரகு இதற்கு நல்ல மருந்து\" என்றும் பலர் உபதேசம் செய்யக் கேட்டிருக்கிறோம். சர்கரை நோயாளி, தான் ஏதோ ஒதுக்கி வைக்கப் பட்டவர்போல் உணரத் தொடங்கி விடுவார். சர்க்கரை நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்ற பத்தியமில்லை. அடிப்படையை விளங்கிக் கொண்டால் உங்கள் உணவு வகைகளை நீங்களே அமைத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவு\nமெதுவாகச் செறிக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். விரைவாகச் செரிக்கும் உணவு, இரத்ததின் சர்க்கரையின் அளவை விரைவாக ஏற்றிவிடும். ஆகவே நார்ப்பொருட்கள் அடங்கிய உணவு ஏற்றதாகும். கேழ்வரகு சர்க்கரை நோய்க்கு ஒன்றும் மருந்தல்ல. ஆனால் அதில் நார்ப்பொருள்(உமி) கலந்திருப்பதால் மெல்லச் சீரணம் ஆகும். எனவே அதைச் சேர்த்துக் கோள்ளலாம். மற்றப்படி அரிசி, கோதுமை இவற்றில் சம அளவே(70%) மாவுப் பொருள் இருக்கிறது. மேலும். எந்த வகை உணவு உண்கிறோம் என்பது பொருட்டல்ல; எவ்வளவு உண்கிறோம் என்பதே பொருட்டாகும். பொதுவாக கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நலம். கீரை வகைகள் மிக நல்லது. ஒரு நாளைய உணவை ஐந்து பாகங்களாகப் பிரித்துண்பது நல்லது. இதனால் சர்க்கரை அளவு உடனே கூடிவிடாமலும் அளவுக்குக் கீழே குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாம்.\nமருந்துகள் முறையாக எடுப்பது அவசியம். நாம் முன்பு கண்டபடி மருத���துவர் பல வகையான மத்திரைகள் தரக்கூடும். அவற்றுள் உணவுக்கு முன், உணவுக்கு பின் என குறிப்பிடப் பட்ட வகைகள் இருக்கும். சிலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விழுங்குவர். இது தவறாகும். மருத்துவர் காரணமில்லாமல் அவ்வாறு எழுதித் தர மாட்டார். சில மாத்திரைகள் இன்சுலினை சுரக்கத் தூண்டுவதாக இருக்கலாம். சில உடலிலிருக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள வகை செய்பவையாக இருக்கலாம். அதே போலவே, ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் உணவுக்கு எவ்வளவு நேரத்திற்கு முன் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என பரிந்துரைத்தாரோ அவ்வண்ணமே செய்ய வேண்டும். மருந்தோ அல்லது ஊசியோ ஒரு குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், அதை இருமடங்காக அடுத்து வேளை எடுத்துக் கொள்ளக்கூடாது. மறந்து விட்டால் போகட்டும் என விட்டுவிட வேண்டும். அவ்வறு மறந்து விட்ட வேளையின் மருந்தையும் சேர்த்து எடுத்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவு மிகக் குறைந்து மோசமான விளைவுகளை உண்டாக்ககூடும்.\nஅடுத்து உடற்பயிற்சி. பெரும்பாலும் நடையே பரிந்துரைக்கப் படுகிறது. உங்களுக்குள் ஒரு \"வாக்\" உறுதி(வாக்குறுதி) எடுத்துக்கொண்டு அதைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். இதுவும் மருத்துவர் குறிப்பிட்ட அளவோடுதான் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகவும் உடற்பயிற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செயதால் சர்க்கரை அளவு குறைந்து போகக்\nகூடும். ஆக, எதுவாயினும் ஒரு வரையரைக்குட்பட்டே இருக்கவேண்டும்.\nசிலருக்கு ஓர் ஐயம் எழலாம். சர்க்கரை குறைவதற்குத்தானே இவ்வளவும் செய்கிறோம். குறைவதற்காக ஏன் அச்சப் படவேண்டும் உங்களுக்குத் தெரியுமா சர்க்கரை கூடியிருப்பதைவிட வேண்டிய அளவில் மிகக் குறைந்திருப்பது அபாயகரமானதாகும். மயக்கம் வரலாம். இந்நிலை அதிக நேரம் தொடர்ந்தால் \"கோமா\"(Coma) நிலைக்குக் கூட போகலாம். சர்க்கரை நோயாளிகள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை:\n- உங்கள் சிறுநீரை அடிக்கடி(குறைந்தது வாரத்தில் மும்முறை) சோதித்துக்\nகொள்ளவேண்டும். இதற்காக Glucotest (strips) போன்ற உடனடியாகக் காட்டும் சோதனைக் குச்சிகளை உபயோகிக்கலாம்.\n- வாரத்திற்கொருமுறை இரத்த சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்க்கக \"One touch\", \"Gluco meter\" போன்ற கையடக்க உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே சோத��ை செய்து கொள்ளலாம். சர்க்கரையின் அளவு காலை உணவு உண்டபின் 160 mg/dL அளவுக்குக் கீழே இருக்க வெண்டும்.\n- HbA1c குறுதிச் சோதனையை மூன்று மாததிற்கொருமுறை செய்து கொள்ள\nவேண்டும். அது உங்களின் இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சரசரியைக்\nகாட்டும். அதை கீழுள்ள அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்:\n* 5.6% க்குக் கீழே - நோயில்லா ஒரு மனிதருக்கு இருப்பது\n* 5.6% to 7% - சர்க்கரையின் அளவு நல்ல கட்டுப் பாட்டிற்குள் இருக்கிறதென்று பொருள்\n* 7% to 8% - ஒரளவு கட்டுப்பாடு\n* 8% to 10%- சரியான கட்டுப் பாட்டில் இல்லை\n+ 10% க்கு மேல் - கட்டுப்பாடு மிக மோசம்\nநீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புக்கள்:\n- உங்களுடன் மிட்டாய் போன்ற சில இனிப்புப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். திடீரெனெ உங்கள் சர்க்கரை அளவு குறையலாம். அப்போது அது கை கொடுக்கும்.\n- உங்களுடன் இருப்பர்களிடம் (அலுவலகத்தில் நெருங்கிய நண்பரிடம்) உங்களுக்கு சர்க்கரை திடீரெனெக் குறைந்து மயக்கம்போல் வந்தால் உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள்.\n- உங்கள் பாதங்களை அடிக்கடி கவனித்து வாருங்கள். நீங்கள் அணியும் செருப்பை காலை நெருக்காத அளவுக்குத் தேர்ந்தெடுங்கள். கால் பகுதியில் தோல் கடினமாகி இருக்கிறதா என்று அவதானியுங்கள்.\n- கையிலோ அல்லது காலிலோ சூடு தெரியாமலோ அல்லது வலிதெரியாமலோ இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.\n- இரத்த அழுத்தை அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள்.\n- வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடற் சோதனை செய்து கொள்ளுங்கள்.\nஎல்லவற்றிற்கும் மேலாக மனம் துவண்டு போகாதீகள். உங்கள் உடம்பை நீங்கள் ஆள கற்றுக் கொள்ளுங்கள்; இனிமையான வாழ்வை எதிர் கொள்வீர்கள்\nநான் அமீரகத்திற்கு வந்த புதிது. ஒரு மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற்கூடத்தில் மேலாளராகச் சேர்ந்திருந்தேன். எங்கள் தொழிற்கூடத்தில் எல்லா வகையான மின்னணு சாதனங்களையும் செப்பனிடுவதுண்டு. ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் வெகு அவசரமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டுவந்து இதை உடனே செப்பனிட வேண்டும் என்றார். அவர் ஓர் அராபியர். பொதுவாக பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக சிலர் செலவு எவ்வளவு ஆகும் என்ற மதிப்பீட்டைக் கோருவார்கள். அவர் தனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் எவ்வளவு ஆ��ாலும் பரவாயில்லை பணி முடிந்து வரும்போது தனக்கு தொலைக்காட்சி பெட்டி வேண்டும் என்றார். எல்லாம் பேசி முடித்து ஒத்துக் கொண்டபின் அவர் போய் விட்டார். அந்த தொலைக்காட்சி பெட்டியில் LOT(line output transformer) என்ற சாதனம் பழுதாகி இருந்தது. அது எங்களிடம் இல்லாதததால் வெளியிலிருந்து வாங்கிவர நேரிட்டது. சற்று விலை கூடுதலான உதிரிப் பாகமும் கூட.\nஎங்கள் பணியகம் பதியம் 1-லிருந்து 4 மணிவரை உணவருந்துவதற்காகச் சாத்தப் பட்டிருக்கும். நான் மதிய உணவிற்குச் சென்றுவிட்டேன். சில பணியாளகள் பணிமனையிலேயே உணவருந்திவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.\nநான் வழக்கம்போல் மதிய இடைவேளைக்குப் பின் அலுவலகம் திரும்பினேன். அலுவலக கட்டிடத்தை நெருங்கும்போது சாலையில் தொலைக்காட்சி பெட்டியன்று நொறுங்கிய நிலையில் கிடந்தது. ஒரு சிலர் ஆங்காங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று உற்றுப் பார்த்தபோதுதான் 'அவசரமாக வேண்டும்' என்று கொடுத்துவிட்டுப் போன அதே தொலைக் காட்சிப் பெட்டி என்று தெரிந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அலுவலகத்தினுள் சென்றவுடன் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைத் திருத்திய நபர். தலை கலைந்தவராக வியர்க்க விருவிருக்க நின்றிருந்தார். என்னவென்று வினவியபோது கதையை அவிழ்க்க ஆரம்பித்தார்.\nசுமார் இரண்டரை மணியளவில் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் வந்திருக்கிறார். வெளிக் கதவு சாத்தப் பட்டிருக்கவே அதைத் திறக்கும்படிக் கூறி, தன்னுடைய தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்வதற்காக வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டிய திருத்திய ஊழியர், அது திருத்தப் பட்டுவிட்டதாகவும் நான்கு மணிக்கு மீண்டும் பணியகம் திறக்கும்போது வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் ஒரு போலீஸ்காரர் என்பது அவர் சீருடையில் இருந்ததிலிருந்து தெரிய வந்திருக்கிறது. தாம் பணி முடிந்து நேரே வருவதாகவும் வீட்டிற்குப் போகும் வழியில் தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்ல வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு எங்கள் ஊழியர் அது 'மதிய உணவு இடைவேளை' என்றும் மேலும் மேலாளர் 4 மணிக்குத் திரும்புவார் என்றும் அந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு எவ���வளவு செலவாகியிருக்கிறதென்ற விபரம் தனக்குத் தெரியாததால் 4 மணிக்கு வரும்படியும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த போலீஸ்காரர் தான் இல்லம் போய்த் திரும்ப நேரம் பிடிக்கும் என்றும் தன்னிடம் தற்போது பணம் இல்லாததையும், வீட்டிலிருந்துதான் எடுத்துவர வேண்டும் என்றும் தொ. கா. பெட்டியைத் தரும்படியும் கூறியிருக்கிறார். ஊழியர் மறுக்கவே வாய்ச் சண்டை முற்றி, இறுதியில் அந்த போலீஸ்கார் ஊழியரின் கழுத்தைப் பிடித்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் அந்த தொலைக் காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து வந்து சாலையில் எறிந்து விட்டார்.\nதொ. கா. பெட்டியை திருத்திய அந்த ஊழியர் பம்பாய்காரர். நேரே 'பர்துபை' காவல் நிலையம் சென்று அங்கிருந்த மேலதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறார். விபரங்களைக் கூறி, தன் கழுத்தில் ஏற்பட்ட நகக் காயங்களையும் காட்டியிருக்கிறார். அந்த போலீஸ்காரரை விசாரிப்பதாக் கூறி ஊழியரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த அதிகாரி. மருத்துவமனையிலிருந்து அந்த ஊழியர் திரும்பி வந்திருந்தபோதுதான் நான் அலுவலகம் திரும்பியிருக்கிறேன். (பெரிய காயங்கள் ஏதுமில்லை என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்)\nசுமார் ஐந்து மணியிருக்கும். அந்த போலீஸ்காரர் அலுவலகத்தினுள் நுழைவதைக் கண்ட எனக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது. போலீஸ்காரன் சமாச்சாரம்தான் நமக்குத் தெரியுமே. போலீஸ்காரன் பொல்லாப்பு சங்லிப் பின்னல் மாதிரி போகுமே. ஏன் இந்த ஊழியன் இந்தச் சனியனை வாங்கிக் கட்டிக்கொண்டானோ பேசாமல் தொ. கா. பெட்டியை அவனிடம் தந்திருக்கலாம்.\nஅவர் என்னை நெருங்கி \"அஸ்ஸலாமு அலைக்கும்\" என்றார். நானும் பதிலளித்தேன். என்னிடம் அந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாயிற்று என்றார். 350 திர்ஹம் என்றேன். பணப் பையைத் திறந்து பணத்தைத் தந்துவிட்டு, \"என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஏதோ ஒரு மன நிலையில் அப்படி நடந்து கொண்டேன். என் குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க மாலையில் டி.வி. வேண்டும் என்று அடம்பிடித்ததால் அப்படி நான் நடந்து கொள்ள வேண்டியதாயிற்று.\" என்று சொல்லிவிட்டு அந்த்ப் பணியாளரிடம் மன்னிப்பும் கேடுக் கொண்டார். நான், \"சார் உங்கள் டி. வி.\" என்று வினவியபோது \"கல்லி வல்லி(விட்டுத் தொலை)\" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்.\nபின்னர் நான் அறிய வந்த விடயங்கள் என்னை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. எங்கள் ஊழியர் மேலதிகாரியிடம் புகார் செய்த பின்னர் பணியிலிருந்து திரும்பிய அந்த போலீஸ்காரரை அந்த அதிகாரி மீண்டும் வரவழைத்து அவரைக் கடிந்துகொண்டு உடனே தொ. கா. பெட்டியைச் செப்பனிட ஆகும் தொகையை செலுத்திவிடுமாறு கூறியிருக்கிறார். இவைகளை கேள்வியுற்ற நான் அச்சரியத்தில் உறைந்து போய்விட்டேன். நம் நாட்டில் போலீஸ்காரர்களை வேறு விதமாகவே பர்த்துப் பழகிய எனக்கு ஒரு புது அனுபவமாகவே இருந்தது.\nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் (12)\n© 2010 தென்றல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15901", "date_download": "2018-10-16T08:48:29Z", "digest": "sha1:HAQZKFAY3WSMXGWHA4TJDJ6HUQROGD3B", "length": 11401, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பன்றியும் மனிதனும் இணைந்த புதுமையான உயிரினம் | Virakesari.lk", "raw_content": "\nபெண்ணினால் பாலியல் தொல்லைக்குட்படத்தப்பட்ட குடும்பஸ்தர் தற்கொலை\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nபன்றியும் மனிதனும் இணைந்த புதுமையான உயிரினம்\nபன்றியும் மனிதனும் இணைந்த புதுமையான உயிரினம்\nபன்றியும் மனிதனும் இணைந்த புதுமையான உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.\nபெண் பன்றியின் கருமுட்டைக்குள் மனித மரபணுக்களைச் செலுத்திய பின், அதை மீண்டும் பன்றியின் கருப்பையிலேயே வைத்து வெற்றிகரமாக வளரச் செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். நான்கு வார கால வளர்ச்சியின் பின் இதயம், கல்லீரல் மற்றும் நியூரோன்கள் என்பன அதில் உருவாகியிருக்கின்றன. மேலும் பன்றியின் அமைப்பைக் கொண்ட சிறு உடலும் உருவாகியிருக்கிறது.\nமனிதனும் பன்றியும் இணைந்த இந்தக் கருச்சினைக்கு ‘கிமேரா’ (Chimera) என்று பெயரிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். கிமேரா என்பது கிரேக்க புராணங்களில் குறிப்பிடப்படும் சிங்க முகமும் ஆட்டின் உடலும் பாம்பின் வாலும் கொண்ட ஒரு உயிரினம். கலப்பு உயிரினங்களை பொதுவாக இந்தப் பெயரைக் கொண்டே அழைப்பர். அதன்படி, மனிதன்-பன்றி கலந்த இந்த உயிரினத்துக்கும் அதே பெயரைச் சூட்டியுள்ளனர்.\nஎதிர்காலத்தில் மனிதனுக்குத் தேவையான உடலுறுப்புக்களை பிற உயிரினங்களிடம் வளர்த்து எடுக்க முடியுமா என்பதைக் கண்டறியும் நோக்குடனேயே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை செய்யப்பட்ட இதுபோன்ற ஆராய்ச்சிகளில் இந்த முயற்சி வெற்றிபெற்றிருப்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் உடையதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஇந்த அபூர்வ கலப்பினத்தை தொடர்ந்து வளர்க்கப்போகிறார்களா, முழுமையாக வளருமா என்பன பற்றி அவர்கள் எதுவித விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.\nபன்றி மனிதன் புதிய உயிரினம் ஆராய்ச்சி வெற்றி\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயெஸ் ரொக்கெட்டில் கோளாறு : விண்வெளி வீரர்கள் மீட்பு\nஅமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட ரொக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\n2018-10-12 15:26:04 அமெரிக்கா ரஷ்ய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்\nதனிநபர் தகவல் திருட்டு : கூகுளின் அதிரடி முடிவு\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்தது.\n2018-10-09 13:07:59 கூகுள் ப்ளஸ் கூகுள் நிறுவனம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்\nஇரவுநேர சோதனையில் வெற்றி கண்ட பிருத்வி-2 ஏவுகணை..\nஅணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் இந்தியாவின் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று(06-10-2018) வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2018-10-07 12:11:29 அணு இந்தியா ஏவுகணை\nஇன்ஸ்டாவின் புதிய தலைவராகிறார் முகநூல் வடிவமைப்பாளர்\nசமூக வலைத்தளங்களுள் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவன��்தின் துணை தலைவராக இருந்து வந்த ஆடம் முஸ்சேரி நிறுவனத்தின் புதிய தலைவராக பதவியேற்றுள்ளார்.\n2018-10-02 12:21:14 இன்ஸ்டாகிராம் ஆடம் முஸ்சேரி\nபேஸ்புக் பயனர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் ; 5 கோடி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nசுமார் 5 கோடி பேரின் கண்க்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்று இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\n2018-09-29 09:48:44 பேஸ்புக் பயனர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் ; 5 கோடி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/110618-wants-to-direct-a-kamal-haasan-film-says-tiger-zinda-hai-director-ali-abbas-zafar.html", "date_download": "2018-10-16T08:17:43Z", "digest": "sha1:A2BCRPSZM3AJ43UJKD4RYFVSIE5GKL4M", "length": 37600, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ ‘டைகர் ஜிந்தா ஹே’ படத்தை இயக்க, கமல் சாரின் விஸ்வரூபம் படம் உதவியாக இருந்துச்சு..!” - அலி அப்பாஸ் ஜாபர் #VikatanExclusive | Wants to direct a Kamal Haasan film says 'Tiger Zinda Hai' director Ali Abbas Zafar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:47 (13/12/2017)\n“ ‘டைகர் ஜிந்தா ஹே’ படத்தை இயக்க, கமல் சாரின் விஸ்வரூபம் படம் உதவியாக இருந்துச்சு..\nசல்மான் கான், கத்ரினா கைஃப் நடிப்பில் பிரபல இந்திப் படத் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த 'ஏக் தா டைகர்' படத்தின் இரண்டாம் பாகம் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தைப் பற்றி நம்மிடம் பேசிய இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர், 'கமல்ஹாசன் படத்தை இயக்க ஆசையாக இருக்கிறது' என்றும் கூறியுள்ளார்.\nஇயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் நடிக்க 2016-ம் ஆண்டு வெளியான சுல்தான் திரைப்படம் ரூபாய் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து பாலிவுட்டில் சாதனை புரிந்தது. இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்ப��க வெளிவர இருக்கும் 'டைகர் ஜிந்தா ஹே' அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇரண்டு நாள்களுக்கு முன் போனில் நம்முடன் உரையாட சம்மதம் தெரிவித்தார் அலி அப்பாஸ். சல்மானை இயக்கியவர் பயங்கர கெத்தாகப் பேசுவார் என எண்ணி என்னைத் தயார் செய்துகொண்டேன். மும்பையின் லேண்ட் லைன் நம்பர் ஒன்று என் மொபைல் டிஸ்ப்ளேவை பளிச்சிடச் செய்ய, வந்த காலை அட்டென் செய்து 'ஹலோ' என்ற வார்த்தையை முடிப்பதற்குள் ‘ஹலோ பிரதர் அலி அப்பாஸ் ஹியர்\" என்று கூறியவர், \"வணக்கம்'' எனத் தொடர்ந்தார். பொதுவாக பாலிவுட் இயக்குநர்கள் இவ்வளவு ஃப்ரெண்ட்லியா பேசுவது ஆச்சர்யம். இது ஓர் உற்சாகத்தை அளித்தது. அந்த உற்சாகத்திலேயே பேச ஆரம்பித்தோம்.\nஉங்களது சினிமா பயணம் எப்படித் தொடங்கியது\n“அடிப்படையில் நான் சினிமா பயிலவில்லை. டெல்லியில் பயோ கெமிஸ்ட்ரி பயின்று, பின் 'பிளேயர்ஸ்' என்ற நாடகக் குழுவில் சேர்ந்து எனது கலைப்பயணத்தைத் தொடங்கினேன். நான் டெல்லியில் இருக்கும்போது அதிகப்படியான சல்மான் படங்கள் பார்த்துள்ளேன். அப்போது என்னிடம் யாராவது \"சல்மான் கானை டைரக்ட் செய்வாயா\" என்று கேட்டிருந்தால் நான் சிரித்திருப்பேன். ஆனால், இன்று அவருடன் மூன்றாவது படம் வேலை செய்துவருகிறேன். பின் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கி, படங்களை இயக்கவும் ஆரம்பித்தேன்.’’\nநீங்கள் மேடை நாடகத்திலிருந்து வந்துள்ளீர்கள், உங்களது படங்கள் படு கமெர்ஷியலாக இருக்கு இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது\n“இதில் மாற்றம் ஒன்றும் இல்லை. நம் வாழ்வியலை பிரதிபலிப்பதுதான் சினிமா. அந்த சினிமா நம் எதிர்பார்ப்புகளை எதிரொலித்தால் கமர்ஷியல் சினிமா. காட்சிகளில் நம்மைப்போல் ஒருவர் இருக்கிறார் என உணரவைக்கக் கூடிய ஒரு கதாநாயகனின் கதை சொன்னாலே போதும், அதுவே கமர்ஷியல் வெற்றிதான். 'ஏக் தா டைகர்' படத்தில் 'ரா ஏஜென்ட் டைகர்' கதாபாத்திரத்தை சல்மான் கான் நடித்ததால்தான் மக்களை சென்றடைந்தது.’’\nசல்மான் கானுடன் இணையும் இரண்டாவது படம் \n“2014ல் இந்தக் கதையை நான் எழுதி முடித்துவிட்டேன். அதன் பிறகே ‘சுல்தான்’ திரைப்படத்தை ஆரம்பித்தோம். தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவுக்கு இந்தக் கதை தெரியும். அப்போது அதில் டைகர், ஜோயா இரு கதாபாத்திரங்களும் கிடையாது. சுல்தான் முடியும் தருவாயில் ஒரு நாள் சல்மான் பாய், “அடுத்து என்ன செய்யப் போகிறாய் கதை இருக்கா” என்று கேட்டார். நான், இருக்கு என்று டைகர் (சல்மான்) மற்றும் ஜோயா(கத்ரீனா) கதாபாத்திரங்களை வைத்துக் கூறினேன். அதுதான் இந்தக் கதை. கதையை முழுமையாகக் கேட்டு இதைப் படமாகப் பண்ணலாம் என்று கூறினார்.”\n“இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை, 2014ல் ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 46 இந்திய செவிலியர் பெண்களை மீட்க இந்திய அரசு பெரும் நடவடிக்கைகளை எடுத்தது. அதை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து எழுதப்பட்டதுதான் 'டைகர் ஜிந்தா ஹே'. சர்வதேச உளவாளி டைகர் இவர்களைக் காப்பாற்றப் போராடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதுதான் கதை. இந்த மொத்த நிகழ்வில் நிறைய எமொஷனல் விஷயங்கள் இருந்தன. அதனாலேயே இச்சம்பவத்தை வைத்து எழுதத் தொடங்கினேன். மலையாளத்தில் வந்த 'டேக் ஆஃப்' திரைப்படமும் இந்த நிகழ்வை ஒட்டி எடுக்கப்பட்டதுதான். ஒரு ஆக்‌ஷன் டிராமாவாக உருவாக்கியுள்ள களத்தில் சல்மான் டைகராக இறங்குவது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும்.’’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாய் கொண்ட கதை என்று சொல்கிறீர்களே. இதற்கான பணிகள் எப்படி மேற்கொள்ளப்பட்டது\n“போர் மிகுந்த ஈராக் நாட்டைப் பற்றி படமாக்குவதால் அதிக அக்கறையுடன் ஆய்வுகளை மேற்கொண்டோம். 3 முதல் 8 மாதங்கள் வரை இந்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஈராக்கின் பதற்றமான சூழ்நிலைகளில் எங்களால் படத்தை எடுக்க முடியாது என்பதால், ஒரு பெரிய அரங்கை உருவாக்கினோம். இதில் என்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து எடுத்துக்கொண்டோம். தொழில்நுட்ப ரீதியில் இப்படம் ஹாலிவுட் தரத்தைக்கொண்டு இருக்க வேண்டும் என தயாரிப்பாளர் முடிவுசெய்து, ஹாலிவுட் படங்களில் வேலை செய்த பலரை இப்படத்தில் இணைத்துக்கொண்டோம்.’’\nபடத்தின் சண்டைக்காட்சிகளில் ஹாலிவுட்டின் ஸ்டன்ட் கலைஞர்கள் வேலை செய்தார்களாமே\n“ஆம், 'தி டார்க் நைட்' படத்தில் பணியாற்றிய டாம் ஸ்ட்ரூத்தர்ஸ் 'டைகர் ஜிந்தா ஹே’ படத்தின் ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்காக பல வாகனங்களை வெடிக்க வைத்து காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளது. அதில் 40 டன் ட்ரக் போன்ற வாகனத்தை வெடிக்கச் செய்தபோது பெரும் சப்தம் ஏற்பட்டது. அந்தக் காட்சியைப் படமாக்க எங்கள் குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர்.’’\n'சுல்தான்' படத்தின் கதாபாத்திரத்துக்கும் 'டைகர் ஜிந்தா ஹே' டைகர் கதாபாத்திரத்துக்கும் எவ்வளவு ஒற்றுமைகள் உள்ளன\n“நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சுல்தானில் வரும் கதாநாயகன் ஒரு மூர்க்கமான, விளையாட்டுத்தனம் மிகுந்த கிராமத்து மல்யுத்த இளைஞன். முதல் பாகத்தில் பார்த்ததுபோல் 'டைகர்' கதாபாத்திரம் ஒரு சர்வதேச உளவாளி. தன் தேசத்துக்காக தனது உயிரையும் பணையம் வைக்கத் துணிந்த ஒருவன். கூர்மையான பார்வை, எதிரிகளைக் கொள்ளும் உடல்வாகு கொண்டவன். இவை இரண்டிலும் மாறாத ஒரு கதாபாத்திரம் ரசிகர்களுக்காக தன்னை வருத்திக் கொள்ளும் சல்மான் மட்டும்தான்.’’\nசுல்தானைவிட இப்படத்தில் சல்மான் ஃபிட்டாக இருக்கிறாரே, எத்தகைய உடற்பயிற்சியை சல்மான் மேற்கொண்டார்\n“டைகர் கதாபாத்திரம் ஒரு ஸ்பை என்பதால் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டதற்கான பிட்னஸை கரெக்டாக மெயின்டைன் செய்ய வேண்டியிருந்தது. ஷூட்டிங்கைத் தொடங்கும் முன்பே 3 மாதம் சல்மான் கான் ஜிம்மில் கடினப் பயிற்சி எடுத்தார். இதில் சவால் நிறைந்த விஷயம் என்னவென்றால் வெவ்வேறு நாட்டில் இந்தப் படத்தை எடுத்தது. இரண்டு மூன்று நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது பிட்னஸ் டிரெய்னிங்கை சரியாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், சல்மான் கான் தினம் தினம் பல கடுமையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு பிட்னஸை மெயின்டைன் செய்தார்.’’\nபடத்தில் சல்மான் கான் - கத்ரினா ஐந்து வருடங்கள் கழித்து ஜோடி சேர்கிறார்களே அவர்களுடைய காம்பினேஷன் எப்படி நடந்தது\n“ 'ஏக் தா டைகர்' படத்துக்கும் இப்படத்துக்கும் கதையிலும், நிஜத்திலும் ஐந்து வருட இடைவெளி இருக்கிறது. முந்தைய பாகத்தில் இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதைத் தாண்டி, இப்படத்தில் ஒரு மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளாகவே தோன்றுகிறார்கள். கத்ரினா எனது முதல் படத்தின் நாயகி, எங்களுக்குள் அந்தப் பழக்கம் இருந்ததால் எனக்கு அவர்களிடம் ஈசியாக வேலை வாங்க முடிந்தது. பாலிவுட்டில் தனது கதாபாத்திரத்துக்குக் கடுமையாக உழைக்கக் கூடியவர்களில் கத்ரீனாவும் ஒருவர்.’’\nஉங்கள் படங்களில் பாடல்கள் மிக அருமையாக இருக்கும்... இந்தப் படத்தில் எத்தனை பாடல்கள் இருக்கின்றன\n“படத்தில் 5 பாடல்கள் உள்ளன. நீங்கள் எதிர்ப���ர்க்கும் கத்ரினா - சல்மான் நடனமும் உள்ளது. எனது படங்களுக்கு நான்தான் முதல் ரசிகன். என் படங்களை ஒரு இயக்குநராக நான் எவ்வளவு ரசிக்கிறேனோ, அந்தளவு ரசிகர்களையும் ரசிக்க வைக்க முடியும். ஒரு கமர்ஷியல் படத்துக்கு என்னென்ன தேவையோ அவையனைத்தும் உள்ளது. விஷால் சேகரின் பாடல்கள் அல்லாமல் படத்தின் பின்னணி இசையிலும் பல யுக்திகளை ஜூலியஸும் நானும் மேற்கொண்டுள்ளோம்.’’\nஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையாக நடக்கும் கதையில் கதாநாயகனுக்கான ஹீரோயிசம் எப்படி அமைக்கப்படுகிறது\n“இயக்குநரின் கையில்தான் அது உள்ளது. உதாரணத்துக்கு சல்மான் கானின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். அவரது ஹீரோயிசத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பர்கள். சல்மான் கான் இயல்பாக எப்படி இருப்பாரோ அதுதான் எனது கதாபாத்திரங்களில் இருக்கும். எனினும் அவர் கதாபாத்திரங்களை மக்களுடன் ஒன்றவைக்க அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஹீரோயிசத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டியிருந்தது. சுல்தானில் பணிபுரிந்ததால் சல்மானுக்கு எந்த அளவு மாஸ் தேவை எனச் சரியாக அறிந்து இருக்கிறேன். சுல்தானை தொடர்ந்து நான் இந்தப் படத்தை இயக்குவதால் எனக்கு இதை கமர்ஷியலாக வெற்றி பெற வைக்க வேண்டிய விஷயங்கள் அவசியம் தேவைப்பட்டது. 'டைகர் ஜிந்தா ஹே' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாய் அமையும் என்று நம்புகிறேன்.’’\nதமிழ்ப் படங்களைப் பற்றிய உங்கள் கருத்து தமிழ் கதாநாயகர்களில் யாரைப் பிடிக்கும்\n“தமிழ்ப் படங்கள் மிக ஆழமான கருத்துடைய படங்களாக இருக்கிறது. தென்னிந்திய படங்களில் சில யதார்த்தம் நிறைந்தவையாக உள்ளது. சினிமாவை கலையின் தரத்தின் அடிப்படையில் அடுத்த படிக்குக் கொண்டு செல்கின்றன. எனக்கு ரஜினி சார், கமல் சார் நடித்த படங்கள் மிகவும் பிடிக்கும். நான் இயக்குவதென்றால் அது கமல் சாரை வைத்துதான் இயக்குவேன். அவரது விஸ்வரூபம் படம் எனக்கு இந்தப் படத்தை எடுப்பதிலும் மிகவும் உதவியாய் இருந்தது.’’\nசல்மான் கானுடன் இணையும் மூன்றாவது படம் பற்றி தகவல்கள் உண்டா \n“ 'பாரத்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் படத்திலும் நிறைய வேலைகள் உள்ளன. இப்போதைக்கு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகவுள்ள 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படத்தில்தான் எங்கள் முழு கவனமும் உள்ளது’ எனக் கூறி விடைப் பெற்றார் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/different-fences-cannot-boxed-one-trial-rules-sc/", "date_download": "2018-10-16T09:21:19Z", "digest": "sha1:4WAL3B46DXEITBPZ2R3WDFORD6D45M4X", "length": 12169, "nlines": 196, "source_domain": "hosuronline.com", "title": "Different of fences cannot be boxed into one trial, rules SC", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nதிங்கட்கிழமை, ஜூன் 12, 2017\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nதந்தை கடனை திருப்பி செலுத்தாததால், மகளுக்கு கடன் வழங்க வங்கி மறுப்பு\nதமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரில் 14.75 டிஎம்சி குறைப்பு\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mla-for-sale-fortified-intelligence/", "date_download": "2018-10-16T09:08:07Z", "digest": "sha1:6UW4GIK7FZJ72GXQ5P7G4WZ2B6NJLFEN", "length": 19420, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்ட விவகாரம் : கோட்டைவிட்ட உளவுத்துறை - MLA for Sale : Fortified intelligence", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஎம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்ட விவகாரம் : கோட்டைவிட்ட உளவுத்துறை\nஎம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்ட விவகாரம் : கோட்டைவிட்ட உளவுத்துறை\nவீடியோ வெளிவந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதையெல்லாம் கணித்து அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கு சொல்ல வேண்டியது உளவுத்துறையின் கடமை.\nஎம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்ட விவகாரம் தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் உளவுத்துறை கோட்டைவிட்டு விட்டதாக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த பல்வேறு பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி முதல்வரானதும் ஒன்று. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்ததும், அவர்களை சரியாக கவனித்து சட்டசபை வரை கொண்டுவந்ததும் நடந்தது.\nஆட்சிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவை பெற்று கடும் அமளிக்கிடையே எடப்பாடி முதல்வர் ஆனதும் நடந்தது. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியதாக மு.க.ஸ்டாலின் , ஓ.பி.எஸ் முதலானோர் குற்றம் சாட்டினர். திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில் கூவத்தூரிலிருந்து தப்பி ஓபி.எஸ் அணியில் இணைந்த மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் ஒரு வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மனம் திறந்து பணப்பறிமாற்றம் குறித்து பேசியதாக வீடியோ ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதில் சரவணன் மட்டுமல்ல எடப்பாடி அணியில் இருக்கும் சூளூர் எம்.எல்.ஏ கனகராஜும் பேசியுள்ளது, அதிமுகவின் இரண்டு தரப்பையும் பரபரப்பு���்குள்ளாக்கியுள்ளது. இதில் அதிகம் பிரச்சனையை சந்திப்பது ஆளும் எடப்பாடி அணிதான்.\nஉடனடியாக இந்த பிரச்சனையை முடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. தற்போது இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து இந்திய அளவில் தமிழகத்தின் மானம் கப்பலேறியுள்ளது. என்னதான் போலி என மறுத்தாலும் ஊர் நம்ப தயாராக இல்லை.\nஇந்த வீடியோ பின்னனியில் உளவுத்துறையின் செயலின்மை அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. பொதுவாக உளவுத்துறை அனைத்தையும் சமாளிக்கும் ஒரு மிகப்பெரிய முதுகெலும்பு போல் ஒரு அரசுக்கு இருக்கும். மிகத்திறமையான அதிகாரிகள் உளவுத்துறைக்கு தங்கள் பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.\nமோகன்தாஸ் , ஆர்.வி. கோபால் , அலெக்சாண்டர் , ராமானுஜம் , ஜாபர் சேட் , சங்கர் ஜூவால் , அம்ரேஷ் புஜாரி போன்றோர் அவர்களுக்கு இடப்பட்ட பணியை மிகச்சிறப்பாக செயல்படுத்தினார்கள்.\nதைரியமான அதிகாரிகளுக்கு கீழ் உள்ள அதிகாரிகளும் உற்சாகமாக செயல்பட்டனர். ஆனால் தற்போது அப்படி ஒரு நடைமுறை இல்லை எனபது இந்த விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் இடைதேர்தல் நேரத்தில் ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ , முதலில் சம்பந்தப்பட்ட தரப்புக்கு கொண்டுவரப்பட்டு பேரம் பேசப்பட்டதாகவும் பின்னர் பேரம் படியாததால் சானல் பக்கம் ஒதுங்கியதாக பரவலாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇது பற்றி ஓய்வு பெற்ற ஒரு காவல் உயர் அதிகாரியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:\nஇப்படிப்பட்ட வீடியோவை எடுத்துள்ளனர் என்ற விபரத்தை உளவுத்துறை அறிந்திருக்கும். அதன் பின்னர் அதை தூக்கிக்கொண்டு அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் யாரை பார்க்கிறார்கள். அதன் பின்னனி என்ன, வீடியோ வெளிவந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதையெல்லாம் கணித்து அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சொல்வதும் , அதற்கான தீர்வை செய்வதும் அல்லது இப்படி செய்யலாம் என ரிப்போர்ட் போடுவதும் உளவுத்துறையின் பணி.\nஅதிலும் தேசிய தொலைக்காட்சிக்கு வீடியோ காட்சிகள் செல்லும் அளவுக்கு வேடிக்கை பார்த்த உளவுத்துறையின் செயல்பாடு குறைபாடு உள்ளது என்பதை மறுக்க முடியாது’ என்று தெரிவித்தார்.\nஉளவுத்துறையில் உள்ள பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: முன்பு இருந்த உயர் அதிகாரிகள் உளவுத்துறைக்கு தேவையான வசதிகளை செய்து தந்தனர். கீழே இருக்கும் அதிகாரிகளும் அர்பணிப்புடன் செயல்பட்டனர். ஆனால் தற்போது சாதாரண வாகன வசதிகள் கூட உளவுத்துறை அதிகாரிகளுக்கு இல்லை. உளவுத்துறைக்கு என்று ஆட்டோ மற்றும் வேறு வகை வாகனங்கள் இருக்கும்.\nஇப்ப ஒரு மோட்டார் சைக்கிளுக்கு கூட வழி இல்லை. இப்படி இருந்தால் என்ன செயல்பட முடியும் என்று வருத்ததுடன் கேட்டார் அந்த அதிகாரி. உளவுத்துறை தற்போது இருக்கும் நிலைமைக்கு வீடியோ விவகாரமே சாட்சி. இனியாவது இதை உணர்ந்தால் சரி என்று தெரிவித்தார் அவர். அதையே வழிமொழிந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.\nநியாய விலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்\nRain in Tamilnadu: தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nபோக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டம்\nஉண்ணாவிரதம் இருக்கும் குமரி அனந்தன் – போட்டோ கேலரி\nசிலைக் கடத்தல்: தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 2 ஆவது நாளாக தொடரும் அதிரடி வேட்டை\nபிரபல தொழிலதிபர் வீட்டில் அதிரடி சோதனை 4 ஐம்பொன் சிலைகள் உட்பட 60 சிலைகள் பறிமுதல்\nதப்பா பேசுனா நாக்கை அறுப்போம் – தமிழக வேளாண்துறை அமைச்சர்\n25ம் தேதி சேலத்தில் நடைபெறும் அதிமுக கண்டன பொதுக்கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார் எடப்பாடி\nஜெயலலிதாவின் சமாதி இடிக்கப்படும் என கூறியதால் தான் கருணாநிதி சமாதி பற்றி பேசினேன் – கடம்பூர் ராஜூ விளக்கம்\nரூ. 2 கோடிபழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் : சூளைமேட்டில் வக்கீல் சிக்கினார்\nஎடப்பாடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஓ.பி.எஸ் அணி\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nDaily Rasi Palan Tamil, Oct 16, 2018: உங்கள் கனவுகளை நனவாக்க உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அதற்குமுன்பு உங்கள் கனவுகளை நீங்கள் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால், கண்கட்டிய திசையில் செல்வீர்கள்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-letter-to-karunanidhi/", "date_download": "2018-10-16T09:06:46Z", "digest": "sha1:FC5PYS47L343PGZE2BBJHKE2ECZQ2LRM", "length": 17135, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMK Chief Kalaignar Karunanidhi Death : stalin letter to karunanidhi - ஒரே ஒரு முறை ‘அப்பா’ என அழைத்து கொள்ளவா தலைவரே : ஸ்டாலின் உருக்கம்", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஒரே ஒரு முறை ‘அப்பா’ என அழைத்து கொள்ளவா தலைவரே : ஸ்டாலின் உருக்கம்\nஒரே ஒரு முறை ‘அப்பா’ என அழைத்து கொள்ளவா தலைவரே : ஸ்டாலின் உருக்கம்\nDMK Chief Kalaignar Karunanidhi Death : மறைந்த திமுக தலைவர் மற்றும் தந்தையுமான கருணாநிதிக்கு மு.க. ஸ்டாலின் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்\nDMK Chief Kalaignar Karunanidhi Death : திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார். இவரை இழந்த நொடி முதல் தமிழகமே சோகக் கடலில் மூழ்கியுள்ளது போன்று காட்சியளிக்கிறது.\nதிமுக தலைவர் கருணாநிதியை இழந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் தொண்டர்கள் மீளா சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இத்தகைய சூழலில், திமுக செயல் தலைவர் மற்றும் கருணாநிதியின் மகனான மு.க. ஸ்டாலின் தனது தந்தை மரணம் குறித்த உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nDMK Chief Kalaignar Karunanidhi Death : திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\nஎங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்\nசிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்\n“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று உங்கள் நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா\n95 வயதில்,80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, ’நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்டி வைத்து விட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா\nதிருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்த நாளாம் சூன் 3 ஆம் நாள் பேசும் போது, ‘ உங்கள் சக்தியில் பாதியைத் தாருங்கள்’ என்றேன். அந்த சக்தியையும் பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன்;தருவீர்களா தலைவரே\nஅந்தக் கொடையோடு,இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் வென்று காட்டுவோம்\nகோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து ஒரு வேண்டுகோள்…..ஒரே ஒரு முறை …\n“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று சொல்லுங்கள் தலைவரே” என்று சொல்லுங்கள் தலைவரே அது ஒரு நூறாண்டு எங்களை இன-மொழி உணர்வோடு இயங்க வைத்திடுமே\n“அப்பா அப்பா” என்பதைவிட,”தலைவரே தலைவரே” என நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை, இப்போது ‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே\nஇந்த உருக்கமான கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\nஇந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள, ‘ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’ ’ என்ற வார்த்தைகள் படிக்கும் அனைவரின் மனதையும் கலங்க வைக்கிறது என்றே சொல்லலாம்.\nபகலில் புதிய பொறுப்பு, இரவில் பதவி பறிப்பு: டி.கே.எஸ்.இளங்கோவன் பந்தாடப்பட்ட பின்னணி\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\n’ நெகிழும் திமுக நிர்வாகி\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகளின் ஊதுகுழலாக செயல்படுகிறது : மு.க. ஸ்டாலின் கண்டனம்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு\nஉதயநிதி ஸ்டாலின் திமுகவில் இருப்பதில் ஆச்சரியமில்லை – ஸ்டாலின்\nகருணாஸுக்கு ஒரு சட்டம்; ஹெச் ராஜா – எஸ்.வி. சேகருக்கு ஒரு சட்டமா : மு.க. ஸ்டாலின் கேள்வி\nகருணாநிதி இறுதி அஞ்சலி: ராஜாஜி ஹாலை மூழ்கடித்த தொண்டர்கள் வெள்ளம், மோடி-தலைவர்கள் நேரில் வருகை\nகலைஞரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.. வீடியோவில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மீடியாக்களாலும், ரஜினியை விரும்பாதவர்களாலும் ஒட்டு மொத்தமாக ரஜினிக்கு எதிராக திசை திருப்பப்பட்டு இருந்தது.\nகாலா: மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான மரமா விதையா கவனிக்க வேண்டிய முக்கிய 4 விஷயங்கள்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கடந்த ஜூன் 9ம் தேதி வெளியான ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெளியான நாள் முதலிருந்தே, ‘காலா’-னு சொன்னா சும்மா அதிருதுல. பல சவால்களை கடந்து உலகம் முழுவதும் வாழும் ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக ���ாடுகளிலும் கோடிக்கணக்கான வசூல்களைப் பிடித்துள்ளது ‘காலா’. சரியாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, அரசியல் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார் ரஜினிகாந்த். […]\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2018-10-16T08:13:01Z", "digest": "sha1:CAO27KMYNH23NMDQYKJD6WFBSIJDZRI5", "length": 16684, "nlines": 180, "source_domain": "eelamalar.com", "title": "தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே தீர்வு - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » சிறப்புச் செய்திக‌ள் » தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே தீர்வு\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே தீர்வு\nதமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே தீர்வு என்கிறார் சம்பந்தன்\nதமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே உறுதியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் (6.2.18) சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\n“இம்முறை தேர்தல் சாதாரண தேர்தலையும் விட விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள தேர்தலாக கருதப்படுகின்றது.\n“இதில் மும்முனைப் போட்டி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்சியினை கைப்பற்றும் நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றார். இந்த தேர்தலி���் ஆட்சியை கைப்பற்ற முடியாது. என்றாலும் அதற்கான ஆரம்பமாக இது அமையும். ஆகவே இதில் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்பதே முக்கியமானதாக அமையவுள்ளது.\n“இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசியல் அமைப்பு விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே இவை அனைத்தையும் ஏற்படுத்த உந்துதலாக அமையப்போவது இந்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளாகும். எனவே, உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்பட்டுள்ள நிலைமைகளை அறிந்து தமிழ் மக்கள் தமது கடமைகளை சரியாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n« தமிழர்கள் கோருவது நீதியையே அன்றி நிதியை அல்ல…\n09/02/18 லண்டனில் மாபெரும் போராட்டம். புலம்பெயர் தமிழர் அனைவருக்கும் அழைப்பு »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103107", "date_download": "2018-10-16T08:11:26Z", "digest": "sha1:LJIVNY4SVNIIYB7NYN4U5ENKIZ4AZFZ7", "length": 3703, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சபாநாயகர் கோரினால் பதவி விலகத் தயார் - சுஜீவ சேனசிங்க", "raw_content": "\nசபாநாயகர் கோரினால் பதவி விலகத் தயார் - சுஜீவ சேனசிங்க\nசபாநாயகர் கோரும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.\nநேற்று (11) ரி.வி தெரணவில் ஔிபரப்பாகிய 360 அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதேர்தல் காலத்தில் பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட விவகாரம் தொடர்பில் 360 அரசியல் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் தனது இராஜினாமா தொடர்பில் கருத்து தெரிவித்தார்.\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-16T09:06:19Z", "digest": "sha1:FAZH7OCCJF7T72Z334IVNXJH25NIKGPT", "length": 9974, "nlines": 185, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வாழைக்காய்", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nமஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமேற்சொன்ன அனைத்து தேவையான ப��ருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவாழைக்காயை தோல் சீவி மெல்லிய வட்ட வட்டமான துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் நறுக்கின வாழைக்காய் துண்டுகளை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காயுடன் சேரும்படி பிரட்டி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறி வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை போட்டு முறுகலாக பொரித்து எடுத்து எண்ணெய் வடிய ஒரு பேப்பரில் போட்டு வைக்கவும். சுவையான மொறுமொறுப்பான வாழைக்காய் சிப்ஸ் தயார்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபொருட்கள் வட்ட தூள்ஒரு எடுத்து கொள்ளவும்வாழைக்காயை தோல் உப்புதேவையான சீவி மஞ்சள் பொருட்களையும் தேவையான தேவையானப் தேக்கரண்டி அனைத்து சிப்ஸ் அளவு தயாராக வாழைக்காய் எண்ணெய்பொரிப்பதற்குமேற்சொன்ன வைத்துக் வட்ட வாழைக்காய்4 மெல்லிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-kishore-drives-bike-himalayas-056261.html", "date_download": "2018-10-16T07:46:38Z", "digest": "sha1:DICHPT2B3KTPFIM3H3QWF4GGBCXYFTNT", "length": 13097, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இமயமலை...4 டிகிரி குளிர்... உயரமான மலைப்பாதை... பைக் ஓட்டி சாகசம் செய்த கிஷோர்..! | Actor Kishore drives bike in himalayas - Tamil Filmibeat", "raw_content": "\n» இமயமலை...4 டிகிரி குளிர்... உயரமான மலைப்பாதை... பைக் ஓட்டி சாகசம் செய்த கிஷோர்..\nஇமயமலை...4 டிகிரி குளிர்... உயரமான மலைப்பாதை... பைக் ஓட்டி சாகசம் செய்த கிஷோர்..\nசென்னை: 'பசுமை வழி சாலை' படத்துக்காக நடிகர் கிஷோர், இமயமலை உச்சியில் 4 டிகிரி குளிரில் த்ரில்லிங் பயணம் மேற்கொண்டார்.\n'பசுமை வழி சாலை' என்கிற பெயர் சமீபகாலமாக மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்த பெயர். தற்போது அதே பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகி வருகிறது. சென்னை - சேலம் இடையே புதிதாக அமைய உள்ள பசுமை வழி சாலையை பின்னணியாக கொண்டு இந்தப்படம் உருவாகி வருகிறது.\nஇந்தப்படத்தில் கிஷோர், பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சத்துவா புரொடக்ஷன்ஸ் சார்பில் நிருபமா இந்தப்படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் கோபால் இயக்கும் இந்தப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசமீபத்தில் இந்தப்படத்தின் சில முக்கியமான காட்சிகளை ஜம்மு காஷ்மீர், லெஹ், லடாக், திபெத், நேபாளம் மற்றும் பூடான் என பல்வேறு இடங்களில் கிட்டத்தட்ட 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி திரும்பியுள்ளனர்.\nபடத்தின் கதாநாயகர்களில் ஒருவரான கிஷோர் மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பிற்கான இடங்களை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்தனர். அதுமட்டுமல்ல இமயமலை பிரதேசத்தில் மிகவும் தீவிரமான வானிலை நிலவியபோதும் கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.\nபடப்பிடிப்பின் போது நடிகர் கிஷோர் நான்கு டிகிரி குளிர் நிலவிய, மிகவும் சிரமமான பகுதிகளில் பைக் ஓட்டிச் சென்றார். கடுங்குளிரிலும் கிஷோர் பைக் ஓட்டிச் சென்றதை பார்த்து படக்குழுவினர் ஆச்சர்யப்பட்டனர்.\nமேலும் இந்த படக்குழுவினர் திபெத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற தஷி லுன்போ மடத்திலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மேலும் உலகத்திலேயே மிக உயரத்தில் வாகனங்கள் செல்லும் சாலைகளை கொண்ட புகழ்பெற்ற கார்டுங்லா மலைப்பகுதியில் இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடங்களில் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர்.\nஜம்மு காஷ்மீரில் உள்ள லெஹ் நகரத்தில் இந்திய ராணுவ தளத்திற்கு மிக அருகில் படப்பிடிப்பு நடத்த சில சிறப்பு அனுமதிகள் பெற்று, பல பகுதிகளில் வான்வழி காட்சிகளை படமாக்கியுள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலிய��் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-1-tamil-kamaveri/", "date_download": "2018-10-16T07:46:11Z", "digest": "sha1:OGDIDXNBBVE7SFBQYNUNCVQTQ3DOCZWU", "length": 15736, "nlines": 49, "source_domain": "tamil.freesexstories.info", "title": "காற்றில் கலந்த காமம் 1 - Tamil Kamaveri - Tamil sex stories", "raw_content": "\nகாற்றில் கலந்த காமம் 1 – Tamil Kamaveri\nபெரிய வீட்டு இரகசியம்-5 – Tamil Kamaveri\nஎல்லோருக்கும் ஒரு அறிமுகம் வேண்டும் ,அது போல என்னக்கும் ஒரு சின்ன அறிமுகம்…..என் பெயர் ரஞ்சித்… ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமம் தன் என் ஊர்…எல்லோருக்கும் கல்லுரி படிக்கும் போது, ஒரு காதல் அரும்பும்,அது போல தான் எனக்கும்…..நன் பார்க்க சுமாராக தான் இருப்பேன். அவளோ சினிமா நடிகை போல இருப்பாள்.\n4 வருடங்கள் காதலித்த பின்புதான் தெரிந்தது அவள் என்னை timepass ku use செய்திருக்கிறாள் என்று…. அவளை திட்டவும் மனம் இல்லாமல்….வெறும் sarakku thammu அடித்து கொண்டு கல்லூரி வாழ்கையை முடித்தேன்….அவள் என்னை பிரிய, சொன்ன காரணம் ,” உனக்கு வாழ்க்கையை enjoy பண��ண தெரியல ,you are unfit for me “, பிறகு தான் அதற்க்கு அர்த்தம் புரிந்தது…..\nநன் அவளை தொட்டுகூட பேசினது இல்லை.. ஒரு வேளை அது தான் நன் செய்த தவறாகூட இருக்கலாம்…..மீண்டும் அவள் இன்னொருவனை காதலித்து கொண்டு இருந்தாள்……அவன் என்னை விட personality ஆகா இருந்தான்…..அப்போ தான் புரிந்தது என் காதலுக்கு எப்படி மதிப்பில்லாமல் போனது என்று…..\nInferiority complex என்னை வாட்டி வதைத்தது …..யாருக்கும் சொல்லமல் உள்ளுக்குள் வைத்து கொண்டு காலத்தை ஓட்டி கொண்டுருந்தேன்…\nமன்னிக்கவும் இப்பொழுது தன் கதை ஆரம்பம் ஆகிறது….\nகல்லூரி முடித்து வேலை தேடி ஒரு வருடம் அலைந்தும் ,தெரு தெரு வாக சுற்றியும் வேலை கிடைத்த பாடு இல்லை…..பேசாமல் ஊருக்கே சென்று விடுவோம் என்று சென்னைல இருந்து மீண்டும் ஈரோடு வந்து விட்டேன்.6 மாதம் சும்மாவே ஓடியது …வீட்லயும் எப்போ தன் வேலைக்கு போவனு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க ….இது செரிப்பட்டு வராது, மீண்டும் சென்னைகே பொய் விடுவோம்….என்று புரப்பட்டு விட்டேன். இந்த முறை என் நண்பன் குமார் சென்னைல ஒரு வேலை உடன் இருந்தான்….அவன் join பண்ணி 3 மாதங்கள் தான் ஆகுது.அவனுக்கு கால் பண்ணி “டேய் மச்சா வீட்ல saavadikarangada நா பேசாம சென்னைக்கே திரும்ப வர….உன் ரூம்ல தா stay பண்ணுவ .குமார்” வா மச்ச பாதுக்கலாம் ” என்று சொல்லி விட்டான்…\nசரி என்று இரவே சென்னை பஸ் பிடித்து சென்னை போய்விட்டேன்.இந்த முறை சென்னை எனக்கு புதுசாக தெரியவில்லை….அனால் ஏதோ ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது.. chrompet போய் அவனுக்கு call செய்தேன்…..அவன் வந்த உடன் “டேய் அது தான் adress whatsup ல message பண்ணுணனே வந்து தொலைக்க வேண்டியது தானே….ஏன்டா mrng 5 மணிக்கு கால் பண்ணி savadikkara …”\nநான்: சாரி macha , நா ஊருக்கே கேளம்புற….\nகுமார்:டேய் **தா மூடிட்டு வாடா( என் கையில் உள்ள bagயை பிடுங்கி கொண்டு சென்றான்)\nகுமார்:இல்லடா எங்க relative ஒருத்தர் family ஓட வாடகை வீட்ல இருந்தார்… first one month அங்க தா இருந்த….அப்பறம் அவருக்கு transfer கெடச்சு போயிட்டாரு…..நா அப்படியே அந்த வீட்ல இருந்துட்டே ..இதுக்கு வாடகை அதிகம் தா..so இந்த வீட்டை காலி செஞ்சுட்டு வேற பக்கம்போகணும்….\n(அப்படியே பேசிக்கொன்டே வீட்டை அடைந்தோம்…..அப்பொழுது மணி காலை 5 .30 . அப்போதும் கீழ் வீட்டில் கணவன் மனைவி இடையே தகராறு….அந்த பெண்ணை காது கொடுத்து கேக்க முடியாத அளவிற்கு அவன் திட்டி கொண்டிருந்தான்…. அவள் அழுது கொண்டே கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் ….நங்கள் அப்போது தான்…கேட்யை திறந்து கொண்டு உள்ளே சென்றோம்… எங்களை பார்த்த உடன் கண்களை துடைத்து கொண்டு பின்பக்கம் ஆகா திரும்பி நின்றாள்.\nஅவள் தான் சினேகா ,அவளை முதன் முதலாய் பார்த்தது , அப்போ தான்…..ஒரு வினாடி தன் பார்த்திருப்போம்…..அவள் அழகு என் கண்களை விட்டு போக வில்லை…..நான் அவளின் பின் புறத்தை ரசித்து கொண்டு இருக்க…..என் நண்பன் என் கையேய் பிடித்து ,வாட போகலாம் என்றான்…..நான்”அவளை நோக்கி கையை நீட்டினேன்…அவனோ..மெதுவாக என் காதில் “டேய் இது எல்லாம் கண்டுகாத ,வா போலாம்” என்று என்னை கூட்டிசென்றான்….\n5 நிமிடம் கழித்து மாடியில் இருந்து கீழே பார்த்தேன்….அவள் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள்…..நன் அவளை பரிதாவம் கலந்த காமத்தோடு பார்க்க…..அதை அவள் பார்த்து விட்டாள்…. உடனே தலையை திருப்பிக்கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டாள்.நன் சற்றே சோகத்தோடு மீண்டும் வீட்டுக்குள் வந்து உறங்க சென்றேன்.\nஅடுத்த நாள் காலை 8.00 மணிக்கு குமார் என்னை எழுப்பி விட்டான்,”டேய் நா ஆபீஸ் போற, mrng tiffin நா பண்ணிட…நா launch officela யே சாப்டுக்குவ,நீ இங்கயே ஏதோணு செஞ்சு சப்ட்டுக்கோ, night நா வந்தது அப்பறம் வெளில பொய் சாப்டுகளாம்… ”\nநான்: seri macha. ஆமா அந்த பொண்ணு யாரு\nகுமார்:அது பொண்ணு இல்ல ஆண்ட்டி…\nகுமார்:ஆமடா ரெண்டு குழந்தைகள் கூட இருக்கு..\nநான்:மனதிற்குள்(பாத்தா செம்ம கும்தவா இருக்க….நம்ப முடியலே)\nகுமார்:நேத்து அவளுக்கும் அவ புருஷனுக்கும் தா சண்டை..\nநான்:அது எப்படி உனக்கு தெரியும்\nகுமார்:அது dailyum நடக்கும் டா…இன்னொரு முக்கியமான விஷயம் .அவங்க தா நம்ம house owner….so கொஞ்சம் பாத்து நடந்துகொ.thammu ஏதாவது அடிக்கணம்னா கூட smell கீழ போகாம பாத்துக்க….ஏன எனக்கு இங்க நல்ல பேரு இருக்கு….\nநான்:seri டா நா பாத்துகர போ…\nமணி 10 ஆனது அவன் கெழரி வெச்ச உப்புமா கேவலாமா இருந்தாலும்….பரவலானு சாப்பிட்டு இருந்த….அப்போ கீழ two wheeler starting sound கேட்டுச்சு….ஓடி போய் பார்பத்துக்குள் அது போய் விட்டது அது ஒரு ஆண் என்பது தெரிந்தது.அப்போ அது தா அவள் புருஷனக இருக்க வேண்டும்…..என்று எண்ணினேன்…\nஅவளையும் நான் clear ஆகா பார்க்க முடிய வில்லை…(இருட்டினால்)…அவளை எப்படி யாவது பார்த்ததே தீர வேண்டும் என்று என்னக்கு படபடத்தது…..பேசாமல் கீழ பொய் கதவை தட்டி விடுவோமா என்று எ��்ணனேன்…..பிறகு குமார் என்னை நம்பி இங்கு தங்க வைத்ததற்க்கு, அவனுக்கும் கெட்ட பெயர் வந்து விடும் ,என்று நினைத்து கொண்டு,அமைதியாக இருந்து விட்டேன். அனாலும் அப்போ அப்போ கீழ் வீட்டை எட்டி பார்த்து கொண்டிருந்தேன். அனாலும் அவள் வெளியவே வந்த பாடு இல்லை…..அவள் முகத்தை பார்க்க வில்லை என்றாலும்…..அவளுடைய அங்கங்கள் , என்னை கொன்று கொண்டு இருந்தது…. அவளது சூத்து..பார்த்த உடனே back adikka தோன்றும்…\nஅவளை நினைத்து கொன்டே பாத்ரூம் சென்று ரெண்டு முறை கை அடித்தேன்…..மாலை 5.30 ஆனது….ஒரு thammai கையில் எடுத்துக்கு கொண்டு… அப்படியே வெளியில் வந்தேன்….மனம் கேக்காமல்… மீண்டும் கீழ் வீட்டை எட்டி பார்த்தேன்…..என் கண்ணை என்னாலேயே நம்பமுடிய வில்லை……ஒரு மெலிசன நயிட்டி ஒன்றை போட்டுகொண்டு….என்னக்கு அவள் சூத்தை காட்டியபடி நின்று கொண்டு….கொடியில் துணிகளை காய போட்டு கொண்டிருந்தாள்…நான் அவளின் சூத்த உற்று பார்த்து கொண்டுருந்தேன்…. அவள் எப்பொழுது திரும்புவள்……அவள் முகம் யாரு போல இருக்குமோஎன்று பல கற்பனைகள் ஓடிக்கொண்டு இருந்தது… கடைசி துணியை கொடியில் போட்டால்…..அவ்ளோ தான்… இப்பொழுது திரும்ப போகிறாள்…..என்று….எனக்குள் ஆவல் இன்னும் பெரிதாக கொண்டிருக்க அவள் திரும்பினாள்\nஏதோணும் நான் திருத்தம் செய்ய வேண்டும் என்று விரும்பினால்,\n[email protected] யை தொடரபு கொள்ளவும்…\nPrevious கிராமத்தில் அத்தை மகளுடன்-2 – Tamil Kamaveri\nNext சென்னை பொண்ணு கீழே குனிந்து வாய் போட்டு உம்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-tough-ride-longleng-nagaland-001592.html", "date_download": "2018-10-16T08:10:57Z", "digest": "sha1:PJ7HMBH5HTTBMQ5TXQCQT6CMB3PAYYV2", "length": 18432, "nlines": 169, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A tough ride to Longleng in Nagaland - Tamil Nativeplanet", "raw_content": "\n»இயற்கைக்குச் சவால் விடும் சாகசப் பயணிகளே முரட்டுச்சாலையில் மிரட்டும் ரைடிங் போலாமா\nஇயற்கைக்குச் சவால் விடும் சாகசப் பயணிகளே முரட்டுச்சாலையில் மிரட்டும் ரைடிங் போலாமா\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்���ுனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nநெடுந்தூர சாகச சாலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் லாங்லெங். இதில் மிகவும் பிரபலமானது லாங்லெங்கில் இருந்து சங்க்தோங்க்யா செல்லும் சாலை. இந்தச் சாலை மிகவும் முரடாக, குண்டும் குழியுமாக, வளைவு நெளிவுகள் கொண்ட, தூசி பறக்கும் சாலைகயாக அமைந்துள்ளது.\nகார் மற்றும் இருசக்கர வாகனங்களைக் கொண்டு இந்தச் சாலையில் பயணிப்பதைப் சாகசப் பயணிகள் பெரிதும் விரும்புவர். உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் இந்த சாகச பயணத்தை மேற்கொள்ள பல்வேறு மக்கள் வருகின்றனர்.\nநாகாலாந்து மாநிலத்தின் பதினொறு மாவட்டங்களில் ஒன்று லாங்லெங். அம்மாநிலத்தின் துயூன்சாங் மாவட்டத்தில் ஒரு பகுதியைப் பிரித்து உருவாக்கப்பட்டது தான் லாங்லெங் மாவட்டம். கடல் மட்டத்தில் இருந்து, சுமார் 1066 மீட்டர் உயரத்தில் இருக்கும் இம்மாவட்டத்திற்கு செல்ல இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அதாவது இன்னர் லைன் பெர்மிட் என்ற ஆவணத்தை பெறுவது அவசியம்.\nலாங்க்லெங் - போம் நாகாஸ் பழங்குடியினர் வசித்து வரும் அழகிய ஊர். இவர்கள் பானை செய்தல், நூற்றல் மற்றும் மூங்கில் வேலைப்பாடுக்ளில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர்.\nமேலும் இவர்கள் உழவுத் தொழிலையும் காலகாலமாக செய்து வருகின்றனர். போம் நாகாஸ் மக்களின் தோற்றம் குறித்த தகவல்கள் தெளிவில்லாமல் இருந்தாலும், இவர்கள் நாகாஸ் பழங்குடியினரைப் போலவே கற்களில் இருந்து தோன்றியவர்கள் என்று சொல்கிறார்கள். இப்போது போம் நாகாஸ் பழங்குடியினர் கிறித்துவ மதத்திற்கு மாறி நாகரீகம் அடைந்திருந்தாலும், அவர்களுடைய பண்டிகைக் காலங்களில் பாரம்பரிய உடையான வைஹி-ஆஷாக் அல்லது நெம்பொங்க்-ஆஷாக் அணிந்து உற்சாகத்துடன் கலந்துகொள்கிறார்கள். இந்த பாரம்பரிய ஆடை, ஒரு துண்டு போன்றது, அதனை உடம்பில் உடுத்திக் கொள்கின்றனர்.\nபோம் நாகாஸ் மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடும் திருவிழா மோன்யூ திருவிழாவாகும். வெயில்காலத்தை வரவேற்றும், குளிர்காலத்திற்கு பிரிவு விருந்தாக நடத்தப���படும் இத்திருவிழா, ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். போம் நாகாஸ் மக்களின் மிக முக்கிய திருவிழாவாக மோன்யூ திருவிழா விளங்குகிறது.\nநாகாலாந்தில் உள்ள ஆறுகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது திகு ஆறு. மோகோக்சுங் மற்றும் லாங்லெங் மாவட்டத்தின் குறுக்கே செல்லும் திகு ஆறு, லாங்லெங்கின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அதன் அழகிய தோற்றம், அமைதியான சூழ்நிலை மற்று மணல் நிறைந்த கறை என எழில் பொங்கும் திகு ஆரு, காண்போரின் எண்ணத்தைக் கவருவதில் ஆச்சர்யமில்லை. தண்ணீர் குறைவாக ஓடும் குளிர்காலங்களில், திகு ஆற்றங்கரையில் அமர்ந்து இயற்கையை ரசிப்பது அவ்வளவு இதமாக இருக்கும்.\nபிரம்மபுத்திரா நதியின் துணை ஆறுகளில் ஒன்றான திகு ஆறு, லாங்லெங்கின் முக்கியமான சுற்றுலாத்தலம் மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. திகு ஆறு பாய்வதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வளம் நிறந்த விளை நிலங்களாக, செழிப்பாக காணப்படுகின்றன. விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட லாங்லெங் மக்களின் உயிர்நாடியாக திகழ்வது திகு ஆறு. நல்ல பருவ மழை காரணமாக, அறுவடைக் காலங்களிலும் திகு ஆறு வற்றாமல் இருக்கும்\nநாகாலாந்தில் இருக்கும் ஒரே விமான நிலையம், திமாப்பூரில் அமைந்திருக்கிறது. ஆகையால், விமானம் மூலமாக வர விரும்புவோர் முதலில் திமாப்பூர் வந்து பிறகு சாலை வழியாக லாங்லெங் செல்ல வேண்டும். திமாப்பூரில் இருந்து 642 கிமீ தொலைவில் இருக்கும் லாங்லெங்கிற்கு இம்பால் வழியாக செல்ல வேண்டும்.\nவிமானம் முன்பதிவு மிகவும் எளிமைபடுத்தப்பட்டுள்ளது நம் தளத்தில்....\nலாங்லெங்கில் ரயில் நிலையம் கிடையாது. ஆகையால், ரயில் மூலமாக வருபவர்கள், திமாப்பூர் ரயில் நிலையத்தை அடைய வேண்டும். கொல்கத்தா மற்றும் குவஹாத்தியில் இருந்து பல ரயில்கள் திமாப்பூருக்கு இயக்கப்படுகின்றன. திமாப்பூரை அடைந்து, பேருந்தின் மூலம் மோகோக்சுங் செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தின் மூலம் லாங்லெங் செல்ல வேண்டும். இந்தச் சாலையில் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால், வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஇன்றே ரயில் முன்பதிவு செய்யுங்கள் நேட்டிவ் பிளானட்டில்....\nலாங்லெங்கில் இருந்து சங்க்தோங்க்யா வரை உள்ள தேசிய நெடு��்சாலையில்(NH 61) அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. லாங்க்லெங்கிற்கு அருகில் அமைந்திருக்கும் ஊர் மோகோக்சுங். நாகாலாந்தின் தலைநகர் கோஹிமாவில் இருந்து 230 கிமீ தொலைவில் இருக்கிறது லாங்லெங். சாலை வசதிகள் கொஞ்சம் சுமாராக இருந்தாலும், அமைதியான பள்ளத்தாக்கு, அழகிய மலைகள், எழில்மிகு கிராமங்கள் என கடந்து செல்லும் பாதைகள் அனைத்தும் கண்ணைக் கவருபவையாக அமைந்திருக்கின்றன.\nசலுகை விலையில் சாலைப் பயணத்துக்கு வாடகை கார் புக்கிங்...\nலாங்லெங்கை ரசிக்க ஏற்ற காலம்:\nபொதுவாகவே நாகாலாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் மழை இல்லாத காலத்தில் செல்வது சிறந்தது. லாங்லெங்கிற்கும் இது பொருந்தும். அக்டோபர் முதல் மே மாதம் வரை சுற்றுலாப் பயணிகள் சென்று வர சிறப்பான காலம். சுற்றுலா செல்ல திட்டம் செய்யும்போதே இவ்வனைத்தையும் கருத்தில் கொண்டு, அப்படியே மோன்யூ திருவிழாவையும் கண்டுகளிக்கும் வகையில் பயணத்தை அமைத்துக் கொள்வது சிறப்பு.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/highcourt-directs-chennai-vadapalani-file-case-against-bharaja-311254.html", "date_download": "2018-10-16T08:53:31Z", "digest": "sha1:AKF65GDZRHQCODZ5RKNJFQYGLMBO5C4U", "length": 12475, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்கு பதியலாம்... ஹைகோர்ட் உத்தரவு! | Highcourt directs Chennai Vadapalani to file case against Bharathiraja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்கு பதியலாம்... ஹைகோர்ட் உத்தரவு\nமுகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்கு பதியலாம்... ஹைகோர்ட் உத்தரவு\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொ���ுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசென்னை: மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து மக்கள் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nகவிஞர் வைரமுத்து தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆண்டாள் குறித்து சில கருத்துகளை அவர் மேற்கோள் காட்டி இருந்தார். ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்ததால் அவர் வருத்தம் தெரிவித்த போதும் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் நின்ற பாடில்லை.\nஇந்நிலையில் ஜனவரி 18ல் சென்னையில் நடந்த விழாவில் இந்து மத கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என்று பாரதிராஜா பேசி இருந்தார். ஆண்டாளை மிக மோசமாக விமர்சித்த கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராடும் இந்துக்களை அச்சுறுத்தும் வகையில், நாங்களும் ஆயுதம் எடுப்போம். வன்முறையில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலை எடுக்கவும் தயங்கமாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா பேசியது குறித்து இந்து மக்கள் கட்சி சென்னை வடபழனி போலீசாரிடம் புகார் அளித்தது. இந்தப் புகாரை போலீசார் ஏற்க மறுத்ததாகக் கூறி அந்தக் கட்சியின் பிரமுகர் வி.ஜி.நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை வடபழனி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nbharathiraja vairamuthu highcourt chennai பாரதிராஜா வைரமுத்து உயர்நீதிமன்றம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/", "date_download": "2018-10-16T08:49:40Z", "digest": "sha1:S2QAFHMPOEIAM6JJPSUDOQPXQVHRESGM", "length": 7086, "nlines": 30, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு / தொலைபேசி எண்களை", "raw_content": "நாட்டின் குறியீடு / தொலைபேசி எண்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\n10 மிக அதிகளவில் தேடியறிப்பட்ட நாடுகள்\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nசர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீட்டை டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இந்தியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0091.8765.123456 என்பதாக மாறும். எங்களுக்குத் தெரிந்த இவ்விதிக்கான விதிவிலக்குகள் எதையும் இந்த இணையதளத்தில் காணலாம். முடிந்தால், தொலைபேசி எண்ணுக்குச் சொந்தமான ஊர்/நகரம் அல்லது மண்டலத்தின் எண்ணையும் வழங்க வேண்டும். உதாரணத்திற்கு, தொலைபேசி எண் +49301234 க்குச் சொந்தமான நாடு பெர்லின் (ஜெர்மனி)\nநாட்டின் பெயரை உபயோகித்து நாட்டின் குறியீடு அல்லது மேல்-நிலை களம் தேடியறிவது\nநாட்டின் குறியீடு அல்லது மேல்-நிலை களம் உபயோகித்து ஒரு நாட்டின் பெயரை தேடியறிவது\nஅகரவரிசைப் பட்டியலை உபயோகித்து சர்வதேச டயலிங் குறியீட்டை தேடியறிவது\nசர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண் கணிப்பொறி\nஏர்ட் தீவு - ஸ்வால்பார்ட் - ஜெர்மனி - உருகுவை - புரூணை - கினி-பிசாவு - பூட்டான் - ருமேனியா - கயானா - லிபியா - ஈரான் - காபோன் - பகுரைன் - வடகொரியா - அந்தோரா - சாம்பியா - எ���்குவடோரியல் கினி - அசர்பைஜான் - மலாவி - மல்தோவா - துனீசியா - அல்பேனியா - பரோயே தீவுகள் - பொலிவியா - ருவாண்டா - லக்சம்பர்க் - உகாண்டா - தாய்வான் - அல்சீரியா - எல் சால்வடோர் - சுவிட்சர்லாந்து - சோமாலியா - இந்தோனேசியா - சிலோவாக்கியா - நெதர்லாந்து - ஜிப்ரல்டார் - சிபூட்டி - அங்கேரி - அங்கியுலா - உசுபெக்கிசுத்தான் - மூரித்தானியா - எக்குவடோர் - துருக்மெனிஸ்தான் - கிரேக்க - எசுத்தோனியா - அமெரிக்க சமோவா - அன்டிகுவா பர்புடா - செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் - கேப் வர்டி - ஆசுதிரியா\nநாட்டின் குறியீடு / தொலைபேசி எண்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/sony-mobile-phones", "date_download": "2018-10-16T07:33:29Z", "digest": "sha1:MEFCOO62YVWX4JJSA7LUSGBBUXBRCV5K", "length": 10182, "nlines": 167, "source_domain": "www.tamilgod.org", "title": " சோனி மொபைல் ஃபோன் |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nசோனி எக்ஸ்பீரியா C5 அல்ட்ரா டுயல்\nசோனி எக்ஸ்பீரியா Z5 டுயல்\nசோனி எக்ஸ்பீரியா Z5 காம்பாக்ட்\nசோனி எக்ஸ்பீரியா இ3 டுயல் (Sony Xperia E3 Dual)\nHome >> சோனி மொபைல் ஃபோன்\nசோனி எக்ஸ்பீரியா C5 அல்ட்ரா டுயல்\nசோனி எக்ஸ்பீரியா Z5 டுயல்\nசோனி எக்ஸ்பீரியா Z5 டுயல் ஸ்மார்ட் ஃபோன் (Sony Xperia Z5 Dual ), 5.20 இஞ்ச், 1080 x 1920 டிஸ்பிளேயுடன் அக்டா கோர்...\nசோனி எக்ஸ்பீரியா Z5 காம்பாக்ட்\nசோனி எக்ஸ்பீரியா Z5 காம்பாக்ட் ஸ்மார்ட் ஃபோன் (Sony Xperia Z5 Compact ), 4.60 இஞ்ச், 720 x 1280 டிஸ்பிளேயுடன் அக்டா...\nசோனி எக்ஸ்பீரியா இ3 டுயல் (Sony Xperia E3 Dual)\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nகேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன்...\nமுதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது\nரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா...\nதொடர்ச்சியாக பேஸ்புக��� நிறுவனம் எதிர்கொண்டுவரும் சிக்கலினால், 220 கோடி மக்களின் பேஸ்புக்...\nஅரசியல் பிரச்சாரங்களுக்கான ஆன்-சைட் ஆதரவை ஃபேஸ்புக் கைவிட உள்ளது\nஃபேஸ்புக் அரசியல் பிரச்சாரங்களுக்கான (facebook political campaigns) நேரடியாக (ஆன்-சைட்)...\nசாம்சங்கின் Samsung Galaxy Note 9 ஆகஸ்டு 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t45058-topic", "date_download": "2018-10-16T09:02:13Z", "digest": "sha1:RSD6KW3DHE7RDAZTM65Q3RWL6XXXUIG5", "length": 5086, "nlines": 35, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை நெருக்கமானவர்களுக்கு வழங்கிய அமைச்சர் தயாசிறி", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை நெருக்கமானவர்களுக்கு வழங்கிய அமைச்சர் தயாசிறி\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஅமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை நெருக்கமானவர்களுக்கு வழங்கிய அமைச்சர் தயாசிறி\nவிளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளாது, அமைச்சுக்கு சொந்தமான 15 வாகனங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதயாசிறி ஜயசேகர 15 வாகனங்களை பயன்படுத்தி வரும் நிலையில், 100 நாள் அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய நவீன் திஸாநாயக்க அமைச்சுக்கு சொந்தமான மூன்று வாகனங்களை மாத்திரமே பயன்படுத்தி வந்துள்ளார்.\nஎவ்வாறாயினும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியாக கூற முடியாது எனவும் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதன் பிரகாரம் வாகனங்களை பயன்படுத்தப்பட்டு வருகின்றன என விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி டி.எம்.ஆர்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/10/blog-post_31.html", "date_download": "2018-10-16T09:06:47Z", "digest": "sha1:NHICNIZH73OPC42W6Q3QLYOPF47JGLQ2", "length": 16655, "nlines": 103, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : விதவிதமான தீபாவளி", "raw_content": "\nதீபாவளி ஓர் அகில இந்தியக் கொண்டாட்டம். என்றாலும் வெளிநாடுகள் பலவற்றிலும் கூட அது கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் தீபாவளி வெகு சிறப்பான ஆரவாரத்தோடு கொண்டாடப்படுகிறது. அங்கு இந்தப் பண்டிகை ஐந்து நாட்கள் நீடிக்கிறது. ஆனால், கொண்டாடப்படும் விதத்தில்தான் வேறுபாடுகள்.\nஅங்கு முதல்நாள் காகங்களும், இரண்டாம் நாள் நாய்களும் சிறப்பாகப் பூஜிக்கப்படுகின்றன. யமனுடைய கோபத்திலிருந்து தப்புவதற்காக இப்படிச் செய்கின்றனர். நம் நாட்டில் உள்ளதைப் போன்றே மூன்றாம் நாள் முக்கியப் பண்டிகை தினம். அன்றைய தினம் அதிகாலையில் \"கோ' பூஜையும், மாலையில் சந்தியா காலத்தில் \"ஸ்ரீலட்சுமி பூஜை'யும் செய்யப்படுகின்றன.\nநம் நாட்டைப் போன்றே மத்தாப்புக் கொளுத்திப் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. நான்காவது தினம் \"கோவர்த்தன பூஜை' நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீகிருஷ்ணனுக்கு 54 வகை தின்பண்டங்கள் கொண்ட \"ச்சப்பன் போக்' என்ற போஜனம் படைக்கப்படுகிறது. விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஐந்தாம் நாள் அங்கும் நம் நாட்டைப் போலவே, \"பையா தூஜ்' என்னும் சகோதர சகோதரிகள் நலன் நாடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சகோதரி வீட்டில் சகோதரர்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது.\nஸ்ரீலங்காவில் தீபாவளியன்று பலவகை உணவுகளோடு விருந்து. இரவு வீடுகளில் தீபாலங்காரமும், வாணவேடிக்கைகளும் நடத்தப்படுகின்றன.மொரீஷியசில் நெய்தீபம் ஏற்றுவார்கள். குறிப்பாக புதிய தம்பதி மற்றும் திருமணத்துக்கு காத்திருப்போரால் ஏற்றப்படும். லக்ஷ்மி பூஜையோடு ஸ்ரீராமன் பூஜையும் சிறப்புப் பெறும்.\nபிஜித்தீவில் ஏறத்தாழ இந்திய பாணிக் கொண்டாட்டங்கள். குறிப்பாக ராம் லீலா நிகழ்ச்சி நடைபெறும்.\nசீனாவில் தீபாவளி \"நயி மஹீவா' என்றழைக்கப்படுகிறது. நம் நாட்டைப் போன்றே வீடுகளில் அலங்காரம் செய்கிறார்கள். வாயிலின் இருபுறமும் சீன மொழியில் சுபம், லாபம் என்றெழுதி மனித உருவங்களை வரைந்து வைப்பர். அந்த உருவங்களை \"மேன்-ஷைன்' என்கிறார்கள். அவை வெற்றியின் அடையாளங்கள். அன்று கலாசாரப் போட்டிகள் நடத்தப்படும். தலைநகர் \"பீஜிங்'கில் 100 அடி உயர சக்கரம் அமைத்து தீபங்களை ஏற்றி வைத்து அலங்கரிப்பார்கள்.\nதாய்லாந்தில் தீபாவளி \"கிரான்சோங்' எனப்படுகிறது. அன்றைய தினம் வாழைக் கிண்ணங்கள் (அதாவது நமது தொன்னை போன்றது) செய்து அதனுள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து நதியில் மிதக்க விடுவார்கள்.\nஜப்பானில் மூன்று நாள் கொண்டாட்டம். மூன்றாம் நாளை \"சுக-சம்ருத்தி' என்று அழைக்கிறார்கள். அதாவது சுகமும் நிறைவும் தரும் பண்டிகை என்று பொருள். அந்த மூன்று நாளும் வீட்டை விளக்குமாறு எடுத்துக் குப்பை கூட்டுவதில்லை. மாறாக நீர் தெளித்துக் கையால் துணிகொண்டு துடைப்பர்.\nமலேஷியாவில் தீபாவளி ஒரு அரசு விழா. அன்று பொது விடுமுறை. தீபாலங்காரம் மற்றும் வாண வேடிக்கை உண்டு. பெரிய அளவில் ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படும். இலங்கை வெற்றிக்குப் பிறகு ஸ்ரீராமன் ஊர் திரும்பிய நிகழ்ச்சிதான் அங்கு தீபாவளி. ஸ்ரீலட்சுமி தேவி வெளிப்பட்ட நிகழ்ச்சியை அவர்கள் தீபாவளியுடன் சம்பந்தப்படுத்துவதில்லை. அந்நாட்டுக்கென \"ஹிகாயத் சிறீராம்' என்ற தனி ராமாயணம் உண்டு.\nமேற்குறிப்பிட்ட நாடுகள் தவிர மியான்மர், லாவோஸ், வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூரிலும் நமது தீபாவளிப் பண்டிகை \"ராம்லீலா' நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெறுவதோடு அங்கும் தீபோற்ஸவ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nஇந்திய நாட்டுக்குள் பிற பகுதிகளில் என்று பார்க்கும்போது, ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் தீபாவளி தினத்தன்று மின்னல் ஒளி, ஸ்ரீலட்சுமியின் உருவமாகக் கருதப்பட்டு மரியாதை காட்டப்படுகிறது. பல வகை உணவுகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அன்று வீட்டில் ஏற்படும் இடையூறுகள் சுபமாகவே கருதப்படும். மகாராஷ்டிராவில் வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. இரவு முழுவதும் ஆடல், பாடல்கள்தான். குஜராத்தில் அன்று உப்பு வாங்குவதும் சுப சகுணம். இரவு தீபம் ஏந்திய குழந்தைகள��ன் ஊர்வலம் நடக்கும். வழியில் பெண்கள் அவர்களுக்குத் தின்பண்டங்கள் வழங்குவர். பணம், காசு கொடுப்பதும் உண்டு. ஹைதராபாத்தில் அன்று காளை சண்டை நடத்தப்படும்.\nஅமிர்தசரஸில் அன்று பொற்கோயிலில் சிறப்பு நிகழ்ச்சி. அந்த தினம், சீக்கியர்களின் 4வது குரு ராமதாசர் பொற்கோயில் கட்ட அடிக்கல் நாட்டிய தினம் என்பதால் அக்கோயில் வண்ணச் சர விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.\nபீஹார் மாநிலத்தவர்கள் அன்று மட்டைத் தேங்காயைப் பறித்து, உறித்து உடைத்து, தேங்காய் பருப்பை அப்படியே தின்பது சுபமாகக் கருதப்படுகிறது. பழங்குடியின ஆண்கள் தலையில் தானிய பசும்\nமுளைகள் நிரப்பப்பட்ட மண் பாண்டத்தை (முளைப்பாரி) சுமந்து கொண்டு கையில் விளக்குடன் ஊர் முழுவதும் சுற்றி வருவார்கள். கர்நாடகத்தில் எண்ணெய் முழுக்குப் பழக்கம் உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அன்று பசுக்கள் வழிபடப்படுகின்றன. வங்காளத்தில் அன்று காளி பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.\nஇவ்வாறு அகில உலகமெங்கும் விதவிதமாகக் கொண்டாடப்படும் தீபாவளி அளவற்ற மகிழ்ச்சியை அள்ளித் தரும் திருநாளன்றோ\nLabels: பொதுத் தகவல்கள் - அறிவோம்\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருக���் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/48409-58-of-engineering-students-didn-t-get-jobs-during-campus-placements-this-year.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-16T09:05:44Z", "digest": "sha1:NACYHPLQDKZ36C3WSMBPDJ7UJ43Q5ZJT", "length": 11697, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "58% பேருக்கு இன்ஜினியரிங் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட் | 58% of Engineering students didn't get jobs during campus placements this year", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\n58% பேருக்கு இன்ஜினியரிங் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்\nநடப்பு ஆண்டில் வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைத்த இன்ஜினியர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் இன்னும் 58 சதவீத இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைக்காமல் உள்ளதும் தெரியவந்துள்ளது.\nகடந்த சில வருடங்களுக்கு முன் இன்ஜினிரியங் படிப்புக்கென்று தனி மரியாதை இருந்தது. படித்த முடித்தவுடன் கையில், அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பதால் அதில் சேருவதற்கு பலரும் ஆர்வம் காட்டினர். ஆனால் சமீப காலமாக இன்ஜினியரிங் துறை சற்று பின்னேற்றம் கண்டுள்ளது. எனவே பலரும் கலை மற்றும் அறிவியல் படிப்பிலும், இன்ஜினியரிங் அல்லாத மற்ற படிப்புகளிலும் தங்களது கவனத்தை செலுத்தின��்.\nஇந்நிலையில் நடப்பு ஆண்டில் வளாகத் தேர்வு மூலம் கிடைத்த இன்ஜினியர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தமாக 42 சதவீத மாணவ- மாணவியர்களுக்கு வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைத்துள்ளது. அதேசமயம் 58 சதவீத இன்ஜினியரிங் மாணவர்களால் வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. வளாகத் தேர்வில் 42 சதவீதம் பேருக்கு வேலை கிடைத்திருப்பது, முன் எப்போதை காட்டிலும் அதிகப்படியான சதவீதம் ஆகும். கடந்த 2012-13 ஆண்டில் 28.7 சதவீத மாணவ மாணவிகளும், 2013-14-ஆம் ஆண்டில் 31.95 சதவீதம் பேரும், 2014-15-ஆம் ஆண்டில் 32.65 சதவீதம் பேரும், 2015-16-ஆம் ஆண்டில் 37.31 சதவீதம் பேரும், 2016-17-ஆம் ஆண்டில் 38.39 சதவீதம் பேரும், 2017-2018-ஆம் ஆண்டில் 41.74 சதவீத இன்ஜினியரிங் மாணவர்களும் வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் இன்ஜினியரிங் படிப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் 9,50,438 மாணவ மாணவிகள் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்த நிலையில் 2017- 18-ஆம் ஆண்டில் 8,75,234 மாணவ- மாணவியர்களே இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர்.\nஇதனிடையே கல்லூரியில் படிக்கும் நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இன்டர்ன்ஷிப் பயிற்சிகளும் மாணவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்க வழிவகை செய்யும் என கூறப்படுகிறது.\nஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி\nநள்ளிரவு டிவிஸ்ட்டில் முடிந்த ஒருதலைக் காதல் நாடகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசரிந்தது வேலைவாய்ப்பு வளர்ச்சி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n“முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் செலுத்தவில்லை” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபேச மறுத்த மாணவி.. கொடூர முடிவெடுத்த பொறியியல் மாணவர்..\nபொறியியல் கலந்தாய்வுக்கு சிபாரிசு தேவையில்லை: அண்ணா பல்கலைக்கழகம்\nஇன்ஜினியரிங் படிப்புகளுக்கு இப்படி ஒரு நிலைமையா..\n\"வேலைவாய்ப்புகளில் ஏழைகளுக்கே முன்னுரிமை தேவை\" - நிதின் கட்கரி\nஇந்தியாவில் எத்தனை போலி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன தெரியுமா\nபுதிய தலைமுறை செய்தியாளர் ஆக வாய்ப்பு \nபல துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபணியிடங்களில் பெண்களுக்கு துன்புறுத்தல்.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி\nநள்ளிரவு டிவிஸ்ட்டில் முடிந்த ஒருதலைக் காதல் நாடகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/04/computer-maintanance-tips.html", "date_download": "2018-10-16T07:51:09Z", "digest": "sha1:73NVUIO3WTUMKHEU5N2QT46B3P6MRLTF", "length": 37216, "nlines": 234, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: COMPUTER MAINTANANCE TIPS-பராமரிக்கும் முறை---", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகணினி என்பது பல electronic இளைகளினால் (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) ஆன பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஒரு electronic இயந்திரத்தை; operating system என்னும் programe மூலம் இயங்கச் செய்து, அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும் வேகமாகவும்; தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.\nஇயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் programs (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். operating system (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.\nகணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் programs (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் operating system வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.\nநாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனறறதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.\nசில இனையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது. எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வளிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும். நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.\nகணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.\nகணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.\nஉங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.\nஅதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம். Defragment Now என்ற பொத்தானை அழு���்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.\nCheck Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும். சில ஒபறேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்க்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.\nஇப்போது; கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செவதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.\nDe-fragment - செய்வதால் ஆவது என்ன\nநாம் ஒரு புறொக்கிறாமை உட்புகுத்தும் போது, அல்லது ஒரு பைலை சேமிகும் போது அவை நிரந்தரமாக ஹாட்டிஸ்கில் பதியப்பெறுகின்றது. ஆனால் அவை தொடற்சியாக அல்லது ஒரே ஒழுங்காக உடனடியாக பதியப்பெறுவதில்லை. கணினி நேரத்தை மீதிப்படுத்துவதற்காக வெற்றிடமாக உள்ள இடங்களில் எல்லாம் பதிந்து தொடர்பை வைத்துக் கொள்ளும். நாம் அவற்றைப் பாவிக்க கிளிக் செய்யும் போது அவற்றை நமக்கு பெற்றுத் தருவதற்காக பதிந்த இடங்களில் எல்லாம் அலைந்து திரிந்து அவற்றை எமக்கு எடுத்து வருகின்றது. அதனால் அதற்கு சிரமமும் நேரமும் எடுக்கின்றது. இதனால் கணினி தாமதமாக இயங்குவது போல் தோன்றுகின்றது.\nDefragment செய்யும் போது அவை ஒரேசீராக தொடற்சியாக ஒழுங்காக பதியப் பெறுகின்றது. அதனால் திரும்பவும் பாவனைக்கு எடுத்து வரும் போது சிரமப்படாது உடனடியாக இயங்குகின்றது. De-fragment செய்வதற்கு நாம் முன்பு ஸ்கான் செய்ய Check Now என்ற பொத்தானை அழுத்தியது போல் இதற்கு Defragment Now என்ற பொத்தானை அழுத்துதல் வேண்டும். இதுவும் ஹாட் டிஸ்கின் நிலைமையைப் பொறுத்து நேரம் எடுத���துக் கொள்ளும். De-fragment மாதமொருமுறை செய்யவேண்டியதில்லை. சூழ்நிலைக்கேற்றவாறு 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம். சில புதிய ஒப்பறேற்ரிங் சிஸ்ரம் Analyze செய்து (பரிசோதித்து) தற்போது அவசியமா\nDisk Clan up-டிஸ்க்கை சுத்தம் செய்யவதற்கு அதாவது தேவை அல்லாத வற்றை அழித்து இடத்தை சேமிக்க Disk Clan up செய்யப்பெறுகின்றது. உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய Disk Clanup மிகவும் அவசியம். Disk Clanup செய்வதற்கு முன்பு கூறியது போல் My computer ரை கிளிக் செய்து Proreties க்கு செல்லுதல் வேண்டும். அங்கே Disk Clanup செய்வதற்கான பொத்தான் உள்ளது. இதை கிளிக் செய்ததும் சிறிது நேரத்தில் ஸ்கான் செய்யப்பெற்று ஒரு விண்டோ தோன்றும். அவற்றுள் சில சரி போடப்பெற்றிருக்கும். அவை அனேகமாக கணினிக்கு தேவையற்றவை, நீங்களாக எதையும் கிளிக் செய்து சரி போடாதீர்கள். அவைகள் கணினி இயங்க தேவையானவைகளாக இருக்கலாம். பின்பு OK என்ற பொத்தானை அழுத்துங்கள் கணினி அவற்றை தானாகவே கிளீன் செய்துவிடும். இதன் போது Free ஆக இருந்த இடம் இன்னும் அதிகரித்திருக்கும். (Start–> Program–> Accessories –> System Tools–> Disk Cleanup சென்றும் C Drive-யை Disk Cleaneup செய்யலாம்) அல்லது அதனை கணினி தன்னிச்சையாக செய்வதற்கு கணினி ஓய்வான நேரத்தில் செய்யக்கூடியதாக Schedule செய்து விடலாம். கணினி தானாகவே குறிக்கப்பெற்ற தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து செய்துவிடும்.\nவைரஸ் அழிப்பு மென்பொருளை (install) உட்புகுத்தி பாதுகாப்பாக வைத்திருங்கள். எந்த ஒரு கணினியும் வேலை செய்யாமல் போவதற்கு வைரஸ் தாக்கம் முக்கியக் காரணியாகும். எனவே நிபுணர்களின் ஆலோசனைப்படி நல்ல வைரஸ் அழிப்பு மென்பொருட்களை வாங்கி (install) உட்புகுத்துதல் அவசியமாகும். அதன்பின் அதனை உபயோகித்து வைரஸ் ஸ்கேனிங் செய்து வயிரஸ் தாக்கம் இருந்தால் அவறை அழித்து விடல் வேண்டும். இலவசமாக கிடைக்கும் வைரஸ் அழிப்பு மென்பொருட்களை பாவிப்பதில் அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nUpdates செய்தல்: கணினியில் பதியப்பெற்ற ஒப்பறேற்றிங் சிஸ்ரத்திற்கான Updates அவ்வப்போது உட்புகுத்துங்கள். அல்லது கணினியே அவற்றை தானாகப் பெற்று அவ்வப்போது உட்புகுத்த கணினியை Schedule செய்யுங்கள். அவை கணினிக்கு பாதுகாப்பையும், பல மேலதிக வசதிகளையும் ஏற்படுத்தக் கூடியனவா��� இருக்கும்.\nfபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்:\nஇணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் fபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.விண்டோஸ் எக்ஸ்.பி. (XP) மற்றும் விண்டோஸ் விஸ்ரா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்கள் fபயர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.\nஇணையதள டவுன்லோடுகளை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று பாடல்களை டவுன்லோடு செய்வோம். இவையெல்லாம் கணினியை மந்தமடையச் செதுவிடும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.\nஅத்துடன், டெஸ்க் ரொப்பில்-Desktop அதிகம் கோப்புகளை வைத்திராதீர்கள். அவற்றை வேறு இடத்திற்கு (My Document) மாற்றி விடுங்கள். இப்படிச் செய்வதனால் கணினி ஆரம்பிக்கும் போது ஏற்படும் தாமதம் நிவர்த்தி செய்யப்பெறும்.\nபயன்படுத்தாத புரோகிராம்களை அழித்து விடுங்கள்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கொன்ட்ரோல் பனலில் உள்ள ADD or Remove பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கணினியின் செயல்திறன் அதிகரிக்கும்.\nகணினியை சுத்தமாக வைத்திருத்தல்:கணினியின் உட்பகுதிகளில் தூசிகள் சென்று விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணினியை உஷ்ணம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும். கணினியை அடுப்பங்கரைக்கு அண்மையாகவோ, தூசு, புகை அதிகம் உள்ள இடங்களிலோ அல்லது வெப்பம் உள்ள இடங்களில் வைத்திருத்தலை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.\nகணினி வேலை செய்யும் நேரங்களில் அதனை (துணியால்) மூடி வைத்தல் ஆகாது. கணினியின் உள் உறுப்புகள் சூடேறாமல் சீரான வெப்பநிலையையை ஏற்படுத்திக் கொடுக்க அதற்கு ஏற்ற வகையில் அதன் வெளிக் கவர் டிசைன் செய்யப் பெற்று சில காற்றாடிகள் உள்ளே இயங்குகின்றன. நாம் கணினியை மூடிவிட்டால் உள் உறுப்புகள் சூடேறி ���ணினி வேலை செய்யாது நின்றுவிடும்.\nகணினியை எப்பொழுதும் திறக்கப்பெற்ற எல்லா கோப்புகளையும் CLOSE செய்த பின் START மெனு மூலம் நிற்பாட்டுதல் அவசியம். சுவிச்சு மூலம் நிற்பாட்டுதல் பல பிரச்சனைகளை உருவாக்கும். திரும்ப ஆரம்பிக்கும் போது நீண்ட நேரம் எடுக்கும்.\nஅடுத்து மின்சார வினியோகம் கூடிக் குறைந்து காணப்படும் பிரதேசங்களில் வசிப்போர் ஸ்திரமான மின்சரத்தை வழங்கும் (Stabilizer) உபகரண மூலம் கணினியின் மின்சாரத் தொடர்பை எற்படுத்தி கணினிக்கு தேவையான மின்சாரத்தை பெற ஒழுங்கு செய்தல் வேண்டும். இல்லையேல் கணினியின் பல பாகங்கள் பழுதடைந்துவிடும்.\nசிறுவர்கள் உபயோகிக்கும் கணினி எப்பொழுதும் எல்லோராலும் கவனிக்கக் கூடிய இடத்தில் இருப்பது நல்லது. இதனால் அவர்கள் தகாத இடங்களுக்கு செல்வதை தடுக்கலாம். இன்ரநெற் உள்ள கணினியை சிறூவர்கள் பாவிக்கும் போது பெரியோகள் அவதானமாக இருத்தல் அவசியம்.\nசெப்டம்பர், 11, 2001 சம்பவங்கள்- அமெரிக்க சதித்திட...\nவெற்றிக்கு ஒரு புத்தகம் – சந்தோஷ வழி…உபயோகமான தகவல...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள...\nகாரில் கியர் மாற்றுவது எப்படி\nநபி மருத்துவம் திராட்சை---உணவே மருந்து\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்\nதொலைக்காட்சியை பராமரிக்கும் முறைகள்---உபயோகமான தகவ...\nகாஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்--வீட்டுக்குறிப்...\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா\nபுடவை ஜரிகைகளைப் பாதுகாப்பது எப்படி\nபல்லைப் பாதுகாக்க சில டிப்ஸ்--ஹெல்த் ஸ்பெஷல்\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்\nபெண்கள் விடுதி – நல்ல‍தும் கெட்ட‍தும்\nநீங்கள் சரியாகத்தான் பால் காய்ச்சுகிறீர்களா \nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\nWindows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்யலாம்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/02/blog-post_16.html", "date_download": "2018-10-16T08:44:53Z", "digest": "sha1:42QP6ENXNPJN3YOJ3ZJJ727U4NJOF34I", "length": 10079, "nlines": 34, "source_domain": "www.tnschools.in", "title": "பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் பயத்தை போக்க வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி", "raw_content": "\nபொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் பயத்தை போக்க வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி\nபொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் பயத்தை போக்க வேண்டும் என்றால் நம்பிக்கையையும் கவனத்தையும் கைகொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர ம��டி கூறியுள்ளார். தேர்வு தொடர்பான விவாதம் என்ற நிகழ்ச்சிக்கு பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. புது தில்லியில் உள்ள டல்கடோரா மைதானத்தில் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, இன்று நான் ஒரு மாணவனாகவும், நீங்கள் தேர்வாளராகவும் இருக்கிறீர்கள். என்னை பிரதமராக நினைக்கவேண்டாம். உங்களில் ஒருவனாக நினைத்து எனக்கு மதிப்பெண் அளியுங்கள். 10 மதிப்பெண்களுக்கு எனக்கு எவ்வளவு மதிப்பெண் அளிப்பீர்கள் என்று சொல்லுங்கள் என்றார். தேர்தல் பயம், அழுத்தம் போன்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பி மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். தேர்வுக்கு முழுதும் தயாராகியும் பயத்தை எப்படி போக்குவது என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, நேர்மையாக நாம் தேர்வுக்கு முழுவதும் தயாரானாலும் கூட, நமக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடைசி நேரத்தில் படித்தது எல்லாம் மறந்துவிடும். தன்னம்பிக்கை என்பது மிக அவசியம். எனவே நமக்கு நாமே சவால் விட்டுக் கொண்டு கடின உழைப்பை செலுத்தி படிக்க வேண்டும். நம்மை மேம்படுத்திக் கொள்வது பற்றியே சிந்திக்க வேண்டும். கல்வி பயில கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம், அது ஒரு தனிக்கலை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் அனைவருமே தினந்தோறும் பல காரியங்களை செய்கிறோம். அனைத்துக்குமே கவனம் மிக அவசியம் என்று கூறினார். | DOWNLOAD SITE MAP\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/writer-condemn-chinmayi-wrong-complaint-163654.html", "date_download": "2018-10-16T08:16:33Z", "digest": "sha1:S3GYDUNYXD4X5ON4NXIJGFJZOBZQQ6QF", "length": 15846, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சின்மயி புகார் தவறானது; மானநஷ்ட வழக்கு போடவேண்டி வரும்- எழுத்தாளர் கண்டனம் | Writer condemn Chinmayi for wrong complaint | சின்மயி புகார் தவறானது; மானநஷ்ட வழக்கு போடவேண்டி வரும்- எழுத்தாளர் கண்டனம் - Tamil Filmibeat", "raw_content": "\n» சின்மயி புகார் தவறானது; மானநஷ்ட வழக்கு போடவேண்டி வரும்- எழுத்தாளர் கண்டனம்\nசின்மயி புகார் தவறானது; மானநஷ்ட வழக்கு போடவேண்டி வரும்- எழுத்தாளர் கண்டனம்\nசென்னை: பாடகி சின்மயி என்மீது கொடுத்துள���ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், என்மீதான வன்முறையைத் தொடர்ந்தால் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும் என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி:\nபாடகி சின்மயி கொடுத்துள்ள போலீஸ் புகாரில் என்னுடைய ட்விட்டர் ஐடியும் சேர்த்து அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்து மிகுந்த மனவேதனையும் பெரும் மன உளைச்சலும் அடைகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னை ட்விட்டர், தனி மெயில், தொலைபேசி என்று பல விதங்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த ரசிகர்களுக்கும், நல்லிதயங்களுக்கும் நன்றி.\nகிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக எழுத்து, நாடகம், சினிமா என்று பல்வேறு மீடியா தளங்களிலும், சமீப காலங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வர்ச்சுவல் தளங்களிலும் நான் பிரபலமாக இருந்து வருகிறேன்.\nட்விட்டர் என்பது இணையப் பொதுவெளியின் ஒரு அங்கம். 'என் டைம்லைனில் நீ ஏன் வருகிறாய்' என்று யாரையும் நாம் கேட்பதே படு அபத்தம். நமக்குப் பிடிக்காதவர்களை 'அன்ஃபாலோ' அல்லது 'ப்ளாக்' செய்துகொள்ள அதில் வசதிகள் உள்ளன. நான் இதுவரை சின்மயியை ட்விட்டரில் தொடர்ந்தது கிடையாது. அவர் என்னைத் தொடர்கிறாரா என்பதும் எனக்குத் தெரியாது. நான் அவருடைய குடும்பத்தாரால் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருத்த வேதனை அளிக்கிறது.\nசில மாதங்களுக்கு முன்பு சின்மயியை கலாட்டா செய்தும் வம்புக்கு இழுத்தும் பல காரணங்களுக்காக ட்விட்டர் உலகமே அல்லோல கல்லோலப்பட்டது. அவரும் யாரையும் விடுவதாயில்லை. அவரை 'சின்னாத்தா' என்று பலரும் கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து நான் என் அட்லாண்டா நண்பர் ஒருவரை ட்விட்டரில் 'ஜின்னாத்தா' என்று கலாட்டா செய்யப்போக, சின்மயியின் அம்மா பத்மஹாசினி எனக்குக் காட்டமாக ஒரு கடிதம் எழுதினார். அதில் என் 'கலக்கல் கபாலி' படத்தைப் பார்த்தாலே நான் ஒரு பேட்டை பொறுக்கி என்பது தெரிவதாகவும்(), அவர்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சின்மயியை குறிவைத்து நான் எழுதியதாகவும் என்னவெல்லாமோ சொல்லி என்னை மிரட்டிய கடிதம் மிக நீண்டது.\n\"நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிற���ர்கள். நான் ஒரு காமெடி ரைட்டர், அந்த 'கலக்கல் கபாலி' கார்டூன் படம் நகைச்சுவைக்காக நான் எப்போதும் பயன்படுத்துவது, அது என்னுடைய புகைப்படம் இல்லை. சரி இத்துடன் இதை முடித்துக் கொள்ளுங்கள்\" என்று பதில் எழுதி மங்களம் பாடி முடித்தேன். தன்னைத் தொடர்பு கொள்ளச்சொல்லி அவர் சொன்னதற்கு நான் மறுப்பும் தெரிவித்திருந்தேன்.\nசரியான புரிதல் இல்லாமல், என் நகைச்சுவை, கலாட்டா, கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் என்னை போலீஸ் புகாருக்கு உட்படுத்தி எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் என் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தரப்படும் அநாவசிய தண்டனை. பத்திரிகையாளனான எனக்கு எதிரான இந்த வன்கொடுமை இத்துடன் நிறுத்திக் கொள்ளப்படாவிட்டால் நானும் நீதி கேட்டுப் போராட வேண்டி வரும்; மானநஷ்ட வழக்கு போடவேண்டிவரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.\n- இவ்வாறு லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக���ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/13225750/1170016/process-of-transforming-iron-curds-into-the-Pamban.vpf", "date_download": "2018-10-16T08:57:36Z", "digest": "sha1:XHU6LFJJGK2VHCLQVAN2RKIUJ7PXN5RU", "length": 17203, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாம்பன் ரெயில் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கியது || process of transforming iron curds into the Pamban Railway bridge", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாம்பன் ரெயில் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கியது\nரூ.8 கோடி நிதியில் பாம்பன் ரெயில் பாலத்தில் புதிதாக இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கியது. இதன்காரணமாக திருச்சி பாசஞ்சர் ரெயில் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nரூ.8 கோடி நிதியில் பாம்பன் ரெயில் பாலத்தில் புதிதாக இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கியது. இதன்காரணமாக திருச்சி பாசஞ்சர் ரெயில் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. கடலுக்குள் 146 தூண்கள் கட்டி, அதன் மீது 145 கர்டர்கள் அமைத்து தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன்மீது ரெயில்கள் சென்று வருகின்றன. கடலுக்குள் அமைந்துள்ளதோடு, 105 ஆண்டுகளை கடந்துள்ள பாலத்தின் பாதுகாப்பு கருதி அனைத்து ரெயில்களும் 20 கி.மீ. வேகத்தில் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பாம்பன் ரெயில் பாலத்தில் 27 கர்டர்கள் புதிதாக அமைக்க ரெயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே தொழிற்சாலையில் தயார் செய்யப்பட்ட இரும்பு கர்டர்கள் லாரி மூலம் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, கிரேன் மூலம் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று புதிதாக இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் பாலத்தில் தூண்களின் மீது இருந்த பழைய இரும்பு கர்டர்கள் கிரேன் மூலம் முதலாவதாக அகற்றப்பட்டது. அதன் பின்பு பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக புதிய கர்டரானது பாலத்திற்கு தொழிலாளர்களால�� இழுத்து கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு கிரேன் மூலமாக புதிய கர்டரானது பாலத்தில் பொருத்தப்பட்டது.\nஇதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் ரெயில் பாலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பாலத்தில் 44 கர்டர்கள் புதிதாக மாற்றப்பட்டன. தற்போது மேலும் 27 கர்டர்கள் புதிதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 10 கர்டர்கள் மட்டுமே தான் புதிதாக அமைக்கப்படவுள்ளன. நேற்று தொடங்கிய இப்பணி வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. புதிய கர்டர் சீரமைப்பு பணிகளையொட்டி வருகிற 30-ந்தேதி வரை திருச்சி-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டு, பரமக்குடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயிலை தவிர மற்ற அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் ராமேசுவரம் வரை வந்து செல்லும் என்றார்.\nவரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அதிமுகவினர் பாடுபட வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ்\nசபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை தீர்ப்பு பற்றி அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nநிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணையில் யாரும் தலையிட முடியாது - அமைச்சர் அன்பழகன்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்\nடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்திப்பு\nகச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை\nசிலை கடத்தல் வழக்கு: பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜர்\nகமல் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகொளத்தூரில் குடிபோதையில் காரை ஓட்டிய சிறுவன் - 4 பெண்கள் மீது மோதி படுகாயம்\nநாகர்கோவிலில் இன்று இடி, மின்னலுடன் கனமழை\nஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு- வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தி��்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-16T08:57:00Z", "digest": "sha1:PIAQFUZKWYLFTDA4QVVMCLLNORR4B23C", "length": 28143, "nlines": 185, "source_domain": "eelamalar.com", "title": "முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்...! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்…\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nமுல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்…\nமுல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்…\n“முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ���ாக்குதல்”\nமுல்லை நிலம் விடுதலைப்புலிகளின் வெடி அதிர்வுகளால் சிலிர்த்தது. கடலும் கடல் சார்ந்த நிலத்திலும் இடியும் மின்னலுமாக போர்க்களம். புகைமண்டலங்க்களுள் இருந்து எழுந்த தீச்சுவாலைகள் எட்டுத் திக்கும் உதயத்தின் வரவுக்கான சந்தோஷக் கனல்களை மூட்டின.\nசூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம் என்று வீணான, கற்பிதமான போக்கிலிருந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு இது கசப்பானதும் மறக்க முடியாததுமான ஒரு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பெற்ற தாக்குதல் ஒவ்வொன்றின் போதும், சிறீலங்கா இராணுவம் தமது முகாங்களை உசார்படுத்தி விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஏற்ற ஆயுதங்களை செய்வது வழமை. இம்முகாம் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பது குறித்து சிறீலங்கா இராணுவத்திற்கு புலனாய்வாளர்கள் முற்கூட்டியே தெரிவித்திருந்தும் அவர்களால் முகாம் மீதான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போனமை சிறீலங்கா இராணுவத்தினரின் பலவீனத்தையே கோடிட்டுக் காட்டுகிறது.\nகடற்புலிகளின் பலம் குறித்து சிங்கள இராணுவ விமர்சகர்களே வியந்து பேசியிருக்கிறார்கள். கடற்புலிகளின் ஆதிக்கம் வலுப்பெற்று வருவது குறித்த அச்சத்தை அவர்கள் நிறையவே கொண்டிருந்தார்கள். இவ் வளர்ச்சிப் போக்கு இராணுவ முகாம்களுக்கான, யாழ் குடாநாட்டிலுள்ள விநியோகப் பாதைகளை அறுத்துவிடும் ஆபத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இதனால் படையினருக்கான ஆயுத தளபாடங்கள், உணவு, மருந்து என இத்தியாதி தேவைகளுக்கான தட்டுப்பாடுகள் அவர்களை நெருங்கத் தொடங்கும். அத்தோடு அவர்கள் முகாம்களை விட்டு வெளியேற முடியாத அவல நிலையம், அடிக்கடி தொடரும் விடுதலைப்புலிகளின் ஓயாத தாக்குதல்களும் இராணுவ பலத்தை பலமிழக்கச் செய்துவிடும் என்பதை இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையானது விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாய உத்திகளில் பலத்த மாற்றத்தைக் கொணரும் என்றும் இந்த இடப்பெயர்வு விடுதலைப்புலிகளின் படை பல சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்றும் எச்சரித்தனர். வன்னிப் பிராந்தியத்தில் ஒரு முகப்படுத்தப்பட்ட முறையில் களம் அமைத்திருக்கும் விடுதலைப் புல���கள் பலமான தாக்குதல்களை மேற்கொள்வார்கள் என்பது குறித்த அச்சத்தையும் தெரிவித்தார்கள்.\nமுல்லை இராணுவ முகாம் மீதான தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகளின் படைக்கல சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளமை யாழ் குடாநாட்டிற்குச் செல்லும் கடல், ஆகாய ரீதியிலான சுயாதீனப் போக்குவரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.\nகடல் பரப்பைப் பொருத்தவரை கொழும்பிலிருந்து தென்பகுதி ஊடாக திருமலை செல்லும் கடற்பரப்பானது இதுவரை சிறீலங்காப் படைகளிற்கு பாதுகாப்பானதாகவே இருந்து வருகிறது. ஆனால், திருமலையிலிருந்து வடக்கே செல்லும் கடற்பாதையானது சிறீலங்காவுக்கு மிகவும் பாதுகாப்பற்ற பகுதியாகவே உள்ளது. இதனால், குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் உள்ள தமது முகாம்களில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை நிறுத்தி கனரக ஆயுதங்களைக் குவித்து பலப்படுத்தி வருகின்றனர். யாழ் குடாநாட்டில் இருந்த பலாலி முப்படைத்தளம், காரைநகர் கடற்படைத்தளம், மண்டைதீவு இராணுவ முகாம் ஆகியவற்றில் மண்டைதீவு இராணுவ முகாம் சென்ற வருடம் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. (இது 1996 வரையப்பட்ட கட்டுரை தேசக்காற்று இணையம் வரலாற்றுடன் இணைக்கிறது) வரலாற்றுச் சிறப்பானதாக அமைந்தது. அத்துடன் ஆனையிறவு, பூநகரி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களிலும் இவர்களது பாரிய இராணுவ முகாங்கள் அமைந்திருக்கின்றன. இதில் மன்னார் இராணுவ முகாமானது மேற்கில் அவர்களது போக்குவரத்திற்கு ஒரு முக்கிய தளமாக அமைந்திருக்கிறது. கிழக்கில் திருமலையிலிருந்து யாழ்ப்பணத்திற்கு இராணுவ விநியோகங்களைச் செய்வதற்கு முல்லைத்தீவு இராணுவ முகாமானது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. கடற்புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கும் இந்த முல்லைத்தீவு இராணுவ முகாம் சிறீலங்காப் படையணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வந்தது. விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் உள்ள ஆக்கிரமிப்பு இராணுவத்தை தாக்கியழிப்பதற்கு இது மாத்திரம் காரணமல்ல. வேறு பல காரணங்களும் இருப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது சென்ற வருடம் சிறீலங்கா இராணுவத்தினரால் யாழ் குடாநாடு மீது மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையில் பெருமளவு படைகளை விடுதலைப் புலிகள் ஈடுபடுத்தாமல் சிற��தொகையான வீரர்களை மட்டும் தாக்குதலில் ஈடுபடுத்திவிட்டு உத்திரீதியான நகர்வை மேற்கொண்டிருந்தார்கள்.\nவன்னிப் பிராந்தியத்தில் தளமிட்டிருக்கும் விடுதலைப் புளிவீரர்களிற்கு மிக அருகாமையில் முல்லைத்தீவு முகாம் இருந்தது. அது விடுதலைப்புலிகளுக்கு ஆபத்தானதாக இருந்தது. மேலும், பெருமளவு மக்கள் தங்கியிருக்கும் வன்னி பெருநிலப்பரப்பு மீதான ஆக்கிரமிப்புக்கு ஏதுவான மேடையாக இருந்தது. வன்னிப் படையெடுப்பு நடவடிக்கை ஒன்று முப்படையின் பலத்தையும் கூட்டி மேற்கொள்ளப்படும் பட்சத்தில் முல்லை இராணுவ முகாமின் இருப்பு பலத்த இன அழிவை ஏற்படுத்தும் என்பது விடுதலைப் புலிகளின் கருத்தாக இருந்தது. அதனால் அவ்வாறானதொரு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள முன் வன்னிப்பிராந்தியத்தில் உள்ள இவ் இராணுவ முகாமை தாக்கியழித்துவிட விடுதலைப் புலிகள் அலையாய் எழுந்தார்கள்.\nயாழ்ப்பாணத்தை சிறீலங்காப் படைகள் ஆக்கிரமித்தபோது, விடுதலைப் புலிகளினதும் மக்களினதும் இடப்பெயர்வு ஒரு தற்காலிகப் பின்னடைவுதான் என்பதை விடுதலைப்புலிகள் தெளிவாக விளங்கியிருந்தார்கள். விடுதலைப் புலிகள் திட்டமிடப்பட்ட மரபு ரீதியான ஒரு படை நகர்வை அன்றிருந்த சூழலில் எதிர்கொள்ள விரும்பவில்லை. தாம் விரும்பியவாறு எதிரியை எதிர்கொள்ளல் என்பதை முல்லைத்தீவில் நீருபித்துக் காட்டினர்.\n1500 இராணுவத்தினர் இருந்த முகாமில் 30 பேரே உயிர் தப்பினர். 122 மில்லி மீற்றர் பீரங்கிகள், கவச வாகனங்கள் என்ற ரீதியில் பல கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இன்னொரு விசேசமாக உதவிக்கு வந்த படைகளை முறியடித்தும் பின்வாங்கச் செய்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம் முகாம் பகுதியை கட்டுப்பாட்டிலேயே விடுதலைப்புலிகள் வைத்துக்கொண்டனர். இதன் மூலம் விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்த ஒரு படை பல சக்தியை உருவாக்கி அந்த சக்தியைக் கொண்டு ஓயாத அலையாக எழுந்து போராட்ட வரலாற்றில் புதிய பரிமாணங்களைப் படித்தும் தொட்டும் நிற்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.\n– எரிமலை (ஆடி, ஆவணி 1996) இதழிலிருந்து.\n« எப்போதும் எம் தலைவனின் பாதையிலேயே பயணிப்போம்\nஉலக இரணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன வேற்றுமை\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudumbamtamil.blogspot.com/2010/04/blog-post_07.html", "date_download": "2018-10-16T08:03:06Z", "digest": "sha1:JCKHCQ5UN4HEYSFTUUMUBMGHZUWEEXHS", "length": 3924, "nlines": 93, "source_domain": "kudumbamtamil.blogspot.com", "title": "தமிழ்குடும்பம்.காம்: முருங்கைக்கீரை சாதம் {கிராமத்து சமையல்}", "raw_content": "\nதமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்\nஇந்தியன் சிக்கன் ஹேம் பர்கர்\nஅழகிய வளையல் செய்யலாம் வாங்க\nபுராணங்களில் தான் கேட்டுள்ளோம் பல தலைகள் உள்ள பாம்...\nஆட்டு கால் மிளகு சால்னா\nபிளவுஸ் கட் செய்யும் முறை\nபுத்தாண்டு ஸ்விட் போளி ரெசிப்பி\nஃபேன்ஸ�� கவுன் தைக்கலாம் வாங்க\nசெட்டிநாடு முட்டை மஷ்ரூம் கறி\nமுருங்கைக்கீரை சாதம் {கிராமத்து சமையல்}\nகாயல் ஸ்பெஷல் கறி அடை\nசில்லி காலிஃப்ளவர் (ப்ராய்ல்ட் )\nமுருங்கைக்கீரை சாதம் {கிராமத்து சமையல்}\nசாம்பார் வெங்காயம் - 1/4 கிலோ\nதேங்காய் பூ- 3 மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகத்தரிக்காய் வறுவல் / Brinjal fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-10-16T07:23:13Z", "digest": "sha1:PERH7YW2B2F45K7RV3DFT4I573ZFXJQA", "length": 13119, "nlines": 249, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: அச்சு நிமிர்த்தவண்டி", "raw_content": "\nபாராண்ட மன்னரெல்லாம் பணிந்திருந்த பூமியிலே\nஇந்த பச்சோந்தி கூட்டமெல்லாம் பகல் வேஷம் போடுதய்யா\nஇந்த பச்சோந்தி கூட்டமெல்லாம் பகல் வேஷம் போடுதய்யா\nஆளை குடை சாய்க்கும் வண்டி\nஆலாட்டம் போட்டுக்கிட்டு காளை போல துள்ளுறான்\nஅந்த வாலாட்டம் நம்ம கிட்ட வேண்டாம் ன்னு சொல்லிடுங்க\nஅஞ்சாறு பெத்திருந்தா அரசனும் ஆண்டியடா\nஇதை அறியாதவரில்லே இங்கு பாரு\nஅங்கு பறந்து போற சிட்டுகளா\nபளிங்கை போல குலுக்கி நெலுக்கி\nபக்கா படிக்கு முக்கா படியை அளக்குறான்\nஅந்த பாழாப் போறவன் நம்மளை கண்டு முறைக்கிறான்\nஅந்த கட்டையிலே போறவன் துட்டையும் கொஞ்சம் நகத்துறான்\nஊரை வளைச்சி உலையில் போட்டு\nஇங்க எல்லாத்துக்கும் இடம் கொடுக்கிற அல்லாவே\nநீயும் ஏமாந்திட்டா போட்டிடுவான் குல்லாவே\nஆமாம் குலாமு ஆமாம் குல்சாரு\nஆமாம் குலாமு ஆமாம் குல்சாரு\nM._G._R ரசிகர் மன்ற தலைவராக இருந்தீர்களா...\nஎம் ஜி ஆரின் ஒரு மிக சாதாரண ரசிகை நான் ..அவரை விடவும் அவர் பாடல்களுக்கு\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையு��் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102416", "date_download": "2018-10-16T07:52:02Z", "digest": "sha1:MOOU7AAPCY5RVL5BS4E3NCMXYRQQKRXC", "length": 4195, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மூவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்", "raw_content": "\nமூவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்\n2001 ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி நவகம்புர பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற இன்று (18) மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.\nமதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டியோ வழக்கை சட்ட மா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, விகும் கலுஆரச்சி இன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் மரண தண்டனையை விதித்து தீர்ப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரி��் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/02/blog-post_12.html", "date_download": "2018-10-16T08:43:01Z", "digest": "sha1:L3T65NMIL2V3KFIA7RJP4IBWAKTTQPV4", "length": 29060, "nlines": 297, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அருமையான சமையல் டிப்ஸ்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n*பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.\n*வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி\nசெய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று\n*சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.\n*சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.\n*தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.\n*பவுடர் மற்றும் ரசம் பவுடர் எப்போதும் புதியதாக மணம் மாறாமல்\n சாம்பார் பவுடர் மற்றும் ரசம் பவுடர் பாக்கெட்டுகளை\nபிரிஜ்ஜின் பிரீஸரில் வைத்து உபயோகிங்கள். மணம் மாறாமல் இருக்கும்.\n*வெங்காய சட்னி கசக்காமல் இருக்க வேண்டுமா வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரையுங்கள். சட்னி கசக்காமல் ருசிக்கும்.\n*கேரட்டின் தலைபகுதியை சிறிது நறுக்கி விட்டு காற்று புகாத பாலிதின்\nபைகளில் போட்டுவைங்கள். நீண்ட நாட்களுக்கு கேரட் பசுமையாக உலராமல்\n*பச்சை மிளகாயின் காம்பினைக் கிள்ளிவிட்டு காற்று புகாத பாலிதின்\nபைகளில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும்.\n*பசலைக்கீரை மற்றும் பச்சை காய்கறி, கீரைவகைகளைச் சமைக்கும் போது சிறிது\nசர்க்கரை சேர்த்து சமையுங்கள். சமைத்த பின்னும் அவற்றின் பச்சை நிறம்\n*மாவு டப்பாக்களில் பிரியாணி இலையை போட்டு வையுங்கள். மாவு ஈரமாகாமலும் கட்டி விழாமலும் இருக்கு���்.\n கவலையை விடுங்கள். கேக்கிற்கு மாவு\nபிசையும் போது ஒரு மேஜைக்கரடி தேன் சேர்த்து பிசைந்து பாருங்கள் கேக்\nமுட்டை வாடை போயே போச்\n*முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.\n*தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால்\nகுடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.\n*மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்…… ஊச்……… என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.\n*வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொரிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.\n*வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது.\n*அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து\nசாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில்\n*ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு\nபங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள்\nஅதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும்.\n*கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.\n*மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.\n*ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட\nதுணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால்\n*உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து\nகலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக\n*கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.\n*ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.\n*தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.\n*பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை\nசேர��த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல்\n*இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.\n*தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு\nஇரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி\nநன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.\n*பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச்\nசேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.\n*வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.\n*தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.\n*எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை\nஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து\nபின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.\n*உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க\nசிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு\nவெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.\n*தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.\n*துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு\nகொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும்\n*நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால்\nநல்ல வாசனையுடன் இருக்கும். கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க 1\nதேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்துச் சமைக்க வேண்டும்.\n*குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை\nஉருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக்\n*வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.\n*காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு\nசேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண்\n*குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.\n*அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.\n*ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை\nசெய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால்\n*அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.\n*தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும்\nகத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல்\n*சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.\n*சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.\n*குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.\n*கட்லெட் செய்ய 'பிரெட் கிரம்ப்ஸ்' கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம்.\n*கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளை விடாமல் இருக்க, கூடவே, கூடையில் ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வையுங்கள்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nசாட்சி கையெழுத்து: நில்… கவனி… போடு\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக...\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஇட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு\nஉங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..\nகுடும்ப உறவு என்றும் இனிக்க மற்றும் சில..பல சிக்கல...\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nபேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழி...\nதோழியர் - உம்மு தஹ்தா ( ام الدحداح) வரலாற்றில் ஒரு...\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/kelavarapalli-dam/", "date_download": "2018-10-16T09:25:13Z", "digest": "sha1:SJVAHUOT63CXOZEO6TBHB7Z24ZQGU3WE", "length": 9136, "nlines": 164, "source_domain": "hosuronline.com", "title": "Kelavarapalli dam Archives - HosurOnline - Horoscope, Astrology, Predictions and Hosur News", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nமுகப்பு குறிச்சொற்கள் Kelavarapalli dam\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 6, 2018\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, நவம்பர் 14, 2017\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, அக்டோபர் 20, 2017\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 19, 2017\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஆகஸ்ட் 28, 2017\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 10, 2017\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜனவரி 9, 2017\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, டிசம்பர் 16, 2016\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, செப்டம்பர் 26, 2016\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, செப்டம்பர் 9, 2015\n12பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோ��த்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/oviya-entered-biggboss-finale-056116.html", "date_download": "2018-10-16T07:32:36Z", "digest": "sha1:3IJHJS53S3PWBTOUBPS2VF7D2HGVIEGR", "length": 9549, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் பிக்பாஸ் பார்க்கவில்லை ஓபனாக சொன்ன ஓவியா! தெரிந்துகொண்டே கேட்ட கமல்! | Oviya entered in Biggboss finale! - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் பிக்பாஸ் பார்க்கவில்லை ஓபனாக சொன்ன ஓவியா\nநான் பிக்பாஸ் பார்க்கவில்லை ஓபனாக சொன்ன ஓவியா\nசென்னை: பிக்பாஸ் கிராண்ட் பினாலேவுக்கு எதிர்பார்த்தப்படி ஓவியா வந்தார்\nபிறகு கமல்ஹாசன் ஓவியாவை வரவேற்றார். இந்த சீசன் பார்த்தீர்களா எனக் கேட்டதற்கு இல்லை. என்று பதிலளித்தார்.\nபிக்பாஸ் வந்த பிறகு உங்களுக்கு ஆர்மியே உருவானது ஆனால் அதிகமாக வெளியில் காணவில்லையே எனக் கேட்டதற்கு, படங்களில் நடித்துக்கொண்டிருப்பதற்காகவும், சென்னையை விட்டு எங்கும் போகமாட்டேன் எனவும் கூறினார்.\nஅதன்பிறகு கமல்ஹாசன் பேசிய பல விஷயங்களை தொகுத்து குறும்படமாக வெளியிட்டார் ஓவியா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\nஅவங்க எத்திராஜ்… நான் நந்தனம் ஆர்ட்ஸ்… கஸ்தூரியை வெட்கப்பட வைத்த கருணாஸ்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/4697", "date_download": "2018-10-16T07:44:35Z", "digest": "sha1:MMFAUWVFA3QRENHI5GCDWC2GMAT42F3J", "length": 3662, "nlines": 88, "source_domain": "www.maavel.com", "title": "100% Natural and first quality panai karuppatti| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nPanangkarkandu -பனங்கற்கண்டு - 100 கிராம்\nPanangkarkandu -பனங்கற்கண்டு - 100 கிராம்\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பனைக்காடுகளில் சேகரிக்கப்படும் தரமான பனங்கற்கண்டு\nDescriptionஇராமநாதபுரம் மாவட்டம் வேம்பார் பனைக்காடுகளில் சேகரிக்கப்படும் தரமான பனங்கற்கண்டு .\nஇராமநாதபுரம் மாவட்டம் வேம்பார் பனைக்காடுகளில் சேகரிக்கப்படும் தரமான பனங்கற்கண்டு .\nFried Gram Balls - பொறி கடலை உருண்டை\nவெந்தயம் (vendhayam) 50 கிராம்\nகைக்குத்தல் இந்துப்பு அரைத்தது ( Imayam Salt) 1 கிலோ\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2018-10-16T07:44:56Z", "digest": "sha1:XLKQ23Z6O6GCWZ2ZHBGFEQ4ROFXJH6VM", "length": 17781, "nlines": 190, "source_domain": "eelamalar.com", "title": "அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » வெளிநாட்டுச் செய்திகள் » அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்�� உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கான அமெரிக்க விசாவை தடை செய்திருந்தார்.\nஇதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு ஈரான் அரசாங்கம் தடை விதித்தது.\nஅத்துடன் ஈரான் அரச அதிபர் ஹசன் ருஹானி, டிரம்பை கடுமையாக விமர்சித்தார்.\nகடந்த சில நாட்களுக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காக கடும் கண்டனம் தெரிவித்தது.\nஐ.நா. பாதுகாப்பு ஆணையகத்தில் தீர்மானத்தை மீறும் வகையில் ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.\nஆனால், இதனை பொருட்படுத்தாத ஈரான், அனுபவமில்லாத நபரின் அச்சுறுத்தல் பயனற்றது என்று கூறியுள்ளது.\nஎந்த நடவடிக்கையையும் சந்திக்க தயார் என்று சவால் விட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையில், ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.\nசீனா, லெபனான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள், 13 நபர்களை குறிவைத்து இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.\nஇதையடுத்து, அமெரிக்காவுக்கு எதிராக விரைவில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிராந்தியத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்படும் சில அமெரிக்க தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nஏவுகணை மேம்பாடு மற்றும் அவற்றின் செயல்திறன் அனைத்தும் தற்காப்பு நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nபாதுகாப்பு தவிர மற்ற நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் அவை பயன்படுத்தப்படாது. இது ஈரான் மக்களின் உரிமை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« டிரம்ப்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்\nலண்டனில் புலம்பெயர் தமிழர்களால் இலங்கைத் தூதரகம் முற்றுகை… கறுப்பாய் போன சிங்களக் கொடி… »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் ���ைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102417", "date_download": "2018-10-16T07:50:37Z", "digest": "sha1:O6H62D5A4CQDXZAQBPFWUFHGJ3JMVQDL", "length": 3184, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பியகம தொகுதிக்கு புதிய அமைப்பாளர் நியமனம்", "raw_content": "\nபியகம தொகுதிக்கு புதிய அமைப்பாளர் நியமனம்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பியகம தொகுதிக்கான புதிய அமைப்பாளராக, நளின் சேனக திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுதிய அமைப்பாளருக்கான நியமனக் கடிதத்தை நளின் சேனக திஸாநாயக்க, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (18) பெற்றுக்கொண்டார்.\nஇந்த நிகழ்விற்கு பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்னவும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/12/blog-post_5.html", "date_download": "2018-10-16T08:46:59Z", "digest": "sha1:4QB7XNVPAXGXTPY57AH5S3QEBAVA56ZH", "length": 23194, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஷஅபான் மாதமும் முஸ்லீம்களும்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநம்மீது அருட்கொடைகளை பூர்த்தியாக்கி மார்க்கத்தை பரிபூரணபடுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் சாந்தியும் சமாதானமும் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும���பத்தினர் மீதும் உண்டாவதாக\nஇன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்;. (5:3)\nஅல்லது அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த்தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா\nஅல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; (28:50)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்த புதுமையான காரியம் நிராகரிக்கப்படும். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புஹாரி\nநமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்)கூறினார்கள். நூல் : முஸ்லிம்.\nவேதத்தில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும் வழிகளில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களது வழியாகும் (மார்க்கத்தில்) புதிதாக தோற்றுவிக்கப்படும் ஒவ்வொரு செயலும் பித்அத் ஆகும் ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். அறிவிப்பாளர்:ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்\nமேலும் காண்க குர்ஆன் வசனங்கள் 3:31-32, 3:132, 4:14, 6:153, 7:33, 24:54, 24:63, 28:50, இது போன்ற அதிகமான வசனங்களும் நபி மொழிகளும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் திட்டமாக மார்க்கத்தை இந்த சமூகத்தின் மீது பரிபூரணபடுத்தி அவனது அருட்கொடைகளை பூர்த்தியாக்கி விட்டான் என்பதை விவரிக்கும் தெளிவான ஆதாரங்கள். சொல் செயல்களிலிருந்து இந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் மார்க்க சட்டமாக்கிய ஒவ்வொன்றையும் தெளிவான முறையில் அறிவித்த பின்னரே நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். சொல் செயல்களிலிருந்து இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி மக்கள் செய்கின்ற ஒவ்வொரு புதுமையான பித்அத்களும் மறுக்கப்பட வேண்டும். அதன் நோக்கம் எவ்வளவு நன்மையாக இருந்தாலும் சரியே நபி (ஸல்); அவர்களின் தோழர்களும் அவர்களுக்கு பின் வந்த இஸ்லாமிய அறிஞர்களும் பித்அத்களை வெறுத்தார்கள். அதை விட்டும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.\nகுறிப்பாக ஷஅபான் மாதத்தில் 15வது இரவு விழா (பராஅத்) கொண்டாடுவது, பள்ளிவாசல்களையும், தெருக்களையும் மின் விளக்குகளால் அலங்கரிப்பது, அந்நாளில் நோன்ப��� வைப்பது, சிறப்பு தொழுகைகளை நடத்துவது, பள்ளிவாசலில் கூட்டாக அமர்ந்து ஃபாத்திஹா, மூன்று யாஸீன் ஓதுவது, கூட்டுப்பிரார்த்தனை செய்வது, அன்பளிப்புகளை வழங்குவது, தர்மங்கள் செய்வது, புத்தாடைகள் அணிவது, விருந்து வைபவங்கள் நடத்துவது… இது போன்ற அனைத்து செயல்களுக்கும் மார்க்கத்தில் உறுதியான எந்தவித ஆதாரங்களும் இல்லை. அந்நாளை சிறப்பிப்பது பற்றி வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் பலஹீனமானவை இட்டுக்கட்டப்பட்டவை என்பதை அதிகமான மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.\nஇமாம் இப்னு ரஜப்(ரஹ்)அவர்கள் லதாயிஃப் அல் மஆரிஃப் என்ற நூலில் கூறுகின்றார்:\nஅதாஉ, இப்னு அபீ முலைக்கா, அப்துர்ரஹ்மான் பின் ஜைத் பின் அஸ்லம், இமாம் மாலிக்கின் தோழர்களான மதீனாவின் ஃபுகஹாக்கள், ஹிஜாஸின் அதிகமான உலமாக்கள் (அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக) ஷஅபான் மாதத்தின் 15வது இரவில் குறிப்பிட்டு இபாதத் செய்வதை வெறுத்திருக்கின்றனர். வழிகேடு என்பதில் ஒருமித்த கருத்தில் உள்ளனர்;. ஷஅபான் மாதத்தில் 15வது இரவு நபி ஸல் அவர்களோ ஸஹாபாக்களோ நின்று வணங்கியதாக அந்நாளில் நோன்பு நோற்றதாக எந்த ஆதாரமும் இல்லை.\nஇமாம் ஹாஃபிழ் அல் இராக்கி (ரஹ்)கூறுகின்றார்: ஷஅபான் மாதத்தில் 15வது இரவு குறிப்பாக தொழுவது வழிகேடு. ஆதாரம்:இமாம் இப்னு அல்ஜவ்ஸி(ரஹ்) அவர்களின் மவ்ழூஆத்\nஷாஃபி மத்ஹப் அறிஞர்கள் மத்தியில் 2 ஆம் ஷாஃபி என அறியப்படுகின்ற இமாம் நவவி (ரஹ்) அவர்கள் அல்மஜ்மூஃ என்ற புத்தகத்தில் கூறுகின்றார்கள்: ரஜப் மாதத்தின் முதல் ஜும்ஆ நாள் இரவு மஃரிபிற்கும் இஷாவிற்கும்; மத்தியில் 12 ரக்க அத்கள் தொழும் தொழுகையும் ஷஅபான் மாதத்தில் 15வது இரவு 100 ரக்க அத்துகள் தொழும் இந்த இரண்டு தொழுகைகளும் வழிகேடானவைகள் வெறுக்கப்படவேண்டியவகைள் ‘குவ்வத்துல் குலூப்’இ ‘யஹ்யா உலூமுந்தீன்’ போன்ற புத்தகங்களில் எந்தவிதமான ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் குறிப்பிடாமல் வந்திருப்பது யாரையும் ஏமாற்றிவிட வேண்டாம்.\nநைலுல் அவ்தார் என்ற புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் இமாம் ஷவ்கானி (ரஹ்) தன்னுடைய அல்ஃபவாயிதுல் மஜ்மூஅ என்ற நூலில் கூறுகின்றார். ‘அலியே யார் ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் 100 ரக்கஅத்துகள் தொழுது ஒவ்வொரு ரக்கஅத்திலும் சூரத்துல் ஃபாத்திஹாவையும் சூரத்துல் இஃக்லாஸையும் 11முறை ஓதுகிறாரோ அவரின் ��ல்லா தேவையையும் அல்லாஹ் நிறைவேற்றுவான்;. இது இட்டுக்கட்டபட்ட ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர்கள் அறியப்படாதவர்கள்.\nகுர்ஆன், ஹதீஸ் மற்றும் கண்ணியத்திற்குரிய இமாம்களின் கூற்றுக்களின் மூலம் ஷஅபான் மாதத்தின் 15வது இரவில் விழா (பராஅத்) கொண்டாடுவது பித்அத்தான வழிகேடான காரியம் என்பதை விளங்கி கொள்ள முடிகிறது.\nஇஸ்லாமிய மார்க்கத்தில் வணக்க வழிபாட்டிற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு\nஅல்லாஹ்விற்காக அவ்வணக்கத்தை செலுத்த வேண்டும்.\nநபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவ்வணக்க வழிபாடு அமைய வேண்டும்.\nஇவ்விரண்டு அடிப்படையில் அமைந்தால் தான் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் முழுமையான கூலியை பெற்றுத்தரும். நன்மை என்று நினைத்து நபிவழிக்கு முரணான காரியங்களில் ஈடுபட்டு நரகம் செல்வதை விட்டும் நம்மை பாதுகாத்து கொள்வோம். சத்தியத்தை சத்தியமாக தெரிந்து அதை பின்பற்றுவதற்கும் அசத்தியத்தை அசத்தியமாக புரிந்து அதனை விட்டு விலகுவதற்கும் அல்லாஹ் அருள்புரிவானாக\nஉதவிய நூல்கள்: ஷேக் அப்துல்லா இப்னு பாஸ்(ரஹ்) அவர்களின் ஃபதாவா முஹிம்மா லிஉமூமில் உம்மா, ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் அவர்களின் அல் குத்பத்துல் மிம்பரிய்யா.\nமௌலவி யாஸிர் ஃபிர்தவ்ஸி - இஸ்லாம்கல்வி\nSchool - போக குட்டீஸ் அழராங்களா\nஜீன்ஸ் (Jeans) டிரஸ் - ஓர் ஆய்வு\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nகணவன்,மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்க...\nஹாஜி எனும் அடைமொழி – ஓர் இஸ்லாமியப் பார்வை\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆ...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/theni-bodi-neutrino-project-madurai/", "date_download": "2018-10-16T09:26:51Z", "digest": "sha1:2SLH2CZZTERHTE2CM5OP24DF5INH2XG7", "length": 14994, "nlines": 219, "source_domain": "hosuronline.com", "title": "Indian Neutrino Observatory (INO) - Neutrino project in the Bodi West Hills", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nவெள்ளிக்கிழமை, மார்ச் 16, 2018\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2018-10-16T08:39:36Z", "digest": "sha1:ZQHAJE72JQA7YUUZSDRHYU652BPMX62H", "length": 9153, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம் எஸ் செயின்ட் லூயி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எம் எஸ் செயின்ட் லூயி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம்எஸ் செயின்ட். ல��யி சிறுகப்பல்களால் சூழப்படல், ஹவானா, சூன் 1939\nகட்டியோர்: பிரேமர்-வுல்கன் கப்பல்கட்டுமிடம் in பிரேமன், செர்மனி\nதுவக்கம்: சூன் 16, 1925\nவெளியீடு: மே 6, 1928\nகன்னிப்பயணம்: சூன் 15, 1929\nவிதி: ஹம்பர்க், செர்மனியில் 1952 ஆண்டில் ஒதுக்கி தள்ளப்பட்டது.\nநீளம்: 574 அடி (175 மீ)\nவளை: 72 அடி (22 மீ)\nஉந்தல்: எம்.ஏ.என். டீசல், இரு மூன்று அலகு கொண்ட இயக்குறுப்புகள்\nவிரைவு: 16 நாட்டுகள்(30 கிமீ/மணி/18 மைல்/மணி)\nகொள்ளளவு: 973 பயணிகள்(270 அறைகள், 287 சுற்றுலா வகுப்பு, 416 மூன்றாம் வகுப்பு)\nஎம்எஸ்செயின்ட். லூயி 1939ஆம் ஆண்டு அதன் தலைவர் கசுடாவ் ஷ்ரோடர் கூபாவில் உள்நுழைய மறுக்கப்பட்ட 900 செருமானிய யூதர்களை அகதிகளாக ஏற்றிக்கொண்டு புகலிடம் தேடி மேற்கொண்ட ஓர் கடற்பயணத்திற்காக அறியப்படுகிறது. இந்நிகழ்வு 1974ஆம் ஆண்டு கார்டன் தாமஸ் மற்றும் மாக்ஸ் மார்கன் விட்ஸ் எழுதி வெளியான வாயேஜ் ஆஃப் த டாம்ன்டு (சபிக்கப்பட்டவர் பயணம்)என்ற நாவலின் கருவாக அமைந்த. இந்நாவல் 1976ஆம் ஆண்டு அதே பெயரில் திரைப்படமாக வெளியானது.\nலெவின்சன், ஜே. கூபாவின் யூத சமூகம்: தங்க ஆண்டுகள், 1906-1958, நாஷ்வில், டென்னசி: வெஸ்ட்வியூ பதிப்பகம், 2005. (பார்க்க அத்தியாயம் 10)\nமார்கன்-விட்ஸ், மாக்ஸ்; கார்டன் தாமஸ் (1994). வாயேஜ் ஆஃப் த டாம்ன்டு (திருத்தப்பட்ட 2வது, (முதல் பதிப்பு 1974) ). ஸ்டில்வாடர்ஸ், மின்னசோட்டா: மோட்டர்புக்ஸ் இன்டர்நேசனல். ISBN 9780879389093. OCLC 31373409.\nஓகில்வி, சாரா; ஸ்காட் மில்லர். புகல் மறுப்பு: செயின்ட் லூயி பயணிகள் மற்றும் ஹோலோகாஸ்ட், மாடிசன், வசுகான்சின்: விசுகான்சின் பல்கலைக்கழகம் பதிப்பகம், 2006.\nரோசன், ராபர்ட். யூதர்களின் காப்பு: பிராக்ளின் டி. ரூசுவெல்ட் மற்றும் ஹோலோகாஸ்ட், தண்டர்ஸ் மவுத் பிரஸ், 2006.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2014, 16:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulislam.net/author/admin/", "date_download": "2018-10-16T08:55:20Z", "digest": "sha1:DT7FSU5FXMYUXQU5DWODZC26GGYJVSUZ", "length": 9890, "nlines": 98, "source_domain": "ahlulislam.net", "title": "அப்துர்ரஹ்மான் மன்பஈ | Ahlul Islam", "raw_content": "\nஉணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\n மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை அடைவதற்கான வழிகள் குறித்து இத்தொடரில் பார்த்து வருகிறோம். அவற்றில்..\nஅன்பளிப்பு – உள்ளங்களை வெல்வோம்\nமக்கள் மனங்களில் தக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் மனங்களில் இடம் பிடிப்பதற்கு புன்னகை ஒரு சிறந்த சாதனம் என்பதை முன்பு பார்த்தோம்…\n நாம் ஒவ்வொருவரும் பிறர் நம்மை மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த விருப்பம் சரியானதே\nசலப், சலபி – சரியான புரிதல்\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சமீப காலமாக சலப் வழிமுறையை பின்பற்றுவது குறித்து அதிகமாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுவதை பார்க்கிறோம். கவனித்துப் பார்க்கும்போது..\n - அல்குர்ஆன் 2:34 விளக்கவுரை\nதிருகுர்ஆன் வசனம்: நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்கு சிரம்பணியுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்…\n“லாஇலாஹ இல்லல்லாஹ்” வை ஏற்காதவருடன் போரிட வேண்டுமா – ஹதீஸ் விளக்கம் – 2\n“லாஇலாஹ இல்லல்லாஹ்” வை ஏற்காதவருடன் போரிட வேண்டுமா இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை” என்று..\nகருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி\nகடந்த எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தார்…\nஇவ்வுலக வாழ்கையில் நேர்வழியில் நடக்கும் தம்பதிகள் மறுவுலகிலும் சொர்கத்தில் தம்பதிகளாக வாழ்வார்கள் என்பது குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள கருத்தாகும். இதில்..\n - அல்குர்ஆன் 2:26 விளக்கவுரை\nஅல்லாஹு தஆலா கூறுகிறான்: “நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டவர்கள்..\n“நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கும்” இது 14-03-2013 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான..\nசலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2\nஉணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\nஅன்பளிப்பு – உள்ளங்களை வெல்வோம்\nSelect Category Uncategorized அழைப்பு ஆய்வுகள் இந்து மதம் காணொளிகள் கிறிஸ்தவம் குர்ஆன் சட்டங்கள் தலையங்கம் நேரலை பொதுவானவை ஹதீஸ் ஹதீஸ்\nசத்திய இஸ்லாத்தின் செய்திகளை பிறர்க்கு எத்தி வைப்பது ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஓன்று நவயுகத்தில் அக்கடைமையை நிறைவேற்றுவதற்கு இணையம் ஒரு சிறந்த சாதனமாக பயன்படுகிறது.\nநமது “அஹ���லுல் இஸ்லாம் “ இணையதளம் முஸ்லிம்களுக்கு தங்களின் மார்கத்தை சரியாக பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதையும் பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் Read More\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nء.محمد بلال فردوسي on தக்லீதின் எதார்த்தங்கள்\nء.محمد بلا فردوسي on ரமலானும் ஈமானும்\nசேய்க் முகமது on திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்\nநபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/lifestyle-0220042017/", "date_download": "2018-10-16T08:54:20Z", "digest": "sha1:FYPTSKIKEGHT6VLJRROKC7YXEPS6C22P", "length": 19123, "nlines": 107, "source_domain": "ekuruvi.com", "title": "கவலைகளை தீர்த்து வைக்கும் கோவில் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கவலைகளை தீர்த்து வைக்கும் கோவில்\nகவலைகளை தீர்த்து வைக்கும் கோவில்\nமக்கள் அனைவரும் வழிபடும் முக்கியமான கோவில்களில் ஒன்று திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம். ஆனால் தமிழக மக்கள் பலராலும் இந்த ஆலயத்திற்கு சென்றுவர முடியாத நிலை இருக்கலாம். அவர்களுக்காகவே தமிழகத்திலும் பெருமாள் அருள்பாலிக்கிறார். அந்த திருத்தலம் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காருவள்ளி ஊராட்சியில் உள்ள பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோவில் தான், ‘சின்ன திருப்பதி’ என்று பெயர் பெற்று விளங்குகிறது. இங்கு சுமார் 30 அடி உயர குன்றின் மீது வீற்றிருந்து பிரசன்ன வெங்கட்ட ரமண சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலை திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால், திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பேறை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nமேலும் இந்த பகுதியில் உள்ள சுற்றுவட்டார பக்தர்கள், சின்ன திருப்பதி கோவிலுக்கு வந்து உத்தரவு பெற்ற பின்னரே திருமலை யாத்திரை மேற்கொள்வார்கள். அங்கு சென்று திரும்ப வரும் பக்தர்கள் மீண்டும் சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கட்டரமண சுவாமியை வணங்கிய பின்னரே தங்கள் ஊர்களுக்கு செல்கிறார்கள்.\nவைகுண்டத்தில் வீற்றிருக்கும் வைகுண்டநாதரை தரிசிக்க வாயு தேவன் விரைந்து வந்தார். திருத்தல காவலர் ஆதிசேஷன் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் ‘யார் பலசாலி’ என்ற போட்டி எழுந்தது. ஆதிசேஷனோ மேருமலையின் குமாரரான ஆனந்த பர்வதத்தை சுற்ற���க்கொண்டு நின்றார். வாயு பகவான், பலமாக காற்றை வீசி அந்த மலையை பெயர்த்திட முயன்றார்.\nசுற்றிச் சுழன்றடிக்கும் கடும் சூறாவளியை கண்டு, அனைத்து உயிர்களும் அஞ்சி நடுங்கின. தேவர்கள் ஓடிச்சென்று இருவரையும் சமாதானம் செய்து கொள்ளும்படி வேண்டினர். தேவர்கள் வேண்டுகோளை ஏற்று செவிமடுத்த ஆதிசேஷன், தன் ஆயிரம் தலைகளில் ஒன்றை மட்டும் சற்றே நகர்த்தினார். அப்போது காற்றின் வேகத்தால் ஆனந்த பர்வதத்தின் ஒரு பகுதி பிளந்து வீசி எறியப்பட்டது. அது இரு துண்டுகளாகி பூமியில் விழுந்தது. அதில் ஒன்றே தொண்டை நாட்டு பெரிய திருப்பதி. மற்றொன்று கொங்கு நாட்டில் விழுந்த சின்ன திருப்பதி மலையாகும். இவ்வாறு தோன்றிய மலையில் ஒரு புற்றில் மகாவிஷ்ணு தங்கி இருந்தார்.\nபுற்றில் இருந்த திருமாலுக்கு அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுக் கூட்டங்களில் இருந்து பிரிந்து வந்த பசு ஒன்று, தினமும் பாலை சொரிந்தது. தனித்து செல்லும் பசுவின் மீது சந்தேகம் கொண்ட பசு மேய்ப்பவன், அந்தப் பசுவை பின்தொடர்ந்து, அது செய்து வந்த செயலைக் கண்டான். மேலும் அங்கிருந்த குன்றின் மீது ஒரு சிறிய அழகிய கோவில் உருவாகி இருந்ததையும் கண்டு அதிசயப்பட்டான். அதனால் அவனுக்கு மலைக்கண்டான் என்னும் பெயர் வந்தது. அந்த வம்சத்தினரே சுவாமி காரியங்களை செய்து வந்தனர். தான் கண்ட காட்சியை மலைக்கண்டான், அந்த ஊர் மக்களிடம் அறிவித்தான். திரண்டு வந்த மக்கள், அவதார மூர்த்தியாகிய வெங்கட்டரமண சுவாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக் கண்டு பேரானந்தம் கொண்டனர். குன்றெடுத்து பசுக்கூட்டங்களை குளிர்மழையில் இருந்து காத்த தெய்வம், பசுவாலே அடையாளம் காட்டப்பட்டு அன்பர்களுக்கு தரிசனம் தரும் தலம் இந்த புனித தலமாகிய சின்ன திருப்பதியே ஆகும்.\nஇங்குள்ள அலர்மேலு மங்கை அம்மன், வெங்கட்டரமண சுவாமியுடன் இணைந்ததற்கு ஒரு வரலாறு கூறப்படுகிறது. அதைப் பார்க்கலாம். ராவண வதம் முடிந்த பிறகு சீதையை ராமர் தீக்குளிக்கச் செய்தார். அப்போது சீதாதேவி இரு உருவமாக தீயில் இருந்து வெளியே வந்தார். ஓர் உருவம் சீதை, மற்றொரு உருவம் வேதவதி. ராவணன் மாயா சீதையை தான் இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்திருந்தான். அந்த மாயா சீதையே வேதவதி. கற்பு தெய்வத்தை காக்க வேண்டி சீதையாக உருவெடுத்து துன்பப்பட்ட வேதவதியை, அவர�� விருப்பப்படி ராமர் திருமணம் செய்து கொள்ள இசைந்தார். ஆனால் ராமர் இருமாதரை சிந்தையாலும் தொடாத ஏகதார நோன்பினர். எனவே கலியுகத்தில் வேதவதியை, பத்மாவதியாக பிறக்க வைத்து தான் வெங்கடேசனாக மணப்பதாக உறுதி கூறினார்.\nஇதையடுத்து வேதவதி தீயில் மறைந்தார். அதன்பிறகு சின்ன திருப்பதியில் பத்மாவதி தாயாருடன் வெங்கட்டரமணராக சுவாமி அருள் பாலிப்பதே இந்த கோவிலின் தல வரலாறு ஆகும். திருமாலின் திருமார்பில் வீற்றிருந்த திருமகள், கருத்து வேறுபாட்டால் பெருமாளை பிரிந்திருந்தார். பத்மாவதி தாயார் தனக்கு வாழ்வு கொடுத்த லட்சுமி அம்மையை மறக்காது, தம்முடன் சேர்ந்திருக்க அழைத்து வரச்சொன்னார். கபில மாமுனிவர் சென்று அன்னை ஸ்ரீதேவியை அழைத்து வந்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே இந்த ஆலயத்தில் இருபக்கமும் தேவியர் நிற்க வெங்கட்டரமண சுவாமி நடுவே நின்று அருள்காட்சி வழங்குகிறார்.\nவெங்கட்டரமண சுவாமி ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக நின்று, இரு புறங்களிலும் அலர்மேலுமங்கையுடனும், லட்சுமியுடனும் காட்சி அளித்து அருளாட்சி புரிந்து வருகிறார். கோவிலின் உள் பிரகாரத்தில் ராம பக்தராகிய ஆஞ்சநேயரை தரிசித்து அவருடைய அனுக்கிரகத்தை பெற்று உள்ளே நுழையலாம். கோவில் வளாகத்தில் தனிச் சன்னிதியில் பத்மாவதி தாயார், வீரலட்சுமியாக வீற்றிருக்கிறார். திருமண தடை, புத்திரப்பேறு, செல்வம், பருவத்தில் மழை போன்ற வரங்களைப் பெற, ஆண்டாள் வழங்கிய திருப்பாவை பத்மாவதி தாயார் முன் மண்டபத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பாகும். கோவிலின் வடபுறத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமும், ராம காரியமாக இலங்கை புறப்படும் முன்பு தன் விஸ்வரூபத்தை காட்டிய திருக்கோலத்தோடும் ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார்.\nஇந்த கோவிலில் காலை 7 மணிக்கு திருவாராதனம் சாற்றுமுறை, மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை நடை அடைப்பு. 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை 6 மணி முதல் சாயரட்சை, திருவாராதனம் முடிந்து 6.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. திருவிழா காலங்களிலும், சனிக்கிழமை, அமாவாசை நாட்களிலும் இந்த கால அட்டவணை மாறுபடும்.\nசேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா காருவள்ளி ஊராட்சி அருகே அமைந்துள்ளது, சின்ன திருப்பதி கோவில். ரெயில் மூலமாக சென்றால் சேலம் சந���திப்பில் இருந்து பெங்களூரு மார்க்கத்தில் காருவள்ளி ரெயில் நிலையத்தில் இறங்கி கோவிலை அடையலாம். ஓமலூரில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு டவுன் பஸ்சும் உள்ளது.\nஎதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை\nஇயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்\nமீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்\nஒரு கிளாஸ் மது வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் – ஆய்வில் தகவல்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nகனடாவுக்கான துரித குடிநுழைவு நடைமுறைகளில் மாற்றம்\nஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்று இலங்கைக்கு விஜயம்\nபிரபாகரனின் ஆளுமையினால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள், நுழைய முடியாத நிலை இருந்தது- கோத்தாபய\nஅரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து பதிவு\nபஞ்சாப் முதல் மந்திரியாக அம்ரிந்தர் சிங் பதவி ஏற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81/", "date_download": "2018-10-16T08:13:07Z", "digest": "sha1:7O3I6VMKPP56QNYOGUJEQEEE7QOGRCYM", "length": 5254, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "அசோக் கஜபதிராஜு |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nதேசிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை தனது ஒப்புதலைவழங்கியது\nபெரிதும் எதிர்பார்க்கப் பட்ட தேசிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை தனது ஒப்புதலைவழங்கியது. இதன்மூலம், ஒருமணி நேரப் பயண விமானங்களுக்கான கட்டணம் ரூ.2,500ஆக குறையும். இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ......[Read More…]\nSeptember,15,16, — — அசோக் கஜபதிராஜு, தேசிய விமானப் போக்குவரத்து கொள்கை\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-16T07:27:39Z", "digest": "sha1:TG5F67I64KN77BZD6MPATOV5PB5XQGAB", "length": 6333, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அத்திக் கடவு |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nதமிழகத்தில் சத்தமில்லாமல் நடக்கும் பிஜேபி அரசின் சாதனை-\nதென்னிந்தியாவின் டாலர் சிட்டியான திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வரும் சாயக்கழிவுகளால் நொய்யல் ஆற்றின் தண்ணீர் விஷமாகி விவசாயம் அழிந்து வருகிறது.இதனால் விவசாயிகள் சாயப்பட்ட றைகளை மூடச்சொல்லி கோர்ட்டிற்கு போவதும் சாய ப்பட்டறைகள் மூடப்படுவதும் இதனால் ......[Read More…]\nDecember,29,16, — — அதிமுக, அத்திக் கடவு, சாயக்கழிவு, சாயப்பட்டறை, திருப்பூர், பொது சுத்திகரிப்பு நிலையம்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nமறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் மது ...\nகடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையா� ...\nதிருப்பூர் பா.ஜனதா துணை தலைவர் கொலை\nஅப்படீனா சண்முக நாதன் தான்”, அடுத்த திம ...\nஅதிமுக உடையாது மெல்ல கரையும்\nஒருவரின் மரணத்தில் அரசியல் லாபம் பார்� ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102292", "date_download": "2018-10-16T07:51:40Z", "digest": "sha1:QXFCUGPSKF3EN5Y2D4UMATQ47CVWYJXA", "length": 3899, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பல பகுதிகளில் மின்சாரத்தடை", "raw_content": "\nபியகம, பன்னிபிட்டிய இடையிலான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.\nஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளே இவ்வாறு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\n220KV மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக, மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சகத்தின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nமேலும், மின்சாரத்தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102418", "date_download": "2018-10-16T08:14:07Z", "digest": "sha1:IMG25FUBYIFDPBQZA2LHSOOL3HKBNRRU", "length": 4385, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்", "raw_content": "\n2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\n2.87 மில்லியன் இலங்கை நாணயத்தாள்கள், மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nமலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nநஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டொலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அதிரடி சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Aandavan-Kattalai-2016-Cinema-Film-Movie-Song-Lyrics-108-theangaa/14647", "date_download": "2018-10-16T09:07:05Z", "digest": "sha1:WYOHPD3JJ7Q7GFAKJ35MD2ZSVIH4OGXV", "length": 11938, "nlines": 130, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Aandavan Kattalai (2016) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - 108 theangaa Song", "raw_content": "\nActor நடிகர் : Vijay Sethupathy விஜய் சேதுபதி\nActress நடிகை : Ritika Singh ரித்திகா சிங்\nLyricist பாடலாசிரியர் : Gnanakaravel ஞானகரவேல்\nElandha pazhatha porukki எலந்த பழத்த பொருக்கி\nVaazhkkai oru ottagam வாழ்க்கை ஒரு ஒட்டகம்\nPolambing song பொலம்பிங் சாங்\nGandhi Thatha காந்தி தாதா\nImasa imsa Rani இம்ச இம்ச ராணி\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ 108 தேங்கா தெனம் தெனம் உடைக்கத்தான்டா\nவலி சுமந்தா தான் அது உடம்பு\nஅத தாங்காட்டி வரும் குறும்பு\n108 தேங்கா தெனம் தெனம் உடைக்கத்தான்டா\nஆ ஓட ஓட உலகம் விரியும்\nதேட தேட மனசு தெளியும்\nதேத்தப்போற நா��� கும்பிட்டு (108)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே\nசரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் Chinnanjirusuga manasula silu silu சின்னஞ்சிறுசுக மனசுல சிலு சிலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114963", "date_download": "2018-10-16T09:14:52Z", "digest": "sha1:UUEJEDEBGFNCPAMNV3TVBNGATNB5A33Q", "length": 12791, "nlines": 85, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபென்னிகுவிக் சிலை லண்டன்-தேனியில் அமைக்க தி.மு.க. ஆதரவு அளிக்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nபென்னிகுவிக் சிலை லண்டன்-தேனியில் அமைக்க தி.மு.��. ஆதரவு அளிக்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி\nதேனியில் பொங்கல் கொண்டாடிய பென்னிகுவிக் வாரிசுகள் இன்று சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர்.\nமுல்லைப் பெரியாறு அணையைத் தன் சொந்தச் செலவில் பென்னிகுயிக் கட்டினார். அந்த அணையால்தான், இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தியாகின்றன. அந்த ஊர்களில் சுபகாரியங்களுக்கு அச்சடிக்கப்படும் அழைப்பிதழ்களில், கடவுள் படங்களுக்குப் பதில் பென்னிகுவிக் படம் இடம்பெறும்\nதி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் செயலாளர் சூசன் பெர்ரோ மற்றும் தேவாலய க்யூரேட்டர் ஷெரோன் பில்லிங் ஆகியோர் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.\nஅவர்களை தமிழர் பாரம்பரிய முறைப்படி மு.க.ஸ்டாலின் அன்புடன் வரவேற்றார்.\n‘முல்லை பெரியாறு அணையை கட்டி தமிழக மக்களுக்கு பேருதவி செய்த இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுவிக் மறைந்த பிறகு, அவரது உடல் கிறிஸ்தவ முறைப்படி இங்கிலாந்து செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேவாலய விதிமுறைகளின்படி, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, அங்கிருந்து அகற்றப்படுவது வழக்கம் என்றும் தற்போது பென்னிகுவிக் கல்லறை அங்கிருந்து அகற்றப்படும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.\nமேலும் அவர்கள், பென்னிகுவிக் கல்லறையை அகற்றாமல் இருக்கவும், லண்டன் மாநகரம் மட்டுமல்லாது தேனியிலும் பென்னிகுவிக் சிலையை அமைக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தனர். ‘தமிழக விவசாயிகளுக்கு தேவையான பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணை கட்டி பெரும் தியாகம் புரிந்த பென்னிகுவிக் சிலையை நிறுவ நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர்.\nஅதற்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலின்,\nதி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, கடந்த 2000-ம் ஆண்டில், பென்னிகுவிக் சேவைகளைப் போற்றும் வகையில், மதுரையில் அவருக்கு சிலை நிறுவப்பட்ட விவரங்களை நினைவு கூர்ந்தார். லண்டனிலும், தேனியிலும் பென்னிகுவிக் சிலையை அமைக்க தி.மு.க. சார்பிலும், கருணாநிதி சார்பிலும், முழு ஆதரவினை அளிப்பதாகவும், அதற்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும், கருணாநிதி எழுதிய, ‘தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்த சமூக பொருளாதாரப்புரட்சி’ என்ற புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பை அவர்களிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.\nஇவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபென்னிகுவிக் குடும்பத்தினர் பென்னிகுவிக் சிலை பொறியாளர் பென்னிகுவிக் மு.க.ஸ்டாலின் முல்லைப் பெரியாறு அணை 2018-01-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா\nஅரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்\nமாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின்\nஜனநாயக உரிமைகளை பறிக்கிறது மத்திய-மாநில அரசுகள் -மு.க.ஸ்டாலின்\nமுல்லைப் பெரியாறு அணை; மத்திய தலைமை கண்காணிப்பு குழுவினரின் ஆய்வு ஒத்திவைப்பு\nஎடப்பாடி பழனிசாமியும், டிஜிபி ராஜேந்திரனும் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்- மு.க.ஸ்டாலின்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t43653-topic", "date_download": "2018-10-16T09:01:37Z", "digest": "sha1:WRFPOH5TIMDFK3KOSA4PAFWEEWAE2O6J", "length": 3859, "nlines": 35, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "கிழக்கு மாகாணசபையில் மோதல்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங��களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nகிழக்கு மாகாணசபை கட்டடத்தொகுதியினுள் இன்று காலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகிழக்கு மாகாணசபையின் நுளைவாயிலுக்கு அருகாமையில் காணப்படும் கொங்கீட் கல்லில் குறித்த கார் மோதியதில் காரின் முற்பகுதி முற்றாக சேதமடைத்துள்ளது.\nமாகாணசபையினுள் அமைக்கப்படும் இது போன்ற கற்களை அகற்றுவதன் மூலமாக இவ்வாறான விபத்துக்களை தவித்துக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgoodnews.com/index-salacian.html", "date_download": "2018-10-16T08:32:08Z", "digest": "sha1:Z34VCYDRO3YRVP6ELMZOXNVTL43GURQQ", "length": 3490, "nlines": 30, "source_domain": "www.tamilgoodnews.com", "title": "tamilgoodnews.com", "raw_content": "\nஇன்று இலங்கை வாழ் சலேசியர்கள் அனைவருக்கும் ஒரு உன்னதமான நாள்,\nஎல்லாம் வல்ல இறைவன் அருளால், எமது சலேசிய சபையைச் சேர்ந்த\nஅருட்சகோதரர்களான,சகோ. மரிசால் டிலான், சகோ. கயான் இந்திக்க ,\nசகோ. ஜே . செபஞானம் , சகோ. இ. றொகேசியஸ் ஆகியோர் தங்கள்\nவாழ்நாள் முழுவதையும் இறைவனுக்காகஅர்ப்பணித்து சலேசிய சபையின்\nிரந்தர உறுப்பினர்களாகின்றனர்.அருட்சகோதரர்களான, சகோ. மரிசால்\nடிலான், சகோ. ஜே . செபஞானம் , சகோ. இ. றொகேசியஸ்இவர்களின்\nநித்திய வார்த்தைப்பாடு நிகழ்வும், திருப்பலியும்,வைகாசி மாதம் 21ம் திகதி\nசனிக்கிழமை காலை 10.00 மணியளவில் எமது புனித ஜோசப் சலேசிய\nஉப மாகாணமுதல்வர் அருட்தந்தை ஜோசப் அல்மேய்தா ச. ச அவர்களின்\nதலைமைய��ல் மன்னார் முருங்கனில் அமைந்துள்ள எமது சலேசிய இல்லத்தில்\nநடைபெற உள்ளது. சகோ.கயான் இந்திக்க அவர்களின் நித்திய வார்த்தைப்பாடு\nநிகழ்வும், திருப்பலியும்,வைகாசி மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00\nமணியளவில் எமது புனிதஜோசப் சலேசிய உப மாகாண முதல்வர் அருட்தந்தை\nஜோசப் அல்மேய்தா ச. ச அவர்களின் தலைமையில் தங்கொட்டுவ இல்\nஅமைந்துள்ள எமது சலேசிய சிறியகுருமடத்தில் நடைபெற உள்ளது.\nஇவர்கள் பணி சிறக்கவும், இவர்களின் துறவற வாழ்வின் மதிப்பீடுகளை\nஏற்று வாழ இறைவனின் ஆசீர் இவர்களோடு என்றும் இருக்கவும் இவர்களுக்காக\nசெபிப்பதோடு,எமது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/126927-people-who-doesnt-have-the-habit-of-seeing-womens-face-while-talk-i-guess-sharing-comments-with-them-will-make-no-sense-says-kasthuri.html", "date_download": "2018-10-16T08:15:11Z", "digest": "sha1:LZV2JAV5GW3JFA7G3AQDSFTQX2OUM6W5", "length": 28505, "nlines": 386, "source_domain": "cinema.vikatan.com", "title": "``நான் டிரெய்லரைக் கலாய்ச்சா அவங்களுக்கென்ன?\" - சோஷியல் மீடியா சண்டைக்குக் கஸ்தூரி பதில் | \"People who doesn't have the habit of seeing women's face while talk, I guess sharing comments with them will make no sense\" Says Kasthuri", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:10 (06/06/2018)\n``நான் டிரெய்லரைக் கலாய்ச்சா அவங்களுக்கென்ன\" - சோஷியல் மீடியா சண்டைக்குக் கஸ்தூரி பதில்\nசமீபத்தில் வெளியான சில திரைப்படங்களில் டிரெய்லர்களில் ஒரு டிரெய்லரைக் குறிப்பிட்டு, ட்விட்டரில் கமென்ட் செய்திருந்தார், நடிகை கஸ்தூரி. அது, விக்ரம் நடிக்கும் `சாமி 2' படம் குறித்துதான் சொல்கிறார் என, கஸ்தூரியை கார்னர் செய்து, திணறடித்திருக்கிறார்கள் ரசிகர்கள். அது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார், நடிகை கஸ்தூரி.\n`தமிழ்ப் படம்' மாதிரியே 'தமிழ்ப்படம் 2.0'விலும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன். `டிராஃபிக் ராமசாமி' படத்துல ஒரு சென்டிமென்ட் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். தெலுங்குல நீரவ் மோடி வழக்கு பற்றிய `ஹரி ரங்கா ஹரி' படத்துலேயும், `போலீஸ் வலை'ங்கிற படத்துல போராளியாவும் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். இதுக்கிடையில ட்விட்டர்ல ஏதாவது பேசுறது என்னோட பொழுதுபோக்கா மாறிடுச்சு\" என்கிறார், கஸ்தூரி. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் குறித்து, ``முந்தா நாளு வந்த டீசர்ல ���லாய்ச்சிருந்த அத்தனை டெம்பிளேட் சீன்ஸையும் ஒண்ணு சேர்த்து ஒரு டிரெய்லர். ஸ்ஸ்ஸப்பா\" என்கிறார், கஸ்தூரி. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் குறித்து, ``முந்தா நாளு வந்த டீசர்ல கலாய்ச்சிருந்த அத்தனை டெம்பிளேட் சீன்ஸையும் ஒண்ணு சேர்த்து ஒரு டிரெய்லர். ஸ்ஸ்ஸப்பா\" என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ஒரு பெரிய நடிகரின் ரசிகர்கள் கொதித்தெழுந்து கமென்ட்ஸ் செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக கஸ்தூரியிடம் பேசினோம்.\n``உங்களை இழிவுபடுத்தும் விதமாக வரும் கமென்ட்டுகளை எப்படி எடுத்துக்குறீங்க\n``எனக்கு பேச்சுல இரண்டு நிலைப்பாடு இருந்தா பிடிக்காது. என்னை அவதூறா பேசுறதுக்கு முன்னாடி அவங்க முகத்தை முதல்ல கண்ணாடியில பார்க்கச் சொல்லுங்க. ட்விட்டர்ல நான் யார் பெயரையும் குறிப்பிடமா பொதுவா ஒரு டிரெய்லரைப் பத்தி சொன்ன கமென்ட்டுக்கு எதுக்கு மத்தவங்க பொங்கி எழணும் அப்போ அந்த ஹீரோவோட டிரெய்லர் பாடாவதியா இருக்குனு அவங்க ரசிகர்களுக்குப் புரிஞ்சிருக்குனுதானே அர்த்தம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மூணு டிரெய்லர் ரிலீஸ் ஆகியிருக்கு. அதுல நான் எந்த டிரெய்லரைப் பற்றி கருத்து சொன்னா, மத்தவங்களுக்கு என்ன அப்போ அந்த ஹீரோவோட டிரெய்லர் பாடாவதியா இருக்குனு அவங்க ரசிகர்களுக்குப் புரிஞ்சிருக்குனுதானே அர்த்தம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மூணு டிரெய்லர் ரிலீஸ் ஆகியிருக்கு. அதுல நான் எந்த டிரெய்லரைப் பற்றி கருத்து சொன்னா, மத்தவங்களுக்கு என்ன `உன் தொழிலுக்கு ஏற்றமாதிரி பேசு, உனக்கென்ன தெரியும்'னு என்னை வம்புக்கு இழுக்குறதுல அவங்களுக்கு அவ்வளவு சந்தோசம்.\"\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n``ட்விட்டரில் இதுவரை நீங்க கற்றுக்கொண்ட பாடம் ஏதாவது...\n``ஆண்கள் தப்பு தப்பாக எது வேணும்னாலும் பேசலாம். பெண்கள் அதைக் கண்டித்து எதுவும் சொல்லக் கூடாது. நடிகைகள் கல்யாணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது. அப்படி நடித்தால், அவங்க குடும்பத்துக்குத் துரோகம் பண்றாங்க, அவங்க கேரக்டர்ல தப்பு இருக்குனு சொல்றாங்க. இதுவே நடிகர்கள் தொடர்ந்து நடிச்சா, அவங்க `செம கெத்து.' தாத்தா வயசு நடிகர்கள் பேத்தி வயசு நடிகர்களோட டூயட் பாடுறதை இந்தச் சமூகம் மதிக்கும். பெண்கள் முன்னேற்றம் அடையணும்னு முற்போக்கா பேசுற இந்தச் சமூகம்தான், பெண்களை இழிவுபடுத்தவும் செய்யுது. இந்தமாதிரி சில விதிமுறைகள் சமூக வலைதளங்கள்ல இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன் தாத்தா வயசு நடிகர்கள் பேத்தி வயசு நடிகர்களோட டூயட் பாடுறதை இந்தச் சமூகம் மதிக்கும். பெண்கள் முன்னேற்றம் அடையணும்னு முற்போக்கா பேசுற இந்தச் சமூகம்தான், பெண்களை இழிவுபடுத்தவும் செய்யுது. இந்தமாதிரி சில விதிமுறைகள் சமூக வலைதளங்கள்ல இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன்\n``ட்விட்டர்ல உங்களை கார்னர் பண்றாங்கனு நீங்க நினைக்கிறீங்களா\n`` `There is a difference between Criticism and Abuse'. நான் ட்விட்டர்ல விமர்சனம் பண்றேன். அதுக்குப் பதிலாக எனக்கு வர்றது `இழிவு' மற்றும் `கொச்சை வார்த்தைகள்'. நான் என்ன கருத்து சொல்றேன்னு இந்தச் சமூகத்துக்குத் தெரியும். ஆனா, கமென்ட்ல யாருனே தெரியாத ஒருத்தர் என்னைப் பார்த்து கெட்ட வார்த்தை பேசுறது ரொம்ப அபத்தமான விஷயம். ஒளிஞ்சுக்கிட்டு கூட்டத்துல இருந்து கத்துறது கோழைத்தனம். இந்த மாதிரி தன்மான சிங்கங்களுக்குப் பதில் சொல்றதுனால எனக்குதான் நேர விரயம் ஆகுது. தைரியம் இருந்தா, நேர்ல வந்து `நான் பண்றது தப்பு'னு சொல்லுங்க. திருத்திக்கிறேன். கண்ணாடி வீட்ல இருந்து கல் எறிஞ்சா, உங்க வீட்டுக்குத்தான் முதல் பாதிப்பு. இந்த நிமிடம் வரைக்கும் நான் யார் மேலேயும் வழக்கு பதிவு பண்ணதில்லை. பண்ண வெச்சுடாதீங்க\nஒரு நடிகை இப்படித்தான் இருக்கணும், ஒரு பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்னு இந்தச் சமுதாயத்துல ரூல்ஸ் வெச்சிருக்காங்க. விக்ரமும், விஜய் சேதுபதியும் சின்னப் பையன் கேரக்டர்லேயும் நடிப்பாங்க, வயசானவங்க மாதிரியும் நடிப்பாங்க. அதையே நடிகைகள் பண்ணா ஒத்துக்க மாட்டாங்க. ஒரு தடவை வில்லியா நடிச்சுட்டா, கடைசி வரைக்கும் அந்த நடிகை வில்லிதான். கஸ்தூரி கவர்ச்சியா இருந்தா, `இந்த வயசுல உனக்குக் கவர்ச்சி தேவைதானா'னு கேள்வி கேட்பாங்க. `நீ என்ன உத்தமியா', `நீ என்ன பத்தினியா'னு கேள்வி கேட்பது அவங்க மனக்கோளாறு. அவங்க அப்படி இருக்கிறதுனாலதான் மத்தவங்களையும் அப்படியே நினைக்கத் தோணுது. எண்ணம் போல் செயல்.\nஎனக்கு ஒருத்தர், `பெண்கள் எத்தனை பேருடன் உடலுறவு கொள்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு மிஷின் தேவை'னு கமென்ட் பண்ணியிருக்கார். அப்போ ஆம்பளைங்களுக்குக் கற்புனு ஒண்ணு இல்லையா கழுத்துக்கு மேல பெண்களை பார்க்காதவங்களோட கருத்துப் பரிமாற்றமே பண்ணக் கூடாது. `கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'னு சொல்வாங்க. அது உண்மைதான். நான் என்ன பேசுறேன்னே புரியாத எதிராளி கூட்டத்தோட பேசி பலன் இல்லை.\" என்று ஆவேசத்துடன் முடித்தார், கஸ்தூரி.\n\"உன் குரல்லயே வரும்னு நினைக்காதே\" - '2.0' ரெக்கார்டிங் சுவாரஸ்யம் சொல்லும் பாடகர் நிவாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேய��் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/living/03/176518?ref=section-feed", "date_download": "2018-10-16T09:04:42Z", "digest": "sha1:DLRLYPB57UR2YVXHVFEKRRA7Y3YPMAY5", "length": 8213, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "மரணம் ஏற்படுவதை 23 மணி நேரம் முன்னர் தெரிந்து கொள்ளலாம்: இந்த அறிகுறிகள் தோன்றுமாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமரணம் ஏற்படுவதை 23 மணி நேரம் முன்னர் தெரிந்து கொள்ளலாம்: இந்த அறிகுறிகள் தோன்றுமாம்\nமரணத்திற்கு முன்னர் சில அறிகுறிகளை வெளிப்படுத்துவதில் இருந்தே அவர்களின் ஆயுட்காலம் அடுத்த 23 மணி நேரத்தில் முடிவடையும் என்பதை புரிந்து கொள்ளலாம் என்ற பகீர் தகவலை மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.\nமரணமடைவதற்கு முன்னதாக பொதுவாக குறிப்பிட்ட நபருக்கு விழுங்கவோ இருமவோ முடியாமல் போகும். இதனால் அவர்களது சுவாசக்குழாயானது இயற்கையாகவே சுத்தம் செய்யும் பணி முடங்கும்.\nமரணத்தின் 23 மணி நேரத்திற்கு முன்னர் ஒருவருக்கு என்ன நிகழும் என்பதை பிரித்தானியாவில் உள்ள பிரபல மருத்துவர் Daniel Murrell முதன் முறையாக பட்டியலிட்டுள்ளார்.\nசுவாசக்குழாயாயில் அடைப்பு ஏற்பட்டால் அவர்களால் இயற்கையாகவே சுவாசிக்க முடியாமல் போகிறது. இதனால் வேறுபட்ட சத்தம் ஒன்றை அவர்கள் எழுப்புவதாக மருத்துவர் Daniel Murrell தெரிவிக்கின்றார்.\nமுக்கியமாக தொண்டைக் குழியில் இருந்து சுரக்கும் ஒருவகை திரவத்தை அவர்களால் அப்புறப்படுத்த முடியாமல் போகும் நிலையிலேயே மரணம் ஏற்படுவதாக அவர் கூறுகின்றார்.\nமரணத்திற்கு முன்னர் வெளிப்படுத்தும் மற்ற அறிகுறிகள்:\nஅடிக்கடி கொட்டாவி விடுவது( அதிக ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ள)\nஅடைப்பு ஏற்பட்டது போன்ற சத்தம்\nதோலில் பல வண்ண புள்ளிகள் தோன்றல்\nமேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்��வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanthara-romance-karthi-175405.html", "date_download": "2018-10-16T08:58:49Z", "digest": "sha1:35ANJC4QWZOY5HB6H6JWNT6H2RF4QM7Z", "length": 10052, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹரிக்காக சிறுத்தையுடன் ஜோடி சேரும் நயன்தாரா | Nayanthara to romance Karthi | சிங்கத்தை அடுத்து சிறுத்தையுடன் ஜோடி சேரும் நயன்தாரா - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹரிக்காக சிறுத்தையுடன் ஜோடி சேரும் நயன்தாரா\nஹரிக்காக சிறுத்தையுடன் ஜோடி சேரும் நயன்தாரா\nசென்னை: ஹரி கார்த்தியை வைத்து எடுக்கும் படத்தில் அவர் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறாராம்.\nகேரளத்து அழகியான நயன்தாராவை ஐயா படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் ஹரி. அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை. சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஹரி நயனை கேட்டுள்ளார். ஆனால் நயன்தாரா மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில் ஹரி கார்த்தியை வைத்து புதுப் படம் ஒன்றை எடுக்கிறார். இதில் யாரை ஹீரோயினாகப் போடுவது என்று ரூம் போட்டு யோசித்த ஹரியின் ஞாபகத்திற்கு வந்தது நயன்தாரா முகம். உடனே நயனை அணுகி கார்த்தியை வைத்து படம் பண்ணுகிறேன், நீங்கள் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கேட்டாராம்.\nநயனுக்கு கதை பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமா துறையில் பலாத்காரமே இல்லை, சம்மதத்துடனே நடக்கிறது: நடிகை பகீர் தகவல்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nஅவங்க எத்திராஜ்… நான் நந்தனம் ஆர்ட்ஸ்… கஸ்தூரியை வெட்கப்பட வைத்த கருணாஸ்\nஆபாச கவிதையை போன் போட���டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nவிக்ரம் பட இயக்குனர் சுசிகனேசன் மீது பெண் கவிஞர் பாலியல் புகார்-வீடியோ\nஓவர் கிளாமர் காட்டி படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/the-ad-queens-kollywood-173888.html", "date_download": "2018-10-16T07:33:48Z", "digest": "sha1:QSN6EYYSQ4OA2NCNJ2GV4YS5J6PLZBNK", "length": 16479, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விளம்பர உலகில் ஜொலிக்கும் அசின், த்ரிஷா, அனுஷ்கா... தேவதைகள்… | The Ad Queens of Kollywood | விளம்பர உலகில் ஜொலிக்கும் அசின், த்ரிஷா, அனுஷ்கா... தேவதைகள்… - Tamil Filmibeat", "raw_content": "\n» விளம்பர உலகில் ஜொலிக்கும் அசின், த்ரிஷா, அனுஷ்கா... தேவதைகள்…\nவிளம்பர உலகில் ஜொலிக்கும் அசின், த்ரிஷா, அனுஷ்கா... தேவதைகள்…\nவிளம்பர உலகம் கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் உலகம். சொல்ல வேண்டிய விசயத்தினை 30 நொடிகளில் சொல்லி புரியவைப்பது அவசியம் அதுதான் அந்த விளம்பரத்தின் வெற்றி.\nவிளம்பர மாடல்கள் பலர் இருந்தாலும் இன்றைக்கு கோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விளம்பர உலகில் கோலோச்சுகின்றனர். இதற்காக கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர்.\nஅசின், த்ரிஷா, சினேகா மட்டுமல்லாது சமீபத்தில் அறிமுகமான லட்சுமி மேனன் வரை விளம்பர உலகில் கொடி கட்டிப் பறக்கின்றனர். இவர்களில் சிலர் சினிமாவில் ஜெயித்தாலும் விளம்பரத்தில் ஜொலிக்கமாட்டார்கள். ஆரம்பம் தொடங்கி இன்றைக்கு வரை விளம்பர உலகில் ஜெயிக்கும் திரை உலக தேவதைகளைப் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.\nபட்டுப்புடவை விளம்பரத்தில் தொடங்கி, ஃபேர்னஸ் கிரீம், சாப்ட் டிரிங்ஸ் விளம்பரத்தின் பிராண்ட் அம்பாசிடர் என பல ஆண்டுகளாக விளம்பர உலகில் கொடி கட்டிப் பறக்கிறார் அசின். கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கோலோச்சும் அசினுக்கு சம்பளம் 1.25 கோடி ரூபாய் என்கிறது தகவல் ஒன்று.\nமிஸ் சென்னையில் தொடங்கிய பயணம் இப்போது சினிமா, விளம்பரம் என 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொடி கட்டிப் பறக்கிறார் த்ரீஷா. ஜவுளிக்கடை, டீ, சோப்பு, ஃபேஸ் கிரீம் என விளம்பரத்தில் ஜொலிக்கும் த்ரீஷாவிற்கு 75 லட்சம் ரூபாய் சம்பளமாம்.\nமீரா ஜாஸ்மின் குடும்பப் பாங்கு\nஜவுளிக் கடை விளம்பரத்தில் காண்பவர்களை கொள்ளை கொள்ளும் அழகோடு வலம் வரும் மீரா ஜாஸ்மின் கட்டிய பட்டுப்புடவைக்கு மவுசு அதிகமாம்.\nசினிமாவைப் போலவே விளம்பர உலகிலும் அனுஷ்காவிற்கு தனி வரவேற்பு உண்டு ஜவுளிக் கடை தொடங்கி ஷாம்பு விளம்பரம் வரை பல நிறுவனங்களில் பிராண்ட் அம்பாஸிடராக உள்ளார் அனுஷ்கா.\nஜவுளிக்கடையோ, சாம்பார் பவுடரோ, கோதுமை மாவோ, நகை விளம்பரமோ எதுவென்றாலும் கூப்பிடு ஸ்நேகாவை என்றாகிவிட்டது. திருமணத்திற்கு முன்பு தனியாக விளம்பரங்களில் ஜொலித்த ஸ்நேகா இப்போது கணவர் பிரசன்னா உடன் நடித்து வருகிறார்.\nஸ்ரேயாவின் உடல்வாகு மாடலிங் செய்வதற்கு ஏற்றது. அதனால்தான் நகை விளம்பரம் தொடங்கி, டீ தூள், ஜவுளிக்கடை ஜொலிக்கிறார். இதற்காக அவர் வாங்கும் தொகை 75 லட்சம் ரூபாயாம்.\nநடிகர் கார்த்தி உடன் காஜல் அகர்வால் நடித்த காபித்தூள் விளத்பரம் ரசிகர்களிடையே பிரபலம். அதேபோல சோப்பு விளம்பரத்திலும் நடித்து வருகிறார். சினிமாவைப் போல விளம்பர உலகிலும் காஜல் அகர்வாலுக்கு தனி வரவேற்பு உள்ளது.\nசினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே விளம்பர உலகில் ஜொலித்தவர் தமன்னா. சோப்பு, ஜவுளிக்கடை என்று இன்றைக்கும் விளம்பர உலகில் நடிக்கிறார் தமன்னா.\nஉள்ளூர் ஜவுளிக்கடை மட்டுமல்லாது அமெரிக்கன் ஸ்வான் என்ற ஆன்-லைன் நிறுவனம் இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக ஸ்ருதியை நியமித்துள்ளது. உடைகள், காலணிகள், பேக் உள்ளிட்ட பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் பொருட்களை வாங்குவோருக்கு, மிகவும் பரீச்சயமான நிறுவனம், அமெரிக்கன் ஸ்வான்.\n70 களில் சினிமா உலகை கலக்கிய தேவதையான ஸ்ரீதேவி இன்றைக்கும் நகை விளம்பரத்தில் மயிலு ஸ்டைல் என கலக்கி வருகிறார். அவரைப் போல ஹேமமாலினியும் நம் ஊர் ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடித்து வருகிறார்.\nஇவர்களைத் தவிர லட்சுமி ராய்,பிரியா மணி, தேவயானி,\nஅஞ்சலி, லட்சுமி மேனன் ஆகியோரும் விளம்பர உலகில் ஜொலிக்கும் தேவதைகளாக உலாவருகின்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/ivoomi-me-4-me-5-smartphones-launched-in-india-price-and-key-specifications/", "date_download": "2018-10-16T09:07:59Z", "digest": "sha1:R5EOIHO3Q6W55W4FD3EZWAUJQ6FLWXLD", "length": 14244, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐவூமி-யின் எம்.இ 4, எம்.இ 5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! - iVoomi Me 4, Me 5 smartphones launched in India: Price and key specifications", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஐவூமி-யின் எம்.இ 4, எம்.இ 5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஐவூமி-யின் எம்.இ 4, எம்.இ 5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஐவூமி நிறுவனமானது எம்.இ 4(Me 4), எம்.இ 5(Me 5 ) என்ற இரண்டு ஸ்மார்டபோன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஐவூமி நிறுவனமானது எம்.இ 4(Me 4), எம்.இ 5(Me 5 ) என்ற இரண்டு ஸ்மார்டபோன்களை அறிமுகப��படுத்தியுள்ளது.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐவூமி(iVoomi) இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் நுழைந்தது. இந்த நிலையில், தற்போது ஐவூமி நிறுவனமானது எம்.இ 4(Me 4), எம்.இ 5(Me 5 ) என்ற இரண்டு ஸ்மார்டபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் பிரத்யேகமாf ப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்த ஸ்மார்போன்ககளில் எம்.இ 4-ன் விலை ரூ. 3499 என்றும், எம்.இ 5-ன் விலை ரூ.4499 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐவூமி அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு ஸ்மர்ட்போன்களில் எம்.இ 5, கொஞ்சம் அதிக சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.\n5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே,\nரிசொலூசன் 1280 x 720 பிக்சல்ஸ்,\n2 ஜி.பி ரேம், 16 ஜி.பி ஸ்டோரேஜ் (மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 128 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ளலாம் )\n3000mAh திறன் கொண்ட பேட்டரி\nஆண்ட்ராய்டு 7.0 நௌகட்-ல் இயங்கக் கூடியது\nஎல்.இ.டி ப்ளாஷ் லைட்டுடன் கூடிய 8 எம்.பி ரியர் கேமரா\n5 எம்.பி கொண்ட செல்ஃபி கேமரா\nஇந்த சிறம்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், கார்பன் ஃபிளாக் மற்றும் ஷாம்பெயின் கோல்டு ஆகிய இரண்டு நிறங்களிர்ல வெளிவருகிறது.\nஇதேபோல ஐவூமி வெளியிட்டுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான எம்.இ 4-ன் சிறப்பம்சங்களை காணலாம் வாருங்கள்.\n4.5 டிஸ்ப்ளே, ரிசொலூசன் 854 x 480 பிக்சல்ஸ்\n1 ஜி.பி ரேம் மற்றும் 8ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 64 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்)\nஆண்ட்ராய்டு 7.0 நௌகட் -ல் இயங்கக் கூடியது\n22 பிராந்திய மொழிகள் உள்ளன\nஎல்.இ.டி ப்ளாஷ் லைட்டுடன் கூடிய 5 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா\nஇந்த ஸ்மார்ட்போனானது, ஷாம்பெயின் கோல்டு, ஸ்லேட் க்ரே, மிட்நைஃட் ப்ளாக் ஆகிய 3 நிறங்களில் வெளிவருகிறது.\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் : நீங்கள் விரும்பும் பொருட்கள் உங்கள் பட்ஜெட்டில்\nபட்ஜெட் விலையில் ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டுமா ஃப்ளிப்கார்ட்டின் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஅமேசானுக்கு போட்டியாக ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ள சேல்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nநாளை மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடும் ஃப்ளிப்கார்ட்\nஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு வலை வீசும் அமேசான்\nஃப்ளிப்கார்டின் வியக்க வைக்கும் ஆஃபர்கள்\nஅமேசானுடன் போட்டியிட, ஃபிளிட்கார்ட்டில் கால் வைக்க��றதா, வால்மார்ட்\nஐபோன் ஆர்டர் செய்தவருக்கு துணிதுவைக்கும் சோப்பை அளித்த ஃப்ளிகார்ட்\n16 ஜிபி மெமரியுடன் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்\nபழைய காரும் பெண்ணும் ஒன்றா சர்ச்சையான ‘ஆடி’ கார் விளம்பரம்\nஇப்போது அவனால் பேஸ்பால் விளையாட முடியும்; புதிய கைகளுடன் பிறந்த நம்பிக்கை\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nDaily Rasi Palan Tamil, Oct 16, 2018: உங்கள் கனவுகளை நனவாக்க உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அதற்குமுன்பு உங்கள் கனவுகளை நீங்கள் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால், கண்கட்டிய திசையில் செல்வீர்கள்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegaraisivi.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-10-16T09:03:35Z", "digest": "sha1:X66JUOUHJB2ULBP7SOZ4E2D7QZHXS5GF", "length": 4493, "nlines": 64, "source_domain": "eegaraisivi.blogspot.com", "title": "சித்தர் பாடல் சித்தமருத்துவம்: புளிச் சிறு கீரை", "raw_content": "\nஈகரை இணையத்தின் மேலும் ஒரு பிரிவாக சித்தர் பாடல் சித்த மருத்துவம் வெளியிடப்படுகிறது. அன்புடன் சிவகுமார் சுப்புராமன்\nAuthor: சிவகுமார் சுப்புராமன் Posted under: புளிச் சிறு கீரை\n“தேக சித்தியாருஞ்சிறு காசம் மந்தமுறும்\nயோகமுறும் விந்துவிநற்புஷ்டியுண்டாம் - வாகாம்\nவெளிச்சிறுமான் நோக்கு விழிமென் கொடியே நாளும்\nபுளிச்சிறு கீரையை காச்ச கீரையென்றும் கூறுவர். இக்கீரையால் சிறு இருமலும் மந்தமும் நீங்கும். காய சித்தியும் புணர்ச்சியில் விருப்பமும் உண்டாகும்.\nஇரத்த பித்த ரோகம், கரப்பான் வீக்கம், எலும்புச் சுரம் ஆகியன நீங்கும்.\n“தேக சித்தியாருஞ்சிறு காசம் மந்தமுறும்\nயோகமுறும் விந்துவிநற்புஷ்டியுண்டாம் - வாகாம்\nவெளிச்சிறுமான் நோக்கு விழிமென் கொடியே நாளும்\nபுளிச்சிறு கீரையை காச்ச கீரையென்றும் கூறுவர். இக்கீரையால் சிறு இருமலும் மந்தமும் நீங்கும். காய சித்தியும் புணர்ச்சியில் விருப்பமும் உண்டாகும்.\nஇரத்த பித்த ரோகம், கரப்பான் வீக்கம், எலும்புச் சுரம் ஆகியன நீங்கும்.\nகாப்புரிமை 2008 சித்தர் பாடல் சித்தமருத்துவம்\nஈகரைஇணையம் - சிவகுமார் @ சுப்புராமன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-16T07:43:42Z", "digest": "sha1:QGJGVOAWD26UILQW65UOVPAL7GWFECYO", "length": 39808, "nlines": 201, "source_domain": "eelamalar.com", "title": "தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்\nமுல்லைத்தீவில் படையினரின் த���டுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்…\nசோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம் அத்தகையதொரு சோகத்தைச் சந்தித்தது. (இந்த வகைச் சோகத்தை நேர சூசிவைத்து, சிங்கள தேசம் அடிக்கடி அனுபவிக்கின்றது என்பது வேறுவிடயம்\nதமிழீழத்தின் இதயப் பகுதியாக இருக்கும் மணலாற்றுக் கோட்டத்தின் கணிசமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்களப்படை முகாம்களில் ஐந்தைப் புலிவீரர்கள் தாக்கி அழிக்க முற்பட்டபோது, எதிர்பாராத வகையில் இந்தச் சோக அதிர்ச்சியைத் தமிழினம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. யாரோ ஒரு தேசவிரோதியின் காட்டிக்கொடுப்பால், புலிகளின் தாக்குதலை எதிரிப் படைகள் முன்டூட்டியே அறிந்துகொண்டன. இதனால், இந்தப் பிரதேசத்தில் உள்ள ஏனைய இராணுவ முகாம்களில் இருந்த கணிசமான படையினரைக் குறித்த முகாம்களுக்கு வரவழைத்து ஆட்பலத்தை ஒருங்கு திரட்டிய சிங்களத் தளபதிகள், தமது பிரமாண்டமான படைக்கல சக்தியை (Fire Power) சில குறித்த பகுதிகளை நோக்கி இலக்குவைத்து, தாக்க நகர்ந்த புலிகளை எதிர்பாராத வகையிலும், எதிர்பாராத இடங்களில் இருந்தும் தாக்குனர்; இந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் 180 போராளிகள் வீரச்சாவடைந்தனர். ஆயினும், அந்த மரணப் பொறிக்குள் சிக்கிய புலிகளின் படையணிகள். வீரத்துடன், சமயோசிதத்துடனும் போராடி, வரவிருந்த பேரிழப்பைத் தவிர்த்துக் குறைந்த இழப்புடன் திரும்பினர்; இல்லையேல் இதைவிடப் பலமடங்கு சோகத்தைத் தமிழினம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\n“எதிரியை விடத் துரோகியே ஆபத்தானவன்” என்ற தலைவரின் கூற்றின் தார்ப்பரியத்தை இந்தச் சோக நிகழ்ச்சி துல்லியமாகக் காட்டி நிற்கின்றது.\nஎமது விடுதலைப் போரின் இராணுவ பரிமாணம், இன்று உலகமே வியக்கும் வகையில் வளர்ச்சி கண்டுவிட்டது. முன்னர் சிறிய தொகையினரான போராளிகள், தாம் விரும்பிய இடத்தில் வைத்து, ஒரு குறித்த தொகையினரான படையினரைத் திடீரெனத் தாக்கு அழுத்துவிட்டு, அடுத்தகணமே மறைந்துவிடுவர். ஆனால், இப்போதைய தாக்குதல்களின் இரனுவப்பரிமானம் அப்படியல்ல. ஆயிரக்கணக்கான போராளிகள், பல்லாயிரக் கணக்கில் படையினர் நிலை கொண்டுள்ள இராணுவக் கிராமங்களைத் தேடிச் சென்று தாக்கி, நிலைகளை விடுவிக்க முயலும் அதி உயர் வடிவத்திற்கு, விடுதலைப்போரின் இராணுவப் பரிமாண வளர்ச்சிக்கேற்ப சில பிரத்தியேகப் பிரச்சினைகளையும் ஒரு விடுதலை இயக்கம் சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாதது இந்தப் பிரச்சினைகளில் பிரதானமானது தாக்குதலின் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பது சம்மந்தப்பட்டது.\nஅடுத்து, எதிர்பாராத நெருக்கடிகளால் தாக்குதல் முயற்சி ஆபத்தில் சிக்கிக் கொண்டால் ஏற்படும் இழப்பு சம்மந்தப்பட்டது.\nஒரு சிறிய தொகைப் போராளிகள் மேற்கொள்ளும் ஒரு கெரில்லாத் தாக்குதலின் இரகசியத்தன்மை மக்களுக்குத் தெரியவர வாய்ப்புக்கள் மிகக் குறைவு. ஆனால், பேருண் தொகைப் போராளிகள் பங்குகொள்ளும் ஒரு பாரிய படைக்கல அழிப்பின் இரகசியத் தன்மை, ஒரு குறித்ததொகை மக்களுக்கும், ஏதோ ஒருவகையில் கசிய வாய்ப்புக்கள் உண்டு. இந்த நிலையில் இரகசியம் பேணுதல் என்பது, ஒரு சிறிய கெரில்லா அணியின் ஒருசில வீரர்களின் கடமை என்ற தன்மை மாறி, மக்களின் கடமை என்ற விரிந்த நிலை தவிர்க்க முடியாது எழுகின்றது. இந்தக் கட்டத்தில்தா��், மக்களாகிய நாம் பொறுப்புணர்ச்சியுடனும், விழிப்புணர்வுடனும் போராட்ட நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய பொறுப்புணர்வையும், விழிப்புணர்வையும் போராளிகள் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். எமது படையணிகளின் பிரயாணங்களை அல்லது புதிய இடங்களில் எமது படையணிகளின் திடீர்ப் பிரசன்னங்க்களை (தங்குதல்களை) காணும் மக்கள், அவை பற்றிய செய்திகளையோ அல்லது ‘இந்த முகாமுக்கு அடி விழப்போகுது’ என்ற தங்களின் ஊகங்கலையோ எவருடனும் கதைக்கக் கூடாது. ஏனெனில், அவ்வாறு கதைக்கும்போது அப்படியே ‘காதுமாறிக் காதுமாறி’ உளவாளியின் காதுகளுக்கும், அந்த அதி உயர் இரகசியம் சென்றுவிட்டால், அதன் விளைவுகள் ஒரு தேசிய இனத்தையே துயரத்தில் ஆழ்த்திவிடும் என்பதை, நாம் மறந்துவிடக் கூடாது.\nஎமது மண்ணில் நிலைகொண்டிருக்கும் எதிரிப் படைகளின் பலம் பாரியது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, பாரிய படைபலத்தைக் கொண்ட இந்தப் படை முகாம்களைத் தாக்கி அழிப்பது என்பது சாதாரண விடயமல்ல. எதிரியின் காவல் நிலைகளையும், அந்தக் காவல் நிலைகளின் ஆயுதபலத்தையும் மற்றும் எதிரி முகாமின் பாதுகாப்பு வியூகங்களையும் கண்டறிந்துகொள்வதுடன், எதிரி முகாமின் மொத்த ஆள், ஆயுத பலத்தையும் அறிந்த பின்னே அந்தப் படைமுகாமைத் தாக்கி அழிக்கத் திட்டம் தயாரிக்க முடியும். இந்தளவு இராணுவ விபரங்களும், எதிரி முகாமினுள் ஏதோ ஒரு இடத்தில் உள்ள கரும்பலகையில் எழுதப்பட்டிருக்க மாட்டா. ஒவ்வொன்றாக இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்; சேகரிக்கப்படும் ஒவ்வொரு தகவலும் சரிபார்க்கப்பட்ட வேண்டும்; சரி பார்க்கபப்ட்ட பின் அந்த அந்தப் புவியல் அமைப்பிற்கும், ஆயுத பலத்திற்கும் ஏற்றாற்போல் தாக்குதல் திட்டங்களை வகுக்க வேண்டும்; ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஏற்றவாறு பல்வேறு தாக்குதற் தந்திரோபாயங்கள் வைக்கப்பட வேண்டும். எனவே, எதிரி முகாம் மீதான தாக்குதல் நாளன்று முதலாவது துப்பாக்கி வெடிக்க முன்னரே, வேவுப் போராளிகள் பல உயிரிழப்புக்களைச் சந்தித்தபடி ஒரு வேவுச் சமரையே நடாத்தி முடித்திருப்பார்கள்.\nதாக்குதற் திட்டங்கள் நன்றாக வரையப்பட்டாலும்கூட அது தடங்கள் எதுவ்மின்ரி நடைமுறைப்படுத்த வேண்டும். ;கண்ணுக்குள் என்னே இட்டுவிட்டு காவல் நி;லைகளில் காத்திருக்கும் எதிரிப் படையாட்களின் கண்களில் மண்ணைத் தொவிவிட்டு, அவர்களது காவல் நிலைகளுக்கு அருகே அலது அதை ஊடுருவி உள்ளே சென்று தாக்குதலை நடாத்துவது என்பது, சாதாரண விடயமல்ல. எதிரி முகாம் நோக்கி பல முனை நகர்வுகளில் ஏதாவது ஒரு நகர்வை, எவனாவது ஒரு எதிரிச் சிப்பாய் கண்டுவிட்டால், அந்த முகாமே விழித்துக் கொள்ளும். வெளிச்சக் குண்டுகள் மூலம், இரவு பகலாக்கப்படும். ‘வந்தா வா போனாப் போ என்று கருதி விதிக்கப்படும் பெரும்போக நெல் விதைப்பைப் போல, எதிரியின் எறிகணைகள் மிஉகாமைச் சூழ அள்ளி விதிக்கப்படும். அந்த எறிகணை விதைப்பிற்கு நீர் பாய்ச்சுவது போல ரவைமழை பொழியும். இந்த வெடிமருந்துப் புயலுக்குள் நின்றுபிடித்து, நிலை தடுமாறாது, எதிரிப் படைகளைச் சுட்டு வீழ்த்தி, அவனது நிலைகளைக் கைப்பற்றுவது என்பது சாதாரண விடயமல்ல. நூற்றுக்கணக்காக வரும் எதிரி வீரர்கள் முன்பாக, கோயில் நந்திபோல் நின்று, எதிரிகளைச் சுட்டு வீழ்த்தும் ‘ராம்போ’ திரைப்படப் பாத்திரத்தைப் போல நியமான பொற்காலம் நிச்சயமாக இருக்காது.\nஇப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர், ஈரான் நாட்டின் தலைநகரான ‘தெஹ்ரானில்’ பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த தனது குடிமக்களை மீட்கவென, அமெரிக்க வல்லரசு ஒரு பாரிய தாக்குதற் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. மத்தியதரைக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த அதனது கடற்படைக் கப்பலில் இருந்து மீட்பு நடவடிக்கைக்கென புறப்பட்ட உலங்கு வானூர்த்தி அணி ஒன்று, ஈரானின் பாலைவனத்தில் பயலுக்குள் சிக்கி விபத்திற்கு உள்ளானதால், இரண்டு உலங்கு வானூர்திகளையும், சில படை வீரர்களையும் அது இழந்ததுடன் மீட்பு முயற்சியுமே நிறைவேறாது போனது. இதே போலவே, எகிப்திய விமானம் ஒன்றைக் கடத்திச் சென்ற எகிப்திய தீவிரவாதிகள், அந்த விமானத்தை லிபிய நாட்டு விமானத் தளமொன்றில் நிறுத்திவைத்திருந்த போது, 40 பேர் கொண்ட எகிப்திய கொமாண்டோ அணி ஒன்று வான்வழி சென்று, திடீர்த் தாக்குதலைத் தொடுத்து, தமது விமானத்தையும், பயணிகளையும் மீட்க ஒரு துணிகர முயற்சி செய்தது. ஆனால், இந்த முயற்சியில் 40 கொமாண்டோக்களையும் எகிப்திய அரசு பரிகொடுத்துவிட்டது. திட்டமிட்டுச் செல்வதும், எதிர்பாராத ஒரு தடையால் அல்லது காட்டிக்கொடுப்பால் திட்டம் நிறை���ேறாது இழப்புக்களுடன் திரும்புவதும், அல்லது திரும்ப முடியாமல் தாக்குதல் அணிகள் அழிந்துபோவதும், போரியல் யதார்த்தம் ஆகும்.\nஇதேவேளை, எதிர்பாராத ஒரு இக்கட்டுக்குள் பல்லாயிரம் பேர் கொண்ட ஒரு படையணி சிக்கி அழிந்துபோக வேண்டிய அபாயத்தில் இருக்கும்போது, அழிவைக் குறைப்பதற்காகப் போர் புரிந்து, கலத்தைவிட்டுப் பின்வாங்கி மீண்டுவரும் வெற்றிகரச் சமர்களை உலக வரலாற்றில் காணலாம். ‘டங்கேக் சமர்’ என்ற ஒரு புகழ்பெற்ற சமர் உண்டு.\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, பிரான்சு தேசம் ஜெர்மனியிடம் வீழ்ந்தபோது, பிரான்சில் நிலைகொண்டிருந்த ஆங்கில பிரான்சு கூட்டுத் துருப்புக்கள் முன்றரை இலட்சம் பேர் போரிட்டபடி பின்வாங்கி இங்கிலாந்து மீண்டதை, “அற்பதமான ஒரு மீட்பு நடவடிக்கை” என்று வின்சற் சேர்ச்சில் வர்ணித்துள்ளார். அதாவது, போரிடச் சென்றபடி எதிர்பாராத விதத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிடும்போது, படையாட்களை அழியவிடாது மீட்டுவரும் செயலும் வெற்றியின் ஒரு அம்சம்தான்.\nதுணிவிலும், தாக்குதற் திறனிலும், போர்த் திட்டத்திலும், சிங்களப் படைகளைவிட புலிகள் இயக்கம் மேலோங்கி நிற்கின்றது என்பது, உலகிற்கே தெரியும். “மூன்றாம் ஈழப்போர்’ ஆரம்பித்த நாளில் இருந்து அடுத்தடுத்த இராணுவ வெற்றிகளைப் பெற்ற புலிகள் இயக்கம், சிங்களப் படைக்கு ஒரு தொடர் சோகத்தைக் கொடுத்தது.\n* சிங்களக் கடற்படையின் அதி சக்திவாய்ந்த சண்டைக் கப்பல்கள் இரண்டை (சூறையா, ரணசுறு) திருகோணமலைத் துறைமுகத்தினுள் கரும்புலிகள் மூழ்கடித்த போதும்….\n* அடுத்தடுத்து இரண்டு ‘அவ்ரோ’ விமானங்களை விழுத்தி சுமார், 100 படையினரைக் கொன்ற போதும்…..\n* தென் தமிழீழத்தில் கட்டுமுறிவு, தரவைக்குளம் உட்பட பல படைமுகாம்களையும் பல ரோந்து அணிகளையும் அழித்து சில நூறு பேரைக் கொன்ற போதும்….\n* மண்டைதீவுக்குள் புலி வீரர்கள் புகுந்து 120 படையினரைக் கொன்று, ஆயுதக்கிடங்க்கையும் கைப்பற்றி வந்தவேளையிலும்…….\n* ‘புலிப்பாய்சலில்’ புக்காரா வீழ்த்தப்பட்டு எடித்தாரா மூழ்கடிக்கப்பட்டு, 150 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்ட போதும்…………..\nசிங்கள தேசம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்து, இடிந்துபோய் இருந்தது.\nஇவ்விதம் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுவந்த தமிழினம், 28.07.1995 அன்று, மணலாற்றில் ஒரு பேரிழப்பைச் சந்தித்து விட்டது. ஆயினும், அந்தப் பேரிழப்பிலும் ஒரு பெரும் நிம்மதி உள்ளது. அதாவது, தாக்குதலின் இராணுவ பரிமாணமும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்ட ஆட்லறி தகர்ப்பும், மற்றும் பேராபத்தை எதிர் கொண்ட போதும் ஒப்பீட்டளவில், குறைந்த இழப்புக்களுடன் புலிகளின் படையணிகள் பாதுகாப்பாக மீண்டுவந்த நிலையம், இழப்புக்கள் ஏற்படுத்திய சோகத்துக்குள்ளும் நிம்மதி அளிக்கின்றன.\nநாங்கள் ஒரு சமரை (Battle) வெள்ளத் தவறிவிட்டோம் என்பது உண்மைதான்; ஆயினும், விடுதலைப் போரில் (War) இன்றும் நாம் முன் நிலையிலயே இருக்கின்றோம்\nஇதேவேளை, திட்டமிட்டபடி ஐந்து முகாம்கள் மீதான அந்தப் பெருந்தாக்குதல் வெற்றிகரமாக நடந்திருந்தால், சிங்களப் படைகளின் பாரிய புதைகுழியாக மணலாறு மாறியிருக்கும்; அது சிங்கள தேசத்தையே உலுக்கு எடுக்கும். எனவே, தமிழீழம் ஒரு பேரிழப்பைச் சந்தித்தது என்பதைவிட, எதிரிச் சேனை மயிரிழையில் தப்பித்துவிட்டது என்பதே இந்தத் தாக்குதல் தொடர்பான சரியான மதிப்பீடாகும்.\nசுருக்கமாகச் சொன்னால் 28.07.1995 அன்று பெருந்தாக்குதல், ‘யானைக்குக் குறிவைத்து குறிதவறிய வேலுக்கு ஒப்பானதே.’ தமிழ்வேதம் தந்த வள்ளுவப் பெருந்தகை கூறுவது போல….. ‘முயலுக்கு எய்து அதைக் கொன்ற அம்மைவிட, யானைக்குக் குறிவைத்து வீசி, இலக்குத் தவறி வீழ்ந்த வேலுக்கே பெருமை அதிகம்.’\nயாரோ ஒரு கோடாரிக்காம்பின் தேசவிரோதச் செயலால், மணலாற்றைத் துவம்சம் செய்துகொண்டு நிற்கும் ‘யானை’ தற்காலிகமாகத் தப்பிவிட்டது.\nஆனால், இனிமேலும் வேல்கள் வீசப்படும்.\n– எரிமலை (செப்டம்பர் 1995) இதழிலிருந்து வேர்கள் ….\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« 2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \nஇறுதி யுத்தத்தில் தப்பித்த பொட்டம்மான் -இராணுவ புலனாய்வுத் துறை »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102419", "date_download": "2018-10-16T07:51:18Z", "digest": "sha1:SUJ2A3WY6ET57R36RLSD56IZW2S24DMW", "length": 5803, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இந்திய இராணுவ தலைமை அதிகாரி சந்திப்பு", "raw_content": "\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இந்திய இராணுவ தலைமை அதிகாரி சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ அதிகாரி ஜெனரல் பிபின் ராவட் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nசகோதர அயல்நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நற்புறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த உறவினை மேலும் பலப்படுத்துவது தனது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனக் குறிப்பிட்டார்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான புலனாய்வு தகவல் பிரிவுகளை பலப்படுத்துதல், தேச���ய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்ட இந்திய இராணுவ அதிகாரி, இதற்கு இலங்கை அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.\nபுலனாய்வு பிரிவை பயிற்றுவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கிடையில் நவீன தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.\nதீவு நாடு என்ற வகையில் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் காரணமாக இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை தடை செய்வதற்கு இந்திய இராணுவத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதியினால் இந்திய இராணுவ அதிகாரிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கலந்துகொண்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t43654-topic", "date_download": "2018-10-16T08:58:25Z", "digest": "sha1:CNQPB7EF4VSVD7U5FR3EXTT2LGQ7U2QD", "length": 6569, "nlines": 41, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "பொலிசில் மண்டியிட வைக்கப்பட்ட வர்த்தகர்கள்! சம்பவத்தை மூடிமறைக்க பெரும் முயற்சி", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nபொலிசில் மண்டியிட வைக்கப்பட்ட வர்த்தகர்கள் சம்பவத்தை மூடிமறைக்க பெரும் முயற்சி\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்த��க் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nபொலிசில் மண்டியிட வைக்கப்பட்ட வர்த்தகர்கள் சம்பவத்தை மூடிமறைக்க பெரும் முயற்சி\nகாலி பொலிஸ் நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் மண்டியிட வைக்கப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க பொலிசார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nகாலி ஹிக்கடுவை, ஆரச்சிகந்த பிரதேச வர்த்தகர்கள் இருவர் அண்மையில் உணவகம் ஒன்றில் கொத்துரொட்டிகளை வீட்டிற்கு வாங்கிப் போயுள்ளனர். அ\nதனை உட்கொண்ட அவர்களது குழந்தைகள் சுகவீனமுற்றதன் காரணமாக குறித்த உணவகத்தில் அது குறித்து முறைப்பாடு செய்யச் சென்றபோது உணவக உரிமையாளருக்கும், வர்த்தகர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து உணவக உரிமையாளரின் தகவலின் பேரில் அங்கு வந்த பொலிசார், குறித்த வர்த்தகர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மண்டியிட வைத்து தண்டனை அளித்துள்ளனர்.\nமேலும் கடுமையான வார்த்தைகளால் தூற்றியும், தாக்கியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட இரண்டு வர்த்தகர்களும் காலி பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் ஊடகங்களுக்கும் இது குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.\nஇந்த விவகாரம் குறித்து தற்போது பொலிஸ் திணைக்கள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையே குறித்த விவகாரத்தை மூடி மறைக்க பொலிசார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக அப்பிரதேச அரசியல்வாதிகளின் உதவியும் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/176415?ref=section-feed", "date_download": "2018-10-16T07:47:14Z", "digest": "sha1:4V2XFJ6QOACP6NSX67NBMZUDGMKGTZIB", "length": 7642, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தலையில் பேன் தொல்லை அதிகமா? இதை செய்திடுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதலையில் பேன் தொல்லை அதிகமா\nபெண்கள், குழந்தைகள் தலையில் பேன் தொல்லையால் அதிகம் அவதிப்படுவார்கள்.\nதலைமுடியை சரியாக பராமரிக்காத பட்சத்தில் பேன் பல்கிப்பெருகும், ஒரேநேரத்தில் பல முட்டைகளையிட்டு வளரும்.\n10 பூண்டுகளை தோல் சீவி மைய அரைத்துக் கொள்ளுங்கள், இத்துடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுழுவதும் தேய்த்து அரைமணிநேரத்தில் கழித்து குளிக்கவும்.\nபாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும், இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் ஹேர்பேக்காக போட்டுக் கொள்ளவும், சுமார் ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉப்பு மற்றும் வினிகரை கலந்து தலைமுழுவதும் தடவவும், ஷவர் கேப் கொண்டு சுமார் இரண்டு மணிநேரம் தலையை மூடிக்கொண்டு ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கவும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து வந்தால் பலன் கிடைக்கப்பெறும்.\nவேப்பிலையை அரைத்து தலைக்கு ஹேர்பேக்காக போட்டு, அரை மணிநேரம் கழித்து குளித்தால் பலனை பெறலாம்.\nஇதேபோன்று வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து அதனுடன் தேங்காய்பால் கலந்து ஹேர்பேக் போட்டாலும் பேன் ஒழியும், அத்துடன் தலைமுடியும் நீளமாக வளரும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/6-easy-ways-save-money-311110.html", "date_download": "2018-10-16T07:32:57Z", "digest": "sha1:EQNETREVKQGHAWEKRN5LDLVVPODC3WBT", "length": 18241, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுலபமாக பணத்தை சேமிக்க 6 வழிகள் | 6 easy ways to save money - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனே���் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சுலபமாக பணத்தை சேமிக்க 6 வழிகள்\nசுலபமாக பணத்தை சேமிக்க 6 வழிகள்\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசம்பளம் பெறுகின்ற ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாயகன் போல உணரும் நாம், சில நாட்கள் சென்றவுடன் செலவுக்கு திண்டாடுவதையும், அடுத்த மாத சம்பளத்திற்காக காத்திருப்பதையும் அனுபவித்திருக்கிறோம்.\nஇவ்வாறு அல்லல்படும் உணர்வுகளை குறைத்து கொள்ள நீங்கள் பெரியவை எதையும் செய்ய வேண்டாம். கீழ்காணும் வழிமுறையை சற்று பின்பற்றி பாருங்கள். நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.\nஉங்கள் செலவை விபரங்களை அவ்வப்போது சோதியுங்கள்\nநீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை வங்கி கணக்கின் வரவு செலவு அறிக்கை (ஸ்டேட்மண்ட்) தெளிவாக சுட்டிக்காட்டும்.\nஇதனை அவ்வப்போது சோதித்து பார்த்தால், சில ஆச்சரியமூட்டும் கருத்துக்களை பெறலாம்.\nஉங்களுடைய பண அட்டையை (டெபிட்/ கிரடிட் கார்டு) தேய்த்து கொண்டு விரும்பியதை இன்று வாங்கி கொள்ளலாம். ஆனால், மொத்த செலவை பார்க்கும்போதுதான், எவ்வாறு ஒரு பெருந்தொகை செலவழிக்கப்பட்டுள்ளதை உணருவோம்.\nஇந்த செலவுகளில் எவற்றை குறைத்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்வதற்கு இது நம்மை தூண்டும்.\nஉங்கள் சம்பளம் செலவு செய்யப்படும் விபரங்களை, துல்லியமாக அறிந்து செலவு செய்வீர்கள்.\nதேனீர், காபி குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்\nதினமும் வேலை செய்கிற நீங்கள் மதியத்திற்கு முன்னும், பின்னும் தேனீர், காபி குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கலாம்.\nஒரு நாள் செலவாக இருந்தால், பெரிய தொகையாக இருக்காது. ஆனால், அதுவே தினமும் வாடிக்கை என்றால், ஒரு மாதத்தில் பெரிதொரு தொகை அதற்கு நீங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும்.\nஎனவே, மதிய உணவு எடுத்து செல்வதைபோல, ஒரு ஃபிளாஸ்கில் தேனீர் அல்லது காபி எடுத்து சென்றால் அதிக தொகையை சேமிக்கலாம்.\nமின்சாரம், தண்ணீர், எரிவாயு ஆகியவற்றை பயன்படுத்தும்போது, சிக்கனமாக இருந்து கொள்வது அவற்றுக்கும் நாம் கொடுக்கும் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.\nகுறைந்த செலவில் நல்ல சேவை வழங்குநரை நாடுங்கள்\nநம்முடைய அன்றாட வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய பல சேவை வழங்குநர்களின் சேவைகளை பயன்படுத்தி கொண்டிருப்போம்.\nமலிவாக விலையில் தரமான பொருட்களை விற்கின்ற கடைகளை தேடி கண்டுபிடியுங்கள். இணையம், செல்பேசி சேவை நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.\nஏற்கெனவே நீங்கள் சேவை பெற்று வருகின்றவர் மேலதிக சிறந்த சேவையை குறைந்த செலவில் வங்குவார்களா என்று பேசி பார்த்துவிட்டு, மாற்று வழிகளை தேடிக் கொள்ளலாம். சோம்பி திரியாமல், பல வழிமுறைகளில் இவற்றை ஆராய்ந்து அறிவது நல்ல பயனை கொடுக்கும்.\nநவீன காலத்தில் பொழுதுபோக்கிற்காக பெருவணிக வளாகங்களிலுள்ள திரையங்கம் செல்வது என்பது ஒரே நாளில் அதிக தொகை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உள்ளது.\nஅந்த திரைப்படத்தின் குறுந்தகடுகளை வாங்கி, வீட்டிலேயே பார்த்து மகிழ்வது உங்கள் பணப்பையை பதம் பார்க்காது. விருது பெற்ற திரைப்படங்களின் குந்தகடுகளை மிகவும் குறைவான விலையில் நீங்கள் பெற முடியும்.\nநீங்களே செய்ய முயலுங்கள், சரி செய்யுங்கள்\nநம்முடைய பொருட்களில் சிறிய பழுது ஏற்பட்டால் போதும், புதியவை வாங்க எண்ணும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஆனால், கிழிந்த துணியை தைத்து, வீட்டு வேலைகளில் செய்ய முடிகிறவற்றை சற்று முயற்சித்துதான் பாருங்களேன். மாத முடிவில் பெரும் சேமிப்பு உங்கள் வசமாகியிருக்கும்.\nதெரியாதவற்றை செய்து கொள்ளும் வழிமுறையை இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிந்து அவற்றை நீங்களே செய்ய தொடங்குங்கள். இயன்ற வரை சரி செய்து மீண்டும் பயன்படுத்த முயலுங்கள்.\nபணப்பை காலியாகிவிடும் நிலைதான் உள்ளது\nதற்போதைய சூழ்நிலையில், மாதம் இரண்டு, மூன்று முறை ஹோட்டல் ஏறிவிட்டால் போதும், உங்கள் பணப்பை காலியாகிவிடும் நிலைதான் உள்ளது.\nஎனவே வீட்டிலும் சரி, வெளியே சென்றா���ும் சரி, உணவை திட்டமிட்டு கொள்ளுங்கள். சமைத்து எடுத்து செல்வது, குடிநீர் கொண்டு செல்வது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, உடல் ஆரோக்கத்திற்கும் துணைபுரியும்.\nஇவ்வாறு திட்டமிடுவதால், உணவுக்கு தேவையானதை மட்டுமே வாங்கிவிட்டு, பிற பொருட்களை வாங்காமல் இருந்து விடுவீர்கள்.\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nகுத்துச்சண்டை காதலி துளசி ஹெலன்: விளையாட்டில் பெண்களை ஊக்குவிக்க புல்லட் பயணம்\nசினிமா விமர்சனம்: கலகலப்பு - 2\nபிபிசி தமிழில் உங்கள் காதல் புகைப்படங்கள் இடம்பெற வேண்டுமா\n“முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவது அவசியம் இல்லை”\n'பேசும் கண்கள்' - பிபிசி தமிழ் நேயர்களின் 'கண்கள்' புகைப்படங்கள்\nmoney saving tips பணம் சேமிப்பு அறிவுரை\nஉங்களுடைய சம்பளத்தை திறம்பட கையாளவும், சிக்கல்கள் இன்றி சேமிக்கவும் சில வழிமுறைகளை உங்களுக்கு வழங்குகின்றோம்.\nடி கே எஸ் இளங்கோவன் கட்சி பதவியில் இருந்து விடுவிப்பு- திமுக அதிரடி அறிவிப்பு\nதமிழகத்து கலாச்சாரம், சாப்பாடு பிடிக்காது.. பாகிஸ்தான் சூப்பர்.. நவ்ஜோத் சிங் சித்து ஷாக் பேச்சு\nநாய் போல நடத்தினார்கள்.. சுட்டேன்.. குர்கான் நீதிபதியின் மனைவி மகனை சுட்ட அதிகாரி பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-larger-number-of-unmarried-sexually-active-women-are-now-opting-for-safe-sex-299744.html", "date_download": "2018-10-16T08:01:32Z", "digest": "sha1:YAHKM75SZ6X2LB7LIDMPPUUW5AMPJE4I", "length": 14189, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய பெண்களிடம் பெருகியுள்ள அந்த விழிப்புணர்வு.. - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஇந்திய பெண்களிடம் பெருகியுள்ள அந்த விழிப்புணர்வு..\nஇந்திய பெண்களிடையே பாதுகாப்பான உடலுறவு வழக்கம் பெருகியுள்ளதாக அரசின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 2015-16ம் ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், கருத்தடை மற்றும் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. திருமணமாகாத ஆனால் உடலுறவு வைத்துக்கொண்ட பெண்கள் மற்றும் திருமணமான ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில் வெளியான சில சுவாரசிய தகவல்கள் இதோ.\nதிருமணமாகாத ஆனால் உறவு வைத்துக்கொள்ளு���் பெண்களிடையே, கடந்த பத்தாண்டுகளில், ஆணுறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு 2 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 20-24 வயதுக்கு நடுவேயான பெண்கள்தான் அதிக அளவுக்கு தங்கள் பார்ட்னர் ஆணுறை அணிந்து செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\n8 ஆண்களில் 3 பேர் பாதுகாப்பான உறவு என்பது பெண்கள் தொடர்புடையது மட்டுமே என்ற எண்ணம் கொண்டவர்களாக உள்ளனர். தேவையற்ற கர்ப்பம் மற்றும் பல விஷயங்கள் குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை, அதை பெண்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற மனநிலையில் உள்ளவர்கள் இவர்கள்.\nஇந்திய பெண்களிடம் பெருகியுள்ள அந்த விழிப்புணர்வு..\nபிரபல மாடலை கொன்று புதைத்த நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்- வீடியோ\nஉலகிலேயே MeToo பற்றி அதிகம் படித்தது இந்தியர்கள்தான் -வீடியோ\nசெக்ஸ் தொல்லை தாங்காமல் ஆண் தற்கொலை-வீடியோ\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக 10,000 பேரை திரட்டி பாஜக போராட்டம்- வீடியோ\nநடிகை மீதான பாலியல் தொல்லையை அம்பலப்படுத்திய ரேவதி மீதே புகார்-வீடியோ\nஉலக கைகழுவும் தினம்.. கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.. வீடியோ\nதோனியை முந்தி ரிஷப பந்த் புது சாதனை படைத்துள்ளார்- வீடியோ\nபிரபல மாடலை கொன்று புதைத்த நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்- வீடியோ\nபெட்ரோல் விலை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க மோடி ஆலோசனை-வீடியோ\nபெங்களூரில் பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை , தீவிர விசாரணை-வீடியோ\nமும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் விபரீதம். ஏர் ஹோஸ்டஸ் படுகாயம்- வீடியோ\nராகு காலத்தில் பேருந்தை இயக்காத டிரைவர்\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nவிக்ரம் பட இயக்குனர் சுசிகனேசன் மீது பெண் கவிஞர் பாலியல் புகார்-வீடியோ\nஓவர் கிளாமர் காட்டி படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90169", "date_download": "2018-10-16T07:34:10Z", "digest": "sha1:CJPS6TIXPVIZKMGBSSZYEA6YSVF2V4SP", "length": 65956, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45", "raw_content": "\n« மௌனியின் இலக்கிய இடம்- 2\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45\n“ஒரு நகரத்தின் உள்ளம் இருள்வதை எப்படி கண்களால் பார்க்கமுடியும் என்று வியந்தபடியே துவாரகையின் வழியாக சென்றேன்” என்றார் இளைய யாதவர். “ஒவ்வொன்றும் இருண்டிருந்தன. வெண்மை கண்கூசவைக்கும் சுதைச்சுவர்களும் பளிங்குப்பரப்புகளும்கூட. அரண்மனைக்குள் நுழைந்ததும் அக்ரூரர் என்னருகே வந்து முகமனுரைத்தார். ‘என்ன நிகழ்ந்தது’ என்றேன். ‘தாங்கள் ஓய்வெடுத்து வருக’ என்றேன். ‘தாங்கள் ஓய்வெடுத்து வருக மந்தண அறைக்கு வந்து நானே சொல்கிறேன்’ என்றார். ‘நன்று’ என்று மட்டும் சொன்னேன். மந்தண அறைக்குச் செல்வதற்கு முன்னரே அனைத்தையும் ஒற்றர்களின் ஓலைகள் வழியாக அறிந்துகொண்டேன்.”\nஅக்ரூரர் அனைத்தையும் மிகவும் எளிதாக்கி சொன்னார். ஆனால் அந்த வடிவிலேயே நிகழ்ந்தவற்றின் அனல் இருந்தது. சத்யபாமை அவள் சினத்தாலும் மூத்தவர் அவர் பொறுமையின்மையாலும் அனைத்தையும் அவற்றின் உச்சம் நோக்கி கொண்டுசென்றுவிட்டிருந்தனர். அந்த நாளுக்குப்பின் நகரில் வெளிப்பூசல்கள் முழுமையாக மறைந்து மேலோட்டமான அமைதி திரும்பியது. நோய்க்கூறு உள்ளே வளரத்தொடங்கியது. ஒவ்வொருவரும் வஞ்சம் கொண்டனர். வஞ்சத்தை சொல்லிச் சொல்லி வளர்த்தனர். அந்த அமைதியையே தங்களுக்கு எதிரான பெருவஞ்சம் ஒன்று வளர்வதற்கான சான்றாக எண்ணிக்கொண்டனர்.\nஆனால் சத்யபாமையும் மூத்தவரும் அமைதி திரும்பிவிட்டதாகவே எண்ணினர். ஆகவே அவர்கள் தங்கள் தனிப்பட்ட சினங்களை வளர்த்தெடுக்கலாயினர். தன் ஆணையை சத்யபாமை புறக்கணித்தமையால் மூத்தவர் கொதித்துக்கொண்டிருந்தார். ரேவதிதேவி அதை அவரிடம் சொல்லிச் சொல்லி வளர்த்தெடுத்தார். மறுபக்கம் தன் அரண்மனைக்குள் புகுந்து தன்னை மிரட்டினார் என்று சத்யபாமை சினம்கொண்டாள். இருசாராரும் எங்கும் சந்தித்துக்கொள்ளவில்லை. ஆகவே அவர்கள் சொல்லவேண்டிய அனைத்தையும் தங்கள் உள்ளங்களுக்குள்ளேயே சொல்லி பெருக்கிக்கொண்டனர். சொல்லப்படாத எதிர்மொழிகளை தாங்களே உருவாக்கிக்கொண்டு அதனெதிர்நின்று மேலும் வஞ்சம் கொண்டனர்.\nஒவ்வொருவருக்கும் ஓர் உளச்சிக்கல். தான் செய்தது பிழை என சத்யபாமையி���் உள்ளம் அறிந்திருந்தது. அதை வெல்ல தான் சிறுமைசெய்யப்பட்டவள் என்னும் பாவனை தேவைப்பட்டது. ஆகவே மூத்தவரின் சொற்களை அவள் மிகைப்படுத்திக்கொண்டாள். அவ்வலியில் திளைத்தாள். அரசே, நாம் எத்தனை ஆவலாக நமக்கு இழைக்கப்பட்ட சிறுமதிப்புகளை வளர்த்தெடுத்துக்கொள்கிறோம் என்று எண்ணியிருக்கிறீர்களா ஆவலுடன் அதை நினைவில் பதித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு சிறு விவரிப்புகளுடனும் பேணி வைத்துக்கொள்கிறோம். அதை மீண்டும் மீண்டும் நடித்து நூறுமுறை ஆயிரம் முறை சிறுமைகொள்கிறோம். அடிவிழுந்து ஆணவம் துடிதுடித்து கன்றும்தோறும் துலாவின் மறுதட்டில் பிறிதொரு ஆணவம் பெருகிப்பெருகி வானளாவுகிறது.\nநான் அரசியின் மாளிகைக்குச் சென்றபோது துயர்தாளாமல் சத்யபாமை நோயுற்று படுக்கையில் கிடந்தாள். மெலிந்த உடல், புகைபடிந்த கண்கள், வெளிறி உலர்ந்த உதடுகள். மெல்லிய குரலில் என்னிடம் ‘நான் இனி உயிர்வாழவேண்டியதில்லை, அரசே. அரசியென இங்கிருந்தேன். அடிமைப்பெண் என்றானேன். இனி நான் அரியணை அமரமுடியாது. ஆணைகளை எவர் விழிநோக்கியும் சொல்லமுடியாது’ என்றாள். ‘இல்லை, நீ ஒவ்வொன்றையும் பெருக்கிக்கொள்கிறாய்’ என்றேன். ‘நானா பெருக்குகிறேன் நான் செய்தவை எந்த அரசியும் செய்பவை. செய்தாகவேண்டுபவை. அதன்பொருட்டு இன்று நான் சிறுமைசெய்யப்பட்டுள்ளேன்’ என்று கூவினாள்.\nஒவ்வொன்றுக்கும் அவளிடம் விளக்கமிருந்தது, அவை நூறாயிரம்முறை எண்ணி சொல்லடுக்கி செய்யப்பட்டவை. ‘நாம் பேரிடர் நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம், அரசி. யாதவ ஒற்றுமை குலையும் செய்தி பரவுவதே நமக்கு தீங்கை கொண்டுவரும். பிழைமுதல்நாடி சீரமைக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்’ என்றேன். சீற்றத்துடன் எழுந்து அமர்ந்து தன் குழலள்ளிச் சுற்றி முடிந்து ‘அனைத்தும் தொடங்கியது அவளிடமிருந்து. அவள் யார் குக்குடர் குலத்தின் சிறுமகள். தன்னை தொல்புகழ் ஷத்ரியப் பேரரசி என்று எண்ணிக்கொள்கிறாள்…’ என்றாள்.\n‘குக்குடர்களைப் பற்றி அறியாதவர்கள் யார்’ என்று அவள் கூவினாள். ‘குங்குரர் குலத்தில் இருந்து பிரிந்து சென்ற சின்னஞ்சிறுகுலம் அது. இவர்களின் கதையை நான் சிற்றிளமையிலேயே கேட்டு வளர்ந்திருக்கிறேன். விருஷ்ணிகுலத்து சித்ரரதரின் மைந்தர் விடூரதரின் ஆட்சி இங்கே நிகழ்ந்துகொண்டிருந்தபோது அவர் இளையோன் குங்குரர் தன் தமையனின் மைந்தரைக் கொன்று அவர் மகள்கள் நால்வரை நிலம் கடத்தி மதுராவை கைப்பற்றினார். அறம்பிழைத்த குங்குரரை அன்றே பழிச்சொல்லிட்டு நகர் நீங்கினர் விருஷ்ணிகள்.’\n‘பழிகொண்ட குலம் அது. ஆயிரம்வேள்விகள் செய்தாலும் கறைநீங்காத பெயர்கள் அவை’ என்று அவள் கூச்சலிட்டாள். ‘குங்குரரின் கொடிவழி வந்த வஹ்னி, புலோமன், கபோதரோமன், தும்புரு, துந்துபி, தரித்ரன், வசு, நாகுகன், ஆகுகன் ஆகியோரும் என்றும் யாதவர்களால் பழிசுமந்த இழிந்தோர் என்றே பார்க்கப்பட்டனர் என்று அறியாதவர் எவருமில்லை. ஆகுகரின் மைந்தர் உக்ரசேனரும் தேவகரும். உக்ரசேனர் மதுராபுரியின் மணிமுடி சூடினார். தேவகர் உத்தரமதுராபுரிக்கு அரசரானார். விதர்பநாட்டு வேடர்குல மன்னர் சத்யகேதுவின் மகள் பத்மாவதியை மணந்து உக்ரசேனர் ஈன்ற மைந்தனே கம்சர். பிள்ளைப்பழி கொண்ட வீணர் அவர்.’\n‘கம்சரைக் கொன்று பழிதீர்த்தது விருஷ்ணிகுலம். விடூரதரின் கொடிவழி வந்த சூரசேனரின் குருதியே விருஷ்ணிகுலமாக எழுந்து வந்து இந்நகரை ஆள்கிறது. பழிகொண்ட சிறுகுலத்தில் மேலும் பழிகொண்டு கிளைத்த குக்குடரின் குருதியில் வந்தவளுக்கு இத்தனை ஆணவம் எப்படி வந்தது நான் கேட்க விழைவது அதுவே. குங்குரகுடியின் அரசர் வஹ்னியின் ஆட்சிக்காலத்தில் அடித்து துரத்தப்பட்டு ரைவதமலைக்குச் சென்று ஒளிந்துகொண்டனர் குக்குடர். அங்கிருந்து கடலுள் அமைந்த குசபீடம் என்னும் புல்லடர்ந்த சிறுதீவுக்குச் சென்றனர். அங்கே ஏழு பசுக்களுடன் ஏழு நாட்களுக்குரிய உணவுடன் அவர்கள் சென்றனர் என்று கதைகள் சொல்கின்றன.’\n‘அங்கு அவர்களுக்கு எதிரிகுடிகள் இருக்கவில்லை. கன்றுகள் பெருக புல்லும் இருந்தது. அங்கே உபரைவதம் என்னும் சிறுநகரை உருவாக்கி அரசரென முடிசூடிக் கொண்டார் குக்குடகுலத்து சாம்பர். அவரை ரைவதர் என அழைத்தனர் அவர்குடியினர். சூரியகுலத்தவர் என்றும் வைவஸ்வத மனுவின் குருதியில் இக்‌ஷுவாகு கொடிவழியில் பிறந்தவர் என்றும் புராணக்கதை சமைத்தனர். அக்குலத்தில் பிறந்த சிற்றரசன் கக்குடுமி பெற்ற மகள் இவள். அங்கே கன்றோட்டி வாழ்ந்த யாதவச்சிறுமி. ரேவதி என்று பெயர் கொண்டமையால் பெரும்புகழ்கொண்ட ரைவதரின் மகள் அவள் என்று இங்கே சூதர் சொல் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்…’\n‘நீ சொல்வது உண்மைச் செய்திகளை. ஆனால் அவை அடுக்கப்பட்ட முறை பிழையானது. அவ்வாறு எக்குடியையும் இழிவுசெய்யலாம். பழிக்கறை இல்லாத குடி என ஏதுமில்லை’ என்றேன். ‘நான் அறிவேன், ஏன் அவளை மூத்தவர் மணக்க ஏற்பாடு செய்தீர்கள் என்று. சிந்துநாட்டுக்கும் துவாரகைக்கும் நடுவே உள்ளது குசபீடம். அந்நகர் நம்முடன் இருந்தாகவேண்டும். பழிகொண்ட வீண்குடியின் ஆணவத்தை அதன்பொருட்டு ஏற்றுக்கொண்டது நீங்கள் செய்த பிழை. இங்கு வந்தபோது அவள் காட்டிய தோரணைதான் என்ன அவள் நகரம் ராஜகிருகத்தைவிடவும் பெரிது என்று சொன்னாள் என்று ஒருமுறை அறிந்தேன். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சிறுமையே இயல்பெனக்கொண்டவள் என பின்னர் அவளை புறக்கணிக்கலானேன்’ என்றாள்.\nசத்யபாமை ‘இங்கு வந்தநாள் முதல் அவள் நெஞ்சு வஞ்சத்தால் எரிந்துகொண்டிருக்கிறது என நான் அறிவேன். மதுராவை ஆள்வது வசுதேவர். மதுவனத்தை சூரசேனர். துவாரகைக்கு அரசர் இளையவர் என்றால் இவர் யார் இவரை துவாரகையின் அரசர் என்று எங்களிடம் சொன்னதனால்தான் நான் இங்கு மங்கலநாண் சூடி வந்தேன். இவர் இங்கு படைத்தலைவர்கூட இல்லை. இளையோனின் மெய்க்காவலர். அப்பொறுப்பும்கூட இல்லாமல் காடுகளில் வேட்டையாடி அலைகிறார். அவர் சிறுமையை ஏழுமடங்கு எடையுடன் நான் சூடிக்கொண்டிருக்கிறேன் என்று அவள் சொன்னதாக அறிந்தேன்’ என்றாள்.\nஅவள் உணர்வென்ன என நான் அறிவேன். அவள் கன்றோட்டி வாழ்ந்த யாதவப்பெண் என்பதை பிறர் மறந்தாலும் அவள் மறப்பதில்லை. அரசி என்று தன்னை ஆடிமுன் நின்று சொல்லிச் சொல்லி உருவேற்றிக்கொள்பவள் அவள். ஆணைகள் அனைத்தையும் மும்முறை அழுத்திச் சொல்வாள். அவை அக்கணமே தலைசூடப்படுகின்றனவா என்று நோக்குவாள். சற்றே மீறப்பட்டாலும் சினம்கொண்டு நிலைமறப்பாள். அவள் உள்ளம் எப்போதும் அவளுக்கான மதிப்பையே எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது. தாழ்வுணர்ச்சி கொண்ட பெண்கள் சிறுமையின் படிகளில் இறங்கத்தொடங்குகையில் அதுவே அவர்களின் இடமென்பதுபோல அத்தனை இயல்பாக, அத்தனை உவகையுடன் பாய்ந்து இறங்கிச்செல்கிறார்கள்.\nசற்றே சினத்துடன் ‘உன் சிறுமையை அவர்கள் மேல் சுமத்தவேண்டியதில்லை’ என்றேன். அவள் அதைத்தான் எதிர்பார்த்திருந்தாள். என் சொற்களைக்கொண்டு தன்னை மேலும் சினம்கொள்ளச் செய்தாள். ‘என் சிறுமையா என் சிறுமை என்றா சொல்கிறீர்கள் என் சிறுமை என்றா சொல்கிறீர்கள் நான் சொல்கிறேன் சிறுமை எவருடையது என்று. ஒருமுறை அவளே என்னிடம் சொன்னாள். மூத்தவர் நாடாளவேண்டுமென்பது அரசமுறை. மூத்தவர் இருக்க இளையவர் அரசாள்வதை துவாரகையின் மூத்தோர் எப்படி ஒப்பினர் என்று. நான் சொன்னேன், இவ்வரசை அமைத்தவர் இளையவர். அமைத்தவருக்குரியது அரசு. மூத்தவருக்குரிய அரசு மதுராபுரி. வசுதேவர் மறைவது வரை உன் கொழுநர் அங்கு சென்று இளவரசாக அமையட்டும், அதுவே நெறி என்று. வாயை மூடிக்கொண்டு சென்றாள்’ என்றாள்.\nமேலே சொல்லின்றி அவளை வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தேன். அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நெடுங்காலம் புடம் போடப்பட்டது என அறிந்திருந்தேன். ‘ஒவ்வொரு அரசமுறைச் சடங்கிலும் அவளை மூத்தவரின் அரசி என்பதனால் முதன்மைப்படுத்தி அரியணை அமரச்செய்கிறோம். இங்குள்ள ஒவ்வொரு குடித்தலைவரும் அவளுக்கே முதலரசிக்கான முறைமைகளை செய்கிறார்கள். ஆயினும் அவள் நிறைவுகொள்ளவில்லை. இந்நகரை அரசியென அமர்ந்து ஆள விழைகிறாள். அவளுக்குச் சேடியென நான் நின்றிருக்க வேண்டுமென எண்ணம் கொண்டிருக்கிறாள்’ என்றாள்.\nஉரியதருணத்தில் வந்தமைகிறது பெண்களின் தன்னிரக்கம். கண்ணீருடன் ‘நான் எதையும் இதுவரை சொன்னதில்லை. எத்தனைமுறை நான் இட்ட ஆணைகள் இங்கு அவளால் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று அறியமாட்டீர்கள். நான் குங்குரர்களிடம் எளிய ஆணையொன்றை இட்டால்கூட இவள் யார் என்குடிக்கு ஆணையிட என்குடி இங்கே என் கோல்கீழ் வாழ்வது என்று அவள் சினம்கொள்கிறாள். என் ஆணைகளை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று குங்குரர்களுக்கு அவள் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். அவர்கள் அவளுக்கு கட்டுப்பட்டவர்கள் என தங்களை எண்ணத் தொடங்கிவிட்டனர்’ என்றாள்.\n‘அனைத்தும் தொடங்கியது அங்கிருந்தே. அவளுடைய வஞ்சத்திலும் பெருவிழைவிலும் இருந்தே. ஆம், அதை நான் உறுதியாகவே அறிவேன். நான் அந்தகர்களின் அரசி நீங்கள் விருஷ்ணிகளின் தலைவர் என அவள் போஜர்களுக்கும் ஹேகயர்களுக்கும் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறாள். அவர்கள் இந்நகர்மேல் காழ்ப்பு கொண்டதும் காவல்பணிகளை உதறிச் சென்றதும் அதனால்தான்.’ கண்ணீரைத் துடைத்துவிட்டு மீண்டும் சீற்றம் கொண்டு கேட்டாள் ‘நான் செய்தபிழை என்ன இந்நகரின் அரசி நான். காவல்பணிகளை உதறிச்செல்ல எந்த வீரனுக்கும் எதன்பொருட்டும் உரிமை இல்லை. அது பெற்றதாயை பாலையில் விட்டுவிட்டுச் செல்வதுபோல. நாளை இவ்வாறு ஒவ்வொன்றுக்காகவும் படைப்பொறுப்பை வீரர் கைவிடுவாரென்றால் இந்நகர் என்னாகும் இந்நகரின் அரசி நான். காவல்பணிகளை உதறிச்செல்ல எந்த வீரனுக்கும் எதன்பொருட்டும் உரிமை இல்லை. அது பெற்றதாயை பாலையில் விட்டுவிட்டுச் செல்வதுபோல. நாளை இவ்வாறு ஒவ்வொன்றுக்காகவும் படைப்பொறுப்பை வீரர் கைவிடுவாரென்றால் இந்நகர் என்னாகும் போர்க்களத்தில் பின்வாங்கினார்கள் என்றால் நம் குடி என்ன ஆகும் போர்க்களத்தில் பின்வாங்கினார்கள் என்றால் நம் குடி என்ன ஆகும் சொல்க\n‘நான் அரசமுறைப்படி எது தண்டனையோ அதையே வழங்கினேன். தண்டனைக்களத்தில் என் குடியை இழிவு செய்தவனுக்கு எது அரசவழக்கமோ அதை தண்டனையாக அளித்தேன். அந்தத் தருணத்தைத்தான் அவள் பயன்படுத்திக்கொண்டாள். அவள் தன் அறிவிலாக் கணவனை எனக்கெதிராக கிளப்பிவிட்டாள். அவர் சினந்து வந்து என்னைக் கொல்வேன் என அறைகூவினார். நான் இட்ட ஆணைகளை அவரே நிறுத்தம் செய்தார். என்னை இழுத்துச்சென்று குக்குடர்களின் முன் நிறுத்துவேன் என அவர்களிடம் வஞ்சினம் உரைத்துவந்திருந்தார். அரசே, அவர் உள்ளமும் இன்று திரிந்துவிட்டது. இந்நகரின் உரிமை தன்னைச் சார்ந்தது என அவரும் எண்ணத் தலைப்பட்டுவிட்டார். அவள் அதை அவர் சித்தத்திற்குள் நுழைத்துவிட்டாள். நீங்கள் இல்லாதபோது இவ்வரசின் பொறுப்பு என்னுடையது. என் வாயிலில் வந்து நின்று என்னை இழுத்துச் செல்ல ஆணையிடுகிறார் என்றால் அவர் அறைகூவுவது எவருடைய ஆட்சியை\nஎன்னால் ஒரு சொல்லும் எடுக்க முடியவில்லை. அவள் அரங்குநிறைந்து ஆடிக்கொண்டிருந்தாள். நான் ‘நீ உடல்நிலையை பேணிக்கொள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி எழுந்துகொண்டேன். என் அரண்மனைக்கு மீண்டபோது அங்கே குசபீடத்தின் அரசியின் அழைப்புடன் சேடிப்பெண் காத்திருந்தாள். அவர்களை கொடிமண்டபத்தில் சந்தித்தேன். என்னைக் கண்டதும் கண்ணீருடன் எழுந்து கைகளை நீட்டியபடி ‘இவ்வரசில் நான் யார் அதை நான் அறிந்தாகவேண்டும். இன்றே அதை உங்கள் வாயால் சொல்லுங்கள். நான் சேடிப்பெண் என்றால் இன்றே நான் என் தந்தையிடம் மீள்கிறேன், அதற்கு நான் பழகியவள் அல்ல’ என்றார்.\n சொல்லுங்கள், அரசி’ என்றேன். ‘நான் உங்கள் மூத்தவரின் அரசி. குடிமுறை���்படி அவரே துவாரகையின் அரசர். ஆகவே இந்நகர் எனக்குக் கட்டுப்பட்டது. அவள் இந்நகரை ஆள விழைகிறாள் என்றால் ஆகட்டும் என அதை ஏற்றது என் பெருந்தன்மை. அவளுடைய துடுக்கையும் ஆணவத்தையும் ஆயிரம்முறை தாங்கியிருப்பேன். ஒவ்வொரு முறை சிறுமை செய்யப்படும்போதும் என் கொழுநரின் நாட்டுக்கென அதை பொறுத்துக்கொண்டேன்’ என்றதுமே விழிநீர் உகுக்கத்தொடங்கினார். அதை வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தேன். ‘ஆனால் என் கண்முன் எளிய குடியினர் அழிக்கப்படுவதை காண என்னால் இயலவில்லை. என்குடியினர் வந்து என்முன் எங்களுக்கு எவருமில்லை என்று இரந்து நிற்கையில் விழிதிருப்பும் அளவுக்கு நான் கோழையோ தன்னலம் கொண்டவளோ அல்ல…’\n‘தாங்கள் செய்ததில் பிழையேதுமில்லை’ என்றேன். ‘அதை அவையில் சொல்லுங்கள். அவள் அறியட்டும் நீங்கள் எண்ணுவதென்ன என்று…’ என்று அவர் சீறினார். ‘நான் உங்கள் தமையனிடம் சொன்னது ஒன்றே, இது அவர் அரசு அல்ல என்றால் அவர் இங்கிருக்கவேண்டியதில்லை. அவர் அந்தகர்களால் சிறுமைப்படுத்தப்பட்டு அதை தாங்கிக்கொண்டு இங்கே தொடரவேண்டிய தேவையே இல்லை. அவருக்கு குக்குடர்களின் படை இருக்கிறது. விருஷ்ணிகளில் எவர் அவருடன் எழுவார்கள் என்று பார்க்கட்டும் அவர். போஜர்களும் ஹேகயர்களும் குங்குரர்களும் அவருடன் இன்று வருவார்கள். தன் நிலத்தைத் தேடிச்செல்வது யாதவர்களுக்கு இழுக்கொன்றுமில்லை, அவர்களின் தொன்றுதொட்டுவரும் வழக்கமே.’\nநான் ‘இது என் மூத்தவரின் நிலம். இங்கு அவர் ஆணையை மீற எவருக்கும் உரிமை இல்லை’ என்றேன். ‘இச்சொற்களின் பொருளின்மையைத்தான் இருபதாண்டுகளுக்கும் மேலாக காண்கிறேன். இந்நகரம் அந்த அந்தகக்குலத்து கன்றோட்டும் பெண்ணுக்குரியது. அவளுக்குத் தெரியும், அவள் அரசகுடி அல்ல என்று. அதன் உளநோயால் அவள் ஆட்டுவிக்கப்படுகிறாள்.’ நான் அங்கும் சொல்லிழந்தே கிளம்பினேன். என் மூத்தவரைச் சென்று சந்திக்கவே இல்லை. அவர் அனைத்தையும் மறந்து வேட்டைக்குச் சென்றுவிட்டார் என அறிந்தேன். அது அவரது இயல்பு. அவர் உள்ளத்தால் அள்ளிக்கொள்ள முடியாதவை நிகழும்போது முழுமையாகத் தவிர்த்து ஒதுங்கிவிடுவார்.\nஒவ்வொரு நாளும் ஓரிரு குடி என ஹேகயர்களும் போஜர்களும் துவராகையைவிட்டு நீங்கினர். அனைத்து குடித்தலைவர்களையும் ஒரு பொதுமன்றுகூடலுக்கு அழைத்தேன். அனைவரும் வந்திருந்தனர். அவர்கள் அங்கே கொந்தளித்துப் பூசலிட்டிருந்தார்கள் என்றால் அதை எளிதில் கடந்திருப்பேன். ஆனால் அவர்கள் ஆழ்ந்த அமைதியுடன் தனிக்குழுக்களாக வந்தனர். ஒருவரை ஒருவர் அறியாதவர் போல இருந்தனர். ஒருசொல்லும் உரைக்காமல் அவையில் அமர்ந்திருந்தனர்.\nநான் விழியுருக துவாரகையின் நிலைகொள்ளல் எத்தனை இன்றியமையாதது என்று பேசினேன். யாதவகுலங்கள் சிதறினால் முற்றாகவே அழிக்கப்படுவோம் என்று அச்சுறுத்தினேன். வாழப்போகும் மைந்தருக்காக ஒற்றுமை கொள்வோம் என மன்றாடினேன். அவர்களின் உளக்குறைகளை உரைக்கும்படி கேட்டேன். அவர்கள் அசையாதிருந்தனர். அவர்களை நேரிடையாக நோக்கி அக்ரூரர் பேசும்படி கோரினார். பெயர் சொல்லி அழைத்து வேண்டினார். எவரும் எதுவும் சொல்லவில்லை. சலித்துப்போய் நான் அவைவிட்டுச்சென்றேன். அதே வெற்றுவிழிகளுடன் அவர்கள் திரும்பிச்சென்றார்கள்.\nபின்னர் அவர்களின் குடிகள்தோறும் சென்றேன். குடித்தலைவர்கள் மீண்டும் மீண்டும் தாங்கள் ஒன்றும் சொல்லப்போவதில்லை என்றனர். தங்கள் குடி சினம்கொண்டிருக்கிறது என்றும், குடியின் உள்ளத்திற்கு தாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்றும் சொன்னார்கள். குடிகளையே நேரில் சந்திப்போம் என்று நான் அவர்கள் சிற்றூர்கள்தோறும் சென்றேன். அந்தகர்களும் விருஷ்ணிகளும் என்னை அவர்களின் குடிக்கு வஞ்சகம் செய்தவனாகவே எண்ணினர். ‘நீ ஒரு விருஷ்ணி என சொல்லிக்கொள்ள நாணுகிறாய், யாதவனே’ என என் தந்தையின் அணுக்கரான அஜபாலர் சொன்னார்.\n‘உன் தந்தைபெயரை நாணுவதற்கு நிகர் அது என நீ எண்ணியிருக்கவில்லை. ஷத்ரிய குடிகளில் பெண் தேடி நீ அலைந்தபோதே அதை உணர்ந்தோம். இன்று உன்னை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என நிறுவும்பொருட்டு முயல்கிறாய். குடிப்பெருமையையும் குலமரபையும் கைவிட்டு உனக்கு அந்த பீடத்தை அமைத்துக்கொடுத்து விருஷ்ணிகள் அடைவதுதான் என்ன போதும். எங்களுக்கு உன் நகர் தேவையில்லை. நாங்கள் இங்கே காடுகளில் கன்றோட்டியே வாழ்கிறோம். விருஷ்ணிகள் எங்கும் பணியவேண்டியதில்லை.’\nஅவர் நான் சொன்ன எதையும் கேட்கவில்லை. ‘ஆகநிறைவாக நீ சொல்லவருவதுதான் என்ன நாங்கள் உன் அரசுக்கு அடித்தளமாக அமையவேண்டும். எங்கள் மேல் நீ ஏற்றிவைக்கும் அத்தனை குப்பைகளையும் சுமக்கவேண்டும். அவர்களின் கழிவுகளையும��� ஏந்திக்கொள்ளவேண்டும் இல்லையா நாங்கள் உன் அரசுக்கு அடித்தளமாக அமையவேண்டும். எங்கள் மேல் நீ ஏற்றிவைக்கும் அத்தனை குப்பைகளையும் சுமக்கவேண்டும். அவர்களின் கழிவுகளையும் ஏந்திக்கொள்ளவேண்டும் இல்லையா செல்க, விருஷ்ணிகளுக்கு பேரரசுகள் தேவையில்லை. காடுதான் அவர்களின் அரசு.’ உண்மையில் அவர் சொன்ன இறுதிச்சொல்தான் அனைத்துக்கும் அடியிலுள்ளதா செல்க, விருஷ்ணிகளுக்கு பேரரசுகள் தேவையில்லை. காடுதான் அவர்களின் அரசு.’ உண்மையில் அவர் சொன்ன இறுதிச்சொல்தான் அனைத்துக்கும் அடியிலுள்ளதா அவர்கள் பேரரசின் மக்களாக இருந்து சலித்துவிட்டார்களா அவர்கள் பேரரசின் மக்களாக இருந்து சலித்துவிட்டார்களா காட்டின் அரைவிலங்கு வாழ்க்கை நோக்கி இழுக்கப்படுகிறார்களா\nநேர் எதிர்த்திசையிலிருந்தனர் ஹேகயரும் போஜர்களும். ‘அறிக யாதவனே, நாங்கள் கன்றோட்டும் குலம் அல்ல. விருஷ்ணிகளாகிய நீங்கள் கன்றுகளுடன் காட்டில் குடில்களை தலையில் சுமந்தலைந்த ஒரு காலமிருந்தது. அன்று மாகிஷ்மதியைத் தலைநகராக்கி ஆண்டவர் எங்கள் பேரரசர் கார்த்தவீரியர். நீ எத்தனை பெரிய அரசனானாலும் கார்த்தவீரியனின் நிழலின் துளிகூட ஆவதில்லை என்று உணர்க. மாகிஷ்மதிப்பேரரசின் எச்சமென இன்றுள்ளது போஜர்களின் மார்த்திகாவதிதான், துவராகை அல்ல’ என்றார் ஹேகயர்குலத்தலைவர் பிரபவர்.\n‘நாங்கள் எங்கள் வாள்வல்லமையால் வென்றமைத்தது அப்பேரரசு. இன்றும் அவ்வாள்வல்லமையை நம்பியே நீ எங்களிடம் வந்து பணிந்து நிற்கிறாய். இல்லை என்றால் செல். சென்று அந்தகர்களையும் விருஷ்ணிகளையும் வைத்து உன் நகரை அமைத்துப்பார்… அறைகூவுகிறோம், அரைநாழிகைநேரம் அவர்களால் உன் நகரை காக்கமுடியாது’ என்று அவர் சொன்னபோது சூழ்ந்திருந்தவர்கள் ‘ஆம் ஆம்’ என்று கூச்சலிட்டனர். ‘கன்றோட்டிகளைக் காக்க நாங்கள் வாளேந்தி நிற்கவேண்டும். அக்கன்றோட்டிகள் எங்கள் அரசகுடி என்று முடிசூடி அமரவேண்டும். இதற்காகவா நீ வந்தாய் செல். எங்களுக்குரிய அரசை அமைக்க நாங்களே அறிவோம்.’\n‘நீ எப்படி அரசமைத்தாய் என்று அறிவேன்’ என்றார் போஜர்குலத்தலைவர் சுப்ரர். ‘இந்திரப்பிரஸ்தத்தின் ஆதரவை அடைந்தாய். அவர்களை அஞ்சி உன்னை விட்டுவைத்தனர் அரசர். இன்று இந்திரப்பிரஸ்தம் அஸ்தினபுரிக்கு அடிமையாகிவிட்டது. அதன் அரசகுலம் மீளம��டியாதபடி காடேகிவிட்டது. உன் கோபுரம் விழப்போகிறது. நீ அதை அஞ்சியே வந்து எங்கள் வாயிலில் நின்றிருக்கிறாய்.’ நான் அவர்களிடம் ஒற்றுமையின் வல்லமை குறித்து சொன்னதெல்லாம் என் அச்சமென்றே அவர்களால் புரிந்துகொள்ளப்பட்டது.\n‘இன்று ஒருவேளை எங்களுக்கான வாய்ப்பு வந்திருக்கலாம். நாங்கள் எங்களை உணர்ந்துகொள்ளவும் எங்களை திரட்டிக்கொள்ளவும் இப்போது தருணம் வந்துள்ளது. ஆகவே இந்தப் பூசல்கூட நன்மைக்கே’ என்றார் குங்குரர் குடித்தலைவர் ஒருவர். ‘நாங்கள் துவாரகையை அமைத்தோம், காத்துநின்றோம். அதை பாரதவர்ஷம் இன்று அறியும். எங்கள் ஆற்றலை நாங்கள் எங்கும் இனி நிறுவவேண்டியதில்லை. எங்களுக்கே அது இன்று தெளிவுபட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. குங்குரரும் போஜரும் ஹேகயரும் பண்டைப்பகை மறந்து ஒன்றாக அந்தகர்களும் விருஷ்ணிகளும் காட்டிய சிறுமை வழிவகுத்தது.’\n‘இது நற்தருணம். நாங்கள் இன்று எந்த ஷத்ரியரிடமும் பேரம் பேசமுடியும். நாங்கள் யாரென்று இன்று அஸ்தினபுரிக்கும் தெரியும்’ என்றார் பிரபவர். அச்சொற்களை அவர் வாய்தவறி வெளியிட்டதுமே அவர்கள் அனைவரின் விழிகளும் மாறியதைக் கண்டேன். அக்கணமே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று புரிந்துகொண்டேன். அதற்குமேல் அங்கே பேசுவதற்கொன்றுமில்லை, ஆணவமும் பேராசையும் தூண்டிவிடப்பட்டவர்கள் தங்களைச் சுற்றி அணுகமுடியாத கோட்டையை அமைத்துக்கொள்வார்கள். நெறியோ முறைமையோ உண்மையோ அவர்களிடம் சொல்லப்பட்டால் அதை தங்களுக்கெதிரான போரென்றே எடுத்துக்கொள்வார்கள்.\nநான் செய்வதற்கொன்றே இருந்தது, அவர்களின் கனவுகள் எளிதல்ல என்று ஆக்குவது. அக்ரூரர் சொன்னார், போஜர்களுக்கும் ஹேகயர்களுக்கும் இடையே பூசலூட்டலாமென்று. அது மிக எளிது. மூச்சுக்கொருமுறை கார்த்தவீரியன் பெயரை ஹேகயர் சொல்வதே அவர்கள் ஒன்றுதிரள முடியாதென்பதற்கான சான்று. அவர்கள் ஓர் அரசு அமைத்தால் அது கார்த்தவீரியனின் அரசாகவே இருக்கும், ஹேகயர்களே அதை ஆள்வார்கள். அதை போஜர்களும் குங்குரர்களும் ஏற்கப்போவதில்லை. ஆனால் அப்பிளவை நான் உருவாக்க விரும்பவில்லை. யாதவர்களின் பூசல்களைப் பெருக்குவது எளிது, நான் அதன்பொருட்டு வரவில்லை.\nஆகவே அவர்களின் பெண்களிடம் சென்றேன். குங்குரர்களின் கன்றுபூட்டுத் திருவிழா வந்தது. என் தோழர்களுடன் சென்று அதில் கலந்துகொண்டு கன்றோட்டினேன். ஆற்றுவெள்ளப் புதுநீராட்டில் கன்னியருடன் ஆடினேன். ஹேகயர்களின் உண்டாட்டில் சென்றமர்ந்தேன். அவர்களின் ஊர்கள்தோறும் சென்று அன்னையருடன் அமர்ந்தேன். அன்னையர் அறியப்படாத ஆற்றல் மையங்கள் என மதிசூழ் அரசர்களில்கூட மிகச்சிலரே தெரிந்திருக்கிறார்கள். அன்னையர் பரிவு எனும் ஒரே உணர்வுகொண்டவர்கள். எவராயினும் ஒற்றை உணர்வுகொண்டோர் சலிப்பூட்டுவர். அதனால் அவர்கள் தவிர்க்கப்படுகிறார்கள். தவிர்க்கப்படும்போது அவர்களின் பரிவு மேலும் விசைகொள்கிறது. மேலும் சலிப்பூட்டுவதாக ஆகிறது. தவிர்க்கப்படும் அன்னையரைச் சென்று காண்பதே போதும், அவர்கள் நம் மேல் அன்புகொண்டவர்களாக ஆவதற்கு. அவர்களுக்கு செவிகொடுத்தால் போதும் நம் செய்தி என ஒன்றை அவர்கள் உள்ளத்தில் நட்டுவருவதற்கு.\nஅன்னையருக்கு அத்தனை குடிகளிலும் அறியப்படாத மைய இடம் உண்டு. யாதவக்குடிகளில் அவர்கள் தெய்வங்கள், விழிதிறந்து நோக்கி சொல்லின்றி அமர்ந்திருப்பவர்கள். நாளில் ஒருமுறையேனும் நினைக்கப்படாதவர்கள், கனவுகளில் பேருருக்கொண்டு ஆணையிடுபவர்கள். அன்னையர் எனக்காக பேசத்தொடங்கினர். அவர்களைப் புறக்கணிப்பதனாலேயே அவர்களின் கணவரும் மைந்தரும் குற்றவுணர்வுடன் அவர்களின் சொற்களை செவிகொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் சொற்கள் மீளமீள சொல்லப்படுபவை. ஏனென்றால் தந்தையரைப்போல அவர்களிடம் வாழ்வு மீதான விலக்கம் இல்லை. கேட்கப்படாதபோது அவர்கள் புண்படுவதுமில்லை. சொல்லிச் சொல்லி நிறுத்தப்படும் எதுவும் பருப்பொருள்போல மறுக்கமுடியாத இருப்புகொண்டவை.\nஎனக்கு எதிராக சொல்லப்படும் எதையும் யாதவ அன்னையர் ஏற்கப்போவதில்லை என்று அவர்களின் குடிமூத்தார் புரிந்துகொண்டனர். துவாரகைக்கு எதிரான உணர்வுகள் மெல்ல அணையத்தொடங்கின. நெருப்பு அணையத்தொடங்கும்போதே நமக்குத் தெரிந்துவிடும். தன்னைத்தானே அணைத்துக்கொள்ள அனைத்தையும் அதுவே செய்யும். நிறைவுடன் நான் துவாரகைக்கு திரும்பிவந்தேன். நான் யாதவச் சிற்றூர்களில் அலைந்துகொண்டிருந்தபோதுதான் அஸ்தினபுரியில் சூதுக்களம் நிகழ்ந்தது.\nதுவாரகைக்குத் திரும்பி அதன் காவல்படைகளை மீளமைவு செய்வதைப்பற்றி எண்ணத்தொடங்கினேன். அதை ஒற்றர்வழியாக அறிந்தனர் ஷத்ரியர். அதற்���ுமேல் தருணம் காத்திருந்தால் துவாரகை மீண்டுவிடும் என அவர்கள் உணர்ந்தனர். முழுப்பிளவு நடந்து துவாரகையின் படைகளிலிருந்து போஜர்களும் குங்குரர்களும் ஹேகயர்களும் விலகிச் செல்வதற்காக காத்திருந்தனர் அவர்கள். பெண்களின் வல்லமையை அவர்களின் ஒற்றர்கள் மதிப்பிடவில்லை. ஷத்ரியகுடிகளில் பெண்களின் குரல் யாதவர்போல் வல்லமை வாய்ந்ததும் அல்ல. அவர்கள் தங்களை வைத்து எங்களை புரிந்துகொண்டனர். அனலடங்குவதை அனல்நோக்கி அஞ்சுபவன் எளிதில் புரிந்துகொள்வான். அகலே நின்றிருப்பவன் தழலாட்டத்தையே நோக்கியிருப்பான். அனல் ஒருநாளில் ஒருகணத்தில் அணைந்து மறைவதையே அவன் காண்பான்.\nயாதவரின் எழுச்சி அடங்கியமை ஷத்ரியரை சினம்கொள்ளச் செய்தது. யாதவப்படை மீள்வதற்குள் ஒரு பெருந்தாக்குதலைத் தொடுக்க அவர்கள் எண்ணினர். ஆனால் அது முதன்மை ஷத்ரிய அரசுகளால் செய்யப்பட்டதாகத் தெரியலாகாதென்றும் கருதினர். அப்போரில் யாதவர் வெல்வார்கள் என்றால் அது சால்வன் என்னும் சிறுமன்னனின் தோல்வி. வென்றால் ஷத்ரியரின் சுட்டுவிரலின் வெற்றி. ஆனால் சால்வனுடன் பெருவல்லமை கொண்ட எட்டு ஷத்ரிய அரசுகள் படைத்துணை கொண்டு நின்றன. நான் துவாரகையின் படைகளை மறுதொகுப்பு செய்ய பெருந்திட்டம் ஒன்றை முழுமைசெய்து அவையில் வைத்த அன்று துவாரகையின் எல்லையை சால்வனின் படைகள் தாக்கிய செய்தி வந்தது.\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல�� ஏழு – ‘இந்திரநீலம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\nTags: அக்ரூரர், கிருஷ்ணன், குக்குடர், குங்குரர், சத்யபாமை, பலராமர், போஜர்கள், யாதவர், ரேவதிதேவி, விருஷ்ணிகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 55\nமுன்வெளியீட்டுத் திட்டம் , இலக்கிய முன்னோடிகள்\nகோவை புதியவாசகர் சந்திப்பு -கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_88.html", "date_download": "2018-10-16T07:28:39Z", "digest": "sha1:KR4XCGIUHEF32SQ34EBDJOOBNCCLJ75R", "length": 7048, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "மீண்டும் நடிக்க வரும் சரிதா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / மீண்டும் நடிக்க வரும�� சரிதா\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\n‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ உள்ளிட்ட படங்களில் நடித்த சரிதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.\nடைரக்டர் கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரிதா. ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.\n2013-ம் ஆண்டுக்குப்பிறகு சரிதா நடிக்கவில்லை. தற்போது மகன்களுடன் துபாயில் வசித்து வருகிறார். அடிக்கடி சென்னை வரும் அவர், தனது தங்கை குடும்பத்தை சந்தித்துவிட்டு போகிறார். தற்போது, 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சரிதா சினிமாவில் நடிக்க வருகிறார். பிரபல கன்னட இயக்குனர் சந்திரகலா இயக்கும் ‘சில்லும்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.\nஇயக்குனர் சந்திரகலா போனிலேயே சரிதாவுக்கு கதை சொல்லி படத்தில் நடிக்க சம்மதம் வாங்கி இருக்கிறார். இதில் மனோ ரஞ்சன் கதாநாயகனாக நடிக்கிறார். இதுபோல், சினிமாவை விட்டு விலகி இருந்த கன்னட நடிகர் ராகவேந்திர ராஜ்குமாரும் இந்த படத்துக்காக மீண்டும் நடிக்க வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/category/articles/page/54/", "date_download": "2018-10-16T09:03:21Z", "digest": "sha1:LCJK4DRCQTRJAP3ADJ35THILI2FELSLP", "length": 13591, "nlines": 133, "source_domain": "ekuruvi.com", "title": "Articles – Page 54 – Ekuruvi", "raw_content": "\nஇரண்டாயிரம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சினிமாசார் தன்னார்வ தொண்டு நிறுவங்களின் ஊடாக இலங்கையில் தமிழ் சினிமாவை ஆக்கப்பூர்வமாக மீள செயற்படுத்த முயன்ற காசிநாதர் ஞானதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கி சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்க…\nநம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்\nதேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்\n5557ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டமும் அதன் பின்னரான தமிழர்களின் அரசியல் இருப்பு என்னவென்பதும், ஆயுதபோராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான அரசியல் நிலை உண்மையில் தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியா என்பதிலும் பல வாதங்கள் உண்டு. எனினும் தமிழர்களின் அடுத்த…\nஈழன் ஈழங்கோவுடன் ஒரு நேர்காணல் – நிலவன்\n1. ஈழன் என்கிற உங்களின் பெயர் அடையின் உள்ளார்த்தம் என்ன ஈழன் என்றால் ஈழத்தில் பிறந்தவன், ஈழத்தவன் என்று பொருள் ஈழன் என்றால் ஈழத்தில் பிறந்தவன், ஈழத்தவன் என்று பொருள் என்னைப்பொறுத்தவரையில் தாய்மண்ணை இழந்து வெளிநாட்டில் வாழும் அத்தனை பேரும் அகதிகள்தான்.…\n“அம்மா” நடன பார்வையில் – நிஜத்தடன் நிலவன்\nசர்வதேச பெண்கள் தினத்திற்தை முன்னிறுத்தி ஆஸி சிட்னி நகரில் ‘’சமர்ப்பனா’’ நுன்கலை நடன பள்ளி இயக்குனர்கள் திரு திருமதி சிதம்பரம் R. சுரேஸ், சோபனா சுரேஸ் ஆகியோர் தயாரித்து வழங்கிய அம்மா நடன…\nசிறந்த ஷேவிங் அனுபவத்திற்காக Gillette வழங்கும் Double Lubrication\nவழங்குபவர்: பிரஷாந்த் ஒரு ஆண் சராசரியாக ஷேவிங் செய்யும் பொழுது தம்மை அறியால் 170 தடவைகள் ரேஸரை உபயோகிக்கின்றான். அதிலும் 120 தடவைகள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் ஷேவ் செய்யப்படுகிறது. சமீபத்தில்…\nசூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம் ஐயா கூட்டணி : அம்மா மௌனம் : மக்கள் யார் பக்கம்\nதமிழக தேர்தல் நடைபெற இன்னும் சுமார் 65 நாட்கள் உள்ளன. தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 15ஆவது சட்டசபைக்கான தேர்தலில் புதிய சேவைகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுதியுள்ளது. யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்னும் “நோட்டா” வுக்கு…\nதமிழ் மக்கள் பேர­வையின் யோச­னைகள் எந்தளவுக்கு சாத்தியமானவையாக அமையும்\nஅர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்­களைச் செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யி­ருக்கும் இலங்கை அர­சாங்கம், பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்­று­வ­தற்­கான பிரே­ர­ணையை முன்­வைத்­தி­ருக்­கி­றது. அத்­துடன் அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் மக்கள் பிரதிநிதித்­துவக்குழு நாடு­பூ­ரா­கவும் சென்று அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்கள் தொடர்­பான மக்­களின்…\nபிரச்­சி­னை­க­ளினால் பாதிக்­கப்­பட்டு, தீர்­வுக்­காக ஏங்­கு­ப­வர்­க­ளுக்கும், அவர்­க­ளு­டைய அர­சியல் தலை­மை­யா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும் இடையில் விரிசல் ஏற்­படத் தொடங்­கி­யி­ருக்­கின்­றதோ என்று சந்­தே­கிக்கத் தோன்­று­கின்­றது. யுத்தம் கார­ண­மாகப் பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தமிழ் மக்கள் முகம் கொடுத்­தி­ருந்­தார்கள்.…\nசர்வதேச மகளீர் தினமும் சமத்;துவத்திற்கான ஒப்புதலும்\nஉலகளாவிய ரீதியில் பெண்கள் சமவுரிமைக் கோரி நடாத்தும் போராட்டங்களும், கோசங்களும் 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையிலும் சர்வதேச அரங்கில் பெண்களது உரிமைகள் பேசப்பட்டு கொண்டே இருக்கின்றது. இதற்கு ஓர்…\nபாரதியின் கனவு…….. எப்போது நிறைவேறும்\nபுதுமைப் பெண் போற்றி போற்றிஓர் ஆயிரம் போற்றிநின் பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண் சேற்றி லேபுதி தாக முளைத்த தோர் செய்ய தாமரைத் தேமலர் போலொளி தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;…\nமகளிர் தினம் கொண்டாட வேண்டுமா\nஉலக மகளிர் தினத்தை வேண்­டு­மானால் நாம் எளி­மை­யாகக் கொண்­டா­டலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்­டா­டு­வ­தற்கு கார­ண­மான போராட்­ட­மு­ம் அதன் வெற்­றி­களும் அவ்­வ­ளவு எளி­தாகக் கிட்­டி­ய­தல்ல. ஆணா­திக்க சமு­தா­யத்­தி­லி­ருந்து பெண்­க­ளுக்­கான உரி­மை­களை…\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இ��கசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\n1.5 மில்லியன் டொலர்களுக்கு விற்பனைக்கு வந்துள்ள விசித்திர நிலம்\nபுதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்படும் சாத்தியம் – சம்பந்தன்\nசுதந்திரக் கட்சி சிறைபட்டுள்ளது என்கிறார் மஹிந்தர்\nபிரான்ஸிலிருந்து ஈராக்கிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ள ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகள்\n4419 ஏக்கர் நிலத்தில் ஒரு அங்குலத்தைதன்னும் விடுவிக்கமாட்டோம் – மகேஸ் சேனநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102294", "date_download": "2018-10-16T08:01:22Z", "digest": "sha1:LYLSDJ3QOXGG532JVWPENPFU3BT74TV5", "length": 5027, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கண்டி தாக்குதல்; விரைவில் அறிக்கை வௌியிடப்படும்", "raw_content": "\nகண்டி தாக்குதல்; விரைவில் அறிக்கை வௌியிடப்படும்\nகண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை அறிக்கையை விரைவில் வௌியிட நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 09ம் திகதி முதல் 12ம் திகதி வரை எழுத்துமூலம் மற்றும் வாய்மூலமான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதன்போது 100 இற்கும் அதிகமான சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய முடிந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nசம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களிடமும் பிரதேச மக்களிடமும் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.\nஇதற்கு மேலதிகமாக கண்டி பிரதேசத்தில் அரச அதிகாரிகளிடமும் எழுத்துமூலம் மற்றும் வாய்மூலமாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nபெற்றுக் கொள்ளப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் விரைவாக அறிக்கை தயாரித்து அதனை வௌியிடுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nஇந்த சம்பவத்தில் யாராவது ஒரு தரப்பினரின்மனித உரிமைகள் மீறப்பட்டிருக்குமானால் அதனுடன் தொடர்புபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் சம்பந்தமாக வௌிப்படுத்தப்படும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக ப��லிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2018-10-16T08:59:08Z", "digest": "sha1:DCEPOA6JAM3X3KFWXCDT5GOXNLKHIZMZ", "length": 8035, "nlines": 96, "source_domain": "tamil.cineicon.in", "title": "அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் \" என் காதலி சீன் போடுறா \" | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nசங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.\nஇந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nபாடல்கள் – ராம்சேவா ,ஏகாதசி\nநடனம் – சாண்டி, T.முருகேஷ்\nஸ்டன்ட் – மிரட்டல் செல்வா\nதயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி\nதயாரிப்பு – ஜோசப் பேபி.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம்ஷேவா\nஇவர் ராமகிருஷ்ணன் நடித்��ுள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர்.\nபடம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது …\nபுத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே.\nஇப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.\nஇந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.\nபடப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. என்றார் இயக்குனர்.\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/sri-lanka-news/1394-2018-05-25-03-40-40", "date_download": "2018-10-16T08:20:33Z", "digest": "sha1:MCRLIHEASFO47FSQ5Z53U42RTN6DLGPG", "length": 11299, "nlines": 90, "source_domain": "www.kilakkunews.com", "title": "போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நீர்கொழும்பில் நினைவேந்தல் - kilakkunews.com", "raw_content": "\nபோரில் கொல்லப்பட்டவர்களுக்கு நீர்கொழும்பில் நினைவேந்தல்\n“யுத்தத்தின் கொடூரத்தை நினைவு கூருவோம்” என்ற தொனிப்பொருளில் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவேந்தலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டமும் நேற்று (23) நீர்கொழும்பு பேருந்த நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.\nமக்கள் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்ந்திருந்த இந்த கவனயீர்ப்புக்கு அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது.\nஇதன்போது “எமது நிலம், கடல் நிலம் எமக்கு வேண்டும்”, “பயங்கரவாத தடை சட்டத்தை உடன் நீக்கு”, “அரசே எங்கள் பிள்ளைகளை பயங்கரவாதிகள் ஆக்காதே”, “சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செ���்”, “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், எங்கள் கண்ணீருக்கு நீதி வேண்டும்” போன் சுலோக அட்டைகளையும் அதில் பங்கெடுத்தவர்கள் ஏந்தியிருந்தனர்.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியில��ள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=2999", "date_download": "2018-10-16T07:42:18Z", "digest": "sha1:MIEHCRVQCMPNJZ3NC4LWCJ6CV64YYJPD", "length": 44830, "nlines": 159, "source_domain": "www.sramakrishnan.com", "title": " அழகே அழகு", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nசில திரையிசைப் பாடல்கள் கேட்ட முதல்நாளில் இருந்து இன்று வரை அதன் ஈர்ப்பை அப்படியே வைத்திருக்கின்றன, அதில் ஒன்று ராஜபார்வை படத்தில் இடம் பெற்ற ஜேசுதாஸ் பாடியுள்ள அழகே அழகு தேவதை பாடல்\nகவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாடல் பாதாதி கேசம் பெண்ணை வர்ணிக்கும் மரபில் உருவானது, பாடலை ரசித்து அழகாக எழுதியிருக்கிறார் கவியரசர், எளிமையும், வியப்பும் ஒருங்கே கொண்ட பாடலது, கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் மனதில் ஒரு பெண்உருவம் தோன்றி பாடல் கேட்பவரை தன்வசமாக்குகிறது,\nராஜபார��வை தமிழ்சினிமாவில் முக்கியமான ஒரு படம், இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது புதிதுபுதிதாக ஆச்சரியங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. இன்று வெளியாகியிருக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக எப்படி உருவாக்கினார் கமல்ஹாசன் என்று வியப்பாகவே உள்ளது\nவேறுமாநிலங்களில் இருந்து நடிகைகளை மட்டுமே தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்து கொண்டிருந்த சூழலில் ராஜபார்வையில் இடம்பெற்ற கலைஞர்களின் பட்டியலைப் பாருங்கள், படத்தின் இயக்குனர் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த சிங்கிதம் சீனிவாசராவ், ஒளிப்பதிவாளர் வங்காளத்தைச் சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் பரூண் முகர்ஜி, முக்கியக் கதாபாத்திரமொன்றில் நடித்திருப்பவர் தெலுங்கு தமிழ் திரைப்படங்களின் முக்கியத் தயாரிப்பாளரும், நடிகருமான எல்.வி.பிரசாத், இன்னொரு முக்கியக் கதாபாத்திரம் கேரளாவைச் சேர்ந்த K.P.A.C. லலிதா, இவர் இயக்குனர் பரதனின் மனைவி.\nமாதவியின் அப்பாவாக நடித்திருப்பவர் ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஏவி.தனுஷ்கோடி, இவர் அமெரிக்கத் தூதரகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர், சிறந்த ஒவியர், ஜெர்மனியில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்ப்புகள் செய்திருப்பவர், படத்தின் உயிரோட்டமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா, இவர்களுடன் கண்ணதாசன், வைரமுத்து இருவரின் அற்புதமான பாடல்கள், இப்படி படத்தின் உருவாக்கத்தில் இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகள் பலரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள், ஆனால் படம் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை, அதற்கான முக்கிய காரணம் கமல்ஹாசனின் நூறாவது படம் என்பது குறித்து அவரது ரசிகர்கள் மிதமிஞ்சிய எதிர்ப்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள், அதை நிறைவேற்றி வணிகவெற்றி பெறுவதைவிடவும் தனக்கு விருப்பமான ஒரு கதையை, விருப்பமான தொழில்நுட்பக்குழுவினரைக் கொண்டு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கமல்ஹாசன் இப்படத்தைத் தயாரித்திருந்தார்,\nஇசையை மையமாகக் கொண்ட படமாக அமைந்ததோடு சம்பிரதாயமான காதல்காட்சிகள், சண்டைகள், திடீர் திருப்பங்கள் எதுவுமில்லாமல் மாறுபட்ட கதைசொல்லும்முறையை கொண்டிருந்ததை அன்றைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்கு காரணம் அன்று தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருந்த பொது ரசனை,\n1981களில�� மாறுபட்ட காதல்கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தன, அதில் பன்னீர்புஷ்பங்க்ள், பாலைவனச்சோலை, இன்று போய் நாளை வா, அலைகள் ஒய்வதில்லை ஆகிய நான்கு படங்களும் நான்குவிதமான காதல்கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்லி வணிகரீதியாக வெற்றி பெற்றன, இந்த ஆண்டு வெளியான மகேந்திரன் இயக்கிய நண்டு புதிய கதைக்களனோடு வெளியானது, ஆனால் படம் வணிக வெற்றியை பெறவில்லை, அது போன்ற ஒரு சூழலே ராஜபார்வைக்கும் நேர்ந்த்து,\nஅழகே அழகு தேவதை பாடல் படமாக்கபட்டுள்ள விதம் சிறப்பானது, கேமிரா நகர்வதற்கு போதுமான அளவு கூட இல்லாத ஒரே வீடு, அதற்குள் முழுப்பாடலும் எடுக்கபட்டிருக்கிறது, ஆடம்பரமில்லை, பகட்டான ஆடை அணிகள் இல்லை, மாதவியின் கிளர்ச்சியூட்டும் அழகு தான் பாடலின் மையப்புள்ளி. பாடல் இடம் பெறும் சூழல் கதையின் போக்கில் ஒரு முக்கியத் தருணம். பாடலின் துவக்கமும் முடிவும் அதைக் கதையோடு சேர்ந்த பாடலாகப் பொருந்த வைக்கிறது,\nஇப்படத்தில் திரைப்படப் பின்னணி இசை சேர்க்கும் குழுவில் உள்ள பார்வையற்ற வயலின் இசைக்கலைஞராக கமல்ஹாசன் நடித்திருக்கிறார், கதை எழுதுவதற்காக அவரைச் சந்திக்கும் மாதவி அவரோடு நெருங்கிப் பழகத் துவங்குகிறார், இவரும் ஒருநாள் சமையல் செய்கிறார்கள், சமையல் புத்தகத்தை பார்த்துச் சமைக்க முற்படும் போது எதிர்பாராத விதமாக சமையல்பொருள்களை மாதவி மீது கொட்டிவிடுகிறார் கமல், அவள் குளித்துவிட்டு ஈரத்தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டவராக அமர்ந்திருக்கையில் அவளது அழகை வியந்து பாடுவதாகவே இப்பாடல் இடம் பெற்றுள்ளது\nஅழகே அழகு, தேவதை என்ற மூன்று வார்த்தைகளில் அவளது அழகின் மீதான லயப்பு முழுமையாக வெளிப்பட்டுவிடுகிறது, அதிலும் அழகு என்று உச்சரிக்கும் போது ஏற்படும் சிலிரிப்பு பின்வரும் தேவதை என்ற சொல்லின் வழியே நிறைவு அடைகிறது,\nராஜபார்வை முழுவதும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் தான், குறிப்பாக பார்வையற்றோர் பள்ளியில் நடைபெறும் வயலின் இசை நிகழ்வில் அவர் அமைத்துள்ள இசைக்கோர்வை உலகத்தரமானது, இப்பாடலின் துவக்கத்தில் ஜேசுதாஸின் ஹம்மிங் மயக்ககூடியது,\nஒவியத்தின் மீது கமல்ஹாசனுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம், அவரது படங்களில் ஒவியர்கள் கதாபாத்திரமாக வருவதுண்டு, அவரே அன்பே சிவத்தில் ஒவியராக நடித்திருக்கிறார், ���ாதலா காதலாவிலும் ஒவியம் வரைபவராக பிரபுதேவா சித்தரிக்கபடுவார், விருமாண்டியிலும் ஒரு ஒவியர் முக்கிய சம்பவங்களின் சாட்சியாக இருப்பார், இப்பாடலில் மாதவி சித்திரம் வரைந்து கொண்டிருக்க அவரது ஒவ்வொரு அங்கமாக தொட்டுணர்ந்து கமல்ஹாசன் பாடுகிறார்,\nதனது அழகைப்பற்றி பாடுவதை உள்ளுற ரசித்தபடியே அவரைசீண்டிக் கொண்டிருக்கிறார் மாதவி, குறிப்பாக பட்டன் அணியாத மேல்சட்டையுடன் உள்ள கமலின் உணர்ச்சிபாவங்களும், அவரது தலையில் செல்லமாகத் தட்டி விளையாட்டுகாட்டும் மாதவியின் நளினமும் காதல்வசப்பட்ட அவர்களின் நெருக்கத்தை தெளிவாக காட்சிபடுத்தியிருக்கின்றன\nபடியில் அமர்ந்திருந்த மாதவியைக் காணவில்லை என்று கமல் தேடும்போது அவரது விரலைப்பற்றி பல்லிடுக்கில் வைத்துக் கடிக்கும் அவரது குறும்புதனமும் விடுபடாத விரலோடு ததும்பும் மனமயக்கத்தில் அந்த இதழ்களை தொட்டு அறிந்து அவர் பாடுகிறார்\nசிப்பி போல இதழ்கள் ரெண்டும்\nஒரு அஙகம் கைகள் அறியாதது\nஅறைக்குள்ளாகவே பாடல் படமாக்கபட்டுள்ளது, ஆனால் மாறுபட்ட கோணங்கள், உணர்ச்சிநிலைகள், ஊடல் என அந்தரங்க நெருக்கத்தை தருகிறது இப்பாடல், அதற்கு முக்கிய காரணம் இளையராஜாவின் நேர்த்தியான இசையும் யேசுதாஸின் மென்மையான குரலும் பருண் முகர்ஜியின் கவித்துவமான ஒளிப்பதிவும், நடனமில்லாமல் இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கமல் மற்றும் மாதவியின் நடிப்புமே, இவையே பாடலின் வெற்றிக்கான முதன்மைக் காரணங்கள்\nராஜபார்வை படத்தில் குறிப்பிட்டுள்ள சொல்ல வேண்டிய மூவர், தாத்தாவாக நடித்துள்ள எல்வி பிரசாத், இவர் பிரசாத் ஸ்டுடியோவின் அதிபர், தெலுங்கில் நடிகராக அறிமுமாகி முக்கியத் தமிழ் தெலுங்கு தயாரிப்பாளராக பல புகழ்பெற்ற படங்களை உருவாக்கியவர், படத்தில் அவரது கதாபாத்திரம் வித்தியாசமானது, தனது பேத்தியின் காதலுக்காக அவர் நடந்து கொள்ளும விதம், இரவில் சாலையில் நிற்கும் கமலிடம் பெர்த்டே வாழ்த்து சொல்லும் அன்பு, மாதவியின் காதலைப்பற்றி முன்பே தெரியுமா எனக் கோபத்துடன் கேட்கும் மகனிடம் தடுமாற்றதுடன் சமாளிக்கும் பாங்கு, இறுதிக் காட்சியில் தேவாலயத்தில் இருந்து காதலர்களை சேர்த்து வைக்கும் போது வெளிப்படும் அவரது உறுதியான மனப்போக்கு யாவும் அவரை மறக்கமுடியாத ஒரு நடிகராக மாற்றிவிடுகின்றன,\nஇது போன்ற பாத்திரப்படைப்புகள் இன்று தமிழ் சினிமாவில் நிறைய வந்துவிட்டன, ஆனால் ராஜபார்வை தான் அதன் முதல்முயற்சி, அதற்கு முந்திய ஆண்டுகளில் வயதானவர்கள் என்றாலே ஒரே மெலோடிராமாவாக இருக்கும், அதைத் தூக்கிப்போட்டுவிட்டு புதியதொரு கதாபாத்திரமாக எல்விபிரசாத்தின் தாத்தா ரோல் உருவாக்கபட்டிருக்கிறது\nஇது போலவே படத்தில் தனித்து பாராட்ட இன்னொரு கலைஞர் ஏவி தனுஷ்கோடி, ஆங்கிலப்பேராசிரியராக சில ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இருபது ஆண்டுகள் அமெரிக்க தூதரகத்தில் பொருளதாரப்பிரிவில் ஆலோசகராக பணியாற்றியவர், ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர், தேர்ந்த ஒவியர், மொழிபெயர்ப்பாளர், இவர் மாதவியின் தந்தையாக நடித்திருக்கிறார்,\nபடபடப்பும், முன்கோபமும் கொண்ட கதாபாத்திரமது, அவரது கார் வி.கே.ராமசாமி காரோடு மோதும் போது ஏற்படும் கோபம், வீட்டிற்கு அழைத்துவரப்பட்ட கமல்ஹாசனிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் விதம், மகளிடம் கோபத்தில் கத்தும் போது ஏற்படும் உணர்ச்சிவேகம், பெண்கேட்டு வந்த கமல்ஹாசன் முன்பாக அப்பாவியாக கேட்கும் இயல்பு, இரவில் குடித்துவிட்டு தன்வீட்டின் முன்பு கலாட்டா செய்யும் கமல் கோஷ்டியைக் கண்டு ஏற்படும் ஆத்திரம் என்று தனுஷ்கோடி சிறப்பாக நடித்திருக்கிறார், இவ்வளவு தேர்ந்த நடிகர் ஏன் தமிழ்சினிமாவால் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போனார் என்பது ஆதங்கமாகவே உள்ளது,\nஇது போலவே கமலின் சிற்றன்னையாக வரும் K.P.A.C. லலிதா, அரியதொரு கதாபாத்திரம், வழக்கமான சித்தி போல கொடுமைக்காரியாக அவர் சித்தரிக்கபட்ட போதும் வீடு தேடிவந்து அவர் கமலிடம் பேசும் முறையும், அவருக்காக விகேராமசாமியிடம் பெண் கேட்பதும், போலீஸில் இருந்து மகனை மீட்டுவந்து காட்டும் அக்கறையும், மாதவி வீட்டில் போய் பேசும் கம்பீரமும், தான் விரும்பிய பெண்ணை கமல் ஒத்துக் கொள்ள மறுக்கும் போது காட்டும் ஆதங்கமும் என K.P.A.C. லலிதா தேர்ந்த நடிகை என்பதை நிருபணம் செய்திருக்கிறார், அவருக்கும் கமலிற்குமான உரையாடல்கள் கூர்மையாக எழுதப்பட்டுள்ளன,\nஎண்பதுகளில் வெளியான மலையாளத்திரைப்படங்களின் அழகியலை ஒத்தே ராஜபார்வை உருவாக்க்பட்டிருக்கிறது, மொத்தபடத்திலும் பத்தே கதாபாத்திரங்கள், அதிலும் நான்கு பேர் தான் முக்கியமானவர்கள், அவர்க��ை சுற்றியே படம் இயங்குகிறது. சம்பிரதாயமான காட்சிகள் என ஒன்று கூட கிடையாது, கமல் குடியிருக்கும் வீடு, அவரது ஒலிப்பதிவு கூடம், பார்வையற்றோர் பள்ளி யாவும் மிக இயல்பாக, யதார்த்தமான பின்புலமாக உருவாக்கபட்டிருக்கிறது,\n1980 ஆண்டு சாய் பரஞ்சிபே ஸ்பார்ஷ் என்றொரு படத்தை இயக்கினார், இதில் நஸ்ருதீன்ஷா பார்வையற்றவராக நடித்திருக்கிறார், இப்படத்திற்கு ராஜபார்வைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன, இரண்டிலும் முக்கியக் கதாபாத்திரங்கள் மற்றவர்களிடம் இருந்து உதவியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், blind need help not pity or charity என்பதே இருவரது எண்ணமும்,\nஇரண்டிலும் பார்வையற்றோர் பள்ளி முக்கியக் களமாக உள்ளது, ஸ்பார்ஷ் படத்தில் ஷபனா ஆஸ்மி கதாநாயகியாக நடித்திருக்கிறார், அவரது தோற்றம் மற்றும் கேசத்தை வாறிவிடும் இயல்பு ஆகியவை போலவே மாதவியின் தோற்றமும் உள்ளது,\nஸ்பார்ஷ் படத்தில் ஒரு நாள் ஷபனா ஆஸ்மியின் பாடலை தற்செயலாக கேட்ட நஸ்ரூதீன் ஷா அவரைத் தனது பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பாட்டு கற்றுதரும்படியான சேவைக்கு அழைக்கிறார், விதவையான ஷபனா ஆஸ்மி தயங்கி ஏற்றுக் கொள்கிறார், இருவரும் பேசிப்பழகி ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறார்கள், ஷபனாவைக் காதலிக்கத் துவங்குகிறார் நஸ்ரூதீன் ஷா, அவர்களது திருமணம் நிச்சயக்கபடுகிறது, ஆனால் கருத்துவேறுபாடால் திருமணம் நின்று போகிறது, ஷபனா முன்பு போலவே பார்வையற்றோர் பள்ளியில் பாடல் சொல்லிக் கொடுத்தபடியே தனது நாட்களை கழிக்கிறார், முடிவில் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்,\nஇப்படத்தின் கதையும் ராஜபார்வையின் கதையும் வேறுபட்டவை, ஒருவேளை ஸ்பார்ஷ் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் காரணமாக கமல் ராஜபார்வையை உருவாக்கியிருக்க்கூடும், நஸ்ரூதீன் ஷாவிற்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது, ஆனால் தமிழ் சினிமாவில் அதன்முன்புவரை இப்படியொரு கதாபாத்திரம் உருவாக்கபடவில்லை,\nஒரு நடிகராக கமலின் இன்னொரு உயரிய பரிமாணம் இப்படத்தில் வெளிப்பட்டுள்ளது, வழக்கமான டுயட்டுகள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை, படம் முழுவதும் பார்வையற்றவரின் மொழியாக இசையே உள்ளது, அம்மாவிடம் கமல் வயலினில் பேசும் காட்சியில் மாஸ்ட்ரோ இளையராஜ��வின் இசை விளையாடுகிறது, பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் மாவிலை பாதமோ என்ற உவமை கண்ணதாசனின் கற்பனையை கொண்டாட வைக்கிறது, அவ்வகையில் இப்பாடல் அழகே அழகு என்று தான் சொல்ல வேண்டும்\nஹாலிவுட் திரையுலகில் வூடிஆலன் ஒரு கலக்க்கார இயக்குனர், எதையெல்லாம் அமெரிக்க மக்கள் வெளிப்படையாகப் பேசத்தயங்குகிறார்களோ அவற்றைத் தனது படங்களின் வழியே நேரடியாகப் பேசக்கூடியவர், அமெரிக்க கலாச்சார வாழ்வின் பொய்மைகளை நகைச்சுவையாக வெளிப்படுத்தகூடியவர், செக்ஸ், பாலிடிக்ஸ், ஆர்ட்ஸ் என்று ஒவ்வொரு துறையிலும் அமெரிக்க மக்களின் ரசனையும் ஈடுபாடு எப்படி உருவாக்கபடுகிறது என்பதை இவரைப் போல பகடி செய்தவர் எவருமில்லை, ஒருவகையில் அமெரிக்க மத்திய தர வாழ்க்கையின் மனசாட்சியை போல வாழ்பவர், சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்\nரிச்சர்ட் சீகெல் என்ற பத்திரிக்கையாளர் இவரை ஒரு நீண்ட நேர்காணல் நடத்தியிருக்கிறார், அது தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றது, அந்த நிகழ்வின் தொகுப்பு போல உருவாக்கபட்ட புத்தகமே WOODY ALLEN: A LIFE IN FILM. இதில் வூடி ஆலன் தனது திரைப்படங்களின் உருவாக்கம் மற்றும் அதன் பின்புலமாக உள்ள தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சுவாரஸ்யமான புத்தகமிது, வூடி ஆலனின் படங்கள் இரண்டு தலைமுறையாக இன்றும் அதே வசீகரத்துடன் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு வருகின்றன,\nவூடிஆலனின் நகைச்சுவை உணர்வு பிரபலமானது, அவரது வசனங்கள் ஹாலிவுட்டில் அடிக்கடி மேற்கோள்களாக சொல்லப்படுபவை,\nஅவரது புகழ்பெற்ற ஒரு வசனம்\nசமீபத்தில் வூடி ஆலன் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் “Midnight in paris” , இப்படம் இலக்கியவாதிகளின் காலத்திற்குள் பிரவேசிக்கும் கனவுப்பயணம் பற்றியது, பாரீஸ் நகரைப்பற்றி ஹெமிங்வே எழுதியுள்ள குறிப்புகளை முன்வைத்து உருவாக்கபட்ட ஒரு மாயச்சித்திரம் எனலாம்\nகில் பென்டெர் ஒரு எழுத்தாளர். அவன் தனது ஆதர்ச நாவலை முடிக்க முடியாமல் சிரமப்படுகிறான், அப்போது தனக்கு நிச்சயமான பெண்ணுட்ன் பாரீஸ் செல்ல நேர்கிறது.\nகலைகளின் கூடாரமான பாரீஸ் அவனை மிகவும் ஈர்த்துவிடுகிறது, அவனது காதலியின் குடும்பமோ ஆடம்பரமும் பகட்டும் கொண்டது, அவர்களின் இரவு விருந்தில��� கலந்து கொள்ள விருப்பமற்று வெளியேறிப் போகிறான் கில்,\nஇரவு பன்னிரண்டு மணி அடிக்கும்போது ஒரு கார் அருகில் வந்து நிற்கிறது. அது பழங்காலத்து கார், அதிலிருந்து பழங்கால பாணியில் உடை அணிந்த சிலர் இறங்கி கில்லை தங்களுடன் வரும்படி 1920ம் வருசத்திற்கு அழைத்துப் போகிறார்கள், காலம் புரண்டு பின்னால் போகிறது\n1920களில் பாரீஸ் ஒவியம் இலக்கியம் கவிதை இசை என்று ஒரே கேளிக்கையாக இருக்கிறது, அங்கே கில் தனது ஆதர்ச எழுத்தாளர் ஹெமிங்வேயை சந்திக்கிறான், அவர் நீ என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய் என்று அன்போடு விசாரிக்கிறார், கில் தனது கதையைச் சொல்கிறான், அவனுக்கு எழுத்தாளர் கிர்ட்ரூட் ஸ்டெயினை அறிமுகம் செய்து வைப்பதாக ஹெமிங்வே சொல்கிறார், கில்லால் நம்பவே முடியவில்லை, அவன் ஹோட்டலுக்கு போய் தனது நாவலின் பிரதியை எடுத்துவரப்போகிறான், வெளியே வந்து பார்த்தால் காலம் புரண்டு மீண்டும் 2010ம் ஆண்டாக உள்ளது,\nமறுநாளும் இது போல இன்னொரு காலப்பயணம் ஏற்படுகிறது, இம்முறை அவன் பாப்லோ பிகாசைவைச் சந்திக்கிறான், பிகாசோவின் காதலி ஆட்ரியானாவுக்கு கில்லை பிடித்துப் போய்விடவே அவர்கள் காதலிக்க துவங்குகிறார்கள், இந்த காலமயக்கத்தால் இன்றுள்ள காதலியோடு அவனால் இயல்பாக பழகமுடியவில்லை, மனம் கடந்தகாலத்திற்குள் பிரவேசிக்கவே ஆசை கொள்கிறது,\nஇதற்கிடையில் அவன் ஒரு பழைய புத்தகக் கடையில் ஆட்ரியானாவின் டைரியைக் கண்டடைகிறான், அதில் அவள் ஒரு அமெரிக்க எழுத்தாளனை காதலித்த விபரங்கள் உள்ளது, அவனால் நம்பவே முடியவில்லை, அது எப்படி சாத்தியமானது என்ற புதிரோடு அவளை மறுபடி சந்திக்க தனது கடந்த காலப்பயணத்திற்காக காத்திருக்கிறான்,\nமறுபடி ஒரு பயணம் சாத்தியமாகிறது. கில் ஆட்ரியானை சந்திக்கிறான், அவளோ அவனை ஒரு குதிரை வண்டியில் 1890களுக்கு அழைத்துப் போய்விடுகிறாள், அது எட்கர் ஆலன் போ வசித்த காலம், அங்கேயே நாம் தங்கிவிடலாம் என்கிறாள்,\nநாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தைவிடவும் இலக்கியத்தின் வழியே நம் நினைவில் பதிந்து போயிருக்கும் காலமே ஆதர்சமான ஒன்று, அது நம்மை பல்வேறு காலங்களில் வாழ வைக்கிறது, நாம் நாவலின் வழியே இன்னொரு காலத்திற்குள் சென்று வசிக்கிறோம், இலக்கிய வாசிப்பு என்பது நம்மை பல உலகங்களில் வாழ வைப்பது என்பதை கில் உணர்ந்து கொள���கிறான்,\nஇலக்கியவாதிகளை முக்கியக் கதாபாத்திரமாக கொண்ட இக் காதல் கதையில் காலத்தின் முன்பின்னாகச் சென்றுவரும் கதாபாத்திரங்களின் வழியே கலையின் உயர்தன்மையை அடையாளப்படுத்துகிறார் வூடி ஆலன், படத்தின் முடிவு மிகுந்த கவித்துவமானது, இது போன்ற கனவுத்தன்மை கொண்ட திரைப்படத்தை உருவாக்கி வெற்றி காண்பது வூடி ஆலனால் மட்டுமே சாத்தியமான ஒன்று,\n(உயிர்மையில் வெளியாகி வரும் பறவைக்கோணம் பத்தியில் இடம்பெற்றது)\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=5617", "date_download": "2018-10-16T08:55:22Z", "digest": "sha1:MBW44REEIY7CRYXHYZ2EVZKYE3MLARWF", "length": 18729, "nlines": 131, "source_domain": "www.sramakrishnan.com", "title": " ஊரும் உறவும்", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nதிதி என்ற கன்னடப்படத்தைப் பார்த்தேன்.\nசினிமா பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையே உருவாகவில்லை. மாறாக ஒரு கிராமத்தில் நம் கண்முன்னே எல்லாச் சம்பவங்களும் நடப்பதாகவே இருந்தது. ஆவணப்படத்தைக் கூட இவ்வளவு துல்லியமாக எடுக்க முடியுமா என்பது சந்தேகமே.\nநடித்திருப்பவர்கள் அத்தனை பேரும் கிராமத்து மனிதர்கள். வெகு யதார்த்தமாகப் படமாக்கபட்டிருக்கிறது. இவ்வளவு நிஜமாக ஒரு படத்தை உருவாக்கிவிட முடியும் என்பது சாதனையே. இதனாலே Locarno International Film Festival லில் இரண்டு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது.\nபடத்தின் இயக்குனர் ராம்ரெட்டி. டெல்லியில் படித்தவர். கர்நாடகாவின் முதல் முதலமைச்சரான செங்கலராய ரெட்டியின் கொள்ளுப்பேரன். இது இவரது முதல்படம்.\nERE GOWDA என்ற இளம் எழுத்தாளரின் கதை. பள்ளிபடிப்பை முடித்தவுடன் ஆட்டோமொபைல் கம்பெனி ஒன்றில் செக்யூரிட்டியாக வேலைக்குச் சேர்ந்தார் ERE GOWDA அவரது ஒரே ஆசை சினிமா இயக்குனராக வேண்டும் என்பது, ஆனால் ஆங்கிலம் தெரியாது. சினிமாவிற்குள் யாரையும் பழக்கமில்லை. அதிர்ஷ்டவசம��கப் பள்ளிவயது நண்பரான ராமின் நட்பு மீண்டும் கிடைத்தது. சினிமா எடுக்க ஆசைப்பட்ட ராமிற்காகத் தனது ஊரில் நடந்த சம்பவம் ஒன்றைத் திரைக்கதையாக்கி திதி படத்தின் மூலம் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதைப்பெற்றிருக்கிறார்.\nஇந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது ஈரேகௌடாவின் கிராமம். இருவரும் அங்கேயே தங்கியிருந்து இக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். படமாக்கபட்ட விதமும் நடிப்பும் அற்புதம்.\nகுறிப்பாகத் தம்மன்னாவின் மகனின் காதல் திரையில் இதுவரை நாம் காணாத அழகு. இவ்வளவு இயல்பாகக் காதலை யாரும் படமாக்கியதில்லை.\nபடம் முழுவதும் தாடிக்காரக் கிழவரின் அட்டகாசம் தான். உண்மையில் அவர் தான் படத்தின் ஹீரோ. அவர் தனது வாழ்க்கையில் நடந்தவற்றைச் சொல்லிமுடித்துவிட்டு இது உண்மையில் நடந்ததா, இல்லை நேற்றிரவு கண்ட கனவை தான் சொல்கிறேனா எனத்தெரியவில்லை என்று சொல்லுமிடத்தில் சிலிர்த்துப் போனது.\nபடம் முழுவதும் அவர் மனம் போன போக்கில் நடந்து சுற்றிக் கொண்டேயிருக்கிறார். குடிக்கிறார். ஆடுமேய்க்கும் கீதாரிகளுடன் அவர் ஆடுபுலியாட்டம் ஆடுவதும். அவர்களைக் குடிக்கவைத்து வேடிக்கை பார்ப்பதும். அனைவருக்கும் சேர்த்துச் சமைக்கக் கோழிக்கறி வாங்க காசு தருவதும். பணத்தாசை பிடித்த மகனிடம் இறுதிக் காட்சியில் நடந்து கொள்ளும் விதமும் அபாரம். அது போலவே கீதாரி வீட்டுப்பெண்ணாக நடித்துள்ள கௌரியின் இயல்பான நடிப்பும் குறிப்பிடத்தக்கது.\nமண்டியாவை அடுத்துள்ள சிறிய கிராமம் ஒன்றில் செஞ்சுரி கௌடா என்ற 101 வயது முதியவர் இறந்து போவதில் படம் துவங்குகிறது. செஞ்சுரி கௌடாவின் அறிமுகக்காட்சியில் அவரது கேலியும் கிண்டலும் அசலானவை. இறந்து போனவருக்கான இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.\nஅப்போது செஞ்சுரி கௌடாவின் மகன் கடப்பா ( தாடிக்கார கிழவர் ) அறிமுகமாகிறார். ஒசியில் பீடி கேட்டு வாங்கும் கடப்பா அடுத்தவர் சட்டை பாக்கெட்டில் கைவிட்டுப் பணத்தை எடுக்கத் தயங்காதவர்., நாடோடி போல நடந்து அலையும் கட்டப்பா செத்துப் போன ஆளிற்கு எதற்கு இத்தனை சடங்குகள் எனச் சலித்துக் கொள்கிறார்.\nஇந்தக் கடப்பாவின் மகன் தம்மன்னா தனது தாத்தாவான செஞ்சுரி கௌடாவிற்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். இந்த முயற்சிக்குத் தடையாக இருப்���து கடப்பா. காரணம் அவரது பெயரில் தான் நிலம் உள்ளது.\nஅதைத் தன் பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி தம்மன்னா வற்புறுத்துகிறார். ஆனால் கிழவர் ஒத்துக் கொள்ளவில்லை.\nஇன்னொரு பக்கம் தம்மன்னாவின் மகன் கிடை போடுவதற்காக வந்துள்ள ஒரு இளம்பெண்ணைத் துரத்திக் காதலிக்க ஆரம்பிக்கிறான். ‘\nசொத்தை அடைவதற்காகத் தனது தந்தை செத்துப் போய்விட்டதாக மரணச் சான்றிதழ் கேட்டு அலைகிறான் தம்மன்னா.\nஇதற்கிடையில் இறந்து போன செஞ்சுரி கௌடாவிற்காகத் திதி கொடுக்க நாள் குறிக்கப்படுகிறது. அதற்குப் பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் விநியோகம் செய்கிறார்கள். கறிச்சோறு போட ஆடு வாங்க வேண்டும் என அநியாய வட்டிக்கு கடன் வாங்குகிறான் தம்மன்னா.\nஅந்தப் பணத்தைக் கொண்டு பொய்சான்றிதழ் வாங்க கையூட்டுத் தருகிறான். ஒரு வழியாகப் பொய்சான்றிதழ்களுடன் நிலத்தை ஒரு ஆளிற்கு விற்க முடிவு செய்து பணம் கைமாறும் போது உண்மை தெரிந்துவிடுகிறது.\nதிதி நடக்கும் நாளில் பிரச்சனை உருவாகிறது. இறந்தவர் சொர்க்கத்திற்குச் செல்லும் கதை சொல்லும் நிகழ்ச்சியோடு படம் நிறைவு பெறுகிறது. இயல்பாகத் துவங்கியது போலவே இயல்பாகவே படம் நிறைவு பெறுகிறது.\nகிராமத்து மனிதர்களின் இயல்பான நகைக்சுவை படத்தின் தனிச்சிறப்பு. அசலான கிராமத்துவீதிகள். எளிய உடைகள். ஒப்பனையில்லாத முகங்கள் என நாம் திரையில் புதிய அனுபவத்தை பெறுகிறோம். சூதாட்டம். குடி. அநியாய வட்டிக்கு கடன் வாங்குவது, ஜோசியம், கறிவிருந்துக்காக அலையும் மனிதர்கள், ஊர் ஊராகப் போய் செம்மறிகளை கிடைபோடும் ஆடு மேய்யப்பவர்களின்வாழ்க்கை என நுட்பமாக படம் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறது.\nபடம் பார்த்து முடித்த போது ஒரு நாவலை வாசித்து முடித்தது போலவேயிருந்தது.\nகுறைந்த முதலீட்டில் யதார்த்தமான கதை ஒன்றை தொழில்முறை சாராத நடிகர்களைக் கொண்டு மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார் ராம் ரெட்டி. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இப்படத்திற்குக் கிடைத்துள்ளன. சமகால இந்திய சினிமாவில் இப்படம் மகத்தான கலைப்படைப்பு.\nகன்னடம், மலையாளம், மராத்தி என இளந்தலைமுறை இயக்குனர்களின் படங்கள் இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிவருவது சந்தோஷம் அளிக்கிறது\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசிய���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chrised123.wordpress.com/2015/10/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-16T07:33:45Z", "digest": "sha1:P4UVM2UP6AMUTMVNY2VB5WFUYTDY2KFH", "length": 9232, "nlines": 99, "source_domain": "chrised123.wordpress.com", "title": "தமிழ் இணைய எழுத்துருக்கள் – ஒரு விளக்கம் | chris தமிழ் இணைய எழுத்துருக்கள் – ஒரு விளக்கம் – chris", "raw_content": "\nதமிழ் இணைய எழுத்துருக்கள் – ஒரு விளக்கம்\n இந்த பதிவானது தமிழ்ப்பதிவர்களுக்கும் இணைய ஆர்வலர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன். சில மாதங்களுக்கு முன்னர் – நான் இந்த வலைத்தளத்தை ஆரம்பித்த காலங்களில் தமிழ் இணைய எழுத்துருக்கள் பற்றிய தேடல் ஒன்றை மேற்கொண்டேன். காரணம் அனைவரும் அறிந்ததே இணையத்தில் பலவாறான ஆங்கில இணைய எழுத்துருக்கள் காணப்படுகின்றன. ஆனால், இவ்வசதி தமிழுக்கு இருக்கவில்லை. மன்னிக்கவும். இருந்திருக்கவில்லை.\nநான் எனது தேடலை மேற்கொண்ட போது, ஒரு இணையத்தளம் என் கண்ணில் பட்டது. அதில் ஒரு பதிவு, தமிழ் இணைய எழுத்துருக்கள் பற்றிய விரிவான விளக்கத்தை உதாரணம் மூலம் காட்டியிருந்தது. அப்பதிவில் அந்த எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டும் காணப்பட்டது. அதன் அழகும் அதைப் பார்த்ததும் வந்த ஆனந்தமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. அப்பதிவு 2013ஆம் ஆண்டே எழுதப்பட்டிருந்தது. நண்பர் தாரிக் அஸீஸ் அப்பதிவினை எழுதி இருந்தார். மிகச்சீரான அந்தப்பதிவு இதோ:- தமிழ் எழுத்துக்களுக்கு அழகு சேர்த்தல்.\nநான் இதை மீள்பதிவு செய்யாமல் வெறுமனே அப்பதிவை மட்டுமே தந்திருக்கலாம். ஆனால், அப்பதிவானது பல பதிவர்களுக்கு பாவனைக்கு உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே காரணம் பதிவர்கள் அனைவரும் வலை உருவாக்குனர்கள்*(web developers) அல்ல. அதுமட்டுமன்றி, இவ்வாறான பதிவுகள் மக்களை சென்றடைவதே சிறப்பு என்பதால், அதனை சற்று விளக்கமாக எழுதலாம் என முடிவெடுத்தேன்.\nGoogle இன் early access செயற்பாட்டில் மொத்தமாக 6 தமிழ் எழுத்துருக்கள் காணப்படுகின்றன. அவற்றை எவ்வாறு உங்கள் இணையத்தளத்திலோ பதிவுத்தளத்திலோ உள்ளடக்குவது என்பதை இங்கே விளக்குகின்றேன்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்���ைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇவ்வாறு உங்களுக்கு பிடித்த எழுத்துருவினை இணைத்துக்கொண்ட பிறகு, உங்கள் பதிவினை எழுதும் போது நீங்கள் தமிழை உபயோகிக்கும் இடங்களில் அந்த வசனங்களை கீழ்க்கண்டவாறு span element இனால் wrap பண்ணி அதற்கு tamil எனும் class இனை வழங்கினால் போதும், உங்கள் விருப்பத்துக்குரிய தமிழ் எழுத்துருவானது அந்த வசனத்தை அலங்கரிக்கும்.\n* மொழிபெயர்ப்பு உதவி – முல்லை கோகுலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/canada?ref=tamilwin", "date_download": "2018-10-16T07:47:53Z", "digest": "sha1:YFTQY4JFC2XD5TZ3TT6NVSUVNJTXPMZ3", "length": 11436, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Tamil News | Latest News | Canada Seythigal | Online Tamil Hot News on Canada News | Lankasri News | tamilwin", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n16 வயது சிறுமியை கொலை செய்த 15 வயது சிறுவன்: அருகில் வசிப்பவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்\nபிறந்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை: அதற்குள் அமெரிக்காவை சுற்றும் குழந்தை\nகனடாவில் இந்தியருக்காக கண்ணீர் விட்ட நூற்றுக்கணக்கானோர்: யார் அவர்\nகனடாவில் தீப்பிடித்து எரிந்த வீடு: உடல் கருகி 3 பேர் பலி\nகனடாவில் இலங்கைத் தமிழரை ஏமாற்றிய பிரபல நிறுவனம்\n‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கனேடிய இளம் பெண்கள்\n10 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஆசிரியர்: வெளியான பகீர் தகவல்\nசாலை விதிகளை மீறிய இளம் தாய்க்கு ஏற்பட்ட இரட்டை சோகம்\nஎன் மகனை மீட்டுத் தாருங்கள்: ஜஸ்டின் ட்ரூடோவிடம் கெஞ்சும் பெண்\nகனடாவில் எரிவாயு குழாய் வெடிப்பு: 100ப���ர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nஇராணுவத்தில் பாலியல் தாக்குதல் எண்ணிக்கை இரட்டிப்பு : தடுக்கும் முயற்சியில் முன்னேற்றம்\nகனேடியர்களைவிட அதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் தகவல்\nகாருக்கு அடியில் சிக்கி கொண்ட நபர்: நேர்ந்த சோக சம்பவம்\nகனேடியர் வாழ்க்கையை சிதைத்த இந்திய போலி வைரம்: தலைமறைவான வைர வியாபாரி\nபருமனான பெண்களை குண்டுப் பெண்கள் என வர்ணித்த விளம்பரம்: பெண்களின் ரியாக்‌ஷன்\nவீட்டை விட்டு வெளியே போ கணவரை துரத்தியடித்த மனைவி... அதிர்ச்சி பின்னணி\nகனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட 14 வயது சிறுமி: திரும்ப பெறப்பட்ட ஆம்பர் அலெர்ட் பற்றிய பின்னணி தகவல்கள்\nகனடாவில் சட்டவிரோதமாக நுழைந்த நபர் கைது: எந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தார் தெரியுமா\nவிமானநிலையத்தில் சிக்கி தவித்த அகதிக்கு அடித்த அதிர்ஷ்டம் ஆனால் அவர் எடுத்த முடிவு என்ன தெரியுமா\nவிளையாட்டுப் போட்டியைப் பார்ப்பதற்காக பணம் சேர்த்த பெற்றோர்: இரண்டு வயது மகன் செய்த செயல்\nஆங் சான் சூச்சியின் கவுரவ குடியுரிமையை ரத்து செய்த கனடா விமர்சனம்\nகருக்கலைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்: கொடூரமாக தாக்கிய இளைஞர்\nபெண் ராணுவ வீரர்கள் குளிப்பதை ரகசியமாக படம்பிடித்த அதிகாரிக்கு சிறை\nபயங்கரவாத அமைப்புக்கு நிதி வழங்கிய இஸ்லாமிய அமைப்பு: கனடா விதித்த தடை உத்தரவு\nகனடாவில் தவறான எண்ணுக்கு இறுதிச்சடங்கு தகவலை அனுப்பிய பெண்: பின்னர் நடந்த சம்பவம்\nகனடாவில் வேலை பார்த்துக் கொண்டே படித்து வந்த தமிழக இளைஞர் பரிதாப பலி\nகனடாவில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு: தந்தையின் நெஞ்சை உலுக்கும் வார்த்தைகள்\nகனடாவில் ஊதிய அதிகரிப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n55 ஆண்டுகளுக்கு பின் நோபல் பரிசு வென்று கனடா பெண் விஞ்ஞானி சாதனை\nஅமெரிக்காவுடன் புதிய வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக கனேடிய பிரதமர் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/what-is-the-reason-behind-the-sensex-gain-after-falling-more-than-1200-points-010289.html", "date_download": "2018-10-16T08:27:10Z", "digest": "sha1:AAXMY32ZEC35W2ZHG7KZFRR2UED7EVD3", "length": 17552, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "1,200 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்த சென்செக்ஸ் மீண்டும் உயரக் காரணம் என்ன? | What is the reason behind the Sensex gain after falling more than 1,200 points? - Tamil Goodreturns", "raw_content": "\n» 1,200 புள்ளிகளுக்���ும் அதிகமாகச் சரிந்த சென்செக்ஸ் மீண்டும் உயரக் காரணம் என்ன\n1,200 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்த சென்செக்ஸ் மீண்டும் உயரக் காரணம் என்ன\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nஒரே நாளில் நான்கு லட்சம் கோடி ரூபாய் காலி, காரணம் ஆர்பிஐ தானா\nஎதிர்த்து நிற்கும் இந்தியா, முழிக்கும் அமெரிக்கா யார் ஜெயிப்பார்கள்..\nசரிவில் சாதனை படைக்கும் ரூபாய், 800 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ், கதறும் முதலீட்டாளர்கள்..\nClosing Bell: சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிவு, எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா\nஅருமையான ஓப்பனிங் கொடுத்த இந்திய ரூபாய் மதிப்பு..\nஇன்று காலைப் பங்கு சந்தைத் துவங்கியதில் இருந்து 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்த சென்செக்ஸ் பிற்பகல் 2:36 மணி நிலவரத்தின் படி 1.10 சதவீதம் என 375.21 புள்ளிகள் சரிந்து 34,381.95 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.\nஇது எப்படி நடந்தது மற்றும் எந்த நிறுவனங்கள் எல்லாம் அதிகப் பரிவர்த்தனையினைச் செய்துள்ளன என்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.\nமத்திய அரசு அன்மையில் எஸ்பிஐ வங்கிக்கு மறு மூலதனதிட்டம் மூலமாக 8,800 கோடி ரூபாயினை அளிக்க இருப்பதாக அறிவித்ததை அனைவரும் அறிவோம். அதன் படி தனது மூலதனத்தினை பெறுவது குறித்து முக்கிய கூட்டம் வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதி நடைப்பெற இருக்கிறது.\nஇன்று பிற்பகல் 2.42 மணி நிலவரத்தின் படி எஸ்பிஐ வங்கியில் 195.95 கோடி மதிப்புள்ள 6,829,416 பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன.\nஎஸ்பிஐ வங்கிக்கு அடுத்தபடியாக டிசிஎஸ் நிறுவனத்தில் 146.14 கோடி மதிப்புள்ள 4,83,825 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.\nமாருதி நிறுவனத்தில் 150.67 கோடி மதிப்பிலான 1,49,114 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.\nமுகேஷ் அமபானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 82.66 கொடி ரூபாய் மதிப்பிலான 9,34,531 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று பிற முக்கிய லார்ஜ் கேப் நிறுவனங்களான சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிகப்படியாக இன்று பரிவர்த்தனை செய்துள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: சென்செக்ஸ் லாபம் வீழ்ச்சி பங்குச் சந்தை பிஎஸ்இ sensex gain falling stock market bse\nமீண்டும் 200 மூத்த நிர்வாகிகளை வெளியேற்றும் காக்னிசென்ட்\nவாகன பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி.. 2 சக்கர வாகனங்கள் விலை ஏறப்போகும் அபாயம்..\nஏறவா இறங்கவா நம்மிடம் கேட்ட சந்தை.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/blog-post_52.html", "date_download": "2018-10-16T07:23:20Z", "digest": "sha1:P2VFPS6UIUYO5WWT5T37PF2KGMQ47DVJ", "length": 12193, "nlines": 92, "source_domain": "www.kalvinews.com", "title": "மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்திய இரண்டு தலைமையாசிரியர்களுக்கு ஆய்வு அலுவலரான அரசுத்தேர்வுத்துறை இணை இயக்குநர்(பணியாளர்) செ.அமுதவல்லி பாராட்டு. - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nமாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்திய இரண்டு தலைமையாசிரியர்களுக்கு ஆய்வு அலுவலரான அரசுத்தேர்வுத்துறை இணை இயக்குநர்(பணியாளர்) செ.அமுதவல்லி பாராட்டு.\nபுதுக்கோட்டையில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்திய இரண்டு பள்ளிகளின் தலைமையாசிரிகளை ஆய்வு அலுவலரான அரசுத்தேர்வு இணை இயக்குநர்(பணியாளர்) செ.அமுதவல்லி பாராட்டினார்.\nபுதுக்கோட்டை,சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு கல்வித்துறைக்கு ஆய்வு அலுவலராக அரசால் நியமிக்கப்பட்ட அரசுத்தேர்வுத்துறை இணை இயக்குநர்(பணியாளர்) செ.அமுதவல்லி புதுக்கோட்டைக்கு வருகை தந்தார்.முதலில் இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்களை ஆய்வு செய்தார்.பின்பு அங்கு இரண்டாம் பருவத்திற்குரிய பாடப்புத்தகங்களை மாணவிகளுக்கு வழங்கினார்.அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளி,புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அரசால் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை ஆய்வு நடத்தி இரண்டாம் பருவத்திற்குரிய பாடப்புத்தகங்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார். மேலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்தியதற்காக இரண்டு தலைமையாசிரியர்களையும் பாராட்டினார். பின்னர் புதுக்கோட்டை வட்டார வளமையத்த��ல் உள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சி மையத்தினை பார்வையிட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியினை ஆய்வு செய்தார்.அதனைத்தொடர்ந்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டத்தினை நடத்தினார்.அக்கூட்டத்தில் இரண்டாம் பருவத்திற்குரிய பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கியமை குறித்து ஆய்வு நடத்தினார்.\nஆய்வின்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா. வனஜா,மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,அறந்தாங்கி(பொ) கு.திராவிடச்செல்வம்,இலுப்பூர் க.குணசேகரன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) ஆர்.ஜீவானந்தம்,வட்டாரக்கல்வி அலுவலர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள் கலந்துகொண்டர்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nTNPSC - தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு\nதமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்...\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/school-morning-prayer-activities_10.html", "date_download": "2018-10-16T07:45:38Z", "digest": "sha1:6PN4ZU3GCNGUZXEM63QKIDX3RH6LQ3OI", "length": 13473, "nlines": 132, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 11.10.2018 ( Daily Updates... ) - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nதம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\nதம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.\nகழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவாழ்க்கை என்பது போர்க்களம்; இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை; ஏனெனில் இவைதாம் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது\n2.தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்\nஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை\nஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.\nமரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.\nஅன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.\nகலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக��கச் சென்றான்.\nபக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.\nமரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.\nஅம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.\n அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/\nஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்\nபடுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.\nபிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.\nஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.\nபாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.\n“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.\nகுரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது.\n1.ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் தீபாவளி போனஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n2.உயரதிகாரிகளுக்கு எதிரான மொட்டை கடிதத்தின் மேல் நடவடிக்கை தேவையில்லை : மத்திய அரசு உத்தரவு\n3.தமிழும், தமிழ் நாடும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு\n4.தாமிரவருணியில் இன்று தொடங்குகிறது மகா புஷ்கர விழா\n5.யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்க\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2% இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு விழா - அழைப்பிதழ்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-julie-bigg-boss-19-03-1841371.htm", "date_download": "2018-10-16T08:17:38Z", "digest": "sha1:A5TMCHKFLJMM3NEYONQFQL4WRKDTSNYA", "length": 7198, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்! - Juliebigg Bossanithajuliena - பிக்பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nபிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்\nஜூலி என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என பல தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமாகிவிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட போது நல்ல பெயர் இருந்தது.\nஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கேலி கிண்டலுக்கு ஆளானார். அதையும் பொறுமையாக சமாளித்து எதிர்கொண்டார். அவருக்கு சில விளம்பர வாய்ப்புகளும் வந்தது.\nசில இடங்களை அவரை விழாவிற்கு கூட சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். அதோடு படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றது. மன்னர் வகையறா படத்தில் சின்ன ரோலில் கிளைமாக்ஸில் நடித்தார்.\nஇதனை தொடர்ந்து ஜுலி, உத்தமி என்ற படத்திலும் அவர் கமிட்டானார். சமீபத்தில் நீட் தேர்வுக்காக உயிர் விட்ட அனிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் அனிதாவாக நடிக்கிறார் என போஸ்டர் வெளியானது.\nஇதனை உறுதிப்படுத்திய தயாரிப்பாளர் ராஜா, ஜூலி அனிதாவாக மாறிவிட்டார். அனிதா வீடியோக்களை பார்த்துவிட்டு ஜூலி அழுதுவிட்டார். அவர் தான் இதற்கு சரியாக இருக்கும் என கூறினார்.\nமுதலில் லெட்சுமி மேனனை நடிக்க வைக்கலாம் என பேச்சு வந்ததாம். பின் ஜூலியை கருத்தில் கொண்டு இதை செய்தோம் போஸ்டருக்கே நல்ல வரவேற்பு என அவர் கூறியுள்ளார்.\n▪ விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது\n▪ தொகுப்பாளியான ஜூலியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n▪ ஜூலிக்கு கோரிக்கை வைத்த சமுத்திரக்கனி - எதுக்கு தெரியுமா\n▪ என்னால தல அஜித்துக்கு அப்படி ஒரு அசிங்கம் வேணாம் - ஜூலி ஓபன் டாக்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/senthil-ganesh-about-his-movie-056281.html", "date_download": "2018-10-16T07:33:22Z", "digest": "sha1:QVUGTD2W3CPQ32SRHPYISDGJVQL4JOT4", "length": 13106, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேமரா முன் வெட்கப்பட்ட சின்ன மச்சான்..பாத்தா அப்படி தெரியலையே..! | Senthil Ganesh about his movie! - Tamil Filmibeat", "raw_content": "\n» கேமரா முன் வெட்கப்பட்ட சின்ன மச்சான்..பாத்தா அப்படி தெரியலையே..\nகேமரா முன் வெட்கப்பட்ட சின்ன மச்சான்..பாத்தா அப்படி தெரியலையே..\nகேமரா முன் வெட்கப்பட்ட சின்ன மச்சான் செந்தில் கணேஷ்- வீடியோ\nசென்னை: நாட்டுப்புற ப��டகர் செந்தில் கணேஷ் கேமராவிற்கு முன்பு கூச்ச சுபாவம் கொண்டவர் எனத் தெரிவித்துள்ளார்.\nநாட்டுப்புற பாடகரான செந்தில் கணேஷ் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்று டைட்டிலை கைப்பற்றினார். அதன்பிறகு வாய்ப்புகள் குவியத்தொடங்கின.\nசிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் பாடி அசத்தினார். அதேபோல மனைவியுடன் சேர்ந்து அவர் பாடிய சின்ன மச்சான் பாடல் மெஹா ஹிட்டானது.\nசார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் செந்திலும் அவர் மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து. குரு பெயர்ச்சி வருவதற்கு முன்பே அவர் வீட்டில் குரு குடித்தனம் போய்விட்டார் போல. பாடகராக கலக்க வந்தவர், ஒரு கலக்கு கலக்கி இப்போது நடிகராக மாறிவிட்டார்.\nசெல்லத் தங்கையா இயக்கத்தில் கரிமுகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் பற்றிப் பேசிய செந்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே சினிமாவில் பணியாற்ற வேண்டுமென திட்டமிட்டதாகக் கூறுகிறார்.\nசெந்தில் நடித்துவரும் கரிமுகன் திரைப்படம் குடும்பப் பொழுதுபோக்குச் சித்திரமாக தயாராகிவருகிறது. அவரின் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கும் கதாநாயகன் தன்னுடை குடும்பப் பிரச்சனையை தீர்ப்பதற்காக சென்னை வரும்போது நடக்கும் விஷயங்களே படத்தின் கருவாகும்.\nரியாலிட்டி ஷோவில் பாடிக்கொண்டிருக்கும் போதே சந்து கேப்பில் சிந்து பாடுவதுபோல் ஐம்பது சதவிகித படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டனர். இப்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பாடும்போதே நாடகத்தனமான விஷயங்களைச் செய்வோம். ஆரம்ப காலத்தில் கேமரா முன்பு நடிக்க கூச்சமாக இருந்தது எனத் தெரிவித்தார்.\nகரிமுகன் படத்தை இயக்கும் தங்கையாவே இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார். இப்படத்தில் இரண்டு பாடல்களை செந்தில் பாடியிருக்கிறார். காயத்ரி என்ற கேரளப் பெண் செந்தில் கணேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல�� புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69675/cinema/Kollywood/Tight%20security%20for%20Rajini%20Film.htm", "date_download": "2018-10-16T07:32:26Z", "digest": "sha1:NIYF25NN7SF5FPK7WFVARZZLYJUYFATQ", "length": 12428, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினி படப்பிடிப்பில் கட்டுப்பாடு - Tight security for Rajini Film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார் | பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு | அமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ | வைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு | இந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n8 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகாலா படத்தை ரிலீஸ் செய்த கையோடு கார்த்திக் சுப்பராஜின் படத��தில் நடிக்க தொடங்கி விட்டார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் உள்ள கல்லூரியில் நடந்து வருகிறது. படத்தில் ரஜினி, கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது.\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ரஜினி இளமையான தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். இந்த படத்தின் கதையும், கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா உருவான சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் உடனுக்குடன் ரஜினியின் போட்டோக்கள் வெளியாகின.\nஇதுபோன்று நிகழாமல் இருக்க படப்பிடிப்பு தளத்தில் பலத்த கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பின் போது எந்த காட்சியும் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இதற்காக தனியார் பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.\nபடப்பிடிப்பில் தொடர்புடையவர்கள் மட்டுமே, அதுவும் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதோடு மொபைல் போன் போன்றவற்றை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.\nபெயர் விளையாட்டை ஸ்ரீரெட்டி நிறுத்த ... அஜித்திடம் இல்லை 'ஆண்ட்ராய்டு'\nஇப்படி ஓவர் பில்ட் அப் கொடுக்கிறனலதான், கடைசியில் படம் ஊத்திக்குது.\nரஜினியின் ப்ராபல்யம், மார்க்கெட் எல்லாத்தையும் ஒரே ஷாட்டில் காலி பண்ண தனுஷ் எத்தனை நாள் காத்திருந்தாரோ முடிச்சுட்டார். காலா படத்தில் அறிமுக சீனிலேயே ஒரு சின்ன பையனால் ரஜினி க்ளீன் போல்ட் ஆகிற மாதிரி சீன வெச்சு, செஞ்சுட்டாங்க.\nபொத்தி பொத்தி வச்சுதான் பொசுக்குன்னு போயிடுது.,..\nடேய் அந்த மண்டைய கொஞ்சம் பாருங்கடா, இதுல இளமை எங்கயாவது தெரியுதாடா ....\nஇந்த குடு குடு தாத்தாவை இன்னும் எத்தனை வருஷம் பாக்கணுமோ ... தெய்வமெய் நீதான் இந்த தமிழ்மக்களை காப்பாற்றவேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்ச��ட்டு\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\nபாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன்\nமன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜப்பான் இந்திய மேளாவில் ரஜினி ரசிகர்கள்\n'பேட்ட' படப்பிடிப்பில் 'சூப்பர்' நண்பர்கள்\nரஜினி போல சத்தம் கொடுத்த மோகன்லால்\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் ரஜினி\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kakvoiadesh.com/app/e.jsp?e=210&l=ta", "date_download": "2018-10-16T07:57:00Z", "digest": "sha1:ZGEY2GFLPVWDLHVO5SGYVNDXUYH5IGVB", "length": 21287, "nlines": 150, "source_domain": "kakvoiadesh.com", "title": "தேவையான பொருட்கள் - சோடியம் ஹைட்ராக்சைடு", "raw_content": "\nE524 (மின் 500-599 தாது உப்புக்கள், PH கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் humectants)\nஎச்சரிக்கை : அதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது .\nகருத்து : பெரிய அளவில் சிறிய அளவில் சோடியம் ஹைட்ராக்சைடு பயன்பாடு இருந்து எந்த தெரிந்த பக்க விளைவுகள் உள்ளன என்றாலும் . என்று காரணம் . ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட மிகவும் தீங்கு விளைவிக்கும்\\r\\n\n(0)|(4) ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அசிட்டிக் அமிலம்\nவினிகர் இருந்து அதிக உணர்திறன் உள்ள கவனம்\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nகுமட்டல், வாய்வு ஏற்படுத்தும் மற்றும் . பிடிப்புகள் மே பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன��பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nகுமட்டல், வாய்வு ஏற்படுத்தும் மற்றும் . பிடிப்புகள் மே Guar gum\nஅது ஒவ்வாமை . ஏற்படுத்தும் சாத்தியம் பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nகுமட்டல், வாய்வு ஏற்படுத்தும் மற்றும் . பிடிப்புகள் மே பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது அசிட்டிக் அமிலம்\nவினிகர் இருந்து அதிக உணர்திறன் உள்ள கவனம்\nவினிகர் இருந்து அதிக உணர்திறன் வழக்கில் கவனம்\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\n(0)|(5) ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்க���றது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் இந்த சட்னி\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கொழுப்பு அமிலங்கள்\nஇல்லை சைவ உணவு உண்பவர்களுக்கு மூலம் பயன்படுத்த\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(5) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . சோடியம் புரோப்பினேட்\nஒற்றை தலைவலி . தலைவலி ஏற்படுத்தும் கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(2) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது .\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nகுமட்டல், வாய்வு ஏற்படுத்தும் மற்றும் . பிடிப்புகள் மே Guar gum\nஅது ஒவ்வாமை . ஏற்படுத்தும் சாத்தியம் சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது .\n(0)|(5) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது பெக்டின்\nஅதிக அளவுகளில் வயிற்று பிரச்சினைகள் சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\n(0)|(5) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது Cochineal\nஒவ்வாமைகள் , தாங்க முடியாத அவர்கள் சாய பகிர்வு பெக்டின்\nஅதிக அளவுகளில் வயிற்று பிரச்சினைகள் சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\n1 - 10 மொத்தம் 643\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2011/01/blog-post_23.html", "date_download": "2018-10-16T08:17:33Z", "digest": "sha1:7UPJNGVAQDHSQ2WAMG4DNR2YNKHSYE3O", "length": 16963, "nlines": 272, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: மிதக்கும் வெளியில் நீந்தும் தோணி", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nமிதக்கும் வெளியில் நீந்தும் தோணி\nஅசாதாரண இருள் போல இருந்தவள்\nநல்ல பசிண்ணா என தொடங்கினாள்.\nஎன்னிடம் நுரைகளற்ற மூணு அவுன்சிற்கான\nஇட்லி புரட்டாவை பிசைந்து உருட்டி\nஎறிந்ததில் எந்த விவேகமும் இல்லை.\nசைக்கிளில் வைத்து ஊருக்கு வெளியே\nரயில்வே லைனை தாண்டி வந்தாகிவிட்டது.\n(வருடம் மாதம் குறிப்பில் இல்லை. நன்றி ப்ரபா\nபா.ரா. எப்போது எழுதிய கவிதையோ இப்போது படி���்தாலும் இறுதிவரிகள் மனசாட்சியை குத்துகிறது, யாரும் எப்போதும் நல்லவனாக இருப்பதில்லை, எனவே உதவி செய்துவிட்டு கர்வம் கொள்ளத் தேவையில்லை என்பதை உணர்த்துகிறது.\nஎங்கோ ஓரிடத்தில் அல்லது யாரிடத்திலோ ஒரு மனிதன் உண்மையாக மனச்சாட்சியோடு நடந்துகொள்கிறான் நிச்சயமாய் \nமனிதாபிமானம் எந்த அளவுக்கு டேமேஜ் ஆகி உள்ளது என்பது இந்த கவிதையின் வாயிலாக உனர்த்தி உள்ளீர்கள்.\nநல்ல கவிதை இது... என்னிடம் நுரைகளற்ற மூணு அவுன்ஸிற்கான காசு இருந்தது... இதற்கு பின்னான நீட்சி முதல் எட்டு வரிகளின் அடர்த்தியை நீர்த்து விடுவதாய்ப்படுகிறது எனக்கு.\nமனிதன் ஒரு சில நேரம் மனசாட்சிக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்கிறான் \nஇறுதி வரிகளில் தான் கவிதையின் மொத்த அடர்த்தியும் இருக்கிறது.\nஇப்படி தொலைத்த முத்துக்கள் எத்தனை பா.ரா அண்ணே..\nஇந்தக் கவிதை எனக்கு ஞாபகமிருக்கே\nஎல்லோருக்குமே இடிக்கும் இடம் உண்டு எங்காவது...\nநல்ல கவிதைன்னு எளிமையா சொல்லிடமுடியல.... ஒரு விலகமுடியாத அழுத்தம்...\nகாலங்களை உதிர்த்தாலும் காலத்தால் உதிர்க்கமுடியாத கவிதை இது பா.ரா.\nதன் மேன்மைகளை மட்டுமே பேசும் கவிதைகளுக்கு மத்தியில் தன் குறையைப் பேசுவதால்.\nஆனாலும் வழக்கமான உங்களின் செய்நேர்த்தி கொஞ்சம் குறைவாய்-குளித்துத் தலை வாராதது மாதிரி.\nருசி கண்ட நாக்குல்ல பா.ரா.\nவிழிப்புணர்வையும் சுயவிசாரணையையும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறது கவிதை...நெகிழ்வான பின்புலத்தோடு....வாழ்த்துக்கள் பா.ரா..\nகவிதையின் உச்சம் இந்த வரிகள் மனசுகுள்ள ஆயிரம் கேள்விகள் நம்மை நாமே கேட்க வைக்கிறது..\nஎப்பொழுதும் போல் இப்பொழுதும் .... இருக்க முடியவில்லை கவிதை படித்த பின்\nசென்னையில், கிளைபிரிந்து என் வீட்டுக்குப் போகிறதொரு சாலையின் வளைவில் குப்பை கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மாநகராட்சிக் காரன் கூட்டிக்கூட்டி எரித்தாலும் அவ்விடம் அழுக்கொழிகிற பாடில்லை.\n'இருந்துபோக' என்னும் மங்களவழக்கு, கவிதையில் வரும் நாட்டுப்புறத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் புனித இருப்பில் வைத்திருக்கும் சூட்சுமத்தை - வெட்கக்கேடு\nஇதற்காக, ஒரு கூட்டம் பட்டினியில் இருத்தப்பட வேண்டிய அவசியமும் சமூகத்துக்கு இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால், அந்த அழுக்கு உலகத்துக்கு இதனால்தான் இது என்கிற ��ிவரமே தெரிகிறதில்லை. அதற்குள்ளும் அறம், காதல், மனிதாபிமான ஏக்கம்... ஓ\nசாதாரண நாளின் அசாதாரண இருள்\nமனுஷியாய் அறியப்படத்தான் எத்தனை ஏக்கம் \nமனிதனாய் நடப்பதில் எத்தனை கருவம் \nநம்முள் இருக்கும் மனிதத்தை உசுப்பும் கவிதை பாரா\nஉணர்ச்சி கவிஞர் என்று காசிஆனந்தனை அழைப்பது போல,\nஉவமை கவிஞர் சுரதா என்று சொல்வதை போல இனி உங்களை உறவு கவிஞர் பா.ரா என்று அழைக்கலாம்.\nகடைசி வரி இன்னமும் மனதில் நீந்துகிறது....\nதொடர்ச்சியான வேலைப் பளுக்களில் நண்பர்களை தனித் தனியாக கை பற்ற இயலவில்லை.\nமிகுந்த அன்பும் நன்றியும் , என் நண்பர்கள் மற்றும் ராஜசுந்தரராஜன் அண்ணன் அவர்களுக்கும்\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nமிதக்கும் வெளியில் நீந்தும் தோணி\nபால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும்--மூன்று\nபால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும்-- இரண்டு\nபால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும் - ஒன்று\nபால்ய சினேகிதியும் சில மழை நாட்களும்--மூன்று\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T09:15:37Z", "digest": "sha1:XVRUZJTCPUSMSLYZK7LCV4F56BLZIZQR", "length": 8274, "nlines": 55, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇணையம் Archives - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nசிறு கண் அசைவால் பார்ப்பவர்களின் மனதையே கரைக்கும் ப்ரியா வாரியர்; இணையத்தை கலக்கும் வீடியோ\nதென் இந்தியாவையே தற்போது திருப்பி போட்டு இருக்கும் ஒரு பெயர் எதுவென்றால் அது பிரியா வாரியர். சமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இன்றி தென் இந்தியா சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் கதாபாத்திரட்கில் நடித்த சாய் பல்லவி, ஜிமிக்கி கம்மல் ...\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் இல்லந்தோறும் இணையம் திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\n‘‘அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும்’’ என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ...\nஇணையம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 40 கோடியாக உயர்ந்து உள்ளது உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது\nவரும் டிசம்பர் இறுதிக்குள் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40.20 கோடியாக உயரும் என்று இந்தியா இன்டர்நெட் மற்றும் மொபைல் சங்கத்தின் (ஐஏஎம்ஏஐ) அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 49 சதவீத வளர்ச்சி ஆகும். இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி நபர்களில் இருந்து 10 கோடி நபர்களாக அதிகரிக்க 10 ...\nபறிபோகப் போகிறதா இணைய சுதந்திரம்\nஇணையம், நாம் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒன்று. கடந்த இருபது ஆண்டுகளில் இணையத்தின் வளர்ச்சி அபரிவிதமானது. இன்று, உலகில் 40% சதவிகிதம் மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். 1995ல், 1% சதவிகிதமாக இருந்த எண்ணிக்கை, 2015ல் 40% சதவிகிதமாக உயர்ந்து உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 15% சதவிகித மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இணையம் ஒரு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்��ுவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1772-2018-06-14-02-35-01", "date_download": "2018-10-16T08:43:15Z", "digest": "sha1:ODXDJZ7YRJTXWWGXX64WFZILJZI3UIOR", "length": 16251, "nlines": 98, "source_domain": "www.kilakkunews.com", "title": "இந்து விவாகர பிரதி அமைச்சராக முஸ்லீம் ஒருவரை நியதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் - kilakkunews.com", "raw_content": "\nஇந்து விவாகர பிரதி அமைச்சராக முஸ்லீம் ஒருவரை நியதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nஇந்து விவாகர பிரதி அமைச்சராக முஸ்லீம் ஒருவரை ஜனாதிபதி நியதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்டன ஆர்ப்பாட்டம் இந்து மக்களின் ஒற்றுமை அமைப்பினால் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகில் நேற்று (13) இடம்பெற்றது.\nஇந்து விவகார பிரதி அமைச்சர் நியமனத்திற்கு மட்டக்களப்பில் இந்து மக்களின் ஒற்றுமை அமைப்பினர் எதிர்ப்பு போராட்டத்தை நடாத்தி தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.\nஇந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கே எதிர்ப்புத் தெரிவித்து இந்து மக்களின் ஒற்றுமை அமைப்பினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.\nஇந்து விவகாரங்களுக்கு முஸ்லிம் ஒருவரை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டது இந்து மக்களை அவமானப்படுத்தும் செயலாகும், இதனால் இந்து முஸ்லிம் மதங்களுக்கிடையே முரன்பாடுகளை தோற்றுவிக்க வழிவகுக்கும் எனவே இப் பிரதியமைச்சர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்து தமிழர் ஒருவருக்கு வழங்கவும் என இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.\nஅண்மையில் ஜனாதிபதியால் இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டார். இந் நியமனம் தொடர்பில் நாடு பூராவுமுள்ள இந்துக்கள் பல பகுதிகளிலும் எதிர்ப்பை தெரிவித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பில் வாய் சுகாதார நடைபவனி\nஉலக வாய்ச்சுகாதார தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தின் பல்வைத்திய பிரிவினரின் ஏற்பாட்டில் வாய்ச்சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் இன்று இடம்பெற்றது. \"வாய் நலம் கருத்தில் கொ���்க - தேகநலம் பெருக்கி கொள்ள\" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருட வாய்ச்சுகாதார தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சத்தியப் பிரமாண நிகழ்வு\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் இன்று வடகிழக்கில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 ஆண்டுக்கான சிறுபோகத்தில் 61280 ஏக்கர் செய்கைப்பண்ணுவதென சிறுபோகக் கூட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 51944 ஏக்கரும், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 9336 ஏக்கரும் செய்கை பண்ணப்படவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விவசாய ஆரம்பக் கூட்டங்களின் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையா���்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneclickhelp.ta.downloadastro.com/", "date_download": "2018-10-16T08:10:48Z", "digest": "sha1:XSPKMPGZDQUSHK36U3LPK63S6STYZAPK", "length": 9121, "nlines": 95, "source_domain": "oneclickhelp.ta.downloadastro.com", "title": "OneClickHelp - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ விரிவாக்க உபகரணங்கள் >‏ விரிவாக்க மென்பொருட்கள் >‏ OneClickHelp\nதற்சமயம் எங்களிடம் OneClickHelp, பதிப்பு 1.9.0.0 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nOneClickHelp மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபதிவிறக்கம் செய்க subarticle1.0, பதிப்பு 1.1 SQL குறியீடுகளில் வழியே அலசி நேரத்தை வீணாக்காமல் உங்களுக்குத் தேவையான தகவல்களை எளிதில் பெறுங்கள். இணைய ஆணைத் தொடர்களை எழுதவும் இயக்கவும் உதவும் ஒரு தலைசிறந்த உபகரணம். அனைத்து .NET பயன்பாடுகளிலிருந்தும் எளிமையாக குறிப்பட்டைகளை உருவாக்குங்கள்.\nOneClickHelp மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு OneClickHelp போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். OneClickHelp மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nமுக்கிய சொற்கள் சந்தையைப் பற்றி ஆராய ஒரு சிறந்த வழி.\nபதிவிறக்கம் செய்க affilscreen1.1, பதிப்பு 1.1\nஉங்கள் பிடிஎஃப் கோப்புகளில் இருந்து எளிதில் HTML வலைப்பக்கங்களை உருவாக்குங்கள்.\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 13.54 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 185\nபடைப்பாளி பெயர்: : HelpSoft\nHelpSoft நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1\n1 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறு���தாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:17:42Z", "digest": "sha1:MMHXV2X65TZYXFRE4UC2FQ2SXTG7FGDK", "length": 7748, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூத்திரம் என்னும் சொல் இலக்கண நூலிலுள்ள பாடலைக் குறிக்கும். இதனை நூற்பா என வழங்குகிறோம்.\nநூல் என்னும் சொல் இலக்கண நூலை மட்டும் குறிக்கும்.[1] நூலில் உள்ள பாடல்கள் நூற்பா. சூத்திரம் என்னும் சொல்லைத் தமிழ்ச்சொல் எனலாம். [2]\nசூத்திரம் சில எழுத்துக்களால் இயன்று செய்யுள் நடையில் இருக்கும். விரிவாகச் சொல்லவேண்டிய உரையை உள்ளே அடக்கிக்கொண்டிருக்கும். நுட்பமும் ஒட்பமும் கொண்டிருக்கும். அசைக்க முடியாத உண்மைகளைக் கூறும். அளக்க முடியாத அரும்பொருளைக் கொண்டிருக்கும். பலவகையான பயன்களை மொழிக்கு நல்கும். [3] கண்ணாடி நிழல்போல் மொழியின் இயல்பை உள்ளபடியே வெளிப்படுத்தும். [4] மொழிச் செய்திகளை விடுபடாமல் கூறும். காரணம் காட்டியும் எடுத்துக்காட்டுகள் தந்தும் விரித்துரைக்கும். [5] சூத்திரத்தில் சொல்லப்படுவதைக் காட்டுவது காண்டிகை-உரை. [6] சூத்திரம் வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தும் செய்திகளும் உண்டு. (விருத்தி)உரை இதனை வெளிப்படுத்தும். [7]\n↑ தொல்காப்பியம் மரபியல் 100, 101\n↑ சூத்திரம் என்பதையும் தமிழ்ச்சொல்லாகக் கொள்ளலாம். 'இரம்' என்னும் பின்னொட்டு தமிழில் பழமையானதே. ஆயிரம். பாயிரம் போன்ற சொற்களில் அவற்றைக் காணலாம். கோத்து இருப்பது கோத்திரம், ஆர்த்து வருவது ஆத்திரம் ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது – என முண்டிக்கொண்டு மூர்த்து வருவது மூத்திரம். இவற்றைப் போலச் சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம் > சூத்திரம்\n↑ தொல்காப்பியம் மரபியல் 102\n↑ தொல்காப்பியம் செய்யுளியல் 102\n↑ தொல்காப்பியம் மரபியல் 104\n↑ தொல்காப்பியம் மரபியல் 103\n↑ தொல்காப்பியம் மரபியல் 105\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2014, 02:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-16T08:46:51Z", "digest": "sha1:4MQYT26XJZV6GR7TDH7IU5ASYMCO346T", "length": 5448, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "முந்திரி முறுக்கு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீனாவில் நிலக்கரி சுரங்கம் வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nதீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். இதற்கு இந்நாளில் அனைவரது வீடுகளிலும் பல்வேறு பலகாரங்கள் செய்யப்படுவது தான். குறிப்பாக தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள்.\nஅரிசி மாவு – 1 கப்\nநெய் – 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு\nமுந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, தண்ணீர் ஊற்றி விழுது போல் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த முந்திரி விழுது;, நெய் மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும்.\nதேவையானால் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கில் எண்ணெயை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.\nபின் அதனை பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் அதேப்போல் பிழிந்து பொரித்து எடுத்தால், முந்திரி முறுக்கு ரெடி\nதேவையான பொருட்கள் நூல்கோல் – கால் கிலோ, பச்ச...\nதேவையான பொருட்கள் முருங்கைக்காய் – 3, இறால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-10-16T09:04:14Z", "digest": "sha1:GBMDNSMJ7CPS4FE4JMT36TRWDSNYY45P", "length": 3942, "nlines": 39, "source_domain": "cineshutter.com", "title": "களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு | Cineshutter", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கில் கஸ்தூரிராஜா இயக்கும் பாண்டிமுனி\nபெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பட்டறை\nகளவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு\nசமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை முதல் முறையாக தமிழ் திரையில் பதிவு செய்தது இந்த திரைப்படம் ,ஆர்ப்பட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன் வெளியான இந்த திரைப்படம் யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான மூன்றாவது நாளில் இருபதுக்கும் மேல் திரையரங்கங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளது மேலும் வருகிற 29 வெள்ளி முதல் புதியதாக அறுபது அரங்கங்களிலும் வெளியாகிறது.\nபடத்தை பார்த்த பத்திரிக்கையாளர்களும்,ரசிகர்களும் படத்தின் இரண்டாம் பகுதியும் சற்று விறு விறுப்பாக இருந்து இருந்தால் மிகச்சிறந்த படமாக அமைந்திருக்கும் என்று கூறி இருக்கிறார்கள் , இதை உடனடியாக பரிசீலித்த படக்குழுவினர் இரண்டாம் பகுதியில் பதினைந்து நிமிட காட்சிகளை குறைத்து இருக்கிறார்கள், இந்த மாற்றம் இனிமேல் படம் பார்க்க வரும் ரசிகர்களை நூறு சதவீதம் திருப்திபடுத்ததும் என்று நம்பப்படுகிறது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி தளபதி ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-16T09:03:48Z", "digest": "sha1:OYGKWB5V7HOVGXA65OIJTVO4LS2W3HRM", "length": 8271, "nlines": 48, "source_domain": "cineshutter.com", "title": "படப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை | Cineshutter", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கில் கஸ்தூரிராஜா இயக்கும் பாண்டிமுனி\nபெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பட்டறை\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதனுஷ் ���டித்த துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன் யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம் 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடை பெற்றது.\nஇந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார்.\nகதா நாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள்.முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.\nமற்ற நடிகர்கள் பின்னர் அறிவிக்க உள்ளனர்.\nஒளிப்பதிவு – மது அம்பட் / இசை – ஸ்ரீ காந்த்தேவா\nகலை – ஸ்ரீமான் பாலாஜி / நடனம் – சிவசங்கர்\nசண்டை பயிற்சி – சூப்பர்சுப்பராயன் / எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா.\nபடம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்..\nபயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக வைத்து இந்த கதை உருவாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி என்கிற கோயில் உள்ளது… இந்த கோயிலுக்கு சுமார் 700 வருஷமாகிறது என்று சிலர் சொல்கிறார்கள்…சிலர் ஆயிரம் வருஷமாகிறது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக்கோயில் மாதிரியான இடம். அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது.. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். நாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தோம். மறு நாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்த சென்றோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய் விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. அந்த அனுபவம் ஆச்சர்யமாக இருந்தது. குறிஞ்சிப் பூவை பார்ப்பதே அபூர்வம்…நாங்கள் படப்பிடிப்பை நடத்திய இடத்தை சுற்றிலும் குறிஞ்சி பூ கண் கொள்ளா கா��்சி. அதையும் எங்கள் காமிராவுக்குள் பதுக்கிக் கொண்டோம்.\nஅதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது…பனகுடி சோலையில் அந்த குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்க வில்லை என்பது அதிசயமான ஒன்று…கோயிலை சுற்றி உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம் கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமானது. ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி,யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இனைய உள்ளார் என்றார் கஸ்தூரிராஜா.\n200 படங்களுக்கு மேல் பணிபுரிந்த தென்னிந்திய திரையுலகின் முக்கியமான எடிட்டர் சேகர் காலமானார் \nஓவியா’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=2848", "date_download": "2018-10-16T08:13:03Z", "digest": "sha1:HPVHNNSROA5VPEJ5TREEZZZC3FJSOFUO", "length": 9627, "nlines": 115, "source_domain": "www.sramakrishnan.com", "title": " முத்துகிருஷ்ணனின் பயணம்", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஅ.முத்து கிருஷ்ணன் தமிழில் எழுதி வரும் இளம் படைப்பாளிகளில் முக்கியமானவர். சமூகம், சுற்றுப்புறச்சுழல், மனித உரிமைகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், உலகமயம் என பல்வேறு தளங்களில் எழுதிவருகிறார்.\nநீயா நானா, புதுப் புது அர்த்தங்கள் என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து காத்திரமானவிவாதங்களை மேற்கொண்டு வருபவர். எழுத்தாளராக மட்டுமின்றி ஒரு தீவிரமான சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து தனது கள ஆய்வுகளுக்காக இந்தியாவெங்கும் சுற்றிவருபவர்.\nகடந்த ஆண்டு இவர் புதுதில்லியில் இருந்து தரை வழியாக 10 ஆயிரம் கிலோ மிட்டர் பயணித்து பாலஸ்தினம் சென்றார், அங்கிருக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்ற சர்வதேச அமைதிக்கு குழுவில் இடம் பெற்ற ஒரே தமிழர் முத்துக்கிருஷ்ணன்.\nஇந்த ஆண்டும் அதே குழ��வினருடன் அவர் ஜெருசலம் நோக்கிய ஓரு உலக நடையில் பங்கேற்க இருருக்கிறார். மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் அந்தப் பயணம் 8 நாடுகளின் வழியாக ஜோர்டன் தலைநகரம் அம்மான் சென்று அங்கிருந்து மார்ச் 30 ஆம் தேதி ஜெருசலத்திற்கு செல்லவிருக்கிறது. முழு நேர எழுத்தாளரான அவருக்கு இந்தப் பயணத்திற்கு நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள் முன்வரலாம்\nநிதி அளிப்பது தொடர்பான தகவல்களுக்கு -\nA.MUTHUKRISHNAN +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankabbc.com/633-2/", "date_download": "2018-10-16T09:07:04Z", "digest": "sha1:43SUBLVOFWTNQGKGCE2IIAXF4NS5ISZH", "length": 11982, "nlines": 217, "source_domain": "lankabbc.com", "title": "சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி - Lanka BBC", "raw_content": "\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nபாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு சுற்று பயணம் சென்ற பெண்கள் அணி கடந்த 20 ம் திகதி தொடக்கம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாடி வருகிறது\nஇந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் பெண்கள் அணிக்கிடையில் இடம்பெற்ற 3 வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது\nஏற்கனவே இடம்பெற்ற 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணிவெற்றி பெற்றது மட்டுமல்லாது இறுதி போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது\nஇப்போடியில் முதலில் துடுப்பாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை குவித்த நிலையில் தொடர்ந்து களமாட இறங்கிய இலக்கை பெண்கள் அணி 41.3 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு Allout ஆகி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது\nஇதன் மூலம் தொடரை முழுதாக இலங்கை அணி இழந்துள்ளது\nசெயற் தலைவரின் பரிதாபங்கள் | Video Memes\nவெளியாகின கா.பொ.தர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nஇலங்கை அணிக்கெதிரான விறுவிறுப்பான போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கட்டுகளால் திரில்…\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை ம��ைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/03/maalaimalar-tamil-cinema-news_12.html", "date_download": "2018-10-16T08:20:41Z", "digest": "sha1:7JJCG2GXSGGAXOATPFYMVDRVXKK7753H", "length": 11629, "nlines": 51, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Maalaimalar Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nவசனகர்த்தாவாக மாறிய நடிகர் சிவா\nதமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகிறார் கஜாலா\nஇண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்தனர்\nகையை இழுத்து ரகளை: ரசிகர்களிடம் சிக்கிய பிரியாஆனந்த்\nபடப்பிடிப்பில் தொல்லை: நடிகை மதுரிமா மீது டைரக்டர் பாய்ச்சல்\nகமலின் 3 படங்கள் இந்த ஆண்டு வெளிவருகிறது\nவசனகர்த்தாவாக மாறிய நடிகர் சிவா\n'சென்னை 600 028' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சிவா. தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர் தற்போது வசனகர்த்தாவாகவும் மாறியுள்ளார். சிவா நடிப்பில் வெளியான 'தில்லு முல்லு' படத்தை இயக்கிய பத்ரி தற்போது 'ஆடாம ஜெயிச்சோமடா' என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில்தான் சிவா வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார். இப்படம் கிரிக்கெட் ஊழலை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை பாத்திரங்கள் என எல்லாவற்றையும் சேர்ந்து காமெடியாக உருவாகி வருகிறது.\nதமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகிறார் கஜாலா\nஇயக்குனர் அமீரின் 'ராம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜாலா. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றார். அதன்பிறகு, ஒருசில படங்களில் நடத்த அவர், சமூக அந்தஸ்துக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து படிப்பிற்காக சில காலங்களாக நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். இந்நிலையில் தனது கல்வியை முடித்துவிட்ட கையோடு மீண்டும் சினிமாவில் கால்பதிக்க வந்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமா என்பது படைப்பு திறனும் துடிப்பும் கூடியது. இதன் மூலம் பிரபலம் என்ற அந்தஸ்தை எளிதில் பெற்றுவிடலாம்.\nகாமெடி நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் ஜகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடிக்கிறார். சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. நாயகியாக மீனாட்சி தீட்சித் நடிக்கிறார். ராதாரவி, மனோபாலா, மன்சூர்அலிகான், சந்தான பாரதி, ஜி.எம்.குமார் போன்றோரும் உள்ளனர். இதன் படப்பிடிப்பு\nஇண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்தனர்\nரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லரும் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன. இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் டிரெய்லரை பார்த்து பிடித்துள்ளதாக கருத்து பதிவு செய்தனர். கோச்சடையான் கார்ட்டூன் படம் என்ற வதந்தி ஏற்கனவே பரவி இருந்தது. டிரெய்லர் பார்த்தவர்கள் கார்ட்டூன் படம் அல்ல\nகையை இழுத்து ரகளை: ரசிகர்களிடம் சிக்கிய பிரியாஆனந்த்\nநடிகை பிரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தார். மயிலாடு துறையில் நடந்த 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படப் பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படம் ரெயிலில் நடக்கும் கதையாகும். கண்ணன் இயக்குகிறார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் விசேஷ அனுமதி பெற்று ஓடும் ரெயிலை போல என்ற பாடல் காட்சியை அவர் பட மாக்கினார். விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்தனர். படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். காலை 7 மணியில் இருந்து மாலை வரை\nபடப்பிடிப்பில் தொல்லை: நடிகை மதுரிமா மீது டைரக்டர் பாய்ச்சல்\n'சேர்ந்து போலாமா' என்ற படத்தில் வினய், மதுரிமா நடிக்கின்றனர். அனில் குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடந்தது. அங்கு படப்பிடிப்பில் ஒத்துழைப்பு கொடுக்காமல் மதுரிமா தொல்லை கொடுத்தார் என்று டைரக்டர் அனில் குமார் குற்றம்சாட்டி உள்ளார். அவர் கூறியதாவது:– நியூசிலாந்தில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பெண்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காக மதுரிமாவை ஓட்டலில் தங்க வைக்கவில்லை. வீடு எடுத்து கொடுத்தோம். ஆனால் மதுரிமா நடவடிக்கைகள் எரிச்சலூட்டுவதாக இருந்தது. தனியாக வெளியே போனார். படப்பிடிப்புக்கு நேரத்துக்கு வருவது இல்லை.\nகமலின் 3 படங்கள் இந்த ஆண்டு வெளிவருகிறது\nகமலின் 3 படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளிவருவதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப்போகிறது. கமல் நடித்து, இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' படம் முடிந்துள்ளது. ஏற்கனவே வந்த விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இதை எடுத்துள்ளார். படப்பிடிப்பு பல மாதங்கள் விறுவிறுப்பாக நடந்து நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் ரீ-ரிக்கார்டிங், கிராபிக்ஸ் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது 'உத்தமவில்லன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோடியாக 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72868.html", "date_download": "2018-10-16T07:36:14Z", "digest": "sha1:MZBHGEVLD2JBIP5CQ6T4TDHT74SSDTA6", "length": 6023, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "என்னடா நடக்குது நாட்டுல – சமுத்திரகனி..!! : Athirady Cinema News", "raw_content": "\nஎன்னடா நடக்குது நாட்டுல – சமுத்திரகனி..\n‘சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’.\nவி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளையும் அவரே மேற்கொண்டுள்ளார்.\nசந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், படத்தில் இருந்து ஒரு சிங்கிள் ஒன்று நாளை மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. `என்னடா நடக்குது நாட்டுல’ எனத் தொடங்கும் அந்த பாடலை இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி வெளியிடுகிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:12:09Z", "digest": "sha1:P7BZBU4SWUEBOIF6BGBPH6K2K53H7EQ5", "length": 4894, "nlines": 70, "source_domain": "selliyal.com", "title": "இணையத்தில் தமிழ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags இணையத்தில் தமிழ்\nதிறன்பேசிகளில் இந்திய மொழிகள் – பிப்பிரவரி முதல் கட்டாயம்\nதிறன்பேசிகளில் இந்திய மொழிகள் சேர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தும் கட்டுப்பாட்டுத் தரம் ஒன்றை, 2016ஆம் ஆண்டு இந்திய அரசின் தரக் கட்டுப்பாட்டுச் செயலகம் வெளியிட்டது. இது நடைமுறைக்கு வரவேண்டிய நாள் இருமுறை மாற்றப்பட்டு, இவ்வாண்டு பிப்பிரவரி...\nபிறமொழிகளைத் தமிழில் காட்டும் காமிரா வழி மொழியாக்கம்\nகாமிரா வழி மொழியாக்கம் செய்யும் வசதி, கூகுளின் மொழியாகச் செயலியில் சில காலமாகவே பல மொழிகளைக் கையாண்டு வருகின்றது. அறிவிப்புப் பலகைகளிலோ, விளம்பர அட்டைகளிலோ, நமக்குப் புரியாத மொழியில் உள்ள வரிகளைக் காமிரா...\n இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி\nபுதுடில்லி - அனைத்துலக நிறுவனமான கேபிஎம்ஜி (KPMG) இந்தியாவில் ஏப்ரல் 2017-இல் மேற்கொண்ட ஆய்வின்படி, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி தமிழ்தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய மொழி பயனர்களில் ஏறத்தாழ 42...\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102298", "date_download": "2018-10-16T08:47:57Z", "digest": "sha1:U2M3MUXZFB6FFFBN6V2XNVTQ5MJJUXO6", "length": 4889, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொலை ஒன்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது", "raw_content": "\nகொலை ஒன்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது\nதனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அண்மையில் கோடாரியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாளாந்த வட்டி செலுத்தும் முறைக்கு பணம் வழங்கும் நபர் ஒருவர் இந்த பிரதேசத்தில் அண்மையில் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபரை தேடி தனமல்வில பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.\nஇந்நிலையில் கொலைச் சந்தேகநபர் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர் சூரியவெவ, தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nவேறொரு நபரிடம் ஒரு இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்தக் கொலையை செய்துள்ளதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nகொலை செய்வதற்கு தூண்டியவர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அந்தச் சந்தேகநபரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49230-kuldeep-kl-rahul-may-not-feature-in-first-test.html", "date_download": "2018-10-16T07:30:40Z", "digest": "sha1:MYJVI5CWRD65MZVCNJT3KINX2KGPSMRG", "length": 12815, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்துக்கு எதிராக நாளை, முதல் டெஸ்ட்: குல்தீப், ராகுலுக்கு வாய்ப்பில்லை? | Kuldeep, KL Rahul May Not Feature In First Test", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் வி��ை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nஇங்கிலாந்துக்கு எதிராக நாளை, முதல் டெஸ்ட்: குல்தீப், ராகுலுக்கு வாய்ப்பில்லை\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு இடம் இல்லை என்று கூறப்படுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் இவ்விரு அணிகளும் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.\nவலுவான இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் ஆடுவதால் கூடுதல் பலத்துடன் இருக்கிறது. அந்த அணியில் அலைஸ்டர் குக், ஜோ ரூட், ஹேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், மோர்கன், பட்லர் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். பேட்டிங்கில் அந்த அணி வலுவாக உள்ளது. அதே நேரம் வேகப்பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் ஸ்டூவர்ட் பிராடும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். பேட்ஸ்மேன்களின் பிளஸ், மைனஸ் அறிந்து பந்துவீசுவதில் வல்லவர்கள். அவர்களுக்கு துணையாக டாம் குர்ரன், ஜோர்டான், பிளங்கட், மார்க் உட் ஆகியோரில் இரண்டு பேர் களமிறக்கப்படலாம். அடில் ரஷித் சுழலில் மிரட்டுவார் என்பதால் அந்த அணி தெம்பாக இருக்கிறது.\nஇந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்களின் தடுமாற்றம் தடுக்கப்பட வேண்டும். தவான், முரளி விஜய், ராகுல், புஜாரா ஆகியோர் சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்றாலும் தென்னாப்பிர���க்க தொடரில் இவர்கள் அனைவருமே தடுமாறினார்கள். அடுத்து வருகிற கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோரும் நிலைத்து நின்று ஆட வேண்டும். ஹர்திக், அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் அதுவும் இந்திய அணிக்கு பலம்தான். இங்கிலாந்தில் இதற்கு முன்பு நடந்த டெஸ்ட் தொடரில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்தப் போட்டியில் அதை மாற்றுவார் என்று நம்பலாம்.\nபந்துவீச்சில் புவனேஷ்வர்குமார், பும்ரா இல்லாதது பின்னடைவுதான். அவர்கள் இடத்தை இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இவர்களும் அனுபவ சுழல்கள் அஸ்வின், ஜடேஜாவும் இங்கிலாந்து வீரர்களை மிரட்டுவார்கள். கூடவே குல்தீப் யாதவும் இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கும் ராகுலுக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.\nநாளை நடக்கும் போட்டியில் இந்திய உத்தேச அணி விவரம்:\nதவான், முரளி விஜய், புஜாரா, விராத் கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் அல்லது முகமது ஷமி.\nஅச்சத்தில் தவிக்கும் மீனவ கிராமங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்���ு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅச்சத்தில் தவிக்கும் மீனவ கிராமங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-uttarakosamangai-ramnad-district-001597.html", "date_download": "2018-10-16T08:46:24Z", "digest": "sha1:CGMW42QXNNJWUHPUWFINS4D6V2AXAJPQ", "length": 19159, "nlines": 178, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Do you know Uttarakosamangai in ramnad district - Tamil Nativeplanet", "raw_content": "\n»உலகமே நீரில் மூழ்கி அழியும் - உத்தரகோசமங்கையில் 300 ஆண்டுகள் பழமையான ஏகபாத மூர்த்தி சிற்பம்\nஉலகமே நீரில் மூழ்கி அழியும் - உத்தரகோசமங்கையில் 300 ஆண்டுகள் பழமையான ஏகபாத மூர்த்தி சிற்பம்\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉலகம் அழியப்போகிறதாம். அட இதைத்தானே பல ஆண்டுகளாகவே சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே தவிர உலகம் அழிய மாட்டேங்கிறதே. 2012 ருத்ரம் படத்தில் உலகம் அழிவதை காட்டியிருப்பார்கள். அப்படித்தான் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழியப்போகிறது என்று நம்மில் பலரும் நம்பிக்கொண்டிருந்தோம் அல்லவா\n(மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் புகுந்தவெள்ளம் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)\nஇதைப்போலவே அவ்வப்போது சில யூகங்களும், கணிப்புகளும் வெளியாகி நம்மை கிலிப்படுத்தும். நாமும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம். ஆனால் தமிழகத்தில் நடக்கும் அரசியல் சூழ்நிலையில் சில விசயங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே சென்றுவிடுகின்றன. ஆமா உலகம் நீரில் மூழ்கி அழியப்போகிறதாமே.. அதற்கான ஆதாரமாக இவர்கள் காட்டுவது எதைத் தெரியுமா\nராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங் கை கோயிலில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகப���த மூர்த்தி சிற்பம் உள்ளது. இது மிகவும் அர்த்தமுள்ளதாக கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த இந்த கோயில் சேதுபதி மன்னர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.\nஉலகின் முதல் பொருளாக கருதப்படும் லிங்கத்தில் தோன்றியதாக 64 சிவமூர்த்தங்களை குறிப்பிடுகின்றனர் ஆன்மீகவாதிகள். இவற்றை அஷ்டாஷ்ட விக்கிரகங்கள் என கூறுகின்றனர். இம்மூர்த்தங்களைச் சுருக்கி, இருபத்தைந்து மூர்த்தங்களாக உருவாக்கப்பட்டதாக உத்தரகாரண ஆகமம் கூறுகிறது. இதில் ஒன்று ஏகபாத மூர்த்தி ஆகும்.\nசிவபெருமான் ஒரு பீடத்தில் ஒற்றைக் காலில் சமச்சீராக நிற்க, அவருக்கு வலப்பக்கம் பிரம்ம மூர்த்தியும், இடப்பக்கம் விஷ்ணு பெருமானும் இணைந்து தோன்றுவது ஏகபாதமூர்த்தி திருக்கோலம் என்கிறார்கள்.\nஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் நடக்கும்போது, உலகமே நீரில் மூழ்கி அழியும் என்கிறது புராணம். புராண காலங்களில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும், சிவனின் பாதியாகிய சக்தியும் இந்த ஏகபாதமூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஒடுங்கி விடுவர்.\nதற்போது நடப்பது கலியுகம். இதனால் உலகம் அழிந்துகொண்டேதான் இருக்கிறது என்கின்றனர் வேத அறிஞர்கள் எனப்படும் ஆன்மீகவாதிகள்.\nஉலகம் அழிந்தாலும் நாம் அழிவதில்லை\nஉலகமே அழிந்துகொண்டிருக்கிறது என்றால் உலகின் உயிர்கள் ஏன் அழியவில்லை என்ற கேள்விக்கு பதிலாக வேதங்களில் குறிப்பிட்டவற்றைக் கூறுகின்றனர்.\nஊழிக்காலங்களில் சிவன் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும், வேதங்களும் கூறுகின்றன. அனைத்து ஆற்றல்களும் பிறக்குமிடமாகவும், தஞ்சபுகும் இடமாகவும் ஏகபாதமூர்த்தி இருக்கிறார்.\nஏகபாதமூர்த்தி சிலைகள் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தான் அதிகமாக காணப்படுகின்றன. பிரம்மாவும், விஷ்ணுவும் ஒரு கால் வளைந்த நிலையிலும், முன்னிருகைகள் வணங்கிய நிலையிலும் காணப்படுவதாக ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைக்கப்படுவது மரபு.\nஇத்தகைய ஏகபாதமூர்த்தி சிற்பங்கள் கோயில் மண்டபத் தூண்களில் அமைக்கப்பட்டிருக்கும். திருக்கோகர்ணம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், புதுமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள மண்டபத் தூண்களில் ஏகபாதமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. இன்னும் பல இடங்களில் இருக்கலாம் என்கின்றனர் அவர்கள்.\nசமீபத்தில் பெய்த மழையில் ��துரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் மழைவெள்ளம் புகுந்தது. இதை ஒரு அறிகுறியாகவே பார்க்கலாம் என்கிறார்கள் அவர்கள். எனினும் நாம் அந்த அளவுக்கு பார்க்கவேண்டாம். மழை அதிகம் பெய்தால் நீர் புகத்தான் செய்யும். இதை எதேச்சயாக நடந்த செயலாக எடுக்கவேண்டும் என்கிறார்கள் பகுத்தறிந்து பேசுபவர்கள்.\nஉத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்குத் தேவகோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் உள்ளது.\nபிரம்மா மூன்று தலைகளுடன் காணப் படுகிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அமர்ந்த நிலையில் உள்ளனர். விஷ்ணு, பிரம்மாவின் கைகள் வணங்கிய நிலையில் இல்லாமல் அபய முத்திரையுடன் உள்ளன. மற்றொரு கையில் ஆயுதங்களை ஏந்தி உள்ளனர்.\nமரகத நடராஜர் சன்னதி, கி.பி. 1678 முதல் 1710 வரை சேது நாட்டை ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், இந்த ஏகபாத மூர்த்தி சிற்பமும் அதே காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம்.\nஉத்தரகோசமங்கையில் உள்ளதை போலவே, சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலிலும், நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்கு தேவ கோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைந்துள்ளது. இந்நிலையில்தான் இரண்டு அபாய புயல்கள் சென்னையைத் தாக்கவுள்ளதாக பீதி கிளம்பியது. அட அது வெறும் புரளி என்று பல வானியல் அறிஞர்கள் கூறினாலும் இன்னமும் புயல் வரும் என்றே சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். சென்ற முறை பெய்த மழைக்கே அரசு துரித வேகத்தில் செயல்பட்டதை நீங்கள் இன்னமும் மறக்கவில்லைதானே என மறுகேள்வி கேட்கின்றனர்.\nபுரளிகளுக்கு அப்பால், ராமநாதபுரத்தின் உத்தரகோசமங்கை மிகச் சிறப்பான சுற்றுலாத் தளமாகும். அதிகம் பெயர் தெரியாத இடமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.\nஇராமேசுவரம் , அக்னி தீர்த்தம்,இராமர் பாதம் ,தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், பாம்பன் பாலம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, தேவிபட்டினம், மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம்,· வில்லூண்டித் தீர்த்தம், திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில், ஏர்வாடி, வாலிநோக்கம், ஓரியூர், சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் என இந்த மாவட்டத்தில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. முழுமையாக தெரிந்துகொள்ள சொடுக்குங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த ���லுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/o-paneerselvam-acted-against-jayalalitha-ttv-dinakaran-306380.html", "date_download": "2018-10-16T07:33:27Z", "digest": "sha1:ZOQTSZTDUCJO7XHXF7HMSSLOLTPTG4ZK", "length": 10887, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.,வுக்கு எதிராக செயல்பட்டவர் ஓபிஎஸ்.. தினகரன் சரமாரி குற்றச்சாட்டு! | O.Paneerselvam acted against Jayalalitha: TTV Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ.,வுக்கு எதிராக செயல்பட்டவர் ஓபிஎஸ்.. தினகரன் சரமாரி குற்றச்சாட்டு\nஜெ.,வுக்கு எதிராக செயல்பட்டவர் ஓபிஎஸ்.. தினகரன் சரமாரி குற்றச்சாட்டு\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nடிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி-வீடியோ\nசென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஅதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலாபுஷ்பா ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனை இன்று அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் தினகரனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார்.\nஇதைத்தொடர்ந்து சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்கே நகர் தேர்தல் முடிவு அதிமுகவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என அவர் கூறினார்.\nஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் தரவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். ஓட்டுக்கு 6000 ரூபாய் கொடுத்���து எடப்பாடி பழனிச்சாமி அணிதான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nஉண்மையான தொண்டர்கள் தன்பக்கம் உள்ளனர் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nttv dinakaran ops jayalalitha press meet டிடிவி தினகரன் ஓபிஎஸ் குற்றச்சாட்டு ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/7014/cinema/Kollywood/A-new-film-to-expose-cricket-corruption.htm", "date_download": "2018-10-16T08:44:19Z", "digest": "sha1:5L2ILJDBQ4BV2RA27T5A2NRSEYA37A4X", "length": 10174, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கிரிக்கெட் ஊழலை அம்பலப்படுத்தும் படம் - A new film to expose cricket corruption", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'விஸ்வாசம்' படப்பிடிப்பு விரைவில் நிறைவு | 'சர்கார்' வெளியீட்டிற்கு பிரம்மாண்டத் திட்டம் | சிம்பு, அப்பவே சீன் போடுவாரு - ஐஸ்வர்யா ராஜேஷ் | பூமணியின் வெக்கையில் தனுஷ் | விஷ்ணு விஷாலுக்கு 'முண்டாசுப்பட்டி-2 தலைப்பு கிடைக்குமா | விஜயலெட்சுமிக்கு வெங்கட்பிரபு சிபாரிசு | பொய் மூட்டைகளை நிரூபிக்க ஆதாரம் உள்ளது : லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதிலடி | பாண்டி முனி படப்பிடிப்பில் 400 அகோரிகள் | சம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார் | பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகிரிக்கெட் ஊழலை அம்பலப்படுத்தும் படம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகிரிக்கெட் ஊழலை அம்பலப்படுத்தும் வகையில் புதிய படமொன்று தயாராகி வருகிறது. மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, கிரிக்கெட் பயிற்றுவிக்கிறார் ஒரு தந்தை. அதில் மகன் தேர்ச்சி பெற்றதும், கிரிக்கெட்டில் உலக புகழ் பெற அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். ஆனால், அங்கு காத்திருக்கிறது பல அதிர்ச்சியான தகவல்கள். திறமையைவிட சிபாரிசுக்கும், பணத்துக்குமே முதலிடம் என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறான். கிரிக்கெட் ஊழலை எதிர்த்து அவன் போராடுகிறான். அதில், அவனுக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதை கருவாக வைத்து, `மகன் என்ற படம் தயாராகிறது.\nபுதுமுகங்கள் ஜெரோன், ஷர்மி, தேசிங்கு, செல்லதுரை, ஏழுமலை மற்றும் பலர் நடிக்கிறார்கள். கணேஷ்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷரத் ப்ரியதேவ் இசையமைக்கிறார். கதை, தயாரிப்பு - சில்டா டி.தர்மராஜ், திரைக்கதை-டைரக்ஷன் கே.பி.சுந்தரேசன். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் நடைபெறுகிறது.\ncricket corruption new film கிரிக்கெட் ஊழல் புதிதாக ஒரு படம்\nலாரன்சின் அடுத்த படம் பரமன் எந்த வேடத்திலும் சாதிப்பேன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'விஸ்வாசம்' படப்பிடிப்பு விரைவில் நிறைவு\n'சர்கார்' வெளியீட்டிற்கு பிரம்மாண்டத் திட்டம்\nசிம்பு, அப்பவே சீன் போடுவாரு - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஷ்ணு விஷாலுக்கு 'முண்டாசுப்பட்டி-2 தலைப்பு கிடைக்குமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜோதிகாவை இயக்கும் புதுமுக இயக்குநர் யார்\nசமந்தாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை\nவின்சென்ட் செல்வாவின் புதிய படம்\nபுதிய படத்தில் ஒப்பந்தமான அனுஷ்கா\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102299", "date_download": "2018-10-16T08:03:30Z", "digest": "sha1:XLNPV76MDOI5QR2ALX7XZNTAKH4JC4YN", "length": 3803, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஈரானிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி", "raw_content": "\nஈரானிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஈரான் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.\nஇன்று அதிகாலை 1.45 மணியளவில் கடார் விமான சேவைக்கு சொந்தமான Q.R.-668 என்ற விமானத்தில் ஜனாதிபதி நாடு திரும்பியதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் கூறினார்.\nஈரானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போத��� அந்தநாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி உட்பட அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பலருடன் சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன், 05 உட்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டிருந்தார்.\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115383", "date_download": "2018-10-16T09:14:14Z", "digest": "sha1:TITDL7YT5LR2F6CZ2BSYBYRH76CSBXWS", "length": 13567, "nlines": 87, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி; விராட் கோலி சதம் - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி; விராட் கோலி சதம்\nஇந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.\nஇந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் டர்பனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் த���ர்வு செய்தார்.\nடி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 16 ரன்கள் எடுத்த நிலையில் அம்லா பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து கேப்டன் டு பிளிசிஸ் களம் இறங்கினார் மறுமுனையில் டி காக் களத்தில் இருந்தார். பின் டி காக் 34 ரன்களில் சாஹல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.\nஅதன்பின் களமிறங்கிய வீரராகள் மார்கிராம் (9), டுமினி (12), மில்லர் (7) அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.அணியின் தடுமாற்றத்தை உணர்ந்த கேப்டன் டு பிளிசிஸ் நிலைத்து நின்று சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினர். அவருக்கு கிறிஸ் மோரிஸ் (37) துணை நின்றார்.\nதென்னாப்ரிக்கா அணி கடைசி 5 ஓவரில் 46 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய டு பிளிசிஸ் 47-வது ஓவரின் 2-வது ஒரு ரன் அடித்து 101 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 112 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 120 ரன்கள் சேர்த்தார்.\n50 ஓவர்களின் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது.\nஅதைத்தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.\n20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 67 ஆக இருந்த பொழுது ஷிகர் தவான் ரன் அவுட் ஆனார்.\nஅவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரகானே, கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து எதிர்முனையில் சிறப்பாக விளையாடிய ரகானே மற்றும் விராட் கோலி அரைசதம் அடித்தனர்.\nஇந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்ரிக்கா பந்துவீச்சாளர்கள் திணறினர். 41-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்த கோலி சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 33-வது சதமாகும்.\nசிறப்பாக விளையாடிய ரகானே 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.அதன்பின் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். விராட் கோலி 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் டோனி களமிறங்கினார்.\nவெற்றி ரன்களை டோனி அடித்தார். இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 4-ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது.\nஇந்தியா வெற்றி இந்தியா–தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் விராட் கோலி சதம் 2018-02-02\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n20 ஓவர் கிரிக்கெட் போட்டி, தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா \nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி\nசதம் அடிப்பது கோலிக்கு இப்போது வாடிக்கையாக போய் விட்டது: டெண்டுல்கர் புகழாரம்\nதென் ஆப்ரிக்காவை திணறடித்தது இந்தியா; 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடிக்குமா\nஇந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thyagaraja-vaibhavam.blogspot.com/2011/10/nauka-charitram-boat-story-dance-drama.html", "date_download": "2018-10-16T09:06:01Z", "digest": "sha1:XH6COVBQZIJLFHRRXPPEXCRSOBOPPFJO", "length": 345911, "nlines": 4504, "source_domain": "thyagaraja-vaibhavam.blogspot.com", "title": "Thyagaraja Vaibhavam: Nauka Charitram - Boat Story - Dance Drama", "raw_content": "\nரு2 ऋ - कृप - கிருபை\n1. ஸ்ரீ க3ண நாத2 பராத்பர வாகீ3ஸ1\nஸு(ரே)ஸ1 வந்த்3ய வர கு3ண ஸாந்த்3ர\nவேக3மே நினு கொல்செத3 நன்னு\nபா3கு3க3 பாலிம்(பவ)ய்யா பார்���தீ தனயா\nவானோர் தலைவன் தொழும், நற்குணங்கள் நிறைந்தோனே\nவெகுவாக, உன்னை நான் போற்றி செய்தேன். என்னை\nநன்கு காப்பாயய்யா, பார்வதி மைந்தா\n2. ஏணீ லோசன பல்லவ பாணி அளி\nநீல வேணி பாவன நத கீ3ர்வாணீ\n3. ம்ரொக்கெத3 தே3ஸி1க வருனகு\nம்ரொக்கெத3 த4ர்(மா)ர்த2 காம மோக்ஷ ப்ரது3குன்\nம்ரொக்கெத3 ஸ்ரீ ராம க்ரு2ஷ்ண மோ(தா3)க்2யுனகுன்\nவணங்கினேன், அறம், பொருள், இன்பம், வீடு அருள்வோருக்கு.\nவணங்கினேன், களிப்பினை விளக்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு.\n4. இல ஸத்கவுலகு ம்ரொக்கெத3 தெலியக பத்3யமுலு\nலலிதமுகா3 ரசியிஞ்சிதி பலுகுல தப்(பொ)ப்பு(லு)ன்ன\nகாகர்(லா)ம்பு3தி4 சந்த்3ருடு3 ஸ்ரீ கரு(ட3)கு3\nநௌகா சரித(மொ)னர்செத3 ஸ்ரீ காந்த\nசித்தகி3ம்பு ஸ்ரீ ரகு4 ராம\nபுவியில் நற்கவிகளுக்கு வணங்கினேன். அறியாது பாக்கள்\nகிருஷ்ண தேவனின் மீது நான்\nவிளையாட்டாகப் புனைந்தேன். சொற்களில் குற்றம் குறையிருந்தால்,\nகாகர்ல குலக் கடலின் மதியாம், நன்மையருள்வோனாகிய\nநௌகா சரிதம் (ஓடக் கதை) புனைந்துள்ளேன், மா மணாளா\nசெவி மடுப்பாய், ஸ்ரீ ரகுராமா\nஸ்ரீ ராமகிருஷ்ணர் - தனது குரு என, தியாகராஜர் குறிப்பிடுவது,\n'ராமகிருஷ்ணேந்திரர்' என்பவரை என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅவர் யார் என்று தெரியவில்லை.\nகாகர்ல - தியாகராஜரின் குலம்\n5. த4ரலோ ஹரி க்ரு2த நௌகா சரிதம்பு3னு வின்னவாரு\nசிர ஜீவுலை செலங்கு3சு வர ஸுத த4னமுலனு\nபுவியில், ஹரி நடத்திய ஓடக் கதையினைக் கேட்டவர்கள்\nநீண்ட ஆயுளுடன் திகழ்ந்து, நற்பேறும், செல்வமும்\n6. லோ(கா)னுக்3ரஹகாரியை முனு ரமா\nஆ காந்தாமணுலன் ரமிம்ப மதி3லோ-\nபா(கா)ரி ப்ரமுகு2ல் மு(னீ)ந்த்3ர க3ணமுல்\nசாரித்ரம்(பெ3)ல்ல வினங்க3 நிண்டு3 ஸுக2முல்\nபத்(ரா)ஹாரமு சேத நிர்மல மதுலை\nப்ரேம க3லவாடை3 வேணு கா3னமு ஸேயு\nமுரளினி கொனி ஸகல ஜனுல\nகருணனு கரஜமுல சேத கா3னமு ஸல்பென்\nஅந்தட கோ3பிகா மணுலு வேணு கா3னம்பு3\nவீனுல வேணு ர(வா)ம்ரு2த பானம்பு3\nஜேஸி ஜேஸி ப3லு விரஹமுசே\nஸ்ரீ நாது2னி வெதகு3சு க3ஜ யானலு\nமரி வீதி4 வீதி4 திரிகி3ரி மமதன்\nக்ரு2ஷ்ண தே3வுண்டு3 பண்டு3 கொனு\nமுங்க3ட க்3ரம்மின மேக4பு ஸங்க4மு-\n(லெ)ட3 பா3ஸி(ன)ட்டி சந்து3ரு வக3னே\nஸ்ரீ க்ரு2ஷ்ணு மோமு லலனலு கனரே\nஉலகோருக்கு உதவுவோனாக, முன்னம், இரமை\nமணாளன் (அரி) நந்தனின் மைந்தன் (கண்ணன்)\nஅந்த (கோபிகை) பெண்மணிகளைக் களிக்கச் செய்ய, உள்ளத்தில்\nஇந்திரன், பிரமுகர்கள், உயர் முனிவர���கள்,\nபிரமன், ஈசுவரன் (சிவன்) மெச்ச, தான்\nஓடக் கேளிக்கையினை நடத்தினான், கோபிகைகளுடன்,\nபுதுமை என்னவெனத் தெரிவிப்பேன், கேளீரே.\nசரிதமெல்லாம் கேட்க, நிறைய சுகம்\nஇலை உணவுண்பதனால், தூய உள்ளத்தினராகி,\nபிரம்ம ஞானியர் ஆவதைப் போன்று,\nமக்கள், இல்லம், செல்வம் ஆகியவற்றை மறந்தனரே,\nபுண்ணியம் செய்தவர்களான, (அந்த) கோபிகைகள்.\nமயங்க, தான் ச-ரி-க-ம-ப-த-நி-ச யென\nகருணையுடன், கைவிரல்களினால் இசை பாடினான்.\nகாதுகளில் குழலோசையின் அமுத பானம்\nசெய்து, செய்து, மிக்கு விரகத்துடன்,\nமா மணாளனைத் தேடிக்கொண்டு, களிறு நடையினர் (கோபிகையர்)\nமேலும், தெருத்தெருவாகத் திரிந்தனர், பற்றுடன்.\nகிருஷ்ண தேவன், (இலந்தைப்) பழம் கொள்ளும்\nமுத்துக்களை எடுத்துக்கொண்டு வந்தார், அப்போழ்து.\nமுன்னர் மறைக்கும் மேகக் கூட்டங்கள்\nகலையப்பெற்ற, அந்த சந்திரன் போன்று,\nமயிர்ச் சுருளல்களை அகற்றிடத் திகழும்,\nஸ்ரீ கிருஷ்ணனின் முகத்தினை பெண்கள் கண்டனரே.\nசின்மாத்திரம் - வெறும் பிரக்ஞை\nமதி3ன் ரஞ்ஜில்லு ஸ்ரீ க்ரு2ஷ்ணுதோ\nஅந்தட கோ3பிகா மணுலு க்ரு2ஷ்ண\nதே3வுனி தோடு3கொனி ஆட பாடதோ\nமணிகள் என்ன செய்தனரெனின் -\nசாரமான உருவினனை (கண்ணன்) காணக் காண,\n'வாடா அரவணைக்க' என்று வேண்டிக்கொண்டு,\nஉள்ளத்தினில் களிப்புற்று, ஸ்ரீ கிருஷ்ணனுடன்\nசென்றனர், ஆனந்தக் கடலில் நீந்திக்கொண்டு.\nதேவனை உடனழைத்துக் கொண்டு, ஆடல், பாடலுடன்\n8. அந்தட கோ3பிகா மணுலு க்ரு2ஷ்ண\nகீலாலம்பு3ன ப்4ரு2ங்க3 நாத3 யுதமௌ\nஅந்தட கோ3பிகா மணுலு அத்யந்த\nதங்கள் மனம் போனபடி, யமுனைக் கரைக்குச்\nசெல்லும் ஒயில் எங்ஙனமெனின் -\nதிகழும் காளிந்தியினை (யமுனையினை) கண்டுகொண்டும்.\nகிருஷ்ணப் பேரானந்த ஆவேசம் - கிருஷ்ணனின் தரிசனத்தினால் உண்டானது\nகார்முகிலின் ஒளி - யமனையின் நீர் கரியது.\n9. அந்தட கோ3பிகா மணுலு ஆனந்த3ம்பு3ன\nயமுனா த3ர்ஸ1னம்பு3 ஸேயு ஸமயம்பு3ன\nநவ ரத்ன க2சித மயமௌ\nதெல்லனி ரங்கை3ன(யோ)ட3 தேலுசு மெரயன்\nஸல்லாபமு தோட3 க்ரீட3 ஸல்ப தலசுசுன்\nபாலுனி தனயுண்டு3 மேன ப3ங்க3ரு\nஸொம்முல் சால த4ரிஞ்சின வாடே3\nஓடத்தினைக் கண்டு, இங்ஙனம் உரைத்தனர் -\nவெள்ளை நிற ஓடம் மிதந்துகொண்டொளிர,\nதளிர் கரங்களினர் (கோபிகையர்), கண்டு,\nசல்லாபத்துடன் கேளிக்கை செய்ய நினைத்து,\nநீர்க் கேளிக்கை செய்ய ஆலோசனை\n\"(கண்ணன்) சிறுவன். மேலும், புவி\nஆள்வோனின் மகன். உடலில், தங்க\n(அவனை அழைத்���ுச் செல்ல) எப்படி முடியும்\" என்று நினைத்தனர் தம்முள்.\nபுவி ஆள்வோன் - நந்தகோபன்\n10. அனி(ன)ந்தட கோ3பிகா மணுலு\nதே3வுண்டு3 பலுகு முச்சட(யெ)டு(ல)னின -\nபா4மலு ஸந்தோஷ படி3(யு)ண்டு3 வேள\nப3லிமினி ஸரஸம்பு3 பா3கு3 காது3 ஸுமி\nபர காந்தலனு ஜூசி ப4ய(மி)ந்த லேக\nவெரபு மா(டா)டெ3த3வு வேட்3ககா3 க்ரு2ஷ்ணா\nமீகு ஸேமம்(பி3)புடு3 மிக்கிலி கல்க3\nப்ராகடம்பு3க3 நேனு பல்கிதி ஸும்மி\nபஸி பா3லுட3வு நீவு பா4ரமௌ தெப்ப\nஸ1ஸி1 முக2 ஜரிபிம்ப ஸ1க்தியு க3லதே3\nநினு வினா த்ரு2ண(மை)ன நடு3சுனா(ய)னுசு முனு வேத3\nஸா1ஸ்த்ரமுல் மொர பெட்ட வினரே ஜீவுல பாலிஞ்சு ஸ்ரீ ஹரி ரீதி\nகோ3வுலு வெ(ய்யை)ன கொ3ல்ல நே(னொ)கடு3 பாலன ஸேதுனே\nபா3கு3கா3 மனவி ஆலகிம்புடு3 மீரு அலி வேணுலார\nஅனின வினி கோ3பிகா மணுலு\nலோகமுலோ நினு ஸி1ஸு1(வ)னி சேகொன\nராகா ஸ1ஸி1 முக2 வேட்3கக3\nஸ்ரீ கர ஸரி வாரு நவ்வ ஜேதுவே(ய)னக3ன்\nஇவ்வித4ம்பு3 நந்த3ன(யெ)ட3 நம்மிக லேக\nபலிகின கோ3பிகா மணுலனு ஜூசி(யே)(ம)னுசுன்னா(ட3)னின -\nஜல ஸஞ்சாருண்ட3 நே லேகனே\nவல(த3)னென் க்ரு2ஷ்ணுண்டு3 பூ-போ3ண்ட்3ல தோன்\nஅனின வினி கோ3பிகா மணுலு க்ரு2ஷ்ண\nதே3வுனி(ய)ந்து3 தப்புலு பல்கு(டெ)டு(ல)னின -\nதேவன் உரைக்கும் ஒயில் எங்ஙனமெனின் -\nஆண்மகன் இல்லாது, மலர்க் குழலியரே\nபெண்களுக்கு எப்போதும் தகாது, துணிவு.\nவலியக் குலாவுதல் நல்லதன்று அல்லவா\nகனவிலும், சௌக்கியம் உண்டாகாது, என்றைக்கும்.\nபிற பெண்டிரைக் கண்டு, அச்சம் சிறிதுமின்றி,\nதுணிவுச் சொற்களுரைத்தாய், வேடிக்கையாக, கிருஷ்ணா\nஉங்களுக்கு, நன்மை இப்போது, வெகுவாகக் கிடைக்க,\nஇளஞ் சிறுவன் நீ. பாரமான ஒடத்தினை,\n நடத்த வல்லமை இல்லையே (உனக்கு).\n' என்று முன்னம் மறைகள்,\nசாத்திரங்கள் பறைசாற்றக் கேளீரே. உயிர்களைப் பேணும், ஸ்ரீ ஹரி போன்று,\nபசுக்கள் ஆயிரமாகிலும், ஆயன் நானொருவன் பேணுவேனே.\nநன்கு, (எனது) வேண்டுகோளைக் கருதுவீராக நீங்கள், வண்டு குழலியரே\nஎன்று சொல்லக் கேட்டு, கோபிகைமணிகள்\n சரிசமமானோர், நகைக்கச் செய்வாய்', என்றனர்.\nஇவ்விதமாக, நந்தனிடம் (கிருஷ்ணன்) நம்பிக்கையின்றி,\nஉரைத்த கோபிகைமணிகளை நோக்கி என்ன சொல்கின்றானெனின் -\n(நீங்கள்) தனிப்பட ஓடம் செலுத்தல்,\n'என்றென்றைக்கும், கெட்ட பெயர் நீவிர்,\nகூடாது.' என்றான் கிருஷ்ணன், மலர்க் குழலியரிடம்.\nஎன்பதனைக் கேட்டு, கோபிகைமணிகள், கிருஷ்ண\nதேவனைக் குற்றம் கூறுவதெங்ஙனமெனின் -\n11. அனி கோ3பிகா மணுலு தப்புலு ப���ட்டின\nபலுகுலு வினி ஸ்ரீ க்ரு2ஷ்ண தே3வுண்டு3\nதன ஸாமர்த்2யம்பு3 தெலிய(னி)ட்(ல)னியெ -\nஈ நதி3யு காது3 ஜல நிதி4 கான-\n(னீ) ப4வ வாரிதி4(னி)புடு3 கடு3 வேக3முனன்\nதரிம்ப ஜேயு மாத4வுகா3 நே\nஎன்று, கோபிகைமணிகள் குற்றம் கூறிய\nசொற்களைக் கேட்டு, ஸ்ரீ கிருஷ்ண தேவன்,\nதனது திறமையினை தெரியப்படுத்துவது எங்ஙனமெனின் -\n\"இந்த நதியல்ல, கடலினும் பெரிய\nஇந்த பிறவிக்கடலினையும், இப்போது வெகு வேகமாக,\nகடக்கச் செய்யும் மாதவனன்றோ, நான்\nஎன்று, மேலும் இங்ஙனம் கூறினான் -\n12. அனி க்ரு2ஷ்ணுண்டு3 பலிகின பலுகுலு\nவினி கோ3பிகா மணுலு அத்யந்த தை4ர்யம்பு3\nபா4வம்பு3ன ஸத்ய(ம)னுசு ப4ய விரஹிதுலை\nபாவட3லனு பி3கி3ய க3ட்டி பா4மலு சனக3ன்\nஎன்று, கிருஷ்ணன் கூறிய சொற்களைக்\nகேட்டு, கோபிகைமணிகள், மிக்கு தைரியம்\nஉடையவர்களாக இங்ஙனம் உரைத்தனர் -\nமன்மதனின் தந்தையின் (கிருஷ்ணன்) சொற்கள்,\nஉள்ளபடியே உண்மையென, அச்சம் நீங்கியவர்களாக,\nபாவாடைகளை இறுக்கக் கட்டி, பெண்கள் சென்றனர்,\n13. அந்தட தருணீ ரத்னமு(லெ)ல்ல\nஜல க்ரீட3 ஸேயு ஸமயம்பு3ன\nமல்லெலு மொல்லலு மருவம்பு ஜாஜுல\nவரமைன ஸாம்ப்3ராணி வத்துலு நிலிபிரி\nஅலுகு வக்கலு தெல்ல(டா)குலு ஜாபத்ரி\nஜாஜி காயல ஜேர்சி ஜாண(லெ)ல்ல\nவிடி3யமுலு வேஸி வெலஸிரி வேட்3க மீர\n(னோ)ட3(ன)தி ப்ரேம ஜரிபிரி யுவது(ல)புடு3\nஅந்தட கோ3பிகா மணுலு க்ரு2ஷ்ண\n(ஜலக் கிரீடை) நீர்க் கேளிக்கை செய்யும் சமயத்தினில்,\nபன்னீர் சந்தனத்தினை, பெண்கள் யாவரும்,\nமேனியில் நன்கு பூசினர். மங்களமாக,\nமல்லி, முல்லை, மருவம் மற்றும் ஜாதி மல்லி (ஆகியவற்றினால்\nதொடுக்கப்பட்ட) மாலைகளை அணிந்தனர், அபலைகள் அப்போது.\nஉயர் சாம்பிராணி வத்திகளை ஏற்றினர்.\nதிவ்வியமான கஸ்தூரி (பொட்டு) இட்டுக்கொண்டனர்.\nசாயப் பாக்கு, வெள்ளை வெற்றிலை, ஜாதிபத்திரி,\nதாம்பூலம் போட்டுத் திகழ்ந்தனர், வேடிக்கை மீர.\nவானுலக போகங்கள் இவையென்று, உள்ளத்தினில்\nமகிழ்ந்து, ஆனந்தத்துடன் பாடல்கள் பாடிக்கொண்டு,\nஓடத்தினை மிக்கு அன்புடன் நடத்தினர், யுவதிகள் அப்போது.\nபேரானந்த ஆவேசம் உடையவர்களாக -\n14. ஆ ஸமயம்பு3ன ப்3ரஹ்(மே)ந்த்3(ரா)தி3\nஸுரு(லெ)ல்ல ஏமி ஸேயுசுன்னா(ர)னின -\nக4ன ஸரஸ க்ரீட3 ஸல்பு கருணா நிதி4பை\nக4ன வானலு குரிய ஜேஸி கா3ஞ்சிரி ப்ரேமன்\nஆ ஸமயம்பு3ன மத்த காமினுலு\nஸும பா3ண லீலலனு கூரிமி\nஅந்த சமயத்தினில், பிரமன், இந்திரன் முதலாக\nவானோர் யாவரும் செய்வத��� என்னவெனின் -\nபெரும், குலவு கேளிக்கை நடத்தும் கருணைக் கடலின் (கிருஷ்ணன்) மீது\nபெருத்த மழை பெய்திடச் செய்து, தரிசித்தனர், அன்புடன்.\nஅந்த சமயத்தினில், மதம் கொண்ட பெண்கள்\nமலரம்போன் (காமன்) லீலைகளைப்பற்றி அன்புடன்\n15. அந்தட கோ3பிகா மணுல ஹ்ரு2த3யம்-\n(பெ3)ருங்கு3டகை ஸ்ரீ க்ரு2ஷ்ண தே3வுண்(டி3)ட்(ல)னியெ -\nகோர்கெலு தீ3ர்பனு நா ஸரி(யெ)வ்வரே\nஅறிந்துகொள்வதற்காக, ஸ்ரீ கிருஷ்ண தேவன் இங்ஙனம் உரைத்தான் -\nஉங்கள் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு, எனக்கீடு எவரே\nஇப்போது மேற்கு திசையில் போடுங்கள்.\n16. அந்தட லலனா மணுலு க்ரு2ஷ்ணுனி\nஸொக3ஸுல(கே)மி நினு நம்மக3 ராது3\nஅப கீர்தி காதெ3 மஹி லோபல நீ\nவக3(லெ)ல்ல கட்டி பெட்டுமு நக3\nத4ர மா வத்3த3(னி)ங்க நட3வது3 ஸும்மி\nஎண்ணிக்கொண்டு, உரைப்பது எங்ஙனமெனின் -\n\"(எங்கள்) சொகசுகளைப் பற்றி (உனக்கு) என்ன\nகெட்ட பெயரன்றோ (உனக்கு), புவியில்\nசூழ்ச்சிகளையெல்லாம் (மூட்டை) கட்டிவைப்பாய், மலை\n17. லஞ்ஜலு ஸுர பதி ஸப4லோ\nகுஞ்ஜர த3னு(ஜா)ரி ஸப4லோ கொலுசு க3ணம்பு3ல்\nமஞ்ஜுள முகு2(லா)டு3கொனிரி மாத4வு ஸப4லோ\n'நடனமாதர், வானோர் தலைவன் (இந்திரன்) அவையினில் (போன்று),\nகஜாசுரன் பகைவன் (சிவன்) அவையில் பணிபுரியும் சிவ கணங்கள் (போன்று),\nமலரோன் அவையில் முனிவர்கள் (போன்று),\n(நாம்) எழில் வதனத்தினர் (கோபிகையர்) மாதவன் அவையில்',\nஹரி ஹர கமல பா4(வா)து3லு நர\nஸுர கிம்புருஷு(லெ)ல்ல நம்ருலு கா3(கெ)வ்வரு\nமன குச கச வத3(னா)த4ரமுல கனி தப்பு\nஎன இங்ஙனம் சொல்லிக்கொண்டு, அங்கு வந்த\nதமது பெரும் எழிலினைப் பற்றி, இங்ஙனம் கூறினர் -\nஎன இங்ஙனம் சொல்லிக்கொண்டு, வான் மடந்தையரெல்லாம்,\nதமது பெரும் எழிலினைப் பற்றி, இங்ஙனம் கூறினர் -\n'அரி, அரன், கமலத்திலுறைவோன் (பிரமன்) ஆகியோர், மனிதர்கள்,\nவானோர், கிம்புருடர்கள் எல்லாம் நமக்குப் பணிவரே யன்றி, எவர்\nநமது, தனம், குழல், வதனம், இதழ்களைக் கண்டு தப்புவோர்\n' என்று, மேலும் இங்ஙனம் உரைத்தனர் -\nகிம்புருடர்கள் - வானோரின் இசைக் கலைஞர்கள்\n19. அந்தட கோ3பிகா மணுலு அத்யந்த லாவண்ய\nக3ர்வமுசே மை மரசி(யி)ட்டு(ல)னிரி -\nபொ3ங்கு(லா)டு3சு பா3க3 போ4கி3ம்ப நேர்சுனே\nவனிதல ஜூசிதே வலபிம்ப நேர்சுனே\nமன ரூபமுல ஜூசி மன வெண்ட திருகு3னே\nஸொக3ஸுன மனமுல ஸொக்கிம்ப நேர்சுனே\nபின்னர், கோபிகைமணிகள், தமது அழகின்மீது மிக்கு\nகருவத்துடன், மெய்ம்மறந்து, இங்ஙனம் உரைத்தனர் -\nபொய் பேசிக்கொண்���ு, நன்றாக இன்பம் துய்க்க அறிவானே.\nஓடத்தினை நடத்துதற்குத் தெரிவு இல்லை.\nவனிதையரைக் கண்டால், ஆசை காட்ட அறிவானே.\nஓடத்தினை நடத்துதற்குத் தெரிவு இல்லை.\nநமது எழிலினைக் கண்டு, நமது பின்னர் திரிவானே.\nஓடத்தினை நடத்துதற்குத் தெரிவு இல்லை.\nசொகுசாக, நம்மை சொக்க வைக்க அறிவானே.\nஓடத்தினை நடத்துதற்குத் தெரிவு இல்லை.\n20. அனுசு பா4விம்ப மாத4வு(ட3)தி3(யெ)ரிங்கி3\nகொ3ப்ப ஸுடி3 கா3லி ப3லு மேக4 கோ4ஷணமுல\nத்3வார(ம)டு கல்கி3 நீரு ரா தலசெ(ன)புடு3\nவட3-க3ண்ட்3(லா) வேள வ்ராலென் மரின்\nஸ்ரீ காருண்ய நிதே4 ஹரே(ய)னி\nஆ ஸமயம்பு3ன கோ3பிகா மணு-\n(ல)த்யந்த ப4(யா)க்ராந்தலை ஏ(ம)னுசுன்னா(ர)னின -\nஎன்று கோபிகையர் எண்ண, மாதவன் அதனை யறிந்து,\nபெரும் சுழற்காற்று, மிக்கு இடிகளுடன்\nகூட மழை பொழியவும், ஓடத்தினில்\nதுளை அங்கு உண்டாகி நீர் (அதனுள்) வரவும் எண்ணினான் அப்போது.\nகோபிகையரின் மதச் செருக்கினை அடக்குவதற்காக\nஉள்ளத்தினை அறிந்து, இந்திரன் முதலான\nஇந்திரன் மற்றும் முக்கியமானவர்கள், வினோதங்கள்\nகல்மழையும் அவ்வேளை பெய்தன. மேலும்,\nமிக்கு அச்சமடைந்தவர்களாக, கூறவதென்னவெனின் -\nமுக்கியமானவர்கள் - வருணன், காற்று ஆகியோர்.\n21. இவ்வித4ம்பு3ன ஜாலி ஜெந்து3சு\nஈ ராமா மணு(லே)கு3 வேள கு3ணமோ-\nவேரே தா3(ரி)க தோசதே3(ய)னி மதி3ன்\nபடு3(சு)ன்னாரு ஈ வக3ன் வாட3லோ\nக்ஷேமம்பு3 க3லுகு3 கொரகு யமுனா\n'இந்த மதிமுகத்தோனை நிந்தை செய்ததன் விளைவோ\nஇந்த பெண்மணிகள் புறப்பட்ட வேளையின் குணமோ\nஎந்த கடவுள் செய்யும் தீங்கோ\nவேறு வழியினி தோன்றாதே' என்று உள்ளத்தினில்\nதுயரத்தில் ஆழ்ந்தவர்களாக, கிருஷ்ண தேவனுக்கு\nதேவியினை இங்ஙனம் வேண்டினர் -\nபுறப்பட்ட வேளையின் குணம் - வேளை நல்லதோ, கெட்டதோ என.\n22. அனி(யி)ட்லு வேடு3(சு)ன்ன ஸமயம்பு3ன\nவிஷ்ணு பத3 த்4யானமு ஸேயுசு\nபாரமு கானனி(யீ) ப4வ வாரிதி4னி\nதரிம்ப ஜேயு வரது3னி கொரகை\nமூரெடு3 யமனா நதி3லோ ஸாரெகு\nவர்தி4ல்ல வேடு3 சந்த3மு கனரே\nஅந்தட கோ3பிகா மணுலு யமுனா\nதே3வி வலன ஸௌக்2யம்பு3(லே)மியு லேக\nஎன, இங்ஙனம் வேண்டிக்கொள்ளும் சமயத்தினில்,\nவிஷ்ணுவின் திருவடியினை தியானம் செய்துகொண்டு,\nபிரமன், இந்திரன் ஆகிய வானோரெல்லாம் இங்ஙனம் கூறினர் -\n'கரை காணாத இந்த பிறவிக் கடலினை\nமுழத்தளவு யமுனை நதியில், (கிருஷ்ணன்) எவ்வமயமும்\nசெழித்திருக்க வேண்டும் முறையினைக் காணீரே.'\nதேவியினால் நலன் ஏதும் ஏற்படாமல்,\nதுயரத்தில் ஆழ்ந்தவர்களாக, துன்பத்துடன் இங்ஙனம் கூறினர் -\n23. பா3ல பா4வமு தோட3 பணதுல\nபாலிண்ட்3லபை பவ்வளிஞ்செடி3 பத்3ம நாபு4-\nபட்டுசு வேட்3ககா3 திரிகெ3டி3 விமல ஹ்ரு2த3யு\nஸ்த்ரீ பு3த்3தி4 வல்லனு ஜெருசுகொண்டிமி கா3க-\nதல்லடி3ல்லெடி3 காளிந்தி3 தா3டி தல்லி\nசெந்த க்ரு2ஷ்ணுனி(யே) வேள ஜேர்து(ம)ம்ம-\nஜூசி மதி3லோன நகு3(சு)ண்டே3 ஸுமுகு2(ட3)புடு3\nஅட்டி ஸமயம்பு3ன ஸ்ரீ க்ரு2ஷ்ண தே3வுண்டு3\nமுலைகள் மீது படுத்திருக்கும் பதுமநாபன்,\nவீட்டுக்கு வீடு நுழைந்து, இல்லாட்களைப்\nபிடித்து, வேடிக்கையாகத் திரியும், தூய உள்ளத்தோன்,\nஎழில் சொரிய, ஊர்ப் பெண்டிரை ஆண்டுகொண்டு,\nபெண் புத்தியினால், சிதைத்துக்கொண்டோமே யன்றி,\nகொந்தளிக்கும் இந்த காளிந்தியினைத் தாண்டி, தாயிடம்\nஎன்று இளம்பருவத்தினர் (கோபிகையர்) எல்லாம் அலறிக்கொண்டிருக்க,\nகண்டு, உள்ளத்தில் நகைத்துக்கொண்டிருந்தான், நன்முகத்தோன் (கிருஷ்ணன்) அப்போது.\nஅத்தகைய சமயத்தினில், ஸ்ரீ கிருஷ்ண தேவன்\nஅடைந்தவன் போன்று, இங்ஙனம் கூறினான் -\n24. பா4ம(ல)ம்மெடு3 ரேகு3 பண்ட்3லகை நேனு\nகாமிஞ்சி முத்யமுல் கரமுல நிண்ட3-\n(னு)னுசுக நே ராக3(னு)ப்பொங்கி3 மீரு\nகனுலனு த்ரிப்புசு கடினி நன்(னு)னிசி\nவேஞ்சேஸிதிரி கானி வேட்3க மீரக3னு\nஅபுடு3 நே ரா(ன)னி(யா)டு3கோ லேக\nஇபுடு3 ஸோ1கிஞ்சேதி3 ஹீனமு காதே3\nஇந்துல நம்ம ரா(தெ3)ந்த வாரிகினி\nவைத்3யுடு3 வெஸன படு3 சந்த3ம்பு3ன\nகோ3பிகலு மிக்கிலி வெஸன படு3சு(யி)ட்டு(ல)னிரி\n\"பெண்கள் விற்கும் இலந்தைப் பழங்களை, நான்\nவிரும்பி, முத்துக்கள் கையில் நிறைய\nஎடுத்துக்கொண்டு நான் வர, பேருவகையுடன், நீங்கள்\nகண்களைத் திருப்பிக்கொண்டு, இடுப்பில் என்னை இருத்தி,\nமிக்கு வேடிக்கையாகப் போனீர்களே யன்றி,\nஅப்போதே நான், வரமாட்டேன் என்று சொல்லவில்லையா\nபெண்களை நம்பக் கூடாது, எத்தகையோருக்கும்.\"\nகிருஷ்ண தேவன் உரைத்ததைக் கேட்டு,\nகோபிகையர், மிக்கு கவலைப் பட்டு, இங்ஙனம் உரைத்தனர் -\nகண்களைத் திருப்பி - பொய்யான சினத்தைக் காட்டும் முக பாவம்.\nஇவ்வளவுக்கு - காற்று, மழை, ஓடத்தில் துளை ஆகியவை\nமருத்துவன் கவலைப்படுதல் - நோயாளிக்குத்தான் கவலை\n25. மானுன பெட்டு தேனியுனு\nமானக தெச்சி மதி3ஞ்சி மானினீ\nதானு பு4ஜிம்ப லேக வஸுதா4\nதா3னவ வைரினி கூட3 லேகனே\nஜன்(மா)ந்தர க்ரு2த பூஜா ப2லமுலு\nசெருக்கினால், கேளாது, கொணர்ந்து, பெண்ணொருத்தி\nஅசுரர் பகைவனை (கிருஷ்ணன்) சேரவும் மாட்டாது,\nமானமும் போகலாயிற்று. நாம் அனைவரின்\nதாம் முற்பிறவிகளில் செய்த வழிபாட்டின் பயனை\nமரத்தில் இடும் தேன் - கொம்புத்தேன்\nகலவரிஞ்சு கோ3பிகா ஸுந்த3ருலம் ஜூசி\nஸ்ரீ க்ரு2ஷ்ண தே3வுண்டு3 ப்3ரதுக-\nஅங்க3லார்ச ராதே3(யோ) பு4ஜங்க3 வேணுலார(யா)\nஸாரங்க3 நேத்ருலார பஞ்ச ரங்கு3 கஞ்சுகம்பு3லன்\nபொங்கி3 வச்சு நீடி கண்ட பொந்து3கா3னு(னு)ஞ்சரே\nகோ3பிகா மணு(லே)மி ஸேயுசுன்னா(ர)னின -\nஆ மனவினி வினி ஸுத3துலு க்ஷேமமு கொரகை\n(னு)ம்ப தா3ன நில்வக போயென்\nநவ ரத்ன க2சித கனக மயமைன\nநீட போ ஜூசி கோ3பிகா மணு(லி)ட்டு(ல)னிரி -\nகதறும், கோபிகை சுந்தரிகளைக் கண்டு,\nஸ்ரீ கிருஷ்ண தேவன் பிழைப்பதற்கு\n\"அரற்றலாகாதே, ஓ கரு நாக வேணியரே\nகாமன் பகைவனுக்கும் சிவன் கருமம் சுடுகாட்டினில்.\nபொங்கி வரும் நீர்க்கண்ணில் நன்கு இடுவீரே.\"\nஆபத்துக் கால உபாயமாகிய வார்த்தைகளைக் கேட்டு,\nஅந்த வேண்டுகோளினைக் கேட்டு, பெண்கள், (தங்கள்) நலனுக்காக,\n(துளையில்) இட, (அவை) அதனில் நில்லாது போயின.\nஇட, அங்கு நில்லாமல், நிமிடத்தில்\nநீரில் போகக் கண்டு, கோபிகைமணிகள் இங்ஙனம் கூறினர் -\nகருமம் சுடுகாட்டினில் - சிவன் சுடுகாட்டில் வசிப்பதாக.\n(ஆனால் இந்த மொழிபெயர்ப்பு சரியா என்று தெரியவில்லை)\nஸுந்த3ருல ஜூசி க்ரு2ஷ்ண தே3வுண்(டி3)ட்(ல)னியெ -\nஸோ1கிம்ப வேள கா(தி3)தி3 ராகா\nஸ1ஸி1 வத3னலார ரஜத மயம்பௌ3\nநௌகா ரந்த்4ரமு லோபல கோகலு\nஸ்த்ரீ ஜன்மம்(பே3)ல கல்கே3 சீசீ(ய)னுசுன்\nகண்ணீர் சொரியக் கதறும், கோபிகை\nசுந்தரிகளைக் கண்டு, கிருஷ்ண தேவன், இங்ஙனம் கூறினான் -\nகளைந்து, நீவிர், விரைவில் இடுவீரே.\"\nவெட்கத்தில் மூழ்கியவர்களாகி, இங்ஙனம் கூறினர் -\nமதிமுகத்தோன் (கிருஷ்ணன்) உரைக்கக் கேட்டு,\nதாமரையிதழ் கண்களினர் (கோபிகையர்), உள்ளத்தினில்,\n'பெண் பிறவி, ஏன் உண்டானது சீ\n28. அந்தட கோ3பிகா மணுலு க்ரு2ஷ்ண\nஒகரிதோ(னொ)கரு ஆலோசன சேஸி(யி)ட்டு(ல)னிரி -\nவக3 ஜூபடு3 வனிதலார வரது3ண்(ட3)னுசுன்\nஒருவரொடோருவர் ஆலோசனை செய்து, இங்ஙனம் கூறினர் -\n'எண்ணற்ற உலகங்களுக்கு ஆதாரமானவன். மறைகள், ஆகமங்களின்\nஉள்ளுறைவோன். தூய உள்ளத்தோன். மலை\nசுமந்தோன். எவ்வமயமும் நம்மைக் காப்பான்.\n29. அந்தட கோ3பிகா மணுலு\nஅனி கோ3பிகா மணுலு ஜ(ன்மா)ந்தர ஸுக்ரு2தம்பு3சே\nப்ரபஞ்ச போ4க3 பா4க்3யம்பு3(ல)ன்னி நஸ்வர-\n(ம)னி(யெ)ஞ்சி ஸ்ரீ க்ரு2ஷ்ண மூர்தி பா(தா3)ரவிந்த3ம்பு3\nசேருடகை யோசிஞ்சு மார்க3ம்(பெ3)ட்டு(ல)னின -\nபா4ரமு தாளது3 ஓட3 லோபலன்\nகொ3ப்3பு3ன ஸ்ரீ ஹரி பாத3 பத்3மமுல்\nமாத4வ நாமமு நோட பல்கரே\nதுயரத்தில் ஆழ்ந்தவர்களாக, கூறுவது எங்ஙனமெனின் -\nதோன்றியவனின் (பிரமன்) (தலை) எழுத்தோ\nதடங்கல் வருமோ என்று (அஞ்சியே) கேட்டோம்,\n(கிருஷ்ணனின்) வார்த்தைகளை, (அவனை) நம்பிக்கொண்டு.\nஅவணமானோம். \"என்ன கதி, எமக்கு, நாதா\nஆடைகளை யெங்கும் காணோமே.\" '\nஎன்று, கோபிகைமணிகள், முற்பிறவிகளின் நல்வினையினால்,\nபிரபஞ்ச இன்பங்கள், செல்வங்களெல்லாம் நிலையற்றது\nஎன்றெண்ணி, ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தியின் திருவடித் தாமரையினை\nஅடைவதற்கு யோசிக்கும் முறை யெங்ஙனமெனின் -\n'பிழைக்கும் வழி காணோம், இனி.\nகழுத்தைத் தொடுகின்றது நீர், இப்போது.\nவிரைவில், ஸ்ரீ ஹரி திருவடிக் கமலங்களை\nமாதவன் பெயரை, நாவில் உரைப்பீரே.\nலக்கினம் - அடிவானத்தில் எழும் ராசி.\nஜோதிட சாத்திரத்தில், இதனைக்கொண்டு, பணித் தொடக்கம்\nநல்லதா, அன்றா என்று கூறுவர்.\nஸோமுனி மித்ருடு3 ஸா1ந்த ரூபுடு3\nஈ தருணுலு பொந்து3(ன)ட்டி பரிதாபமு\nகன்னீருல நிலிபி மீரு கர யுக3ளமுசே\nபன்னுக3 மீபாலி ப2ல(மி)ச்சு த3யன்\nஅரக்கர்களெனும் கார்முகிலினை விரட்டும் காற்று,\nசிவனின் நண்பன், அமைதி உருவினன்,\nஇந்த பெண்கள் அடைந்துள்ள பரிதாபத்தினைக்\nபெண்களுக்கு இங்ஙனம் கூறினான், பிரியத்துடன்.\nகண்ணீரை நிறுத்தி, நீங்கள் கர இணையினால்\nகண்ணை மூடி, பஜனை செய்வீர்.\nசிறப்பாக உம்மைக் காப்போன், பயனருள்வான், தயையுடன்.\"\n31. அனி பலிகின க்ரு2ஷ்ண தே3வுனி பலுகுலு வினி\nவ்யாது4ல க3லவாரு வைத்3யுனி மாடலு\nமந்த்ரஸானி செப்பின மாட ஸல்பி(ன)ட்லு\nபர(மே)ஸ்1வருனி மாட ப4க்திதோ வினி\nகனுல் மூஸி ப4ஜிஞ்சிரி வாஸி மெரஸி\nகனக மய வல்வலனு ரம்ய கஞ்சுகமுல்\nஜூசி(யு)ப்பொங்கி3ரி ஆ வேள ஸுத3து(லெ)ல்ல\nஎன்று உரைத்த கிருஷ்ண தேவனின் சொற்களைக் கேட்டு,\nமருத்துவச்சி சொன்ன சொல் கேட்பது போன்று,\nசேவகர்கள் முதலானோர், செல்வந்தனின் சொல்,\nதப்பாது, கேட்பது போன்று, பெண்களெல்லாம்,\nபரமேசனின் (கிருஷ்ணன்) சொல்லினை, கவனத்துடன் கேட்டு\nகண்களை மூடி, பஜனை செய்தனர். நலம் திரும்பி,\nஇருட்டும், மழையும் அடங்கிப் போயின.\nஓடம் எங்கிருந்ததோ, வந்தது அங்கேயே.\nபொன்மயமான ஆடைகளும், வண்ண ரவிக்கைகளும்\nகண்டு பூரித்தனர், அந்த வேளையில், பெண்களெல்லாம்.\n32. கலுவல ராஜு சந்த3முன காந்தி\nமஞ்ஜுள பா4ஷு ரூப ஜித\nமன���மது2 சந்த்3ர வம்ஸ1 ப்ரதீ3பு\nமௌனி ஹ்ரு2த்கஞ்ஜ விஹாரு தீ4-வர காஞ்சன\nசேலுனி ஜூசி(ன)ந்தனே கஞ்ஜ த3(ளா)க்ஷு(லெ)ல்ல\nஹரினி கௌகி3ட ஜேர்சிரி ஸந்தஸில்லுசுன்\nகோ3பிகா மணுலு க்ரு2ஷ்ண மூர்திகி\nஅல்லி யரசன் (மதி) போன்று ஒளி\nஇனிய சொல்லோன், உருவத்தினில் மன்மதனை\nவென்றோன், சந்திர வமிசத்தின் ஒளிவிளக்கு,\nநற்கரியை (கஜேந்திரன்) பேணுவோன், மங்களமான\nமுனிவர்கள் இதயக் கமலத்துறைவோன், பேரறிஞன், பொன்\nஆடை (பீதாம்பரம்) அணிவோனைக் கண்டவுடனே,\nதாமரையிதழ்க் கண்ணினர் (கோபியர்) எல்லாம்\nசிங்காரம் செய்வது எங்ஙனமெனின் -\n33. ஆ ஸமயம்பு3ன கோ3பிகா ரத்னமுல\nரு2க்ஷ ப்3ரு2ந்த3மு லோனி ரே ராஜு சந்தா3ன\nஸுர ப்3ரு2ந்த3மு லோனி ஸுர ராஜு சந்தா3ன\nநவ ரத்ன ராஜிலோ நாயக மணி ரீதி\nகலப4 ப்3ரு2ந்த3மு லோனி கரி ராஜு சந்தா3ன\nப்3ரஹ்ம ருத்3(ரா)தி3 வேல்புலு பத்3ம நாபு4\nகனக ஸும பூஜ(லொ)னரிஞ்சி கா3ஞ்சி ஹரினி\nஸ்வ-ஸ்வ ப4வனம்முலகு(னே)க3 ஸதுலு ஜனிரி\nஅந்த சமயத்தினில், கோபிகை ரத்தினங்கள்\nதாரைக் கூட்டத்திடை, இரவரசன் (மதி) போன்று,\nபறவை (கருடன்) வாகனன், அங்கு ஒளிர்ந்துகொண்டிருந்தான்.\nவானோர்களுக்கிடை, வானோர் தலைவன் (இந்திரன்) போன்று,\nநவரத்தினங்கள் வரிசையில், நாயக மணி (வைரம்) போன்று,\nகளிறு கூட்டத்திடை, கரியரசன் போன்று,\nபிரமன், ருத்திரன் (சிவன்) ஆகிய கடவுளர்கள், பதுமநாபனின்\nபொன்மலர்களினால் வழிபாடு செய்து, தரிசித்து, ஹரியினை,\nதத்தம் இருப்பிடத்திற்குச் செல்ல, பெண்களும் சென்றனர் (இங்ஙனம்) -\n34. அந்தட கோ3பிகா மணுலு அத்யந்த\nஉடனழைத்துக்கொண்டு, (அவனை தனது) வீட்டில் விட்டுவிட்டு,\n35. த்யாக3ராஜ க்ரு2தாம் புண்யாம் கதா2ம்\nயே ஸ்1ருண்வந்தி நரா லோகே தேஷாம்\nதியாகராஜனால் இயற்றப்பெற்ற, இந்த புண்ணியக் கதை\nஇதனை, உலகில், கேட்கும் மனிதர்களுக்கு,\nஇதி ஸ்ரீ த்யாக3ராஜ விரசித\nஇங்ஙனம், ஸ்ரீ தியாகராஜரால் இயற்றப்பெற்ற,\nவெகுவாக, உன்னை நான் போற்றி செய்தேன்.\nவண்டு நிகர் கார் குழலியே தூயோர் பணியும், நாமகளே\nஅறம், பொருள், இன்பம், வீடு அருள்வோருக்கு வணங்கினேன்.\nகளிப்பினை விளக்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு வணங்கினேன்.\nஅறியாது, பாக்கள் கிருஷ்ண தேவனின் மீது நான்\nசொற்களில் குற்றம் குறையிருந்தால், மன்னிப்பீரய்யா.\nகாகர்ல குலக் கடலின் மதியாம், நன்மையருள்வோனாகிய\nநௌகா சரிதம் (ஓடக் கதை) புனைந்துள்ளேன். செவி மடுப்பாய்.\nபுவியில், ஹரி நடத்திய ஓடக் கதையினைக் கேட்டவர்கள்\nநன்னெறியில், நீண்ட ஆயுளுடன் திகழ்ந்து,\nநற்பேறும், செல்வமும் அடையப்பெற்று, செழித்திருப்பரே.\nமுன்னம், உலகோருக்கு உதவுவோனாக, நாராயணன்,\nஇரமை மணாளன் (அரி), நந்தனின் மைந்தன் (கண்ணன்),\nஅந்த (கோபிகை) பெண்மணிகளைக் களிக்கச் செய்ய,\nஇந்திரன், உயர் முனிவர்கள், பிரமன், சிவன் ஆகியோர் மெச்ச,\nஓடக் கேளிக்கையினை நடத்தினான், கோபிகைகளுடன்.\nபுதுமை என்னவெனத் தெரிவிப்பேன், கேளீரே.\nசின்மாத்திரமான, கிருஷ்ணன் சரிதமெல்லாம் கேட்க,\nநிறைய சுகம் ஆயர்பள்ளியில் தோன்ற,\nஇலை உணவுண்பதனால், தூய உள்ளத்தினராகி,\nபிரம்ம ஞானியர் ஆவதைப் போன்று,\nமக்கள், இல்லம், செல்வம் ஆகியவற்றை மறந்தனரே,\nபுண்ணியம் செய்தவர்களான, அந்த கோபிகைகள்.\nஅந்த சமயத்தினில், பரம்பொருளாகிய கிருஷ்ண தேவன்,\nகோபிகைகளிடம் காதல் கொண்டவனாக, ஆனந்தத்துடன்,\nமுரளியினால், அனைத்து மக்களும் மயங்க,\nச-ரி-க-ம-ப-த-நி-ச யென கைவிரல்களினால் இசை பாடினான்.\nகோபிகைமணிகள், குழலோசையின் அமுத பானம் செய்து,\nமிக்கு விரகத்துடன், மா மணாளனைத் தேடிக்கொண்டு,\nஅந்த சமயத்தினில், பரம்பொருளாகிய கிருஷ்ண தேவன்,\nஇலந்தைப் பழம் கொள்ளும் பொருட்டு,\nகைகளில் முத்துக்களை எடுத்துக்கொண்டு வந்தார்.\nமுன்னர் மறைக்கும் மேகக் கூட்டங்கள்\nகலையப்பெற்ற, அந்த சந்திரன் போன்று,\nமயிர்ச் சுருளல்களை அகற்றிடத் திகழும்,\nஸ்ரீ கிருஷ்ணனின் முகத்தினைப் பெண்கள் கண்டனரே.\nகோபிகை மணிகள், அழகாக சிங்காரித்துக்கொண்டு,\nகண்ணனைக் காணக் காண, உள்ளத்தினில் களிப்பு மீற,\n'வாடா அரவணைக்க' என்று அவனை வேண்டிக்கொண்டு,\nஸ்ரீ கிருஷ்ணனுடன் கூடி, ஆனந்தக் கடலில் நீந்திக்கொண்டு.\nஅவனை உடனழைத்துக் கொண்டு, ஆடல், பாடலுடன்\nதங்கள் மனம் போனபடி, களிப்புடன், ஆடல்கள் ஆடிக்கொண்டும்,\nஅசைந்தாடும் பூமரங்களுடன், அன்னப் பறவையினங்களுடன்,\nநீரினில், வண்டோசையுடன் கூடிய செந்தாமரைகளுடன்,\nகார்முகிலின் ஒளியுடன் திகழும் காளிந்தியினைக் கண்டுகொண்டு,\nயமுனைக் கரைக்குச் ஒயிலாகச் சென்றனர்.\nபின்னர், கோபிகைமணிகள், பெரும் மகிழ்ச்சியுடன்,\nஒருவருக்கொருவர் யமுனா தேவியினை வருணித்தல்.\nநவரத்தினங்கள் இழைத்தது போன்ற ஓடத்தினைக் கண்டனர்.\nகரிய யமுனை நதியினில், வெள்ளை நிற ஓடம்\nசல்லாபத்துடன், கிருஷ்ணனைக் கூடி, நீர்க் கேளிக்கை செய்ய\nநினைத்து, ஒருவர���க்கொருவர் ஆலோசனை செய்தனர்.\n\"கண்ணன் சிறுவன். மேலும், புவி ஆள்வோனின் மகன்.\nஉடலில், தங்க நகைகள் மிக்கு அணிந்துள்ளவன்.\nஅவனை அழைத்துச் செல்ல எப்படி முடியும்\nஸ்ரீ கிருஷ்ண தேவன் உரைத்தான் -\nபெண்களுக்கு எப்போதும் தகாது, துணிவு.\nவலியக் குலாவுதல் நல்லதன்று அல்லவா\nகனவிலும், சௌக்கியம் உண்டாகாது, என்றைக்கும்.\n பிற பெண்டிரைக் கண்டு, அச்சம் சிறிதுமின்றி,\nஉங்களுக்கு, நன்மை இப்போது, வெகுவாகக் கிடைக்க,\n இளஞ் சிறுவன் நீ. பாரமான ஒடத்தினை,\nநடத்த வல்லமை இல்லையே உனக்கு.\nமுன்னம் மறைகள், சாத்திரங்கள் பறைசாற்றக் கேளீரே.\nஉயிர்களைப் பேணும், ஸ்ரீ ஹரி போன்று,\nபசுக்கள் ஆயிரமாகிலும், ஆயன் நானொருவன் பேணுவேனே.\nநன்கு, எனது வேண்டுகோளைக் கருதுவீராக நீங்கள்.\nவேடிக்கையாக, சரிசமமானோர், நகைக்கச் செய்வாய்.\nஇவ்விதமாக, தன்னிடம் நம்பிக்கையின்றி, உரைத்த\nகோபிகைமணிகளை நோக்கி, கிருஷ்ணன் உரைத்தான் -\nபடகோட்டி, நானில்லாது, நீங்கள் தனிப்பட நதியினில்,\nஓடம் செலுத்தல், சரியாகாது எப்போதும்.\nஎன்றென்றைக்கும், கெட்ட பெயர் நீவிர், அபலைகள், ஏற்க இயலுமா\nபெண்களுக்கிந்த நடத்தைகளெல்லாம், எவருடைய போதனையோ\nஎன்பதனைக் கேட்டு, கோபிகைமணிகள், கிருஷ்ண\nதேவனைக் குற்றம் கூறினர் -\nகோபிகைமணிகள் குற்றம் கூறிய சொற்களைக் கேட்டு,\nஸ்ரீ கிருஷ்ண தேவன், தனது திறமையினை தெரியப்படுத்தல் -\nஇந்த நதியல்ல, கடலினும் பெரிய, இந்த பிறவிக்கடலினையும்,\nவானோர், அசுரர், மனிதர்கள், வெகு வேகமாக\nகடக்கச் செய்யும் மாதவனன்றோ, நான்\nகிருஷ்ணன் மேலும் கூறுதல் -\nகிருஷ்ணன் கூறிய சொற்களைக் கேட்டு,\nகோபிகைமணிகள், மிக்கு தைரியம் அடைந்தனர்.\nகிருஷ்ணனின் சொற்கள், உள்ளபடியே உண்மையென,\nஅச்சம் நீங்கியவர்களாக, உள்ளத்தில் கிருஷ்ணனை இருத்தி,\nபெண்கள், படகில் பயணம் செய்யச் சென்றனர்,\nபெண்மணிகளெல்லாம் நீர்க் கேளிக்கை செய்யும் சமயத்தினில்,\nபன்னீர் சந்தனத்தினை, மேனியில் நன்கு பூசினர்.\nமங்களமாக, மல்லி, முல்லை, மருவம் மற்றும் ஜாதி மல்லி,\nஆகியவற்றினால் தொடுக்கப்பட்ட மாலைகளை அணிந்தனர்.\nஉயர் சாம்பிராணி வத்திகளை ஏற்றினர்.\nதிவ்வியமான கஸ்தூரி பொட்டு இட்டுக்கொண்டனர்.\nசாயப் பாக்கு, வெள்ளை வெற்றிலை, ஜாதிபத்திரி, ஜாதிக்காய்\nஆகியவை சேர்த்து, தாம்பூலம் போட்டு, வேடிக்கை மீரத் திகழ்ந்தனர்.\nவானுலக போகங்கள் இ���ையென்று, உள்ளத்தினில் மகிழ்ந்து,\nஓடத்தினை மிக்கு அன்புடன் நடத்தினர்.\nபெரும், குலவு கேளிக்கை நடத்தும் கிருஷ்ணன் மீது,\nபொன் மலர்மாரியாக, பெருத்த மழை பெய்திடச் செய்து,\nபிரமன், இந்திரன் முதலாக வானோர் யாவரும், தரிசித்தனர்.\nஅவ்வமயம், பெண்கள், இளமைச் செருக்குக் குருடர்களாகி,\nமார்பகங்களில் திகழும் ஆடைகளை இறுக்கிக் கொண்டு,\nதுடுப்புகளைப் பற்றி, கிருஷ்ணனுடன் பேசிக்கொண்டு,\nமலைய மாருதம் வீச, கருவமெனும் மலையேறிக்கொண்டு,\nகாம லீலைகளைப்பற்றி அன்புடன் பாடிக்கொண்டு,\nஅறிந்துகொள்வதற்காக, ஸ்ரீ கிருஷ்ணன் உரைத்தல் -\nமலர் மணம் கமழ, குயிலோசை இங்கு ஒலிக்க,\nஉங்கள் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு, எனக்கீடு எவரே\nஇப்போது மேற்கு திசையில் போடுங்கள்.\nபெண்மணிகள், கிருஷ்ணனின் சொற்கள் கபடமென்று\nஎங்கள் சொகசுகளைப் பற்றி உனக்கென்ன\nகெட்ட பெயரன்றோ உனக்கு, புவியில்\nஉனது சூழ்ச்சிகளையெல்லாம் மூட்டை கட்டிவைப்பாய்.\n'இந்திரன் அவையினில் நடனமாதர் போன்று,\nசிவன் அவையில் பணிபுரியும் சிவ கணங்கள் போன்று,\nமலரோன் அவையில் முனிவர்கள் போன்று,\nநாம், கோபிகையர், மாதவன் அவையில்',\nஎன இங்ஙனம் சொல்லிக்கொண்டு, அங்கு வந்த\nவான் மடந்தையரெல்லாம், திருவிழாவினைக் கண்டுகொண்டிருக்க,\nகோபிகைமணிகள், தமது பெரும் எழிலினைப் பற்றிக் கூறுதல் -\nஎன இங்ஙனம் சொல்லிக்கொண்டு, வான் மடந்தையரெல்லாம்,\nஅவ்விடத்திற்கு நேர்ந்த திருவிழாவினைக் கண்டுகொண்டிருக்க,\nகோபிகைமணிகள், தமது பெரும் எழிலினைப் பற்றிக் கூறுதல் -\n'அரி, அரன், பிரமன் ஆகியோர், மனிதர்கள், வானோர்,\nகிம்புருடர்கள் எல்லாம் நமக்குப் பணிவரே யன்றி,\nஎவர் நமது, தனம், குழல், வதனம், இதழ்களைக் கண்டு\nமேலும், கோபிகையர் உரைத்தல் -\nபின்னர், கோபிகைமணிகள், தமது அழகின்மீது மிக்கு\nகருவத்துடன், மெய்ம்மறந்து, உரைத்தல் -\nபொய் பேசிக்கொண்டு, நன்றாக இன்பம் துய்க்க அறிவானே.\nவனிதையரைக் கண்டால், ஆசை காட்ட அறிவானே.\nநமது எழிலினைக் கண்டு, நமது பின்னர் திரிவானே.\nசொகுசாக, நம்மை சொக்க வைக்க அறிவானே.\nஓடத்தினை நடத்துதற்குத் தெரிவு இல்லை.\nகோபிகையர் இங்ஙனம் எண்ண, மாதவன் அதனை யறிந்து,\nபெரும் சுழற்காற்று, மிக்கு இடிகளுடன் கூட, மழை பொழியவும்,\nஓடத்தினில் துளை உண்டாகி, நீர் அதனுள் வரவும் எண்ணினான்.\nகோபிகையரின் மதச் செருக்கினை அடக்குவதற்காக யோசித்த\nஇந்திரன் முதலான வானோர், வினோதங்கள் செய்ய உத்தரவிட,\nஆகாயத்தினின்று மழையுடன், கல்மழையும், அவ்வேளை பெய்தன.\nமேலும், ஓடத்தின் துளையில், நீர் சுரக்கவே,\nமிக்கு கவலையடைந்தவர்களாக, 'கருணைக் கடலே ஹரியே\nஎன்று பெண்கள் சிந்தித்தனர், அய்யோ, ஓடத்தினில்.\nமேலும், கோபிகைமணிகள் மிக்கு அச்சமடைந்தவர்களாக, கூறுதல் -\nஇவ்விதமாக, துயருற்று, கிருஷ்ண தேவனைச் சூழ்ந்துகொண்டு,\n'இந்த மதிமுகத்தோனை நிந்தை செய்ததன் விளைவோ\nஇந்த பெண்மணிகள் புறப்பட்ட வேளையின் குணமோ\nஎந்த கடவுள் செய்யும் தீங்கோ\nஎன்று, உள்ளத்தினில், பன்முறை சிந்தித்துக்கொண்டு,\nகிருஷ்ண தேவனுக்கு நலன் உண்டாவதற்காக,\nயமுனா தேவியினை வேண்டுதல் -\nஇங்ஙனம் கோபிகையர் வேண்டிக்கொள்ளும் சமயத்தினில்,\nவிஷ்ணுவின் திருவடியினை தியானம் செய்துகொண்டு,\nபிரமன், இந்திரன் ஆகிய வானோரெல்லாம் கூறுதல் -\n'கரை காணாத, இந்த பிறவிக் கடலினை தாண்டச் செய்யும்,\nவரதனுக்காக, முழத்தளவு யமுனை நதியில், (கிருஷ்ணன்)\nஎவ்வமயமும் செழித்திருக்க வேண்டும் முறையினைக் காணீரே.'\nயமுனா தேவியினால் நலன் ஏதும் ஏற்படாததனால்,\nதுயரத்தில் ஆழ்ந்தவர்களாக, கோபியர் துன்பத்துடன் கூறுதல்-\nமுலைகள் மீது படுத்திருக்கும் பதுமநாபன்.\nவீட்டுக்கு வீடு நுழைந்து, இல்லாட்களைப்\nபிடித்து, வேடிக்கையாகத் திரியும், தூய உள்ளத்தோன்.\nஎழில் சொரிய, ஊர்ப் பெண்டிரை ஆண்டுகொண்டு,\nபெண் புத்தியினால், சிதைத்துக்கொண்டோமே யன்றி,\nகொந்தளிக்கும் இந்த காளிந்தியினைத் தாண்டி, தாயிடம்\nஎன்று கோபிகையர் எல்லாம் அலறிக்கொண்டிருக்க, கண்டு,\nஉள்ளத்தில் நகைத்துக்கொண்டிருந்தான், கிருஷ்ணன் அப்போது.\nகிருஷ்ணன், துன்பம் அடைந்தவன் போன்று, கூறுதல் -\nபெண்கள் விற்கும் இலந்தைப் பழங்களை, நான் விரும்பி,\nமுத்துக்கள், கையில் நிறைய எடுத்துக்கொண்டு வர,\nபேருவகையுடன், நீங்கள் கண்களைத் திருப்பிக்கொண்டு,\nஇடுப்பில் என்னை இருத்தி, மிக்கு வேடிக்கையாகப் போனீர்கள்.\nஅப்போதே நான், வரமாட்டேன் என்று சொல்லவில்லையா\nபெண்களை நம்பக் கூடாது, எத்தகையோருக்கும்.\"\nகோபிகையர், மிக்கு கவலைப் பட்டு, உரைத்தல் -\n'மரத்தில் இடும் தேனினை, பெண்ணொருத்தி,\nநகரத்தில் விளங்கும் கிருஷ்ணனை சேரவும் மாட்டாது,\nநாம் அனைவரின் பாவத்திற்கு ஆளானோமே.'\nபின்னர், கோபிகையர், தாம் முற்பிறவிகளில் செய்த\nவழிபாட்டின் பயனை யெண்ணிக் கூறுதல் -\nஇவ்விதமாக, துயரத்தில் ஆழ்ந்தவர்களாக, கதறும்,\nகோபிகை சுந்தரிகளைக் கண்டு, ஸ்ரீ கிருஷ்ண தேவன்,\nபிழைப்பதற்கு உபாயம் கூறுதல் -\n\"ஓ கரு நாக வேணியரே\nஅரற்றலாகாதே. அந்த சிவனுக்கும் கருமம் சுடுகாட்டினில்.\nஐவண்ண ரவிக்கைகளை பொங்கி வரும் நீர்க்கண்ணில் இடுவீரே.\"\nஆபத்துக் கால உபாயமாகிய, அந்த வேண்டுகோளினைக் கேட்டு,\nபெண்கள், தங்கள் நலனுக்காக, மகிழ்வுடன், விரைவாக,\nதவறாது, ரவிக்கைகளை, முறையாக, துளையில் இட,\nஅவை அதனில் நில்லாது போயின.\nஒடத்தின் துளையினில் இட, அங்கு நில்லாமல்,\nநிமிடத்தில் நீரில் போகக் கண்டு, கோபிகைமணிகள் கூறுதல் -\nஇவ்விதமாக, வெகு துயரத்துடன், கண்ணீர் சொரியக் கதறும்,\nகோபிகை சுந்தரிகளைக் கண்டு, கிருஷ்ணன் கூறுதல் -\nவெள்ளி மயமான ஒடத்தின் துளையினுள்,\nஆடைகளைக் களைந்து, நீவிர், விரைவில் இடுவீரே.\"\nஎன்று கூறியவுடன், கோபிகைமணிகள் வெட்கத்தில் மூழ்கினர்.\nகிருஷ்ணன் இங்ஙனம் உரைக்கக் கேட்டு, கோபிகையர்,\nஉள்ளத்தினில், பெருங் கூச்சத்துடன், துயருற்று,\n'பெண் பிறவி, ஏன் உண்டானது சீ' யென்று (அலறுதல்) -\nகோபிகைமணிகள், கிருஷ்ண தேவனை நம்பலாம் என்று,\nஒருவரொடோருவர் ஆலோசனை செய்து, கூறுதல் -\nதூய உள்ளத்தோன். மலை சுமந்தோன்.\nசூழ்ச்சி செய்யமாட்டான், வரதன்' என்று -\nகோபிகைமணிகள், துயரத்தில் ஆழ்ந்தவர்களாக, கூறுதல் -\n'வனிதையர் அனைவரும் வந்த நேரம் எப்படிப்பட்டதோ\nதடங்கல் வருமோ என்று அஞ்சியே, கேட்டோம்,\nகிருஷ்ணனின் வார்த்தைகளை, அவனை நம்பிக்கொண்டு.\nஎன்று, கோபிகைமணிகள், முற்பிறவிகளின் நல்வினையினால்,\nபிரபஞ்ச இன்பங்கள், செல்வங்களெல்லாம் நிலையற்றது என்றெண்ணி,\nஸ்ரீ கிருஷ்ண மூர்த்தியின் திருவடித் தாமரையினை அடைய யோசித்தல் -\n'பிழைக்கும் வழி காணோம், இனி. பாரம் தாங்காது ஒடத்தினுள்.\nகழுத்தைத் தொடுகின்றது நீர், இப்போது.\nவிரைவில், ஸ்ரீ ஹரி திருவடிக் கமலங்களை உள்ளத்தினில் நினைத்து,\nஉயர் மாதவன் பெயரை, நாவில் உரைப்பீரே.\nவீழ்ந்தோரைக் காப்போன், நமது பங்கிற் தோன்றி, சுகமளிப்பானே.'\nஇவ்விதமாக இருக்கும் கோபிகை மணிகளை நோக்கி,\nபரம தயாகரன், உண்மையான தொண்டர்களைக் காப்போன்,\nஅளவிடற்கரியன், அரக்கர்களெனும் கார்முகிலினை விரட்டும் காற்று,\nசிவனின் நண்பன், அமைதி உருவினன்,\nஇந்த பெண்கள் அடைந்துள்ள பரிதாபத்தினைக் கண்டு, உருகி,\nவேகமாக கருணை செய்ய நினைத்து,\nபெண்களுக்கு இங்ஙனம் கூறினான், பிரியத்துடன்.\n\"என்னையே தியானம் செய்துகொண்டு, கண்ணீரை நிறுத்தி,\nநீங்கள் கர இணையினால் கண்ணை மூடி, பஜனை செய்வீர்.\nசிறப்பாக உம்மைக் காப்போன், பயனருள்வான், தயையுடன்.\"\nகிருஷ்ண தேவனின் சொற்களைக் கேட்டு, கோபிகைமணிகள் -\nமருத்துவச்சி சொன்ன சொல் கேட்பது போன்று,\nசேவகர்கள் முதலானோர், செல்வந்தனின் சொல்,\nகவனத்துடன் கேட்டு, கண்களை மூடி, பஜனை செய்தனர்.\nநலம் திரும்பி, இருட்டும், மழையும் அடங்கிப் போயின.\nஓடம் எங்கிருந்ததோ, வந்தது அங்கேயே.\nபொன்மயமான ஆடைகளும், வண்ண ரவிக்கைகளும் கண்டு\nபூரித்தனர், அந்த வேளையில், பெண்களெல்லாம்.\nமதி போன்று, ஒளி விளங்கும், கிருஷ்ணனின் முகத்தினை,\nதிவ்விய தங்கக் குண்டலங்கள் திகழும் கன்ன இணையினை,\nமுந்தைய துயரங்கள் மறந்து, உடனே பாடினர், மகிழ்வுடன்.\nஇனிய சொல்லோன், உருவத்தினில் மன்மதனை வென்றோன்,\nசந்திர வமிசத்தின் ஒளிவிளக்கு, கஜேந்திரனைப் பேணுவோன்,\nமுனிவர்கள் இதயக் கமலத்துறைவோன், பேரறிஞன்,\nகோபியர் எல்லாம், ஹரியை அரவணைத்தனர், மகிழ்வுடன்.\nகோபிகைமணிகள் கிருஷ்ண மூர்த்திக்கு சிங்காரம் செய்தல்-\nஅந்த சமயத்தினில், கோபிகை ரத்தினங்கள் நடுவினில்,\nகிருஷ்ணன், கருட வாகனன், பரமான்மா, புனிதன் -\nதாரைக் கூட்டத்திடை, மதி போன்று,\nநவரத்தினங்கள் வரிசையில், வைரம் போன்று,\nகளிறு கூட்டத்திடை, கரியரசன் போன்று,\nபிரமன், சிவன் ஆகிய கடவுளர்கள்,\nபதுமநாபனின் துலக்கத்தினைக் கண்டுகொண்டு, மகிழ்வுற்று,\nபொன்மலர்களினால் வழிபாடு செய்து, ஹரியினை தரிசித்து,\nபெண்களும் சென்றனர், இங்ஙனம் -\nபின்னர், கோபிகைமணிகள், மிக்கு களிப்புடன்,\nஅவனை, தனது வீட்டில் விட்டுவிட்டு,\nதியாகராஜனால் இயற்றப்பெற்ற, இந்த புண்ணியக் கதை\nஇதனை, உலகில், கேட்கும் மனிதர்களுக்கு,\nஇங்ஙனம், ஸ்ரீ தியாகராஜரால் இயற்றப்பெற்ற,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/39/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-10-16T09:03:58Z", "digest": "sha1:YRH7RF622TWI22C7KSTRWHGKVEOEQH43", "length": 9264, "nlines": 186, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam மைதா ரவை தோசை", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nமீந்து போன தோசை மாவு - ஒரு கப்\nமைதா - கால் கப்\nரவை - அரை கப்\nகருவேப்பிலை - சிறிது பொடியாக அரிந்தது\nமஞ்சள் ��ூள்- கால் தேக்கரண்டி\nரவையை ஐந்து நிமிடம் ஊறவைத்து அத்துடன் மைதா,தோசை மாவு, வெங்காயம்,மஞ்சள் தூள்,உப்பு,பச்ச மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி ஐந்து நிமிடம் ஊறியதும் தோசைகளாக வார்க்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஇரண்டு மாவுஒரு கால் ரவை தூள் கருவேப்பிலைசிறிது ஐந்து தேவையான அரிந்தது தோசை தோசை கப் ரவையை மஞ்சள் அத் பொடியாக பொருட்கள் பச்சமிளகாய்இரண்டு கப் மைதாகால் மைதா ஊறவைத்து ரவைஅரை தேக்கரண்டிசெய்முறை போன வெங்காயம் மீந்து நிமிடம் கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhayogi.in/2018/08/01thirumoolar-quotes-tamil.html", "date_download": "2018-10-16T08:33:27Z", "digest": "sha1:2ACCOE6JVLAGTEIREHHYQFNMX4YPZ7SU", "length": 2014, "nlines": 44, "source_domain": "www.siddhayogi.in", "title": "திருமூலர் தத்துவங்கள் 01:thirumoolar quotes tamil - siddhargal | siddhargal ulagam", "raw_content": "\nதிருமூலர் தத்துவங்கள் 01:thirumoolar quotes tamil\nneelakandan t பிற்பகல் 11:52 0 கருத்துகள்\nசித்தர் தத்துவங்கள் thirumoolar quotes tamil\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nஅகத்தியர் அட்டமா சித்திகள் சித்த மருத்துவம் சித்தர் தத்துவங்கள் டெலிபதி\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/eye-visibility-disturbance-health-tips.html", "date_download": "2018-10-16T08:29:31Z", "digest": "sha1:SWD6SWCYR7A353CD2JRZIDIE5DPGLZC7", "length": 14869, "nlines": 89, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "அப்பப்ப உங்க கண்ணுல குட்டியா ஏதோ நெளியிற மாதிரி தெரியுதா? - Tamil News Only", "raw_content": "\nHome Health & Beauty Tips அப்பப்ப உங்க கண்ணுல குட்டியா ஏதோ நெளியிற மாதிரி தெரியுதா\nஅப்பப்ப உங்க கண்ணுல குட்டியா ஏதோ நெளியிற மாதிரி தெரியுதா\nகண்களில் சில சமயத்தில் ஏதோ நுண்ணிய புழுக்கள் போல நெளிவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், அது என்னனு தெரியுமா பல தடவை நீங்கள் இதை கண்டிருக்கலாம், சில சமயம் இது என்ன, ஏது, ஏன் தோன்றுகிறது என்ற சந்தேகங்களும் எழுந்திருக்கலாம். சிலர் இதை ஏதோ கோளாறு என்று கூட எண்ணி அச்சம் கொள்ளலாம்.\nஆம், உங்கள் கண்களில் சில சமயத்தில் ஏதோ நுண்ணிய புழுக்கள் போல நெளிவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், அது என்ன ஏது ஏன் இப்படி கண்களில் தோன்றுகிறது, எதனால் இது நடக்கிறது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்தால், இதோ அதற்கான பதில்...\nமுஸ்காய் வாளிடான்டஸ் (Mucae Volitantes)\nஉங்கள் கண்களில் அவ்வப்போது திடீரென ஏதோ நுண்ணிய புழு போல ஏதோ நெளிவது போல தெரியும். கண்களை கசக்கினாலோ, அல்லது பார்வையை வேறுபுறம் அகற்றினாலே அது சற்று நேரத்தில் மறைந்துவிடும். இதன் ஆப்ஜெக்ட்டின் பெர்யர் முஸ்காய் வாளிடான்டஸ்.\nமுஸ்காய் வாளிடான்டஸ்-ஐ ஃப்ளையிங் ஃப்ளைஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். இது கண்களில் தோன்றுவது மிகவும் இயல்பானது. இது ஏதோ கிருமி அல்லது நச்சு அல்ல. இது வெளிப்புற ஆர்கன் அல்ல. இது நமது கண்களின் உட்புறத்தில் இருக்கும் ஒன்று தான்.\nஇது உருவ மாற்றம் ஏற்படுத்திக் கொண்டிருப்பது போன்ற காட்சியளிக்கும். ஆனால், இவற்றுக்கு உயிரல்ல. கண்களுக்கு -பின்னால் லைட் சென்ஸிடிவ் திசுவாக இது இருக்கிறது.\nஇதன் உருவாக்கம் ஒருவகையான திசு, இரத்த அணுக்கள் மற்றும் புரதம் கொண்டு உருவானதாய் அறியப்படுகிறது. இவை கண்களின் அசைவிற்கு ஏற்ப அங்கும், இங்கும் பவுன்ஸ் ஆகும் தன்மை கொண்டுள்ளன.\nரெட்டினாவிற்கு தொலைவில் இருக்கும் போது இவை பெரிதாக அசௌகரியமாக தென்படாது. ஆனால், ரெட்டினாவிற்கு அருகில் செல்லும் போது கண்களுக்கு புலப்படும்.\nமிக ஒளி மிகுந்த தளங்களில், எடுத்துக்காட்டாக கம்பியூட்டர் திரை, தெளிவான நீல வானம் போன்றவற்றை நீங்கள் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் போது இது ��ென்படும்.\nசில சமயங்களில் இதை போலவே, மிகுந்த ஒளியுடன் எதையாவது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது கண் முன்னே ஏதோ குட்டி, குட்டி ஒளி நட்சத்திரங்கள் போல தோன்றும். இவை ப்ளூ ஃபீல்ட் என்டோபிக் ஃபினாமெனன் (Blue Field Entopic Phenomenon) என அழைக்கப்படுகிறது.\nஇவை முஸ்காய் வாளிடான்டஸ்-க்கு நேர் எதிரானவை என அறியப்படுகிறது. இதுவும், ஒளியின் மிகுதியான செயல்பாட்டின் போது வெள்ளை அணுக்களின் இடர்பாடுகள் காரணமாக கண்களுக்குள் உண்டாகும் ஒரு செயல் தான்.\nஒருவேளை முஸ்காய் வாளிடான்டஸ் மிகப்பெரிய அளவில் தென்பட ஆரம்பித்தால் நீங்கள், மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. இது ஏதேனும் அபாயமாக கூட இருக்கலாம்.\nஅப்பப்ப உங்க கண்ணுல குட்டியா ஏதோ நெளியிற மாதிரி தெரியுதா\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்\nகுப்பை மேனி தானேனு சாதரணமாக நினைச்சுக்காதீங்க அதன் நன்மைகள் தெரிஞ்சா அப்டி சொல்ல மாட்டீங்க\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்\n♥பையன்: ஹலோ பொண்ணு: என்னடா பண்ற…. கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… ♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால்...\nஇதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.\n🌼ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்.... 🌼ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்வங்களுக்கு இல்ல..... 🌼இரவு 10 மணிக்கு மேல ...\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nபெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்... நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்ற��ர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்... குழந்தை வளர்ப்...\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - இதோ அவரே சொன்ன தகவல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தன...\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை...\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nஅபிஷேகம் நினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமாஇந்த அபிஷேகம் செய்யுங்க நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழ...\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nஇளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயி...\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇவரெல்லாம் எதற்கு கல்யாணம் செய்தார் என்று நினைத்த மனைவி - ஏன் தெரியுமா\nஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம...\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17866", "date_download": "2018-10-16T08:15:51Z", "digest": "sha1:FUJBXEDGCGPESKDD4HRLDT3RSOULY2P7", "length": 11378, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வட்ஸ் அப் பயனாளர்களுக்கு வந்தது சிக்கல்..! | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை ���ொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு வந்தது சிக்கல்..\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு வந்தது சிக்கல்..\nதகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக, என்க்ரிப்ஷன் தொழிநுட்ப வசதியை கொண்டுள்ள செயலியின் தரவுகளை, என்க்ரிப்ஷன் வசதியை கொண்டே ஊடுறுவ முடியுமெனவும், அதனால் 100 மில்லியன் வட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் பாவனையாளர்கள் பாதிப்படையும் ஆபத்துள்ளதாக செக் பாயிண்ட் மென்பொருள் தொழிநுட்பவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவட்ஸ் அப் செயலியின், கணினி பதிப்புகளில் ஏற்பட்டுள்ள பிழைகள் காரணமாக 100 மில்லியனுக்கும் அதிகமான வட்ஸ்அப் பாவனையாளர்களை பாதிக்குமெனவும், குறித்த புதிய பிழை காரணமாக பெரும்பாலான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயனாளர்களின் தரவுகளை ஊடுருவும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஊடுருவலில் ஈடுபடும் விஷமிகள் மூலம், ஒரே வகையான படத்தை அனுப்பி, கணக்குகளை முழுமையாக இயக்க முடியும். அத்தோடு பாவனையாளர்களின் தகவல் பரிமாற்றுக்களை இயக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளதாக செக் பாயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுதிய பிழையை கொண்டு டிஜிட்டல் புகைப்படங்கள் மூலம் அனுப்பப்படும் இரகசிய குறியீடுகளை கொண்டு, பாவனையாளர்களின் செயலியை முழுமையாக இயக்க முடியும் என்பதோடு, அவர்களின் தொடர்புகள் உள்ளிட்ட தரவுகளை களவாடும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய தொழிநுட்ப நிறுவனமான செக் பாயிண்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெக் பாயிண்ட் என்க்ரிப்ஷன் தொழிநுட்ப 100 மில்லியன் வட்ஸ் அப் மென்பொருள் தொழிநுட்பவியல் டெலிகிராம்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயெஸ் ரொக்கெட்டில் கோளாறு : விண்வெளி வீரர்கள் மீட்பு\nஅமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட ரொக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\n2018-10-12 15:26:04 அமெரிக்கா ரஷ்ய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்\nதனிநபர் தகவல் திருட்டு : கூகுளின் அதிரடி முடிவு\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்தது.\n2018-10-09 13:07:59 கூகுள் ப்ளஸ் கூகுள் நிறுவனம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்\nஇரவுநேர சோதனையில் வெற்றி கண்ட பிருத்வி-2 ஏவுகணை..\nஅணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் இந்தியாவின் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று(06-10-2018) வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2018-10-07 12:11:29 அணு இந்தியா ஏவுகணை\nஇன்ஸ்டாவின் புதிய தலைவராகிறார் முகநூல் வடிவமைப்பாளர்\nசமூக வலைத்தளங்களுள் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வந்த ஆடம் முஸ்சேரி நிறுவனத்தின் புதிய தலைவராக பதவியேற்றுள்ளார்.\n2018-10-02 12:21:14 இன்ஸ்டாகிராம் ஆடம் முஸ்சேரி\nபேஸ்புக் பயனர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் ; 5 கோடி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nசுமார் 5 கோடி பேரின் கண்க்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்று இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\n2018-09-29 09:48:44 பேஸ்புக் பயனர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் ; 5 கோடி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/95902-julies-brother-says-about-bigg-boss.html", "date_download": "2018-10-16T08:31:40Z", "digest": "sha1:IS3NTMZIF3RY3FOUGIZ2KRBWWXYNMUYN", "length": 26599, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "'பிக் பாஸிலிருந்து ஜூலி எப்போ வெளியில வருவானு நினைச்சிட்டு இருக்கோம்' - ஜூலியின் தம்பி! #BiggBossTamil #VikatanExclusive | Julie's brother says about bigg boss!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:18 (18/07/2017)\n'பிக் பாஸிலிருந்து ஜூலி எப்போ வெளியில வருவானு நினைச்சிட்டு இருக்கோம்' - ஜூலியின் தம்பி\n'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் இன்றுவரை... பல கோணங்களில் அந்நிகழ்ச்சியைப் பற்றி ரசிகர்கள் போடும் மீம்ஸ், போஸ்டுகளால் சமூக வலைதளம் அதகளப்படுகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை அநேகம்பேரால் உச்சரிக்கப்பட்ட ஒரே வார்த்தை ஜூலி. பிக்பாஸ் ஆரம்பித்த ஒரு சில நாட்களில் முதல் ஆளாக, உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார். அடுத்து, வாக்கெடுப்பின் அடிப்படையில் அனுயா வெளியேறினார். பரணி மற்றும் கஞ்சா கருப்பு இடையே வாக்குவாதம் வந்துபோயின.\nமூன்றாவது ஆளாக கஞ்சா கருப்பு, வாக்கெடுப்பின்படி வெளியேற்றப்பட்டார். 'பிக் பாஸ்' வீட்டுச் சுவர் ஏறித் தப்பிக்க முயன்றார் பரணி. நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக, நான்காவதாக அவர் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பரணியின் வெளியேற்றம் யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. அடுத்த எலிமினேஷனுக்கு ஓவியா, ஆர்த்தி, ஜூலி, வையாபுரி போன்றோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். ஆர்த்தியும் ஜூலியும் தங்கள் உடைமைகளை பேக் செய்து வெளியேற்றப்படும் தருணத்தில், மீண்டும் இருவரையும் உள்ளே அழைத்து, ஆர்த்தி எலிமினேட் செய்யப்பட்டு, ஜூலி காப்பாற்றப்பட்டார்.\nஆரம்பத்தில் எல்லாவற்றுக்கும் கோபப்படுவது, அழுவது என எமோஷனல் கேரக்டராக அறியப்பட்டார் ஜூலி. அவரை நர்ஸ் எனக் கிண்டல் செய்வதும், வி.ஜே ஆகப் போகிறார் அதன் காரணமாகவே நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் எனவும், இயல்பாக இல்லாமல் நடிக்கிறார்; பேச்சில் உண்மை இல்லை, ஃபேக்காக இருக்கிறார்' என 'பிக் பாஸ்' வீட்டிலிருந்த அனைவரும் அவரைச் சீண்டினார்கள். அந்நிலையிலும் பரணி, கணேஷ் வெங்கட்ராம் போன்றோர் ஜூலிக்கு ஆதவாக இருந்தார்கள். 'உன்னை எதிர்ப்பவர்களை திருப்பி அடி' என்ற பரணி, ஒரு கட்டத்தில் எல்லோராலும் ஒதுக்கப்பட்டபோது, ஜூலி அவரிடம் ஆறுதலாககூட பேச வரவில்லை என்கிற அதிர்ச்சியை வலைதளத்தில் ரசிகர்கள் காண்பிக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகான ஜூலியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அத்தும��றி செல்வதாக இருந்ததாக பலர் கமெண்ட் அடிக்க ஆரம்பித்தார்கள். பாசமாக 'அண்ணா' என்று பரணியை அழைத்த ஜூலியிடம் 'யார் 'பிக் பாஸ்' வீட்டில் இருக்க வேண்டுமென கமல் கேட்டபோது பட்டென 'கஞ்சா கருப்பு' என பதில் தந்து பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.\nநிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பரணியிடம், கமல் ஜூலி பற்றி கேட்டபோது 'நல்லாப் பேசிக்கொண்டிருந்த தங்கச்சி, கல்யாணமாகிப்போன இடத்தில் வேற மாதிரி பேசுவாங்க. அப்படி ஒரு தங்கச்சியாகத்தான் ஜூலியைப் பார்க்கிறேன்' என்றார் டீசன்டாக.\nதான் வெற்றிபெற உள்ளே இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிருக்கிறார் என ஜூலிக்கு ஆதரவாக ஒருபக்கம் போஸ்டுகள் குவிய, மறுபக்கமோ சந்தர்ப்பவாதி என்கிற ரீதியில் சமூக வலைதளத்தில் கமெண்டுகள் பறந்தன.\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஜூலிக்கு ஆதரவாக இருந்தவர்கள் பலர்... பிறகு ஏன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டப்பின்னர் ஜூலியை இத்தனை கேலி செய்கிறார்கள்... என்ன காரணமாக இருக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள ஜூலியின் தம்பி ஜோஷ்வாவிடம் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு தொடர்பு கொண்டோம்.\n''விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, அவளுக்கு ஓர் அனுபவமாக இருக்கும்னு நினைச்சுதான் அனுப்பிவெச்சோம். ஆனா, ஒவ்வொரு நாளும் அவள் யதார்த்தமாக செய்வதைகூட மீம்ஸாகப் போட்டு, பலவித கமெண்ட்ஸ் போடுறாங்க. இதைப் பார்க்கும்போதெல்லாம், 'எதுக்காக அக்காவை அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பினோம்'னு வருத்தமா இருக்கு. அவ செய்யிற ஒவ்வொண்ணையும் வைச்சு நெட்ல அவளைக் காயப்படுத்துவாங்கனு நாங்க நினைக்கவே இல்லை. ஜல்லிக்கட்டில் ஆதரவு தந்த அவளுக்கு கிடைச்ச மரியாதை இப்ப எங்க போச்சுனு தெரியலை.... ஏன் அவ மேல மக்களுக்கு இத்தனை எதிர்ப்புனு புரியலை. எப்போ அந்த நிகழ்ச்சியிலிருந்து அக்கா வெளியில வருவானு எதிர்பார்த்துட்டு இருக்கோம். அவளுக்கு நாங்க என்ன மனநிலையில இருக்கோம்னு தெரியல. எங்க ஒட்டுமொத்த குடும்பமும் மனவேதனையில இருக்கோம். ஒவ்வொரு நாளும் அவ டி.வியில வர்றதைப் பார்த்துட்டு கேள்வி கேட்கிறவங்களுக்குப் பதில் சொல்ல முடியலை. யார்கிட்டேயும் பேசவும் விருப்பமில்லை'' என்று வேதனைப்பட்டார் ஜோஷ்வா.\nஜூலி கேமராவுக்காக பொய்யாக நடிக்���ிறார், பொய்யாக இருக்கிறார் என்று ஆர்த்தி மற்றும் சிலர் கூறிவருகிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் ஜூலி 'பிக் பாஸ்' வீட்டில் இருப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n“தலைக்கனம், திமிருனு நினைச்சா அதைப்பத்தி கவலை இல்ல” - ஆர்த்தி ஓப்பன் டாக் #BiggBossTamil\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n``வடசென்னை, சண்டக்கோழி 2 படங்களுக்கு அதிகாலை காட்சிகள் இருக்கிறதா\" - சங்கம் பதில்\n`உண்மைதான் என்னுடைய ஒரே பாதுகாப்பு’ - எம்.ஜே அக்பர் மீது குற்றம்சாட்டிய பிரியா ரமணி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`சிலைகளை இங்குதான் ஒளிச்சி வச்சிருக்காங்க' - 2 நாளில் ஐம்பொன் சிலைகளை மீட்ட பொன்.மாணிக்கவேல்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nஅப்போ கேமரா... இப்போ ஸ்மார்ட் டிவி... கோடக் மீண்டு சாதித்த கதை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித்து மயில்சாமி அண்ணாதுரை\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/11135049/1183166/Heavy-rains-to-lash-kerala-for-next-4-days-60000-people.vpf", "date_download": "2018-10-16T08:56:47Z", "digest": "sha1:L2BOWBKJBYPFABC5YMN2NEQYX3THENZE", "length": 22277, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - 60 ஆயிரம் பேர் வெளியேற்றம் || Heavy rains to lash kerala for next 4 days 60000 people evacuated", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - 60 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nகேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #KeralaFloods #KeralaRains\nகேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #KeralaFloods #KeralaRains\nகேரளாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும்.\nஇந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் பிறகு விட்டு விட்டு பெய்த மழை ஜூலை மாத இறுதியில் மீண்டும் பலத்த மழையாக மாறியது. ஆகஸ்டு முதல் வாரத்தில் மிகப்பலத்த மழை பெய்தது.\nமாநிலத்தின் மலையோர மாவட்டங்கள் தொடர்மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது, வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது என 40-க்கும் மேற்பட்டோர் மழையால் பலியானார்கள்.\nஎர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, பாலக்காடு, இடுக்கி, கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 8-ந்தேதிக்கு மேல் தொடங்கிய மழை இன்று வரை இடைவிடாமல் பெய்து வருகிறது.\nதொடர் மழை காரணமாக இம்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. தரைப்பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.\nகேரளத்தின் பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையும் மழையால் நிரம்பியது. 2403 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2401.90 அடியாக உயர்ந்தது.\nஅணையின் நீர்மட்டம் 2398 அடியை எட்டியதும் மதகுகள் திறக்கப்பட வேண்டும். கடந்த 26 ஆண்டுகளாக அ��ையின் நீர்மட்டம் இந்த அளவிற்கு உயர்ந்ததில்லை. இந்த ஆண்டு தான் நீர்மட்டம் 2400 அடியையும் தாண்டி விட்டது. இதனால் அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nஅணையில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளம் அணையையொட்டி செறுதோனி நகருக்குள் புகுந்தது. அங்கிருந்த பாலம், கட்டிடங்களையும் வெள்ளம் அடித்துச்சென்றது. இதனால் அணையையொட்டி கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள், அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.\nஇதுபோல கேரளத்தின் 24 அணைகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டது. இதன் காரணமாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆலுவா சிவன்கோவில் வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியது. பல கிராமங்களும் அழிந்தன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். கடற்படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கேரளம் விரைந்தனர். அவர்கள் கொச்சி, ஆலுவா, கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்தனர்.\nகடற்படையினர் படகுகளில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராணுவத்தினர் சேதமடைந்த சாலைகளையும், உடைந்த பாலங்களையும் தற்காலிகமாக சீரமைத்து பொதுமக்களையும், முதியவர்களையும் மீட்டு வந்தனர்.\nகேரளாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. நேற்றும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல மழை வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.\nஇவர்களையும் சேர்த்தால் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டும் என கூறப்படுகிறது.\nகேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு கேரள அணைகள் நிரம்பியதையே சாட்சியாக கூறுகிறார்கள்.\nபல கிராம மக்களும் இப்படியொரு மழையை இதுவரை பார்த்ததில்லை என்று மிரட்ச��யுடன் கூறினர். கேரளாவின் ஆதிவாசி கிராமங்களும் மழையால் முழுமையாக சேதமடைந்து விட்டது. இங்கும் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nகடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இப்போது மழை பெய்து வரும் மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி உள்ளது.\nவானிலை மைய எச்சரிக்கையையடுத்து கேரளாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaRains\nவரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அதிமுகவினர் பாடுபட வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ்\nசபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை தீர்ப்பு பற்றி அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nநிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணையில் யாரும் தலையிட முடியாது - அமைச்சர் அன்பழகன்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்\nடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்திப்பு\nகச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை\nகர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி சொத்து மதிப்பு ரூ.94 கோடி\nமத்திய மந்திரி அக்பர் வழக்கை சந்திக்க தயார்- பெண் பத்திரிகையாளர் பதிலடி\nபெண்ணின் புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து இணைய தளத்தில் ஆபாசமாக வெளியிட்ட வாலிபர் கைது\nபா.ஜனதாவை தோற்கடிக்க ஓரணியில் திரள வேண்டும்- சத்ருகன்சின்கா பேச்சு\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இள��்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://factsbehind.net/?p=913", "date_download": "2018-10-16T08:40:55Z", "digest": "sha1:2JROMLUFYSQSYUXAGBZMGKVE7LBDXLGS", "length": 164024, "nlines": 196, "source_domain": "factsbehind.net", "title": "அல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள் | factsbehind", "raw_content": "\nஅல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்\n1. புனித குர்ஆன் புகழ்மிகு அல்லாஹ் சுபுஹானஹுவ தஆலாவால் அரபு மொழியில் அருளப்பட்டதை அறியாதோர் இலர். ‘நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்’ ( 12:2 ) என அவனே விதந்துரைக்கின்றான். அதாவது, இதன் கருத்து உலக மக்கள் எல்லோரும் அரபு மொழியில் எழுதினால் விளங்கிக் கொள்வர் என்பதல்ல. அரபி மொழியில் எழுதப்பட்டால், உலக முடிவு வரையான, அனைத்து சாராருக்கும், அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் பயன்தரக்கூடிய, இறைவனின் விருப்பத்தைப் பரந்துபட்ட அளவில், உயர்ந்தபட்ச நிலையில், சிறந்த முறையில் வெளிப்படுத்தக் கூடியவாறு, விரிவான கருத்தை மிகத் தெளிவாக, இலகுவாக, விளங்க வைக்க முடியும் என்பதே அத்தோடு அரபு மொழியே தெரியாத எழுத்தறிவற்ற அரபியான முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் இதனை அனுப்பியது தன்னை (அல்லாஹ்வை)த்தவிர வேறு யாருமில்லை என்பதை விளங்கிக் கொள்ள என்பது போன்ற பல கருத்துக்களை வெளிப்படுத்துவதுமாகும்.\n2. அதற்கு மேலும் அரபியிலான குர்ஆன் எந்த மாற்றத்துக்கும் உட்படுத்தப்பட முடியாத புதுமையான அமைப்பொன்றைக் கொண்டிருக்கின்றது. இதனை வேறு மொழியில் எழுதியிருந்தால், அதனைத் தற்போது மக்கள் மனனம் செய்துள்ளவாறு செய்திருக்க முடியுமா மனப்பாடமாகும் தன்மை கொண்ட ஒன்று, வி��க்கம் தருவதில் இலகு தன்மையைக் கொண்டிருக்கும். கவிதையாக இல்லாவிடினும், கவிதை போன்று வாசிக்கக் கூடிய இசைவைக் கொண்டிருக்கும். அதன் பரம்பல்கூட துரித தன்மை கொண்டிருக்கும். மிகச்சிறிய மூன்று வசனங்கள் கொண்ட அத்தியாயம் கூட உயர் கருத்தை வெளிப்படுத்தக் கூடியதாயுள்ளது. பல வசனங்களைக் கொண்ட நீண்ட பந்தி ஓர் சட்டத்தை வெளிப்படுத்தும். ஓன்றை வெளிப்படுத்தும் வேளை அதனுள் சில விஞ்ஞான உண்மைகள் பொதிந்து கிடக்கும் தன்மை. ஒரு விடயத்தைத் துண்டு துண்டாகப் பல இடங்களில் கூறல். ஓன்றையே தொடராகப் பல வசனங்களாகக் கூறல். மிகக் குறைந்த சொற் பிரயோகத்தில் மிக உயர்தர செய்திகளைக் கொடுக்கக் கூடிய பண்பு. வெவ்வேறு இடங்களிலும் கருத்துக்களிலும் உள்ள வசனங்கள் ஒன்றையொன்று காத்து நிற்கும் பண்பு. ஒன்றை நாம் பிழையாக விளங்கினால் இன்னோரிடத்தில் வேறு ஒன்றை வாசிக்கும் போது, ஏற்கனவே கொண்ட பிழையான கருத்தை மீள்பரிசோதனை செய்யச் செய்யும் பாங்கு. முரண்பாடாக ஏதாவது தோன்றினால் அதற்குத் தீர்வு அக்குர்ஆனுள்ளேயே அமைக்கப்பட்டுள்ள நுட்பம். ஓரிரு எழுத்துக்கள்கூட கருத்தோடு கூடிய வசன மாற்றங்களில் பாரிய கருத்து மாற்றங்களை ஏற்படுத்தும் கவசம். அத்தாட்சி. சாட்சி. எச்சரிக்கை, போன்ற பன்முகத் தன்மை கொண்டது.\n3. இன்று உலகின் அனைத்து மக்களும் அவர்கள் என்ன பாஷை பேசுவோராயினும் அரபு மொழியிலே குர்ஆன் வசனங்களைப் பாடம் பண்ணியுள்ளனர். மூன்றே வயதுக் குழந்தை முதல் மரணத்தை எதிர்பார்த்துள்ள மூத்தோர்கள் வரை, பட்டங்கள் பெற்ற பண்டிதர் முதல் படிப்பறிவற்ற பாமரர் வரை குர்ஆனைக் கவினுற ஓதும் தன்மை, அரபு மொழியின் மகிமை ஏன் நமது அருமை நபி (ஸல்) அவர்களே இவ்வகுப்பினர் தானே. இந்த மகிமையால் கட்டுண்டுதானே கொன்றுகுவித்து வென்று வருவேன் என்று உருவிய வாளொடு வந்த உமர் ஹத்தாப் (ரலி) அவர்கள் கலிமாவை மொழிந்து இறைவழி தேர்ந்து, மறை வழி பேணி, கறையிலா ஆட்சியும் நடத்தினர் இரண்டாம் கலீபாவாக ஏன் நமது அருமை நபி (ஸல்) அவர்களே இவ்வகுப்பினர் தானே. இந்த மகிமையால் கட்டுண்டுதானே கொன்றுகுவித்து வென்று வருவேன் என்று உருவிய வாளொடு வந்த உமர் ஹத்தாப் (ரலி) அவர்கள் கலிமாவை மொழிந்து இறைவழி தேர்ந்து, மறை வழி பேணி, கறையிலா ஆட்சியும் நடத்தினர் இரண்டாம் கலீபாவாக இத்தனை பண்புகளை உள்ளடக��கிய, குர்ஆனின் வசன அமைப்பை வேறொரு மொழியில் அகில உலக மக்களுக்குப் பொருத்தமாக ஆக்கி இருக்க முடியுமா\n4. இதற்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்ட மார்க்கங்களின் மொழிகளான ஹீப்ரு, யூனானி, சுர்யானிப் பாஷைகளும் வழக்கொழிந்து, பாவனையில் இல்லாமல் போயுள்ளன. அத்தோடு மார்க்கங்களும் பல்லாயிரம் மாற்றங்களுக்கும் உட்படுத்தப்பட்டு அவற்றின் அழிவைச் சந்தித்துள்ளன. அம்மொழிகளின் குறைபாடே இவ்வழிவுக்கான முக்கிய காரணம். அவற்றை உலகில் ஒருவரும் மனனம் செய்திருந்ததாகப் பதிவுகளிருப்பதாக தெரியவில்லை. மேலும் ஹிந்து, பௌத்தம் போன்றவை தோன்றிய மொழிகளான சமஸ்கிருதம், பாளி போன்றவை பொதுமக்களிடம் இல்லை. அவை டெட் லேங்க்வேஜ் (இறந்த பாஷை) ஆகியுள்ளன. மேலும், கோயிலுக்குள்ளும் பன்சலைக்குள்ளும் முடங்கிவிட்டன.\n5. அனைத்து நபிமாருக்கும் பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு இடங்களில், அவ்வவ் சமூக மக்களின் பாஷைகளில் வழங்கப்பட்டிருந்த வேதங்களின் சாரங்களைக் கொண்டு அவற்றை மெய்ப்படுத்தும் தோரணையில் மார்க்கம் ஒன்றை உலக அழிவு வரை, உலக மக்களின் பயன்பாட்டுக்காக வெளிப்படுத்த அரபியைத் தவிர வேறு மொழி உபயோகப்பட்டிருக்குமா அவை வெற்றி அளித்திருக்குமா இல்லை என்ற விடையை எளிதில் வெளிப்படுத்துவது, மேற்கண்ட பாஷைகளில் அருளப்பட்ட முந்தைய மார்க்கங்களுக்கு ஏற்பட்ட கதியும், அவற்றின் மொழிகளுக்கு ஏற்பட்ட நிலையுமே. அவை அனைத்தும் இன்று வழக்கொழிந்து விட்டன.\n6. குர்ஆனுக்கு முந்திய வேத வெளிப்பாடுகளான மார்க்கங்களை விசுவாசித்த எத்தனை மக்கள் அம்மார்க்கங்கள் கொடுக்கப்பட்ட மொழி எது என்பதை அறிந்தவர்கள். எத்தனை பேர் மூல மொழியிலான வேத வசனங்களைக் கண்டவர்கள் விரலால் எண்ணிவிடலாம். ஆனால் இஸ்லாத்தைத் தனது மார்க்கமாகத் தேரும் மனிதன் முதல் முதலாக அரபியிலேயே மொழிகிறான் என்பதை மறுப்பார் உண்டோ விரலால் எண்ணிவிடலாம். ஆனால் இஸ்லாத்தைத் தனது மார்க்கமாகத் தேரும் மனிதன் முதல் முதலாக அரபியிலேயே மொழிகிறான் என்பதை மறுப்பார் உண்டோ அரபியில் உள்ள குர்ஆனைக் காணாதோரோ, ஓதத் தெரியாதோரோ, சில வசனங்களையேனும் மனனம் செய்யாதோரோ இல்லையென்றே கூறலாம். அம்மொழி அவ்வளவு இலகுவாக இருந்திராவிடில், ஒருவன் இஸ்லாமியனாக மாறமுடியுமா அரபியில் உள்ள குர்ஆனைக் காணாதோரோ, ஓதத் தெரியாதோரோ, சில வசனங்களையேனும் மனனம் செய்யாதோரோ இல்லையென்றே கூறலாம். அம்மொழி அவ்வளவு இலகுவாக இருந்திராவிடில், ஒருவன் இஸ்லாமியனாக மாறமுடியுமா ஆதலின் இன்று அத்தனை கோடி முஸ்லிம்களும் அரபியில் ஒரு வசனத்தையாவது கூறியிருக்கிறார்கள் என்பது ஒன்றே மொழியின் பண்புக்கு சாட்சி பகர்கின்றது. தடம் மாறுகிறதா இல்லை புடம் தேவையாயுள்ளது\n7. உலக முழுவதிலுமுள்ள அனைத்து முஸ்லிம்களும் இதனை அரபு மொழியில் ஓதினாலும், அரபியைத் தாய் மொழியாகக் கொண்டிராத பெரும்பான்மை மக்களால் அதன் கருத்தை முழுமையாக அறியவோ, அறிந்தாலும் உய்த்து உணர்ந்து, அதன் முழுப்பயனையும் பெற்றுக் கொள்ளவுள்ள தன்மை குறைவாகவே காணப்பட்டது. குர்ஆனின் கருத்தை அறிந்த சிலரும்கூட தமது தாய் மொழியில் இப்புனித குர்ஆனை அறியும் ஆவல் இல்லாதோராக இருக்கவில்லை. அத்தோடு குர்ஆனை அறிய விரும்பிய ஏனைய மதத்தவர்கள்கூட மொழிபெயர்ப்பு இல்லாதிருந்தமையால் அந்த ஆசையை விட்டொழிக்கும் போக்கே காணப்பட்டது. சில ஆராயும் மனங்கொண்ட அறிஞர்கள்கூட மொழி மாற்றங்கள் இன்மையால் தாமே அரபு மொழியைக் கற்றுப் பாண்டித்தியம் பெற்றே தமது தேவையை நிறைவேற்றிய சம்பவங்களும் நிறையவே நடை பெற்றாலும், அக்கருவூலத்தில் விரவிக் கிடக்கும் அரிய பொக்கிஷங்களை அறிந்தோர் தொகை குறிப்பிடக்கூடிய அளவில் இல்லை. இதனால், மக்கள் மத்தியில் குர்ஆன் பற்றிய முழுமையான ஆழ்ந்த அறிவு மந்தமாகவே இருந்தது எனக் கருத இடமுண்டு.\n8. நீண்ட காலமாக நிலவிவந்த இந்நிலை, அண்மைக் காலங்களில் பல்வேறு மொழிகளில் செய்யப்பட்ட பெயர்ப்புக்கள் மூலம் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளமை மனநிறைவைத் தருகிறது. அதனால் மக்களது அவா ஓரளவு நிறைவேறி இருக்கின்றது என்பதும் மறுக்கமுடியா உண்மை. இம்மாற்றத்தினால், அரபு தெரியாத முஸ்லிம்களுட்பட அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் கூடத் தத்தமது மொழிகளிலேயே குர்ஆனை வாசித்து விளங்கி, அதன் பயனை ஓரளவு பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குர்ஆன் கருத்துக்களும் ஓரளவு மக்களைச் சென்றடைகின்றன. அதனால் மக்கள் அடையும் மகிழ்சிக்கோ எல்லை இல்லை. ஆனால் அம்மொழி பெயர்ப்புக்களால் பயனாளிகள் எந்தளவு நன்மை அடைந்தார்கள் என்பதுவே கேள்விக் குறியாகி உள்ளது. குர்ஆனின் கருத்து மக்களைச் சென்றடைந்துள்ளதா அன்றி குர்ஆனைத் தமது மொழியில் வாசிக்கும் சந்தர்ப்பம் அவர்கட்கு மகிழ்ச்சியைத் தந்ததா அன்றி குர்ஆனைத் தமது மொழியில் வாசிக்கும் சந்தர்ப்பம் அவர்கட்கு மகிழ்ச்சியைத் தந்ததா இன்றேல் தவறாகப் போய்ச் சேர்ந்துள்ளதா இன்றேல் தவறாகப் போய்ச் சேர்ந்துள்ளதா மேலும், மக்கள் மனதில், அவர்கள் தாம் பார்த்ததும், அதில் அறிந்து கொண்டதும்தான் குர்ஆன் என்ற மாயையைத் தோற்றுவித்து உள்ளதா\n9. சாதாரண மக்களைப் பொறுத்து, குர்ஆனில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும், மதிப்பும் அந்த மொழி பெயர்ப்புக்களை அப்படியே ஏற்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தால் அது வியப்பல்ல. அரபியில் குர்ஆனை வாசிப்போரில், அரபியர் தவிர்ந்த, ஆயிரத்தில் ஒருவர்கூட அதன் கருத்தை முழுமையாக உய்த்து உணர்ந்து அறிந்தவர்களாக இருப்பதில்லை. அதனால் மொழிபெயர்ப்பை அப்படியே நம்பவேண்டிய அபாக்கியம். இது நமது ஈமானின் மூன்றாவது அங்கமான வேதத்தின் மேல் கொண்ட நமபிக்கையில் நாமறியாமலே தொய்வை ஏற்படுத்துகிறது. ஈமானாகிய நம்பிக்கை என்பதில் நாம் கொண்டுள்ள விளக்கமின்மை குருட்டு நம்பிக்கையாகவே நம்மிடம் பரிணமிக்கிறது. பகறா 2, சந்தேகமற இது திருவேதமென்கிறது. பயபக்தியுடையோருக்கு நேர்வழிகாட்டி என்கிறது. ஆயின், அதனை அறியாது நேர்வழி காணமுடியுமா வாசித்து, ரசித்து, மகிழ்ந்து மூடி வைத்திடும் புராணமா வாசித்து, ரசித்து, மகிழ்ந்து மூடி வைத்திடும் புராணமா குர்ஆனின் அதிகமான வசனங்கள், குர்ஆனை அறியும்படி அறைகூவல் விடுக்கின்றன. உய்த்து உணர்ந்து நல்லறிவு பெற அதனைப் பிசகற அறிய வேண்டாமா\n10. சாதாரண பொருளை விற்பனைக்கிடுபவன் அப்பொருள் பற்றிய மக்களின் அறிவு, பயன்பாடு, குறைநிறை என்ற பல்வேறு தலைப்புகளில் மக்களில் கருத்துக் கணிப்பீடொன்றைச் செய்வான். இது மக்கள் நலத்தைப் பின்னணியாகக் கொண்டதல்ல தமது பொருளின் விற்பனையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்துவதுடன் விற்பனையை அதிகரிக்கச் செய்வதே தமது பொருளின் விற்பனையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்துவதுடன் விற்பனையை அதிகரிக்கச் செய்வதே ஆனாலும் அதன் மூலம் முதலில் உயர் பயனைப் பெறுவோர் மக்களே ஆனாலும் அதன் மூலம் முதலில் உயர் பயனைப் பெறுவோர் மக்களே வியாபாரிக்குப் பொருள் வரவும், புகழுமே வியாபாரிக்குப் பொருள் வரவும், புகழுமே இக்கருத்துக் கணிப்பீடு பல வகையில் நுகர்வோனுக்கு அறிவுபூர்வமான பாவனையைத் தருகிறது. மக்கள் தேவை கருதிப் புழக்கத்துக்கு/ விற்பனைக்கு விடப்பட்டவை, மக்களின் பிழையான பாவனையாலோ அன்றிப் பிற காரணங்களாலோ உரிய இலக்கை அடையாத போது மக்கள் மத்தியில் மதிப்பை இழந்துவிடும். பாவனையும் பாடை ஏறிவிடும். இது போன்றதுதான் இன்று குர்ஆனின் விடயத்திலும் நடந்துள்ளது. ஆனால் அல்லாஹ்வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இவையனைத்தும் அவனது பதிவில் உள்ளனவே.\n11. தனது வேதவசனம் 25:30இல், நபிநாதர் தனது சமூகம் குர்ஆனைப் புறக்கணித்து விட்டனர் எனக்கூறுவார் என அல்லாஹ்வே கூறுவது நமது சிந்தனையைத் தூண்டாதிருந்தால் அது வழிகேட்டைத் தவிர வேறெதுவாக இருக்கமுடியும். இந்தக் குற்றத்தில் பெரும் பங்கைச் சுமப்போர் அதிகமாக மொழி பெயர்ப்பாளர்களாக இருப்பது புரிகிறதா நாம் மொழி பெயர்ப்புக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்த அளவு, குர்ஆனின் உண்மைப் பயனை மக்கள் அடைய அவை உதவினவா நாம் மொழி பெயர்ப்புக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்த அளவு, குர்ஆனின் உண்மைப் பயனை மக்கள் அடைய அவை உதவினவா குர்ஆனின் வழிநடத்தலைப் புரிந்து கொண்டார்களா குர்ஆனின் வழிநடத்தலைப் புரிந்து கொண்டார்களா என்ற நியாயமான கேள்விகள் ஓரளவு சிந்திக்கத் தெரிந்தோர் மத்தியில் எழுந்தமை ஆச்சரியம் தருவதல்ல. இறையருளே\n12. எப்பொழுது குர்ஆன் மொழிபெயர்ப்பை அறிவதில் அப்படியான சந்தேகம் தோன்றியதோ அப்போதே அதனைத் தீர்க்கும் பணி நம்மேல் கடமை ஆகிறது. இதில் தட்டிக் கழிப்போ, ஏனோதானோ மனப்பான்மையோ இருக்கக் கூடாது. காரணம் அது நமது ஈமானோடு ஒட்டியது. சரியானதைச் செய்ய முடியாவிட்டாலும், தவறானவை பரவும் ஆபத்தைத் தவிர்த்தல் அவசியம். இக்கடமையில் தவறுவது தண்டனைக்குரிய குற்றம். குர்ஆன் விடயத்தில் எந்த வகையில் மறைப்பு நடந்தாலும் அது இறை கோபத்தை வருவிக்கும் என்பதில் யாரும் வேறுபடார். அதனால் இச்சந்தேகம் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்பட வேண்டியது அத்தியாவசியம் என்ற கட்டத்திற்கு அறிஞர் குழாம் ஆளாகி இருக்கிறது. மேலும் உண்மையாக மார்க்கத்தை அறிந்து தெளிந்தவர்கள் மீது பிரதானமான கடமையாகியும் உள்ளது. அக்கடமையை அவர்கள் செய்யத் தவறின், அவர்கள் மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.\n13. மொழி பெயர்ப்புக்கள் முன்னுக்குப் பின் முரண்பாட்டை உருவாக்காது காப்பதற்கு மொழியறிவு மட்டுமன்றி, இறையறிவும், குர்ஆனுக்கு முழுமையான விளக்கமும், அடைப்புக் குறி பாவிக்காமலே கருத்தை வெளிப்படுத்தும் மொழியாட்சியும், ஆளுமையும், இறையச்சம் தவிர்ந்த அச்சமின்மையும், உள் வெளிக் காரணிகளின் பாதிப்பின்மையும் அவசியம். அத்தோடு அரபு மொழியில் அமைந்த வசனங்களை உய்த்துணருவது போல், மொழி மாற்றத்தின் பின்னரும் உய்த்துணர்வு பெறும் வகையில் மொழிபெயர்ப்பு அமைதல் அவசியம். குறிப்பிட்ட ஒன்றை மட்டும் வெளிப்படுத்தும் பெயர்ப்பாக அமைதல் குர்ஆனை முழுமையாக அறிதல் அதன் மூலம் அல்லாஹ்வை அறிதல் என்ற இலக்கிலிருந்து தடம்புரள வைத்துவிடும்.\n14. மொழிபெயர்ப்பே கூட, குர்ஆனின் புனிதத் தன்மையில் அதாவது அதன் ஜீவநாடியில், சிறு தளர்வை ஏற்படுத்த வல்லது என்னும் போது, அடைப்புக் குறிகளின் சேர்க்கை என்ன மோசத்தை நாசத்தைச் செய்யும் என்பது புரியும். 5:48 மேலும் உங்களுக்கு வந்துள்ள உண்மையைவிட்டும் அவர்களது மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள் என்பது தெளிவான எச்சரிக்கையைத் தருகிறது. 28:50 அல்லாஹ்விடமிருந்துள்ள நேர்வழியை அன்றி, தன்னுடைய மனோ இச்சையைப் பின்பற்றுவோனைவிட மிக வழி தவறியவன் யார் இது போன்று நிறைய வசனங்கள் குர்ஆனின் உண்மையைப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துவது நம் கருத்திலிருத்தப்பட வேண்டியது.\n15. எனது அறிவுக் கெட்டியவரை குர்ஆன் மொழி பெயர்ப்பாளர்களில் அநேகர் அறியாமையால், தமது எண்ணங்களில் சிலவற்றை மனதிற் கொண்டு, மக்களிடையே அதற்கு ஊறு விளையாது பார்க்கும் நோக்கிலும், தமக்கு எதிர்ப்பு வராது காத்துக் கொள்ளும் வகையிலும் குர்ஆனுக்கு மொழிபெயர்ப்புச் செய்ய முயன்றுள்ளார்கள் என்பதை அறியக் கூடியதாயுள்ளது. இது மயக்கநிலை என்பதைத் தவிர சொல்வதற்கில்லை. சில வசனங்களின் கருத்தை உள்ளவாறு கொடுத்தால் மக்கள் தவறாகப் புரிவர், ( 49:12. முஃமின்களே பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும் ) அது முக்கிய கடமைகளைச் செய்வதில் பிரச்சினையை உண்டாக்கும் என்ற மாயை. அம்மாயை, இஸ்லாத்தின் தாரக மந்திரமான கலிமாவையோ, கடமைகளில் ஒன்றினையோ புரிந்து கொண்டமையில் ஏற்பட்ட தவறு; அன்றி புறக்காரணிகளின் பாதிப்பு; இவை ப��ன்ற ஒன்றோ அன்றி அனைத்துமேர் அக்கடமைளுக்குக் குந்தகத்தை ஏற்படுத்திவிடும் என்ற மாயையைத் தோற்றுவித்ததனால், இடைச் செருகல்கள் வலிந்து தோற்றி அதுவே மறைமுகமாக ஈமானுக்கு ஊறு விளைப்பதான பரிணாமத்தையும் பரிமானத்தையும் பெற்றுள்ளது. குளிக்கப் போனவன் சேறு பூசியதை விடவும் ஒருபடி கூடியதே.\n16. ஈமானற்ற கடமை, குர்ஆன் கூறும் தொழுகையாளிகளுக்குக் கேடுதான் என்ற அவனின் சாபத்தைப் பெற்றதில் ஆச்சரியமென்ன அல்லாஹ்வை அறிதலும், அவனை நினைவு கூர்தலும் (39:22,2:110,21:42), அவனை நினைவுகூர்தலே தொழுகை (20:14) என்பதும் அவனது திருவேதத்தில் உள்ளவைதானே அல்லாஹ்வை அறிதலும், அவனை நினைவு கூர்தலும் (39:22,2:110,21:42), அவனை நினைவுகூர்தலே தொழுகை (20:14) என்பதும் அவனது திருவேதத்தில் உள்ளவைதானே மேலும், அவனது நெருக்கத்தைப் ( 5:35) பெறும் வழியைத் தேடிக்கொள்ளுங்கள் என்ற அழைப்பினை எப்படிஅறிவது மேலும், அவனது நெருக்கத்தைப் ( 5:35) பெறும் வழியைத் தேடிக்கொள்ளுங்கள் என்ற அழைப்பினை எப்படிஅறிவது அவனைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (3:101) எனக் கூறியதை எப்படி நடைமுறைப்படுத்துவது அவனைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (3:101) எனக் கூறியதை எப்படி நடைமுறைப்படுத்துவது இதற்காக எங்கு போய்த் தேடுவது இதற்காக எங்கு போய்த் தேடுவது இவைகளைச் செயற்படுத்த வேண்டுவதில்லையா மொத்தத்தில சரியான குர்ஆன் அறிவில்லையேல் நமது நிலை நரகை நோக்கிய பயணமான கடை நிலையாகவே இருக்கும்.\n17. இக்குளறுபடிகள் களையப்படும் வரை, அல்லது தடை செய்யப்படும்வரை, மொழிபெயர்ப்புக்களை, விசேடமாகக் குர் ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை வாசிக்கும் அன்பர்கள் அடைப்புக் குறிகளுக்குள் வலிந்து கொடுக்கப்படும் செய்திகளை, புரட்டுக்களை, மொழி பெயர்ப்பாளரின் அறியாமையின் வெளிப்பாட்டை குர்ஆனின் கருத்தாக எண்ணி வாசியாமல் தவிர்ப்பது குர்ஆனை அதன் உண்மை நிலையில் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்பதை இங்கு கூறாமல் இருக்க முடியவில்லை. மேலும் சிறந்ததைத் தேடுங்கள் என்ற இறை ஆணைப்படி, இரண்டு மூன்று மொழி பெயர்ப்புக்களை அல்லது அதற்கு மேலும், பல்வேறு மொழிகளிலும், பலராலும் உருவானவைகளை ஒத்துப் பார்ப்பது ஓரளவு நன்மை பயக்கும். மேலும் நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்ற இறை ஆணையைப் பின்பற்றுங்கள்\n18. மேற்கூறியவற்றினாலேயே குர்ஆனில் அவ்வப்போது இவை, தெளிவான வசனங்கள், தெளிவாக்குகிறான், தெளிவாக விளக்குகிறான், சிந்திக்க மாட்டீர்களா, உணர மாட்டீர்களா, அத்தாட்சிகளைக் காட்டுகிறான், சிந்திப்போருக்கு தெளிவான வசனங்கள், அறிவுடையோரே அறிவு பெறுவர், வழிகாட்டி, நேர்வழி, சிறந்த உபதேசம் போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய சொற்களடங்கிய வசனங்களைக் கூறியுள்ளான். குர்ஆனில் பல இடங்களில், அல்லாஹ், இந்தக் குர்ஆனை மிகத் தெளிவாக விளக்கி உள்ளதாகவும், அது சம்பூரணப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் (5:3 ), தனது பாதுகாப்பிலுள்ளதாகவும் (15:9) கூறியுள்ளான். ஆக தெளிவாக விளக்கப்பட்டு, சம்பூரணப்படுத்தப்பட்டு, அவனது பாதுகாப்பிலும் வைக்கப்பட்டு உள்ளது என வல்ல அல்லாஹ்வே தன் அருள்மறையில் பிரகடணப்படுத்திய பின்னரும் அதற்குச் சேர்மானங்களைச் செய்துதான் குர்ஆனை விளங்க வைக்க வேண்டுமென்பது அல்லாஹ் மேல் போர் தொடுப்பதை ஒக்கும்.\n19. அதனால் குர்ஆன் மொழிபெயர்ப்பாளர் எவராயினும் – அல்லாஹ் முழுமையாகத் தனது கருத்தைக் கூறத் தவறிவிட்டான் என்ற நினைவை ஏற்படுத்தும் விதமாக- அடைப்புக்குறி மூலம் தமது மனோ இச்சைப்படி எதையாவது நுழைத்து குர்ஆன் வசனங்களின் தூய, உன்னத, உண்மைத் தன்மையை மக்கள் பிழையாக விளங்கிக் கொள்ள வழிவகுக்க வேண்டாம் என அல்லாஹ்வின் பேரால் மிகவும் அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். (33:3 நீர் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கையையும் வைப்பீராக) இது ஈமான் ஆட்டங் காணும் இடமல்லவா 41:44-குர்ஆன் ஈமான் கொண்டவர்களுக்கு நேர்வழியாகவும், நோய் நிவாரணியாகவும் இருக்கிறது. ஈமானை இழந்தால் குர்ஆனின் பயனை அடைய முடியுமா 41:44-குர்ஆன் ஈமான் கொண்டவர்களுக்கு நேர்வழியாகவும், நோய் நிவாரணியாகவும் இருக்கிறது. ஈமானை இழந்தால் குர்ஆனின் பயனை அடைய முடியுமா 14:27 ஈமான் கொண்டுள்ளார்களே, அவர்களை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அல்லாஹ் உறுதியான சொல்லைக் (கலிமா)கொண்டு அல்லாஹ் நிலைப்படுத்துகிறான்….\n20. அன்றி அதனுள் மறைந்து, ஆனால் மலிந்து கிடக்கும் ஒப்பற்ற, விண்ணிலும் மண்ணிலும் உள்ளவை பற்றிய விஞ்ஞான உண்மைகளை வெளிப்படுத்தலாம். அதற்காகத்தான் வல்ல அல்லாஹ் தன் புனித மாமறையில் தான் வெளிப்படுத்தியுள்ள அத்தாட்சிகளை (signs) உய்த்துணர்ந்து நல்லறிவு பெறும்படியும், சிந்திக்கு���்படியும், ஆய்வு செய்யும்படியும் அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றான். மேலும் குர்ஆன் மொழி பெயர்ப்பு செய்யும் போது அரபு மொழியிலிருந்து நேரடி மொழி மாற்றம் செய்யப்படாது வேறு ஏதாவது ஓர் மொழியாக்கத்திலிருந்து மொழி மாற்றஞ் செய்யப்படும் சந்தர்ப்பங்களே அதிகம். அதிலும் குளறுபடிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்பதால் அப்படியான முயற்சிகள் தவிர்க்கப்படுவது குர்ஆனுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவையாக இருக்கும். தம்மையும் பாதுகாத்துக் கொள்வதாக இருக்கும்.\n21. அடைப்புக் குறிச் சேர்மானமின்றி சில அரபுச் சொற்களுக்குச் சரியான சொல் தரப்பட முடியாத சந்தர்ப்பத்தில் அடைப்புக் குறிக்குள் அப்படியான சேர்த்தலைச் செய்வது ஏற்கப்படுவதே. தமது மொழி பெயர்ப்பு சரியான கருத்தைத் தராது எனச் சந்தேகிப்போர், தாம் வேண்டுமானால் அடிக் குறிப்புக்கள், விளக்கவுரைகள் எழுதலாம். மேலும் அப்படியான அரும்பதங்கள் கொண்ட சொற்களை அரபி மூலத்திலேயே விட்டும் வைக்கலாம். பல் கருத்தையும், விரிவான கருத்துக்களையும் உள்ளடக்கிய சொற்களை பிற்சேர்ப்பில், விளக்கங்களுடன் சொல்லகராதி போன்று அட்டவனைப்படுத்தலாம். ஆனால் மொழிபெயர்ப்பாகக் காட்ட முனைவது மக்களைத் திசைதிருப்புதல் என்ற குற்றத்துக்கு ஆளாக்குவதுடன், அல்லாஹ்மேல் பொய் சொல்லிய குற்றத்தையும், இறை சாபத்தையும் வருவிக்கும். அதிலும் பிழையான கருத்தை வருவிக்கும் முறையில் அடைப்புக்குறிகள் கையாளப்படுவது மகா மட்டமான இறை, மத, சமூக விரோதச் செய்கையே இப்படியான புரட்டுக்கள் நடக்கும் என்பதனை முற்றும் உணர்ந்த வல்ல அல்லாஹ், அது பற்றியும் எச்சரிக்கை விடுக்கத் தவறவில்லை. 6:119-‘…மேலும், நிச்சயமாகப் பெரும்பாலோர் அறியாமையின் காரணத்தாலும், தங்களது மனோ இச்சைகளின் காரணத்தாலும் திட்டமாக மக்களை வழிகெடுக்கின்றனர். நிச்சயமாக உம்முடைய ரப்பு வரம்பு மீறுவோரை மிக்க அறிந்தவன்’.\n22. உண்மையில் புனித குர்ஆனின் வசனங்கள் அவ்வப்போது தேவைக்கேற்ப, ஆனால், எப்போதும் செல்லுபடியாகும் விதத்திலேயே அருளப்பட்டது. இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தோடே செல்லாமற் போகவல்ல, அதனால் அது எந்த சந்தர்ப்பத்திற்கு, என்ன தேவைக்காக அருளப்பட்டிருந்தாலும் குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், இம்மாமறை அகில உலக மாந்தருக்கும், உலக அழிவு வரை அல்லாஹ்வால் வழங்கப்பட்ட திருத்தத்துக்கு உட்படுத்த முடியாத, செல்லுபடியாகும் நிலையான சட்டம் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதனால் குர்ஆன் வசனத்தை அது இறங்கிய காலத்தையும், தேவையையும், காரணத்தையும் மனத்திலிருத்திக் கொண்டு அது அந்த காரணத்திற்காகவே அருளப்பட்டதென்ற தமக்கு ஏற்பட்டுள்ள மாயையை, மக்கள் மனத்தில் புகுத்தும் அருவருப்பான செயலில் இறங்கக் கூடாதென்பது எனது தாழ்மையான, ஆனால் மேன்மையான, வன்மையான கருத்து. இத்தகு கருத்துக்களைக் கொண்ட மொழி பெயர்ப்புக்கள் ‘ஆயத்துக்கள் இறக்கப்பட்ட காரணங்களுடன்’ என்ற துணைத் தலைப்புடன் மொழிபெயர்ப்பாக வெளிவருவது கவலை தருவதே. ஒரு சட்டம் ஏதாவது சந்தர்ப்பத்தில்தான் உருவாகின்றது. அதற்காக அந்த சந்தர்ப்பம் நினைவுறுத்தப்படுவதோ, முக்கியத்துவம் கொடுக்கப்படுவதோ இல்லை. வரலாற்றாசிரியர் வேண்டுமானால் அதனை எழுதலாம்.\n23. குர்ஆனிய சட்டங்கள் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வே. குர்ஆன் நடைமுறைச் சாத்தியமானது என்பதை வெளிப்படுத்தவே அவ்வப்போது இறக்கப்பட்டது ஆனாலும் அது முந்திய மதமான தௌறாத் போன்று எழுதிக் கொடுக்கப்பட்ட ஆவணமல்ல. அதனால் அது ஏதோ சந்தர்ப்பத்தில் இறங்கி இருக்கும். குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டதற்கான ஒட்டுமொத்தக் காரணமே உண்மையை விளங்கிக் கொள்ளாமையே. குர்ஆன் மொழி பெயர்ப்பில் இறக்கப்பட்ட காரணத்தையோ வேறு எதனையோ சேர்ப்பது அபத்தம். குர்ஆனிய வசனங்கள் இறங்கிய காரணங்களை அறிவதால் வேறு பயன்கள் இருப்பதாக உணர்ந்தால், குர்ஆன் இறங்கிய சந்தர்ப்பங்கள் போன்ற தலைப்புகளுடன் வேறு புத்தகங்கள் வெளியிடலாம். விளக்கவுரையாயின் குர்ஆன் மொழி பெயர்ப்புக்களுடன், கருகலான கருத்துள்ள இடங்களில் அடிக்குறிப்புக்கள் எழுதலாம். அதுவும் பெயர்ப்பாளர், அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிஞர்களின் கருத்துக்கள், வியூகங்கள் என்று எழுதப்படுவது புனித மாமறையின் புனிதத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் குற்றம் வராது காப்பாற்றும். சில்லறை விடயங்கள் தர்ஜுமா என்ற தலையங்கத்தினாலான பதிப்புக்குள் புகுத்தப்படுவது ஏற்புடைத்தன்று. சில சந்தர்ப்பங்களில் சில குர்ஆன் வசனங்களை விளங்கிக் கொள்ள, சில வேளை, வசனங்கள் இறங்கிய சந்தர்ப்பங்கள் கூறுவது இலகுபடுத்துவதாக இருக்கலாம். ஆனால் தர்ஜுமாவுள் நுழைக்கப்படும் விபரீதத்தை உண்டாக்கி அதன் அந்தஸ்துக்குக் குந்தகம் உண்டாக்கும் பாரம்பரியத்தை உருவாக்கும். இது நாளை அருவருப்பான விடயங்களோடும் (விளம்பரங்கள், பாடல்கள், பயனுள்ளவையென்ற பெயரில்) குர்ஆன் மொழி பெயர்ப்போடு வெளிவரும் அசிங்கமான பாரம்பரியத்தை ஏற்படுத்தும்.\n24. காரணம் இல்லாது காரியம் நடப்பதில்லை. இது படைப்பினங்களைக் கட்டுப்படுத்துமே அல்லாது அல்லாஹ்வைக் கட்டுப்படுத்தாது. அவனே காரணன் என்பதால் காரணங்களுக்கும் காரியங்களுக்கும் கட்டுப்பட்டவனல்ல. அவனது வார்த்தை, கால, நேர, காரணங்களைக் கடந்தது. காலம் என்பதே அவனால் படைக்கப்பட்டதே. அவனை (17:43) மதிக்குமாறு மதிக்கக் கற்றால், இது போன்ற பிரச்சினைகள் எழுந்திராது. அறிந்தவர்கட்கு இது போதுமானது. இதனைக் கருத்தில் கொண்டே ஞானம் கொடுக்கப்பட்டவர்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டவர்கள் எனவும் அவர்களே வெற்றியாளர்கள் என்றும், அதுபோன்ற பல வசனங்களையும் அவனே தன்னருள் மறையில் நவின்றுள்ளது உய்த்துணரப்பட வேண்டியது. உதாரணத்திற்கு, இந்த வசனம் எப்போது, எதற்கு, எங்கு இறங்கியது என்பதை அறிவதனால் என்ன பயனைக் காணப் போகிறோம். அறியாவிட்டால் இவ்வசனத்தின் கருத்து வெளிப்படாதா\n25. அவன் ஒரு குர்ஆனைப் படைத்துவிட்டு அதனை விளங்கிக் கொள்ள இன்னொன்றின் அல்லது இன்னொருவரின் உதவி தேவை என்ற நிலையில் ஆற்றல் அற்றவனன்று.(அஸ்தஃபிருல்லாஹ்) இயலாமை என்பது அவனது பண்பல்ல. குர்ஆனின் வசனங்களை விளங்க குர்ஆன் வசனங்களே போதுமானவை. அதற்கு மேலும், தேவை எனில் அவன் வழியில் தேடினால் நிட்சயம் வழிகாட்டுவான். முயற்சிகள் கணக்கில் எடுக்கப்படும். நம் கேள்விக்கு பதிலளிப்பவன். மக்கள் பிழையாக விளங்கிக் கொள்வார்களோ என்ற பயம் மொழியெர்ப்பாளருக்கு வந்தால் அது அவர்களது இறைவனை அறியுமாறு அறியாத நிலையால் ஏற்பட்டதே. அவன் விளங்க முடியாத ஒன்றை, பிழையான வழிநடத்தலைக் கொண்டுள்ள ஒன்றை கொடுக்கமாட்டான் என்ற நம்பிக்கையும் அவன் பற்றிய பயமும் இருந்தால் இந்நிலை ஏற்படாது. வழிகெடுப்புக்கூட அவனது பாற்பட்டதே என்பதையும் நாம் உணர்தல் அவசியம். ஆலஇம்றான் (3:7)இல் இதனையே அவன் மிகத் தெளிவாக்கி உள்ளான்.\n26. அணுமுதல் அண்டம் வரை படைத்துப் பரிபாலித்து வரும் சர்வ வல்லமை கொண்ட, முற்றும் அறிந்த நாயனுக்கு, பிரச்சினையைக் கண்ட பின்னர்தான் தீர்வு காணும் அறிவு வந்து விடவில்லை. அவனிடம் அத்தனை அறிவும் மண்டியிட்டுக் கிடக்கின்றன. அவனது பதிவில் இல்லாதது எதுவுமில்லை என அவனே கூறுவதை ஞாபகப்படுத்துகிறேன். எங்கிருந்தும் எதுவும் அவனுக்கு வருவதோ, வரவேண்டிய தேவையோ இல்லை. குர்ஆனை நாயகத் திருமேனி நபிகளார் முகம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மூலம் கருணையின் அடிப்படையில் செயற்படுத்திக் காட்டவேண்டி இருந்தது. காரணம்:- கடினமானது, விளங்கவில்லை, நடைமுறைச் சாத்தியமற்றது, மறந்துவிட்டோம் போன்றவற்றுக்கெல்லாம் பதிலாகவே காலத்திற்குக் காலம், சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, படிப்படியாக, சிரமமின்ற செயற்படுத்தும் வகையில் மனித, ஜின் வர்க்கத்துக்கு அவ்வப்போது ஞாபகமூட்டலாக இறக்கி வைக்கப்பட்டதென்பதே.\n27. நாம் ஒருவரது தேவைக்காக சிறு பணத்தைக் கடனாகவோ உதவியாகவோ கொடுத்ததை வைத்துக்கொண்டு-அப்பணம் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை கொண்டு-அந்தப் பணம் அந்த தேவையைத்தான் நிறைவேற்றும் என்ற கருத்தை ஏற்படுத்தும் வகையில் இடைச் செருகல்கள் கொடுப்பது தகுமா வயிற்றிலிருக்கும் கருவுக்குத் தன் இரத்தத்தைக் கொடுக்கும் தாய், பிறந்ததும் தன் உதிரத்தைப் பாலாகக் கொடுக்கிறாள், பின்னர் வேறு உணவுப் பொருட்களும் கொடுத்து வளர்க்கிறாள் என்றால் அதற்கெல்லாம் சந்தர்ப்பம் தேடிக் கருத்துக் கூற முடியாது. இரத்தத்தின் தேவை உள்ள போது இரத்தமாகவும், பாலின் தேவை வந்தபோது பாலாகவும், அதற்குமேலும் தேவைகள் வந்தபோது, அவள் தன்கிருபா கடாட்சத்தால் எதை எதையெல்லாமோ கொடுக்கிறாள். அங்கு அந்தத் தாயின் செயற்பாடும், சேவையின் தன்மையும், பாவிக்கப்படும் பொருட்களும் முறைமைகளும் வேறுபடுகின்றன. தேவை, ஊட்டம், வளர்ச்சி, பயன்பாடு போன்றவை முன்னிறுத்தப்படுகின்றன. இவை மனித தேவையை முன்னோக்கிய செயலே. இவற்றை எல்லாம், யாரும் அறியாமலே செய்து வருபவனும் அந்த நாயனே என்பதை அறிந்தவர்கள்கூட இதுபோன்ற கைங்கரியத்தைச் செய்வது முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. அத்தகைய நடவடிக்கையிலேயே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\n28. கால்நடைகள் மூலம் மனிதனுக்கு இறைவன் பாலைத் தந்துள்ளான். பாலாகவும் அருந்தலாம். தயிராகவும் சாப்பிடலாம். மோராகவும் குடிக்கலாம். வெண்ணெயாகவும் பாவிக்கலாம். அதற்கும் ���ேல் சென்று நெய்யாக்கி ஆயுட்காலம் வரை பல்வேறு தேவைகட்கும் பயன்படுத்தலாம். இது கைப்படுத்துவோரின் தேவையையும், திறமையையும் பொறுத்தது. அதனால் குர்ஆனைப் பாலாகவே கொடுத்துவிட்டால் பயனாளிகள் தம் நிலைக்கேற்றவாறு படிப்படியாக தம் நிலையை நகர்த்தலாம். அதாவது பாலைப் பயன்படுத்தி தம் தேவைக்கும் திறமைக்குமேற்ப நெய் வரையும் செல்லவும், பின் அதனைப் பயன்படுத்தும் வகையை அறியும் அதிஉச்சப் பயன்பாட்டை பெறும் அறிவை அறிந்து, அறிவைப் பெற்றுக்கொள்வர். ஏன் மருந்தாக, அதற்கும் மேலாகவும் பயன்பாடுள்ளது. இதனையும் அல்லாஹ் படிநிலைகளாகக் குறிப்பிட்டுள்ளான். அடைவுகளைப் பொறுத்து, மனிதர்களிற் பல படித்தரங்கள் உண்டென்பதெல்லாம் இவை போன்றவையே. படிப்படியாகக் கடந்து செல்ல வேண்டியுள்ளது என்றெல்லாம் கூறுவது வேறன்று.\n29. ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்புக்களில் கருத்து மறைப்புகள்/மாற்றங்கள்கூட வலிந்து செய்யப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.உதாரணமாக, அல்குர்ஆன் 15:99 – ‘உமக்கு (‘யகீன்’ என்னும்) மரணம் வரும்வரை உமது ரப்பை வணங்கிக் கொண்டிருப்பீராக’, “And serve thy Lord until there come unto thee the hour that is certain” Mohshin Khan translates: And worship your Lord until there comes unto you the certainty (i.e. death). Muhammed Pickthal translates: And serve thy Lord till the Inevitable cometh unto thee. . அவை தற்போது காணப்படக்கூடிய தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புக்கள். மேலே இறுதி மொழிபெயர்ப்பாளர் ‘தவிர்க்க முடியா நிலை வரும்வரை…’ எனக் கூறியதிலிருந்து அது நடைமுறைக்குச் சாத்தியமற்ற அறிவுறுத்தல் என்பதை உணர்ந்திருந்தும், அவர்களின் மனம் உண்மைக் கருத்தை வெளிப்படுத்த இடந்தராமை தெரிகிறது. அத்தோடு ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. ஏதோ ஒன்றின் ஆதிக்கம் நேரடியான கருத்தை வெளியிடவிடவில்லை என்பதை காணக்கூடியதாக இருக்கிறது.\n30. அல்லாஹ் அறியாததை நாம் அறிந்துவிட்டோமா என்ன 2:140 ‘உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா 2:140 ‘உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார் அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார் இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.’ அடுத்து உண்மையை அதுவும் குர்ஆனின் வெளிப்பாட்டை வெளி���்படுத்த பயப்படுவதேனோ இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.’ அடுத்து உண்மையை அதுவும் குர்ஆனின் வெளிப்பாட்டை வெளிப்படுத்த பயப்படுவதேனோ அச்சம் கொள்வதே தவிர்க்கப்பட்டது தானே. அச்சம் இறைவன்பால் மட்டுமே இருக்க வேண்டியதல்லவா அச்சம் கொள்வதே தவிர்க்கப்பட்டது தானே. அச்சம் இறைவன்பால் மட்டுமே இருக்க வேண்டியதல்லவா (2:159, 174 நமது கவனத்தை ஈர்க்கின்றது) முற்காலத்தில் காணப்பட்ட மொழிபெயர்ப்பொன்றில் ‘நீங்கள் உறுதிப்பாடு அடையும் வரை வணங்குவீராக’ எனக் காணப்பட்டது. இறுதியாகவுள்ள ‘உறுதிப்பாடு’ என்பது ஏற்புடையதே. இந்த வசனம் சில மொழி பெயர்ப்பாளரில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்ததால், அவர்கள், எங்கே மக்கள், தொழுகையை ஓர் கட்டத்தில் நிறுத்திக் கொள்வார்களோ என்ற அச்சத்தினால், உங்களுக்கு மரணம் வரும் வரை வணங்குவீராக என கருத்தை மாற்றியுள்ளனர்.\n31. இது பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்த வழிவகுத்தது. இந்த இடத்தில், ‘வஅஃபுது’ என்ற அரபிச் சொல்லுக்கு வணங்குவீராக எனப்பொருள் கொடுக்க வேண்டி வந்ததால் ‘யகீன்’ என்ற சொல்லுக்கு மரணம் என்ற கருத்தைக் கொடுத்ததனால், அதன் மூலம், மரணம் வரை தொழுகை சாத்தியமா என்ற குழப்ப நிலை ஏற்பட ஏதுவாகியுள்ளது. ஆங்கிலத்தில் serve என்று மொழி மாற்றஞ் செய்யப்பட்ட ‘வஅஃபுது’ அரபிச் சொல்லுக்கு, ‘வணங்குவீராக’ எனத் தமிழில் பொருள் கொள்ள முனைந்தமையால் தொடர்ந்த குழப்பம். மேலும் மரணம் வரும் வரை வணங்குவீராக என்பதனால் அது குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் கொடுக்கப்பட்டதல்ல, மாறாக இறக்கும் வரை செய்யப்பட வேண்டிய ஒன்றாகவே கருதப்படுகிறது. இவ்வவசனத்தின் உண்மை நோக்கும் அதன் பெரும் பயனும் வலியுறுத்தப்பட்டுள்ளமை தெரிய வருகிறது.\n32. மொழிபெயர்ப்புகள் கூறுவது போல், மரணம் ஏற்படும் வரை தொழ முடியுமா இது சாத்தியமானதா சாத்தியமற்ற ஒன்றை முஃமின்களுக்கு இலகுவையே விரும்புகின்றேன் எனக் கூறும் பேரறிவாளனான அல்லாஹ் கூறியிருக்க முடியாது என்றதனால், இக்கருத்தை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு ‘வணங்குவீராக’ என்ற கருத்தை ஆங்கில மொழிபெயர்ப்பாளரில் ஒருவரைத் தவிர எவரும் பயன்படுத்தவில்லை என்பதைக் கருத்திற் கொள்வதோடு, ‘வஅஃபுது’ என்ற அரபிப் பதத்திற்கு ‘உறுதிப்பாடு’ என்ற கருத்தும் உளதை யாரும் மறுத்துவிட முடியாது. அயினுல் யகீன், ஹக்குல் யகீன், இல்முல் யகீன் போன்ற சொற்களனைத்தும் உறுதிப்பாடு என்ற கருத்தைத் தாங்கி நிற்பதை நினைவிற் கொண்டால், அந்த 15:99 வசனத்திற்கு ‘உமக்கு உறுதிப்பாடு வரும்வரை அறிந்து கொண்டிருப்பீராக’ எனக் கொள்ளலாம்.\n33. மரணம் வரும்வரை வணங்கிக் கொண்டிருப்பதென்பது சாத்தியப்படாததொன்று என்று நபிகளாரின் வாழ்வின் இறுதி நேரத்தை அறியும் எவரும் எளிதில் புரிந்து கொள்வர். நபிகளாருக்கே முடியாத ஒன்றை சாதாரண மக்கள் செய்வதை நினைத்தும் பார்க்க முடியாது. வணக்கம் எனக் கருதப்படும் தொழுகையானது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகக் கொடுக்கப்பட்டது (20:14-மேலும், என்னை நினைவுகூர்ந்திட தொழுகையை நிலைநிறுத்துவீராக) என்பது குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் அதன் உண்மை நிலையை யாரும் உணர்வதாகவோ ஏற்பதாகவோ தெரியவில்லை. அது ஓர் சடங்கு போல் நடந்து கொண்டிருக்கின்றது. 21:42 அவர்கள் தங்களது ரப்பை நிiவுகூர்வதைவிட்டும் புறக்கணிப்போராகவே இருக்கின்றனர். இதுபோல் இன்னுமுள.\n34. அறிந்த ஒன்றையே நினைவுகூர முடியும். நினைவுகூர்வதன் மூலம் அறிந்தது மீட்கப்படுவதனால் தமது தொழுகை நிலை நிறுத்தப்படுகிறது. இதுபோன்றே அறிதல் என்ற எத்தனம், அறிந்து உறுதிப்பாடு அடைந்ததும் தானாக நின்றே ஆகவேண்டும். ஒருவர் உறுதியாக அறிந்த பின்னர் மீண்டும் அறியும் வேலையில் தம்மை ஈடுபடுத்தார். அதனாலேயே தொழுகையில் இறைவன் தன்னை அறியும்படி கூறாது, நினைவுகூரும்படி பணிக்கின்றான். அறிந்த ஒன்றை அடிக்கடி நினைவுகூர்ந்து ஒன்றை மறப்பதிலிருந்து காத்துக்கொள்ளலாம். ஆக தொழுகை அறிதலல்ல, நினைவுகூர்தலே. ‘அறிதல்’ மட்டுமே அறிந்த பின்னர் மீண்டும் அறிய வேண்டியதில்லை என்றாகும். நினைவுகூர்தல் அப்படியல்ல. வாழ்வின் எல்லை (இறப்பு) வரைகூட செல்லக் கூடியதாகும். முடிவாக உறுதி ஏற்படும் வரை அறிந்து வருவீராக என்பது நடைமுறைச் சாத்தியமாவதுடன், தொழுகையில் நினைவுகூரும் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. அல்லாஹ் முரண்பாடானவற்றைக் கூறுபவனல்லன்.\n35. 15:99இன் கருத்தை சரியாக அறிவது எந்த வகையிலும் தொழுகையைப் பாதிக்காது. காரணம், நாம் ஏலவே அவனை அறிந்து இருக்கிறோம் என்பதனை நாம் மறந்து போனாலும், வல்ல நாயன் நம்மை நினைவுபடுத்தியே வைத்துள்ளான். அறிந்ததை மறவாதிருக்க அடிக்கடி நினைவுறுத்தல் நடைபெறவே வேண்டி உளது. வேதங்கள் அருளப்பட்டதும் நினைவுறுத்தலைச் சார்ந்ததே. (outof sight is out of mind) நினைவு படுத்துவதன் மூலம் பார்வைக்குள் கொண்டு வரப்படாதவை காலப்போக்கில் மனதை விட்டு மறைந்துவிடும். தொழுகை சம்பந்தமாக எழுதும் போது விரிவாக எழுதவுள்ளேன். இப்போதைக்கு இது போதுமானதாகும். உண்மையில், மொழிபெயர்ப்பாளர் அடைப்புக்குறியுள் தமது கருத்தை, அறியாமையை, புகுத்தும் வேலைகளால் நடைபெற்றுள்ள விபரீதங்கள் பற்றி எழுதுவதே நம் முயற்சியாயினும் தவிர்க்க முடியா விதத்தில் அடைப்புக் குறியுள் தமிழில் மூல வார்த்தையை எழுதி, கருத்தாகப் பொருந்தா ஒன்றை எழுதியதை, குர்ஆனை அறிய முயல்வோரின் நலன் கருதி, சுட்டிக்காட்டி உண்மையை உணர்த்த வேண்டிய கடமை என்னை மேற்கண்ட பத்திகளை நிறைக்க வைத்தது. வாசகர் மனங் கோணாது ஏற்க வேண்டுகிறேன். உண்மையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொண்டார்களே… என்ற குர்ஆனிய கட்டளை கவனிக்கற்பாலது.\n நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம்.;. O ye people Adore your Guardian-Lord, who created you and those who came before you, that ye may have the chance to learn righteousness; Yoosuf Ali . O men\n37. இறைவனை வணங்கினால் இறையச்சம் வருமென்பதோ, சரியான பாதையை தெரியும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதோ, தம்மைக் காத்துக் கொள்ளலாம் என்பதோ, நல்லோராகலாம் என்பதோ பொருத்தமாகத் தெரியவில்லை. இறையச்சம் அற்றவன் எப்படி வணங்குவான். இறைவனை அறியாமல் இறையச்சம் வரும் சாத்தியமில்லைஅறிவதனால் மட்டுமே சரியான பாதையை தெரியும் சந்தர்ப்பம் ஏற்படும். சேவிப்பதனால் ஒன்றைக் காத்துக்கொள்ள முடியும். ஆக ஹ்புது எனத் தொடரும் சொற்பிரயோகம் வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஓர் குழப்ப நிலை தோன்றுவதற்கான காரணம் அச்சொல்லின் பரந்துபட்ட கருத்தை இடத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தத் தவறுவதனால் உண்டாவதே எனத் தோன்றுகின்றது. இச்சொல்லை இடத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்துவோர் மிகச் சிறந்த பாஷை அறிவோடு, சமநிலையான மனத்துடன், ஆழ்ந்த கண்ணோட்டத்தையும் பெற்றவராக இருத்தல் அவசியம். ஏற்கனவே தாம் கொண்டுள்��� கருத்தை காப்பாற்றும் நோக்கில் இச்சொல்லைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாவிக்க முயலும் இடங்களில், குழப்ப நிலைகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.\n38. மொழியெர்ப்பாளர் தெருவோரங்களில் இருந்துபாஷை பரிவர்த்தனை செய்வோராகவல்லாது கூர்ந்த மதியும், தெளிந்த மனமும், நிறைந்த உறுதியும், மனோ இச்சைக்கு இடங்கொடா பக்குவமும், அல்லாஹ்வைத் தவிர எதற்கும் அஞ்சாத மனமும் கொண்ட நடுநிலையுள்ள நல்ல மனிதராக இருக்க வேண்டும். இறை ஞானம் இருப்பின் அது மிகச் சிறந்த தகுதியாக இருக்கும். வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வை தாம் விரும்பியோ விரும்பாமலோ வணங்கிக் கொண்டு இருக்கின்றன. அவனின் துதிபாடாத எதுவும் இல்லை (அல்-குர்ஆன் 57:1, 59:1, 62:1, 64:1). அனைத்து சீவராசிகளும் பெரும்பாலான மனிதருட்பட சிரம் சாய்க்கின்றனர் (22:18) போன்ற வசனங்களை அல்லாஹ் தன் அருள் மறையில் கூறியிருக்கிறான்.\n39. அடைப்புக்குறிகள் மூலம் இடைச் செருகப்படுபனவற்றால் இறைகருத்தில் ஏற்படுத்தப்படும் விபரீதங்களின் தாக்கத்தை ஒன்றிரண்டைக் கூறுவதன் மூலம் விளங்கலாம். 2:45- மேலும் பொறுமையைக் கடைப்பிடித்தும், தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அ(த் தொழுகையான)து உள்ளச்சம் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பளுவாகவே இருக்கும். இந்த பரந்துபட்ட கருத்தைக் கொண்ட வசனம் இடைச்செருகளால் குறுகலான கருத்துள் முடக்கப்படுகிறது. ‘அது’ என்ற சொல் சுட்டுவது ‘முன்சொல்லப்பட்டது’ – உதவி தேடும் பாங்கு- என்ற கருத்தை ஏற்றது. அதன்படி பொறுமையைக் கடைப் பிடித்தும், தொழுதும் உதவி தேடுவது பளுவாகவே இருக்கும் என்பதுவே வலியுறுத்தப்படுகிறது. அது என்ற சொல்லினுள் வலிந்து அ(த்தொழுகையான)து செருகப்பட்டபோது, பொறுமையை மேற்கொண்டு, தொழுது உதவி தேடுவது பளுவாக இருக்கும் என்பது குறுகி தொழுகையானது பளுவாக இருக்கும் என்றாகிறது. யாரிடம் எப்படிஉதவி தேடுவது என்பது பளுவான ஒன்றே. மேற்கண்டவாறு தொழுகையானது என்ற அடைப்புக்குறிச் சேர்க்கை எத்தகைய குற்றத்தைச் சார்ந்தது இலகுவையே நமக்கு விரும்புவதாகக் கூறும் அல்லாஹ் பளுவான தொழுகையை கட்டாயமான கடமையாக மனுக்குலத்துக்கு அறிமுகம் செய்திருப்பானா இலகுவையே நமக்கு விரும்புவதாகக் கூறும் அல்லாஹ் பளுவான தொழுகையை கட்டாயமான கடமையாக மனுக்குலத்த���க்கு அறிமுகம் செய்திருப்பானா கஸ்டத்தில்/துன்பத்தில்/துயரத்தில்/ஆபத்தில்…பொறுமை காப்பதும், அதே நேரம் தொழுதும், அதாவது அல்லாஹ்வை நினைவுகூர்ந்தும் உதவி தேடுவது பளுவானதே. இந்த உண்மையை விளங்க மேலும், 2:153ஆம் வசனத்தில் மேற்கண்ட இறுதி அடியில் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் எனக் கூறியிருப்பதில் அறியலாம். ( பொறுமை பற்றிய விளக்கத்தை எனது ‘பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுவீராக’ என்ற கட்டுரையில் காணலாம் )\n40. அல்லாஹ் வெவ்வேறு வசனங்களில், ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துச் சொல்வது, உய்த்துணரப்பட வேண்டியவை. அப்படியானவை தொழுகை-ஸக்காத், தொழுகை-பொறுமை, நம்பிக்கை-நற்செயல், நம்பிக்கை – நன்றி போன்றவை. இவைகளில் ஒன்றைத் தனிமைப்படுத்திப் பார்ப்பது, குர்ஆனில் உள்ள பல முக்கிய, மறைந்து நிற்கும் உண்மைகளை வெளி வராது தடுப்பதுடன், அல்லாஹ்வின் உண்மை நோக்கத்தை திரிபு படுத்திவிடும். இதனால்தான் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் எனக் கூறுகிறான். அறிவீனர்களைப் புறக்கணித்து விடுமாறு பணிப்பதும் மேற்போந்த காரணங்களினாலும் ஆகும். அறிவுடையோருக்கு இதில் நிறையப் படிப்பினைகள் உண்டு எனக் கூறியதெல்லாம் இதனை வெளிப்படுத்துவனவே.\n41. அடுத்து, 2:67- ….(அதற்கு) அவர் (கேலி செய்திடும்) அறிவீனர்களில் நான் ஆவதைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்… என்பதில் அடைப்பினுள் சேர்க்கப்பட்ட (கேலி செய்திடும்) என்பதால் அவ்வசனத்தின், ‘அல்லாஹ்வை அறியாத, இன்னும் பலவற்றை அறியாத அறிவீனர்களின்’ என்பவற்றை உள்ளடக்கும் கருத்து மழுங்கடிக்கப்பட்டு, ‘கேலிசெய்பவர்’ என்ற குறுகிய வட்டத்துள் மட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், கேலி செய்யாத அறிவீனர்களைப் புறந்தள்ளி இறைகருத்தையும் புறந்தள்ளி விடுகிறது. கேலி செய்யாத அறிவீர்களைப் புறக்கணிக்கத் தேவை இல்லை என்றாகிறது.\n42. அடுத்து 2:97- யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார் அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்குச் சிறந்த உபதேசமாகவு���் நன்மாராயமாகவும் இருக்கிறது. இன்னோர் மொழி பெயர்ப்பாளர் இன்னும் ஒருபடி மேலேறி, அடைப்பினுள,; யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவர் பகைமையிலேயே மரணிக்கட்டும்) எனக் கூறுகிறார். உண்மையில் இவ்வசனம் யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ அவனுக்கு நீர் கூறும், நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார் என்பதை வலியுறுத்துவதே தவிர அவர்களைச் சாபமிடுவதோ, அப்படியே தொலைந்து போக விடும்படி கூறுவதோ அல்ல. அப்படியாயின் 2:251 …அல்லாஹ் உலகோரின் மீது கருணையுள்ளவன் என்ற வசனத்துக்கு முரண்பட்டுவிடும். அவர்கள் ஜிப்ரீலை நம்பாததாலேயே விரோதியாக்கப்பட்டுள்ளனர். இப்போதும், இச்சிறந்த வேதத்தை எனக்கு இறைவனிடமிருந்து அருளுபவர் அவரே என்பதன் மூலம், ஜிப்ரீலின் உண்மைத் தன்மையையும், அவர் இறைவனின் வானவரே என்பதையும், மூஸாவுக்கு வேதத்தை வழங்கியதும் இதே வானவர்தான் என்பதையும் கூறி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதே\n43. அத்தோடு வானவர்களை நம்புவதும் இறையாணையே. மேலும், அடுத்த வசனம் கூட எச்சரிக்கையே தவிர சாபமில்லை. அதனை விட்டு இம்மொழிபெயர்ப்பாளர்கள் அடுத்த வசனத்தில் அப்படியானோருக்கு அல்லாஹ் ‘பகைவனாவான்’ எனக் கூறியிருப்பதைக் கவனத்தில் எடுத்திருந்தால் 97ஆம் வசனத்தில் ‘அல்லாஹ்வுக்கு விரோதியாவான்’ , ‘அவர் பகையிலேயே மரணிக்கட்டும்’ போன்ற செருகல்களைத் தவிர்த்திருப்பர். விளக்கம் தேவைப்படும் சந்தர்ப்பங்களாயின் அல்லாஹ்வே அதனை மிகத் தெளிவாகக் கூறி விடுவான். சில இடங்களில் உதாரணமாக, அல்லாஹ் 3:130 இல் றிபா வுக்கு வரைவிலக்கணம் தந்தது போல். அல்லாஹ் கூறாததை அவனின் கருத்தாகக் கூற முயல்வது அல்லாஹ்வால் வெறுக்கப்படுவது, அவனது சாபத்தை வருவிப்பது.\n44. 2:137. ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்று விடுவார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி (ன் கெடுதல்களி ) லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன். அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான். இன்னொரு மொழி பெயர்ப்பாளர் தனது அடைப்புக்குறிக்குள் அழிவைப் ப���குத்தும் வேலையைச் செய்துள்ளதைப் பாருங்கள். 2:137- ஆகவே, (அந்த யூத, கிறிஸ்தவர்கள்) நீங்கள் நம்பிக்கை கொண்டது போல், அவர்களும் நம்பிக்கை கொள்வார்களாயின், நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் புறக்கணிப்பார்களாயின் (உங்களுடன்) அவர்கள் பிணக்கிலேயே இருக்கின்றனர். மேற்கண்ட இரு அடைப்புக்குறி உள்ளீடுகளும் காரணமின்றிச் செய்யப்பட்டு மிகத் தெளிவாகவிருந்த கருத்தை கருகலாக்கியதுடன், இறை கருத்தையும் மாற்றியுள்ளது. தேவையற்ற விதத்தில், பொருத்தமற்ற முறையில், பொருத்தமற்ற இடத்தில் எதற்காக இடைச்செருகல் செய்யப்பட்டதென்பதை நியாயப்படுத்த முடியாத நிலையில், வலிந்து புகுத்தப்பட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நாசகாரச் செய்கையை என்னவென்பது.அல்லாஹு அஃலம். இச்செருகல்கள் அனைத்தும் கருத்தின் பரப்பைக் குறைப்பனவாகவும், கூறாததைக் கூறும் குற்றத்தையும் சுமந்து கொள்வதையும் ஊன்றிக் கவனிப்போர் இலகுவாக அறிந்து கொள்வர்..\n45. 2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். இன்னொருவரின் மொழி பெயர்ப்பில் …அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை…. இந்தத் தேவையற்ற இடைச்செருகலின் மூலம் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாத வேறு நாயன்கள் இருக்கின்றனர் என்ற புதிய, அல்லாஹ் கூறாத, கருத்து பெறப்படுகிறது. ஆனால் அல்லாஹ்வோ அவனைத் தவிர வேறு நாயனில்லை என்று கூறி வேறு தெய்வங்கள் உண்டென்ற கொள்கைக்கு முற்றாக ஆப்பு வைக்கிறான். இடைச்செருகல், அல்லாஹ்வின் சீரிய ஏகநாயன் கருத்தை மாற்றி, தேவையற்ற தர்க்கங்களுக்கும், சந்தேகங்களுக்கும் ஆளாக்கி, மேலும் விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய நிலைக்கும் வழிவகுக்கிறது. அதாவது, ‘இல்லை இலாஹு அவனைத்தவிர’. இலாஹு என்பதற்கு மேலதிகமான விளக்கம் தேவையானோர் சொல்லகராதியில் கண்டுகொள்வர்.\n46. 2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள், ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. இதே வசனத்திற்கு இன்னொரு மொழி பெயர்ப்பாளர் அடைப்புக் குறிக்குள் அவசியமற்றவற்றைச் சேர்த்து அல்லாஹ்வின் கருத்தை மாற்றிவிடும் வேலையைச் செய்பவர், உங்களுடன் (நி���ாயமின்றி) போரிடுபவர்களிடம் அல்லாஹ்வின் பாதையில் (அவனின் மார்க்கத்தை உயிர்ப்பித்திட) நீங்களும் போரிடுங்கள். மேலும் வரம்பு மீறிவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிக்க மாட்டான் எனப் பொருள் தருகின்றார். அல்லாஹ்வின் பாதை என்பதை, அவனின் மார்க்கத்தை உயிர்ப்பிப்பது என்ற ஓரே கருத்தினுள், வேறு காரணங்களுக்காக யுத்தம் புரியாதீர் என்ற புதிய, அல்லாஹ்வுக்கு மாற்றமான கருத்துள் கட்டுப்படுத்துகிறார். ஆனால் அல்லாஹ்வோ தக்க காரணமின்றிப் போர் தொடுத்தால் அல்லாஹ் காட்டித் தந்த பாதையில் உங்கள் போரைச் செய்யுங்கள் என்று கூறியுள்ளானே தவிர வேறு காரணங்களுக்காக யுத்தத்துக்கு முகம் கொடுப்பதைத் தடுக்கவில்லை. இம்மொழி பெயர்ப்பு வழி கெடுப்பின்பால் வாசிப்பவர்களை இட்டுச் சென்றால் அது வியப்பில்லை. அத்தோடு மார்க்கம் மரணித்துவிட்டது அதனை உயிர்ப்பிக்க வேண்டியுள்ளது, இறைவன் இயலாதவாகிவிட்டான் போன்ற பிழையான எண்ணங்களை வருவிப்பதாகவுள்ளது.\n47. அல்லாஹ்வினால் சம்பூரணமாக்கப்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டு அவனது பாதுகாப்பில் உள்ளதாகக் கூறப்பட்ட புனித குர்ஆன், மக்கள் படிப்பினைபெற, மக்களை நல்வழிப்படுத்த, அவர்கள் கடைத்தேற, அல்லாஹ்வினது நெருக்கத்தினைப் பெறத் தூண்டுவதே தவிர, மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளவோ இறைவனைக் காப்பாற்றிக் கொள்ளவோ அருளப்பட்டதல்ல என்பதை நன்கு உணர்ந்தால் அடைப்புக்குள் தேவையற்ற செருகல்கள் செய்யவேண்டிய நிலை மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஏற்பட்டிராது என்பது தெளிவு. சிலவசனங்கள் ஒன்றன் பின் ஒன்றாய், தொடர்புடையதாய் வந்தாலும், அவை தனித்தும் பொருள் தரக்கூடிய விதமாகவே காணப்படுகின்றன. அவசியமற்ற அடைப்புக்குறி சேர்ப்புகள் அத்தன்மையை நீக்கிவிடுகின்றன.\n48. 2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல் ) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது ‘மஷ்அருள் ஹராம்’ என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்யுங்கள். உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள். இன்னொருவரது அடைப்புக்குறி அலங்காரத்தைக் காண்போம். (ஹஜ்ஜின் போது வணிகத்தின் மூலம் ) உங்கள் ரப்பிடம் (பொருள் என்னும்) அருளைத் தேடிக்கொள்வது உங்கள் மீது (எத்தகைய) குற்றமுமில்லை. வல்ல அல்லாஹ்வின் கருத்து பரந்துபட்ட பொருளை உணர்த்தி நிற்கும் அதே வேளை, நம்பிக்கையாளரின் தன்மைக்கும், பயபக்திக்கும், தேவைக்கும் ஏற்ப விட்டுக் கொடுக்கும் தன்மையைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இது குர்ஆன் 2:256இன் ‘மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை’ என்ற பண்பைத் தாங்கி நிற்பதை சிறிதளவாவது சிந்திக்கும் ஒருவர் உணரக்கூடியதாகவிருக்கும்.\n49. மேற்கண்ட மொழிபெயர்ப்புகள் போல் இடைச் செருகலை ஏற்றால் வியாபாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது போன்ற நேரடிக் கருத்தையும், அங்கீகாரத்தையும் வழங்குவது போன்றுள்ளது. உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் என்னும் போது, இறைவனிடம் வேண்டுவதையே குறிப்பிடுவதாக இருக்க வேண்டும். அதைவிட்டு வியாபாரம் செய்வதாக இருக்க முடியாது. காரணம், இந்த ஐந்தாவது கடமையைச் செய்ய முற்படுபவர் ஓரளவாவது உலக பந்தங்களில் இருந்து விடுபட்டவராகவும், தனது கடமைகளை செய்து முடித்தவராகவும், தேவைகளற்றவராகவும், அல்லாஹ்வின் அண்மையைத் தேடிய வண்ணம் தனது பயணத்தை மேற்கொண்டவராகவும் இருப்பர். மேலும், ஏலவே குர்ஆன் 2:197 ஹஜ்ஜுக்கான ஆயத்தம் செய்து கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு இறையச்சமே அவற்றுள் மிகச் சிறந்தது எனக் கூறுவதிலிருந்து பெரிதும் புலனாகின்றது. ‘ஹஜ்ஜின் போது வணிகத்தின் மூலம்’, (பொருள் என்னும்) அருள் என்றெல்லாம் அடைப்புக் குறிகளுள் வலிந்து புகுத்தப்படுவது புனித குர்ஆனின் உயர் பண்புக்கே இழுக்கை ஏற்படுத்தும் தன்மையை வெளிப்படுத்துகிறது. யாருடையவோ திருப்திக்காக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோ என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\n50. 2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். இன்னொரு பெயர்ப்பாளர், (துவக்கத்தில்) மனிதர்கள் அனைவரும் (ஓரே கொள்கையைப் பின்பற்றும்) ஒரே குலத்தவராகவே இருந்து வந்தனர். (தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளின் காரணமாகப் பிரிந்து போயிருந்தனர். அதை நெறிப்படுத்த) அல்லாஹ் நபிமார்களை நற்���ெய்தி அறிவிப்போராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் எனக்கூறியதை நல்லவர்களுக்கு நன்மாராயமும், தீயவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெனவும் முற்றாக மாற்றி இறைவனின், ‘மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களைவீராக’ என்ற கருத்துக்கு மாற்றமானவற்றை அடைப்புக் குறிகள் மூலம் சேர்த்து, முரண்பாட்டை ஏற்படுத்துகிறார். இது குழப்ப நிலையைத் தூண்டுகிறது. நன்மாராயமும், எச்சரிக்கையும் அனைத்து மனுக்குலத்துக்குமே தவிர தேவையற்ற இடைச் செருகல்களால் வலிந்து பெறப்பட்டவை போலல்ல.\n51. அடுத்தவர், (ஓரே கொள்கையைப் பின்பற்றும்) ஒரே குலத்தவராகவே இருந்து வந்தனர். (தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளின் காரணமாகப் பிரிந்து போயிருந்தனர். அதை நெறிப்படுத்த) எனப் புரட்டுச் செய்து இறைவன் கூறாததைக் கூறிக் குழப்ப நிலையை உண்டுபண்ணி, குர்ஆனில் தேவையற்ற தர்க்கங்களை உருவாக்கும் பாதகத்தைச் செய்துள்ளார். இறைவசனம் மிகத் தெளிவானது. மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நன்மாராயங் கூறுவோராகவும், அச்மூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். இந்த வசனத்துக்கு அடைப்புக்குறிகள் சேர்க்கு முன்னர் சற்று சிந்தித்திருந்தால், அந்தத் தேவை ஏற்பட்டிராது. ஓர் சட்டம் அனுப்பப்படும் முன் நல்லோர், தீயோர் என எதை வைத்துத் தீர்மானிப்பர். அல்லாஹ் நபிமாரை அனுப்பி தனது செய்திகளை (நன்மாராயம் அச்சமூட்டி எச்சரிக்கை ) எத்தி வைக்காத எந்த சமுதாயத்தினரிலும் குற்றம் பிடிப்பவனாக இல்லை. இவ்வசனம், ஓர் செய்தியை அனுப்பி அதை ஏற்பவர்களுக்கு அது நன்மாராயமாகவும், ஏற்காதோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் இருப்பதைக் கூறுகிறது. ஆக நபிமார் வருவதற்கு முன்னர் நல்லோர் தீயோர் தீர்மானிக்கப்படவில்லை. தீர்மானிக்கவும் முடியாது. அது இறை தன்மைக்கு உரியதுமல்ல. இறைவிருப்புமல்ல. Mankind was one single nation, and Allah sent Messengers with glad tidings and warnings; and with them He sent the Book in truth, to judge between people in matters wherein they differed…, இவ்வாங்கில மொழிபெயர்ப்பு, தமிழ் மொழிபெயர்ப்பின் நிலையை விளக்கும். அதுமட்டுமல்ல அவர்களுக்கு உண்மை தெளிவான பின்னர்தான் அவர்களுக்குள் வேறுபட்டார்கள் என அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். இதற்கு முற்றிலும் மாற்றமானதே மேற்கண்ட அடைப்புக் குறிச் செருகல்கள்.\n) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும், ‘அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில ) பலன்களும் உண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது. இங்கு குர்ஆன் கூற முற்பட்டது ஓர் ஒப்பிட்டு அடிப்படையில், அதாவது நன்மைகளும் உண்டு. ஆனாலும் அதனால் ஏற்படும் பெரும் பாவங்கள், கிடைக்கும் நன்மைகளைவிட மிகக் கூடியது என்பதே. இறைகூற்று, ‘மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு பலன்களும் உண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது என்பதே. இதில் மனிதர்களுக்கு பலன்களும் உண்டு எனக் கூறுவது அவற்றில் தீமைகள் உண்டு என்பதை வெளிப்படுத்தவே, தவிர, இச்செருகல் கூறுவதுபோல், சில அல்லது பல பலன்கள் உண்டு என்பதைக் கூறவல்ல. அவை எவ்வாறான பலன்கள், எப்போது கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என்பது போன்றவற்றை இறைவன் வெளிப்படுத்தவில்லை. இது பற்றி ஓர் ஆய்வையே மேற்கொள்ளலாம். பலன்களும் உண்டு என்பது நடைமுறைப் பிரயோகம், செய்யலாம் என்பதை வெளிப்படுத்துவதற்கான அங்கீகாரமோ, அவற்றில் சில நன்மைகளுண்டு என்பதை வெளிப்படுத்துவதற்கான நிலையோ அல்ல என்பதைச் சிந்திப்போர் உணர முடியும். அதனால்தான் ஆரம்பத்தில் மது போதையில் இருக்கும் போது தொழ வேண்டாமெனவும், அதன் பின்னர் விலக்கிக் கொள்ளும்படியும் இறைசட்டம் வருகிறது.(பார்க்க 4:43, 5:90,91)\n53. அதே 2:219 இல், (நபியே தர்மத்திற்காக எவ்வளவில்) ‘எதைச் செலவு செய்ய வேண்டும்’ என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்’ (உங்கள் தேவைக்கு வேண்டியது போக ) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்’ என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன் ) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும் ) அவ்வாறு விவரிக்கின்றான். எதைச் செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக என்பதற்கு (நபியே தர்மத்திற்காக எவ்வளவில்) ‘எதைச் செலவு செய்ய வேண்டும்’ என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்’ (உங்க��் தேவைக்கு வேண்டியது போக ) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்’ என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன் ) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும் ) அவ்வாறு விவரிக்கின்றான். எதைச் செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக என்பதற்கு (நபியே தர்மத்திற்காக எவ்வளவில்) என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் (உங்கள் தேவைக்கு வேண்டியது போக) எனத் தேவையற்ற செருகலைச் செய்கிறார். ‘எதை’ என்ற வினாவும், பதிலாக’ மீதியை’ என்ற விடையும் எல்லையற்ற பொருளைத் தாங்கி உள்ளன. இங்கு (அவற்றில் சில), (நபியே தர்மத்திற்காக எவ்வளவில்) என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் (உங்கள் தேவைக்கு வேண்டியது போக) எனத் தேவையற்ற செருகலைச் செய்கிறார். ‘எதை’ என்ற வினாவும், பதிலாக’ மீதியை’ என்ற விடையும் எல்லையற்ற பொருளைத் தாங்கி உள்ளன. இங்கு (அவற்றில் சில), (நபியே தர்மத்திற்காக எவ்வளவில்), (உங்கள் தேவைக்கு வேண்டியது போக) போன்ற செருகல்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் வசனத்தின் கருத்துக்கள் திரிபு பெறுகின்றன. அல்லாஹ்வின் உள்ளக் கிடக்கை நமக்கு மறைக்கப்படுகிறது. இதற்காகவே மேற்கண்ட வசனங்களை இறக்கி அதன் முடிவில் ‘நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் வசனங்களை அவ்வாறு விவரிக்கின்றான்’ என்கின்றான்.\n54. இதன் மூலம் அல்லாஹ் மனிதனின் சிந்தனையைத் தூண்டி, அவ்வசனங்களிலும் அவை கொண்டுள்ள கருத்துக்களிலும் மனிதர்களுக்கு இன்னும் பல நன்மைகள் உண்டு என அறிய வைப்பதற்கும் விரும்புவது தெரிகிறது. மீதியை என்பதற்கும் தேவைக்கு வேண்டியதுபோக என்பதற்கும், நிறையவே வேறுபாடுண்டு என்பதை உற்று நோக்கின் உணரமுடியும். இங்கு முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டியது, அதனால் ஏற்படும் பெரும் பாவங்களைத் தான். மீதியை என்பது அரசன் முதல் ஆண்டி வரை செயற்படுத்தக் கூடியது. இதில் (உங்கள் தேவைக்கு வேண்டியது போக ) என்ற செருகல் பிரச்சினையை உண்டுபண்ணி தர்க்கிக்க வைக்கிறது. மேலும், இவ்வசனத்திலும் கூட(யும், அத்தாட்சிகளையும்) எனச் செருகி கூறப்படாததைக் கூற விளைகிறார் மொழி பெயர்ப்பாளர். உண்மையில் அத்தாட்சிகள் விவரிக்கப்படுவது இல்லை. அன்றி ஏலவே வெளிப்பட்டிருப்பது. அத்தாட்சிகள் காட்டப்படுவது. அவை காட்டப்படுவது இறை சக்தியை வெளிப்படுத்த, சில உண்மைகளைப் புரிய வைக்கவே.\n55. 2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறும், ”அது (ஓர் உபாதையான ) தீட்டு ஆகும். ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.’ இன்னோர் மொழிபெயர்ப்பு, இன்னும், மாதவிலக்கு பற்றி (நபியே) உம்மிடம் அவர்கள் வினவுகின்றனர். நீர் கூறும், ‘அது (ஓர் வித அருவருப்பான) தீட்டு ஆகும். எனவே மாதவிலக்கு ஏற்படும் காலத்தில் (உடலுறவு கொள்வதைவிட்டும் ) விலகியிருங்கள். இன்னும் அவர்கள் (குளித்து) சுத்தமாகின்றவரை அவர்களை (அனுபவிக்க) நெருங்காதீர்கள்… இருவரும் முதல் அடைப்புக்குறியுள் தீட்டு என்பதற்கு அடைமொழி கூற முற்பட்டுள்ளனர். இது அவசியம்தானா இது இன்றி தீட்டு என்பது விளங்காதா இது இன்றி தீட்டு என்பது விளங்காதா இரண்டாமவர், இன்னும் அவர்கள் (குளித்து ) சுத்தமாகின்றவரை அவர்களை (அனுபவிக்க) நெருங்காதீர்கள், என்பதற்கு (குளித்து ) ( அனுபவிக்க ) என்பவற்றைச் சேர்த்துள்ளார். இங்கு அல்லாஹ் சுத்தம் எனக் கருதுவது மாதவிலக்கு நின்றுபோவதை என்பது மிகத் தெளிவாக இருக்க, குளித்து என்றதைச் சேர்த்தல் மூலம் அக்கருத்தின் உண்மைத் தன்மையைப் போக்கியுள்ளார். விலக்கு நிற்காமல் குளித்தால் சுத்தமாகுமா இரண்டாமவர், இன்னும் அவர்கள் (குளித்து ) சுத்தமாகின்றவரை அவர்களை (அனுபவிக்க) நெருங்காதீர்கள், என்பதற்கு (குளித்து ) ( அனுபவிக்க ) என்பவற்றைச் சேர்த்துள்ளார். இங்கு அல்லாஹ் சுத்தம் எனக் கருதுவது மாதவிலக்கு நின்றுபோவதை என்பது மிகத் தெளிவாக இருக்க, குளித்து என்றதைச் சேர்த்தல் மூலம் அக்கருத்தின் உண்மைத் தன்மையைப் போக்கியுள்ளார். விலக்கு நிற்காமல் குளித்தால் சுத்தமாகுமா சுத்தமாகின்றவரை என்பது அனைத்தையும் உள்ளடக்கி நிற்கிறது. மேலும், அதுபோன்றே நெருங்காதீர்கள் என்ற சொற்பிரயோகம் பரந்த கருத்தை உள்ளடக்கி இருக்க (அநுபவிக்க) என்ற இடைச்செருகலின் மூலம் குர்ஆனுக்கு மாசு கற்பிக்கிறத��.\n56. இஸ்லாம் நடைமுறைச்சாத்தியமான மார்க்கம் என்பதை மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறேன். அத்தோடு அல்குர்ஆன் தனது எந்த வசனத்துக்கும், எந்த இடத்திலும் முரண்பாட்டை உருவாக்காது என்பதை மறந்துவிடலாகாது. அந்த வகையில், தயமத்தை அனுமதித்த குர்ஆன் குளிப்பினால்தான் மாதவிலக்கிலிருந்து சுத்தமடையலாம் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தமாட்டாது. குளிக்க முடியாத ஒருவராகவோ, குளிக்கத் தண்ணீர் கிடைக்காத நிலையிலோ, இவ்டைப்புக்குறிகள், நிர்ப்பந்தமாகி, இஸ்லாம் நடைமுறைக்கொவ்வாதது என்ற நிலையை அடைந்து விடும் என்பதை ஏனோ மொழிபெயர்ப்பாளர் தம்மனதில் இருத்திக் கொள்ளத் தவறிவிடுகிறார்களோ என்பதை அறியும் போது அதிர்ச்சி மேலிடுகின்றது.\n57. தமிழில் வட்டி எனவும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் USURY எனவும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட றிபா என்ற அரபுப் பதத்தைக் கொண்ட வசனம் இன்றைய நாகரிக உலகின் அத்திபாரமான பொருளாதாரத்துக்குப் புத்துயிர் கொடுப்பது. ஆனால் நிலை அதுவல்ல. றிபா என்றால் எது என்பதற்கு மிக விரிவான விளக்கத்தோடு கூடிய சட்டத்தைக் குர்ஆன் 3:130இல் கூறி நிற்கிறது. இரட்டிப்பாக்கப்பட்ட, பன்மடங்காகிவிடும் றிபாவை நீங்கள் தின்னாதீர்கள் என்கின்றது. சட்ட வல்லுனர்கள் அக்காலத்தில் இஜ்மா, கியாஸ் என்ற சில நிபந்தனைகளைப் பயன்படுத்தி றிபாவோடு வட்டியைத் தொடர்புபடுத்தி, அதனோடு கூடிய அனைத்தையும் முற்றாகத் தடையும் செய்துள்ளனர். அந்தத் தடையைச் சிறு குழந்தையும் அறியும். இதன் விளைவு எக்காலத்துக்கும், எல்லோருக்கும் தீர்வு தரவேண்டிய குர்ஆன் வட்டி விடயத்தில் சரியான தீர்வை முன்வைக்காதுள்ளது போன்ற ஓர் சலனத்தை மாயையை உண்டாக்கியுள்ளது. மேலும் நெறியான பொருளாதாரக் கொள்கைகளைக் குர்ஆன் கொண்டிராதது போலவும் பேசப்படுகிறது. அத்தோடு இக்கால கட்டத்துக்குச் செல்லுபடியாகாத சட்டமாகவும் எண்ணப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளது. மேலாக றிபாவை அழித்து தர்மத்தை வளர்க்கிறான் என்ற இறைகூற்றுக்கு மாறான நிலையாகத் தெரிவதால் இறைவனை இயலாமலாக்குவது போன்ற தோற்றப்பாட்டையும் உருவாக்குகிறது.\n58. ஆக சில சட்டவல்லுனர்கள் அக்கால கட்டத்தில் மேற்கண்ட ஆயத்தை விளங்கிக் கொண்டதற்கு ஏற்ப, அல்லது அப்போதைய தேவைக்கேற்ப சட்டங்களை ஆக்கியிருப்பர். அவர்களது சட்டவாக்கம் அன்றைய நிலையில் சரியாக என்பதைவிட, தேவைப்பட்டதாகக்கூட (அல்லாஹ் மன்னிக்க வேண்டுகிறேன்) இருந்திருக்கலாம். அல்லது அக்காலை அல்லாஹ் குறிப்பிட்டுள்ள றிபா நடைமுறையில் இருந்திருக்கலாம். ஆயினும், இன்றைய நிலையில் இறைமறை கூறும் கருத்தை வெளிப்படுத்தாத தன்மையை தற்போது உணர முடிகிறது. இதற்கான காரணம் இன்றைய உலக பொருளாதாரத் திட்டங்களும் அதற்குத் தேவையான நெறிமுறைகளும் அதனை நெறிப்படுத்தும் தாபனங்களும் தற்போது நமது மனித சட்டங்களின் அமைப்புள் தடை செய்யப்பட்டவைகளாகத் தெரிவதே. றிபா என்பதை ஆங்கிலத்தில் USURY என்ற சொல்லால் மொழிமாற்றஞ் செய்யப்பட்டிருந்தும், தமிழில் வட்டி என்ற சொல் றிபாவுக்குக் கருத்தாகக் கொள்ளப்பட்டமை இறை நோக்கில் குறை நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த மொழிபெயர்ப்பாளர்கள், ஷரீஆ சட்டத்தின் செல்வாக்கினால் உள்வாங்கப்பட்டவர்கள் என்றே கூற வேண்டியுள்ளது. அக்காலை, இமாம்கள் காலத்தில் நடைமுறையிலிருந்த றிபாவுக்காக உருவக்கப்பட்ட சட்டங்கள் மாற்றப்படாது நடை, முறையில் இருந்து வருவதனால், அது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் கனத்தை மனதிற்‌ கொண்டு, றிபா புழககத்தில் இல்லாத இக்காலத்தில் அதற்கேற்றவாறாக வட்டி என்ற பதத்தேர்டு தமிழில் மொழி பெயர்ப்பைச் செய்துள்ளனர். ஆங்கிலத்தில் சரியான பதப்பிரயோகம் கையாளப் பட்டிருப்பினும், அது மூதாதையர் காலப் பழக்க வழக்கங்களின் சாயை மாறாதுள்ள மக்கள் மனதிலோ, மத அறிஞர்களாகத் தம்மைக் கூறிக் கொள்வோர் மனதிலோ பட்டதாகத் தெரியவில்லை. அல்லது அவர்களும், அதே தாக்கத்தில் உள்ளனரா என நினைக்க வைக்கின்றது. இது போன்று மொழிபெயர்ப்பாளர் ஏற்படுத்தியுள்ள குழப்பங்கள் இன்னும் சிலவுண்டு.\n59. இந்நிலைக்கு வித்திட்டது, கடன், தர்மம் போன்றவை பற்றிக் குர்ஆன் றிபாவோடு தொடர்பாகக் கூறியமையையும் இதர குர்ஆன் வசனங்களையும் அவ்வண்ணம் பாராமையாகவும் இருக்கலாம். றிபாவைத் தடை செய்த இறைவன் பகறா 275 இல் றிபாவை உண்பதன் கேடு பற்றியும், 276இல் றிபாவை அழித்து தர்மத்தை வளர்ப்பது பற்றியும், 278இல் இறைவனுக்கு அஞ்சுபவர்களாகவிருப்பின் றிபாவில் எஞ்சியதை விட்டுவிடும்படியும், மூலதன உரிமை பற்றியும் பேசியவன் அதனைத் தொடர்ந்து 280இல் கடன் தரமுடியா நிலையில் தர்மமாக்கி விடுவது பற்றியும் மேலும் 282 இல் கடன் கொடுபடு முறையின் முழு விளக்கத்தினையும் கூறுகிறான். அத்தோடு கடன் பற்றியதுள் வியாபாரத்தையும் நுழைத்து அதன் தன்மையைக் கூறியதுடன், ‘வியாபாரமெல்லாம் றிபாவைப் போன்றதுதானே’ என்பதைக் கடிந்தும் கூறுவதிலிருந்தும் குர்ஆன் எதனை ஏற்கிறது, மறுக்கிறது அதன் உண்மை நிலைப்பாடு என்ன என்பது போன்றவையும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாயுள்ளது. குர்ஆனுக்குப் பொருள்கூற விழைவோர் முழுமையாகக் குர்ஆனை ஜயந்திரிபற விளங்கியவர்களாக இருக்க வேண்டும். இது இறை ஞானத்தால் வருவது. இதனை அல்லாஹ்வே 6:125இல் அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்கின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகிறான் எனத் தெளிவாக்கியுள்ளான். இன்னும் 29:49இல் எனினும் இது கல்வியறிவு கொடுக்கப்பட்டார்களே அத்தகையவர்களின் நெஞ்சங்களில் தெளிவான வசனங்களாகும் எனக் கூறியிருப்பதும் நமது விளக்கத்துக்கு அணிசேர்ப்பது.\n60. சுருக்கின் யாரோ- சட்டமாமேதைகள்- விளங்கிக் கொண்டபடி, அன்றைய/அவர்கள் விளங்கிய/ தேவைக்கேற்ற நிலையில் கொடுக்கப்பட்ட/ அவர்கள் உருவாக்கிய சட்டங்கள் இவை. மனித சட்டங்கள் செல்லா நிலையை என்றாவது எய்தும் என்பதும், ஆனால் இறை சட்டங்கள் அப்படி செல்லாமற் போகாது என்றும் நிலைப்பவை என்பதும் நிதர்சனமாகின்றது. அடைப்புக் குறிகளின் விபரீதங்கள் பற்றிப் பேசவேண்டிய நான் திசைமாறிச் செல்வதுபோல் தோன்றுகிறதா அன்று. மொழிபெயர்ப்பின் போது இறை கருத்தை வெளிப்படுத்தக்கூடிய சொற்கள் கிடைக்காத போது அடைப்புக் குறி பாவனையின் முக்கியத்துவத்தையும் சந்தர்ப்பத்தையும் அதன் பயனையும் கூறுவதே. சரியான சொல் கிடைக்காத, அல்லது மொழியெர்ப்பின் விளக்கம் போதாத நிலையில், குறிப்பிட்ட அரபிச் சொல்லை அடைப்புள் இடும்போது வாசிப்போர், மொழிபெயர்ப்பு சரியான கருத்தைத் தரவில்லை என்பதை அறிவர். அதனால் பிழையான கருத்தேற்றம் இடம்பெறாது. இன்றேல் மக்கள் பிழையான சொற் பிரயோகத்தையே, அதுவே குர்ஆன் என எண்ணும் நிலைக்குத் தள்ளப்படுவர். உண்மை மறைந்து விடுகிறது. 2:159-நாம் இறக்கியருளிய தெளிவான வசனங்களையும், நேர்வழியையும் மனிதர்களுக்காக வேதத்தில் விளக்கிய பின்னரும், நிச்சயமாக எவர்கள் அவற்றை மறைப்பார்களோ அவர்களை, அல்லாஹ் சபிக்கிறான். இன்னும் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள். (பார்க்க 2:174) மக்கள் பிழைகளைச் சரயென நினைப்பதால், குர்ஆனைக் கைவிட்ட நிலை ஏற்படுகிறது. இறை வசனம் 25:30 இதனையே வலியுறுத்துகிறது. இஸ்லாம் மிகவும் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட மார்க்கமானதற்கும் இது போன்ற மாயைகளே காரணமாகலாம். அதனாலேயே உண்மை நிலையை வெளிப்படுத்த சில குர்ஆன் வசனங்களைக் கூற வேண்டியிருந்தது. ஆக அடைப்புக்குறி தேவையான இடங்களில் தவிர்க்கப்படுவதும் மொழிபெயர்ப்பில் தீமை பயக்கும் என்பதனை வலியுறுத்துவதற்காகவே.\n61. 4:107 எவர்கள் தங்களுக்கு (பிறருக்குத் தீங்கிழைத்து)த் தீங்கிழைத்து தாங்களே மோசடி செய்து கொண்டனரோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம். இந்த வசனத்தை அடைப்புக் குறியை மறைத்து வாசித்துப் பாருங்கள். எவ்வளவு பயங்கரத்தை நமக்கு அறிவிக்கிறது. நாயகம் (ஸல்) அவர்களுக்கும் உலகோருக்கும் அறிவுறுத்தல் தரப்படுகிறது. அதுமட்டுமல்ல மேற்சொன்ன வசனமும் அதனோடு தொடர்பான அனைத்து வசனங்களும் இறைவனிடம் அக்குற்றங்களுக்கு மன்னிப்பு இல்லை என்பதையும் எச்சரிப்பதாகவும் இருக்கும். அதன் முன்னோடியாக நம்மை எச்சரித்து இறை தண்டனையில் இருந்து நாம் தவிர்ந்து கொள்வதற்கான அறிவுறுத்தல். இவை இறைகருணை வெளியாகும் இடங்கள். இதன் முன்பின் வசனங்களை வாசித்தால் அல்லாஹ் அறிவித்தவாறு தீர்ப்புக் கூறும்படி உலக மாந்தருக்குக் கூறப்பட்ட நீதிமொழிகள் நிரவியுள்ளதைக் காணலாம். இவை ஒரு பொதுச் சட்டம், இதனைத் திரிபுபடுத்துவது நிராகரிப்புக்கு வழி வகுப்பதோடு, உண்மையை மறைத்த குற்றம், பிறரை வழிகெடுத்த குற்றம், அல்லாஹ்மேல் பொய் சொன்ன குற்றம் போன்றவற்றையும் அல்லவா வருவிக்கும்.\n62. மேலும், நாயகத்துக்கு ஷபாஅத் செய்யும் அனுமதி உண்டென்பதால், எதற்கெல்லாம் பரிந்துரை செய்யலாம் என்பதை நாயகத்துக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்கும் மேலாக, சில குற்றங்களுக்காக நாயகம் அவர்களுக்குக்கூட நமக்காக வாதாடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டால், அத்தகு குற்றங்களைத் தவிர்த்துக் கொள்வர் என்பதே. 4:106, 108, 109, 110, 111, 112 போன்றவை குற்றங்களின் தன்மை, அவற்றின் பாரதூரம் முதலியன பற்றிக் கூறுகிறது. அப்படியானவற்றில் ஒன்றே, தங்களுக்குத் தாங்களே மோசடி செய்தல். அந்தளவு பாரதூரமான குற்றம் என்பதை மூமின்கள��� உணர்ந்தால் தங்களுக்குத் தாங்களே மோசடி செய்தலைத் தவிர்த்தலின் தாற்பரியத்தை அறிவர். உய்வுக்கு வழிதேடுவர். பிறரால் நடந்த பிழையாயின் அது கருணைக்கான இடம்பாட்டைப் பெற்றுவிடும். இறை கருணையையும் தாண்டி நிற்கும் இடமிது இங்கு நாமே தேடிக் கொண்டதற்கு நாம் அநுபவித்தேயாக வேண்டும் என்ற இறைவிதி வெளியாகவில்லையா இங்கு நாமே தேடிக் கொண்டதற்கு நாம் அநுபவித்தேயாக வேண்டும் என்ற இறைவிதி வெளியாகவில்லையா இறைவன் தனது கருத்துக்கு முரண்படுவனா இறைவன் தனது கருத்துக்கு முரண்படுவனா 20:52. ‘…என் ரப்பு தவறிழைத்து விடவும் மாட்டான். மறக்கவும் மாட்டான்.’\n63. இப்படி எழுதிக் கொண்டே போகலாம். நமது நோக்கம் மறுமுனை நோக்கியது. அடைப்புக் குறியைச் சேர்த்து வாசியுங்கள். கருத்துத் தடம் புரண்டு, தலைகுப்புறக் கிடப்பது புரியும் இதனை வாசிப்போர் வழி கெடுக்கப்பட மாட்டார்களா இதனை வாசிப்போர் வழி கெடுக்கப்பட மாட்டார்களா தமக்குத் தாமே மோசடி என்பது பிறருக்குத் தீங்கிழைப்பதால் வருவதா தமக்குத் தாமே மோசடி என்பது பிறருக்குத் தீங்கிழைப்பதால் வருவதா தீங்கு என்பது பொதுச் சொல். மோசடி என்பது வகைப்படுத்தப்பட்ட ஒரு குற்றத்தைக் குறித்துச் சொல்லப்படுவது. இதற்கு இடைச்செருகல் எவ்வகையிலும் ஏற்புடைத்தன்று. தீங்குகளில் சில மன்னிப்பைப் பெறுவதாகச் சில வசனங்கள் கூறுகின்றன.’9:113-ஒரு நபிக்கோ, முஃமின்களுக்கோ இணைவைத்துக் கொண்டிருப்பவர்களுக்காக, அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும், நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள்தான் என்று தெளிவான பின்னரும் மன்னிப்புக்கோருவது ஆகுமானதல்ல’. எனக் கூறியிருக்க நாம் எங்கு நிற்கின்றோம் தீங்கு என்பது பொதுச் சொல். மோசடி என்பது வகைப்படுத்தப்பட்ட ஒரு குற்றத்தைக் குறித்துச் சொல்லப்படுவது. இதற்கு இடைச்செருகல் எவ்வகையிலும் ஏற்புடைத்தன்று. தீங்குகளில் சில மன்னிப்பைப் பெறுவதாகச் சில வசனங்கள் கூறுகின்றன.’9:113-ஒரு நபிக்கோ, முஃமின்களுக்கோ இணைவைத்துக் கொண்டிருப்பவர்களுக்காக, அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும், நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள்தான் என்று தெளிவான பின்னரும் மன்னிப்புக்கோருவது ஆகுமானதல்ல’. எனக் கூறியிருக்க நாம் எங்கு நிற்கின்றோம் நபிமாரைக் கொண்டு நாம் கொண்ட ஈமானும் பறிபோன இடமல்லவா\n64. ந��ன் அரபிப் பாஷையைத் துறைபோகக் கற்றவனோ, குர்ஆனுக்குக் கருத்துக் கூறும் பேரறிவாளனோ, மொழி பெயர்ப்பாளனோகூட அல்ல. அல்லாஹ் கூறிய வண்ணம் சிந்திக்க முயற்சிப்பவன். அவனை அறியும் வகையில் அறியும்படி கூறியவாறு அறியத் துடிப்பவன். வாசித்து விளங்கிக் கொள்ள வேண்டாமா என்பதை மலைபோல நினைந்து தலை மேற்கொண்டு விளங்கத் துடிப்பவன். உங்களுக்கு ஓர் வேதம் தரப்பட்டுள்ளது அதில் உங்களைப் பற்றியே உள்ளது என்பதைக் கண்டு உயர்வடையத் துடிப்பவன். அவனுடைய கலிமா தையிபா மட்டுமே உயர்ந்து செல்லக்கூடியது என்பதை நம்பி அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ள விழைபவன். நிச்சயமாக நாம் மறைந்திருக்கவில்லை என்பதைக் கேட்டு, நிறைந்திருப்பதை அறிய அவாவுபவன். இன்னும் உங்களுக்குள்ளேயும் கவனித்துப் பார்க்க வேண்டாமா என்பதைக் கேட்டு உற்று நோக்குபவன். எங்கிருப்பினும் உங்களுடனேயே இருக்கிறேன் என்பதனால் பயந்து நடுங்கி அவனைக் காணும் வகையைப் பேணுபவன். அவனைப் பற்றிப் பிடித்துக் கொள்பவர் நேர்வழி காட்டப்பட்டு விட்டார் என்பதைக் கண்ணுற்று அவ்வழியைத் தேடுபவன். ஞானம் கொடுக்கப்பட்டவர்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டவர்கள் என்பதை நினைந்து அதனைப் பெற்றுக்கொள்ள விழைபவன்.\n65. குர்ஆனுல் ஹக்கீம் என்பதைக் கேட்டு அதனை அல்லும் பகலும் அலசுபவன். அதில் காணப்படும் உண்மைகள் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் தடம் புரட்டப்படுவதைக் காணச் சகிக்காது துயருருபவன். நமது வசனங்களைக் கொண்டு ஈமான் கொள்பவர்களைத் தவிர நீர் செவி ஏற்கச் செய்திட முடியாது என்பதையறிந்து குர்ஆன் வசனங்களின் மூலமே உண்மையை அறியத் துடிப்பவன். நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான், ஈமான் கொண்டு, நற்செயல்கள் செய்து, உண்மையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொண்டார்களே அத்தகையோரைத் தவிர என்பதைப் பார்த்து, அவ்வழி செல்ல நினைப்பவன். நான் இவற்றைத் தொடர முயன்றால் அது குர்ஆன் முழுவதையுமே இதில் நுழைக்க வேண்டிய நிலையை உருவாக்கும் என்பதால் இதனை இத்தோடு நிறைவாக்குகிறேன். அதனாலேயே அடைப்புக் குறியினால் ஏற்படுத்தப்படுகின்ற விபரீதங்களின் ஓரிரு உதாரணங்களுடன் வெளியாகிறது இக்கட்டுரை.\n66. குர்ஆன் தனிமனித, சமூக உய்வை முதன்மையாகக் கொண்டது. தனிம��ித முன்னேற்றம் கருதியே, உலகில் தரப்பட்டுள்ள அனைத்தும் -மனைவி மக்கள் உட்பட -வேடிக்கையும் விளையாட்டுமே, அதைவிட மறுமையே சிறந்தது என்கின்றது. அம்மறுமையைச் சந்திக்கும் வழியில் போராடும்படி பணிக்கின்றது. அதற்கான வழியைக் கூறும் உண்மைகளையும,; நன்மைகளையும் மக்கள் அறிவதற்கு ஏதுவாயுள்ள இவ்விறை வெளிப்பாட்டை உள்ளபடி அறிவதற்கு வல்ல அல்லாஹ் அருளிய அருள்மறையை, மனோ இச்சைகளுக்கும், தீய எண்ணங்களுக்கும் இடங்கொடாது அதனை மக்களைச் சென்றடையச் செய்வதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கவனம் செலுத்தல் இன்றியமையாதது.\n67. இக் கட்டுரை இறை உண்மைகள் உள்ளது உள்ளவாறே உலகோரைச் சென்றடைய வேண்டுமே என்றது தவிர்ந்த வேறு எவ்வித குறுகிய அல்லது குற்றம் குறைகாணும் நோக்கம் கொண்டதல்ல என்பதை இறைசாட்சியுடன்; கூறுகிறேன். யாருடையவும் மனம் நோவதற்காக எழுதப்பட்டிருப்பின் இறைதண்டனைக்கு ஆளாவேன்.\nஅவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா ஓர் கண்ணோட்டம்\nவேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு\nஅவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா\nஅல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்\nமறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiinfo.com/tag/kovil/", "date_download": "2018-10-16T08:53:38Z", "digest": "sha1:73FJMIPA7QF35VZI43PONLAN3LLEEXKY", "length": 2331, "nlines": 68, "source_domain": "sivakasiinfo.com", "title": "Kovil | Sivakasiinfo.com - All about Sivakasi city", "raw_content": "\nஅருள்மிகு பத்திரகாளியம்மன் தெப்பத்திருவிழா கோவில் தெப்பத்தில் 22-5-15 வெள்ளிக்கிழமை இரவு 6.30 மணிக்கு நடை பெறும்\tRead more »\nSFR கல்லூரி அருகில் 4 வீலர் வாகன காப்பகம் உள்ளது. வீட்டில் நிற்க வசதியில்லாதவர்கள் இதை பார்க்கலாம்\nசிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்\nசிவகாசியில் அம்மா உணவகம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2011/12/2011.html", "date_download": "2018-10-16T07:42:12Z", "digest": "sha1:ZIVGADR5NQVGC3Y4HXU4MKZPMKKLACRH", "length": 54727, "nlines": 943, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2011 ஒரு மீள் பார்வை", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப��பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\n2011 ஒரு மீள் பார்வை\n2011 அரபு வசந்தம், பணக்கார நாடுகளில் பொருளாதார நெருக்கடி, இசுலாமியத் தீவிரவாத இயக்கங்களின் பின்னடைவு, பின் லாடன் கொலை, ஆளில்லா விமானங்களின் ஆதிக்கம், ஜப்பானிய ஆழிப்பேரலை, இணையங்களில் ஊடுருவல், கைப்பேசிகள், சமூகவலைத்தளங்கள் பற்றிய செய்திகள் அதிகம் இடம்பெற்றன. சவுதி அரேபியா பாரேய்ன் போன்ற நாட்களின் மேற்குலகு சார்பு சர்வாதிகரிகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி பிசு பிசுத்து விட்டன.\nஜனவரி - முள்ளும் நானே மலர் நானே\nGoogleஐ Facebook முந்தியது என்ற சமூக வலைத்தள் பற்றிய செய்தியுடன் தொடங்கிய 2011 சமூக வலைத் தளங்களூடாக சமூகப் புரட்சியும் செய்யலாம் என்பதை நிரூபித்தது. ஜனவரி 2011இல் ஒரு மில்லியன் மக்கள் எகிப்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக திரளச் செய்வதில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதே வேளை அதிகரிக்கும் விவாகரத்துக்களுக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மீது பழியும் சுமத்தப்பட்டது. அது மட்டுமல்ல சிவப்பு ரோசாப்பூ, பரிசுப் பொருள்கள், சுவையான உணவகத்தில் சாப்பாடு போன்றவற்றை விட நல்ல கைப்பேசி அல்லது சமூக வலைத்தளங்களூடாக அனுப்பும் குறுந்தகவல்கள் பெண்களை அதிகம் கவர்கின்றன என்று ஆய்வுகள் தெரிவித்தன. பழவியாபாரி முகமது பவுவாசிசி தற்கொலை செய்து இறந்தது துனிசியாவில் மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழ வைத்தது. இவரை ஒரு பட்டதாரி என பல ஊடகங்கள் பொய்த் தகவல் வெளியிட்டன. துனிசியாவிலும் எகிப்திலும் மக்கள் எழுச்சி கொண்டதைத் தொடர்ந்து அல்ஜீரியாவிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.\nபெப்ரவரி - தொடுதிரைக் காலம். கப்பலேறிய இந்திய மானம்\n2011இல் தொடுதிரைத் தொழில்நுட்பத்தைக் கொண்ட கைப்பேசிகளும் கணனிகளும் பிரபலமடைந்தன. ஐ-பாட் போன்றவை பிரபலமடைந்தன. இத்தாலியப் பாராளமன்ற அமர்வின் போது அதன் 66வயதான உறுப்பினர் ஒருவர் பெண் துணைகளை வாடகைக்கு ஒழுங்கு செய்யும் நிறுவனத்தின் வலைத் தளத்தில் உள்ள பெண்களின் பலான படங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை ஊடகங்கள் அம்பலப் படுத்தின. வத்திக்கான் ஐ-போன் மூலம் பாவமன்னிப்புக் கேட்க முடியாது என்று அறிவித்தது. அரபு வசந்தம் லிபியாவிலும் தொடங்கியது. லிபி���த் தலைவர் கடாஃபிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா உரையாற்றும் போது ஏற்கனவே போர்த்துக்கீசியப் பிரதிநிது ஏற்கனவே ஆற்றிய உரையின் பிரதியை அதுதான் தனது உரை என எண்ணி எடுத்து வாசித்தார்.\nமார்ச் - அதிகரித்த எரி பொருள் விலைகள்\nஅரபு வசந்தமும் லிபிய மக்கள் புரட்சியும் ஏற்கனவே அதிகரித்த எரி பொருள் விலைகளை மேலும் அதிகரிக்கச் செய்ததன. உலகின் முதற்பத்துச் செல்வந்தர்களில் இருவர் இந்தியர்கள் என்று அறிவிக்கப்பட்டது. பாரெய்ன், ஏமன் சிரியா ஆகிய நாடுகளிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். லிபியாவில் விமானப் பறப்பற்ற வலயத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அங்கீகரித்தது. ஜப்பனிலும் மியன்மாரில்லும் பெரும் பூகம்பம் ஏற்பட்டது.\nஏப்ரல் - துடுப்பாட்டத்தில் உலகப் கோப்பையை இந்தியா வென்றது\nஏப்ரல் மாதம் இந்தியா துடுப்பாட்டத்தில் உலகக் கோப்பையை வென்றதுடன் ஆரம்பமாகியது. இந்தியாவிடம் தோற்ற இலங்கை நாணயச் சுழற்ச்சியில் குளறுபடி நடந்தது எனக் குற்றம் சாட்டியது. இலங்கையில் நடந்ததாக நம்பப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கை பொதுச் செயலர் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையை வெளிவிடுவதில் இந்தியாவின் விஜய் நம்பியார் தாமதத்தை ஏற்படுத்தினார். பிரித்தானிய இளவரசர் திருமணம் செய்து கொண்டார்.\nமே - பின் லாடன் கொல்லப்பட்டார். சொர்க்கமும் நரகமும் நம் வசமே\nபின் லாடன் கொலையுடன் இந்த மாதம் ஆரம்பமானது. இலங்கையில் நடந்ததாக நம்பப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கை பற்றி ஆராயவும் அது பற்றி இலங்கைக்கு ஆலோசனை கூறவும் இலங்கைக்கு இந்திய நிபுணர்கள் குழு ஒன்று பயணம் செய்தது. ராட்கோ மிலாடிக் இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் செர்பியாவில் கைது செய்யப்பட்டார்.சொர்க்கம் என்பது இருட்டுக்குப் பயந்தவர்களினிதும் இறப்பிற்குப் பயந்தவர்களினதும் கட்டுக்கதை என்றார் Stephen Hawking என்னும் பிரித்தானிய விஞ்ஞானி. கடவுளை நம்புவது இருட்டுக்கான பயத்தையும் இறப்பிற்கான பயத்தையும் நீக்குகிறது என்கிறார் அந்த கேம்பிரிட்��் பேராசிரியர். விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் இந்திய ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்தார். தமிழர்களின் விரோதிகளான காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்ட திமுக தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. ஆப்பிளின் நிறுவனர் ஸ் ரீவ் ஜாப் காலமானார்.\nஜூன் - அல் கெய்தாவின் கேக் செய்யும் முறை\nஅல் கெய்தாவின் இணையத்தளத்தை ஊடுருவிய பிரித்தானிய உளவுத் துறை அங்கு குண்டு தாயாரிக்கும் முறை பற்றி அளிக்கப்பட்ட விளக்கங்களை நீக்கி விட்டு கப் கேக் செய்யும் முறைபற்றிய பதிவை இட்டுவைத்தது. பன்னாட்டு நீதி மன்றம் லிபியத் தலைவர் கடாஃபியை கைது செய்யும் ஆணையைப் பிறப்பித்தது. லிபியாவில் கொல்லப்பட்டவர்கள் 4000பேர். ஆனால் இலங்கையில் கொல்லப்பட்ட அப்பாவிகள் மூன்று இலட்சத்திற்கு மேல்.\nஜூலை - புதிய நாடு பிறந்தது. இந்தியாவின் குட்டு அம்பலம்\nதென் சூடான் ஒரு புதிய நாடாக உருவெடுத்தது. தனிப்பட்டவர்களின் அந்தரங்கத் தகவல்களைத் திருடியதற்காக பிரித்தானியாவில் ஒரு பத்திரிகை மூடப்பட்டது. நோர்வேயில் தீவிர வலதுசாரி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்து பெரும் சேதம் விளைவித்தார். மும்பாய் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். உலகெங்கும் வேலையில்லாதவர்கள் தொகை அதிகரித்தது. ஆப்கானிஸ்த்தான், லிபியா, யேமன் போன்ற நாடுகளில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டன. ஃபேஸ்புக் மூலம் தனக்கு எதிராக நடக்க இருந்த பெரும் ஆர்ப்பாட்டத்தை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. சாம் ராயப்பா என்னும் பத்திரிகையாளர் ஸ்ரேட்ஸ்மன் பத்திரிகையிலும் எம் ஜீ தேவசகாயம் என்னும் முன்னாள் இந்திய நிர்வாக சேவை(I.A.S) அதிகாரி த வீக்கெண்ட் லீடரிலும் இலங்கையில் நடந்த இனக்கொலையில் இந்தியாவிற்குப் பங்குண்டு என்று எழுதினர். சீனா ஒரு மின்காந்த அதிர்வு{electromagnetic pulse (EMP)} உருவாக்கும் முறையை கண்டறிந்தது இதன் மூலம் அமெரிக்கக் கடற்படையை தம்மால் செயலிழக்கச் செய்ய முடியுமென்று கூறப்பட்டது. அமெரிக்காவில் அரச கடன் நெருக்கடி பெரும் பிரச்சனையாக மாறியது. பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பாக மேலும் ஒரு காணொளியை வெளிவிட்டது.\nஆகஸ்ட் - ஆட்டம் கண்ட உலகப் பொருளாதாரம்\nபல மேற்குலக செல்வந்த நாடுகளின் பொருளாதர நெருக்கடி அம்பலத்திற்கு வந்தது. Motorolaவை Google வாங்குகியது. பிரித்தானியாவின் பெரு நகரங்களில் கலவரம் நடந்தது. அல் கெய்தாவின் இராண்டாம் நிலைத் தலைவரான அதியா அப் அல் ரஹ்மான் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.\nசெப்டம்பர் - வாழ்வில் இன்பத்தைத் தொலைத்தோம்\nபல நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி பரவியது. அமெரிக்க ஆளில்லா விமானம் அன்வர் அல் அவ்லாக்க்கி என்னும் ஒரு அல் கெய்தா தலைவரைக் கொன்றது. அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ ஒரு படையணி வைத்திருப்பது அம்பலத்திற்கு வந்தது.\nஅக்டோபர் - கடாஃபியின் கொலை\nஉலகத்தில் மொத்த மக்கள் தொகையானது 7 பில்லியனைத் தொட்டது. அமெரிக்க ஆளில்லா விமானக்களில் வைரஸ் பரவியது. கடாஃபி பன்னாட்டுச் சட்டங்களுக்கு எதிராகக் கொல்லப்பட்டார். ஆப்பிள் தனது புதிய கைப்பேசியை அறிமுகம் செய்தது. அமெரிக்க ஆளில்லா விமானங்கள் அப்பாவிகளைக் கொல்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆப்கானிஸ்த்தான் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதி மக்கள் பாக் தலைநகரில் அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அமெரிக்காவின் பெரும் பங்குச் சந்தை வர்த்தகர்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சம்சங் ஐ-போனை விற்பனையில் முந்தியது.\nநவம்பர் - ஈரானிடம் அணு குண்டு\nசீன இரசிய அரசுகளின் ஆதரவுகளுடன் செயற்படும் இணைய ஊடுருவிகள்(Hackers) தனது நாட்டின் பொருளாதார தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுகின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியது. இத்தாலியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குள்ளானது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் நிதி நெருக்கடியைத் தீர்க்க சீனாவின் தயவை நாடின. அமெரிக்காவில் தாய்வானை அமெரிக்காவிற்கு \"விற்கும்\" திட்டம் முன்வைக்கப்பட்டது. மும்மர் கடாஃபியின் மகன் சயிஃப் கடாஃபி கைது செய்யப்பட்டார். இலங்கைப் பாராளமன்றில் உறுப்பினர்கள் கைகலப்புச் செய்தனர். எகிப்தில் மீண்டும் மக்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கொதித்து எழுந்தன. மலையாளிகள் dam 999 திரைப்படத்தின் மூலம் பெரும் சர்ச்சையைக் கிளப்பினர்.\nடிசம்பர் - இரசிய மக்கள் எழுச்சி\nதமிழர்களைத் தாக்கியும் தமிழ்ப் பெண்களை ஆடைகளைக் கழற்றி மானபங்கப் படுத்தியும் மலையா���ிகள் கோர தாண்டவம் ஆடினர். ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. அமெரிக்க ஆளில்லா விமானத்தை தாம் தரையிறக்கியதாக ஈரான் அறிவித்தது. அதைத் தரையிறக்கும் தொழில் நுட்பம் ஈரானிடம் இல்லை என்று அமெரிக்காவில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்திய நாணயம் மதிப்பிறக்கம் கண்டது. இரசியாவில் புட்டீன் பிழையாக நடத்தப் பட்ட தேர்தலால் தெரிந்து எடுக்கப்பட்டார் என மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஈரான் வளை குடாவை மூடி உலக எரிபொருள் விநியோகத்தை முடக்கப் போவதாக ஈரான் எச்சரித்தது. அமெரிக்கா தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களுக்கு புற்று நோய் வரப் பண்ணுகிறது என வெனிசுலேவியத் தலைவர் குற்றம் சாட்டினார்.\nமுற்றுப் பெறாத எகிப்தியப் புரட்சி, சிரியா, ஈரான், இரசியா போன்ற நாடுகளில் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக செய்யும் கிளர்ச்சி 2012இலும் தொடர்ந்து நடக்கும். அமெரிக்க ஈரானிய முறுகல் தொடரும்.உலகப் பொருளாதார் நெருக்கடி இன்னும் ஐந்து ஆண்டுகள் தொடரும். சீனா தனது ஆதிக்கத்தை குறிப்பாக கடலாதிக்கத்தை விரிவு படுத்த முயலும்\nஅசைந்து செல்லும் ஒரு சிறு புள்ளி\nஇன்று ஒன்றும் இதில் முடியவில்லை\nநாளை ஒன்றும் புதிதாகத் தொடங்கவில்லை\nபுத்தாண்டு எனப் புதிதாக ஒன்றும் இல்லை\nவேதம் ஓதும் தமிழினக் கொலைக் கும்பல்\nகூச்சலிடும் குள்ள நரி அரசியல் கூட்டம்\nநேற்றும் அப்படியே நாளையும் அப்படியே\nபுத்தாண்டு எனப் புதிதாக இங்கொன்றும் இல்லை\nதமிழன் நிலமெங்கும் சிங்களக் குடிகள்\nதமிழன் தெருவெங்கும் சிங்களக் கடைகள்\nஇன்றும் அப்படியே நாளையும் அப்படியே\nபுத்தாண்டு எனப் புதிதாக இங்கொன்றும் இல்லை\nகண்ணிரண்டில் நீர் வற்றி நிற்பவற்க்கு\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்��ு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவா���்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-rcchaplaincy.org.uk/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-16T07:47:38Z", "digest": "sha1:NEMSES45SRJFCSTTWUO26V5SRZNLJDWV", "length": 9498, "nlines": 238, "source_domain": "www.tamil-rcchaplaincy.org.uk", "title": "ஆப்ரிக்காவில் பசி நீங்க நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை ஆப்ரிக்காவில் பசி நீங்க நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை – Tamil Catholic Chaplaincy", "raw_content": "\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\nஆப்ரிக்க கண்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பசிக்கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு, அக்கண்டத்தின் அனைத்து நாடுகளிடையே ஒருமைப்பாடும், ஒத்துழைப்பும் அவசியம் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார். எத்தியோப்பியத் தலைநகர் Addis Ababaவில் நடைபெற்ற, ஆப்ரிக்க ஒன்றியத்தின் முப்பதாவது உச்சி மாநாட்டிற்கு அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், வேளாண்மை வளர்ச்சி மற்றும் பகிரப்படும் வளமை குறித்த Malabo அறிக்கை செயல்படுத்தப்பட வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்புவதாகவும், இம்மாநாட்டிற்காகத் திருத்தந்தை செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு கடிதம் அனுப்பிய கர்தினால் பரோலின் அவர்கள், 2025ம் ஆண்டுக்குள் ஆப்ரிக்காவில் பசியை அகற்றுவதற்கு அனைத்து நாடுகளும் முயற்சிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆப்ரிக்க ஒன்றியத்தின் உச்சி மாநாட்டில், Malabo அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆப்ரிக்காவில் வேளாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த அறிக்கை, 2025ம் ஆண்டுக்குள், இக்கண்டம், தன்னிறைவு பெற்ற இடமாக மாறுவதற்கும் பரிந்துரைகளைக் கொண்டுள்ளது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-02-01 19:06:08]\nதயவுசெய்து கவனிக்கவும் தமிழில் திருப்பலி நடைபெறாது\nதவிர்க்க முடியாத காரணத்தினால் இம்மாதம் 4ம் ஞாயிறு 23-09-2018 Eastham St. Anthony’s ல் தமிழில் திருப்பலி நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் அதற்குப்...\nமடு திருவிழா வழிபாடுகள் லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் மடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த திருநாள் 19-08-2018அன்று நடைபெறவுள்ளது. 11.30 மணிக்கு திருவிழா...\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-woman-struggled-in-bus-stand-for-36-hours-after-r-ped-by-6-men-in-bengaluru-293891.html", "date_download": "2018-10-16T09:00:35Z", "digest": "sha1:MFQCZYPL3SL4RB7HJPRDFKIFELVQAO56", "length": 14952, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரில் 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வாக்குமூலம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nபெங்களூரில் 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வாக்குமூலம்-வீடியோ\nபெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருவரை ஆறு ஆண்கள் சேர்ந்து வன்புணர்வு செய்து உள்ளனர். இந்த சம்பவம் நடந்த பின் அந்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.\nபெங்களூரின் அனேகல் என்ற பகுதியில் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் பேருந்து நிலையத்தில் பல மணி நேரமாக அந்த பெண் ஆடையில்லாமல் படுத்து இருந்துள்ளார்.\nமேலும் இவர் உடலில் நிறைய காயங்களும், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது இந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ளவர்கள் சில வருடம் முன்பு நடந்த நிலநடுக்கம் ஒன்றில் மொத்தம் இறந்து போய் இருக்கிறார்கள். வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததால் இந்த மரணம் நடந்து உள்ளது. இந்த பெண் தனியாக ஹோட்டல் ஒன்றில் 50 ரூபாய் சம்பளத்திற்கு பாத்திரம் கழுவும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். தினமும் இந்த பெண்ணை கவனித்த சிலர் ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.\nஇந்த பெண் வீட்டிற்கு திரும்பும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 6 அடையாளம் தெரியாத நபர்கள் வந்து அந்த பெண்ணை அடித்து அருகில் இருந்து காட்டுப்பகுதிக்குள் கூட்டி சென்றுள்ளனர். அங்கு ஆறு பேரும் இந்த பெண்ணை கொடூரமாக வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் கால்களை கல்லால் அடித்து உடைத்து உள்ளனர். கையையும் திருகி உடைத்துள்ளனர். இரவு முழுக்க இந்த கொடுமை நடந்துள்ளது.\nபெங்களூரில் 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வாக்குமூலம்-வீடியோ\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி கூறும் யோசனை-வீடியோ\nநேதாஜி மரணம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு- வீடியோ\nபிரபல மாடலை கொன்று புதைத்த நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்- வீடியோ\nஉலகிலேயே MeToo பற்றி அதிகம் படித்தது இந்தியர்கள்தான் -வீடியோ\nசெக்ஸ் தொல்லை தாங்காமல் ஆண் தற்கொலை-வீடியோ\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக 10,000 பேரை திரட்டி பாஜக போராட்டம்- வீடியோ\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி கூறும் யோசனை-வீடியோ\nபிரச்சினையை தட்டிக்கேட்ட லஷ்மி ராமகிருஷ்ணனை ஆபாசமாக பேசிவர்கள் மீது புகார்-வீடியோ\nநடிகை மீதான பாலியல் தொல்லையை அம்பலப்படுத்திய ரேவதி மீதே புகார்-வீடியோ\nஉலக கைகழுவும் தினம்.. கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.. வீடியோ\nபெட்ரோல் விலை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க மோடி ஆலோசனை-வீடியோ\nபெங்களூரில் பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை , தீவிர விசாரணை-வீடியோ\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF/article9698337.ece", "date_download": "2018-10-16T08:00:53Z", "digest": "sha1:3EXX7U3OYAUF2R3PHGW4RTE36ZKOHBJ6", "length": 28366, "nlines": 158, "source_domain": "tamil.thehindu.com", "title": "கார் டயரின் காற்றழுத்தத்தை காட்டும் உணர் செயலி! - இந்து தமிழ் திசை", "raw_content": "\nதிங்கள், அக்டோபர் 15, 2018\nகார் டயரின் காற்றழுத்தத்தை காட்டும் உணர் செயலி\nஆட்டோமொபைல் துறையில் புதிய வரவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், புதிய கண்டுபிடிப்புகளும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. பாதுகாப்பான பயணம், சொகுசான பயணம் என அனைத்து அம்சங்களையும் மேம்படுத்த புதுப் புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.\nபயண வழிகாட்டலுக்கு இப்போது வரைபட நேவிகேஷன், பாதுகாப்பான பயணத்துக்கு ஏர் பேக், ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் என பல்வேறு வசதிகள் கார்களில் வந்து கொண்டேயிருக்கின்றன.\nஇந்த வகையில் தற்போது புணேயில் உள்ள பாரதி வித்யாபீட பல்கலை (பியுவி) பொறியியல் மாணவர்கள் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். உணர் கருவி மூலம் (சென்சார்) இயங்கும் இந்த செயலி, காரின் டயர்களில் உள்ள காற்றழுத்தத்தை சொல்லும். கொளுத்தும் வெயிலில் டயர் வெடிப்பு நிகழ்ந்து கார் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகம். அத்தகைய சம்பவங்களிலிருந்து காப்பாற்ற உதவும் என்கின்றனர் இந்த பொறியியல் மாணவர்கள்.\nநெடுஞ்சாலைகளில் டயர் வெடிப்பு சம்பவங்களால் ஏற்படும் விபத்து குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்திய இந்த மாணவர்கள், இதற்குத் தீர்வு காணும் முயற்சியாக இந்த செயலியை உருவாக்கியதாகக் கூறுகின்றனர்.\nகார் டயர் அதிக வெப்பமானால் அதுகுறித்த தகவலை டிரைவரின் மொபைல் போனுக்கு இந்த உணர் கருவி அனுப்பும். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் எடுக்க முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.\nஇந்த அரிய பயனுள்ள செயலியை உருவாக்கிய மாணவர் குழுவுக்கு ஆலோசனை வழங்கிய பேராசிரியர் ஆர்.பி. கோன்கடே கூறியதாவது: நெடுஞ்சாலைகளில் பொதுவாக கோடைக் காலங்களில் அதிக வெப்பம் காரணமாக டயர்கள் வெடிக்கும். இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் இந்த காலகட்டத்தில் அதிகமாக இருக்கும். சாலைகளில் வேகமாக செல்வது மற்றும் டயரினுள் உள்ள காற்று வெப்பம் காரணமாக விரிவடைவதால் டயர் வெடிப்பு நிகழும் என்றும் குறிப்பிட்டார்.\nபொறியியல் இறுதி ஆண்டு மாண வர்கள் குழுவினர் இந்த செயலியை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். வாகனங்களின் டயர்களில் உள்ள காற்றழுத்தம், அது கான்கிரீட் தளத்தில் செல்லும்போது ஏற்படும் வெப்பம், தார் சாலையில் செல்லும்போது உருவாகும் வெப்பம் ஆகியவற்றை கணக்கீடு செய்தனர். அத்துடன் வாகனம் வேகமாக செல்லும்போது ஏற்படும் வெப்பத்தையும் அளவிட்டனர். வாகனத்தின் எடை உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு அதனடிப்படையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.\n2014-ம் ஆண்டு டயர் வெடித்து நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை மட்டும் 9,748. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,371. பலத்த காயமடைந்தோரின் எண்ணிக்கை 9,081 ஆகும். மிகவும் அதிர்ச்சியளிக்கும் டயர் வெடிப்பு விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 6 மாதங்களாக மாணவர்கள் இதற்குரிய ஆராய்ச்சியை மேற்கொண்டு டயர் வெப்ப கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.\nஇது மிகவும் எளிமையான முறை யாகும். வாகனங்களில் ஏற்கெனவே உள்ள வயரிங் முறையில் சிறிதளவு மாற்றம் செய்வதன் மூலம் இதை இயங்கச் செய்யலாம். இந்த கருவிக்கான மின்சாரம் பேட்டரி மூலம் பெறப்படும். இந்த உணர் கருவி மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 380 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பத்தை துல்லியமாக அளவிடக் கூடியது.\nஒவ்வொரு டயர் பகுதிக்கு மேலே தனித்தனியான உணர் கருவிகள் பொறுத���தப்படும். இது தொடர்ந்து டயரின் வெப்பத்தை அளவிட்டு தெரிவிக்கும். இது வயர் இல்லா இணைப்பு மூலம் செயல்படக் கூடியது. தகவல்களை செல்போனுக்கு தொடர்ந்து அனுப்பும். இதன் மூலம் அனைத்து டயர்களின் வெப்பத்தை உணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கை களை எடுக்க முடியும். காரின் வேகத்தைக் குறைப்பது, சிறிது நேரம் காரை நிழலில் நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க உதவும்.\nஇதுபோன்ற செயலி வெளிநாடு களில் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக வெப்பம் அதிகமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் நிச்சயம் நெடுஞ்சாலைகளில் டயர் வெடித்து நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதனால் உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும்.\nபொறியியல் கல்லூரி மாணவர் கள் உருவாக்கிய இந்த உணர் செயலியை அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது கார்களில், வாகனங்களில் வைக்கத் தொடங்கினால் சாலை விபத்துகளைக் குறைக்கலாம். அதே சமயம் செல் போனுடன் இணைப்பதன் மூலம் கார் ஓட்டுபவருக்கு அது தொந்தரவாகவே இருக்கும். கார் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது மேலும் ஆபத்தில் முடியலாம். அதனால் டயர் அழுத்தத்தை டாஷ் போர்டில் தெரியும் படி வைப்பதன் மூலம், ஓட்டுநர் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉயிர்காக்கும் ஏர் பேக்குகளைப் போல, டயர் அழுத்த கருவியையும் கட்டாயம் நிறுவ வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கலாம். அந்த சூழல் விரைவில் ஏற்படும் என நம்புவோம்.\nஆட்டோமொபைல் துறையில் புதிய வரவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், புதிய கண்டுபிடிப்புகளும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. பாதுகாப்பான பயணம், சொகுசான பயணம் என அனைத்து அம்சங்களையும் மேம்படுத்த புதுப் புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.\nபயண வழிகாட்டலுக்கு இப்போது வரைபட நேவிகேஷன், பாதுகாப்பான பயணத்துக்கு ஏர் பேக், ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் என பல்வேறு வசதிகள் கார்களில் வந்து கொண்டேயிருக்கின்றன.\nஇந்த வகையில் தற்போது புணேயில் உள்ள பாரதி வித்யாபீட பல்கலை (பியுவி) பொறியியல் மாணவர்கள் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். உணர் கருவி மூலம் (சென்சார்) இயங்கும் இந்த செயலி, காரின் டயர்களில் உள்ள காற்றழுத்தத்தை சொ���்லும். கொளுத்தும் வெயிலில் டயர் வெடிப்பு நிகழ்ந்து கார் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகம். அத்தகைய சம்பவங்களிலிருந்து காப்பாற்ற உதவும் என்கின்றனர் இந்த பொறியியல் மாணவர்கள்.\nநெடுஞ்சாலைகளில் டயர் வெடிப்பு சம்பவங்களால் ஏற்படும் விபத்து குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்திய இந்த மாணவர்கள், இதற்குத் தீர்வு காணும் முயற்சியாக இந்த செயலியை உருவாக்கியதாகக் கூறுகின்றனர்.\nகார் டயர் அதிக வெப்பமானால் அதுகுறித்த தகவலை டிரைவரின் மொபைல் போனுக்கு இந்த உணர் கருவி அனுப்பும். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் எடுக்க முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.\nஇந்த அரிய பயனுள்ள செயலியை உருவாக்கிய மாணவர் குழுவுக்கு ஆலோசனை வழங்கிய பேராசிரியர் ஆர்.பி. கோன்கடே கூறியதாவது: நெடுஞ்சாலைகளில் பொதுவாக கோடைக் காலங்களில் அதிக வெப்பம் காரணமாக டயர்கள் வெடிக்கும். இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் இந்த காலகட்டத்தில் அதிகமாக இருக்கும். சாலைகளில் வேகமாக செல்வது மற்றும் டயரினுள் உள்ள காற்று வெப்பம் காரணமாக விரிவடைவதால் டயர் வெடிப்பு நிகழும் என்றும் குறிப்பிட்டார்.\nபொறியியல் இறுதி ஆண்டு மாண வர்கள் குழுவினர் இந்த செயலியை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். வாகனங்களின் டயர்களில் உள்ள காற்றழுத்தம், அது கான்கிரீட் தளத்தில் செல்லும்போது ஏற்படும் வெப்பம், தார் சாலையில் செல்லும்போது உருவாகும் வெப்பம் ஆகியவற்றை கணக்கீடு செய்தனர். அத்துடன் வாகனம் வேகமாக செல்லும்போது ஏற்படும் வெப்பத்தையும் அளவிட்டனர். வாகனத்தின் எடை உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு அதனடிப்படையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.\n2014-ம் ஆண்டு டயர் வெடித்து நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை மட்டும் 9,748. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,371. பலத்த காயமடைந்தோரின் எண்ணிக்கை 9,081 ஆகும். மிகவும் அதிர்ச்சியளிக்கும் டயர் வெடிப்பு விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 6 மாதங்களாக மாணவர்கள் இதற்குரிய ஆராய்ச்சியை மேற்கொண்டு டயர் வெப்ப கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.\nஇது மிகவும் எளிமையான முறை யாகும். வாகனங்களில் ஏற்கெனவே உள்ள வயரிங் முறையில் சிறிதளவு மாற்றம் செய்வதன் மூலம் இதை இயங்கச் செய்யலாம். இந்த கரு��ிக்கான மின்சாரம் பேட்டரி மூலம் பெறப்படும். இந்த உணர் கருவி மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 380 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பத்தை துல்லியமாக அளவிடக் கூடியது.\nஒவ்வொரு டயர் பகுதிக்கு மேலே தனித்தனியான உணர் கருவிகள் பொறுத்தப்படும். இது தொடர்ந்து டயரின் வெப்பத்தை அளவிட்டு தெரிவிக்கும். இது வயர் இல்லா இணைப்பு மூலம் செயல்படக் கூடியது. தகவல்களை செல்போனுக்கு தொடர்ந்து அனுப்பும். இதன் மூலம் அனைத்து டயர்களின் வெப்பத்தை உணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கை களை எடுக்க முடியும். காரின் வேகத்தைக் குறைப்பது, சிறிது நேரம் காரை நிழலில் நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க உதவும்.\nஇதுபோன்ற செயலி வெளிநாடு களில் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக வெப்பம் அதிகமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் நிச்சயம் நெடுஞ்சாலைகளில் டயர் வெடித்து நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதனால் உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும்.\nபொறியியல் கல்லூரி மாணவர் கள் உருவாக்கிய இந்த உணர் செயலியை அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது கார்களில், வாகனங்களில் வைக்கத் தொடங்கினால் சாலை விபத்துகளைக் குறைக்கலாம். அதே சமயம் செல் போனுடன் இணைப்பதன் மூலம் கார் ஓட்டுபவருக்கு அது தொந்தரவாகவே இருக்கும். கார் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது மேலும் ஆபத்தில் முடியலாம். அதனால் டயர் அழுத்தத்தை டாஷ் போர்டில் தெரியும் படி வைப்பதன் மூலம், ஓட்டுநர் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉயிர்காக்கும் ஏர் பேக்குகளைப் போல, டயர் அழுத்த கருவியையும் கட்டாயம் நிறுவ வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கலாம். அந்த சூழல் விரைவில் ஏற்படும் என நம்புவோம்.\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nஆட்டோமொபைல் துறை வண்டி பாதுகாப்பு டயர் பாதுகாப்பு கார் பாதுகாப்பு கார் செயலி டயர் அழுத்தம் செயலி பாரதி வித்யாபீட பல்கலை சென்சார் செயலி கார் விபத்து\n''நெடுஞ்சாலைத் துறை டெண்டர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்குள்ளான முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாகப் பதவி விலக வேண்டும்'' என்று ஸ்டாலின், ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியிருப்பது...\nஏற்புடையது ஏற்புடையதல்ல வழக்கமான அரசியல்\n'First Man' - செல்ஃபி விமர்சனம்\n'ஆண் தேவதை'- செல்ஃபி விமர்சனம்\nஉலக மசாலா: இசைக்கு மயங்கிய ரக்கூன்கள்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\n - நோபல் பரிசு பெற்ற ஆய்வுகள் சொல்லும் உண்மை\nசபாஷ் சாணக்கியா: தொடர்பு எல்லைக்கு உள்ளே...\n9 கியர்களுடன் வந்துவிட்டது ஹோண்டா சிஆர்-வி\nவிரைவில் அறிமுகமாகிறது கான்டினென்டல் ஜிடி 650\nபோர்டு நிறுவனத்தின் ‘நியூ அஸ்பயர்’\nபதவியைப் பறித்த ட்விட்டர் பதிவு\nகூடி வாங்கும் கடனில் கோடி நன்மை\nவெற்றி மொழி: டாம் லேண்ட்ரி\nஆட்டோமொபைல் துறைக்கு ஒரு ‘ரெட் அலர்ட்’\nவங்கித்துறைக்கு புதிய நெருக்கடி: ஐஎல் அண்ட் எஃப் எஸ்\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42386385", "date_download": "2018-10-16T08:57:21Z", "digest": "sha1:QJSEKZM3UDKK25NJ637SMGVUNWCOFFHL", "length": 8831, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "#வாதம் விவாதம்: ''ஜெயலலிதா பற்றிய உண்மையை ஒருநாள் சொல்லித்தானே ஆக வேண்டும்'' - BBC News தமிழ்", "raw_content": "\n#வாதம் விவாதம்: ''ஜெயலலிதா பற்றிய உண்மையை ஒருநாள் சொல்லித்தானே ஆக வேண்டும்''\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என அறிக்கை வெளியிட்டதாக அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருந்தார்.\nஇந்நிலையில்,'' பொதுமக்களிடம் உண்மையை மறைத்தது சரியா சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அவர்கள் செய்தது சரியா சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அவர்கள் செய்தது சரியா'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.\nஇதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே....\n''உண்மையை மறைத்தது தவறு'' என ஹமி கூறியுள்ளார்.\n''எது ஆனாலும் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட தலைவர் பற்றி மக்களுக்கு சொல்லி இருக்கவேண்டும்''என்பது கார்த்திகேயனின் கருத்து.\n''என்றாவது ஒருநாள் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும். அப்போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாதா நமது காவல்துறை நிலை அவ்வளவு மோசமாகவா உள்ளது நமது காவல்துறை நிலை அவ்வளவு மோசமாகவா உள்ளது'' என சுரேஷ் கேள்வி எழுப்புகிறார்.\nபுகைப்பட காப்புரிமை @sri_mrs @sri_mrs\nபுகைப்பட காப்புரிமை @sri_mrs @sri_mrs\n''சட்டம் ஒழுங்கு பாதிக்கபடும் என அரசாங்கம் அறிவிப்பு கொடுத்திருந்தால் அப்போலோ மருத்துவமனை அப்படி அறிக்கைவிட்டது தவறில்லை'' என்கிறார் பாலாஜி.\n''உள்ளவாறு சொல்லியிருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் இருந்தார்கள்.'' என கூறுகிறார் மணி.\nஓராண்டிற்குப் பிறகு தி.மு.க. தலைமையகத்திற்கு வந்த கருணாநிதி\nபேச்சுவார்த்தைக்கான உரிமையை வடகொரியா ஈட்டவேண்டும்: டில்லர்சன்\n\"ஒரு மாதத்தில் சுமார் 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர்\"\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12030617/In-landThe-elephants-need-to-prevent-the-killing.vpf", "date_download": "2018-10-16T08:41:21Z", "digest": "sha1:HGA3LWIB2EX2E5G5RPQ3KVBUHUQ7QVUO", "length": 13678, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In land The elephants need to prevent the killing || விளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை + \"||\" + In land The elephants need to prevent the killing\nவிளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை\nவிளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nவிளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nதென்காசி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. உதவி கலெக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில்,\nகுளங்களில் முறையான அனுமதி பெறாமல் மண் அள்ளி செல்கின்றனர். விவசாய பணிகளுக்காக மட்டுமே மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் மண் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். மேலும் நிவாரணம் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை கண்டறிய தனியாக குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.\nதென்காசி அருகே உள்ள வடகரை பகுதியில் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை அழித்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து பல முறை புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வனத்துறையினர் விளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.\nஇதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடையநல்லூர் வனச்சரகத்தில் 13 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஒரு பகுதியில் காட்டு யானைகளை விரட்டினால் அவை அடுத்த பகுதிக்கு சென்று விடுகின்றன. இருப்பினும் காட்டு யானைகள் விளை நிலங்களில் வராத அளவில் உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன என்றனர்.\nகூட்டத்தில், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கல்யாண குமார், தாசில்தார் முருகன், கடையநல்லூர் வன சரகர் ஆரோக்கிய சாமி, தென்காசி வட்டார வேளாண் அலுவலர் ஷேக் முகைதீன், வருவாய் ஆய்வாளர் கருணாகரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வேலுமயில் உள்பட பலர் கலந்து கொண்டன��்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-16T08:31:02Z", "digest": "sha1:FTF46CEOUZFFBS2LNRIP54PRBQXSK3KX", "length": 15746, "nlines": 181, "source_domain": "eelamalar.com", "title": "சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மைய�� தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nசுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்\nசுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nபுனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களே சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்தனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஎனினும், இந்த திட்டத்தை சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள் முறியடித்துள்ளன.\nஇந்தச் சதித் திட்டம் கண்டறியப்பட்டதையடுத்து, நான்கு முன்னாள் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பிரான்சில் உள்ள புலிகளின் தலைவர் ஒருவரின் கீழ் செயற்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.\nநாட்டில் உடனடியாக தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினர் விழிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n« தலைவர் பிரபாகரன் உருவத் தாலியுடன் மணமேடை ஏறிய மீரா… இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-10-16T08:23:22Z", "digest": "sha1:NXE2JJP2LY2YP5EBIG3THU6KT2OD3EEY", "length": 2986, "nlines": 45, "source_domain": "nikkilcinema.com", "title": "ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10) | Nikkil Cinema", "raw_content": "\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10)\nகால் டாக்சி ஒட்டுனரான ஹீரோ ரேடியோ ஜாக்கியான ஹீரோயினை தனது காரில் அழைத்துச் செல்கிறான். பயணத்தின் போது, இருவரும் முரண்படுகிறார்கள். பிறகு ஹீரோ தன்னுடைய ஃபேன் (Fan) என தெரிந்து கொண்ட ஹீரோயின் அன்பாக பேச, அதை ஹீரோ தவறுதலாக புரிந்து கொள்கிறான்.\nஇந்த கட்டத்த���ல் ஒரு பெரிய அதிர்ச்சியையும் ஹீரோயினுக்கு ஏற்படுத்துகிறான். ஹீரோவின் இந்த செயல்பாடுகளுக்கு இடையில், சிட்டி போலிஸ் கமிஷ்னர் ஹீரோவை தேடுகிறார் ஒரு சீரியல் கொலை விஷயமாக.\nஇப்படி ஏகப்பட்ட அழகான சிக்கல்களும், அதிர்ச்சிகளும் கலந்து சொல்லும் கதை “ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10)“. முடிவில் ஒரு மிக மிக அழகான முடிவு மனதை நெகிழவைக்கும். இப்படத்தின் முடிவு நம்மை சிந்திக்க வைத்து பிரம்மிப்பில் ஆழ்த்தும்.\nலவ், திரில்லர், காமெடி கலந்த ஒரு கவிதையாக இருக்கும் இப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/48/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T09:05:42Z", "digest": "sha1:NJGDPY4YLAKUHJLBEZFENSXVO7ZWANKZ", "length": 11123, "nlines": 204, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam உருளைகிழங்கு", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nஅரிசி (பொன்னி/பாஸ்மதி/ஜஸ்மின்)- 1/2 கப்\nஉள்ளி - 4 பல்லு\nகறித்தூள் - 1 தேக்கரண்டி\nசெத்தல் மிளகாய் - 2\nபெரிய சீரகம் - சிறிது\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nஅரிசியை களைந்து சமைத்து வைக்கவும்(சோறு)\nஉருளைக்கிழங்கை உப்பு சேர்த்து அவிக்கவும்.\nஉள்ளி, வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.\nஅவித்த உருளைகிழங்கை நன்கு மசித்து அதனுள் கறித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதனுள் வெங்காயம், உள்ளி, செத்தல் மிளகாயை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் அதனுள் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு சேர்த்து வதக்கவும்.\nபின்னர் அதனுள் மசித்த கிழங்கை போட்டு கிளறவும்.\nபின்னர் சோற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பும் சேர்க்கவும்.\nசுவையான உருளை சாதம் தயார்.\nஇதனை பரிமாறும் தட்டில் போட்டு கொத்தமல்லி இலை, பட்டர் அல்லது நெய்யில் வறுத்த ரெய்சின், கஜு/கச்சானை தூவி பரிமாறவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகறித்தூள்1 மஞ்சள்தூள்சிறிது அரிசி பொருட்கள் சீரகம்சிறிது உள்ளி4 உருளைகிழங்கு பெரிய மிளகாய்2 உருளைக்கிழங்கு3 தேக்கரண்டி செத்தல் தேவையான 12 கடுகுசிறிது பல்லு பொன்னிபாஸ்மதிஜஸ்மின் கப் சாதம் உளுத்தம்பருப்புசிறிது கடலை� வெங்காயம்2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2018-10-16T07:55:07Z", "digest": "sha1:72KKMFZGCHS74HLEJV5CFOGXS3PPF77B", "length": 4618, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இருந்தாற்போல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இருந்தாற்போல் யின் அர்த்தம்\n‘தெரிந்தவர் மூலம் வேலைவாங்கித் தருகிறேன் என்று சொன்னவர், இருந்தாற்போல் இருந்து பத்தாயிரம் ரூபாய் கேட்கிறார்’\n‘இருந்தாற்போல் இருந்து வீட்டைக் காலி செய் என்றால் நாங்கள் என்ன செய்வது\n‘நன்றாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர், இருந்தாற்போல இருந்து அழ ஆரம்பித்து விட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-10-16T08:07:02Z", "digest": "sha1:JNROKC3AMKG26IV5NTRJPBCVSAB7BGU3", "length": 3978, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பத்துப் பாத்திரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பத்துப் பாத்திரம்\nதமிழ் பத்துப் பாத்திரம் யின் அர்த்தம்\nசமையலுக்கும் உணவு வைப்பதற்கும் பயன்படுத்திய, சுத்தப்படுத்தப்பட வேண்டிய பாத்திரங்கள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/explore-dharamshala-the-little-tibet-india-001751.html", "date_download": "2018-10-16T09:01:31Z", "digest": "sha1:F73RFMD6EU4S5XUYLM2DMYPY2P5XIZ4U", "length": 23837, "nlines": 171, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Explore Dharamshala – The Little Tibet Of India - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்தியாவின் குட்டி திபெத் ரொம்ப சூப்பரா இருக்கும் \nஇந்தியாவின் குட்டி திபெத் ரொம்ப சூப்பரா இருக்கும் \nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஇமாச்சல பிரதேசத்தின் இரண்டாம் தலை நகரமான தரம்சாலா, பக்ஸூ என முன்னதாக அழைக்கப்பட்டது. ஊசியிலைக்காடுகளையும்,குறிப்பாக தேவதாரு மரங்க���ையுமென கொண்டிருக்கும் இவ்விடம், கங்க்ரா பள்ளத்தாக்கினை தழுவி காணப்படுமோர் கண்கொள்ளா காட்சியழகை கொண்ட இடமும் கூட. மெக்லியோட் கஞ்ச், தரம்கோட், என பல அழகிய புற நகரை இவ்விடம் கொண்டிருக்க, மாபெரும் சுற்றுலா ஈர்ப்பாகவும் இது நமக்கு அமைகிறது.\nதரம்சாலாவின் வாழ்க்கை முறையானது திபெத்திய, ஆங்கிலேய மற்றும் அருகாமையில் காணப்படும் இமாச்சல கலாச்சாரத்தை கொண்டிருக்க, வாழ்க்கைக்கான ஆதாரமாகவும், நகரம் முழுவதும் காணப்படும் சுவாரஸ்யமான இடங்களாகவும் பரந்து விரிந்து காணப்படுகிறது. தலை லாமாவின் புகலிடமாக இந்த தரம்சாலா விளங்க, அதோடு இணைந்த நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களும் காணப்படுகின்றனர். திகிலூட்டும் அழகுடன் மடாலயங்களும், அமைதியான ஏரியும், ஆல்பைன் மரங்களும், அழகிய இயற்கையுமென மலைப்பகுதியை நிரம்பி காணப்படும் தரம்சாலா, நம் பார்வைக்கு பரவசமூட்டும் இடப்பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திடவும் கூடும்.\nநீங்கள் ஒரு டெல்லி நாட்டுப்புறத்தை சார்ந்தவர் என்றால், இந்த நகரத்திலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பகுதியானது காணப்பட, அது வார விடுமுறைக்கு ஏற்ற இடமாகவும் அமையக்கூடும்.\nதரம்சாலாவை நாம் காண சிறந்த நேரங்கள்:\nகோடைக்காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் கால நிலை இனிமையாக இருக்க, அதன் நிலையானது 25 டிகிரி செல்சியஸை கடப்பதுமில்லை என்பதால், தில்லியின் வேகக்கட்டுபாடு கால நிலை மூலம் விரைவாக நாம் சென்றிடலாம்.\nஇருப்பினும், குளிர்க் காலமும் இந்த தரம்சாலாவை நாம் காண ஏதுவாக அமைய, ஒட்டுமொத்த பள்ளத்தாக்கும் பனி படர்ந்து, நகரத்தின் உன்னத அழகையும் தந்திடுகிறது.\nவழி 1: Dr NS ஹர்திகார் சாலை - தேசிய நெடுஞ்சாலை 9 - தேசிய நெடுஞ்சாலை 44 - மேஹ்மத்பூர் - ஜான்ஸா - தங்கோரி சாலை - மாநில நெடுஞ்சாலை 4 - கராரின் தேசிய நெடுஞ்சாலை 5 - தேசிய நெடுஞ்சாலை 205 - தேசிய நெடுஞ்சாலை 503 - தேசிய நெடுஞ்சாலை 3 - பக்லி - கன்யாரா - தரி சாலை - தரம்சாலா (9 மணி நேரம் 30 நிமிடங்கள் - 476 கிலோமீட்டர்)\nவழி 2: Dr NS ஹர்திகார் சாலை - தேசிய நெடுஞ்சாலை 9 - தேசிய நெடுஞ்சாலை 44 - ஹரியானா - MDR114 மாநில நெடுஞ்சாலை 11 - ஜிந்த் - கைத்தால் சாலை - கலோரியின் தேசிய நெடுஞ்சாலை 7 - மாநில நெடுஞ்சாலை 8 - ரூப் நகரின் தேசிய நெடுஞ்சாலை 205 - தேசிய நெடுஞ்சாலை 503 - தேசிய நெடுஞ்சாலை 3 - பக்லி - கன்யாரா - தரி சாலை - தரம்சாலா (11 மணி நேரம் 25 நிமிடங்கள் - 518 கிலோமீட்டர்)\nவழி 3: Dr NS ஹர்திகார் சாலை - தேசிய நெடுஞ்சாலை 9 - - பர்வாலா சாலை - தேசிய நெடுஞ்சாலை 52 - ஹிசார் - ஹரியானாவின் தோஹனா சாலை - மாநில நெடுஞ்சாலை 10 - பத்தனின் தேசிய நெடுஞ்சாலை 52 - மாநில நெடுஞ்சாலை 10 - மாநில நெடுஞ்சாலை 8 - ரூப் நகரின் தேசிய நெடுஞ்சாலை 205 - தேசிய நெடுஞ்சாலை 503 - தேசிய நெடுஞ்சாலை 3 - பக்லி - கன்யாரா - தரி சாலை - தரம்சாலா (12 மணி நேரம் - 581 கிலோமீட்டர்)\nமுதலாம் வழி தேர்ந்தெடுக்க பரிசீலிக்கப்பட குறைவான நேரத்தையும் கம்மியான தூரத்தையும் இவ்வழியானது கொண்டிருக்கிறது.\nஇரட்டை நகரமான பானிப்பட் மற்றும் குருக்ஷேத்ரா, புராண முக்கியத்துவத்தை கொண்டிருக்க இந்து இதிகாசமான மஹாபாரதத்தின் முக்கிய பங்கினையும் இது கொண்டிருக்கிறது. முகலாய பேரரசால் இது ஆட்சி செய்யப்பட; அதனால், முகலாய கட்டிடக்கலையை நாம் பார்ப்பதும் நலமாகும்.\nஇந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான பிரம்மா சரோவர், சேக் செளி கா மக்பரா, பானிப்பட் அருங்காட்சியகம், என பெயர் சொல்லும் பலவும் காணப்படுகிறது.\nநகரத்திற்கு பெயர்பெற்ற ஆம்பலா, இராணுவ கண்டோன்மெண்ட் பகுதியாக காணப்பட, இந்திய இராணுவத்தின் பெரும் அளவு இங்கே காணப்பட, இந்திய விமானப்படையையும் கொண்டிருக்கிறது. இந்த நகரமானது கக்கார் மற்றும் தாங்கிரி என்னும் நதிகளை கொண்டிருக்க; ஒன்று வடக்கு புறத்திலும், மற்றுமொன்று தெற்கு புறத்திலும் காணப்படுகிறது.\nஆம்பலாவின் சுவாரஸ்யமான இடங்கள் 400 வருட பழமை வாய்ந்த இராணி கா தலாப், சிஸ்கஞ்ச் குருத்வாராவை கொண்டிருக்க, அத்துடன் பௌளி சாகிப், ஜெய்ன் மந்திர், என பல பெயர் பெற்ற இடங்களும் காணப்படுகிறது.\nஆம்பலாவிலிருந்து 255 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் காங்க்ரா, இமாச்சல பிரதேசத்தின் நகரமாக பரந்து விரிந்து பல அழகிய இடங்களையும் கொண்டிருக்கிறது. இதனை முன்னர் நாகர்கோட் என அழைக்க, \"தேவபூமி\" என இதனை வரையறுக்கப்படுவதோடு, \"கடவுளின் நிலம்\" என்னும் பொருளையும் தர, பழங்காலத்து இந்து எழுத்துக்களையும் கொண்டிருக்கிறது.\nமஸ்ரூர் பாறை வெட்டு ஆலயம் நமக்கு காட்சியளிக்க, இதனை இமாலய பிரமிடு எனவும் அழைக்கப்பட, இந்திய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட மாபெரும் ஷிகரா பாணி ஆலயமும் இங்கே காணப்படுகிறது. ஜவாலாஜி, சாமுண்டாய் தேவி ஆலயம், கங்���்ரா கோட்டை என சில இடங்கள் நாம் கங்க்ராவிற்கு வரும்போது நின்று ரசிக்க வேண்டியதாக அமைகிறது.\nஇறுதி இலக்காக 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தரம்சாலா காணப்படுகிறது.\nஇதனை சில நேரங்களில் தலை லாமா ஆலயம் எனவும் அழைக்கப்பட, இந்த நம்க்யால் மடாலயம் இரகசியமான தலை லாமாவின் 14வது மடாலயம் என்பதும் தெரியவர, அவர் தான் டென்ஷின் யாட்ஷோ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மடாலயம் உயரத்தில் அமைந்திருக்க, இமாலயத்தின் தௌலதார் மலை தொடர்ச்சியிலும் காணப்படுகிறது. இவ்விடமானது சுமார் 200 திபெத்திய துறவிகளுக்கு வீடாக விளங்குவதோடு புத்த மதத்தையும் கற்றுத்தர, ஆங்கிலத்தின் மாடர்ன் கல்வியையும், திபெத்திய மொழியையுமென பலவற்றையும் கொண்டிருக்கிறது.\nதரம்சாலாவின் புற நகர் பகுதியில் ஒன்றான மெக்லியட் கஞ்ச், திபெத்தியர்களின் பெரிய அளவிலான மக்கள் தொகையை கொண்டிருப்பதோடு, திபெத்தியர்களின் முக்கியத்துவத்தை தெரிந்துக்கொள்ளும் பல சுவாரஸ்யமான இடங்களையும் சேர்த்தே கொண்டிருக்கிறது. திபெத்திய அருங்காட்சியகம், பக்ஸூ வீழ்ச்சி, சைன்ட் ஜான் தேவாலயம், என பல இடங்களை கொண்டிருக்க, புற நகர் பகுதியான மெக்லியோட் கஞ்ச் கண்கொள்ளா காட்சியையும் நம் கருவிழிக்கு சமர்ப்பிக்கிறது\nதரம்சாலா நகரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மெக்லியட் கஞ்சியிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படும் பிரசித்திப்பெற்ற பயண இலக்கு தான் இந்த ட்ரையுண்டாக, கங்க்ரா பள்ளத்தாக்கின் சிறிய மலையாகவும் இது இருக்க, தௌலதார் தொடர்ச்சியின் அடிவாரத்திலிருந்து 9200 அடி உயரத்திலும் இவ்விடம் காணப்படுகிறது.\nஇது ஒரு எளிமையான பயணமாக அமைய, இவ்வழியானது பசுமையான புல்வெளிகளையும் கொண்டு ஆசிர்வதித்திட, கருவாலி மற்றும் தேவதாரு மரங்களாலும் சூழ்ந்திருக்கிறது. இப்பயணமானது பள்ளத்தாக்கினை பெருமூச்செறிந்து பார்க்கவும் நமக்கு உதவுகிறது.\nபுத்த யாத்ரீக தளத்தின் மிக முக்கிய தளங்களுள் ஒன்றாக யூட்டோ மடாலயம் காணப்பட, 15ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இவ்விடம் மீண்டும் 20ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்த மடாலயமானது புகழ்ந்த பரப்புடன் உலகம் முழுவதும் காணப்பட, தந்திரி தியானமும் பயிற்றுவிக்கப்படுகிறது.\nஇந்த மடாலயமது நெகிழும் உயரத்தில் காணப்பட, திகிலூட்டும் பியஸ் ��தியும், தௌலதார் மலை தொடர்ச்சியும் காணப்படுகிறது. இங்கே சாக்கியமுனி புத்த சிலையையும் நம்மால் பார்க்க முடிய, மடாலயத்தின் வளாகத்திலும் இது காணப்படுகிறது.\nதரம்சாலாவிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் மதிமயக்கும் ஏரிதான் கரேரி ஏரியாகும். இதன் உயரிய தூய்மையான நீர் ஏரியும் மிகவும் புகழ்பெற்ற பயண இலக்காக அமைகிறது. இயற்கையின் கரம் கொண்டு இவ்விடம் தழுவி காணப்பட, கரேரி ஏரியானது தௌலதார் தொடர்ச்சியால் சூழ்ந்து, மலை உச்சியில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயத்தையும் கொண்டிருக்கிறது. இந்த ஏரியானது டிசம்பர் முதல் மார்ச் வரையில் உறைந்துபோக, இதன் காட்சியும் நெகிழ்ச்சியை நம் மனதில் விதைக்கிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/14206", "date_download": "2018-10-16T07:33:17Z", "digest": "sha1:YGHRTBLPFTU7MOI755RIP4REFKIMTVLY", "length": 14004, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "அதர்வம்- ஒருகடிதம்", "raw_content": "\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன் »\nபுலன்கள் உணரும் அழகெல்லாம் போகத்தின் விதை விரிவே. போகங்களெல்லாம் தீதின் விதை விரிவே. தீது வளர்தலின்,பரவலின்,பன்னிற முகம் காட்டலின் இயக்கு சக்தி. தீது உயிரினத்தின் அத்தியாவசியம்,பிரபஞ்சத்தினது கூட.\nவேகமும் எதிர்பாராத் திடீர் திருப்பமுமாக அறிமுகமாகும் ஒளியின்,அழகின்,அழிவின் வடிவாக ஊழில் பிறக்கும் திரௌபதி. தட்டில் அவளின் முகம் பார்க்கும் ஆவலில் கதா பாத்திரங்களின் தோள்களின் பின்னால் எம்பிக்கொண்டு இருக்கை நுனியில் வாசகன். ஏற்கனவே துருபதன் யாஜனை சந்திக்கும் முன் (அந்த மனிதர் ஓர் உலர்ந்த வவ்வால் போலிருந்தார்) வாயிலில் கண்ட நபரின் வடிவில் (ஏழடிக்குமேல் உயரம்கொண்ட பிரம்மாண்டமான ஒரு மனிதன் அவர்களைநோக்கிவந்தான்.அவன் முகம் பலவகைகளில் சிதைந்து கோரமாக இருந்தது. நாசியே இல்லை. மயிர்மண்டிய இரு துளைகள். தொங்கும் உதடுத்துண்டுகள்) கிடைத்த துப்பில் ஒரு வாசகன் ஊகித்த முகத்திற்கு முற்றிலும் எதிராக திரௌபதி காட்டப்படும் போது சில்லிடவைக்கும் அதிர்ச்சி, பின்னணியில் (இனிய மயிலகவல் ஓசையில்தான் இருந்தன. பளிங்கில் உதிரும் பொன்மணிகள் போலச் சொற்கள் தெறித்தன. விடியல் நதிமேல் வெயில் போல வேதகோஷம் அந்த தருணத்தை நிறைத்து பரவி பொன்வெளியாக ஆக்கியது).\n(அத்தனை பெருங்காவியங்களின் வர்ணனைகளையும் வெறும் சொற்களாக ஆக்கும் பேரழகி ஒருத்தி அவனைநோக்கிப்புன்னகை செய்தாள்) கதைகளில் பொதுவாக இதன் எதிர்மறையே புனையப்படும், சாத்தியப்படும். காக்கவைக்கப் பட்டு கடைசி நுனி நோக்கி நகர்த்தி , இங்கு அவிழ்க்கப் பட்ட புதிர் துனுக்குறலுடன் வாசகனை உள் வெளியாகத் திருப்பிப் போடுகிறது.\nஅறிதலில், இருள் ஒளி இல்லை, நன்று தீது இல்லை, வேண்டியது கூடாதது இல்லை, ( மனிதனுக்கு அன்னியமான ,விலக்கப்பட்ட ஞானம் எதுவுமே இல்லை என்பார் என் தமையனார் . அறிவை அடையும் வழிகளையெல்லாம் அந்த அறிவே நியாயப்படுத்தும் என்பார்)\nஅதே சமயம் எந்த சிறு அசைவின் அடியிலும்,குறைந்தபட்ச அறிதலிலும் உறைந்திருப்பது\n(தூய அறிவென்று ஏதுமில்லை . அறிவதெல்லாம் நம்முள் சென்று அகங்காரமாகவே மாறுகிறது .அறத்தால் வழிநடத்தப்படும் அறிவு மட்டுமே மனிதனுக்குப் பயன் தரக்கூடியது…)\nதுவங்கியபின் அழிவின் விரிவும் , செல்தொலைவும், அளவும் ஒரு அணுவெடிப்பை நினைவூட்டுகிறது. ( பிரம்மாண்டமான பேரழிவுச் சக்தியை வசப்படுத்தி பயன்படுத்திக் கொள்ள முயல்வது .இதன் உண்மையான பலன் என்னவென்று நாம் அறிய முடியாது ,அந்த சக்திகளே அறியும்) கெடுதல் ஆயினும் முதலில் பரத்தல் நன்றே. ஆம் பறந்து கேடுக \nஇவ்வளவு எழிலுடன்,இவ்வளவு வண்ணத்துடன்,இவ்வளவு இன்பத்துடன் தீது என்னை ஒரு மோகினி போல் அழிக்குமானால் அது அழிவுக்கே ஆயினும் நான் அவள் மடிக்கு தலை கொடுப்பேன்.\nஅனால் ஊர்ந்து சென்ற ஒரு நாகத்தின் சுவடில் தென்படுவது அழிவும் நசிவுமல்ல , அழகும் ஆக்கமும் ஆன அனுபவம், இக்கதை வாசிக்கும் அனுபவம்.\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: அதர்வம், சிறுகதை., வாசகர் கடிதம்\nசாகித்ய அக்காதமி நடுவர்கள் - ஆக்டோபஸ்கள்\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-1\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 1\nஅஞ்சலி - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கி��� அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/dinamalar-cinema-news_26.html", "date_download": "2018-10-16T07:29:34Z", "digest": "sha1:P36BCSUAX7YFUMHEWU4DKJ5U76A4XG3K", "length": 24653, "nlines": 107, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinamalar Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nதமிழ் ஹீரோயின் ஆனார் மிஸ்.போபால் விதார்ஷா\nவேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்தை வலியுறுத்தும் சினிமா\nடப்பிங் படங்களுக்கு எதிராக கன்னட நடிகர்கள் இன்று போராட்டம்\nபழம்பெரும் நடிகை ஜெயந்திக்கு உடல்நலம் பாதிப்பு\nசிசிஎல் 4 கிரிக்கெட்: வெற்றி கணக்கை துவக்கியது சென்னை ரெய்னோஸ்\nஎந்த நடிகரையும் போட்டியாக நினைக்கும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை\nஇகழ்ச்சி எனக்கு - புகழ்ச்சி மற்றவருக்���ு...\n13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ரஞ்சனி\nதமிழ் கற்கிறார் வாணி கபூர்\nஅஞ்சான் சூர்யா செளத் சூப்பர் ஸ்டாரா\nவிஜய் ஆண்டனி படத்தில் ரஜினி பாட்டு\nசிம்புவுக்கு பவர்புல் கேரக்டர் உருவாக்குங்கள்: கவுதம் மேனனுக்கு அஜீத் உத்தரவு\nகேரளாவில் செட்டிலாகிறார் ஜனனி அய்யர்\nயூனிட்டை கிறங்கடித்த பல்லாக்கு தேவதை நயன்தாரா\nடாஸ்மாக் காட்சிகளே இல்லாத படத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஸ்ரீ \nகோடம்பாக்கத்தில் ஆதரவு திரட்டும் மீனா\nநடிக்கும் தொடர்களை முடித்து விட்டு சினிமா பிரவேசம் செய்ய மதுலிமா முடிவு\nதமிழ் ஹீரோயின் ஆனார் மிஸ்.போபால் விதார்ஷா\nபிரபுதேவாவின் உதவியாளர் சஞ்சீவ் சீனிவாஸ் முதன் முதலாக டைரக்ட் செய்து வரும் படம் பொண்னொன்று கண்டேன். ஸ்டேட் அதெலட்டிக் சாம்பியன் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் விதார்ஷா. 2012ம் ஆண்டு மிஸ்.போபால் மற்றும் மிஸ்.மத்திய பிரதேசம் பட்டங்களை பெற்றவர். சில இந்திப் படங்களில் சிறிய கேரக்டரில் நடித்த இவர் இப்போது ...\nவேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்தை வலியுறுத்தும் சினிமா\nபுதுமுகம் லோகேஷ் சந்தர் என்பவர் அச்சாணி என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். மறைந்த வேளாண் விஞ்ஞாசனி நம்மாழ்வார் கருத்துக்களை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் விவசாயிகள் தற்கொலையையும் மையமாக கொண்ட படம். ஆனந்த் சம்பத், ராஜேஷ், வெங்கடேசன், பசுமைகுமார் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகளாக ...\nடப்பிங் படங்களுக்கு எதிராக கன்னட நடிகர்கள் இன்று போராட்டம்\nதென்னிந்தியாவில் கர்நாடக சினிமா உலகம் மட்டும் இன்னும் பின்தங்கிய நிலையிலேயேதான் இருக்கிறது. சாதாரணமான குடும்ப கதைகள், சின்ன அளவிலான ஆக்ஷன் கதைகள். பிற மொழி படங்களின் ரீமேக் என்ற சிறிய வட்டத்துக்குள்தான் செயல்படும். காரணம் கன்னட சினிமாவின் வியாபார தளம் மிக குறைவு. கர்நாடகாவின் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பெரிய நகரங்களில் வாழும் ...\nபழம்பெரும் நடிகை ஜெயந்திக்கு உடல்நலம் பாதிப்பு\nபழம்பெரும் கன்னட நடிகை ஜெயந்தி. நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள ஜெயந்தி தமிழில் எதிர்நீச்சல், இருகோடுகள் உள்ளிட்ட பல பாலச்சந்தர் படங்களில் நடித்துள்ளார். 70 வயதாகும் ஜெயந்தி பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்த ஜெயந்திக்கு இடுப்பு மூட்டு ...\nசிசிஎல் 4 கிரிக்கெட்: வெற்றி கணக்கை துவக்கியது சென்னை ரெய்னோஸ்\nசினிமா நட்சத்திரங்கள் விளையாடும் செலிபிரெட்டி என்னும் சிசிஎல் கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் தொடங்கியது. முதல் ஆட்டமாக சென்னை ரெய்னோஸ் அணியும் மும்பை ஹீரோஸ் அணியும் மோதியது. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி ...\nஎந்த நடிகரையும் போட்டியாக நினைக்கும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை\nமணிரத்னத்தின் மோதிரக்கையில் குட்டு பட்டவர் கெளதம். ஆனால், அவரது இயக்கத்தில் நடித்த கடல் கெளதமுக்கு ஒரு விலாசமாக அமைந்தபோதும், பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தவில்லை. ஆனபோதும், சில படங்களை கைப்பற்றி சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, நடித்து வரும் படங்கள் திரைக்கு வரும்போது கமர்சியல் ஹீரோ லிஸ்டில் நானும் ...\nஇகழ்ச்சி எனக்கு - புகழ்ச்சி மற்றவருக்கு...\nஐம்பது ஆண்டுகளாக சினிமாவில் சாதனை படைத்து வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. இந்த விருது அறிவிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே கமல் தனியாக ஒரு பேட்டி கொடுத்தார். அதில் பத்மபூஷன் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேராக நான் கருதுகிறேன். அரசுக்கு நன்றி, தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த ...\n13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ரஞ்சனி\nமுதல் மரியதை படத்தில் அறிமுகமானவர் ரஞ்சனி. அதற்கு பிறகு மண்ணுக்குள் வைரம், கடலோர கவிதைகள், உள்பட 27 தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக 1991ம் ஆண்டு சார் ஐ லவ் யூ என்ற படத்தில் நடித்தார். மலையாளத்திலும் 25 படங்கள் வரை நடித்திருந்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது கூதரா என்ற மலையாளப்படத்தின் மூலம் ...\nதமிழ் கற்கிறார் வாணி கபூர்\nஆஹா கல்யாணம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் வாணி கபூர். அவர் இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். அது என்ன என்பதைப் பற்றி அவரே சொல்கிறார். சென்ற ஆண்டுக்கான சிறந்த ���ுதுமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளேன். சுத்தேசி ரொமான்ஸ் படத்துக்காக இது கிடைத்துள்ளது. இது எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகும். ...\nஅஞ்சான் சூர்யா செளத் சூப்பர் ஸ்டாரா\nகோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுக்கிடையே தற்போது பத்தி எரிந்து வரும் ஒரே விஷயம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான். இந்த தள்ளுமுள்ளு காரணமாகத்தான், ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருக்கும் அஜீத்,விஜய் ரசிகர்களுக்கிடையே அடிக்கடி மோதலும் வெடித்துக்கொண்டிருக்கிறது.\nஅதனால், விஜய் படம் சம்பந்தப்பட்ட ...\nவிஜய் ஆண்டனி படத்தில் ரஜினி பாட்டு\nஇசைப்பயணம் நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் நடிப்பு ஆசை ஏற்பட நான் என்ற படத்தில் அரிதாரம் பூசினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அப்படம் பெரிய ஹிட் இல்லைதான். என்றாலும் நடிப்பு அவரை துரத்த மீண்டும் சலீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நான் படத்துக்கும் சேர்த்து மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையை மனசு நிறைய ...\nசிம்புவுக்கு பவர்புல் கேரக்டர் உருவாக்குங்கள்: கவுதம் மேனனுக்கு அஜீத் உத்தரவு\nவீரம் வெற்றிக்குப் பிறகு அஜீத், கவுதம் மேனன் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது. தற்போது சிம்புவை வைத்து குறுகியகால தயாரிப்பாக ஒரு படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கும் கவுதம் அதை முடித்து விட்டு அஜீத் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்தப் படத்தில் அஜீத்துடன், சிம்புவும் நடிப்பது உறுதியாகி ...\nசெகண்ட் ரவுண்டில் நடித்துக்கொண்டிருக்கும் தமன்னா, வீரம் படத்தில் நடித்த பிறகு இன்னும் தமிழில் அவருக்கு புதிய படங்கள் ஒப்பந்தமாகவில்லை. ஆனால், தனது அபிமானத்திற்குரிய டைரக்டர்கள், ஹீரோக்கள் என சிலரிடம் படவிசயமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.\nஇந்த நேரத்தில், நயன்தாரா ஜெய் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி ...\nகேரளாவில் செட்டிலாகிறார் ஜனனி அய்யர்\nஅவன் இவன் படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யர். அதன் பிறகு பாகன் படத்தில் நடித்தார். தற்போது தேக்கடி என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலா படத்தில் அறிமுமாகியும் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் வராதது ஜனனிக்கு பெரும் கவலையாக இருந்தது. இதனால் மலையாள சினிமாவ��க்கு மனு போட்டார். அது ஒர்க் அவுட்டாகி விட்டது. 3 டாட்ஸ் என்ற படத்தில் ...\nயூனிட்டை கிறங்கடித்த பல்லாக்கு தேவதை நயன்தாரா\nஉதயநிதி-சந்தானம் இணைந்து நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு என்றொரு பாடல் இடம்பெற்றது. அந்த பாடலில் தான் காதலித்த கதையை உதயநிதி சொல்ல, சந்தானமோ, பொண்ணுங்களை காதலிப்பதால் வாழ்க்கையே கவிழ்ந்து விடும் என்பதுபோல் பாடியிருப்பார். அந்த பாடல் மெகா ஹிட் ஆனதால், இப்போது மீண்டும் ...\nடாஸ்மாக் காட்சிகளே இல்லாத படத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஸ்ரீ \nபாலாஜி சக்திவேலின் வழக்கு எண், மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்தவர் ஸ்ரீ. அப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தபோதிலும் முழு கதாநாயகனாகவில்லை அவர். அதனால் தன்னை ஒரு முழு கமர்சியல் ஹீரோவாக வெளிப்படுத்த கதை கேட்டு வந்த ஸ்ரீ, தற்போது சோன்பப்டி என்றொரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ...\nகோடம்பாக்கத்தில் ஆதரவு திரட்டும் மீனா\nஅன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா. அப்படத்தின் ரஜினி அங்கிள் என்று ரஜினியை அழைத்த மீனா, அதன்பிறகு சில ஆண்டுகளிலேயே வேகமாக வளர்ந்து அதே ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்தார். வீரா, முத்து, எஜமான் என அவர் ரஜினியுடன் நடித்த படங்களும் சூப்பர் ஹிட்டானதால் அப்போது நம்பர்-ஒன் நடிகையானார் மீனா. ...\nதனுஷ்-நயன்தாரா இணைந்து நடித்த படம் யாரடி நீ மோகினி. இந்த படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி ரொம்ப நன்றாக ஒர்க் அவுட்டாகியிருந்தது. அதன்பிறகு அவர்கள் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இருப்பினும் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்த தனுஷ், தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மீண்டும் ...\nஎம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் எல்லாம் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்கள். வந்ததும் மேக்கப் போட்டுக்கொண்டு அன்றைக்கு படமாகும் காட்சிகளின் டயலாக்குகளை தெரிந்து கொண்டு ரிகர்சலை தொடங்கி விடுவார்கள். அதையடுத்து சொன்னபடி 9 மணிக்கே கேமரா முன்பு வந்து விடுவார்கள். அதேபோல் 6 மணிக்கு ...\nநடிக்கும் தொடர்���ளை முடித்து விட்டு சினிமா பிரவேசம் செய்ய மதுலிமா முடிவு\nமக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஆபீஸ், தாயுமானவன் சீரியல்களிலும், புதுயுகம் தொலைக்காட்சியில் அக்னி பறவை தொடரிலும் நடித்து வருகிறார் மதுலிமா. தற்போது அவர் நடித்து வரும் தொடர்களை முடித்துக் கொடுத்து விட்டு சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezuthovian.blogspot.com/2005/10/bad-role.html", "date_download": "2018-10-16T07:47:45Z", "digest": "sha1:VCBUQGRGHQGMOHAGK5VNT73JISZJFAXC", "length": 11691, "nlines": 93, "source_domain": "ezuthovian.blogspot.com", "title": "எழுத்தோவியங்கள்: பெட்றோல்-அரசின் BAD ROLE", "raw_content": "\nஎன் இதயத்துடிப்புகளைத் தமிழில் இங்குத் தருகிறேன் - பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)\nஊன்றுகோல்களின் உதவியுடன் நடைபயிலும் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இதுவரை பெரிய அளவில் தடுக்கி விழுந்துவிடவில்லை எனினும் 'இடது' பக்க ஊன்றுகோல் அடிக்கடி 'இடக்கு' செய்து வருவதை குறிப்பிடாமலிருக்க முடியாது.\nஅவற்றுள் நியாயமான இடக்குகளும் உள்ளன என்பதற்கு ஐந்து முறை ஏற்றப்பட்ட பெட்றோல் விலையேற்றத்துக்கான எதிர்ப்பை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்-எதிர்பார்த்த அளவுக்கு பற்றி எரியாவிட்டாலும்\nடெல்லி போன்ற பெரு நகரங்களில் ஒரு லிட்டர் 50 ரூபாய் வரை விற்கப்படுகிற பெட்றோல், உள்நாட்டு கிராமங்களில், குறிப்பாக பெட்றோல் பங்க் இல்லாத கிராமங்களில் ரூபாய் 54/=வரை விற்கப்படுகிறது.\n\"எந்த அரசாக இருந்தாலும் பெட்றோல் விலை ஏற்றத்தை தடுக்க முடியாது\" என்றும், 'கடந்த அரசுகளும் பெட்றோல் விலையை ஏற்றவே செய்தன\" என்றும் கருணாநிதி போன்றவர்கள் தடுப்பாட்டம் ஆடினாலும் கூட காம்ரேடுகளின் நியாயமான கேள்விகளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.\nரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற பெட்றோலிய சுத்திகரிப்பு கம்பெனிகளுக்கு வரிச்சலுகையாக கோடிக்கணக்கான ரூபாய்களைத் தாரை வார்ப்பதை தடுத்திருக்கலாம்.\nரிலையன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே - பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் மட்டும்- 10,000/ கோடிக்கும் மேல் வரி பாக்கி வைத்துள்ளது (நன்றி: ஜூ.வி). இந்த வரி பாக்கிகளை எந்த அரசாங்கமும் வசூலிக்க முன் வருவதில்லை.தேசிய கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் சில கோடிகளை அன்பளிப்பாக வ��ங்கிவிடுவதனால், இந்நிறுவனங்களின் வரி ஏய்ப்பு கண்டுகொள்ளப்படுவதில்லை.\nகடுமையாக விலை ஏறி விட்ட இந்நாளிலும், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு அரசுக்கு ரூ.17/=மட்டுமே அடக்க விலையாகிறது. பெட்ரோலின் விலையில் முப்பதுக்கும் மேற்பட்ட தொகை அரசு சாமானியர்கள் மீது விதிக்கும் வரிச்சுமையே\nபெட்றோலிய உற்பத்தியில் சற்றொப்ப இந்தியாவின் நிலையிலேயே உள்ள பாகிஸ்தான்,மலேசியா போன்ற நாடுகளில் இன்னமும் பெட்ரொல் விலை இன்னமும் ரூ.17/= என்ற அளவில் தான் விற்கப்படுகிறதாமே. (அறிந்தவர்கள் தெரிவிக்கவும்)\nஅரசாங்கத்தின், அதன் கட்சிக்காரர்களின் வழக்கமான பல்லவி: \"வேறு வழியில்லை\"\nபொது மக்களின் மனப்பான்மைக்கும் தான். சகித்துக்கொள்ளும் போது மாத்திரம்.\nபெட்ரோலுக்கு மாற்றாக வந்த பயோடீசலின் நிலை எப்படி உள்ளது.\nகல்வெட்டு (எ) பலூன் மாமா said...\nபெட்ரோலுக்கு மாற்றாக வந்த பயோடீசலின் நிலை எப்படி உள்ளது.\nதகவலுக்கு நன்றி மூர்த்தி அவர்களே\nஇப்பதிவு பேசும் தார்மீக நியாயம் பற்றி என்ன கருதுகிறீர்கள்\nபயோ டீசல் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லையே...\n//பாகிஸ்தான்,மலேசியா போன்ற நாடுகளில் இன்னமும் பெட்ரொல் விலை இன்னமும் ரூ.17/= என்ற அளவில் தான் விற்கப்படுகிறதாமே.//\n1) பாகிஸ்தானுக்கு வளைகுடா நாடுகள் சலுகை விலையில் கொடுப்பதால்\n2) மலேசியாவில் உளநாட்டு உற்பத்தியும் தேவையும் பேலண்சாக இருப்பதால்\n3) இலவச சலுகைகளுக்காக மேற்சொன்ன நாடுகளில் கம்யூனிஸ்டுகள் தேவையில்லாத போராடங்களில் ஈடுபடாததல் அல்லது இல்லாததால்\nமேலே உள்ளது என் கமெண்ட் தான்\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி நல்லடியார் அவர்களே\nமலேசியா, பாகிஸ்தானுக்கு சலுகை விலையில் பெட்ரோல் என்பது குறித்து எனக்குத் தெரியாது.\nஆனால், பண முதலைகளுக்கு நம் நாட்டில் அளிக்கப்படுகிற வரிச்சலுகையும், கண்டுக்கொள்ளாமல் விடப்படுகிற அவர்களின் வரிஏய்ப்பும் நம்மைப்போன்ற சாமானியர்களின் தலையில் தான் விழுகிறது என்பதை நாம் மறுக்க இயலாது.\nகல்வெட்டு (எ) பலூன் மாமா said...\nநண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.\nகல்வெட்டு (எ) பலூன் மாமா\nநன்றி மாயவரத்தான் அவர்களே. மகிழ்ச்சி\nதேடல் நிரம்பிய எளியன். திறமை அரும்பும் பொடியன். நல்லன அள்ளுவோம் அல்லன தள்ளுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/161/", "date_download": "2018-10-16T08:31:05Z", "digest": "sha1:JFMDB6EVYTRLRZMVRP4GXYJUYULSXSXA", "length": 22373, "nlines": 260, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - பிமல் ரத்நாயக்க", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகவல் திரட்டு பிமல் ரத்நாயக்க\nகௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.\nதேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்\nபிறந்த திகதி : 1973-03-28\nசமுதாய அந்தஸ்து : திருமணமானவர்\nபாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில்\nஇல. 1, இரண்டாம் ஒழுங்கை,\nஇல. 464/20, பன்னிபிடிய வீதி,பெலவத்த,\nஉயர் பதவிகள் பற்றிய குழு\nசர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nஇளைஞர், விளையாட்டுத்துறை, கலை,மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nநல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழு\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழு\nபிரேசில் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியின் அலுவலகம் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்பட்ட செலவுகளை ஒவ்வொரு வளாகம் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற தெரிகுழு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழு - கொத்தணி 3 இன் (நீதி மற்றும் நியாயம் பற்றிய )உப குழு\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nஅரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு\nபொது மனுக்கள் பற்றிய குழு\nஅரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு\n4.\tசுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nநிதி மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nவெளிநாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nஇளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தென் அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nசமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nமாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nஅரசாங்க நிதி பற்றிய குழுவின் கீழ் ஶ்ரீலங்கன் எயாலைன்ஸ் நிறுவனத்தை மீளமைத்தல் பற்றிய உப குழு\nஅரசாங்கக் கணக்குக் குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nஅரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nபொது மனுக் குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nகமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nசட்டவாக்கம் வருகை தந்த நாட்கள் வர��கை தராத நாட்கள்\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2800&sid=dee430ce8e394d4112dfa7da5282594b", "date_download": "2018-10-16T09:08:24Z", "digest": "sha1:KCIOGZVDYUHG4H3NBFXNT5ZLA5T7OEUE", "length": 34970, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்த��ானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதி���ம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். ��ிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_982.html", "date_download": "2018-10-16T07:47:33Z", "digest": "sha1:GQB3PINHQSASTLMWQULUMTZQ33WGQK7O", "length": 42983, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால், வெளியிடப்பட்ட அறிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால், வெளியிடப்பட்ட அறிக்கை\nமுஸ்லீம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பாக 08.03.2018 அன்று இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வினை அடுத்து பல்கலைக்கழக சமூகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை\nகடந்த சில நாட்களாக முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையினை நாம் மிக வன்மையாக கண்டிக்கின்றோம். வரலாற்றுநெடுகிலும் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்கள் இந்நாட்டில் நல்லுறவுடனேயே வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் அண்மைய நாட்களில் இடம்பெற்றுவரும் வன்முறைகளும் கலகங்களும் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளாகவே கருதமுடிகின்றது. கடந்த பல தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்றுள்ள சூழ்நிலையில்; இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது இந்நாட்டின் ஐக்கியத்திற்கும் இன நல்லிணக்கத்திற்கும் ஆபத்தாக அமையும் என்பதுடன் நாட்டின் அபிவிருத்தியினை பாதிப்புறச்செய்யும் என்பதில் ஐயமில்லை.\nஅண்மைக்காலமாக இனவாத அடிப்படையில் செயற்படுகின்ற கடும்போக்குவாதக் குழுக்கள் சில முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவது கவனிக்கத்தக்கது. முஸ்லீம் வழிபாட்டுத் தலங்கள், கலாசார அடையாளங்கள், வியாபாரத் தளங்கள் போன்றன இக்குழுக்களின் பிரதான இலக்காக உள்ளன. மேற்குறிப்பிட்ட விடயங்களில் பாதிப்பினை ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லீம்களை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமுறச் செய்ய முடியும் என இக்குழுக்கள் நம்புகின்றன.\nசனத்தொகைப் பெருக்கம், பொருளாதார பலம், கருத்தடை விவகாரம் போன்றன குறிப்பிட்ட கலகங்களுக்கும் வன்முறைகளுக்குமான நியாயங்களாக முன்வைக்கப்ப��ுவது அபத்தமானது. அரசியல் ரீதியான உந்துதல்களுடன் இளைஞர்களை ஒன்றுதிரட்டுவதற்கான முயற்சியின் ஒரு அங்கமாகவே இத்தகைய தவறான வியாக்கியானங்களை பார்க்க வேண்டியுள்ளது. இக்குற்றச்சாட்டுக்களிலிருந்து இனத்துவ சிறுபான்மை சமூகங்களை மீட்டெடுக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.\nஇந்நிலையில் சிங்கள - முஸ்லீம் முரண்பாடுகளின் பின்புலமாக அமைந்துள்ள உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களையும் வியாக்கியாகளையும் முறியடித்து உண்மை நிலையினை வெளிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கு சகல தரப்பினரதும் ஒன்றிணைந்த கூட்டு முயற்சி அவசியமாகும். இதற்கான முயற்சியினை மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூக அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், நாடுகடந்த அமைப்புக்கள், சர்வதேச சமூகம் உள்ளிட்ட பலரும் முன்னெடுக்க முடியும்.\nஇந்நாடு பன்மைக் கலாசார சமூகப் பின்னணியினைக் கொண்ட ஒரு நாடு என்றவகையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள இனங்களை அனுசரித்துச் செல்வது தொடர்பில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதனைப் போன்று சிறுபான்மை இனங்களும் தமது பொறுப்பினை தட்டிக்களிக்கமுடியாது. இந்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் மற்றைய இனங்களுடன் நல்லுறவினைப் பேணுவதன் மூலமே இந்நாட்டினை சுபீட்சம் நிறைந்த நாடாக மாற்றமுடியும்.\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குறித்த நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையில் கவனம்செலுத்துவதுடன் வன்முறையின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கும் அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். நாட்டின் ஐக்கியத்திற்கு குந்தகத்தினை ஏற்படுத்தும் இத்தகைய வன்முறை நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறாது இருப்பதனை உறுதி செய்வதற்கான வேலைத் திட்டங்களிலும் அரசு கவனம்செலுத்த வேண்டும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யு��்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஜனாதிபதி பற்றிய முக்கிய, தகவல்கள் கசிந்தன - துரித விசாரணைக்கு உத்தரவு\nஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழி���ாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-10-16T07:55:26Z", "digest": "sha1:WCFL7BYRLXLIEFWUVOSGKEZAVMIIONW4", "length": 4599, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விரும்பி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விரும்பி யின் அர்த்தம்\nபெருகிவரும் வழக்கு (குறிப்பிட்ட ஒன்றை) மிகவும் விரும்புபவர் அல்லது ஆதரிப்பவர்.\n‘கடிதத்தில் கையெழுத்து இல்லாமல் ‘பொதுநல விரும்பி’ என்று எழுதப்பட்டிருந்தது’\n‘தேசியக் கட்சிகள் இரண்டும் ஒன்றுபட வேண்டும் என்னும் எண்ணம் உடைய இணைப்பு விரும்பிகள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_900.html", "date_download": "2018-10-16T07:48:36Z", "digest": "sha1:OTP7ROGIDTYKN64KEQQJ5ZHIZSOZ27GL", "length": 6272, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விளக்கமறியலில்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விளக்கமறியலில்\nமேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விளக்கமறியலில்\nநேற்று கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஅவரை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார்.\nஇராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கியிருக்கும் போது குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் ந���கழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/father-and-daughter-shortfilm/", "date_download": "2018-10-16T09:06:01Z", "digest": "sha1:BDTIWYLQE6RUWG3EETU75KATBWUWJMF5", "length": 5009, "nlines": 72, "source_domain": "eyam.co.in", "title": "அப்பாவும் மகளும்- குறும்படம்", "raw_content": "\nஹாலந்தைச் சார்ந்த மைக்கேல் துடோக் தெ விட் (Michael Dudok de Wit) என்பவர் இயக்கிய ‘அப்பாவும் மகளும்’ (Father and Daughter) என்ற இந்த குறும்படம் 2000-ம் ஆண்டிற்கான சிறந்த (கணினி வரைகலை) குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றுள்ளது.\nதந்தையைப் பிரிவதால் ஏற்படும் துயரமும், அவர் மீண்டும் வரமாட்டாரா என ஏங்கும் மகளைப் பற்றிய கதை தான் என்றாலும் அதையும் தாண்டி வாழ்வின் அசுவாசத் தன்மையை, பிறப்பு-இறப்பு சுழலை நுட்பமாக எடுத்துக்காட்டுகிறது. சுழலும் சக்கரங்கள், மாறும் பருவங்கள், மாறாத ஏக்கம், மனதை என்னவோ செய்யும் இசை, மரங்கள், காற்று என இவையெல்லாம் சேர்ந்து கதாப்பாத்திரங்களின் முகபாவங்களையே காட்டாமல் பார்வையாளரிடம் ஒருவித ஒத்துணர்வை(empathy) ஏற்படுத்துகின்றன.\nஎட்டு நிமிடங்களே ஓடும் இக்குறும்படத்தை நீங்களும் பாருங்களேன். எங்கோ எப்போதோ நம் வாழ்வில் நம்மை விட்டுப் பிரிந்த உறவை, நட்பை நினைவடுக்கில் இருந்து இக்குறும்படம் மீட்டுக் கொண்டு வரலாம் – கிட்டாததை, விலகியதை, பிரிந்ததை எண்ணித்தானே மனம் எப்போதுமே ஆற்றாமை கொள்கிறது.\nPrevious article பணத்திற்காக மட்டுமா வேலை செய்���ிறோம்\nNext article உங்கள் பிரச்சினைகளை ஓவியமாக வரைந்து பாருங்களேன்\nதமிழில் ராஜசங்கீதன்·June 14, 2015\nத்ரிஷா பிரபு: ஆறாதே நாவினால் சுட்ட வடு- சைபர் புல்லியிங்\nதமிழில் ஜெயஸ்ரீ ரமேஷ்·August 26, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iniya-inbaa.blogspot.com/2006/09/blog-post_115778084811357823.html", "date_download": "2018-10-16T07:30:25Z", "digest": "sha1:PJYQRMV6GP2LUBNLA6IVUPK6WRUJJHFI", "length": 9923, "nlines": 72, "source_domain": "iniya-inbaa.blogspot.com", "title": "நிறப்பிரிகை: யாதும் ஊரே யாவரும் கேளிர்!", "raw_content": "திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமதுரைக்கும் தஞ்சாவூருக்கும் கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்த காலம் அது. உங்கள் கற்பனையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்... எதோ சேர, சோழ, பாண்டியர் கதைன்னு நினைச்சிக்காதீங்க. என்னோட கல்லூரி விடுதியில் எனக்கும், என் அறை நண்பனுக்கும் கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்த காலம் அது. அவன் தஞ்சாவூர் பக்கம், நான் மதுரைப் பக்கம். எங்க இரண்டு பேருக்கும் யார் ஊரு பெருசுன்னு () அடிக்கடி சண்டை நடக்கும். அவன் எங்க ஊரைப் பத்தி கேவலமா பேசுவான் பதிலுக்கு நான் அவன் ஊரைப்பத்தி ரெம்ப கேவலமா பேசுவேன்.\nபெரும்பாலும் அறைக்குள் மட்டும் நடக்கும் சண்டை என்னமோ தெரியல அன்றைக்குப் பார்த்து டி.வி பார்க்கும் அறையில் ஆரம்பித்து விட்டது. அட இது நல்லாயிருக்கேன்னு எல்லாரும் டி.வி-ய விட்டுட்டு எங்க சண்டைய பார்க்க ஆரம்பிச்சுடாங்க... அங்கங்க நியாத்துக்கு குரல் கொடுக்குறதுக்குண்ணே ஒரு நாலு பேரு இருப்பாங்களயா அதுல ஒருத்தன் என் பக்கமா பேச ஆரம்பிச்சான், அவன் திண்டுக்கல். நீ.. திண்டுக்கல்காரன் ... நீ பேசாதேன்னு சொன்னவுடனே வந்தது பாரு கோபம்... ஏன்டா எக்மோர் வேற சென்னை வேறயா... அவனும் மதுரைக்காரன் தான்டா... ஒரு ஏறு ஏறினேன்.\nஅப்புறம் நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமா தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடின்னு பெரிய கூட்டமா கூடிப் போச்சு...ரெம்ப பாசக்கார பசங்கய்யா. அவனும் ஒத்தையாள எவ்ளோ நேரம் தான் தாக்குப்பிடிப்பான். ஒரு கட்டத்துல போங்கடா போங்கா நீங்களும் உங்க மதுரையும்.... வோர்ல்ட் மேப்ப எடுத்து மதுரைய சுத்தி ஒரு அடிக்கு காம்பஸ் வச்சு வட்டம் போட்டுங்கங்கடா... எல்லாரும் மதுரைக்காரன்டா...ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.\nமனசுக்கு ரெம்ப கஷ்டமாயிருச்சு ... நம்ம மதுரைக்காரன்னு தெரியாம அவன இந்த ஓட்டு ஓட்டிடேம்னு தான். அதானே ... கனியன் பூங்குன்றனார் சும்மாசொல்லியிருக்க மாட்டார்ல \nகொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. நாம் எப்பவும் நம்ம பக்கத்து வீட்ட விட நம்ம வீடு நல்ல வீடுன்னு தான் பேசுவோம். பக்கத்து தெருவ விட நம்ம தெரு தான் நல்லதுன்னு சொல்வோம். பக்கத்து ஊர விட நம்ம ஊரு பெட்டெர்ன்னு வாதிடுவோம். பக்கத்து மாவட்டத்தவிட நம்ம மாவட்டத்துல தான் எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லுவோம். மற்ற மாநிலங்கள விடத் தமிழ்நாடே சிறந்ததுன்னு சத்தியமே பண்ணுவோம்.\nஎப்பவுமே நாம இப்படித்தான் பேசிக்கிட்டு இருப்போம்.\nஒண்ண மறந்திறாதீங்க இன்பா, தஞ்சாவூரு ஒருகாலத்துல தென்னிந்தியா, இலங்கை, ஜாவா, சுமட்ராவுக்கெல்லாம் தலைநகரமா இருந்துச்சு.\n(ஆனா என்னாதான் இருந்தாலும் மதுர மதுர தான்\n//கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. நாம் எப்பவும் நம்ம பக்கத்து வீட்ட விட நம்ம வீடு நல்ல வீடுன்னு தான் பேசுவோம். பக்கத்து தெருவ விட நம்ம தெரு தான் நல்லதுன்னு சொல்வோம். பக்கத்து ஊர விட நம்ம ஊரு பெட்டெர்ன்னு வாதிடுவோம். பக்கத்து மாவட்டத்தவிட நம்ம மாவட்டத்துல தான் எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லுவோம். மற்ற மாநிலங்கள விடத் தமிழ்நாடே சிறந்ததுன்னு சத்தியமே பண்ணுவோம்.\nசத்தியமான உண்மை. (நடு சென்டர் மாதிரி)\n//கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. நாம் எப்பவும் நம்ம பக்கத்து வீட்ட விட நம்ம வீடு நல்ல வீடுன்னு தான் பேசுவோம். பக்கத்து தெருவ விட நம்ம தெரு தான் நல்லதுன்னு சொல்வோம். பக்கத்து ஊர விட நம்ம ஊரு பெட்டெர்ன்னு வாதிடுவோம். பக்கத்து மாவட்டத்தவிட நம்ம மாவட்டத்துல தான் எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லுவோம். மற்ற மாநிலங்கள விடத் தமிழ்நாடே சிறந்ததுன்னு சத்தியமே பண்ணுவோம்.//\nஆனா நம்ம பெண்டாட்டிய விட மத்தவ்ங்க wife தான் நல்லா இருக்குன்னு சொல்லுவோம்---சரியா\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nப்ளாக்கர் (எ) வோர்ட்பிரஸ் - ஒப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=315&sid=dee430ce8e394d4112dfa7da5282594b", "date_download": "2018-10-16T09:07:30Z", "digest": "sha1:OZSL72BR4IMXSJSEEZKK6M6QIBV42SYO", "length": 24717, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்���ாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்பு���ல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powerdoss.blogspot.com/2009/11/blog-post_25.html", "date_download": "2018-10-16T08:11:05Z", "digest": "sha1:YHGF4HOX6RODH4ATWN7KRAALTD72EKXP", "length": 5172, "nlines": 63, "source_domain": "powerdoss.blogspot.com", "title": "கறுப்புசூரியன்: இணையத்தை அச்சடித்தால்...", "raw_content": "\nமரங்களையெல்லாம் பேனாவாக்கி, கடல் நீரையெல்லாம் மையாக்கி, பூமியை அப்படியே விரித்துப் போட்டு காகிதமாக்கி ஆயுள்முழுக்க எழுதினாலும் இறைவனின் பெருமையை நம்மால் எழுதி விட முடியாது என்பார்கள். அது இருக்கட்டும்.நம்ம இணையத்தின் பெருமையை பார்க்கலாமா. மொத்த இணையத்தையும் நீங்கள் அச்செடுத்துவைத்துக்கலாமே என்ற விபரீத ஆசை கொண்டிருந்தால் அதை நீங்கள் கிமு1800-றிலேயே பாபிலோனியர்களோடு சேர்ந்து தொடக்கியிருக்க வேண்டுமாம். அப்போதுதான் இந்த வருடமாவது அச்செடுத்து முடித்திருப்போம். அதையெல்லாம் நீங்கள் பொறுமையாக படிக்க நினைத்தால் போச்சுது 57,000 ஆண்டுகள் ஆகுமாம். அதுவும் இரவு பகல் விடாது தொடர்ந்து படிக்க வேண்டியிருக்கும். அதுவே தினமும் படுக்குமுன் 10 நிமிடம் மட்டும் தான் படிப்பேன் என நீங்கள் அடம் பிடித்தால் 8,219,088 ஆண்டுகள் ஆகிவிடுமாம். இப்பவே கண்ணக் கட்டுதோ. அப்படியென்றால் இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இதே இணையம் எப்பாடு பட்டிருக்குமோ\nநேற்று அசாத்தியமாய் இருந்தது,இன்று சாத்தியமாகும் அற்புதத்தைஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்\nமிகவும் விந்தையான ஒர் தகவல்...\nஎங்க ஊரு அருவிய பாருங்க\nகுற்றாலமருகில் செங்கோட்டையில் பிறந்து பொதிகை தென்றலில் லயித்து தாமிரபரணி நீர் குடித்து இன்றோ பெங்களூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழன்\nடேய் விசய் ஃபேன்ஸ் க்ளிக்குங்க\nதத்துவம் சொல்றாருங்கோ நம்ம விஜய் அண்ணா\nதினம் ஒரு விஜய் வாழ்த்து\nதினம் ஒரு விஜய் வாழ்த்து:\nநாட்டமை பாதம் பட்டால் இங்க வெள்ளாமை வெளையுமடி\nதினம் ஒரு விஜய் வாழ்த்து\nவிஜய் ஒரு மொக்கை மாமா\nஇந்த வார காதல் தத்துவம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salem7artstamil.blogspot.com/2017/10/vision-mission.html", "date_download": "2018-10-16T08:32:25Z", "digest": "sha1:D5QW4KU5RJUF62X5QZBRROQEA7WPE5JH", "length": 21926, "nlines": 185, "source_domain": "salem7artstamil.blogspot.com", "title": "Govt Arts College(A), Salem -636 007. Tamil Dept: தமிழ்த்துறை நோக்கு (vision) இலக்கு (Mission)", "raw_content": "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். தமிழ் இனி உலகை ஆளும். தமிழ்த்துறையின் நோக்கு- (vision) ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’. இலக்கு (Mission)- தமிழியல் கல்வியைப் புதுமைக்கும் உலகமயமாதலுக்கும் ஏற்ப மாற்றி, பல்துறை ஆய்வூக்கமும் செயல்திறனும், நோக்கும் கொண்டதாக புதுமைப் பாதையில் நடைபோடும் வகையில் சிறப்புற அமைப்பதும், கணினி, இணையம் சார்ந்து மாணவர்கள் அறிவைப் பெறவும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழிகாட்டுவதும்.\nதமிழ்த்துறை நோக்கு (vision) இலக்கு (Mission)\n‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு’\nசெம்மொழியாம் தமிழ்மொழியின் ���ழம்பெருமைகளை மாணாக்கர்களுக்குக் கற்பிப்பதுடன் அவற்றின் வழி சிறந்த சமூகத்தை உருவாக்குவதும் உலகம் முழுவதும் தமிழ்த்துறை மாணவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்பினை அறிமுகப்படுத்துவதும், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு அவற்றிற்கு இணையாக மற்றும் மேலாக தமிழை மேம்படுத்துவதும் தமிழ்த்துறையின் நோக்கம் ஆகும். தன்னாட்சித் தகுதி பெற்றவுடன் தமிழ்த்துறைப் பாடத்திட்டங்கள் மாணவர்களின் வேலைவாய்ப்பு நோக்கில் மாற்றியமைக்கப்பட்டன. நேர்மையான மற்றும் நீடித்த கடின உழைப்பு மூலம் பெறக்கூடிய நற்பயன்களையும் ஒற்றுமை உணர்வையும் போதிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.\nதமிழியல் கல்வியைப் புதுமைக்கும் உலகமயமாதலுக்கும் ஏற்ப மாற்றி, பல்துறை ஆய்வூக்கமும் செயல்திறனும், நோக்கும் கொண்டதாக புதுமை பாதையில் நடைபோடும் வகையில் சிறப்புற அமைப்பதும், கணினி, இணையம் சார்ந்து மாணவர்கள் அறிவைப் பெறவும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழிகாட்டுவதும்.\nமொழி, இலக்கியம், கலை முதலான பண்பாட்டு நிகழ்வுகளைக் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தி அவற்றை ஆவணப்படுத்தி எதிர்காலச் சமூகத்திற்கு வழங்குவதும் தேவையான மரபுகளையும் மனித மதிப்புகளைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும், நனி நாகரிகச் சமூகத்தைக் கட்டமைப்பதும், அனைத்துத் தரப்பு மக்களோடும் இயற்கையோடும் தம் உறவை மேம்படுத்திக் கொள்ள பயிற்சியளிப்பதும் தமிழ்த்துறையின் இலக்காகிறது.\nதமிழ்த்துறையின் சிறப்பம்சங்கள் (silent features)\n1879 இல் கல்லூரி துவங்கிய போதே, அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும்,பாகம் -1 தமிழ் கற்பிக்கும்முகமாகத் தமிழ்த்துறையும் மலர்ந்தது. தற்போது இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) முனைவர் பட்ட (Ph.D.,) ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணாக்கர்களின் தமிழ்மொழி அறிவையும் தமிழ் இலக்கிய அறிவையும் வளர்ப்பதுடன் உலகெல்லாம் விரவியுள்ள தமிழ் இன மக்களின் வாழ்வியலையும் அறிமுகப்படுத்துவது, மாணாக்கர்களின் கற்பனை, படைப்பாற்றல் திறனை மேம்படுத்துதல், தமிழ் இலக்கியங்களின் வழி அறியலாகும் வாழ்வியல் விழுமியங்களை கண்டுணர்ந்து புதிய பல ஆய்வுகளை நிகழ்த்துவது தமிழ்த்துறையின் இலக்காக ��மைகின்றது. இலக்கியப் பாடங்கள் வழியே அனைத்துத்துறை மாணவர்களுக்கும் தமிழ் உணர்வை அறிவித்தல், அறிவுறுத்தல், இலக்கியச்சுவையினை அளித்தல் ஆகியவை முறையாக ஊட்டப்பெறுகிறது.\nபேராசிரியர் தேவநேயப்பாவாணர், முனைவர் தி.முருகரத்தினம், முனைவர் ஆறுமுகம், முனைவர் உலகுசுப்ரமணியம், முனைவர் பெ.மாது போன்றோர் இத்துறையில் துறைத் தலைவர்களாகப் பணியாற்றிச் சிறப்பித்துள்ளனர். இக்கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றிய முனைவர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இதே துறையில் கல்லூரி முதல்வராகவும், கல்லூரி கல்வி இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.\n2014 ஆம்ஆண்டு முதல் முனைவர் சீ.குணசேகரன் அவர்கள் துறைத்தலைவராகச் செயலாற்றிவருகிறார்கள். நான்கு இணைப் பேராசிரியர்களோடும், பத்து உதவிப்பேராசிரியர்களோடும் தமிழ்த்துறை இன்றுமிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பேராசிரியர்கள் பன்னிருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள். ஆய்வை முடிக்கும் தருவாயில் இருவர் உள்ளனர்.\nமாணவர்கள் பலர் யுஜிசி தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளனர். பல்கலைக்கழக மற்றும் செம்மொழி படிப்பு உதவித்தொகையினையும் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10 க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட பொதுவாய்மொழித்தேர்வு இத்துறையில் நடைபெற்று வருகிறது.\nதுறையின் சார்பில் நடத்தப்பெறும் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டங்களில் துறைசார்ந்த பல்வேறுஅறிஞர்பெருமக்கள் பேருரையாற்றிச் சிறப்பித்துள்ளனர்.\nபல்வேறு துறைகளில் பயிலும் மாணவியர்க்குத் துறையின் சார்பில் இலக்கியப் போட்டிகள், வினாடி – வினாப் போட்டிகள், நாடகம்,கட்டுரைப் போட்டி, தமிழ்க்கவிஞர் பாடல் ஒப்புவித்தல் போட்டி ஆகியன நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்த்துறையில், ஆண்டுதோறும் பாவாணர் பெயரில் அனைத்து துறை மாணவர்களுக்கும் தமிழின் தொன்மை, செம்மொழித்தன்மை குறித்த போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இக்கல்லூரி மாணவர்கள் பல அரசுப்பணிகளில் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். இத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர்.\nஇத்துறையில் பயின்ற மாணவர்கள் ஆசிரியர்களாக, கல்லூரிப் பேராசிரியர்களாக, திரைப்படக் கலைஞர்களாக, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக, தனியார் வங்கி பணியாளர்��ளாகச் சிறந்த விளையாட்டு வீரர்களாக, இதழியல் கலைஞர்களாகக் காவல் துறைப்பணியாளர்களாகச் சமுதாய வளர்ச்சிக்கும் உயர்விற்கும் தங்கள் உழைப்பை நல்கி வருகின்றனர்.\nஅடித்தளப் படிப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் (8)\nஅடித்தளப்படிப்பு இரண்டாமாண்டு மூன்றாம்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு இரண்டாம்ஆண்டு நான்காம்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு– 3 (6)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு–1 (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு–2 (1)\nஅடித்தளப்படிப்பு வினாத்தாள் அமைப்பு (1)\nஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பாடங்கள் (1)\nஆய்வு மாணவர் பக்கம் (27)\nசங்கத் தமிழ் படி (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 10 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 11 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 12 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 15 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 16 (2)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 2 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 20 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 22 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 3 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 4 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 5 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 6 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 7 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 9 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 13 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 19 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 8 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 9 (1)\nதமிழ் - முதன்மைப்பாடம் -இரண்டாம் பருவம் (1)\nதமிழ் – வினாத்தாள் அமைப்பு (1)\nதமிழ் இலக்கியம் - வினாத்தாள் அமைப்பு (1)\nதமிழ் மன்ற விழா (1)\nதமிழ் மூன்றாம் பருவம்-நான்காம் பருவம் (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 1 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 2 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 3 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 4 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 5 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 6 (1)\nபி.ஏ. தமிழ் – முதல் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் – மூன்றாம் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் – நான்காம் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் ஆறாம் பருவம் (1)\nபி.ஏ. தமிழ் ஐந்தாம் பருவம் (1)\nபுறநானூறு கருத்தரங்க கட்டுரைகள் (10)\nபுறநானூறு கருத்தரங்க நிகழ்வுகள் (4)\nமுதுகலை பட்ட ஆய்வுகள் (1)\nமுனைவர் பட்ட ஆய்வுகள் (1)\nவிடுதி 50ம் ஆண்டில்.... (1)\nதமிழ்மொழி,இனம் தொடர்பான இணைய விவரங்கள் -பதிவுகள் http://tipsblogtricks.blogspot.in/\nநரேந்திரன் குறிப்புகள் (திருமாலிருஞ்சோலை, எகிப்து, Vitalik Buterin)\nஜாயின்ஸ் இன் sql server.\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஅமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nதமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதொல்காப்பியம் கற்போம்-எழுத்ததிகாரம், நூன்மரபு, பகுதி 5. மயக்கம்\nபத்துப்பாட்டு - பன்முக ஆய்வு\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nகிரந்தத்தில் தமிழ்: ஒருங்குறி முடிவு ஒத்திவைப்பு\nமுதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Lyrics-Writer-Vaali/1854", "date_download": "2018-10-16T08:46:02Z", "digest": "sha1:LPFAJMPRKNLIUEM7TIZSCMB5KLTECFWH", "length": 2607, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nEndrendrum Punnagai என்றென்றும் புன்னகை Kadal naanthaan கடல் நான்தான்\nEngeyum Kaadhal எங்கேயும் காதல் Theeyillai pugaiyillai தீயில்லை புகையில்லை\nEngeyum Kaadhal எங்கேயும் காதல் Pangaai nilavin pangaai பங்காய் நிலவின் பங்காய்\nEthir Neechal எதிர் நீச்சல் Ethir neechal எதிர் நீச்சல்\nKaadhalar Dhinam காதலர் தினம் Kaadhalenum thervezhudhi காதலெனும் தேர்வெழுதி\nKaadhalar Dhinam காதலர் தினம் Nenachabadi maappille நெனச்சபடி மாப்பிள்ளெ\nKaadhalar Dhinam காதலர் தினம் Dhaandiya aattam தாண்டியா ஆட்டம்\nHip Hop Thamizha ஹிப் ஹோப் தமிழா VairaMuthu வைரமுத்து\nKabilan கபிலன் Vairamuthu வைரமுத்து\nKamalahaasan கமலகாசன் Vivaga விவாகா\nMadhan Karky மதன் கார்கே Vivega விவேகா\nNa.Muthukumar நா.முத்துக்குமார் Yugabarathi யுகபாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/hosur-bus-stand/", "date_download": "2018-10-16T09:24:44Z", "digest": "sha1:MABQAFQRTVBK427PF53GGMVM4FG337PQ", "length": 9293, "nlines": 164, "source_domain": "hosuronline.com", "title": "Hosur Bus Stand Archives - HosurOnline - Horoscope, Astrology, Predictions and Hosur News", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nமுகப்பு குறிச்சொற்கள் Hosur Bus Stand\nதனியார் பேருந்து பின்பிறமாக மோதிக்கொண்ட விபத்தில் மாணவன் பரிதாப பலி\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஆகஸ்ட் 27, 2018\nதனியார் பேருந்து மோதி ஒசூர் பள்ளி மாணவன் படுகாயம்\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜூலை 24, 2018\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, பிப்ரவரி 19, 2018\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, நவம்பர் 14, 2017\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 31, 2017\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 31, 2017\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, அக்டோபர் 27, 2017\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, அக்டோபர் 5, 2017\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, செப்டம்பர் 28, 2017\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 16, 2016\n123பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/kollywood-marriage/", "date_download": "2018-10-16T09:24:53Z", "digest": "sha1:YBUTBITZGOEFSXDOMGBJFT3PTJIKX22B", "length": 7943, "nlines": 145, "source_domain": "hosuronline.com", "title": "Kollywood Marriage Archives - HosurOnline - Horoscope, Astrology, Predictions and Hosur News", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர ��ாலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nமுகப்பு குறிச்சொற்கள் Kollywood Marriage\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜூலை 3, 2018\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 23, 2018\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜனவரி 30, 2017\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜூலை 21, 2016\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-29-01-2018-010187.html", "date_download": "2018-10-16T08:59:51Z", "digest": "sha1:YRAOCHHB5AFF7YLXQXO6YYEKYW5UYGZC", "length": 18451, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (29.01.2018) | Today's petrol and diesel price in india in tamil (29.01.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nஅது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஓவர் நைட்டில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜெப் பிசோஸ்\nபயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\n70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-16T08:28:04Z", "digest": "sha1:HZT6BKFRWKKXSDIYMFWSVZXE22IPP53N", "length": 18696, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஏன் சிவபெருமானுக்கு இந்த 5 பொருட்களைப் படைக்கக்கூடாது? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nஏன் சிவபெருமானுக்கு இந்த 5 பொருட்களைப் படைக்கக்கூடாது\nஏன் சிவபெருமானுக்கு இந்த 5 பொருட்களைப் படைக்கக்கூடாது\nஇந்து பண்பாட்டின் படி, முறையான சடங்குகளுடன் சீரான முறையில் வழிபடாத இடங்களில் சிவலிங்கத்தை வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அவருக்கு அவமரியாதை செய்யும் விதமாக நடந்து கொள்வது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தும். போலேநாத் என்று அழைக்கப்படும் சிவபெருமான் மிகவும் அப்பாவியானவர். அவரை வெகு விரைவில் குளிர்வித்து விடலாம். ஆனால், அவருடைய கோபமும் அதற்கேற்ப நன்றாக அறியப்பட்டவை.\nவெறுமையான தேவைகளுடன் எளிமையான வாழ்க்கையை வாழ்வதையே சிவபெருமான் நம்பினார் என பெருவாரியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதேப்போல் வெள்ளை ஊமத்தை பழம், வில்வ இலைகள், பாங்க், குளிர்ந்த பால், அரைத்த சந்தனம், விபூதி ஆகியவற்றையும் அவர் மிகவும் விரும்பினார். இவைகளுடன் சிவபெருமானை வழிபட்டால் அவரை எளிதில் குளிர்விக்கலாம். இது அவரை மட்டுமல்லாது அனைத்து கடவுள்களையும் ஈர்க்கும்.\nஇருப்பினும் சிவபுராணத்தின் படி, ஒரு தீவிர பக்தன் சிவபெருமானின் அடையாளமான சிவலிங்கத்திற்கு பின்வரும் இந்த ஐந்து பொருட்களைப் படைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்கக்கூடும். ஒரு நாள் விஷ்ணு பகவானும் பிரம்ம தேவனும், மும்மூர்த்திகளின் மத்தியில் தங்களின் உச்ச உயர்நிலையை நிரூபிக்க சண்டையிட்டுக் கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் ஆபத்தான ஆயுதங்களை எடுத்து தாக்க முற்படும் போது, அவர்கள் முன் ஜோதிலிங்க வடிவில் சிவபெருமான் தோன்றினார். தன்னுடைய ஆரம்பம் ஆதியையும் அந்தத்தையும் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். ஆனால் அவர்களால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்நிலையில் ஆதியை தேடி மேலே சென்று கொண்டிருந்த பிரம்ம தேவன் தன்னுடன் சேர்ந்து கொண்டு பொய் சொல்லுமாறு கேதகை மலரை கேட்டுக் கொண்டார். இருவரும் திரும்பியவுடன், விஷ்ணு தேவன் தன் தோல்வியை ஒத்துக் கொண்டார். ஆனால் பிரம்ம தேவனோ ஆதியை கண்டுபிடித்து விட்டதாக கூறினார். அவருக்கு சாதகமாக கேதகை மலரும் பொய் சொல்லியது. இந்த பொய்யினால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்ம தேவனின் ஒரு தலையை வெட்டினார். அவரை யாரும் வணங்க மாட்டார்கள் என சாபமும் விட்டார். சிவலிங்கத்தை வழிப்பட இனி இந்த மலரை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என கேதகை மலரை பார்த்து சபித்தார்.\nசிவபுராணத்தின் படி, ஜலந்தர் என்ற அசுரனை கொன்று, சாம்பலாக்கினார் சிவபெருமான். கடவுள்களால் தோற்கடிக்க முடியாது என்ற வரத்துடன் (தன் மனைவியின் கற்பை பொறுத்து அமைந்திருந்தது) அருளப்பட்டவன் ஜலந்தர். அதனால் ஜலந்தரின் மனைவியான துளசியின் கற்பிற்கு விஷ்ணு பகவான் பங்கம் விளைவிக்க வேண்டியிருந்தது. தன் கணவனின் மரணத்தால் ஏற்பட்ட வருத்தத்தாலும், ஏமாற்றப்பட்ட கோபத்தாலும் இனி சிவபெருமானை தன் இறைதன்மையுள்ள தன் இலைகளை கொண்டு யாரும் வழிப்பட கூடாது என சாபமிட்டார்.\nசிவபெருமானுக்கு தேங்காய்களை படைத்தாலும், தேங்காய் தண்ணீரை கொண்டு எப்போதும் சிவபெருமானை வழிபடக்கூடாது. சிவலிங்கத்தின் மீது படைக்கப்படும் அனைத்தும் நிர்மால்யாவாக கருதப்படுவதால், அதனை அதற்கு பிறகு உண்ணவோ பருகவோ கூடாது. தேங்காய் தண்ணீரை கடவுளுக்கு படைத்தால், அதனை கட்டாயமாக பருக வேண்டும் என்பதால், சிவலிங்கத்தின் மீது அதனைப் படைப்பதில்லை.\nபுனிதமான மஞ்சள் பொடியை எப்போதும் சிவலிங்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் மஞ்சள் என்பது பெண்களின் அழகை மேம்படுத்த பயன்படுத்தப்படுவது. சிவலிங்கம் என்பது சிவனின் அடையாளம் என்பதால் அதையும் பயன்படுத்தக் கூடாது. திருமணமான இந்திய பெண்கள் குங்குமத்தை புனிதமாக பார்க்கின்றனர். தன் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமென அதனை பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். ஆனால், சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்பதால், குங்குமத்தை கொண்டு அவருடைய சின்னத்தை வழிபடுவது புன��தமற்றதாக கருதப்படுகிறது.\nமுறையான முறையில் வழிப்படவில்லை என்றால் வீட்டில் சிவலிங்கத்தை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட மாட்டாது. ஏனெனில் சீரான சடங்குகள் போல் அல்லாமல் சிவலிங்க பூஜை வேறு விதமாக குறிப்பிட்ட வழிமுறையில் அது செய்யப்பட வேண்டும். முதல் விஷயமாக, தினமும் குளித்த பிறகு உங்கள் மீது கங்கா ஜலத்தை தெளித்துக் கொள்ள வேண்டும். ஒருவரை உள்ளேயும், வெளியேயும் இது சுத்தப்படுத்தும் என நம்பப்படுகிறது.\nசிவலிங்கம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து, அதனை மாற்றுவதற்கு முன், அதன் காலில் விழுந்து வணங்க வேண்டும். பின் கங்கா ஜாலம் கலக்கப்பட்டுள்ள சுத்தமான நீரால் நிறைக்கப்பட்டுள்ள சட்டியில் அதனை மூழ்கடிக்க வேண்டும். அது கல் வடிவில் இருந்தால், கங்கா ஜாலம் கலக்கப்பட்டுள்ள சுத்தமான நீரால் அதனை கழுவவும்.\nஎப்போதும் குளிர்ந்த பாலை சிவலிங்கத்திற்கு படைக்கவும். சுத்திகரிக்கப்பட்ட அல்லது பேக் செய்யப்பட பாலை படைக்கக்கூடாது. சந்தனத்தை கொண்டு மூன்று வரி திலகத்தை லிங்கத்தின் மீது தடவவும். வீட்டிற்கு கொண்டு வந்தால் தங்கம், வெள்ளி அல்லது பித்தளையால் செய்யப்பட்ட நாக யோனியின் மீது சிவலிங்கத்தை வைக்க வேண்டும்.\nவீட்டில் சிவலிங்கத்தை தொடர்ச்சியான நீரோட்டத்தில் வைத்திட வேண்டும். அப்படி செய்யாமல் போனால் எதிர்மறை ஆற்றல்களால் சிவலிங்கம் ஈர்க்கப்படும். சிவலிங்கத்தை எப்போதும் தனியாக வைக்கக்கூடாது. அதனுடன் சேர்ந்து களிமண்ணால் செய்யப்பட்ட கௌரி மற்றும் விநாயகரை அருகினில் வைத்திட வேண்டும். சிவலிங்கத்திற்கு படைத்ததை எப்போதும் பிரசாதமாக உண்ணக்கூடாது. எப்போதும் வெண்ணிற மலர்களையே சிவலிங்கத்திற்கு படைக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஆன்மீகக் கனவுகள் தோன்றுவதற்கான முக்கியமான காரணம், நீங்கள் உங்களைத் தாண்டியும் மற்றவர்களின் நலனைப் பற\nவிசாகப்பட்டின கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் பணத்தாள்களில் அலங்காரம்\nஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கிலோ தங\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்திரி விழா\nஇந்து மக்களின் விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா தற்போது பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகி\nமட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்\nகிழக்கிலங்கையின் மிகவும் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத\nதிருமணத் தடை நீக்கும் அம்பிகை ஸ்லோகம்\nதிருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால்\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:59:04Z", "digest": "sha1:5UKD5YROPERSASMEU2TQFPK7LBDFJA2C", "length": 10242, "nlines": 80, "source_domain": "tamil.cineicon.in", "title": "தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்க வரும் ‘வஞ்சகர் உலகம்' | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்க��றார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்க வரும் ‘வஞ்சகர் உலகம்’\nசமீபகாலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் ‘வஞ்சகர் உலகம்’. இவர் இயக்குனர் S P ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல புது முக நடிகர்களோடு சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர்.\n‘வஞ்சகர் உலகம்’ குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில் , ” இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர் . குறிப்பாக குரு சோமசுந்தரத்தின் நடிப்பாற்றலை கண்டு வியந்தேன். ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் அவர் இப்படத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாண்டு அசத்திய விதம் நான் அவரிடம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரமாதமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட 5-6 நிமிட கட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்து எல்லோரையும் மிரளவைத்தார் அவர். அவரது அபார நடிப்பாற்றலால் கதையில் நாங்கள் சில மாறுதல்களை செய்யவேண்டியிருந்தது. மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ தான் இப்படத்தில் ஒளிப்பதிவாளர். அவரது சிறந்த ஒளிப்பதிவு நிச்சயம் தமிழ் சினிமா உலகில் பேசப்படும். நடிகர் விசாகன் வணங்காமுடியின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் இப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக நிச்சயமாக இருக்கும். எனக்கு மிகவும் திருப்தியும் சந்தோஷமும் அளிக்கும் வகையில் இப்படம் வந்துள்ளது. படத்தின் Post Production பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ”\nஇப்படத்தை மஞ்சுளா பீதா தயாரித்துள்ளார். புதுமுகம் சிபி கதாநாயகனாகவும் , அனிஷா அம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் கதாநாயகிகளாகவும் நடித்துள்ள இப்படம் சாம் CS இசையில், ஆண்டனியின் படத்தொகுப்பில், A.ராஜேஷின் கலை இயக்கத்தில் , ‘Stunner’ சாமின் சண்டை இயக்கத்தில் உருவாகியுள்ளது.\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/37/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-16T09:05:16Z", "digest": "sha1:RRTW52VI2TRPQTGXOOTFTHJXMTF2OTWM", "length": 10189, "nlines": 189, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கேழ்வரகு", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nகேழ்வரகு மாவு - ஒரு டம்ளர்\nஅரிசி மாவு - ஒரு மேசை கரண்டி\nதேங்காய் துருவல் - கால் டம்ளர்\nவெல்லம் - அரை டம்ளர்\nஉப்பு - ஒரு பின்ச்\nநெய் - சுட தேவையான அளவு\nகேழ்வரகு மாவு,அரிசி மாவு,ஏலக்காய் பொடித்து போட்டு தேங்காய் துருவலும் சேர்த்து கலக்கி வைக்கவேண்டும்.\nவெல்லத்தை கால் டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து கஒதிக்க விட்டு ஆறியதும் வடிகட்டி மாவில் ஊற்றி ஒரு ஸ்பூன் நெயும் கலந்து பிசைந்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.\nவெல்லம் தண்ணீர் போக பிசைய மாவு தேவை பட்டால் கூட தண்னீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேன்டும்.\nபிறகு தோசை தவ்வாவை காய வைத்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கை அளவு எடுத்து தட்டி இரண்டு பக்கமும் நெய் ஊற்றி சுட்டெடுக்க வேண்டும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகேழ்வரகு மாவுஅரிசி டம்ளர் பொருட்கள் துருவல்கால் இனிப்பு பின்ச் கரண்டி தேவையான அளவுசெய்முறை மாவுஒரு தேவையான கேழ்வரகு டம்ளர் தேங்காய் மேசை உப்புஒரு மாவுஒரு ரொட்டி வெல்லம்அரை ஏலக்காய்இரண்டு கேழ்வரகு அரிசி நெய்சுட டம்ளர் மாவுஏலக்கா�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_650.html", "date_download": "2018-10-16T07:47:18Z", "digest": "sha1:3PX6MIGJVDI5AEIA5Y7LAQIRQPY35J2H", "length": 40492, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவூ­தியில் சித்­தி­ர­வ­தை, தாயை மீட்­டுத்­த­ரு­மாறு கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவூ­தியில் சித்­தி­ர­வ­தை, தாயை மீட்­டுத்­த­ரு­மாறு கோரிக்கை\nதிரு­கோ­ண­மலை, பெரி­ய­குளம் பகு­தியைச் சேர்ந்த சண்­மு­க­ராசா சார­தா­தேவி சவூதிக்கு பணிப்­பெண்­ணாக சென்று ஒப்­பந்த காலம் முடி­வ­டைந்த நிலை­யிலும் நாட்­டுக்கு அனுப்­பாது தடுத்­து­ வைக்­கப்­பட்டு சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி பெண்ணின் மகன் தெரி­வித்­துள்ளார்.\nஇது தொடர்பில் நிலா­வெளி பொலிஸ் நிலை­யத் தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அதே­வேளை ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு தனது தாயாரை மீட்­டுத்­த­ரு­மாறு கோரிக்­கையும் விடுத்­துள்ளார்.\nசண்­மு­க­ராசா சார­தா­தேவி 6ஆம் கட்டை, பெரி­ய­குளம், நிலா­வெளி என்ற முக­வ­ரியில் வசித்து வந்து 2015.07.01 அன்று மத்­தி­ய­ கி­ழக்கு நாட்­டுக்கு சென்­றுள்­ளார். இது தொடர்­பாக பணிப்­பெண்­ணாக சென்­ற­வரின் மகன் சபா சரத்­குமார் (வயது 24) கூறு­கையில்,\nஅம்மா தொலை­பேசி மூலம் என்­னிடம் தெரி­வித்த விட­ய­மா­னது அவரை பணிக்கு அமர்த்­தப்­பட்ட வீட்டில் அவ­ருக்கு ஒழுங்­கான சம்­பளம் கிடைக்­க­வில்லை. மேலும் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­\nடதால் அவர் பணிக்கு அமர்த்­தப்­பட்டு 3 மாத காலத்தில் 'சேப் ஹவுஸ்' ஒன்­றுக்கு சென்று அதன் மூல­மாக 2015.10.08 அன்று இன்­னு­மொரு வீட்­டுக்கு அனுப்பி வைத்­தார்கள்.\nஅந்த வீட்­டிலும் சம்­பளம் கொடுக்­காமல் பல சித்­தி­ர­வ­தை­களை அனு­ப­வித்து வரு­கின்ற நிலை\nயில் அவரை நாட்­டுக்கு அனுப்­பு­மாறு திரு­கோ­ண­ம­லையில் உள்ள வேலை­வாய்ப்பு பணி­யகம் ஊடாக நான் கோரிய போது அவர் ஒப்­பந்த காலத்­திற்கு முன் வரு­வ­தானால் காசு­கட்ட வேண்டும் என கூறி­னார்கள்.அதனால் என்ன கஷ்டம் என்­றாலும் தாங்கிக் கொண்டு 2 வரு­டத்­திற்கு இருப்போம் என்று அம்மா தெரி­வித்தார்.\nஇந்த நிலையில் இரண்டு ஆண்­டுகள் நிறை­வ­டைந்து 4 மாதங்­க­ளா­கியும் அவரை இலங்­கைக்கு திருப்பி அனுப்­பா­மலும் சம்­பளப் பணத்தை வழங்­கா­மலும் அவரை ஸ்திரிப் பெட்டியால் சுடு­வது மற்றும் அடித்து துன்­பு­றுத்­து­வது போன்ற சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உள்­ளாக்­கு­வ­தாக வீடியோ தொலை பேசியில் கதைக்கும் போது காட்­டினார்.மேலும் அவர் தனக்கு இழைக்­கப்­பட்ட சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பாக கூறிய விப­ரங்­களை வீடியோ பதிவு செய்­துள்ளேன்.\nஎனவே நான் பெப்­ர­வரி 07ஆம் திகதி நிலா­வெளி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு ஒன்றை செய்து அர­சாங்க வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம், ஜனா­தி­பதி,வெளி­நாட்டு அமைச்சு ,மனித உரி­மைகள் ஆணைக்­குழு,பொலிஸ்மா அதிபர் போன்றோருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என அவர் தெரிவித்தார். தனது தாயை மீட்டுத்தரக் கோரி நிற்கும் மகனான சபா சரத்குமார் தனது வயதான அம்மம்மாவை பராமரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும��� அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஜனாதிபதி பற்றிய முக்கிய, தகவல்கள் கசிந்தன - துரித விசாரணைக்கு உத்தரவு\nஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக���குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/286-1.html", "date_download": "2018-10-16T08:18:49Z", "digest": "sha1:WH4UBPPS52LF5QVLDJP3RL3THNCG2Z7I", "length": 14594, "nlines": 94, "source_domain": "www.kalvinews.com", "title": "286 சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் -நவம்பர் -1க்குள் விண்ணப்பிக்கவும் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\n286 சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் -நவம்பர் -1க்குள் விண்ணப்பிக்கவும்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ், செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் 159 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 127 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, அக்டோபர் 10 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும் http://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்படவோ, பெறப்படவோ மாட்டாது. காலிப் பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்படும்.\nஅரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு இனசுழற்சி முறை பின்பற்றப்படமாட்டாது. சத்துணவு அமைப்பாளர் பணிக்கு, பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிகழாண்டு ஜூலை 1 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும்.\nபழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் 8-ஆம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி அடைந்தவராக இருத்தல் வேண்டும். நிகழாண்டு ஜூலை 1 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடத்துக்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள தொலைவு 3 கி.மீ.க்குள் இருக்கவேண்டும்\nசமையல் உதவியாளர் பணி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, நிகழாண்டு ஜூலை 1 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராக வும் இருக்க வேண்டும். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் எழுதப் படிக்கத் தெரிந்தவராகவும், நிகழாண்டு ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும்.\nஅதுபோல், 3 கி.மீ.க்குள் குடியிருப்பு இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மனுதாரரின் புகைப்படம், கல்விச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, ஜாதி, இருப்பிடம், வருமானச் சான்று, குடும்ப அட்டை, விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான வட்டாட்சியர் சான்று, இதர முன்னுரிமைச் சான்று இணைப்புகளுடன் நவம்பர் 1-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு விண்ணப்பங்கள் வழங்கப்படவோ, பெறப்படவோ மாட்டாது.\nசத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ. 7,700 - 24,200 மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு ரூ. 3,000 - 9000 என்ற ஊதிய விகிதத்தின்கீழ் ஊதியம் வழங்கப்படும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான இனசுழற்சி குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 1-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே உரிய பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2% இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு விழா - அழைப்பிதழ்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=456", "date_download": "2018-10-16T08:15:19Z", "digest": "sha1:OPI45IHNFY24BSRAETTDI6YE4M7MU7II", "length": 21721, "nlines": 142, "source_domain": "www.sramakrishnan.com", "title": " எண்கள் இல்லாத மொழி", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nகாற்றில் யாரோ நடக்கிறார்கள். »\nஅமேசான் காடுகளுக்குள் வாழும் பிரஹா என்ற ஆதிவாசி இனக்குழுவைப்பற்றிய டேனியல் எவரெட் எழுதிய புத்தகத்தை பற்றி வாசித்து கொண்டிருந்தேன்.\nநவம்பரில் வெளியாக உள்ள புத்தகமது. பிரஹா என்ற ஆதிவாசி பற்றி அறிந்து கொள்வதற்கு தூண்டுதலாக இருந்தது இந்த புத்தக அறிமுகம்.\nஇன்னும் கானகத்தில் வாழ்ந்து வரும் வேட்டையாடும் ஆதி இனங்களில் ஒன்றான பிரஹா மக்களோடு தங்கி அவர்களின் வாழ்க்கை மற்றும் மொழி குறித்து எழுதப்பட்ட புத்தகமிது.\nஆதிவாசிகளை பற்றிய ஆய்வுகளில் பெரும்பாலும் விசித்திரமான தகவல்கள் செய்திகள் நிரம்பியிருக்கும். அரிதாகவே அழமான பார்வையுடன் ஆய்வுகள் வெளியாகின்றன. மற்றவை பரபரப்பிற்கான முயற்சிகளே.\nபழங்குடியினரின் வாழ்வை தேடிச் சென்று ஆய்வு செய்வது மேற்கத்திய உலகின் தொடர்ச்சியான ஆர்வங்களில் ஒன்று. இந���த ஆய்வுகளின் நோக்கம் பெரிதும் பல்கலை கழக ஆய்வுகள் தொடர்பானது. மற்றொன்று தங்காள் அறியாத இனக்குழுக்கள் மலைகுகைகளுக்குள் கூட வசிக்க முடியாது என்ற மேலை ஆதிக்க மனப்பாங்கும் காரணம். நூற்றாண்டுகளாக அடர்ந்த கானகங்களுக்குள் கூட கிறிஸ்துவ மதபிரச்சாரம் செய்தவற்கான மிஷனரிகள் சென்று வருகிறார்கள். இந்த மிஷனரிகளின் சாதகபாதக அம்சங்கள் இன்று வரை விவாதிக்கபட்டு வருகின்றன. ராபர்ட் டி நீரோ நடித்த தி மிஷன் போன்ற திரைப்படங்கள் இதற்கு சிறந்த உதாரணம்.\nபிரஹா என்ற பழங்குடியில் இப்போது முந்நூறு பேர்களே இருக்கிறார்கள். அவர்கள் அமேசான் காடுகளில் வேட்டையாடி பிழைக்கும் ஆதி இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மொழியின் பெயரும் பிரஹா தான்.\nஇன்று உலகின் கண்களில் பிரஹா ஒரு பரிசோதனை பொருள். காரணம் இந்த இனக்குழுவிடம் உள்ள மொழி மற்றும் நம்பிக்கைகள் இதுவரை உலகம் அறியாதவை.\nகுறிப்பாக இந்த மொழியில் எண்ணிக்கைகளை குறிக்கும் தனிச்சொற்கள் கிடையாது. ஒன்று இரண்டு நிறைய என்ற மூன்று சொற்களே இருக்கின்றன. இந்த சொற்களில் ஒன்று என்று குறிப்பது தனித்துவமானது என்ற அர்த்ததிலும் இரண்டு என்று குறிப்பது பல என்ற அர்த்தத்திலும் நிறைய என்ற சொல்லானது கூட்டத்தையும் குறிக்கிறது. மற்றபடி 3, 4, 5,6, 7, 8,9,0 போன்ற எண்கள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவேயில்லை. அவர்கள் அதை பயன்படுத்துவதுமில்லை.\nவேட்டைக்கு செல்லும் போது ஒரு மான் கண்ணில் தென்படுகிறது. இரண்டு மான்களுக்கு மேல் வந்தால் கூட்டமாக கருதப்பட்டுவிடுகிறது. இப்படி தான் அவர்கள் எண்ணிக்கையை உபயோகிக்கிறார்கள். பொதுவில் கணிதத்தின் உபயோகமே அறியாதவர்கள் இந்த ஆதிவாசிகள். இவ்வளவிற்கும் அவர்கள் வணிகத்திற்காக அடிக்கடி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வந்து போகும் ஆதிவாசிகளே. அவர்களின் வணிகம் என்பது கிட்டதட்ட பண்டமாற்று போன்றதே.\nஇந்த மக்களை ஆய்வு செய்த மொழியியல் குழுவினர் அவர்களுக்கு அடிப்படை கணித அறிவை பயிற்சி தந்த போதும் அவர்களால் அதை கற்றுக் கொள்ளவோ நினைவில் வைத்துக் கொள்ளவோ முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த மொழிக்கு வரிவடிவம் கிடையாது. பேச்சு என்பது கூட விசில் அடிப்பது போன்ற ஒலி தான். அந்த ஒலியை வைத்து சொற்களை அறிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த மொழியில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. வண்ணங்களுக்கு என்று தனியான சொற்கள் கிடையாது. நிறம் என்ற ஒரு சொல்லால் எல்லா வண்ணங்களையும் குறிப்பிடுகிறார்கள். அது போலவே பிரஹா இன மக்கள் தங்கள் பெயர்களை அடிக்கடி மாற்றி வைத்துக் கொண்டுவிடுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் வான் உலகிலிருந்து தங்கள் பெயர்களை அடையாளம் வைத்து யாராவது தாக்க கூடும் என்ற பயமே\nஇது போலவே இந்த குழுவிடம் சேகரிக்கபட்ட குழுநினைவுகள் கிடையாது. அதனால் பழங்கதைகள் நம்பிக்கை எதுவும் அவர்களிடம் இல்லை. அது போலவே அவர்கள் மொழியில் கடந்த காலத்தை குறிக்கும் சொற்களே கிடையாது. கடந்த காலம் என்பதை பற்றி அவர்கள் விவாதிப்பதேயில்லை.\nஅதே நேரம் ஆண்கள் பேசுவதற்கும் பெண்கள் பேசுவதற்கும் இடையில் எப்போதும் ஒரு சொல்வேறுபாடு இருக்கிறது. பெண்கள் ஒரு சொல் குறைவாகவே பேசுகிறார்கள்.\nஇந்த குழுவினர்கள் தங்களை தவிர மற்ற பாஷைகள் பேசுகின்றவர்களை வேடிக்கையாக பார்ப்பதோடு அது போன்ற சப்தங்களை அவர்கள் எப்படி எழுப்புகிறார்கள் என்று கேலியும் செய்கிறார்கள்.\nவெளியாட்களை அவர்கள் தங்களோடு இணைத்து கொள்வதோ, அவர்களின் ஆளுமைக்கு கட்டுபடுவதோ கிடையாது. இந்த குழுவினர்களிடம் கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய வந்த பாதிரி இரண்டு ஆண்டுகள் ஒரு வார்த்தை கூட அவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்திருக்கிறார்.\nவெளிவிஷயங்களை தங்களுக்குள் அனுமதிப்பதில்லை என்பதில் அவர்கள் கறாராக இருக்கிறார்கள். பழைய முறைப்படி விவசாயம் செய்வது வேட்டையாடுவது என்பதில் அவர்கள் மாறுதல் அடையவேயில்லை.\nஆனால் ஆய்வாளர்களின் கண்ணில்பட்ட பிறகு இந்த மக்களை படம் எடுக்கவும் பதிவு செய்யவும் அவர்களிடம் தங்களது சோதனைகளை மேற்கொள்ளவும் பல்வேறு ஆய்வு குழுக்கள் தொடர்ந்து போய்வந்தபடி இருக்கிறார்கள்.\nஅப்படி சென்று வந்த டேனியல் அந்த மக்களோடு தங்கி அவர்களின் மொழியை கற்றுக்கொண்டு அது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.\nஎன்னை வசீகரித்த விஷயம் கடந்த காலத்தை குறிக்கும் சொற்கள் இல்லாத மொழியாக இது இருப்பதே.\nஅழிந்து வரும் மொழிகள் பற்றிய இன்று தீவிர கவனம் உலகம் எங்கும் பரவி வருகின்றது.\nஇது குறித்து அ.முத்துலிங்கம் எழுதிய கதை ஒன்று செப்டம்பர் உயிர்மை இதழில் வெளியாகி இருந்தது. மிகச்சிறப்பான கதைகளில் ஒன்று. அது போலவே நாகர்ஜ���னன் தனது வலைப்பதிவு ஒன்றில் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலையும் அது குறித்த பார்வைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் மிக முக்கியமான கட்டுரையாகும்\nஅழிந்து வரும் மொழிகளில் சீனாவில் பெண்கள் மட்டுமே பேசிக்கொள்ளும் ரகசிய மொழியான Nushu அழிந்து போனது பற்றிய தகவல்கள் என்னை பெரிதும் யோசிக்க வைத்தன. ஆயிரம்வருடங்களுக்கு முன்பாக அடிமைகளாகவும் சுகப்பெண்களாகவும் ஒடுக்கபட்ட சீனப்பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள உருவாக்கபட்ட மொழியது. 2004 ல் அந்த மொழி பேசும் கடைசி பெண் இறந்து போனாள். அத்தோடு பெண்களுக்கான ரகசிய மொழி அழிந்து போனது\nஇதை பற்றி வாசித்து கொண்டிருந்த போது தமிழ் அகராதியும் அதில் உள்ள உபயோகிக்கபடாத பல ஆயிரம் சொற்களும் நினைவிற்கு வந்தன. இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் சொற்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. எழுத்திலும் பேச்சிலும் நம்மிடையே இருந்து இன்று பயன்படுத்தபடாமல் போன சொற்களுக்கான தனி அகராதி ஒன்றை உருவாக்கினால் அது மிகப்பெரியதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.\nஇல்மொழி என்ற என் குறுங்கதை இத்தோடு இணைத்து வாசிக்கபட வேண்டியது.\nவிருப்பமிருந்தால் அதையும் வாசித்து பாருங்கள்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/66235-take-selfie-with-super-star-at-coimbatore.html", "date_download": "2018-10-16T08:16:00Z", "digest": "sha1:VQBEF66DJ5H5JWKNFDZTXMDLIWKEJAAN", "length": 18179, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "செல்ஃபி எடுக்க 6 அடி உயர ரஜினி படம்: 'கபாலி'யை வரவேற்கும் கோவை கஃபே | Take a selfie with super star at coimbatore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:55 (16/07/2016)\nசெல்ஃபி எடுக்க 6 அடி உயர ரஜினி படம்: 'கபாலி'யை வரவேற்கும் கோவை கஃபே\nகபாலி ஃபீவர் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. திருப்பூரில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் ரஜினிகாந்த் ஃபேன்ஸ் பலர், அவருக்கு ஃபேவரெட்டான வேஷ்டியை ஒரேமாதிரி ஆர்டர் செய்துள்ளனர். இந்த வேஷ்டிகளில் ரெட், ப்ளூ போன்ற வண்ணங்களில் பார்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 22 ம் தேதி கோவையில் உள்ள முக்கிய கோயில்களில் ரஜினிக்காக அவரின் ரசிகர்கள் சிறப்பு பிராத்தனைகள் செய்யவிருக்கின்றனர்.\nகோயம்புத்தூர், ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ளது கோலிவுட் கஃபே காஃபி ஷாப். இந்த காஃபி ஷாப்பின் உரிமையாளர் ஹரிஹரன் அந்த கடையை வித்தியாசமாக வடிவமைத்துள்ளார். ரஜினி நடித்திருந்த படங்களின் முக்கிய வசனங்களை சுவர்களில் எழுதி வைத்துள்ளார். ரஜினி தொடர்பான வசனங்கள், வார்த்தைகளை வைத்து பசில் விளையாட்டுக்கள், ஆறு அடி உயரத்திற்கு இருக்கும் ரஜினியின் படத்திற்கு அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம்.\nஇது குறித்துப் பேசிய ஹரிஹரன், 'கபாலி வெளியாகும் ஜூலை 22 ம் தேதிக்காகக் காத்திருக்கிறோம். இந்த கோலிவுட் கஃபேயில் பசில் விளையாடுபவர்களுக்கு கிஃப்ட் கொடுக்கிறோம். சாப்பிடும் டேபிள் மேல் போடப்பட்டுள்ள ஷீட்டில் ரஜினி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் துணுக்குகள் இடம்பெற்றிருக்கும். சுவர்களில் ஆங்காங்கே பல நிகழ்ச்சிகளில் அவர் பேசிய வசனங்களை எழுதி வைத்துள்ளோம்.\" என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்���து ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/veruppaakum-neruppu/", "date_download": "2018-10-16T09:26:46Z", "digest": "sha1:NQSJCDVR7US6MBITLWYZKVCHLZMC3NWL", "length": 15452, "nlines": 203, "source_domain": "hosuronline.com", "title": "Veruppaakum Neruppu : Unity of the country at stake if Modi fail to change", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 13, 2018\nஅதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது புரட்சித்தலைவி அம்மாவில் நெருப்பாகும் வெறுப்பு என்ற தலைப்பில் சித்திரகுப்தன் என்ற பெயரில், மத்திய அரசுக்கு எதிரான கவிதை வெளியாகியுள்ளது.\nஅதில் விருப்பு வெறுப்பு காட்டாத விருந்தோம்பல் மண்ணில் ஏன் இப்படி வந்தது கருப்பு எனக் கேள்வி எழுப்பி, எங்கு நோக்கினாலும் மக்களிடம் கடுப்பு எதிரொலிப்பதாக கூறப்பட்டுள்ளது.\nநடுநிலை தவறிய மத்திய அரசின் பொறுப்பற்ற செயல்களால், இந்த கொதிநிலை தகிப்பும் தவிப்பும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட்டுக்கு விலக்கு கேட்டதோடு, குறைந்தபட்சம் ஓராண்டு அவகாசம் கேட்ட போதும் மத்திய அரசு கைவிரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், வர்தா புயலுக்கு உரிய நிவாரணம் கேட்ட போதும் மழுப்பி விட்டதாகவும் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெடுவாசல் துயரத்துக்கும் சரியான பதில் இல்லை என்றும், வரி வருவாயில் 2-ம் இடத்தில் உள்ள தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படு��தாகவும் கூறப்பட்டுள்ளது.\nதொடர்ந்து எதுகேட்டாலும் இழுத்தடிப்பு மட்டுமின்றி, தமிழிசை மற்றும் எச்.ராஜா போன்றோரின் ஏச்சுக்களால் எங்கும் கொதிப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணநொடியும் தாமதிக்காமல் மத்திய அரசின் மனப்போக்கை மாற்றாவிட்டால், ஒற்றுமை ஒருமைப்பாட்டில் வெடிப்பு ஏற்படும் என்றும் நமது புரட்சித்தலைவி அம்மா நாளேட்டில் விமர்சிக்கப்பட்டுள்ளது.\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஅமெரிக்கா, சிங்கப்பூரில் எட்டு வழிச்சாலைத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப���டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://rrajeshkumar.wordpress.com/2017/09/01/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:41:53Z", "digest": "sha1:YUKGTV4MZYSS676PPQWUSYUAWDMWL336", "length": 6600, "nlines": 140, "source_domain": "rrajeshkumar.wordpress.com", "title": "தட்டில் விழுந்த அமிர்தம் | World Movies, Music Reviews, General Articles, Tamil Short Stories, Tamil Kavithaigal", "raw_content": "\n← உன் இனியவனின் வணக்கம்\nபுயலின் பெயர் ரோஹிங்கிய →\nகண்கள் உணவின் தோற்றம் ரசித்திட\nநாசிகள் அதனின் நறுமணம் நுகர்ந்திட\nசெவிகள் அதன் தன் வாயிலைத் தாழிட\nவாயால் நா அதை மென்று ருசித்திட\nஉயிர்கள் பசியாற மனதால் வேண்டிட\nஇசை ஒலி கூட அணைத்து\nஒரு நாள் இல்லை என்றாலும்\nஒரு பொழுது கூட இல்லை என்றாலும்\nஒரு கணமேனும் செய்து பார்\nநன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார்\n← உன் இனியவனின் வணக்கம்\nபுயலின் பெயர் ரோஹிங்கிய →\n3 responses to “தட்டில் விழுந்த அமிர்தம்”\nதட்டில் விழுந்த அமிர்தம் – அருமை \nகியூகென்ஹாஃப்இல் ஓர் அழகுத் திருவிழா\nஒரு பொன் மாலை பொழுது\nஆறுவது சினம் கூறுவது தமிழ்\nRajesh kumar R on தட்டில் விழுந்த அமிர்தம்\nVimal V Ganesan on தட்டில் விழுந்த அமிர்தம்\nVimal V Ganesan on தட்டில் விழுந்த அமிர்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/short-people-real-life-problems-019114.html", "date_download": "2018-10-16T07:42:09Z", "digest": "sha1:7XM3BGKUUS4XJON6BJANHJI5KZP3VAKO", "length": 19745, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "குட்டையா இருக்குறவங்களுக்கு இப்படியெல்லாம் சிக்கல் வருமா? | Short people real life problems - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குட்டையா இருக்குறவங்களுக்கு இப்படியெல்லாம் சிக்கல் வருமா\nகுட்டையா இருக்குறவங்களுக்கு இப்படியெல்லாம் சிக்கல் வருமா\nஉயரத்தைப் பற்றியெல்லாம் இங்கே யாரும் அலட்டிக் கொள்வதில்லை. என்ன லைட்டா பொறாமதான் என்ற ரேஞ்சுக்கு தான் அதனை டீல் செய்கிறோம். அவர்களின் ஜீன் படி தான் உயரம் நிர்ணியிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வயது வரை உயரம் வளரும் அதன்பிறகு அப்படியே நின்றுவிடும்.\nசிலருக்கு உயரம் குறைவாக இருக்கிறோம் என்று சொல்லி தாழ்வு மனப்பான்மையே வந்திருக்கும். இவர்களுக்குத் தான் இந்தப் பிரச்சனையென்று பார்த்தால் உயரமானவர்கள் எல்லாம்.... நொந்து புலம்பிக் கொண்டிருப்பார்கள்.\nஆக, இதிலேயே நீங்கள் தெரிந்து கொ���்ளலாம் எதிர்ப்பார்ப்புகள் தான் உங்களது வாழ்க்கையை சீரழிக்கிறது என்று. இருப்பதை,வருவதை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அளவுக்கு மீறி ஆசைப்படுவது பின்னர், அது இல்லையே, கிடைக்கலயே என்று வருத்தப்படுவது. அழகு என்பதற்கு நீங்களே ஒன்றை நிர்ணயம் செய்து கொள்ளாதீர்கள். அழகு என்ப்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வேறுபடும்.\nசரி, இப்போது குட்டையாக இருப்பவர்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சில பிரச்சனைகளைப் பற்றி பார்க்கலாம். இதிலெல்லாம் சிக்கல் வருமா என்று ஒரு கணம் யோசிக்க வைக்கக்கூடிய பதிவு. தொடர்ந்து வாசியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nக்ரூப் போட்டோக்களில் எந்த முகமும் சரியாகத் தெரியாது. அதில் எங்களைப் போன்ற குட்டையானவர்கள் பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம். தோண்டியெடுத்து உற்றுத் தேடினால் எங்கள் தலை அண்ணாந்து எக்கிப் பார்ப்பது தெரியும்.\nவீட்டில் சொல்லி வைத்தார் போல எல்லாரும் நம்மை விட உயரமாக இருக்க, எல்லா பொருட்களையும் குறிப்பாக தீனி டப்பாக்களை உயரமான செல்ஃப்களில் ஒளித்து வைத்துவிடுவார்கள். பொருள் அங்கே தான் இருக்கிறது என்று தெரிந்தும் அதை எடுப்பதற்குள் பல தில்லாலங்கடி வேலைகளை செய்ய வேண்டியிருக்குமே.....\nஉயரமாக இருப்பவர்கள், கால்கள் நீளமாக இருக்கும் என்பதால் வேகமாக நடப்பார்கள். அவர்களுடன் செல்லும் போது நமக்கு ஓடுவது போலத் தான் தோன்றும். மூச்சு வாங்கிக் கொண்டே பின்னால் ஓடினால், ஏன் இவ்ளோ மூச்சு வாங்குற ஹை கொலஸ்ட்ராலா என்று கேட்டு கடுப்பேற்றுவார்கள்.\nஒரு போட்டோ ஒழுங்கா எடுக்குறியா ப்ளீஸ் :\nநாமோ நான்கடி, உடனிருப்பவரோ ஆறு அடி என்றால் பாவம் போட்டோகிராபர் என்ன செய்வார். இரண்டு பேரையும் மெர்ஸ் செய்து போட்டோ எடுப்பதற்குள் அவருக்கு வயதாகிவிடும்.\nகால் தரையிலயே படக்கூடாது :\nசோஃபாவில் உட்கார்ந்தால் கால் தரையிலேயே படக்கூடாது. தரையில படாம இருக்குறது தான் ஸ்டைல் அது தான் கெத்து என்று கிளப்பி விட வேண்டியது தான்.\nஒண்ணத்தையும் கீழ வைக்க மாட்டானுக :\nகடைகளில் குறிப்பாக டிப்பார்ட்மெண்ட்ல் ஸ்டோருக்குச் சென்றால் நாங்கள் படுகிற பாடு சொல்லி மாளாது. எதெல்லாம் எங்களுக்குத் தேவையோ அத்தனையும் தூக்கி மேலே உயரமான செல்பில் வைத்திருப்பார்கள். தள்ளிக் கொண்டு வந்த வண்டியை நிறுத்தி விட்டுதேவையான பொருளை எடுப்பதற்குள் வண்டி எங்கோ யாரையோ முட்டிக் கொண்டு வம்பு இழுத்து வைத்திருக்கும்.\nசெவுத்தல மாட்டுங்கன்னா சீலிங்ல மாட்டி வச்சிருக்கான் :\nஹோட்டல் ரெஸ்ட் ரூம்களில் பெரிய கண்ணாடியிருக்கும். அங்கேயில்லாம் நாம் ஒன்றும் மெனக்கெட வேண்டாம். ஆனால் சில இடங்களில் முகம் பார்க்கும் அளவிற்கு சின்ன கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்களே. நின்றால் செதுக்கியெடுத்தாற் போல நம் நெற்றி மட்டுமே தெரியும்.\nநண்பர்கள் எனும் பக்கிகள் :\nஇது நண்பர்கள் மத்தியில் வெகு இயல்பாக நடக்கும். நாம் வேறு அடக்கமாக குட்டையாக இருக்க, அவர்கள் கை வைக்க ஸ்டாண்டாகத் தான் நம் தலையை பயன்படுத்துவார்கள். ஏண்டா ஏன்.... அப்டியே ஒரு ஸ்டாண்டு வச்சு கொசுவர்த்தி சுருள் வச்சுக்கோயேன்..... ராஸ்கல்ஸ்\nவாட்ஸ் யுவர் ஹைட் என்று பல்லைக்காட்டுபவர்கள் எல்லாம் நமக்கு என்னவோ பார்க்க பூதங்களாகத் தான் தெரியும். மனுசப் பயன்ன அடக்க ஒடுக்கமா நாலு இல்லனா போனா போகட்டும்னு ஒரு அஞ்சு அடின்னு வளரலாம்.... ஓசியா கிடைக்குதுன்னு வாங்கி குவிக்கிற மாதிரி வளர்ந்துட்டே போனா.... அதுக்கு நாங்களா பொறுப்பு...\nவாசிங் பாஸ் வாசிங் :\nவாசிங் மெஷின் சற்று உயரம், அதில் கடைசியில் அடியில் கிடக்கும் துணியை எடுக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சிலர் வாசிங் மெஷின் அதிக தண்ணீர் புழங்குகிற இடம் என்று சொல்லி, சற்று உயரமான கல்லைப் போட்டு நம்மை டார்ச்சர் செய்வார்கள். ஒவ்வொரு துணியை எடுக்கும் போது குப்பறப்படுத்து பல்டியடித்து என எக்கச்சக்க சாகசங்களை செய்ய வேண்டும்.\nஇந்தக் கொடுமைய எங்கன்னு போய் சொல்ல :\nகட்டில போடும் போதே சொன்னேன்.... கேட்டாத்தான . இதோ இப்ப பாருங்க கட்டில்ல ஏறி உக்காரதுக்கு ஒரு ஸ்டெப் ஸ்டூல்.... நம்மெல்லாம் யாரு இதுல ஏறாமையே கட்டில்ல உக்காருவோம் தெரியுமா. அட நெசமாங்க சொன்னா நம்பனும். மெதுவா வந்து ஏறினா தான இந்த ஸ்டெப் ஸ்டூல் ஓடிவந்து ஒரே தாவு தாவினா பக்கதுல யார் மண்ட உடஞ்சா நமக்கென்ன என்று ஓடிவந்து நம் இடத்தை பிடித்துக் கொள்ள வேண்டியது தான்.\nஉங்களுக்கும் இஸ்க் இஸ்க் என்று தான் கேட்கிறதா \nஅவசரமாக ஓடும் போது தடுத்து நிறுத்தினார் போல இப்படியான தடங்கல்கள் வரும். சிலருக்கு எல்லாம் இப்படி சட்டையில் டோர் லாக��� மாட்டுகிறது. எனக்கு சில சமயங்களில் பெல்ட் ஹூக் மாட்டி கதவோடு இழுத்து உள்ளே ஓடியிருக்கிறேன்.\nஓ மை பேபி :\nஇது எல்லா இடங்களிலும் நமக்கு கிடைக்கூடிய ஒரு பெயர்.... சில இடங்களில் ரசித்தாலும், சில இடங்களில் ஆங்கிரி பேர்டாக மாறிடுவோம். நான்கு அடியில் இருப்பதால் நான்கு வயதுக் குழந்தை என நினைப்பு..... ஹோ மை பேபி.... சோ ஸ்வீட் என்று கொஞ்சுவார்கள்.\nகுடும்பத்துடன் ஆட்டோ, கார் என பயணித்தால், ஏழு கழுத வயசானாலும் நம்மள தூக்கி மடில உக்கார வச்சுப்பாய்ங்க.... அடேய் இதுக்கு ஒரு எண்டு கார்டு போடுங்கடா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nJan 15, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநோ பிரா டே'ன்னா என்ன அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...\nபட்ட பகலில், நட்டநடு நகரில் ஜாலியாக பிறந்த மேனியில் அலைந்த இளம் பெண்கள் - வீடியோ\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-16T09:00:36Z", "digest": "sha1:OWQT6F2MV5FNUM4A4WHKEAWFJZ3SZ6QC", "length": 3456, "nlines": 39, "source_domain": "cineshutter.com", "title": "“ஆரம்பமே அட்டகாசம்” படத்தின் First Look Poster | Cineshutter", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கில் கஸ்தூரிராஜா இயக்கும் பாண்டிமுனி\nபெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பட்டறை\n“ஆரம்பமே அட்டகாசம்” படத்தின் First Look Poster\n“ஆரம்பமே அட்டகாசம்” படத்தின் First Look Poster\nஜீவா கதாநாயகனாக நடிக்கும் “ஆரம்பமே அட்டகாசம்” படத்தின் First Look Poster-ஐ, “மக்கள் செல்வன்” திரு. விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். சுவாதி பிலிம் சர்க்யுட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் Teaser-ஐ வரும் 5 ம் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தன்று நடிகர் விஜய் சேதுபதி வெளீயீட உள்ளார். “ஆரம்பமே அட்டகாசம்” படத்தின் இயக்குனர் ரங்காவை அவர் உதவி இயக்குனராக இருக்கும் போதிலிருந்தே தெரியும் என்றும் அவர் வெற்றி பெற வேண்டும் என விஜய் சேதுபதி வாழ்த்தியுள்ளார். மேலும் இப்படத்தின் கதாநாயகன் ஜீவாவிடம் படத்தின் தலைப்பை போலவே படமும் ஆரம்பமே அட்டகாசமாக அமைய தன் வாழ்த்தினை கூறியுள்ளார் விஜய் சேதுபதி.\n“ரஜினி – கமலை பார்த்து வளர்ந்தவன் நான்” ; ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/why-active-listening-will-make-you-more-productive-and-how-to-do-it/", "date_download": "2018-10-16T08:03:46Z", "digest": "sha1:HAXOMUSHBDCVMBSDM5KDHOAE4TYAWTIM", "length": 13225, "nlines": 91, "source_domain": "eyam.co.in", "title": "காதலியும், ஆக்டிவ் லிஸனிங்கும்", "raw_content": "\nகாதலி பேசுவதை கவனிக்காமல் பல தடவை மொக்கை வாங்கியிருப்பீர்கள். திட்டு வாங்குவீர்கள். எடுத்த சினிமா டிக்கெட் வீணாகிவிடுமோ என மனம் பதைபதைக்கும். பதிலுக்கு உங்கள் தரப்பை விளக்க முற்படுவீர்கள். எரிமலை வெடிக்கும். கடைசியில் சினிமாவுக்கு நீங்கள் மட்டும் தனியாக போய் வருவீர்கள். காதலி மட்டுமல்ல, நிறுவனத்தில் மேனேஜரிடம் வீட்டில் அப்பாவிடம், பள்ளி, கல்லூரியில் ஆசிரியரிடம் என பல நேரங்களில் இந்த “பேஸிவ் லிஸனிங்” எனப்படும் முழுமையற்ற கவனித்தல் நம்மை காலை வாரி விட்டிருக்கும்.\nவெறும் ஓரசை சப்தங்களால் பல அர்த்தங்களை தொடர்புபடுத்தி புரிய வேண்டிய பற்றாக்குறைதான் பெருமொழிக்கான அவசியத்தை மனிதனுக்கு ஏற்படுத்தியது. இவ்வகை பெருமொழிகள் இன்று அதிகம் இருந்தாலும் உரையாடலின் போது அடைய வேண்டிய புரிதல் இன்னும் சவாலாகத்தான் இருக்கிறது.\nமனம் நினைப்பதை கண்டறிவதற்கு இருக்கக்கூடிய எளிய கருவி மொழிதான். முழுமையாக கண்டறிய முடியாது என்பதுதான் இதன் சிரமம். ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்ஸின் கணிணி போல் அனைவருக்கும் ஒன்று வாய்த்தால் வேலை சுலபம்தான். ஆனால் வாய்ப்பு இல்லையே\nகவனிப்பதில் இரண்டு வகை இருக்கின்றன. ஆக்டிவ் லிஸனிங் எனப்படும் முழுமையாக கவனிப்பது ஒன்று. பாஸிவ் லிஸனிங் எனப்படும் அரைகுறையாய் கவனிப்பது இரண்டாவது. இந்த பாஸிவ் லிஸனிங்தான் அனைவரும் செய்வது. நமக்கு தேவையான விஷயங்களை மட்டும் கவனித்து புரிந்துகொள்வது. ஆக்டிவ் லிஸனிங் அடுத்தவர் பேசுவதில் – தேவையோ தேவையில்லையோ – அனைத்தையும் கவனிப்பது.\nஆர்வத்துடன் கேட்பதனால் ஏற்படும் பயன்கள்\nஉங்களுக்கு தேவையானதை மட்டும் கேட்க மாட்டீர்கள். சொல்பவரின் நோக்கமும் சொல்லப்படுவதன் முழு அர்த்தமும் புரிய வரும். பேசுபவரோடு ஆழமான நட்பு ஏற்படும்.\nமுழுமையாக கவனிக்கையில் பேசுபவருக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்கிறீர்கள். பதிலுக்கு அவரும் உங்களிடம் மதிப்பு கொள்வார்.\nபேசுவதை கவனித்து அவர்களுக்கான மதிப்பை கொடுக்கையில், அவர்களுடன் ஆழமான உறவுகள் ஏற்படுத்திக்கொள்வது சுலபமாகிறது.\nஒருவர் பேசுவதை சரியாக கவனிக்கும்போது அவர் சொல்வதை பல கோணங்களில் யோசிப்பீர்கள். கண்டிப்பாக தவறாக புரிந்துகொள்வது தவிர்க்கப்படும்.\nமனிதர்களை புரிந்துகொள்வது சுலபமாகிவிடும். பேசுவதை அதிகம் கவனிக்க கவனிக்க மனிதர்கள் எதை சொல்ல, எதை தொட்டு, எதற்கு வருகிறார்கள் என்பதையெல்லாம் முன்யூகிக்கும் சாத்தியம் வந்துவிடும்.\nஒரு சராசரி உரையாடலுக்கு 30% கவனம் போதும். மிச்ச சதவிகிதத்தையும் பயன்படுத்தினால் என்ன ஆகும் என யோசித்துப் பாருங்கள். உங்கள் உரையாடல்கள் ஆழம் பெறும். அர்த்தம் கொள்ளும்.\nவிழிப்புணர்வுடன் யோசித்து அடுத்தவர் என்ன சொல்கிறார் என புரிந்துகொள்ள முயலுங்கள். இது மிக முக்கியமானது. அனைவருக்கும் எளிதில் சாத்தியப்படாது.\nஅடுத்தவர் பேசுகையில், பதிலுக்கு என்ன சொல்ல வேண்டுமென யோசிக்கக்கூடாது. அப்படி யோசிக்கையில் கவனம் சிதறிவிடுகிறது. முழுமையாக கவனிக்கையில் அதிகமான விஷயங்கள் கிடைக்கும்.\nஉங்கள் நம்பிக்கைகள், கருத்துக்களை மூட்டை கட்டி வையுங்கள். முக்கியமாக அடுத்தவர் பேசுவது முற்றிலும் தவறாக இருக்கும்பட்சத்தில் இவை எதுவும் உங்களுக்கு வேண்டாம். இது உங்களை பெரிய பொறுமைசாலியாக ஆக்கும். அதிக புரிதல் கொண்டவராக மாற்றும்.\nபொறுமையாக இருங்கள். அடுத்தவர் சுற்றி வளைத்து பேசுகையில், அவர் சொல்ல வருவதை புரிந்துகொள்ள பொறுமை உதவும்.\nகவனத்தை சிதற விடாதீர்கள். உரையாடலுக்கு திரும்ப திரும்ப கவனத்தை செலுத்துங்கள். நாம் அடுத்து செய்ய வேண்டியவை, அது, இது என மனம் பலவாறாக அலையும். அதை பிடித்து, கொண்டு வந்து, பேசுபவரை கவனிக்க செய்யுங்கள். இப்பயிற்சி கவனிக்கும் திறனை மேம்படுத்தும்.\nமுழுமையாக கவனிப்பதால் என்ன பயன் ஆழமான உறவுகள் ஏற்படும். தவறான புரிதல்கள் நிகழாது. மக்களை சரியாக புரிந்துகொள்வீர்கள். வேலைத்திறன் அதிகரிக்கும். இப்படியெல்லாம் லேகியம் விற்பவன் போல் பல காரணங்கள் சொன்னாலும், முக்கியமான காரணம் அடுத்தவர் உங்களிடம் பேச வருகிறார் என்றால் அவரின் அந்த விருப்பத்தை அடிப்படையில் நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள், மதிக்கிறீர்கள் என்பதுதான். உங்களின் இந்த அடிப்படை விருப்பமே உங்களை அடுத்தவருக்கு விருப்பமுள்ளவராக மாற்றும். வெகு இயல்பாக முன்னேற்றம் ஏற்படும். அதிமுக்கியமாக உங்கள் சினிமா டிக்கெட்கள் வீண் போகாது. ஏனெனில் உங்கள் காதலியும் முழுகவனமும் உற்ற தோழிகள்.\nactive listeninglisteningpassive listeningஆக்டிவ் லிஸனிங்ஆர்வத்துடன் கவனிப்பதுஉரையாடல்கவனம்கவனித்தல்\nPrevious article ஐ.ஐ.டி: சிதிலமாகிவரும் கோட்டை\nNext article வீட்டுப்பாடம் அவசியமா\nMake in India அறைகூவல்: இந்தியப் பொறியாளர்களுக்கு வாய்ப்பா அல்லது எச்சரிக்கையா\nமாற்றங்களை நோக்கி பயணிக்கும் இன்றைய சமுதாயம் \nதமிழில் ராஜசங்கீதன்·November 27, 2015\nமதிப்பெண்களால் வீழ்த்தப்படும் மாணவர்களின் அறிவு\nஇன்டர்நெட் என்னும் அரக்கனிடமிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எவ்வண்ணம் \nசங்கர் கணபதி·July 5, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=111770", "date_download": "2018-10-16T09:17:22Z", "digest": "sha1:E4JPT6GWHD3QTGBPAUUXWAR4YDAKLE4P", "length": 7456, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஜப்பானின் புகுஷிமா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவு - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nஜப்பானின் புகுஷிமா ப���ுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவு\nஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பேரழிவை சந்தித்த புகுஷிமா பகுதியை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.\nநிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளிவரவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து, அலைகள் சீற்றமோ, சுனாமியோ ஏற்படக்கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தற்போது வரை எந்த செய்தியும் வரவில்லை.\nநிலநடுக்கம் புகுஷிமா ரிக்டர் அளவு கோலில் 6.3 2017-10-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஆப்கானிஸ்தான்,காஸ்மீர், டெல்லி, பஞ்சாப், அரியானாவில் இன்று மாலை நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு\nஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி\nநேபாளத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு\nபிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ஆக பதிவு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2016/dec/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2618510.html", "date_download": "2018-10-16T07:57:20Z", "digest": "sha1:XA5LTPECGDBHPMPAMZF237UXRQGLDOQU", "length": 8401, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "காரைக்குடியில் நகை வியாபாரிகள்கடையடைப்புப் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nகாரைக்குடியில் நகை வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம்\nBy DIN | Published on : 20th December 2016 07:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருட்டு நகை தொடர்பாக காரைக்குடி நகைக்கடையில் புதுக்கோட்டை போலீஸார் விசாரித்ததையடுத்து திங்கள்கிழமை நகைக்கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.\nநகை திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவரை புதுக்கோட்டை குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபர் காரைக்குடி அம்மன் சன்னதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் திருட்டு நகைகளை விற்றதாக கூறினாராம். ஆனால், கடைக்காரர்கள் நகை எதுவும் வாங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலீஸார் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டதால் காரைக்குடி நகை வியாபாரிகள் சங்கத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.\nஇதையடுத்து நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். பின்னர், காரைக்குடியில் உள்ள சுமார் 120-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை நண் பகல் 12 மணிக்கு அனைவரும் அடைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.\nஇதுகுறித்து காரைக்குடி நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் எம்.எஸ்பி.ராகவன் செட்டியார் கூறுகையில், புதுக்கோட்டை போலீஸார் கூறுவதுபோல் நகைகளை வாங்கவில்லை என்று சம்மந்தப்பட்ட நகைக்கடையினர் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றனர். இதைக் கண்டித்து கடைகளை அடைத்து பாதுகாப்புக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம். பின்னர் சமரசம் ஏற்பட்டதையடுத்து மாலை 3 மணியளவில் மீண்டும் கடைகளை திறத்து விட்டோம் என்றார்.\nமேலும் அடிக்கடி இதுபோன்று போலீஸார் தொந்தரவு செய்வதை கைவிடவேண்டும் என காரைக்குடி டி.எஸ்.பி கார்த்திகேயனிடம் நகைவியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48734-i-don-t-think-all-the-other-england-batsmen-have-played-kuldeep-well-sachin.html", "date_download": "2018-10-16T07:24:43Z", "digest": "sha1:63LQI2MTWLWVK6TLQTHJHLWAWPW5LXKS", "length": 11419, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்தில் மிரட்டுவார் ’சைனாமேன்’ குல்தீப்: சச்சின் நம்பிக்கை! | I don't think all the other England batsmen have played Kuldeep well: sachin", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nஇங்கிலாந்தில் மிரட்டுவார் ’சைனாமேன்’ குல்தீப்: சச்சின் நம்பிக்கை\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ’சைனாமேன்’ குல்தீப் யாதவ் மிரட்டுவார் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது விராத் கோலி தலைமையிலான இந்திய அணி. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் போட்டி தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்தப் போட்டி பற்றி சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டி ஒன்றில், ‘ஒரு நாள் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் சிறப்பாக எதிர்கொண்டார். அவரை போல மற்ற வீரர்கள், குல்தீப் சுழலை சமாளிப்பார்கள் என்று நினைக்கவில்லை. அங்குள்ள சீதோஷ்ண நிலையில் வெயிலால் பிட்ச் காயும் போது, குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஒரு நாள் போட்டியில் இருந்தது போல ஆடுகளம் இருந்தால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆடுகளம் புற்களோடு இருந்தால் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், காயம் காரணமாக அணியில் இடம்பெறாதது பின்னடைவுதான். அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்வார். அவர் இருந்தால் இந்தியாவுக்கு பெரிய பலமாக இருந்திருக்கும். 2014- ஆண்டு நடந்த தொடரில் அவர் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் இல்லை என்றாலும் நமது மற்ற பந்துவீச்சாளர்கள் (இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர்) சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.\nபுதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 8 பேருக்கு வலைவீச்சு..\n\"அன்பாலும், இரக்கத்தாலுமே நாட்டை கட்டமைக்க முடியும்\" -ராகுல் காந்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\nRelated Tags : Sachin Tendulkar , Kuldeep yadav , England , சச்சின் டெண்டுல்கர் , குல்தீப் யாதவ் , இங்கிலாந்து , இந்தியா , சுழல் பந்துவீச்சு\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 8 பேருக்கு வலைவீச்சு..\n\"அன்பாலும், இரக்கத்தாலுமே நாட்டை கட்டமைக்க முடியும்\" -ராகுல் காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/05/64percent-antibiotics-sold-india-unapproved-red-alarm-010279.html", "date_download": "2018-10-16T08:42:04Z", "digest": "sha1:D5I7Z4PAX4S2QSQDL4R34DOJ2RAHXNA7", "length": 22297, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் விற்பனையாகும் 64% மருந்துகள் அங்கீகரிக்கப்படாதவை.. அதிர்ச்சி ரிப்போர்ட்..! | 64percent of antibiotics sold in India unapproved: Red Alarm - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் விற்பனையாகும் 64% மருந்துகள் அங்கீகரிக்கப்படாதவை.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஇந்தியாவில் விற்பனையாகும் 64% மருந்துகள் அங்கீகரிக்கப்படாதவை.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஆன்லைனில் மருத்து வாங்குவது சரியா..\nஇங்க மட்டும்தான் சம்பளத்தை அள்ளி கொடுப்பாங்க..\n39 மருந்துகளை விலை கட்டுப்பாட்டு கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டம்\n509 மருந்துகளின் விலை உயர்விற்கு மத்திய அரசு ஒப்புதல்\n பிரதமர் மோடியின் அடுத்த திட்டம்...\nஅமெரிக்காவில் ரூ.240 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ரான்பாக்ஸி\nஇந்தியாவில் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தயாரித்தும், விற்பனை செய்து வருகிறது. இதனால் இந்தியாவில் தற்போது ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு (antimicrobial resistance) மிகப்பெரியதாக வெடித்துள்ளது என அதிர்ச்சி ஆய்வு கூறுகிறது.\nலண்டன் குவின் மேரி பல்கலைகழகம் மற்றும் நியூகேஸ்டில் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வின் முடிவுகளை திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.\nஇந்த ஆய்வில் இந்தியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா நாடுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஒழுங்குபடுத்தப்படாத (Not Regulated) ஆண்டிபியோடிக் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக இந்த ஆய்வு கூறுவதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\n2007 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் சுமார் 118 வித்தியாசமான எப்டிசி (fixed dose combination) ஆண்டிபியோடிக் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, இதில் 64 சதவீத மருந்��ுகள் CDSCO (Central Drugs Standard Control Organisation) அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை.\nஅங்கீகரிக்கப்படாத மருந்துகளை இந்தியாவில் விற்பனை மற்றும் விநியோகம் செய்வது குற்றச்செயல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டில் வெறும் 4 சதவீத மருத்துகள் (இரண்டு மருந்துகளை ஒரு மருந்தில் வைத்து தயாரிக்கும் மருந்துகள்) மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.\nஉலகளவில் ஆண்டிபயோடிக் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் அதிகமாக உள்ளது எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.\nஇந்தியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அங்கீகரிக்கப்படாத மருந்துகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதால் இந்நாடுகளில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதும் இந்த ஆய்வின் மூலம் கண்டுப்பிடக்கப்பட்டுள்ளது.\nFDC ஆண்டிபயோடிக்ஸ் மருந்துகள் சுமார் 3,300 பிராண்டுகளின் பெயரில் சுமார் 500 நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 12 நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n148 பிராண்டுகளின் பெயரில் தயாரிக்கப்படும் 188 FDC மருந்துகளில் 53 மருத்துகள் ஆதாவது 45 சதவீத மருந்துகள் Abbott, Astra Zeneca, Baxter, Bayer, Eli Lilly, GlaxoSmith-Kline, Merck/MSD, Novartis, Pfizer, Sanofi-Aventis மற்றும் Wyeth ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறது.\n(மக்கள் நிறுவனங்களின் பெயர் முழுமையாகவும் சரியாகவும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நிறுவனங்களின் பெயர் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டுள்ளது.)\nஇந்த 188 FDC மருந்துகளில் வெறும் 62 சதவீதம் அதாவது 33 மருந்துகள் மட்டுமே CDSCO அமைப்பால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் 8 சதவீதம் அதாவது 4 மருந்துகள் மட்டுமே அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nFDC மருந்துகளில் 38 சதவீதம் சுமார் 20 சதவீத மருந்துகள் பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டதுஸ இதற்கு CDSCO அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளதாக எவ்விதமான தகவல்களும் இல்லை.\nஇதில் 90 சதவீதம் அதாவது 18 மருத்துகள் அப்பாட் (Abbott) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஒரு ஊசிக்கு 525% லாபம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவமனை.. அதிர்ச்சியில் மக்கள்..\nமருத்துவக் காப்பீடு.. மத்திய அரசு அசத்தல்..\n10 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்த��வக் காப்பீடு.. மத்திய அரசு அசத்தல்..\nரஜினியை விடுங்க.. கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\n2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன\nவாகன பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி.. 2 சக்கர வாகனங்கள் விலை ஏறப்போகும் அபாயம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/expedition-caves-yana-tamil-001702.html", "date_download": "2018-10-16T08:15:33Z", "digest": "sha1:3SWVIY6DPAR2ZMG7NC3D6FK6XY6BA6HT", "length": 24118, "nlines": 181, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Expedition To Caves Of Yana in Tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n» சுவராஸ்யமூட்டும் யானா குகைகள் நடைப்பயணம்\nசுவராஸ்யமூட்டும் யானா குகைகள் நடைப்பயணம்\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nபெங்களூரிலிருந்து 460 கி. மீ தொலைவில் யானா குகைகள் அமைந்துள்ளது. இந்த குகைகள் கர்நாடக மாநிலத்தில் கும்தா என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் சிறிய கிராமமாக இருந்தாலும் இங்கே படிந்துள்ள பாறைகளுடைய குகைகளால் இது ஒரு மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இரண்டு விதமான பாறைகள் சேர்ந்து கருஞ்சுண்ணாம்பு குகைகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆழமான குகை���ளின் சிறப்பு எக்காலமும் பசுமையாகவே காட்சி அளிக்கிறது. இந்த பாறை கருப்பாக இருப்பதால் இதை சுற்றியுள்ள களிமண்ணும் கருப்பு நிறத்தில் படிந்து கிடக்கிறது. இந்த இடம் சாகச பிரியர்களுக்கு ரெம்பவே பிடித்த இடமாகவும் உள்ளது.\nஇந்த இரண்டு பாறைகளான பைரவரேஸ்வரா சிகாரா மற்றும் மோகினி சிகாரா சஹியாத்திரி என்ற மலைப் பகுதியில் பசுமை நிறக் காடுகள் நிறைந்து காணப்படுகிறது. கொஞ்சம் யோசித்து பாருங்க அப்படியே கருப்பு நிற ஆழமான குகைகள் அதில் பசுமை போர்வை போல் படர்ந்த காடுகள் அதில் நீல நிற வானம் தொட்டது போன்ற காட்சிகள் இந்த இயற்கை அழகை பார்க்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது. கண்டிப்பாக இயற்கையை விரும்புபவர்களுக்கு இந்த இடம் சரியான விருந்தாகும்.\nயானா செல்ல சரியான நேரம்\nசெப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்கள் யானா செல்ல சரியான சமயம். மழைக்காலத்தில் இந்த குகைகள் மிகவும் அபாயகரமானது. ஏனெனில் இதில் மலையேறுதல் மிகவும் கடினமாக இருக்கும்.\nபெங்களூரிலிருந்து யானா செல்ல பயண வழி\nவழி 1:ராஜலிங்கர் - தேசிய நெடுஞ்சாலை 48-சிர்சி - காவேரி ரோடு - தேசிய நெடுஞ்சாலை 48 முடிவு - யானா (456கி.மீ - 7 மணி நேரம் 30 நிமிடங்கள்)\nவழி 2: CNR RAO UNDERPASS /சிவி ராமன் ரோடு - தேசிய நெடுஞ்சாலை 75-அரசிகிரி - மைசூர் ரோடு - தேசிய நெடுஞ்சாலை 69-சித்தபூர் - தலகுப்ப ரோடு - யானா (489கி.மீ - 9 மணி நேரம் 30 நிமிடங்கள்)\nதும்கூர் நகரம் பெங்களுரிலிருந்து 70 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கே இரண்டு மலை சுற்றுலா தலங்கள் புகழ்பெற்று விளங்குகிறது. ஒன்று மதுகிரி மற்றும் தேவராயனதுர்கா ஆகும்.\nமதுகிரி (தேன் மலை) ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ஒற்றைக் கல் மலையாக உள்ளது. இதன் உயரம் 3930 அடி இருக்கும். இங்கே மலையேறுதல் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.\nஇந்த மலையின் அடிவாரத்தில் ஹைதர் அலியால் கட்டப்பட்ட ஒரு கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டையின் 3 வாயிலாக தமது மலைப் பயணத்தை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு வாயிலிலும் 4 கி. மீ வரை பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். எனவே உங்களுக்கு தேவையான வாட்டர் பாட்டில் மற்றும் எனர்ஜி ட்ரிங்கை எடு கொண்டு செல்வது நல்லது.\nதும்கூரிலிருந்து 90 கி. மீ தொலைவில் ஹிரியூர் அமைந்துள்ளது. இங்கே விஜய நகர பேரரசால் கட்டப்பட்ட மல்லீஸ்வர கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கடவுள�� சிவனுக்காகவும் மேலும் ராமாயணத்தின் வெவ்வேறு நிகழ்வுகளையும் புராணக் கதைகளையும் பறைசாற்றும் விதமாக இக்கோயில் அமைந்துள்ளது.\nவானி விலாச சஹாகார அல்லது மாரி கனிவி என்ற அணைக்கட்டம வேதவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு அழகுடன் இருக்கிறது. இந்த அணை சுதந்திரம் வாங்குவதற்கு முன்னரே கட்டப்பட்டு அந்த காலத்து கட்டடக்கலையுடன் சிறப்புடன் விளங்குகிறது. இந்த அணைக்கட்டுடன் இங்கே இயற்கை எழில் பொங்கும் பூங்காவும் இருப்பதால் உங்களுக்கு சரியான சுற்றுலா இடமாக இது அமைகிறது.\nஇந்த நகரம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வம்சாவளி நகரமாக விளங்குகிறது. இங்கே நிறைய வம்சாவளியை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கே உள்ள சித்ரதுர்கா கோட்டை, சந்திர வல்லி குகைகள் பேர் பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.\nசந்திரவல்லி குகைகள் சில அடி பூமிக்கடியில் புதைந்து காணப்படுவது இதன் தனிச் சிறப்பாக இருக்கிறது. இதை சுற்றி நிறைய மலைகள் சூழ்ந்தும் காணப்படுகின்றன. இங்கே ஒரு அனகாலி முத் என்ற கோயிலும் இரண்டு ஒற்றைக்கல் பாறைகளுக்கிடையே அமைந்துள்ளது. சந்திரவல்லி ஏரியும் பக்கத்தில் பாய்ந்து இந்த இடத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.\nதாவன் கரே என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது தவன்கிரி பென்னே தோசை ஆகும். அப்படியே பட்டர் ஊற்றி செய்யப்படும் இந்த தோசை கண்டிப்பாக இதன் சுவை உங்களை மெய் மறக்க வைத்து விடும். கர்நாடகவின் நிறைய இடங்களில் இந்த தோசை கிடைத்தாலும் தாவன் கரே க்கு சென்று சாப்பிடுவதே தனிச் சுவை தான். எனவே கண்டிப்பாக மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.\nகலைமான் கிருஷ்ணா முருகா என்று அழைக்கப்படுகிறது. இது அதிக அளவில் ராணிபென்னூரில் காணப்படுகிறது. எனவே இந்த இடம் 1974 லிருந்து கலைமானை காக்க கலைமான் சரணாலயமாக மாற்றப்பட்டது. மேலும் மற்ற விலங்குகளான லங்கூர் குரங்கு, குள்ள நரி மற்றும் கீரிப் பிள்ளை போன்றவற்றையும் இச் சரணாலயத்தில் காத்து வருகின்றனர்.\nமேலும் பாடும் பறவைகளான குயில், தோகை விரித்தாடும் மயில் மற்றும் அழகான ரெட்டை வால் குருவி போன்றவற்றையும் நீங்கள் இங்கே காணலாம். எல்லா பறவை இனங்களையும் பாதுகாப்புடன் பார்த்து மகிழலாம்.\nராணிபென்னூரிலிருந்து 33 கி. மீ தொலைவில் காவேரி அமைந்துள்ளது. இந்த நகரம் முழுவதும் ஏராளமான கோயி��்கள் இருப்பதால் உங்கள் மத யாத்திரை பயணத்திற்கு இது சிறந்த இடமாகும். மற்ற கோயில்களை விட இங்குள்ள காலகேஸ்வரா கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nஇந்த கோயில் சாளுக்கியர் கட்டடக்கலைக்கு சிறந்த ஒன்றாகும். துங்கா பத்திரா ஆற்றின் கரையில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கே செதுக்கப்பட்ட சிற்பங்கள் மிகுந்த கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.\nகாவேரியிலிருந்து 73 கி. மீ தொலைவில் சிர்சி என்ற கல்யாணபட்டணம் அமைந்துள்ளது. சிர்சியில் கொஞ்சம் கோயில் களையும் நீர்வீழ்ச்சிகளையும் நாம் காணலாம்.\nமாரிகாம்பா கோவில், மதுகேஸ்வரா கோயில், உஞ்சலி நீர் வீழ்ச்சி, பென்னி ஹோல் நீர் வீழ்ச்சி மற்றும் சத்தோடி நீர் வீழ்ச்சி போன்ற சுற்றுலா இடங்கள் சிர்சியில் உள்ளன.\nயானா குகைகள் கருஞ்சுண்ணாம்பு படிந்த பாறைகளால் ஆனது. இதன் இரண்டு பாறைகளான பைரவரேஸ்வரா சிகாரா உயரம் 390 அடியாகவும் மற்றும் மோகினி சிகாரா 300 அடியாகவும் உள்ளது.\nமுந்தைய காலத்தில் வாழ்ந்த பஷ்மாஸ்சுரா சிவனிடம் தான் எதை தொட்டாலும் சாம்பலாக மாற வேண்டும் என்ற வரத்தை வாங்கினார். ஆனால் இந்த வரத்தை அவர் சிவனிடமே பயன்படுத்த முயன்ற போது ஆத்திரமடைந்த சிவ பெருமான் தன்னுடைய சக்தியால் அவன் அவனது தலையையே தொடும் படி செய்து பஷ்பமாக்கி விட்டார். அந்த அசுரனின் பஷ்பம் தான் யானா பாறையாக மாறியுள்ளது என்று நம்பப்படுகிறது.\nயானா குகையில் நடை பயணம்\nகொஞ்சம் தூரம் இந்த குகைகளில் நடந்து சென்றால் 260 படிக்கட்டுகள் வரும். இந்த படிக்கட்டுகள் மீது ஏறிச் சென்றால் கருப்பு யானா பாறைகளை காணலாம்.\nஇதோடு இந்த பயணம் முடியவில்லை. நீங்கள் குகைக்குள் செல்ல வேண்டும் என்றால் 900 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இந்த திகிலான பயணத்தை முடிப்பதற்கு குறைந்தது 3 மணி நேரமாவது ஆகும். பிறகு இங்கே கருப்பு பாறைகளையும் கருப்பு களிமண்களையும் காணலாம். கண்டிப்பாக இது உங்களுக்கு ஒரு சிறப்பான பயணமாக அமையும்.\nயானா குகையில் வழியும் அழகிய நீர்வீழ்ச்சி தான் இந்த விபூதி நீர்வீழ்ச்சி. அடர்ந்த பசுமை காடுகள் மத்தியில் இந்த நீர்வீழ்ச்சியை காணும் போது கடவுளின் இயற்கை படைப்பை வியக்காமல் இருக்க முடியாது. இந்த நீர்வீழ்ச்சி மேற்கு மலைத்தொடரிலிருந்து 30 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. இது விபூதி என்று பெயர் வர��் காரணம் இங்கே உள்ள கருஞ்சுண்ணாம்பு பாறைகளால் உருவானதால் ஆகும்.\nயானா குகைகளிலிருந்து 61 கி. மீ தொலைவில் விபூதி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது மக்பி நீர் வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அருகில் மக்பி என்ற கிராமம் உள்ளதால் இந்த நீர்வீழ்ச்சி இப்படி அழைக்கப்படுகிறது. இந்த அருவி யை சுற்றி காற்றில் இசை பாடும் மூங்கில் காடுகள் மற்றும் காற்றில் பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் என்று அழகாக தோற்றமளிக்கும். இந்த நீர்வீழ்ச்சியை காண மழைக்காலம் அல்லது குளிர் கால மாதங்கள் சரியாக இருக்கும். அப்பொழுது நீரின் அளவு அதிகரித்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/one-student-escaped-from-suicide-as-she-was-took-back-decision-on-the-last-minute-291286.html", "date_download": "2018-10-16T08:18:56Z", "digest": "sha1:CXAFGY2ONIJBCMWB7IPNXCEMG5KDUNIW", "length": 14111, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு மாணவி மட்டும் கடைசி நிமிடத்தில் கிணற்றில் குதிக்காமல் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்கள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஒரு மாணவி மட்டும் கடைசி நிமிடத்தில் கிணற்றில் குதிக்காமல் தப்பியது எப்படி\nஅரக்கோணம் அருகே உள்ள பணப்பாக்கம் அரசுப்பள்ளியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோர் நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். மாணவிகள் நான்கு பேர் கூட்டாக தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், மாணவிகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று பணப்பாக்கத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்துவருகிறது. பதற்றமான சூழ்நிலையால் அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமாணவிகள் மரணத்திற்கான காரணம் குறித்த, முதற்கட்ட விசாரணையில் மாணவிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த பருவத் தேர்வுகளில் ��ாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி உள்ளிட்ட சில 11ம் வகுப்பு மாணவிகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லி திட்டி இருக்கிறார்கள்.\nஒரு மாணவி மட்டும் கடைசி நிமிடத்தில் கிணற்றில் குதிக்காமல் தப்பியது எப்படி\nசின்மயிவைரமுத்து விவகாரம்..Whatsapp audio மூலம் அம்பலமானது\nதூத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கை போட்ட அபராதம்-வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nபாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nஸ்கெட்ச் போட்டு கள்ளக்காதலனால் தாக்கப்பட்ட கதிரவன் உயிரிழந்தார்-வீடியோ\nசின்மயிவைரமுத்து விவகாரம்..Whatsapp audio மூலம் அம்பலமானது\nநேதாஜி மரணம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு- வீடியோ\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்-வீடியோ\nஇளம்பெண் மீது ஆசிட் வீச்சு \nசென்னையில் மாயமான இரண்டு சிறுவர்கள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்பு-வீடியோ\nகாவல் ஆய்வாளர் கெட்ட வார்த்தையால் திட்டியதால், எஸ்.ஐ. தற்கொலை முயற்சிவீடியோ\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2007/10/blog-post_16.html", "date_download": "2018-10-16T07:30:54Z", "digest": "sha1:MPEUFX6R2LSG7NXRWIPQS5ZIDQNKCFFF", "length": 15246, "nlines": 284, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: ஈழத்துக்கவிஞர்கள் ---> கவிதைகள்", "raw_content": "\nஈழத்துப்பெண் கவிஞர்கள் மூவரின் கவிதைத்தொகுப்புகள் விரைவில் வரப்போகின்றது என்று காலச்சுவடின் அறிவிப்பு -அதன் மீதான விமர்சன்ங்களைத் தாண்டி- மகிழ்ச்சியைத் தருகின்றது. அனாரின், 'எனக்கு கவிதை முகம்' (அனாரின் இரண்டாவது தொகுப்பு ��ன நினைக்கின்றேன்), ஆகர்ஷியாவின், 'நம்மைப் பற்றிய கவிதை', வினோதின்யின், 'முகமூடி செய்பவள்' ஆகிய தொகுப்புக்களே அவையாகும். ஏற்கனவே இரண்டொரு இடங்களில் குறிப்பிட்டமாதிரி, தேக்கம்டைந்த ஈழ/புலம்பெயர் கவிதையுலகை முன்னகர்த்தும் நம்பிக்கையைப் பெண் படைப்பாளிகளே இன்றைய பொழுதில் தருகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றவிதமாய் இவர்களது கவிதைத் தொகுப்புககளும் துலங்கட்டுமாக..\nஅவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்\nதழல் விட்டெரிகிற அதே கனவைத்\nதப்பமுயன்ற அதன் அதிசய நிழல்\nநீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்\nபரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்\nஉன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு\nஅனார் (இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்) கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் பிறந்தவர். இவரது 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.\nஉன் ஒப்பனை கலையாது நானும்\nஎன்னைக் குலைக்க மனமின்றி நீயும்\nசம பருமன்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது.\nஏக்கம் மிகுந்த கனவுகள் மட்டும்\nஆகர்ஷியா (பவானி அருளையா) யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தவர். இவரது 'நம்மைப் பற்றிய கவிதை' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை இது.\nமூப்புறுந் தசைத்திரள் சிறிது சேர்த்து\nநடு நிசியில் பகலின் வெளிச்சத்தில்\nஎங்கோ ஓர் உயிர் இறக்கையிலும்\nகேள்வி கேட்கும் உரிமை தொலைத்து\nஒரு பெண்ணின் காதல் மறுக்கப்படுகையில்\nகுழந்தைகள் பயந்து அழ மறக்கையில்\nதன் வாழ்வு பற்றி அச்சமுறுகையில்\nஉணவின்றி அலைந்து உயிர்விடுங் கணத்தில்\nபாலுந் தேனுங் குடிக்கும் எமது கடவுளர்\nஅவள் உயிரூட்டும் முகங்கள் எப்படியோ\nவினோதினி (வினோதினி சச்சிதானந்தன்) யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். இவரது 'முகமூடி செய்பவள்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.\nநன்றி: காலச்சுவடு( கவிதைகளுக்கும், எழுதியவர்கள் பற்றிய குறிப்புகளுக்கும்)\nLabels: ஈழம், கவிதைகள், படைப்பாளிகள்\nஉங்களின் வேறு சில கவிதைகள் இங்கே வரும் 'வைகறை' பத்திரிகையில் முன்னரே பிரசுரமானபோது வாசித்திருந்தேன். அதிலிருந்த குறிப்பை வாசித்தபோது, அட நீங்களும் நான் ஈழத்திலிருந்தபோது சென்ற கல்லூரியில்தான் படித்திருந்தீர்களென நினைவிலிருத்திக்கொண்டேன் :-).\nஎமினெம் - da best\nஏ���ாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:14:50Z", "digest": "sha1:DGS7CD2JJVHJHG464RJ646ERPDMPCJON", "length": 10204, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "தீபா ஜெயகுமார் (*) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags தீபா ஜெயகுமார் (*)\nTag: தீபா ஜெயகுமார் (*)\nஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது\nசென்னை - ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.\nபோயஸ் கார்டன் வீடு எங்களுக்குத் தான் சொந்தம் – தீபா அறிக்கை\nசென்னை - தன் அத்தையான மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவருக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீடும், மற்ற சொத்துக்கள் அனைத்தும் தங்களுக்குத் தான் சட்டப்படி சேர வேண்டும்...\nதீபாவின் கணவரும் புதிய கட்சி தொடங்குகிறார்\nசென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்மையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார். அந்த சமயத்தில் தீபாவின் கணவர் மாதவன் அவருக்குப்...\nஆர்.கே.நகரில் தீபா போட்டியில் குதிக்கிறார்\nசென்னை - எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் - தமிழகமே பரபரப்பாக எதிர்பார்க்கும் - ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்தார். தேர்தல்...\n‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ – புதிய அரசியல் அமைப்பை அறிவித்தார் தீபா\nசென்னை – ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, நேற்று வெள்ளிக்கிழமை ஜெயலலிதா பிறந்தநாளில் தனது புதிய அமைப்பை அறிவித்தார். ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்பது தான் தனது அமைப்பின் பெயர் என்றும், தான்...\nமெரினாவில் ஓபிஎஸ் – தீபா திடீர் சந்திப்பு\nசென்னை - மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தனர். இருவரும் ஜெயலலிதாவிற்கு அஞ்சல��� செலுத்தினர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தானும், முதல்வர்...\n“தீபாவின் அணுகுமுறை தவறானது” – சகோதரர் தீபக் கூறுகிறார்\nசென்னை - தந்தி தொலைக்காட்சியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமார், வழங்கிய நேர்காணலில் கூறியிருந்த சில கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அவரது சகோதரர் தீபக் ஜெயகுமார். தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில்...\n“என்னையும் அத்தை ஜெயலலிதாவையும் பிரித்து வைத்தார்கள்” தீபா ஜெயகுமார் அதிரடிப் பேட்டி\nசென்னை - அதிமுக கட்சியின் அனைத்துத் தரப்புகளும் ஒரே மனதாக, கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக சின்னம்மா சசிகலா வரவேண்டும் என வரிசையாக படையெடுத்து வேண்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், நெருடலாக ஒரு முக்கிய...\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மாயமா\nசென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை என 'பெங்களூர் மிரர்' என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தீபாவின் உறவினர்...\n“சசிகலா தேர்வு துரதிர்ஷ்டவசமானது” – தீபா ஜெயகுமார் போர்க்கொடி\nசென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில்,...\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Religious_syms.png", "date_download": "2018-10-16T08:18:01Z", "digest": "sha1:A4QCSGRSLMPX7UANHAY7NJHK322IUB5M", "length": 10168, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Religious syms.png - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப���பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 17 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/07/spicejet-third-quarter-net-profit-surges-over-32-per-cent-010308.html", "date_download": "2018-10-16T08:04:14Z", "digest": "sha1:RG3QLXNVTERLO4XGBLH6PEAMA5W6E2SZ", "length": 16084, "nlines": 182, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்பைஸ்ஜெட் மூன்றாம் காலாண்டு அறிக்கை.. நிகர லாபம் 32% உயர்வு..! | SpiceJet Third Quarter Net Profit Surges Over 32 Per Cent - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்பைஸ்ஜெட் மூன்றாம் காலாண்டு அறிக்கை.. நிகர லாபம் 32% உயர்வு..\nஸ்பைஸ்ஜெட் மூன்றாம் காலாண்டு அறிக்கை.. நிகர லாபம் 32% உயர்வு..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nஅமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nஇந்த பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்ல.. கொசு கடி இருந்தா எப்படி வரும்..\nஸ்பைஸ்ஜெட் வழங்கும் அதிரடி ஆஃபர்.. 769 ரூபாயில் விமான பயணம்..\nகுறைந்த விலையில் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூன்றாம் காலாண்டு அறிக்கையினைப் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் 32 சதவீதம் வரை நிகர லாபம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் > >\nஸ்பைஸ்ஜெட் மெர்சண்டைஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் டெக்னிக் இல்லாமல் லாபம் 240 கொடி ரூபாயாக டிசம்பர் மாதத்துடன் மூடிவடைந்த மூன்றாம் காலாண்டில் உயர்ந்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 191 கொடியாக இருந்தது.\nஸ்பைஸ்ஜெட் செயல்பாடுகளில் இருந்து நிகர வருவாய் 29 சதவீதம் உயர்ந்து 2,065 கொடி ரூபாயினைப் பெற்றுள்ளது.\nஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று 3.98 சதவீதம் என 5.15 புள்ளிகள் உயர்ந்து 134.50 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கி மூன்றாம் காலாண்டு அறிக்கை. வெளியீடு.. நிகர லாபம் 11.1% ஆக உயர்வு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஸ்பைஸ்ஜெட் மூன்றாம் காலாண்டு அறிக்கை நிகர லாபம் உயர்வு spicejet third quarter net profit surges\nஓவர் நைட்டில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜெப் பிசோஸ்\nபயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/anbumani-ramadoss-urges-ongc-to-out-from-kathiramangalam/", "date_download": "2018-10-16T09:09:25Z", "digest": "sha1:NQBUZGNMISA5I2IXIJ4LCNWUFPMKTLK6", "length": 14781, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயல்: அன்புமணி ராமதாஸ் கண்டனம் - Anbumani Ramadoss urges ONGC to out from Kathiramangalam", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nகண்களை விற்று சித்திரம் வாங்கும் செயல்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்\nகண்களை விற்று சித்திரம் வாங்கும் செயல்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்\nகதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளை மூடி விட்டு, அங்கிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களில் பெரும் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வெளியேறியிருக்கிறது. இதனால் அச்சமடைந்து பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.\nகதிராமங்கலம் கிராமத்தில் உலகத்தரம் வாய்ந்த குழாய்கள் பதிக்கப்பட்டு, அதன் மூலம் தான் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், கச்சா எண்ணெய்க் குழாய்கள் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வெடித்து சிதறியிருக்கின்றன என்றும் தனது அறிக்கையில் அன்புமணி சுட்டிக் காட்டியுள்ளார்.\nமக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு செயல்படுத்தப்படும் எந்த திட்டமாக இருந்தாலும் அது கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயலாகவே அமையும். என குறிபிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளை மூடி விட்டு, அங்கிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nபொதுமக்களை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கதிராமங்கலம் பகுதியிலிருந்து காவல்துறையினர் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் நானும் கதிராமங்கலம் கிராமத்தில் முகாமிட்டு மக்களுடன் இணைந்து போராடுவேன் எனவும் தனது அறிக்கை மூலம் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்க நினைத்தால் நடக்காது\nநாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்\nதூதுவன் வருவான்… மாரி பொழியும் சென்டிமென்ட்டாக வைரலாகும் ‘ராஜ ராஜ சோழன்’ மீம்\nவிவாதத்திற்கு அழைத்த சிம்பு.. அன்புமணி சொன்ன பதில் என்ன தெரியுமா\nபாபா, சர்கார் பட பிரச்சனைகள் குறித்து அன்புமணியுடன் நேரடியாக விவாதிக்க தயார்\nபசுமை வழிச்சாலை: மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி\nஇலவச மின்சாரம் ரத்து செய்தால் விவசாயமே அழிந்து விடும்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி மறுப்பது ஏன்\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்\nகதிராமங்கலம் கலவரம்: மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என வைகோ எச்சரிக்கை\nஇது உண்மையான ஜி.எஸ்.டியே அல்ல: பா.சிதம்பரம் எச்சரிக்கை\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-urgees-tn-govt-that-take-action-to-atp-tennis-to-be-continuosly-run-in-chennai/", "date_download": "2018-10-16T09:09:32Z", "digest": "sha1:D32G752AWRSRMLKQ5QZD6U2BT7CTZ3W4", "length": 15224, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏ.டி.பி. தொடரை, தொடர்ந்து சென்னையில் நடத்திட முதல்வரின் நடவடிக்கை தேவை: மு.க ஸ்டாலின் - MK Stalin urgees TN Govt., that take action to ATP tennis to be continuosly run in Chennai", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஏ.டி.பி. தொடரை, தொடர்ந்து சென்னையில் நடத்திட முதல்வரின் நடவடிக்கை தேவை: மு.க ஸ்டாலின்\nஏ.டி.பி. தொடரை, தொடர்ந்து சென்னையில் நடத்திட முதல்வரின் நடவடிக்கை தேவை: மு.க ஸ்டாலின்\nசென்னை ஓபன் போட்டித் தொடர் திடீரென்று இந்த வருடம் மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்படுகிறது என்ற வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.\nஏ.டி.பி. டென்னிஸ் ஓபன் போட்டியை, தொடர்ந்து சென்னையில் நடத்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக மு.க ஸ்டாலின் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தெற்காசியாவில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் சென்னை ஓபன் போட்டித் தொடர் திடீரென்று இந்த வருடம் மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்படுகிறது என்ற வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.\nஇந்த போட்டி கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது. சென்னையில் உள்ள டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வரும் ரசிகர்களால் தமிழகத்திற்கு குறிப்பாக, சென்னை மாநகரத்திற்கு பெருமை கிடைத்து வந்தது. இந்த போட்டியை நடத்துவதற்கு தொடர்ந்து மாநில அரசின் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.\nஇந்த நிலையில் இந்தப் போட்டி அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியை புனேக்கு மாற்றி டென்னிஸ் ரசிகர்களையும், தமிழக டென்னிஸ் வீரர்களையும் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்குவது ஐ.எம்.ஜி. நிறுவனத்திற்கு அழகல்ல.\nவர்த்தக நலன் என்றெல்லாம் கூறி மாற்ற நினைக்கும் இந்த முயற்சியை இதுவரை கண்டிக்காமல், தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் மூலமாக தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசும் மவுனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.\nஆகவே ஏ.டி.பி. டென்னிஸ் ஓப்பன் போட்டியை தொடர்ந்து சென்னையில் நடத்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nபகலில் புதிய பொறுப்பு, இரவில் பதவி பறிப்பு: டி.கே.எஸ்.இளங்கோவன் பந்தாடப்பட்ட பின்னணி\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\n’ நெகிழும் திமுக நிர்வாகி\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு\nபிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரசுக்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nதுணைவேந்தர் நியமன ஊழல்: ஆளுனரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகளின் ஊதுகுழலாக செயல்படுகிறது : மு.க. ஸ்டாலின் கண்டனம்\nபுதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்து வந்த பாதை\nவிரைவில் புதிய ரூ.20 நோட்டுகள் வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந��த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=01-27-14", "date_download": "2018-10-16T08:35:33Z", "digest": "sha1:X46BM5R2K2Y4NURZORSJBCJBM7523XKS", "length": 27603, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜனவரி 27,2014 To பிப்ரவரி 02,2014 )\nகேர ' லாஸ் '\nபண்ணை வீட்டில் ஸ்டாலின் ஆலோசனையா; ஓய்வா\nகச்சா எண்ணெய் நாடுகளுக்கு பிரதமர்... எச்சரிக்கை\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் அக்டோபர் 16,2018\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் அக்டோபர் 16,2018\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி அக்டோபர் 16,2018\nவாரமலர் : பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி\nசிறுவர் மலர் : யாரோ திருடிட்டாங்க\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: நிலக்கரி நிறுவனத்தில் இன்ஜினியர் பணி\nவிவசாய மலர்: இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி\nநலம்: மழை காலத்தில் குழந்தை, முதியோர் பராமரிப்பு\n1. எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nஎந்த கம்ப்யூட்டர் இயங்கினாலும், அதற்கு ஆண்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது. இணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் வழியாகவும் வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்படுகின்றன. இதனாலேயே, பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ..\n2. அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nநம் பாஸ்வேர்ட்களை மற்றவர்கள் அனுமானிக்க இயலாதபடி வைத்துக் கொண்டால் மட்டுமே அது பாதுகாப்பானதாக இருக்க முடியும். நம் பெயர், குழந்தை மற்றும் மனைவி பெயர் ஆகிய வற்றிலும், பிறந்த நாள், மண நாள் ஆகிய வற்றை இணைத்தும் இருந்தால், நம்மிட மிருந்து பெர்சனல் தகவல்களை வாங்கி, பாஸ்வேர்டைக் கண்டுபிடித்துவிடுவார் கள். இந்த வழியில் இயங்கி, பெர்சனல் தகவல்களைத் திருடும் கூட்டம், ..\n3. விண்டோஸ் ஸ்டோரில் 1,42,000 புரோகிராம்கள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nசென்ற 2012 ஆம் ஆண்டில், விண்டோஸ் ஸ்டோரில், வாடிக்கையாளர்கள் டவுண்லோட் செய்து பயன் படுத்தத் தரப்பட்ட, அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளின் எண்ணிக்கை 35 ஆயிரமாக இருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை, இந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 451 ஆக உயர்ந்துள்ளது. எண்ணிக்கையில் நான்கு மடங்கு வளர்ந்துள்ளது என்பது சிறப்புக்கும் வியப்புக்கும் உரிய தகவலாகும். சென்ற ஜூலை மாத மத்தியில், ..\n4. வாட்ஸ் அப் வழி 5000 கோடி செய்திகள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nஅனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும், உடனடி செய்தி, தகவல், படங்கள் பரிமாறும் வசதி கொண்ட வாட்ஸ் அப் அப்ளிகேஷன், நாளொன்றுக்குச் சராசரியாக 5000 கோடி செய்திகளைக் கையாள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த வகையில் அனுப்பிப் பெறப்படும் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்திகளின் எண்ணிக்கையை இது மிஞ்சி நின்றது. இதன் சிறப்பு என்னவென்றால், இதேபோல இன்ஸ்டண்ட் செய்தி பரிமாற்ற ..\n5. வேர்ட் டிப்ஸ் - 01\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nவேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். 'Bulleted' என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும். இந்த அடையாளமே புல்லட் என அழைக்கப்படுகிறது. இது சிறிய புள்ளியிலிருந்து ..\n6. டாகுமெண்டில் மேத்ஸ் பார்முலா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nவேர்டில் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதில் மேத்ஸ் பார்முலா ஒன்றை அமைக்க வேண்டும். சப்ஸ்கிரிப்ட், சூப்பர் ஸ்கிரிப்ட் எல்லாம் பயன்படுத்தி பார்முலா அமைக்கக் கஷ்டப்பட வேண்டாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதற்கான வழி ஒன்று தரப்பட்டுள்ளது. அதன் பெயர் Math Input Panel. இதனைப் பெற ஸ்டார் பட்டன் அழுத்திக் கிடைக்கும் சர்ச் பேனலில், Math Input Panel என டைப் செய்திடவும். உடன் ..\n7. எச்சரிக்கை: ஸ்கேம் இமெயில் திறக்காதீர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nஎன் நண்பர் ஒருவர், தனக்கு 2014.pdf என்ற பெயரில், பைல் ஒன்று அட்டாச் செய்யப்பட்டு மின் அஞ்சல் வந்ததாகக் குறிப்பிட்டு, தொலைபேசியில் இது குறித்த தகவலைத் தெரிவித்தார். இதனை அனுப்பியவர் பெயரும் இதுவரை கேள்விப்பட்டதில்லை எனவும் கூறினார். இதே போல பலருக்கு வேறு சில நாடுகளிலும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது ஒரு ஸ்கேம் மெயில். இப்படி ஒரு மெயில் வந்தால், அந்த ..\n8. ஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nஎம்..எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், மின்சக்தி இல்லாமல், கம்ப்யூட்டர் முடங்கும் காலத்தில், அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். ..\n9. நெவர் க்வெஸ்ட் வைரஸ்: காஸ்பெர்ஸ்கி எச்சரிக்கை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வரும் ரஷ்ய நிறுவனமான, காஸ்பெர்ஸ்கி லேப், இணையத்தில் இயங்கும் வங்கிகளின் தளங்களைத் தாக்கிவரும் \"\"நெவர் க்வெஸ்ட்'' வைரஸ் குறித்து கடுமையான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. வங்கி கணக்குகளைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களை இந்த வைரஸ் பற்றிக் கொள்ளவும், ஊடுறுவவும் முயற்சித்ததாக, ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nஎக்ஸெல் தனிக் குறிப்புகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும். கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+ Arrow key) ..\n11. எவ்வளவு நேரம் என் கம்ப்யூட்டர் இயங்கியது\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nசிலர் தங்களுடைய கம்ப்யூட்டர் எவ்வளவு நேரமாய் இயங்கிக் கொண்டிருந்தது என்று அறிய ஆசைப்படுவார்கள். கம்ப்யூட்டரை வாடகைக்குப் பயன்படுத்தக் கொடுப்பவர்களுக்கும் இந்தத் தேவை ஏற்படும். இதனை அறிந்து கொள்ளச் சில வழிகள் உள்ளன. அவற்றைக் காணலாம்.1. முதல் வழி: டாஸ்க் மானேஜர் (Task Manager) வழியாக: டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Task Manager என்பதில் கிளிக் செய்திடவும். இந்த ..\n12. டவுண்லோட் செய்த பைலில் வைரஸ் உள்ளதா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nநீங்கள் ஏதேனும் பைல் ஒன்றை டவுண்லோட் செய்கையில், திடீரென அதே தளத்திலிருந்து, \"Yourantivirus will complain that this download is a virus, but don't worry — it's a false positive.” என செய்தி கிடைக்கும். \"\"உங்கள் ஆண்ட்டி வைரஸ் இந்த பைலை வைரஸ் எனச் சொன்னால், கவலைப்பட வேண்டாம். இது தவறான உறுதி'' என்�� பொருளில் இது தரப்படுகிறது. இதனைக் கண்ணுற்ற சிலர் தொடர்வார்கள். சிலரோ, \"எதற்கு வம்பு” என, டவுண்லோட் செய்வதனை நிறுத்திவிடுவார்கள். ..\n13. வேர்ட் டிப்ஸ் - 02\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nகிழமையினை டைப் செய்திட: வேர்டில் ஏதேனும் கிழமையை டைப் செய்திடுங்கள். கிழமைக்கான பெயர் முழுவதும் சிறிய எழுத்தில் டைப் செய்திடுங்கள். தானாக முதல் எழுத்து கேப்பிடல் எழுத்தாக மாற்றப்படும். \"wednesday” என டைப் செய்தால் \"Wednesday” என மாற்றப்படும்.புல்லட் பாய்ண்ட்ஸ்: வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும், புல்லட் பாய்ண்ட்ஸ் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nவிண்டோஸ் 8.1.ல் உள்ள தானாக பேக் அப் எடுக்கும் வசதி, நம் சிரமத்தைப் போக்கும் வகையிலானது. மிகத் தெளிவாக இதனை விளக்கியுள்ள ஆசிரியருக்குப் பாராட்டுகள்.கா.பச்சைமுத்து, சிவகாசி.புளுடூத் மவுஸ் குறித்த தகவல்களைப் போல, புளுடூத் கீ போர்டு குறித்தும் தகவல் தரவும். ஒன்றை வாங்கும்போது, எந்த எந்த அம்சங்களைப்பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிடவும்.எம்.ஆல்பர்ட் தாஸ், சென்னை.மிகத் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nகேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயங்குகிறது. இதில் உள்ள ஐகான்களில் ஒன்றின் படத்தை மாற்ற விரும்புகிறேன். ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்பியில் இது போல மாற்றி இருக்கிறேன். ஆனால், இங்கு அந்த வழிகள் பலனளிக்கவில்லை. எங்கு பிரச்னை உள்ளது இதற்கான தீர்வு என்ன-ஆ.சிவகுமார், மதுரை.பதில்: நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னை விண்டோஸ் 7 எப்படி தன் பயனாளர்களை, ஐகான்கள் மாற்றுவதில் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST\nMother Board: (மதர் போர்ட்)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்ட். இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன. Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-kangana-ranawat-photo-shoot/", "date_download": "2018-10-16T07:24:23Z", "digest": "sha1:CSH2A5M64PJUSLLXXYTXQSKZR5DNBFSX", "length": 9035, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மிகவும் சோசமான உடையில் 'தாம் தூம்' பட நடிகை..! வறுத்தெடுக்கும் ரசிகர்கள் .! புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மிகவும் சோசமான உடையில் ‘தாம் தூம்’ பட நடிகை.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள் .\nமிகவும் சோசமான உடையில் ‘தாம் தூம்’ பட நடிகை.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள் .\nநடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2008 ஆம் வெளியான “தாம் தூம்” படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். அந்த படத்திற்கு பின்னர் தமிழில் இவர் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.\nபல ஆண்டுகளாக பாலிவுட் திரையில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர் நடித்த “பேஷன் “, “ரிவால்வார்” போன்ற படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nபாலிவுட் சினிமாவில் பல்வேறு விருதுகளைப்பெற்ற இவர் சமீபத்தில் திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றிற்கு சென்றுள்ளார். பொதுவாக விருது வழங்கும் விழாக்கள் என்றால் எப்போதும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து செல்லும் பழக்கமுடையவர் நடிகை கங்கனா ரணாவத்.\nபிரான்ஸ் நாட்டில் 71 வது கேன்னஸ் திரைப்பட விருது வழங்கும் விழா வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான சிகப்பு கம்பள வரவேற்பு நேற்று நடைபெற்றது. இதில் பல நடிகைகள் படு மாடர்னாக வந்திருந்தினர். ஆனால், கங்கனா ரணாவத் இந்திய கலாச்சாரத்தில் புடவையில் சென்று அனைவரையும் அசத்தியுள்ளார்.\nPrevious articleபைத்தியமாக மாறி வீதியில் திரியும் பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nNext articleடிஜிட்டல் இந்தியர்கள் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய சினிமா \nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில்...\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎன் அடுத்த படத்தின் ஹீரோயின் இந்த போட்டியாளர்த்தான். சென்ராயனிடம் சொல்லி அனுப்பிய சிம்பு\n24ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டாம். சர்கார் பாடல் பற்றி தகவல் வெளியிட்ட பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/snehan-commited-in-4-films/", "date_download": "2018-10-16T07:24:19Z", "digest": "sha1:W7OPUPOUP3VDVTCV5UNX3YRTKD4GSHJE", "length": 7468, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சினேகன் தற்போது இத்தனை படங்களில் கமிட் ஆகியுள்ளாரா! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சினேகன் தற்போது இத்தனை படங்களில் கமிட் ஆகியுள்ளாரா\nசினேகன் தற்போது இத்தனை படங்களில் கமிட் ஆகியுள்ளாரா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் சினேகன். பிக் பாஸ் வீட்டில் அனைத்து வேலைகளையும் எழுத்து போட்டு செய்தார் என்றால் அது இவர் தான். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாலேமே இப்போது அமைந்துவிட்டது.\nஇந்த நிலையில் இன்று ஒரு வானொலி மூலம் ரசிகர்களிடம் உரையாடினார் சினேகன். அப்போது அவர் பல சுவாரஸ்யமான விடயங்களை தெரிவித்துள்ளார். தன்னுடைய உண்மையான பெயர் செல்வம் என்றும், சினிமாவிற்கு வந்த பிறகு திரு பாலச்சந்தர் அவர்கள் தான் இவருக்கு சினேகன் என்று பெயர் வைத்தார் என கூறியுள்ளார்.\nமேலும் நாளை அவர் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். அதோடு தற்சயம் அவர் கையில் 4 படங்கள் இருப்பதாவதும் அவர் கூறி தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nPrevious articleGST போக ஆரவிற்கு கிடைத்த பரிசு தொகை இவ்வளவு தானா \nNext articleஎனக்கு நிச்சயதார்த்தம் ஆகலை, காதலியும் இல்லை – ஆரவ்\nஇதுவரை ரஜினி படம் க��ட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில்...\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஆடை வாங்க காசு இல்லையா டாப்ஸி கவர்ச்சி ஆடையை கிண்டல் செய்த ரசிகர்கள்\nகுழந்தை பிறந்த பிறகு ஜெனிலியா இப்படி மாறிட்டாங்களே. அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/gallery-of-karunanidhi/", "date_download": "2018-10-16T09:10:26Z", "digest": "sha1:Y37E673KNHODZHC5VLSLQ4VJAIVSHFG7", "length": 10642, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கருணாநிதி இறுதிப் பயணம் - Gallery of Karunanidhi", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஅண்ணனுடன் நிரந்தரமாக ஓய்வெடுக்கச் செல்லும் தம்பி\nஅண்ணனுடன் நிரந்தரமாக ஓய்வெடுக்கச் செல்லும் தம்பி\nகருணாநிதி இறுதிப் பயணம் சிறப்பு புகைப்படங்கள்\n உன் இதயத்தை எனக்கு இரவலாக கொடு நான் அங்கு வரும்போது, உன்னிடம் திரும்பித் தருகிறேன்’ என்று பேரறிஞர் அண்ணா இறந்த போது இரங்கல் பத்திரம் வாசித்தார் கலைஞர் கருணாநிதி. இப்போது, அந்த தம்பி, அண்ணன் துயில் கொள்ளும் இடத்தில் நிரந்தரமாக ஓய்வெடுக்க வந்துள்ளார். இதயத்தை திருப்பியளிக்க….\nகருணாநிதி இறுதிப் பயணம், சிறப்பு புகைப்படங்கள் தொகுப்பு இங்கே.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nபகலில் புதிய பொறுப்பு, இரவில் பதவி பறிப்பு: டி.கே.எஸ்.இளங்கோவன் பந்தாடப்பட்ட பின்னணி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nமுதல் குழந்தையுடன் மெரினா செல்லும் கருணாநிதி\nகடவுளுக்கு செய்யும் திருப்பணி போல பக்தியுடன் ஓட்டினேன் : இறுதி ஊர்வல ஓட்டுனர் கலக்கம்\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nஇந்த தீவிற்கு சென்று வர விமான வசதி கிடையாது. தனியாக கப்பல் வசதியும் கிடையாது. 4 மாதங்களுக்கு ஒரு முறை அங்கு சென்று வரும் சரக்கு கப்பல் மட்டுமே மக்கள் அங்கு செல்ல ஒரே வழி\nஇந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ‘விசா ஆன் அரைவல்’ மூலம் விசா தரும் டாப் 5 நாடுகள்\nஇந்தியர்களுக்கு விசாவினை விசா ஆன் அரைவல் மூலம் 59 நாடுகள் தருகின்றன. சில நாடுகள் இலவச விசாக்களையும் சில நிபந்தனைகளுடன் வழங்குகிறது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-jowai-meghalaya-002017.html", "date_download": "2018-10-16T08:45:06Z", "digest": "sha1:JPBUF2KYP5ENIRTPU44SSBQIWTFPVMKC", "length": 10845, "nlines": 150, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to jowai in meghalaya - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஜொவாய்க்கு ஒரு சூப்பர் டிரிப் போகலாமா\nஜொவாய்க்கு ஒரு சூப்பர் டிரிப் போகலாமா\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஜொவாய், மேகாலயா மாநிலத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் ஒன்று. இது ஜைன்டியா மலை மாவட்டத்தின் மாவட்ட தலைநகரம் ஆகும். மேலும் இது ப்னார் பழங்குடி மக்களின் வசிப்பிடமாகவும் திகழ்கின்றது. இந்த கண்ணுக்கினிய அழகிய நகரத்தின் மூன்று புறங்களிலும் யந்ட்டு நதி சூழ்ந்துள்ளது. இந்த நகரத்தின் தெற்கு பகுதி வங்காளத்துடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.\nஒரு பீடபூமியில் மீது அமைந்துள்ள இந்த ஜொவாய் நகரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1380 மீட்டர் உயரதில் உள்ளது. உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் இங்கு எப்பொழுதும் குளிர்ந்த மற்றும் இனிமையான வானிலையே நிலவுகின்றது.\nஜைன்டியா மலை மாவட்டத்தில் கனிம வளம் நிறைந்துள்ளதால் ஜொவாய் நகரத்தைச் சுற்றி பல்வேறு நிலக்கரி சுரங்கங்கள் அமையப்பெற்றுள்ளன. ஆகவே ஜொவாய் நகரத்தின் பொருளாதாரம் நிலக்கரி சுரங்கத்தைச் சார்ந்து வளர்ந்து வருகின்றது.\nஜொவாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்\nஜொவாய் சுற்றுலா இங்கு நடைபெறும் பிஹ்டெய்ம்க்லாம் திருவிழாவை உள்ளடக்கியது. இந்தத் திருவிழாவானது ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கொண்டாடப்படுகின்றது. பிஹ்டெய்ம்க்லாம் திருவிழா என்பது ப்னார் பழங்குடி சமூகத்தின் ஒரு சம்பிரதாய திருவிழாவாகும். இதைத் தவிர ஜொவாயில் பல்வேறு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. அவற்றுள் மனிதனால் உருவாக்கப்பட்ட த்ஹட்லஸ்கெயின் ஏரி, லலோங்க் பார்க் மற்றும் ஜொவாய் பிரிஸ்பைடீரியன் சர்ச் போன்றவை மிக முக்கியமானவை.\nஜொவாய் மேகாலயா தலைநகரான ஷில்லாங்கில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜொவாயை அடைய சுற்றுலா பயணிகள் சுற்றுலா வாகனத்தை பயன்படுத்தியோ அல்லது சீரான இடைவெளியில் இயக்கப்படும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவையையோ பயன்படுத்தி அடையலாம். விமானம் மூலம் செல்ல விரும்பும் பயணிகள் கொல்கத்தாவில் இருந்து நேரடி விமானத்தை பயன்படுத்தி உம்ரோய் விமான நிலையத்தை அடையலாம். எனினும், கவுஹாத்தியை விமானம் மூலம் அடைவதே மிகவும் சிறந்ததாகும்.\nஜொவாய் சுற்றுலாவிற்கான சிறந்த பருவம்\nஜொவாயை சுற்றிப் பார்ப்பதற்கு குளிர்காலம் மற்றும் கோடைகாலமே மிகவும் சிறந்த பருவமாகும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12162228/Tiger-census-work-in-Mudumalai.vpf", "date_download": "2018-10-16T08:37:20Z", "digest": "sha1:YEJPPKB5QGM6KAMKVGRF7MA5E6QOW5RS", "length": 13783, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tiger census work in Mudumalai || முதுமலை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுதுமலை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி + \"||\" + Tiger census work in Mudumalai\nமுதுமலை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி\nமுதுமலை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.\nதமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் முதுமலை புலிகள் காப்பகமும் ஒன்று. 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 60 புலிகள் இருப்பதாக கடந்த ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் தெரியவந்தது. வனப்பகுதியில் உள்ள புலிகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுக்கு 2 முறை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் இந்த ஆண்டிற்கான முதல் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு பணியினை முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் செண்பக பிரியா தொடங்கி வைத்தார். முன்னதாக கடந்த 10-ந் தேதி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் கள பணியாளர்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் உள்ள பயிற்சி அரங்கில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 36 குழுக்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கணக்கெடுப்பின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை ஆகிய 4 சரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஒவ்வொரு குழுவிலும் வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர் என 3 பேர் உள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் தினந்தோறும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் செல்லும் இந்த குழுவினர் நேரடி கணக்கெடுப்பு மற்றும் புலிகளின் கால்தடம், எச்சம் உள்ளிட்டவற்றை கொண்டு கணக்கெடுப்பு நடத்துகின்றனர். அத்துடன் நீர் நிலைகளுக்கு சென்றும் கணக்கெடுத்து வருகின்றனர். களபணியின் போது அவர்கள் எடுக்கும் அனைத்து தகவல்களும் உடனுக்���ுடன் செல்போன் ஆப் மூலம் பதிவு செய்கின்றனர். நேற்று காலை தொடங்கிய கணக்கெடுப்பு பணி வருகிற 15-ந்தேதி மாலை வரை நடைபெறுகிறது. அதன்பின்னர் 16-ந்தேதி அனைத்து குழுவினரும் சேகரித்த தகவல்களை வனத்துறை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.\nஇதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் செண்பக பிரியா கூறுகையில், 36 குழுக்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் முதுமலை புலிகள் காப்பகத்தில் போதிய ஊழியர்கள் இருப்பதால் தன்னார்வலர்கள் யாரும் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப்பகுதி கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் வெளிமண்டல பகுதியில் உள்ள மசினகுடி, சிங்காரா, சீகூர், தெங்குமரஹாடா பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்று கூறினார்.\nஇந்த கணக்கெடுப்பின் போது புலிகள் மட்டுமின்றி மற்ற வனவிலங்குகளும் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப���பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2017/12/18004214/In-the-final-match-PV-Sindhu-failure.vpf", "date_download": "2018-10-16T08:41:29Z", "digest": "sha1:F7K66DQKUTYJWVWCD46O4GO5W5APECK4", "length": 10239, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the final match PV Sindhu failure || இறுதிப்போட்டியில் சிந்து போராடி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇறுதிப்போட்டியில் சிந்து போராடி தோல்வி + \"||\" + In the final match PV Sindhu failure\nஇறுதிப்போட்டியில் சிந்து போராடி தோல்வி\nஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து போராடி தோல்வி அடைந்தார்.\nடாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற 10-வது உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்துவும் (இந்தியா), 2-ம் நிலை வீராங்கனை அகானே யமாகுச்சியும் (ஜப்பான்) மோதினர். முதல் செட்டை எளிதில் வசப்படுத்திய சிந்து, 2-வது செட்டில் பதற்றத்தில் கோட்டை விட்டார். இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதில் ஒரு கட்டத்தில் சிந்து 11-5 என்ற கணக்கில் வலுவான முன்னணியில் இருந்தார். பிறகு யமாகுச்சி சரிவில் இருந்து மீண்டு 13-13 என்று சமனுக்கு கொண்டு வந்தார். இதன் பிறகு ஆட்டத்தில் அனல் பறந்தது. ஒரு கேமில் இருவரும் இடைவிடாது 52 ஷாட்டுகள் அடித்த போது, ரசிகர்கள் வியந்து போனார்கள். 17-17, 19-19 என்று இறுதிவரை சமநிலையே நீடித்தது.\nஆனால் கடைசி கட்டத்தில் சிந்து அடுத்தடுத்து இரண்டு முறை பந்தை வலையில் அடித்து தவறிழைக்க வெற்றிக்கனி எதிராளி வசம் சென்று விட்டது. 1 மணி 34 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் பி.வி.சிந்து 21-15, 12-21, 19-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதாயிற்று. இதன் மூலம் லீக்கில் சிந்துவிடம் அடைந்த தோல்விக்கு யமாகுச்சி பழிதீர்த்துக் கொண்டார்.\nகவுரவமிக்க இந்த போட்டித் தொடரில் இதுவரை எந்த இந்தியரும் சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. ஏற்கனவே 2011-ம் ஆண்டு சாய்னா நேவாலும், 2009-ம் ஆண்டு கலப்பு இரட்டையரில் ஜூவாலா கட்டா-திஜூ ஜோடியினரும் இதே போல் இ��ுதிப்போட்டியில் தோற்று இருந்தனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. புரோ கபடி லீக்: பாட்னா, புனே அணிகள் அபாரம்\n3. இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/13193406/1169984/Jewel-shoppers-owners-protesting-against-police-behaviour.vpf", "date_download": "2018-10-16T08:56:10Z", "digest": "sha1:34XKYE4AHZ2HYW6M5DADGTQAKRAHQEYP", "length": 17627, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரம்பலூரில் போலீசாரை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள் சாலை மறியல் || Jewel shoppers owners protesting against police behaviour at Perambalur", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெரம்பலூரில் போலீசாரை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள் சாலை மறியல்\nபெரம்பலூரில், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபெரம்பலூரில், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் பால் கூட்டுறவு சங்க செயலாளர் பாண்டியன் வீட்டில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் ஓடுகளை பிரித்து உள்ளே சென்ற மர்ம நபர், அங்கிருந்து 57 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவைகளை திருடி சென்றனர். இது குறித்து பாண்டியன் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த வெங்கடேசனை (வயது 24) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇதில், பெரம்பலூர் கடைவீதியில் நகைக்கடை நடத்தி வரும் கல்யாண் நகரை சேர்ந்த பாலையாவிடம் (50), குறைந்த தொகைக்கு திருடிய நகைகளை விற்பனை செய்ததாகக் கூறி, பெரம்பலூர் கடைவீதியில் உள்ள அவரது கடையை வெங்கடேசன் போலீசாருக்கு அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெரம்பலூர் போலீசார் நேற்று அதிகாலை பாலையாவின் வீட்டிற்கு சென்று அவரை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த நகைக்கடை உரிமையாளர்கள் சிலர், பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கேட்டதற்கு, முறையான பதில் அளிக்காமல், அவர்களை தகாத வார்த்தைகளால் போலீசார் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர்கள், பெரம்பலூர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பாலையாவை உடனடியாக விடுவிக்கக் கோரியும் கடைகளை அடைத்து தேரடி வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த நகைக்கடை உரிமையாளர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக கடைவீதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூரில் நேற்று போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து நூற்றுக்கணக்கான நகைக்கடைகள் அடைக்கப்பட்டதால் கடை வீதி வெறிச்சோடி இருந்தது.\nவரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அதிமுகவினர் பாடுபட வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ்\nசபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை தீர்ப்பு பற்றி அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nநிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணையில் யாரும் தலையிட முடியாது - அமைச்சர் அன்பழகன்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்\nடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்திப்பு\nகச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை\nசிலை கடத்தல் வழக்கு: பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜர்\nகமல் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nக���ளத்தூரில் குடிபோதையில் காரை ஓட்டிய சிறுவன் - 4 பெண்கள் மீது மோதி படுகாயம்\nநாகர்கோவிலில் இன்று இடி, மின்னலுடன் கனமழை\nஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு- வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு\nபொன்னேரி அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்களை சிறைப்பிடித்து பெண்கள் மறியல்\nஆரணி அருகே குடிநீர் வழங்கக்கோரி பஸ்சை சிறைபிடித்து பெண்கள் மறியல்\nவந்தவாசி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல்\nபெரம்பூரில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegaraisivi.blogspot.com/2008/10/blog-post_2546.html", "date_download": "2018-10-16T09:02:43Z", "digest": "sha1:NYJXM4C55MA23PUD53VMJVOHXTOBMCU7", "length": 3814, "nlines": 68, "source_domain": "eegaraisivi.blogspot.com", "title": "சித்தர் பாடல் சித்தமருத்துவம்: செங்கழுநீர் மூலிகை", "raw_content": "\nஈகரை இணையத்தின் மேலும் ஒரு பிரிவாக சித்தர் பாடல் சித்த மருத்துவம் வெளியிடப்படுகிறது. அன்புடன் சிவகுமார் சுப்புராமன்\nAuthor: சிவகுமார் சுப்புராமன் Posted under: செங்கழுநீர் மூலிகை\nஆதாளம் பால் தோட அகற்றுமே\nசெங்கழுநீர் மூலிகை, பெண்களைக் கவரும் ஒன்றாகும். கரந்தையானது கல்வியை அறியும்படியாக மூளைக்கு ஆற்றலைத் தரும்.\nஆதாளம் பால் தோட அகற்றுமே\nசெங்கழுநீர் மூலிகை, பெண்களைக் கவரும் ஒன்றாகும். கரந்தையானது கல்வியை அறியும்படியாக மூளைக்கு ஆற்றலைத் தரும்.\nகாப்புரிமை 2008 சித்தர் பாடல் சித்த���ருத்துவம்\nஈகரைஇணையம் - சிவகுமார் @ சுப்புராமன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/gst-reduction-for-11092017/", "date_download": "2018-10-16T09:03:29Z", "digest": "sha1:4GGNYN2M2GUWFR2XURGJVZDBDW5M5MHL", "length": 13766, "nlines": 106, "source_domain": "ekuruvi.com", "title": "ஜி.எஸ்.டி. வரி குறைப்பு எதிரொலி 40 பொருட்களின் விலை குறையும் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஜி.எஸ்.டி. வரி குறைப்பு எதிரொலி 40 பொருட்களின் விலை குறையும்\nஜி.எஸ்.டி. வரி குறைப்பு எதிரொலி 40 பொருட்களின் விலை குறையும்\nஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் நிதி மந்திரிகள் விடுத்த கோரிக்கையை எடுத்து 40 பொருட்களின் வரிவிதிப்பு விகிதாசாரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த 40 பொருட்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது.\n1. அக்ரூட் பருப்பு (இதன் ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு) 2. உலர்ந்த புளி (இதன் ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு) 3. பொட்டுக்கடலை (இதன் ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு)\n4. கூழ் பவுடர் (இதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகிறது). 5. இட்லி, தோசை மாவு (இதன்வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகிறது). 6. கால்நடை தீவனமற்ற பிற வகை பயன்பாட்டு புண்ணாக்கு (5 சதவீதம் வரி புதிதாக விதிப்பு), 7. பருத்தி புண்ணாக்கு (5 சதவீத வரி விதிப்பு விலக்கப்படுகிறது.) 8. அகர்பத்தி, சாம்பிராணி (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு), 9. மருத்துவ பயன்பாடு கையுறைகள் (28 சதவீத வரி 18 சதவீதமாக குறைகிறது). 10. பிளாஸ்டிக் மழை கோட்டுகள் ( 28 சதவீத வரி 18 சதவீதமாக குறைப்பு)\n1. ரப்பர் பேண்ட் ( 28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைப்பு) 12. நெல் அரவை எந்திரத்துக்கான ரப்பர் ரோல்கள் (28 சதவீத வரி விதிப்பு 18 சதவீதமாக குறைப்பு). 13. கடன் பத்திரம் (12 சதவீத வரி 5 சதவீதம் ஆகிறது.). 14. கதர் துணிவகைகள் ( 5 சதவீத வரி விதிப்பு ரத்து). 15. கார்ட்ராய் வகை துணிகள் (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு). 16. சேலை பால்ஸ் (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு), 17. தொப்பிகள் (18 சதவீத வரி 12 சதவீதமாக குறைப்பு). 18. களிமண் சிலைகள் (28 சதவீத வரி விதிப்பு ரத்து). 19. மரம், கல், உலோக சிலைகள் (28 சதவீத வரி 12 சதவீதமாக குறைப்பு). 20. கச்சா வைரம் (3 சதவீத வரி விதிப்பு கால் சதவீதமாக குறைப்பு).\n21. சொட்டு நீர்ப்பாசன உபகரணங்கள் (18 சதவீத வரி விதிப்பு 12 சதவீத��் ஆகிறது). 22. கைத்தறி நெசவு அம்பர் சர்க்கா (வரிவிதிப்பில் இருந்து விலக்கு) 23. 20 அங்குலம் வரையிலான கம்ப்யூட்டர் மானிட்டர் (28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைப்பு). 24. பருத்தி மெத்தை உறை ( விலை ரூ.1000–க்குள் 5 சதவீதம், ரூ.1000–க்கு அதிகமானவற்றுக்கு 12 சதவீத வரி விதிப்பு. பழைய வரி 18 சதவீதம்) 25. பவளப்பாறை (28 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு), 26. துடைப்பம், தூரிகை ( 5 சதவீத வரிவிதிப்பு ரத்து) 27.சமையலறை கியாஸ் லைட்டர் (28 சதவீத வரி, 18 சதவீதமாகிறது). 28. ஜெபமாலை, பிரார்த்தனை மணிகள் (18 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு). 29. ஹவான் சமாக்ரி (5 சதவீத வரி விதிப்பு). 30. மரத்தாலான மேஜை, சமையலறை சாதனங்கள் (18 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு).\n31. கால்மிதி பாய், பை, பணப்பை (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு). 32. காகித பொருட்கள் (18 சதவீத வரி 5 சதவீதமாக குறைப்பு), 33. கல் பதித்த பொருள் (28 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு). 34. கிண்ணங்கள், சிலுவைகள், பேப்பர் வெயிட்டுகள் (28 சதவீத வரி விதிப்பு 12 சதவீதமாக குறைப்பு). 35. செராமிக் பானைகள், குடுவைகள் (28 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு). 36. சமையலறை கோப்பை, கழிவறை கோப்பை பீங்கான் (18 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு). 37. பீங்கான் தவிர்த்த சமையலறை சாதனங்கள் (28 சதவீத வரி 12 சதவீதமாக குறைப்பு). 38. அலங்கார பொருட்கள் (28 சதவீத வரி விதிப்பு 12 சதவீதமாக குறைப்பு). 39. மணி (18 சதவீத வரி விதிப்பு, 12 சதவீதமாக குறைப்பு) 40. யானை தந்தம், எலும்பு உள்ளிட்டவற்றில் செய்கிற பொருட்கள் (28 சதவீத வரி விதிப்பு, 12 சதவீதமாக குறைப்பு).\nநடுத்தர கார்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு 2 சதவீதம், பெரிய ரக கார்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு 5 சதவீதம், எஸ்.யு.வி. கார்கள் மீதான கார்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு 7 சதவீதம் உயர்த்தப்படுகிறது.\nஇதனால் நடுத்தர ரக கார்கள் மீதான வரி விதிப்பு 45 சதவீதம், பெரிய ரக கார்கள் மீதான வரி விதிப்பு 48 சதவீதம், எஸ்.யு.வி. கார்கள் மீதான வரி விதிப்பு 50 சதவீதம் ஆகிறது.\nஇந்த வரி விதிப்பு இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருகிறது.\nசெய்தியாளர் பிரியா ரமணிக்கு எதிராக மத்திய அமைச்சர் கிரிமினல் அவதூறு வழக்கு\nகேரள பலாத்கார பிஷப்பிற்கு ஜாமின்\nகேரளாவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட போராட்டம்\nஅரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்ற���்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nஐஎஸ் அமைப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிப்பு\nஇலங்கை விஜயம் குறித்து ரொறொன்ரோ மாநில முதல்வர் கனடா வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடல்\nமூளை வளர பழங்கள் காரணமா\nஅர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன வைத்தியசாலையில்\nகூவத்தூர் பாணியில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடத்தல்: மதுரையில் தினகரன் புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/06/my-sweet-memories.html", "date_download": "2018-10-16T08:18:16Z", "digest": "sha1:ZTVJKCZRZBN77LDBD76L37R7O6I22N4W", "length": 12122, "nlines": 81, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: என் மலரும் நினைவுகள்.......", "raw_content": "\nஎன் கல்யாணத்தின்போது அனைத்து வேலைகளையும் நானே செய்தேன் .என் அண்ணனுக்கும் எனக்கும் மூன்று நாள் இடைவெளியில் கல்யாணம் நடந்தது .என் அண்ணன் கல்யாணத்திற்கு பத்து நாளைக்கு முன்புதான் ஊருக்கு வந்தார் .அதனால் ஏறக்குறைய அனைத்து வேலைகளையும் நானே செய்தேன் .\nஅப்படி இருக்கும்போது எனது தந்தை என்னை கூப்பிட்டு உன் கல்யாணத்தன்று பாட்டுக்கச்சேரி ஏற்பாடு செய் என சொல்லிவிட்டார் .அண்ணனுக்கு வெளியூர் பொண்ணு ,எனக்கு உள்ளூர் பொண்ணு .அண்ணன் வரவேற்பும் ,அன்றே எனக்கு திருமணமும் என ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .\nகல்யாண வீடுகளில் டெக்கரேஷன் செய்வது அப்பொழுதுதான் ஆரம்பம் ஆகி இருந்த நேரம் .அப்ப அறந்தாங்கியில் சுபால் டெக்கரேஷன் என ஒருவர் நடத்திக்கொண்டு இருந்தார் .அவர் மதுரையை சேர்ந்தவர் .அவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் பாட்டுக்கச்சேரி வைக்கணும் என .அவர் மதுரையில் எனக்கு தெரிந்த நிறைய குருப் இருக்கு வாங்க போய் பேசிவிட்டு வருவோம் என சொன்னார் .நானும் அவருடன் மதுரைக்கு கச்சேரி புக் செய்ய சென்றேன் .\nநாங்க மதுரையில் அப்பொழுது பிரபலமாக இருந்த ஒயிட் ரோஸ் என்ற குருப்பை போய் பார்த்தோம் .அவர்கள் எங்களிடம் சொன்னார்கள் எங்கள் குருப் மட்டும் வந்தால் ஒரு ரேட்.இங்கே நெல்லை பிரபாகர் என்பவர் மிக பிரபலம் அவரை அழைத்து வந்தால் கூடுதல் தொகை என சொன்னார்கள் .அவர் பாடிய விடியோவையும் போட்டு காட்டினார்கள் .எஸ் பி பாலசுப்ரமணியம் குரலை நகல் எடுத்து இருந்தது அவர் குரல் .எனக்கும் மிக பிடித்து விட்டது .அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துவிட்டேன் .\nஊருக்கு வந்து நெல்லை பிரபாகர் கலக்கும் மதுரை ஒயிட் ரோஸ் இன்னிசை குழுவினரின் இசைக்கச்சேரி நடைபெறும் என நோட்டிஸ் அடித்து எங்கும் ஒட்ட சொல்லிவிட்டேன் .\nகல்யாணத்தன்று இரவு இசைக்குழுவும் வந்து மேடையில் ஆர்கெஸ்ட்ரா பொருட்களை சரி செய்துகொண்டு இருந்தார்கள் .நல்லகூட்டம் கூடி விட்டது .எனக்கு ஊரில் நண்பர்கள் வட்டமும் கொஞ்சம் பெரியது .எல்லோரும் வந்துவிட்டார்கள் .சரியாக ஒன்பது மணிக்கு கச்சேரி ஆரம்பம் ஆனது .முதலில் இஸ்லாமிய பாடல்கள் பாடினார்கள்\n.அனால் மேடையில் நெல்லை பிரபாகரோ,பெண் பாடகியோ யாரும் இல்லை .இரண்டு மூன்று பாடல்கள் முடிந்தபின்பு வருவார்கள் என பார்த்தோம் .மூன்று பாடல் முடிந்த பின்பும் நெல்லை பிரபாகர் வரவில்லை .நான்காவது பாடலுக்கு இரண்டு நபர்கள் மைக்கை பிடித்து தயாராக இருந்தார்கள் .இசை ஆரம்பம் ஆகி பாட ஆரம்பித்தார்கள் .என் முகம் போனபோக்கை இன்று பார்த்தாலும் சொல்ல வார்த்தை இருக்காது .அந்த இருவரில் ஒரு ஆண் பெண் குரலில் பாடினார் .என் நண்பர்கள் எல்லோரும் என்னை கேலி செய்தே நோகடித்து விட்டனர் .நெல்லை பிரபாகரும் வரவில்லை .பெண் பாடகியும் வரவில்லை .இன்று வரைக்கும் என் நண்பர்கள் அந்த கச்சேரியை சொல்லி சிரிப்பார்கள் .\nநெல்லை நண்பர்களே இன்னும் அந்த நெல்லை பிரபாகர் பாடிக்கொண்டு இருக்கின்றாரா .\nமதுரை நண்பர்களே இன்னும் அந்த ஒயிட் ரோஸ் இசைக்குழு இயங்கிக்கொண்டு இருக்கிறதா\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 6/18/2012 09:55:00 pm\nலேபிள்கள்: அரசியல் .சமூகம், அனுபவம்\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nஏன் நினைவாகி போனாய் நீ........\nஇந்த வாரம்....அரசியல்வாதிகளின் ”ஙே” வாரம்....\nஅரசியல்வாதிகள் ''ஙே''ன்னு விழி பிதுங்கும் வாரம்......\nஅவளிடம் நான் சொல்ல நினைத்த வார்த்தைகள்\nஆனந்தவிகடன் எனும் ஆலமரத்தில் இந்த வாரம் நானும்\nஎனக்கு உதவிய பவர் ஸ்டார்......\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/12/36892/", "date_download": "2018-10-16T07:51:03Z", "digest": "sha1:2UIQ5LSPWPATYS6DZUQIWJQO3V3WWEIP", "length": 7676, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "ரயிலில் மோதுண்ட கார் : சாரதிக்கு பலத்த காயம் – ITN News", "raw_content": "\nரயிலில் மோதுண்ட கார் : சாரதிக்கு பலத்த காயம்\nருபெல்லா நோயை இல்லாதொழித்த நாடாக இலங்கை 0 06.செப்\nஊடகவியலாளரை சமூகக் காவலராக பரிணமிக்கச் செய்யும் வேலைத்திட்டம் 0 04.அக்\nபுலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு நிபுணர்கள் அடங்கிய குழு 0 14.அக்\nபுகையிரதம் ஒன்று வருவதை அருகில் உள்ளவர்கள் தெரிவித்த போதிலும் அதனை கருத்திற்கொள்ளாது புகையிரத கடவையின் ஊடாக பயணித்த கார் புகையிரதத்துடன் மோதியது. இன்று முற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தினால் காரின் சாரதி பலத்த காயங்களுக்குட்பட்டார். காலி வெக்க���னுகொட பகுதியிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. அளுத்கமவில் இருந்து காலி நோக்கி வருகை தந்த புகையிரதத்திலேயே இந்த மோட்டார் கார் மோதியது. புகையிரதம் வருவதை அவதானித்த சாரதியின் மனைவி உடனடியாக காரில் இருந்து இறங்கியுள்ளார். கணவருக்கும் காரில் இருந்து இறங்குமாறு அவர் கூக்குரலிட்ட போதிலும் அச்சந்தர்ப்பத்தில் காரை திருப்புவதற்கு முடியாமல் போய்விட்டது. இதனை தொடர்ந்து புகையிரதத்துடன் மோதிய கார் சுமார் 100 மீட்டர் அளவில் இழுத்துச்செல்லப்பட்டது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nகுவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section58.html", "date_download": "2018-10-16T08:55:52Z", "digest": "sha1:7HH5MHKE5BR3BCMEVFOCBDFCKOFNT6SX", "length": 30001, "nlines": 92, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஆட்டம் ஆரம்பம் - சபாபர்வம் பகுதி 58 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஆட்டம் ஆரம்பம் - சபாபர்வம் பகுதி 58\nபகடைக்காக உண்டாக்கப்பட்ட சபாமண்டபத்துக்குள் பாண்டவர்கள் நுழைவது; யுதிஷ்டிரன் சூதின் தீமையை விளக்குவது; சகுனி சமாதானம் கூறுவது; யாருடன் தான் விளையாட வேண்டும் என்று யுதிஷ்டிரன் கேட்பது; விளையாட்டு ஆரம்பமாவது...\nவைசம்பாணர் சொன்னார், \"யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட பிருதையின் {Pritha=குந்தின்}மகன்கள் அந்தச் சபா மண்டபத்துக்குள் நுழைந்து அங்கே இருந்த அனைத்து மன்னர்களையும் அணுகினர். வழிபடத்தகுந்தவர்களை வழிபடும், வயதுக்குத் தகுந்தபடி ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டும், விலையுயர்ந்த விரிப்புகள் விரிக்கப்பட்ட தங்கள் தங்கள் சுத்தமான இருக்கைகளில் அமர்ந்தனர். அவர்களும் {பாண்டவர்களும்}மற்ற மன்னர்களும் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, சுபலனின் மகனான சகுனி யுதிஷ்டிரனிடம், \"ஓ மன்னா, இந்த சபா மண்டபம் நிறைந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் உனக்காகவே காத்திருக்கின்றனர். ஆகையால், பகடை விரிக்கப்படட்டும், ஓ யுதிஷ்டிரா, விளையாட்டுக்கான விதிகளும் நிர்ணயிக்கப்படட்டும்\" என்றான்.\nயுதிஷ்டிரன், \"ஏமாற்று நிறைந்த சூதாட்டம் பாவகரமானது. அதில் எந்த க்ஷத்திரிய வீரமும் கிடையாது. நிச்சயமாக அதில் எந்த நீதிநெறியும் கிடையாது. ஓ மன்னா {சகுனி}, பிறகு நீ ஏன் சூதை இப்படிப் புகழ்கிறாய் ஏமாற்று விளையாட்டில் பெருமைப்படும் சூதாடிகளை ஞானமுள்ளோர் பாராட்டுவதில்லை. ஓ சகுனி, இழிந்தவனைப் போல ஏமாற்றுகரமான வழிகளில் எங்களை வீழ்த்தாதே\" என்றான்.\nசகுனி, \"வெல்வதிலும், வீழ்வதிலும் உள்ள ரகசியங்களை அறிந்த அந்த உயர் ஆன்ம விளையாட்டு வீரன், எதிரியின் ஏமாற்றும் கலைகளை சூனியமாக்கும் நிபுணத்துவம் வாய்ந்த, சூதின் மாறுதல்களை உன்னிப்பாகக் கவனிப்பதில் ஒருமுகம் கொண்ட, விளையாடத் தெரிந்தவன் பாதிப்படைவதில்லை. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, பகடையில் பந்தயம் வைக்கும்போது, வெற்றி தோல்வியால் நமக்குக் காயம் ஏற்படுகிறது. அதன் காரணமாகவே சூது குற்றமாகக் கருதப்படுகிறது. ஆகையால், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, விளையாட்டை ஆரம்பிக்கலாம். அஞ்சாதே. பந்தயம் நிச்சயிக்கப்படட்டும், தாமதம் செய்யாதே\nயுதிஷ்டிரன், \"சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நாம் செல்ல வழி வகுக்கும் செயல்களைக் குறித்து நமக்கு எப்போதும் சொல்லும் அசிதனின் மகனான முனிவர்களில் சிறந்த தேவலன், சூதாடிகளைக் கொண்டு ஏமாற்றுகரமாக விளையாடுவது மிகப்பாவகரமானது என்று சொல்கிறார். தந்திரமில்லா போர் செய்து பெரும் வெற்றியே சிறந்த விளையாட்டாகும். இருப்பினும், விளையாட்டின் ஒரு வகையாகக் கருதப்படும் சூதாட்டம் அப்படிப்பட்டதல்ல. மரியாதைக்குரியவர்கள் ஒரு போதும் மிலேச்ச மொழியைப் பேசவோ, அல்லது தங்கள் நடத்தையி��் ஏமாற்றுத்தனத்தையோ கொள்ள மாட்டார்கள். தந்திரமும் குறுக்கு புத்தியும் இல்லாத போர் செய்வதே நேர்மையான மனிதர்களின் செயல்பாடாகும். ஓ சகுனி, எங்கள் தகுதிக்கேற்ப அந்தணர்களுக்கு நன்மை செய்வது எவ்வாறு என்று கற்க நாங்கள் சேகரித்து வைத்திருக்கும் செல்வத்தை, வேண்டுமென்ற விளையாடி எங்களிடம் இருந்து வெற்றி கொள்ளாதே. எதிரிகள் கூட பந்தயம் வைத்து ஏமாற்றி விளையாடி இவ்வகையில் வீழ்த்தப்படக்கூடாது. நான் தந்திரத்தின் மூலமாக மகிழ்ச்சியையோ செல்வத்தையோ அடைய விரும்பவில்லை. சூதாடியின் நடத்தை, ஏமாற்றுத்தனம் இல்லாத நடத்தையாக இருந்தாலும் பாராட்டத்தகுந்தது அல்ல\" என்றான்.\nசகுனி, \"ஓ யுதிஷ்டிரா, நேர்மையற்ற நோக்கமான வெற்றியடைவதில் இருக்கும் விருப்பத்தால், உயர் பிறப்பு பிறந்த ஒருவன் மற்றவனை நாடுகிறான் (போட்டி, மேன்மைக்கான பந்தயம்). அதே போல மற்றொரு நேர்மையற்ற நோக்கமான வீழ்த்துவதில் உள்ள விருப்பத்தால், ஒரு கற்ற மனிதன் மற்றவனை அணுகுகிறான் (கல்விப் போட்டியில்). இருப்பினும், இது போன்ற நோக்கங்கள் உண்மையில் நேர்மையற்றதாக மதிக்கப்படவில்லையே. ஓ யுதிஷ்டிரா, ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவன், நிபுணத்துவம் இல்லாதவனை அணுகுகிறான்; வலுத்தவன் பலவீனனை அணுகுகிறான். இது தான் எல்லா போட்டிகளிலும் உள்ள நடைமுறையாகும். ஓ யுதிஷ்டிரா, நோக்கம் என்பது வெற்றியே. ஆகையால், நீ கொண்டிருக்கும் பயத்தால், நான் நேர்மையற்ற முறையில் உன்னை அணுகுவதாக நீ கருதினால், ஆட்டத்தில் இருந்து விலகு\" என்றான்.\nயுதிஷ்டிரன், \"அழைக்கப்பட்ட பிறகு, நான் பின்வாங்குவதில்லை. இது எனக்கு நானே நிறுவிக் கொண்ட நோன்பாகும். மேலும், ஓ மன்னா {சகுனி}, விதி மிக வலியது. விதியின் கட்டுப்பாட்டிலேயே நான் அனைவரும் இருக்கிறோம். இந்தச் சபையில் இருக்கும் யாருடன் நான் விளையாட வேண்டும் என்னுடன் சமமாக பந்தயம் வைக்கத்தகுந்த நபர் யார் இருக்கிறார் என்னுடன் சமமாக பந்தயம் வைக்கத்தகுந்த நபர் யார் இருக்கிறார்\nஅதற்கு துரியோதனன், \"ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நான் அனைத்து நகைகளையும் ரத்தினங்களையும், எல்லாவிதமான செல்வத்தையும் அளிக்கிறேன். எனக்காக, எனது மாமாவான இந்தச் சகுனி விளையாடுவார்\" என்றான்.\nயுதிஷ்டிரன், \"ஒருவருக்காக மற்றவர் விளையாடுவது என்பது விதிக்கு முரணாக எனக்குத் தெரிகிறது. ஓ கற்றவனே, நீயே இதை ஏற்றுக் கொள்வாய். இருப்பினும், இதை நீ முனைகிறாயானால் விளையாட்டு ஆரம்பிக்கட்டும்\" என்றான்.\nவகை சகுனி, சபா பர்வம், தியூத பர்வம், துரியோதனன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திர���ேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத��சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kanja-karuppu-turns-producer-161867.html", "date_download": "2018-10-16T07:36:39Z", "digest": "sha1:JACTP6MIQEQ7KBED7WCNOOFFYPKFIQQ5", "length": 10966, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வேல்முருகன் போர்வெல்ஸ்'... தயாரிப்பாளராகிறார் காமெடியன் கஞ்சா கருப்பு! | Kanja Karuppu turns producer | 'வேல்முருகன் போர்வெல்ஸ்'... தயாரிப்பாளராகிறார் காமெடியன் கஞ்சா கருப்பு! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'வேல்முருகன் போர்வெல்ஸ்'... தயாரிப்பாளராகிறார் காமெடியன் கஞ்சா கருப்பு\n'வேல்முருகன் போர்வெல்ஸ்'... தயாரிப்பாளராகிறார் காமெடியன் கஞ்சா கருப்பு\nநமக்குப் பிறகு வந்த சந்தானமே தயாரிப்பாளராகிவிட்டார்... நாம சும்மாருந்தா எப்படி என்று நினைத்துவிட்டாரோ என்னமோ... தயாரிப்புக் களத்தில் குதித்துவிட்டார் கஞ்சா கருப்பு.\nவேல்முருகன் போர்வெல்ஸ் என்ற தலைப்பில் புதிய படம் தயாரிக்கிறார் அவர்.\nபாலா இயக்கத்தில் வெளிவந்த 'பிதாமகன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. மதுரைக்காரர்.\nஅமீரின் 'ராம்' படத்தில் 'வாழவந்தானாக' நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து, 'சுப்பிரமணியபுரம்', 'பருத்தி வீரன்', 'சண்டக்கோழி', மிரட்டல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nகாமெடியில் தனக்கென தனி இடம் பிடித்த கஞ்சா கருப்பு தற்போது கே.கே.பிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் பட கம்பெனி தொடங்கி தயாரிப்பில் குதித்துள்ளார். அவர் எடுக்கும் முதல்படத்துக்கு 'வேல்முருகன் போர்வெல்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.\nகரணை வைத்து 'மலையன்' என்ற படத்தை இயக்கிய எம்.பி.கோபி இப்படத்தை இயக்குகிறார். 'அங்காடி தெரு' மகேஷ் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nமுக்கிய வேடத்தில் கஞ்சா கருப்பும் நடிக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படியும் கொலு வைக்கலாம்: நவராத்திரியை வித்தியாசமாக கொண்டாடும் தேவி சினிபிளக்ஸ்\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:40:46Z", "digest": "sha1:LXGLSCXGIED3BVZ52THFZYS4GNU4ZK4Q", "length": 8237, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஈரேழு உலகிலும் இருப்பவர்கள் யார்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nஈரேழு உலகிலும் இருப்பவர்கள் யார்\nஈரேழு உலகிலும் இருப்பவர்கள் யார்\nஇறைவன் ஏழு உலகங்களை உருவாக்கி இருக்கிறாராம். சத்தியலோகத்தில் பிரம்மன், தபோலோகத்தில் தேவதைகள், ஜனோலோகத்தில் பித்ருக்கள், சொர்க்கத்தில் இந்திரன் முதலான தேவர்கள், மஹர்லோகத்தில் முனிவர்கள், புனர்லோகத்தில் கிரகங்கள், நட்சத்திர தேவதைகள், பூலோகத்தில் மனிதர்கள், விலங்குகள் வசிக்கின்றனர். இவையெல்லாம் பூமிக்கு மேலிருப்பவை.\nபாதாளத்திலும் இதே போல ஏழு லோகங்கள் உண்டு. இதனால் தான் அசுரர்கள் ஈரேழு 14 லோகங்களையும் அடக்கியாண்டதாக புராணங்களில் சொல்லப்படும்.\nகீழுள்ள அதல, விதல லோகங்களில் அரக்கர்கள், சுதல லோகத்தில் அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனா��் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, தலாதல லோகத்தில் மாயாவிகள், மகாதல லோகத்தில் புகழ்பெற்ற அசுரர்கள், பாதாள லோகத்தில் வாசுகி முதலான பாம்புகள், ரஸாதல லோகத்தில் அசுர ஆசான்கள் வசிப்பதாக நம்பிக்கை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரொவினோவில் கரையொதுங்கியுள்ள கடல் உயிரினத்தால் மக்கள் அச்சம்\nபிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரை ரொவினோவில், நீல நிறமான இலட்சக்கணக்கான ஒருவகை கடல் உயிரினங்கள் இறந்துக்\nஅதிக ஆயுள் கொண்ட உயிரினம் கண்டுபிடிப்பு\nநீண்ட ஆயுட்காலத்தை கொண்ட உயிரினங்களாக ஆமைகளும், திமிங்கிலங்களும் கருதப்பட்டு வந்த நிலையில் குழாயுருவ\nமெய்சீலிர்க்க வைக்கும் முதலையின் வேட்டை\nநீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய முதலை வேட்டையாடுவதில் திறன்படைத்த ஒரு உயிரினம் எனலாம். மிகவும் பலம்ப\nலட்சுமி பார்வை பட்டால் செல்வம் வீட்டில் தங்கும்\nபொருள் இல்லாதவனை சுற்றம், குடும்பம் என யாரும் வேண்டார் என்பது பாரதி பாடல். ஆதற்கமைய செல்வம் ஒரு திறம\nதிருக்கயிலையில் சிவபெருமான், பார்வதி தேவியுடன் வீற்றிருந்தார். அப்போது தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-10-16T08:06:40Z", "digest": "sha1:IGV4BG2OH3OW7GVHXXMOAZSRU3CCXTVZ", "length": 6010, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "முன்னிய திசை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பத���ப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: முன்னிய திசை\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on November 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 3.கோபம் குறையட்டும் ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ இமைய வரம்ப,நின் இகழ்ந்தோ ரல்லர் அமைகநின் சினமென ஆசான் கூற ‘ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்ட தெரியல் எனும் மாலை அணிபவர்கள் சோழர்கள்.மலர்ந்த வேப்பம் மலர்களால் தொடுக்கப்பட்ட … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடுபோர், அண்ணல், அலர், ஆர், ஆறிரு, இமய வரம்ப, இமைய வரம்பன், எதிரும், எழுச்சிப்பாலை, ஏத்த, ஐந்து, கரணம், காருக வடி, கால்கோட் காதை, கெழு, கேள்வி, கொற்றம், சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தார், திதி, திறல், தெரியல், நட்சத்திரம், பாலை, புனை, மணிமுடி, மதி, மருங்கின், முன்னிய திசை, முழுத்தம், யோகம், வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வன்மை, வரம்ப, வரம்பன், வாரம், வெந்திறல், வென்றி, வெம், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1430-2018-05-27-03-25-02", "date_download": "2018-10-16T08:09:22Z", "digest": "sha1:2YF5DMPBNKQHBBZS6V4TLTCD5UGLFH4L", "length": 14009, "nlines": 96, "source_domain": "www.kilakkunews.com", "title": "பிரான்ஸில் நடைபெறும் மாநாட்டில் கிழக்கில் இருந்து பங்குபற்றுகிறார் மாணவர் மீட்பு பேரவை தலைவர் கணேஸ் - kilakkunews.com", "raw_content": "\nபிரான்ஸில் நடைபெறும் மாநாட்டில் கிழக்கில் இருந்து பங்குபற்றுகிறார் மாணவர் மீட்பு பேரவை தலைவர் கணேஸ்\nதிட்டமிட்ட அடையாள இன அழிப்பின் ஒரு அங்கமான யாழ் நூலகம் எரிக்கப்பட்தன் 37 ஆவது ஆண்டு நினைவாக அனைத்துலக மனித உரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாநாடு நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து சிலர் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழர் விடுதலை இயக்கத் தலைவர் தமிழ் பற்றாளர் பழ நெடுமாறன் , உணர்ச்சி கவிஞர் .காசி ஆனந்தன் ஆகியோரும், கிழக்கு மாகாணம் கல்முனையில் இருந்து மாணவர் மீட்பு பேரவையின் தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளரும் இளைஞர் சேனை உறுப்பினருமான பொறியியலாளர் எஸ்.கணேஸ் , சுவிஸில் இருந்து மனித உரிமை செயற்பாட்டாளர் சட்டத்தரணி லதன் சுந்தரலிங்கம், பிரித்தானியாவில் இருந்து மனித உரிமை செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான திருமதி சுகி கோபி ஆகியோரும் பங்குபற்றி உரையாற்றவுள்ளனர்.\nபிரான்ஸ் , மற்றும் அயல் நாடுகளிலும் வாழும் உறவுகளை கலந்து கொள்ளுமாறும் அழைக்கப்படுகின்றனர்.\nகல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த தேர் திருவிழா\nகல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த தேர் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது. முருகப் பெருமான் தேரேறி கல்முனை நகர் ஊடாக வலம் வருவதையும் மங்கள இசை முழங்க பக்தர்கள் பிடித்து தேர் இழுப்பதையும் படங்களில் காணலாம்.\nசொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் கொடியேற்றம் இன்று ஆரம்பம்\nகாண்போர் உள்ளங்களைக் கவரும் பாங்கில் இயற்கைஎழிலும் வளமும் செந்நிறகழனிகளும் புடை சூழ்ந்து காணப்படமத்தியில் அமைந்துள்ளது சொறிக்கல்முனை திருச்சிலுவை ஆலயம்.\nசொறிக்கல்முனை கொலிக்குறோஸ் மகாவித்தியாலயத்தின் கல்லூரிதின நிகழ்வு\nசொறிக்கல்முனை கொலிக்குறோஸ் மகாவித்தியாலயத்தின் கல்லூரிதின நிகழ்வு பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரி சிறிய புஸ்பம் தலைமையில் 14.09.2015 அன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செ���்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/02/blog-post_20.html", "date_download": "2018-10-16T09:04:14Z", "digest": "sha1:I5ICVAERLTVL4RF6LDASTOK6EQ5QGEYQ", "length": 17729, "nlines": 218, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nபற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகிவிடுமா என்ன பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய ம\nகத்துவம் உள்ளது. அதேப்போல் தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனைத்தும் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் தான். அது என்னவென்று பார்ப்போமா\nஇது ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி தான் தங்கள் பற்களை துலக்குகின்றனர். அதனால் தான், அவர்கள் பற்கள் இன்றும் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இதனைக் கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச்சென்று, துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.1\nஉப்பைக் கொண்டும் பற்களை துலக்கலாம். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற்களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்கலாம். மேலும் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே தினமும் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துலக்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.\nகடுகு எண்ணெயை வைத்து பற்களை துலக்கினால், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும். இதுவும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை. அதற்கு அரை டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயோடு, சிறிது உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும்.\nஎலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக இந்த எலுமிச்சை எத்தகைய அழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆகவே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டும். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\nகிராம்பில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அத்தகைய கிராம்பு பற்களும் மிகவும் சிறந்தது. ஆகவே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க வேண்டும். இதனால் பற்கள் வெள்ளையாக இருப்பதோடு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அதனை சரிசெய்துவிடும்.\nஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய பொருட்களையெல்லாம் பயன்படுத்துங்கள், பற்கள் நன்கு பளிச்சென்று மின்னும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nசாட்சி கையெழுத்து: நில்… கவனி… போடு\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக...\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஇட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு\nஉங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..\nகுடும்ப உறவு என்றும் இனிக்க மற்றும் சில..பல சிக்கல...\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nபேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழி...\nதோழியர் - உம்மு தஹ்தா ( ام الدحداح) வரலாற்றில் ஒரு...\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வை��்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/06/blog-post_11.html", "date_download": "2018-10-16T07:24:59Z", "digest": "sha1:BYZIYCRNW3ACPG52U3FMVCLTA34R4YXT", "length": 22274, "nlines": 208, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nமனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக, நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும். வீடு கட்டுவதற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்த பிறகு இறுதி முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவில் மாற்றம் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும்.\nஏனெனில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மாற்றங்கள் செய்ய நினைப்பது நேரத்தை அதிகரிக்கும். பணமும் வீண் விரயமாகும். அத்துடன் திட்டமிட்டபடி ஒவ்வொரு நிலையிலும் பணிகளை முடிப்பதில் தொய்வு ஏற்படும். ஆகவே கட்டுமான பணியை தொடங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.\nவீடு எத்தகைய வடிவமைப்புடன் அமைய வேண்டும் என்பதை கட்டிட வரைபடம் தான் நிர்ணயிக்கும். எனவே வரைபட தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் எத்தனை அறைகள் அமைக்கப் போகிறோம். ஒவ்வொரு அறையும் எவ்வளவு நீளம், அகலம் இருக்க வேண்டும் என்பதை குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் அறைகள் எந்தெந்த திசையில் அமைய வேண்டும் அறைக்குள் என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும் அறைக்குள் என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது பற்றியும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் பிற வீடுகளை பார்த்தும், அவர் களிடம் ஆலோசனைகளை கேட்டு பெறலாம். ஆனால் கட்டிட வரைபடம் தயாரித்து இறுதி செய்தபிறகு எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.\nகட்டுமானப்பணியின் போது தவிர்��்கமுடியாத சூழ்நிலையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அவை கட்டிட வரைபட வரைமுறைக்கு உட்பட்டதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டுமானப்பணிகள் ஆரம்பித்த பின்னர் பெரிய அளவில் மாற்றம் செய்ய நினைத்தால் மீண்டும் கட்டிட வரைபடம் தயாரிக்க வேண்டியிருக்கும். அதனால் தேவையில்லாத கால விரயமும், பண விரயமும் ஏற்படும்.\nகட்டுமான பணி தொடங்கும் போதே வீடு கட்டி முடிப்பதற்கு எவ்வளவு தொகை செலவு ஆகும் நம்மால் எவ்வளவு தொகை செலவு செய்ய முடியும் நம்மால் எவ்வளவு தொகை செலவு செய்ய முடியும் என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அவசியம். பணி தொடங்கியபிறகு கடன் வாங்கி கொள்ளலாம் என்று கற்பனை கோட்டை கட்டுவது பயன் தராது. ஏனெனில் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காமல் போனால் கட்டுமானப்பணி பாதியில் நிற்கக்கூடும். ஆதலால் வீட்டை கட்டிமுடிப்பதற்கு ஆகும் தொகையை முதலிலேயே தயார் செய்து விட்டு கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டும்.\nகட்டுமான பணியை ஒப்பந்ததாரரிடம் கொடுக்கும் பட்சத்தில் எவ்வளவு காலத்தில் பணியை முடிக்க வேண்டும் என்பது பற்றி இருவரும் கலந்துபேசி முடிவு எடுக்க வேண்டும்.\nகட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் நடைபெறும் பணிக்கு இலக்கு நிர்ணயித்து அந்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் எந்த அளவு வேலை முடிந்துள்ளது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். திட்டமிட்டபடி பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.\nபணியில் சிறிய மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தால் அதுபற்றி ஒப்பந்ததாரருடன் கலந்து பேசி அதன் விவரங்களை அவசியம் இருதரப்பும் எழுதி வைக்க வேண்டும். அதற்கு செலவழிக்கப்பட்ட தொகையை குறித்து வைக்க வேண்டும். அதுபோல் ஒவ்வொரு கட்ட நிலையிலும் ஆகும் செலவையும் எழுதி வைக்க வேண்டும்.\nகட்டிடம் கட்ட பயன்படும் தண்ணீர், மின்சாரம் போன்றவை தடையின்றி கிடைப்பதற்கு கட்டிட உரிமையாளர் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nசிமெண்ட், செங்கல், கம்பியில் தொடங்கி டைல்ஸ், பெயிண்ட், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் பொருள்கள் வரை அனைத்து பொருள்களும் எந்த கம்பெனியின் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்பதையும், அப்பொருட்களின் அடிப்படை விலை பற்றிய விவரங்களும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக எழுதப்பட வேண்டும்.\nகட்டுமான பொருட்களின் விலை குறைந்தாலோ, அதிகரித்தாலோ அதை இருவரும் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.\nகட்டிடம் தவிர பிற வேலைகளான காம்பவுண்ட் சுவர், படிக்கட்டு, போர்டிகோ, நுழைவு வாயில், நீர் தேக்கத்தொட்டி, செப்டிக் டேங்க் போன்றவற்றின் அளவு மற்றும் அதற்கு ஆகும் கட்டுமான செலவு விவரங்களை முதலிலேயே முடிவு செய்ய வேண்டும். கப்போர்ட் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதும் முதலிலேயே முடிவு செய்யப்பட வேண்டும்.\nகதவு, ஜன்னல், கிரில் வகைக்கு தனியாக வரைபடம் தயாரித்து அதில் உரிமையாளர், ஒப்பந்ததாரர் இருவரும் கையெழுத்திட வேண்டும்.\nஒவ்வொரு பகுதி வேலை முடியும்போதும் எத்தனை சதவீதம் பணம் கொடுக்கவேண்டும் என்பதும் ஒப்பந்தத்தில் எழுதப்பட வேண்டும்.\nஇயற்கை பேரிடர் மற்றும் இன்னபிற காரணங்களால் வரும் இழப்புகள், அதனால் வரும் செலவுகளுக்கு யார் யார் எவ்வளவு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட வேண்டியது அவசியம்.\nஎந்த ஒரு வேலையையும் இது தனி, அது தனி என பிரிக்காமல், வேலைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் ஒரு அனுபவமிக்க பொறியாளரிடம் கலந்து ஒப்பந்தத்தை இறுதி செய்து விட்டு பின்னர் அவ்வப்போது அவரிடம் ஆலோசித்து கட்டுமான பணியை மேற்கொள்வது நல்லது.\nபொதுவாக பேஸ்மெண்ட் உயரம், நுழைவு வாயில், டைல்ஸ், கப்போர்ட், போர்டிகோ, மொட்டை மாடி போன்ற வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் கட்டிட உரிமையாளர் தனது தேவைகள் அனைத்தையும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.\n· பணம் முழுவதையும் மொத்தமாக வழங்குவதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் பணத்தை பிடித்தம் செய்து வேலை முடிந்த சுமார் ஆறு மாதத்துக்கு பிறகு ஏதேனும் குறைபாடு தோன்றாவிடில் பணம் முழுவதும் வழங்கலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்...\nநடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்\nஎக்ஸெல் டிப்ஸ் & டிரிக்ஸ்\nஉங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE ...\nகணினியை சுத்தப்படுத்த சிறந்த 10 வழிமுறைகள்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nஹேர் டை வேண்��ாமே அலட்சியம்\nஉங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரும் உத்திகள்\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வ...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankabbc.com/girl-raped/", "date_download": "2018-10-16T09:07:44Z", "digest": "sha1:A63J7MJVTDUUEBXF73IHR2XLADQXKJHC", "length": 14423, "nlines": 219, "source_domain": "lankabbc.com", "title": "சிறுமி பலாத்காரம் -இறந்து போன மனிதம் “மனிதர்களாக நாம் தோற்றுவிட்டோம்\" - Lanka BBC", "raw_content": "\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\nசிறுமி பலாத்காரம் -இறந்து போன மனிதம் “மனிதர்களாக நாம் தோற்றுவிட்டோம்”\nசிறுமி பலாத்காரம் -இறந்து போன மனிதம் “மனிதர்களாக நாம் தோற்றுவிட்டோம்”\nசிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில் மனிதர்களாக தோற்றுவிட்டோம் என மத்திய மந்திரி கூறிஉள்ளார். #JusticeForAsifa\nஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிபா கடத்தப்பட்டு, மயக்கமருந்து கொடுத்து, சிறை வைக்கப்பட்டு கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உன்னாவ் மற்றும் கத்துவா பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. போராட்டங்களும் நடக���கிறது. இந்நிலையில் கத்துவா கொடூரச் சம்பவம் தொடர்பாக முதலாவது மந்திரியாக மத்திய இணை மந்திரி விகே சிங் கருத்தை பதிவு செய்து உள்ளார்.\n“ஆசிபா விவகாரத்தில் நாம் மனிதர்களாக தோற்றுவிட்டோம், ஆனால் அவருக்கு நீதி மறுக்கப்படாது,” என மத்திய மந்திரி விகே சிங் கூறிஉள்ளார்.\nசிறுமி ஆசிபா படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பா.ஜனதா மந்திரிகள் கலந்துக்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜனதாவினர் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. சிறுமி படுகொலை விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்கள் குற்றமற்றவர்கள் பா.ஜனதா ஆதரவு பெற்ற இந்து ஏக்தா மன்ச் என்னும் அமைப்பு போராட்டங்கள் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிறர் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய மந்திரி இவ்விவகாரத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநன்றே செய் அதை இன்றே செய்\nமேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகளை தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவு\nகன மழை எதிரொலி: தாஜ்மஹால் நுழைவு வாயில் இடிந்து விழுந்தது\nபாலியல் பலாத்கார பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்\nபிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கும் நேரம் இதுவல்ல; அவர் ஓய்வு பெறும் நேரம்: காங்கிரஸ்\n8 வயது சிறுமி மிருக கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_386.html", "date_download": "2018-10-16T08:04:57Z", "digest": "sha1:ZUY5R6X5ACXNTXPGMFAXSVH7K6GGURW3", "length": 5312, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை\nகம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை\nகம்பஹா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (28) விடுமுறை வழக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்தும் பாதைகள் நீரில் மூழ்கி இருக்கும் காரணத்தால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றி��்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/07/billa-2-review.html", "date_download": "2018-10-16T08:19:19Z", "digest": "sha1:454M7R7TKKWE4IXIWR6LORNEEDGYQMMM", "length": 27539, "nlines": 185, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: பில்லா ஏன் இல்லை நல்லா....விமர்சனம் அல்ல சிறு பார்வை", "raw_content": "\nபில்லா ஏன் இல்லை நல்லா....விமர்சனம் அல்ல சிறு பார்வை\nஇதை எழுதும் முன்பு நான் யோசித்துக்கொண்டு இருந்தேன் .படம் பார்க்கும் முன்பு முன்பு எதிர்மறையான கருத்துக்கள் எழுதுவது தவறோ என.....\nஆம் உண்மையில் தவறுதான் .எதையும் பார்ததபின்பே இனி எழுதுவது எனும் முடிவுக்கு வந்து இருக்கிறேன் .\nமுன்பு ஒரு சினிமா விழாவில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் பற்றி விமர்சனம் எழுந்தபோது எது நல்ல படம் எது கெட்ட படம் எனும் கேள்வி வந்தது .அதற்கு இயக்குனர் அமீர் அவர்கள் சொன்னார் நல்ல படம் கெட்ட படம் என எதுவும் கிடையாது .ஓடும் படம் ஓடாத படம் என்று சொல்லலாம் என்றார்.\nஓடும் ஒரு குதிரையின் மீதே பந்தயம் கட்டமுடியும் .அஜித் பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரை .ஜெயித்து இருக்கிறார் பில்லா இரண்டு படத்தில் .\nஇங்கே படம் எடுப்பவர்கள் யாரும் கலைசேவை செய்ய வரவில்லை .பணம் போட்டு பணம் எடுக்கவே வந்து இருக்காங்க .பில்லா படம் வெளியானவுடன் ப்ளாக்கரிலும் பேஸ்புக்கிலும் ஒரே அக்கபோர்.படம் சரியில்லை என...\nநானும் கூட சரி இல்லை என்றே நினைத்து விட்டேன் .ஆனால் படம் பார்த்தபின்பே தெரிகிறது .படத்தில் குறைகள் இல்லை என [என்னால் படத்தில் நிறைய குறைகள் சொல்ல முடியும் .அப்படி சொல்லும் குறைகள் படத்தின் ஓட்டத்தை தடுக்கக்கூடிய வல்லமை உள்ளது இல்லை .திரைக்கதையில் ஆரம்பித்து நிறைய சொல்லலாம் .]\nஇவ்வளவு ஈடுபாட்டோடு அஜித் நடித்து இருப்பதற்கே ஒரு சபாஷ் போடலாம் .முதலில் தன் ரசிகனுக்காகவும் முப்பது வயதுக்கு கீழே உள்ள திரைப்பட ரசிகர்களுக்காகவும் பில்லா படம் எடுக்கப்பட்டு உள்ளது .படத்துக்கு செல்லும் ஏ கிளாஸ் ரசிகர் முதல் சி கிளாஸ் ரசிகர் வரை படம் போய் சேரனும் என்ற முடிவோடு திரைக்கதை லாஜிக் எதுவும் பார்க்கவில்லை இயக்குனர் .\nஏற்கனவே நிறையப்பேர் கதையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பிச்சு மேய்ந்துவிட்டார்கள் .நிறையப்பேர் வசனங்களையும் எழுதிவிட்டார்கள் .அதனால அவற்றை எல்லாம் நான் பேசவில்லை .படம் பார்க்காதவ��்கள் பார்க்கணும் என ஒரு சிறு மேலோட்டம் மட்டுமே இது .\nபடம் முழுவதும் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நிறைய இருக்கு .பில்லா டான் ஆகுவது ஒரே நாளில் இல்லாமல் படிப்படியாக வருவதற்கு இந்த சிறிய கதாபாத்திரங்கள் உதவுகின்றன .\nபடத்தில் வளவளவென எங்கும் வசனம் இல்லை .மொத்த கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை பத்து பக்கத்துக்குள் அடக்கி விடலாம் .எழுத்தாளர் இரா.முருகன் ஜாஃபர் என்ற இன்னொருவருடன் சேர்ந்து வசனத்தை எழுதி உள்ளார் .\nஒளிப்பதிவு மிக அருமை .ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ..பார்க்கும் காட்சி நம்மை ஒன்ற செய்யவேண்டும் .அந்த வகையில் ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக ஒளிப்பதிவு செய்து உள்ளார் .\nஇசை யுவன் கலக்கல் .பின்னணி இசை ஒரு கதாநாயகன் என சொல்லலாம் .படத்தோடு நம்மையும் கூடவே அழைத்து செல்கிறது பின்னணி இசை .\nஎடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.மிக அழகாக தொகுத்து உள்ளார் .திரைக்கதை தடுமாற்றத்தை இவரது கத்திரி சரிசெய்து உள்ளது .\nசண்டைக்காட்சி ராஜசேகர் என நினைக்கிறேன் .அஜித் நடித்த சண்டை காட்சிகளில் பெஸ்ட் படம் இதுவென சொல்வேன் .பரபரவென இருக்கும் சண்டைக்காட்சி .அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் .\nபடத்தின் நாயகிகள் சில காட்சிகள் தலைகாட்டி செத்துபோய்விடுறாங்க .நாயகிகள் கேங்ஸ்டார் படங்களில் வருவதுபோல மிக உயரமானவர்களாக இருக்காங்க .சில வசனமும் சின்னதாய் சிரிப்பு மட்டுமே இவர்கள் நடிப்பு .\nவிஜய் படத்தின் தலைப்பு துப்பாக்கி என்பதாலோ என்னவோ இந்த படத்தில் அதிகமான துப்பாக்கிகள் நடிச்சு இருக்கு .ஒரு போட்டிகூட வைக்கலாம் இந்த படத்தில் எத்தனை துப்பாக்கிகள் பங்கெடுத்தன என்று .பில்லா ஒன்றில் கூலிங்கிளாஸ் என்றால் இந்த படத்தில் துப்பாக்கிகள் .\nவில்லன்கள் நிறைய .சர்வதேச வில்லன்கள் ரெண்டுபேரும் உள்ளூர் வில்லன்கள் சில பெரும் நண்பர்கள் சில பெரும் படத்தில் தலையை காட்டி எல்லோரும் செத்து போயிடுறாங்க .படத்தில் மொத்தம் எத்தனைபேர் செத்தார்கள் என தனியாக ஒரு கணக்கெடுக்கலாம் .\nஎப்படி சொன்னாலும் அஜித் இந்த படத்தில் மாஸ்தான் .தன் ரசிகர்களின் நாடிபிடித்து நடித்து உள்ளார் .சிறு சிறு கண் அசைவிலும் உடல் அசைவிலும் அற்ப்புதமாக நடித்து உள்ளார் .படத்தில் போரடிக்குது என எதுவும் இல���லை .குறைகள் நிறைய இருந்தும் உங்களை யோசிக்கவிடாமல் சொல்லி அடிச்சு இருக்காங்க .\nகடைசியாக ஒன்று நீங்க உலகப்படம் பார்ப்பவர் என்றால் படம் பார்க்க போகவேண்டாம் .இரண்டுமணிநேர பொழுது போகணும் என நினைத்தால் கண்டிப்பா இந்த படம் பாருங்க .நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 7/16/2012 12:20:00 am\nலேபிள்கள்: சினிமா, பில்லா-2, விமர்சனம்\nபடம் வெளியான இரண்டு நாளுக்கு பிறகுதான், நல்ல விமர்சனங்கள் வர ஆரம்பித்து உள்ளன. நன்றி ஃபாருக் அவர்களே.\nமிக்க நன்றி உங்களுக்கு என் தளத்திற்கு வருகை தந்தமைக்கு .படம் பார்க்கும் முன்பு நானும் மற்றவர்கள் பதிவு படம் சரி இல்லை என நினைத்து இருந்தேன் .படம் பார்த்த பின்பே தெரிகிறது படம் மாஸ் என\nமிக்க நன்றி உங்கள் வருகைக்கு\nதிண்டுக்கல் தனபாலன் 16 July 2012 at 03:04\nபகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 3)\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன்\nகடந்த மூன்று நாட்களாக வந்ததை விட இது மாறுபட்ட விமர்சனமா இருக்கே....இப்ப பார்க்கலாமா வேண்டாமான்னு ஒரே குழப்பமா இருக்கு\nபடத்தை உடனே போய் பாருப்பா .உன் விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்\nஒ அப்படியா அப்பா பார்த்துட வேண்டியது தான்\nநிச்சயமாக பாரு ரியாஸ் .\nஉங்கள் வருகைக்கு நன்றி நண்பரே\n//இரண்டுமணிநேர பொழுது போகணும் என நினைத்தால் கண்டிப்பா இந்த படம் பாருங்க .நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்//\nநல்ல விமர்சனமாக உள்ளது. படம் பார்ப்பது என்பது பொழுது போக்கிற்காகத்தானே....அறிவு வளர்வதற்காக அல்ல.\nவித்தியாசமான விமர்சனம் தந்து உண்மையை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்\nமிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் அவர்கள் உண்மைகள் .\nஅஜித்குமார் மிகச்சிறந்த மனிதர். கடினமான உழைப்பாளி. நிறைய ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருபவர். பிரியாணியை தன் கையால் சமைத்து லெக்பீஸோடு ஏழைகளுக்கு அர்ப்பணிக்கும் தயாள குணங்கொண்டவர். சொந்தக்காலில் சுயமாக நின்று கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர். விபத்தில் அடிபட்டு உடல்நலங்குன்றி தேறிவந்து நடித்தவர். தோல்விகள் அவரை ஒன்றுமே செய்யாது. ப்பீனிக்ஸ் பறவைபோல தோல்விகளிலிருந்து குபுக் என குதித்து வந்தவர். உண்மை உலகில் நல்ல நல்லவராக வாழ்வதற்காகவே சினிமாவில் கெட்ட கெட்��வராக நடிப்பவர். இன்றைக்கு தமிழகத்தில் அப்துல்கலாமுக்கு பிறகு அஜித்குமார்தான் மிக மிக நல்ல நல்ல நல்லவர். அவரைவிட்டால் தமிழ்நாட்டிலேயே ஏன் இந்த இந்தியாவிலேயே வேறு நல்ல நல்லவர்கள் இருப்பதாக தெரியவில்லை. இப்படி தமிழகமே போற்றும் ஃபீல்குட் புராஃபைல் கொண்டவர் அஜித்குமார். அவரை மதிக்கலாம். பாராட்டலாம். விழா எடுக்கலாம். பீச்சாண்டை சிலைகூட வைக்கலாம்.\nஆனால் அதற்கொசரம் அவருடைய படம் கொடூர குப்பையாய் இருந்தாலும் அதை கொண்டாடும் அளவுக்கெல்லாம் எனக்கு பெரிய மனசு கிடையாது.\nஅன்பு உங்களுக்கு என்ன பிரச்சினை இப்போ .அஜித்தா இல்லை அவரது படமா .இந்த விமர்சனத்தை எழுதி இருக்கும் நான் யார் ரசிகன் தெரியுமா .ரஜினி ரசிகன் .அதற்க்கு அடுத்து விஜய் ரசிகன் .நான் அஜித் ரசிகன் கிடையாது .அதற்காக இவ்வளவு உழைப்பை சிந்தி எந்த அளவும் பொழுதுபோக்குக்கு குறையாத அளவில் படமாக்கப்பட்டு இருக்கும் பில்லாவை பாராட்டாமல் இருக்கணும் என சொல்றீங்களா .உங்கள் ரசனை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் .படம் பார்ப்பதற்கு முன்பு இதே பில்லா படத்தை தாறுமாறா கிண்டல் செய்தவன் நான் .என் இந்த பதிவுக்கு முந்தய பதிவு ஒன்று இருக்கு படித்து பாருங்கள் .அப்படி எழுதிய நான்தான் இங்கே பில்லா நன்றாக இருக்கு என எழுதி இருக்கேன் .திரை அரங்கில் போய் பாருங்க படத்தை .அப்படியும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் ரசனையில் கோளாறு என்றுதான் சொல்லவேண்டும்\nஅன்பு என் பேஸ்புக் பக்கம் போய் பாருங்க .பில்லா படம் பார்ப்பதற்கு முன்பு எத்தனை பதிவு பில்லா படத்தை கேவலமாக எழுதி இருக்கேன் என்று .படம் நல்லா இருக்கும்போது உங்கள மாதிரி எல்லாம் எனக்கு கீழ்த்தரமாக எழுத தெரியாது .அடிப்படையில் நான் ரஜினிக்கு பின்பு விஜய் ரசிகன் .என்னை பேஸ்புக்கில் அறிந்தவர்களுக்கு தெரியும் .வெள்ளக்காரன் கொட்டு சூட்டு போட்டுட்டு வந்து துப்பாக்கியால் முன்னூறு பேரை சுட்டுக்கொன்றால் அது உங்களுக்கு காலிவூட் படம் .அதையே தமிழில் எடுத்தால் நீங்க ஒத்துக்கொள்ள மாட்டீங்க .எத்தனை கேங் ஸ்டார் காலிவூட் பார்த்து இருக்கீங்க நீங்க .இதைவிட மொக்கை படம் எல்லாம் காலிவூட் ல இருக்கு .சரி நீங்கதான் சொல்லுங்க படம் எப்படி எடுக்கலாம்னு\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன ச...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nபில்லா ஏன் இல்லை நல்லா....விமர்சனம் அல்ல சிறு பார்...\nபில்லா-2 முந்துமா நான் ஈ திரைப்படத்தை\nநான் ஈ - என் பார்வையில் விமர்சனம்......\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2007/06/blog-post_08.html", "date_download": "2018-10-16T09:00:17Z", "digest": "sha1:EPFSUX5PFUZGH4HAKT362YODPK33ZJTI", "length": 40487, "nlines": 204, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: உடல் அரசியல்", "raw_content": "\nமனித உடம்பு பற்றிய மனிதரின் அச்சம் மனித உடம்பின் மீதான மேலதிகப் பற்றினால் விளைந்த ஒன்று. தன் உடல், பிற உடல் என்ற இருமை நிலையை இனம் என்ற கருத்தாக்கம் ஏதோ ஒரு வகையில் பிணைத்த போதும் சரி, தன் இன உடல், பிற இன உடல் என்று எதிர் எதிர் நிலையில் இடப்படுத்தியபோதும் சரி, உடல் என்ற ஒன்று மையப்பட்டு, அது பற்றி கருத்தாக்கங்களும் புனைவுகளும் அதைச் சுற்றிலும் விரிந்தும் விலகியும், முரண்பட்டும் பெருகத் தொடங்கிவிட்டன.\nமனிதர் என்ற நிலை மட்டுமல்ல ‘மனித உடம்பு' என்ற நிலை கூட ஒரு இன உற்பத்திதான்; அது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது; சமூக விதிகளால் விளக்கப்பட்டு வரையறுக்கப்பட்டு, மற்றொரு வகையில் விரிவுபடுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுவது. தனி மனித மனம் என்பது எப்படி இயலாத, சாத்தியமற்ற ஒன்றாக உள்ளதோ, அதேபோல் தனி மனித உடல் என்பதும் சாத்தியமற்றதே. இந்த சாத்தியமற்ற ‘தனித்த’ தனிமனித உடலைச் சுற்றி இயங்கும் எல்லாப் புனைவுகளும் கருத்தாக்கங்களும் உடலை அரசியல்படுத்துகின்றன; அரசியலை உடலுடன் பிணைக்கின்றன. எல்லா அரசியலும் உடலையும், உடல் பற்றிய கருத்தாக்கங்கள் மற்றும் புனைவுகளையும் மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டுள்ளன.\nஒவ்வொரு உடலும் ஒரு அரசியல் இயந்திரமாக இயங்குவதும், மற்றொரு உடலுடன் அது அரசியல் எந்திரவியலின் அடிப்படையிலேயே ஊடாட்டம் கொள்வதும் பேரளவிலான ஒருமையற்ற அரசியல் இயந்திரத் தொகுதியின் ஒரு உப இயந்திரமாக இருந்து கொண்டிருப்பதும் உடல் தேர்வுக்கு உட்படாத மாபெரும் அரசியல் விளையாட்டு. அரசியலை செயல்படுத்தாத, அரசியலால் செயல்படுத்தப்படாத உடல் என்பது எந்த நிலையிலும், எந்த தருணத்திலும் சாத்தியமில்லை என்பதை நாம் ஒரு வலியாகவோ, தண்டனையாகவோ விளங்கிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் ‘மனித உடம்பு' என்பதையும் ‘மனித உடல்தன்மை' என்பதையும் உருவாக்கித் தந்ததே அரசியல்தான் என்னும்போது அரசியலின் பகுதியாக உடம்பு இருப்பதும், உடம்பின் ஒவ்வொரு அசைவிலும், இயக்கத்திலும் அரசியல் இருப்பதும் அடிப்படையான ஒரு ‘மெய்நிலை’. சமூகம், பண்பாடு, வரலாறு, மொழியமைப்புகள் என்ற அனைத்தையும் உருவாக்கி விரிவுபடுத்திய உடல்தான் இந்த அரசியலையும் உருவாக்கிக் கொண்டது, மற்றொரு வகையில் கூறுவதென்றால் உடல் எப்பொழுது தனக்கான செயலை, இயக்கத்தை உறவமைப்பை நிகழ்த்தத் தொடங்கியதோ, அப்போதே அது தன்னை அரசியல் உறுப்பாக, அரசியல் இயந்திரமாக மாற்றிக் கொண்டதெனலாம். விலங்கு நிலையிலிருந்து ‘மனிதநிலைக்கு’ மாறிய அக்கட்டமே மனிதர்கள் உடல் அரசியலைத் தொடங்கிய கட்டமாகும். இறப்பு முதல் பிறப்பு வரை உள்ள எல்லா உடல் சார் நிகழ்வுகளும் ஏதோ ஒரு அரசியல் பின்னல் அமைவால் வடிவமைக்கப்படுவதுடன் இதற்கு முன் இருந்த உடல்கள் பற்றியும் இனி வரப்போகும் உடல்கள் பற்றியும் கூட அரசியலே விதிமுறை செய்கிறது. உடல்களின் தற்கால நிலை மட்டுமின்றி, இனி வரும் காலத்திற்கான நிலைகளையும்கூட அரசியல் திட்டமிட்டு அமைக்கிறது. இத்திட்டமிடுதல் தனிஒரு நிறுவனத்தாலோ, அமைப்பாலோ, தனி ஒரு மனிதராலோ செய்யப்படுவதில்லை; ஒவ்வொரு ‘உடல் நிலையாலும்’ ‘கூட்டு உடல்களாலும்’ இணைந்து உருவாக்கப்படும் செயல்திட்டம், ஏற்கப்படும் செயல்வடிவம் இதற்குள் இருக்கிறது. ‘நான்’ என்ற உடல்தன்மையும் ‘நான்’ என்ற மனத்தன்மையும் இணையும் இடம் இந்த உடல் அரசியலை உருவாக்கி வளர்த்து, விரிவுபடுத்தி என்றும் தொடரும் களமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்தக் களத்தை மதங்களும் கருத்தாக்க நிறுவனங்களும், சமூக விதிகளும், நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்களும், சமூக நிறுவனங்களும் தொடர்ந்து தமக்குத் தேவையான வகையில் கலைத்தும் கலந்தும், மாற்றியும் வடிவமைத்தபடியே உள்ளன. இந்த வடிவமைப்பும் வடிவ மாற்றமும் சில உடல்களை மையத்திலும் பல உடல்களை விளிம்பிலும் வைப்பதற்கான காரணமும், தேவையும் என்ன என்பது பற்றிய கேள்வியும் கூட அரசியல் கேள்வியே. பல சமயங்களில் இந்தக் கேள்வி மட்டுமே அரசியல் தன்மை உடையதாக மீந்து நிற்பதும் உண்டு.\nஉடலைக் கொண்டாடுதல், உடலை அருவருப்பாக உணர்தல், உடல் பற்றிய அச்சம், உடலைப் பகைப்படுத்தல், உடலைக் கடந்து செல்லுதல், உடலை உயர்நிலைக்குக் கொண்டு செல்லுதல், உடலைக் கட்டுப்படுத்தல், உடலை அடிமைப்படுத்துதல், உடலை விடுவித்தல், உடலை உடலாக நடத்துதல், உடலைப் பழக்குதல், உடலை வரையறை செய்தல், உடலுக்கான வரையறைகளைக் கடந்து செல்லுதல், உடல் மீதான புனைவுகளை உருவாக்குதல், உடல்களைத் தேர்ந்தெடுத்தல், உடல்களை பதிலீடு செய்தல் என்பவை அனைத்தும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஏஅ தா ஒரு வடிவில் எல்லா காலத்திலும் நிகழ்ந்தபடியே உள்ளன. ஆனால் இதற்கு உட்படும் உடல்கள் மட்டும் மாறுபட்ட விதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒரே சமூக அமைப்பில் சில வகை உடல்கள் பெருமதி மிக்கவையாகவும் சில வகை உடல்கள் பெருமதியற்றவைகளாகவும் இருத்தி வைக்கப்படுவதன் அடிப்படை மிகவும் சிக்கலானது.\nசமயங்கள், மதங்கள் என்பவை ஒரே நிலையில் சில உடல்களை உயர்வானவைகளாகவும் சில உடல்களை பொருளற்றவைகளாகவும் வரையறுக்க ‘இறைமை’ என்ற புனைவைப் பயன்படுத்துகின்றன. இறைமைக்கு நெருக்கமானவைகள், இறைமையால் வகுக்கப்பட்ட விதிகளுக்குப் பொருந்தக் கூடியவைகள் அல்லது அவற்றிற்கு பொருந்தாத விலகிய நிலையில் உள்ளவைகள் என்ற வகையில் ‘உடம்புகள்’ வகை பிரிக்கப்படுகின்றன. மனித வாழ்வின் மொத்த முயற்சியும் இந்த இறைமை விதிக்குள் பொருந்தும் செயலாக விளக்கப்பட்டு விட்ட பின் உடல்களை விலக்குதலும், தேர்ந்தெடுத்தலும் இலகுவாகிவிடுகிறது.\nஉடலை விட்டொழித்தல், உடல் வாழ்வை விட்டு விடுதலையடைதல், உடல் என்ற சிறையிலிருந்து வெளியேறுதல், உடல் என்ற ஊன்பிண்டத்தைவிட்டு வெளியேறுதல் என்ற உடல் மறுப்பு, உடல் அருவருப்புக் கருத்தாக்கங்கள் இந்திய சமய மரபுகளில் மிகவும் பலம் கொண்டவையாக இருந்து வந்திருக்கின்றன. வாழ்வு என்பது நோயாக, தண்டனையாக, பிறவி என்பது பிணியாக சித்திரிக்கப்பட்ட பின் இறப்பு என்பது இறைமையுடன் கலத்தலாக பொருள்படுத்தப்படுகிறது. பிறவாமை என்பது விடுதலையாக மாறும் நிலை உடல் பற்றிய அச்சத்தில் மட்டுமின்றி உடல் பற்றிய மர்ம உணர்வாலும் ஏற்படக்கூடியது.\nஉடலைத் துறக்க, உயிரைத் தர எந்த நொடியிலும் ஆயத்தமாக இருக்கும் நிலை பக்தியிலும், வீரத்திலும் ஒன்றிணைந்து காணப்படுவது, ‘தெய்வீகம்’ என்பதன் உருவக நிலையாக மறைவு பொருள்படும் இடம் உடல் மற்றும் உடலின்மை என்பதை மேலும் சிக்கலாக்குகிறது.\nசில உடல்களுக்காக பல உடல்கள் அடக்கப்படுவது, பல உடல்கள் அழிக்கப்படுவது என்னும் இடத்தில் மதங்களும் ஆதிக்கங்களும் ஒன்றிணைகின்றன. பல உடல்களின் ஆற்றல், உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்டு சில உடல்களுக்கான இன்பமும் பெருமதியும் கூட்டப்படும் இடத்தில் மதங்களும் மூலதனமும் ஒன்றிணைகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட, இறைநிலை பெற்ற உடல்களுக்காக மற்ற உடல்கள் பிழிந்தெடுக்கப்படுவதற்கு சமயக்கோட்பாடுகளின் வரையறுப்புகள் அடிப்படைகளாகின்றன.\nமனித உடல் என்பது வீழ்ந்த, மதிப்பிழந்த ஒன்றாகவும் தெய்வீக உடல், இறைநிலை உடல் மேம்பட்ட ஒன்றாகவும் வைக்கப்பட்டுவிட்டபின், எல்லா உடல்களும் ‘தெய்வீக உடல்’ என்பதற்கு பலியாவதன் மூலம் தெய்வீக நிலையை அடையலாம்; அல்லது தெய்வீக உடலுக்குத் தம் ஆற்றலைப் படைப்பதன் மூலம் தெய்வீகத்துடன் நெருங்கலாம். எப்படி என்றாலும் ‘உடலாக’ இருப்பது கீழ்மையானதாகவே வைக்கப்பட்டுவிடுகிறது. மனம், உடல் என்ற இருமைகளில் இந்த மேல்கீழ் வெளிப்படையாகப் படுகிறது. இந்���ிய சனாதன மரபில் வர்ண, சாதி அமைப்புகளில் இந்த உடல் வகைப்பாடு மிகவும் தீவிரமாகச் செயல்படும் ஒன்று. மொத்த சமூகத்தையும் இறைமைத் தன்மையுடைய உடல்கள், இறைமை தன்மையற்ற உடல்கள் என்று படிநிலைப் படுத்துவதன் மூலம் உடல் என்பது முழுமையான கருத்தாக்க, புனைவு வடிவமாக மாற்றப்பட்டுள்ள நிலை உருவாகி விடுகிறது. பிறகு உடல்களை அழித்தலும், ஒடுக்குதலும், பிழிதலும் இயல்பான சமூகச் செயல்பாடுகளாகி விடுகின்றன. ‘பெண்’ உடல் ஆணுக்கானதாகவும் ‘ஆண்’ உடல் என்பது வேறு பால சமூக நிறுவனங்களுக்கானதாகவும் விதிநிலைப்படுத்தப்பட்டபின் ‘தனித்த உடலின்’ நிலை என்பது முற்றிலும் அழிந்து போகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உடல்களை உருவாக்கும் உத்தியில் வரலாறு, சமூக மதிப்பீடுகள், சமயவிதிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கொள்கின்றன. தமக்கெதிரான ‘உடல்விதிகளை’த் தாமே ஏற்கவும், பணியவும், பெருக்கவும் உடல்கள் தயார்படுத்தப்படுகின்றன. இன்றைய உயர் தொழில் நுட்ப உலகில் உடல்கள் என்பவை தேவையற்றதாக மாறிவிட்டன.\nஅடிமைச் சமூகத்தில் அடிமை உடல்கள் ஆதிக்கப் பகுதிக்குத் தேவைப்பட்டன. அனைத்தையும் ஆக்கித்தர நிலவுடைமைச் சமூகத்திலும், காலனியாதிக்கச் சமூகத்திலும் அடிமைப்பட்ட உடல்கள் தேவைப்பட்டன. உடல்கள் உழைப்பு எந்திரங்கள், தொழில்நுட்ப சமூகத்தில் உடல்கள் உழைப்புக்கான கருவிகளாகின. உழைப்பு, உற்பத்தி என்பது உடல்களின் அடையாளமானது. ஆனால், உயர் தொழில் நுட்ப சமூகத்தில் இனி உடல்கள் தேவையில்லை. உடல்கள் அற்ற, உடல்கள் இல்லாத, உடல்களுக்கான இடங்கள் தேவைப்படுகின்றன.\nஇன்றைய உலகமயமான, உயர் தொழில்நுட்ப அமைப்பில் உடல் அரசியல் மிகவும் சிக்கலாகி உள்ளது. இயற்கை வளங்கள், நிலப்பரப்புகள் தேவைப்படும் அளவுக்கு உடல்கள் தேவைப்படுவதில்லை. அதனால் முன்பு காலனியாதிக்கத்தின் மூலம் மனித உடலின் ஆற்றலைச் சுரண்டிய நாடுகள் இன்று உள்நாட்டுப் போர்களை உருவாக்குவதன் மூலம் ஆப்பிரிக்க, ஆசிய, தென் அமெரிக்க நிலப்பகுதிகளில் உடல்களைக் குறைக்கின்றன.\nவளர்ச்சி, முன்னேற்றம், அறிவியல் பெருக்கம், மேம்பட்ட வாழ்வு, எல்லையற்ற இன்பவெளி என்ற கருத்தாக்கங்களைப் புனைவுகளைப் பெருக்குவதன் மூலம் இன்றைய பன்னாட்டு, நுகர்பொருள் பொருளாதார, ஆதிக்கக் கருத்தியல்காரர்களும் புராதன சமயவாதிகளும் ஒரு கட்டத்தில் ஒன்றிணைகிறார்கள். தெய்வீக உடல்கள், தெய்வீக நிலை, சொர்க்கபூமி என்ற புனைவுகளுக்கு இணையான இன்றைய உயர்தொழில் நுட்பப் புனைவுகள், இரண்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட, தெய்வீக நிலை பெற்ற இறைமைக்கு நெருக்கமான உடல்கள் மையப்படுகின்றன.\nதேவதையாக்கம், தெய்வநிலையாக்கம் என்பதே இன்றைய நுகர்பொருள், உயர்தொழில்நுட்ப ஊடக வெளிகளின் தொடர் மாந்திரீகச் செயல்களாகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட இனங்கள், தேசங்கள், உடல்களுக்கானதாக இந்த உலகம் மாற்றப்படுவதற்கான நியாயங்கள் பலப்பட்டுவிட்டன.\nமனித உடல்கள் மாசுகளாகப் பார்க்கப்படுகின்றன. உழைப்பு இனி தேவையில்லை என்னும் போது உழைக்கும் உடல்கள் எதற்கு உடல்கள் அற்ற உற்பத்திப் பெருக்கம். உழைப்பும் உற்பத்தியும் விடுதலையை நோக்கியவை என்ற கனவுகள் தகர்ந்துவிட்டன. உடல்களுக்கு எதிரான உற்பத்திப் பெருக்கம், உழைப்பும் இனி அழிவின் தந்திரம்தான்; ஏனெனில், இனி வரப்போகும் காலத்தில் உருவாகப் போகும் உடல்களுக்கான வளத்தையும் நாசமாக்கும் உத்திதான். உழைப்பும், உற்பத்திப் பெருக்கமும். உலகம் என்பது நுகர்வோருக்கான சந்தை, உடல்கள் இனி தேவையற்ற கழிவுகள்.\nஇதைத்தான் இன்றைய உலகளாவிய உயர்தொழில் நுட்ப சந்தைப் பொருளாதார அரசியல் கோட்பாடுகள் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கின்றன; வெறும் சொற்களால் அல்ல இயந்திரங்களினாலும், ஆயுதங்களிலும் இரண்டு உடல்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் இந்த அரசியல் தனது போர்ச் செயலைத் தொடங்கிவிடுகிறது. உடல்களை அறிதலில் உடல்களை வகைப்படுத்தலில், உடல்களை மேலானது கீழானது என ஒதுக்குதலில், உடல்களில் தெய்வீக, தேவதைத் தன்மைகளைப் படிய வைப்பதில், உடல்களில் பயனற்றவை, பயனற்றவை எனப் பாகுபடுத்துவதில் ‘உடல் அரசியல்’ அழிவரசியலாக மாற்றமடைகிறது.\nஇன்று ‘உலகநிலம்’ என்பது அனைத்து உடல்களுக்குமானது இல்லை என்பதைக் கூறவும், வலியுறுத்தவும் யாரும் தயங்குவது இல்லை, எந்த நிலத்து மக்களும் எப்போது வேண்டுமானாலும் இடம் பெயர்த்தப்படலாம், எந்த நாட்டு வளமும் எவராலும் விலைக்கு வாங்கப்படலாம். எதிர்க்கும் ‘மக்கள் கூட்டம்’ அழித்தொழிக்கப்படலாம். இவையெல்லாம் நேரடியான தாக்குதல்.\nஇவையின்றி உடல்களின் மீதான கருத்துருவ, புனைவுருவத் தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்தபடியே உள்ளன. ஊடகங்கள், தகவல் தொழில் நுட்பங்கள், கலை வடிவங்கள், காட்சி மற்றும் குறியீட்டு சாதனங்கள், அரசியல், பண்பாட்டு, மதவாதச் சொல்லாடல்கள் என ஏதேதோ வடிவங்களில் ‘உடல் அரசியல்’ குழப்பியடிக்கப்படுகிறது.\nஉடல்கள் விளம்பர, தகவல் ஊடகங்களில் கொண்டாடப்படுகின்றன; ஆனால் அவை தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதையாக்கம் பெற்ற உடல்கள். உடல் அசைவுகள், உடல் விளையாட்டுகள் வண்ணமயமாக பிம்பமாக்கப்படுகின்றன. ஆனால், அவை நசுக்கப்படும் உடல்களை மறைக்கும் திரைகளாகின்றன. நகரங்கள் என்பவை தெய்வீகத் தோட்டமாகவும் பிற இடங்கள் நரகத்தின் பள்ளத்தாக்குகளாகவும் வடிவம் பெருகின்றன. உடல்கள் அற்ற ‘மனிதவெளிகளை’ உருவாக்கும் ‘உயர்தொழில் நுட்பம் உடல்களைப் பற்றிய பயத்தை உருவாக்கிக் கொண்டே ‘உடல் மீதான மோகத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. இந்த முரண்நிலை மதங்களின் புராதன முரண்நிலையுடன் உறவுடையது; இறைமை உயர்வானது இறைமையால் உருவாக்கப்பட்ட இறைமையின் வடிவான ‘மனித உடல்’ கீழானது என்னும் முரண்நிலை.\nஇன்றைய ‘உடல்அரசியல்’ உலக அரசியலின் ஒரு பகுதியாக இயங்கும் சூழலில் உடல் பற்றி எந்த ஒரு புனைவையும், கருத்தாக்கத்தையும் நான் வெறும் உடல் சார்ந்ததாக புரிந்து கொள்ள முடியாது. அது நிலம், இனம், மொழி தேசம், தேசியம், வர்க்கம், மேலாதிக்கம் என்பவற்றின் பூடகமான வலைப்பின்னல்களால் அமைந்திருப்பதை நினைவு கொள்ள வேண்டியுள்ளது.\nநம் ஒவ்வொருவருடைய உடல் இருப்பும், உடல் அசைவும், உடல் மொழியும் ஏதோ ஒரு அரசியல் போராட்டத்தின், அரசியல் செயல் உத்தியின் பகுதியாக இருந்து கொண்டிருக்கிறது. வெறும் உடல், வெறும் கறுப்பு என்பது சாத்தியமற்றுவிட்ட அரசியல் வெளியில் ‘வெறும் மனித வாழ்வு’ என்பது ‘அதிபயங்கர’ பேய்த்தன்மை உடையதாக கணிக்கப்படும். வெறுமையாய் இருந்துவிட்டுப் போக விரும்பும் மனிதர்களுக்கு இனி இந்த உலகில் இடம் இல்லை என்ற கொடுமையான உண்மை உறைக்கத் தொடங்கும் பொழுது ‘உடல்கள்’ உயர்தொழில் இயந்திரங்களாகவோ, பேரழிவு ஆயுதங்களாகவோ மாறி ஆக வேண்டிய தேவை ஒரு அழகியலாகப் பதிவாகிவிடுகிறது.\nஉலக அளவிலான மேலாதிக்கம், சரண்டர் என்பதை மேற்கு, வெள்ளை ஆதிக்கம் என்பது செய்வதாகத் தோன்றினாலும், சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உலக மயமாக்கலின் விளைவால் உலகம் முழுவதும் ஒரு ஆத���க்க வளையமாகி அந்த நிலப்பரப்பில், தேசத்தில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உடல் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதையாகிய உடல்களாக மாறி பிற உடல்களை அழித்தும் விலக்கியும் தமக்கான தெய்வீகத் தோட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றன. அதற்கு ‘அதிமனித நிலை’ என்ற இன்றைய உயர்தொழில் நுட்ப கருத்தாக்கம் மிகக் கடுமையான பின்புலமாக அமைந்துவிடுகிறது. இனி இந்த உலகம் வெற்றிபெற்றவர்களுக்கானதாக, தெய்வீக ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கானதாக மட்டுமே இருக்க முடியும் என்பதைத்தான் இன்றைய உலகமயமான பன்னாட்டுத் தன்மை கொண்ட ‘உடல் அரசியல்’ நமக்கு மிகத் தீவிரமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.\nஇன்று எனது முறைப்படி உங்கள் பதிவுகளை வாசிக்கத் துவங்கினேன். இக்கட்டுரையை எனது உடல் அரசியல் பதிவில் இடலாம் என்று இருந்தேன். தட்டச்சு செய்ய நேரமின்மையால் பிதிவிட இயலவில்லை. உங்களின் மீள்பதிவை பார்த்தது நல்லலதாக போய்விட்டது. நீங்கள் அனுமதித்தால் இந்த இணைப்பை மட்டும் எனது உடல் அரசியல் பதிவில் இடுகிறேன்.\nஇணைப்பிற்காக அல்ல.. தட்டச்சு செய்த சிரமத்திற்காக ஒருருமுறை அவரிடம் அனுமதி பெறுவது சரி என்று எண்ணினேன்.\nநீங்கள் சொல்வதும் சரிதான் இணைப்புகள் இல்லையேல் இணையம் இல்லைதானே.\nதாரளமாய்ப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். காசி குறிப்பிட்டது மாதிரி, இணையமே இணைப்புக்களால் ஆனது தானே. இப்பதிவை நான் தட்டச்சு செய்யவில்லை. தீராநதியின் இணையதளத்திலிருந்தே எடுத்திருந்தேன். எனினும் இணைப்புக்கொடுத்ததை வாசிக்க, userid/pswrd வேண்டும் என்பதால் நேரடி இணைப்புக்கொடுக்காமல் இருந்தேன்.\n2007 புக்கர் பரிசு - சினுவா ஆச்(சு)பே\nவிமர்சன அரசியலினூடாக ஒரு அரசியல் விமர்சனம்\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=110389", "date_download": "2018-10-16T09:13:42Z", "digest": "sha1:M3CKVJU4PWL7L6FNB57WOEA6KFFJFJLB", "length": 10261, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்திற்கு நீட் அவசர சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழ���்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்திற்கு நீட் அவசர சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவுக்கு சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை என மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.\nஇதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.\nமத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அரசியல் சட்டத்தில் ‘கல்வி’ பொது பட்டியலில் வருவதால் மாநில அரசுக்கும் கல்வி தொடர்பான அவசர சட்டத்தை பிறப்பிக்க அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்று அட்டார்னி ஜெனரல் கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nஇந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வை விரைவில் நடத்தக்கோரி நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியது.\nமருத்துவ கலந்தாய்வு நடத்த தமிழகத்திற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க முடியாது என்றும் குறித்த காலத்திற்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்காவிட்டால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அகில இந்திய கோட்டாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியது.\nஅவசர சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படும்.\nஇதையடுத்து, தமிழக அரசு கொண்டு வர உள்ள நீட் அவசர சட்டம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் நேரில் ஆஜராகி விளக்கம தரவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.\nஅவசர சட்டம் உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகத்திற்கு நீட் மத்திய அரச��� விளக்கம் அளிக்க 2017-08-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nWTO ல் மத்திய அரசு நெல் கொள்முதலை நிறுத்த கையெழுத்து;கொள்முதல் நிலையங்களை மூட ஆணை\nஇந்து மதவாதிகளால் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ\nமத்திய அரசு வழங்க வேண்டிய தமிழக உள்ளாட்சிக்கான ரூ.5,388 கோடி நிதியை உடனே வழங்க கோரிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளது; மத்திய அரசு ஒப்புதல்\nமுதல் முறையாக அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை\nமத்திய அரசு கட்டுப்பாட்டில் திருப்பதி கோயிலைகொண்டு வர முயற்சி;தொல்லியல் துறைமூலம் நெருக்கடி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-10-16T09:07:33Z", "digest": "sha1:GXSC5AAGL4TMC3TJGLMPR4PI6FGKTPZR", "length": 9869, "nlines": 97, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : கவிஞர் வாலி மறைவு", "raw_content": "\nகவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. வாலி திரைப்படங்களுக்கு 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் ஹேராம், பார்த்தாலே பரவசம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\n2007-ம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.\nரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட[1] வாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்க���்தில். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.\nதிருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா .\nதமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.\nசிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார்[1] . அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன்.\nஅவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போமாக\nLabels: வருந்துகிறோம் - மறைவிற்கு\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளி��ிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/04/29/2019-parliamentary-elections-modi-again-amit-shahs-strategy-70862.html", "date_download": "2018-10-16T09:20:57Z", "digest": "sha1:U2E2QCX2MR6XII6U7OO4CTBX6YOTTQ6F", "length": 20729, "nlines": 209, "source_domain": "www.thinaboomi.com", "title": "2019 பாராளுமன்ற தேர்தல்: மோடி மீண்டும் பிரதமராக அமித்ஷா வியூகம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\n2019 பாராளுமன்ற தேர்தல்: மோடி மீண்டும் பிரதமராக அமித்ஷா வியூகம்\nசனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017 அரசியல்\nபுதுடெல்லி - 2019 பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதில் அமித்ஷா வியூகம் அமைக்க தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியின் அலையால் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் அந்த கட்சி 280 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தலில் பா.ஜனதா சிறப்பான வெற்றியை பெற்றது.\nஉத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அந்த கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதேபோல் உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், ஆகியவற்றிலும் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு டெல்லி மாநகராட்சி தேர்தலில் அபார வெற்றியை பெற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் ஆதிரடியான வியூகம் காரணமாகவே மாபெரும் வெற்றியை பெற முடிந்தது.\n2019 பாராளுமன்ற தேர்தலிலும் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அமித���ஷா வியூகம் அமைக்க தொடங்கி விட்டார். மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதில் அவர் தீவிரம் கொண்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் 600 பொறுப்பாளரை நியமிக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இதில் 542 பேர் முழு நேர பொறுப்பாளர்களாக செயல்படுகிறார்கள், மீதியுள்ளவர்கள் மேற்பார்வையாளர்களாக இருப்பார்கள். அனைத்து தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 3.25 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள்.\nஒவ்வொரு பூத் மட்ட அளவில் கமிட்டி அமைக்கப்பட்டு இந்த பணியில் ஈடுபடுவார்கள். மேற்கு வங்காளம், ஒடிஷா, தெலுங்கானா, குஜராத் மற்றும் லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்பட்டு கட்சியை பலப்படுத்து நடடிக்கைகள் குறித்து விளக்கப்படும். மோடியின் சாதனைகள், கட்சியின் சித்தாத்தங்கள் குறித்து இந்த பொறுப்பாளர்கள் மக்களிடம் விளக்கி பிரசாரம் செய்வார்கள்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்��ு\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n2ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4இயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2018-10-16T07:55:14Z", "digest": "sha1:TS2IIS24UJM7SN643PPC2C6AUQWG7S5S", "length": 3991, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கரந்தடிப் போர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அ��ைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கரந்தடிப் போர்\nதமிழ் கரந்தடிப் போர் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு கொரில்லாப் போர்.\n‘இயக்கத்தினர் கரந்தடிப் போரில் வல்லவர்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-16T08:52:22Z", "digest": "sha1:EOJ4TBDG6ULUSFR2T3OSO6WGZQZVGWWU", "length": 7554, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றுநபர் பாலுறவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரு பெண்களும், ஒரு ஆணும் பாலுறவில் ஈடுபடல்\nமூன்றுநபர் பாலுறவு (ஆங்கிலம்:Threesome) என்பது மனித புணர்ச்சியில் மூன்று நபர்கள் மட்டுமே பங்கெடுக்கின்ற பாலியல் நிலையாகும். [1][2] இதனை முக்கோண காதல் உறவாக கருதுகிறார்கள். மூன்றுநபர் பாலுறவு என்பது கூட்டுப் பாலுறவின் ஒருவடிவாகும், ஆனால் இதில் மூன்று நபர்கள் மட்டுமே பங்கெடுக்கின்றார்கள். இது மூன்று நண்பர்கள் மத்தியில் நிகழுகின்ற தனிப்பட்ட சூழ்நிலைகளாலும் அல்லது ஒரே ஒரு முறை அனுபவிக்கின்ற திட்டத்தினாலும் நடைபெறுகிறது.\nஇது பாலியல் கற்பனைகளில் பொதுவான ஒன்றாக கருதப்படுகிறது.[1] இந்த பாலியல் நிலை பாலுணர்வுக் கிளர்ச்சியகத்தில் பொதுவானதாகவும், திரைப்படங்களில் சற்று அரிதாகவும் காட்டப்படுகின்றன.\nமூன்றுநபர் பாலுறவு காட்சிகள் எ கிளாக்வொர்க் ஆரஞ்சு[3], அமெரிக்கன் சைக்கோ[4] மற்றும் தி வூல்ப் ஆப் வால் ஸ்டிரீட்[5] போன்ற உயர்தரமிக்க திரைப்படங்களில் இடம்பெற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2016, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-16T08:11:00Z", "digest": "sha1:THNGKWYCZDHRNHVQZGSBZKO53K3HUCXJ", "length": 11836, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிம்பு Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nநான் சிம்புவின் பேட் ரூமிற்கு சென்ற போது அவர் என்னை தூக்கி சுற்றினர்…\nபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு சில ���ாரங்கள் ஆன நிலையில் பிக் பாஸ் பார்ட்டி, பிக் பாஸ் கொண்டாட்டம் என்று பாஸ் பிரபலங்கள் கொண்டாடத்தில் இருந்து வருக்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர்...\nதனுஷால் சிம்புவுக்கு ஏற்பட்ட அப்செட்..கைநழுவிய படம்\nதமிழ் சினிமாவின் லீட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிம்பு, சர்ச்சைக்கு மிகவும் பெயர் போனவர்.சிம்பு மீது பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பல்வேறு குற்றச்சாட்டை கூறியுள்ளனர் அதே போல சிம்புவிற்கு போட்டி நடிகர் என்றால்...\nசிம்பு-நயன்தாரா பற்றி ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர். விக்னேஷுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாரோ..\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நயன்தாரா முதன் முதலில் சிம்புவை காதலித்த விடயம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் காதலித்த போதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தனர். ஆனால்,...\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மஹத் கமிட் ஆகியுள்ள முதல் திரைப்படம்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பெரும் புகழும் கிடைத்ததோடு ஒரு சிலருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது . இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் யாஷிகா,...\n அவர் வேண்டாம் நானே நடிக்கிறேன்.. சிம்புவின் பட வாய்ப்பை பறித்த தனுஷ்..\nதமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த \"பொல்லாதவன், ஆடுகளம்\" போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் - தனுஷ் வெற்றிக் கூட்டணியின் 3 வது திரைப்படம்தான் \"வடசென்னை\". ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,...\nசர்கார், விஸ்வாசத்தை தொடர்ந்து முதன் முறையாக ஸ்டார் நடிகரின் படத்தில் கமிட் ஆகியுள்ள யோகி...\nதமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக...\nBreaking: சிம்பு-சுந்தர்.சி படத்தின் புதிய Update..\nகடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார் நடிகர் சிம்பு. தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார். அதுபோக முதன் முறையாக வெங்கட் பிரபு...\nCCV படத்தால் விஜய் சேதுபதியை எச்சரித்த சிம்பு ரசிகர்கள். வெளியே தெரிஞ்சா சிப்பாங்க.\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் \"செக்க சிவந்த வானம்\" திரைப்படம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் போன்ற மல்டி ஸ்டார்களை கொண்டு...\nசிம்புவுடன் இணைந்து CCV படம் பார்த்த பிக் பாஸ் பேமிலி..\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கபட்டிருந்தார். அவருக்கு 50 லட்ச பணமும் பிக் பாஸ் பட்டத்திற்கான கோப்பையும் வழங்கபட்டது. மேலும்,இந்த சீசனில் இரண்டாவது இடத்தை நடிகை ஐஸ்வர்யா...\nசிம்பு வாங்கிய புதிய சொகுசு கார்.. எத்தனை கோடி தெரியுமா..\nதமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிம்பு ஒரு காலத்தில் பிஸியான நடிகராக திகழ்ந்து வந்தார். இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளாலும் தொடர் தோல்வி படங்களாலும் கடந்த சில வருடங்களாக பட...\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/06/sensex-on-bloodbath-1300-points-down-biggest-fall-since-2015-010281.html", "date_download": "2018-10-16T07:51:20Z", "digest": "sha1:FY5NKS2GSCZG7MHMZ42XEI3FQMVU3Q4W", "length": 19780, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரத்த வெள்ளத்தில் மிதக்கும் மும்பை பங்குச்சந்தை.. 1300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..! | Sensex on bloodbath: 1300 points down, biggest fall since 2015 - Tamil Goodreturns", "raw_content": "\n» ரத்த வெள்ளத்தில் மிதக்கும் மும்பை பங்குச்சந்தை.. 1300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nரத்த வெள்ளத்தில் மிதக்கும் மும்பை பங்குச்சந்தை.. 1300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ர���ணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nஏறவா இறங்கவா நம்மிடம் கேட்ட சந்தை.\n 430 பங்குகள் குறைந்த விலைக்கு கிடைக்குது பாக்குறீங்களா\nஒரே நாளில் நான்கு லட்சம் கோடி ரூபாய் காலி, காரணம் ஆர்பிஐ தானா\nஎதிர்த்து நிற்கும் இந்தியா, முழிக்கும் அமெரிக்கா யார் ஜெயிப்பார்கள்..\nClosing Bell: 2.5 லட்சம் கோடி நஷ்டம். கண்ணீர் விடும் முதலீட்டாளர்கள்..\nஇன்றைய வர்த்தக துவக்கத்திலேயே 1000 புள்ளிகளுடன் சரிந்த சென்செக்ஸ் 1 மணிநேரத்தில் 1,300 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.\nபட்ஜெட் அறிக்கையில் விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரி ஏற்கனவே முதலீட்டாளர்களை வாட்டி வதைக்கும் நிலையில் இன்றைய சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nஅமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் வட்டி உயர்வுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறி வருகின்றனர்.\nஅமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் மட்டும் 2,00,000 ஆக உயர்ந்துள்ளது, இது 1,80,000 ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் 20,000 வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.\nகடந்த 8.5 வருடத்தில் ஜனவரி மாதத்திலேயே அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதனால் தற்போது அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து, பத்திர முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே அமெரிக்கப் பங்குச்சந்தையின் சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.\nஇதன் காரணமாக அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் குறியீடு திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1,100 புள்ளிகள் வரையில் சரிந்தது. இது கடந்த 6.5 வருடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும்.\nஅமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் காரணமாக ஆசிய சந்தையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலியா சந்தை 3.53 சதவீதம், சீன சந்தை 2.15 சதவீதம், ஹாங்காங் சந்தை 4.94 சதவீ��ம், ஜப்பான் சந்தை 6.80 சதவீதம், தைவான் 5.77 சதவீதம் வரையிலான சரிவை பதிவு செய்துள்ளது.\nஇதில் இந்திய சந்தையும் அடக்கம்..\nஇன்றைய வர்த்தகத் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,000 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்து, அதிகப்படியாக 1,350 புள்ளிகள் வரையிலான சரிவை பதிவு செய்தது.\nஇதேபோல் நிஃப்டி குறியீடு அதிகப்படியாக 400 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nSensex on bloodbath: 1300 points down, biggest fall since 2015 - Tamil Goodreturns | ரத்த வெள்ளத்தில் மிதக்கும் மும்பை பங்குச்சந்தை.. 1300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nபயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\n70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/liquor-sales-tn-on-the-eve-new-year-increases-307111.html", "date_download": "2018-10-16T08:29:59Z", "digest": "sha1:LSDLPRWZCSZUS5KXCLMBBTXYWREBH66R", "length": 10400, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "புத்தாண்டில் குடித்து விட்டு கும்மாளம்.... தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை | Liquor sales in TN on the eve of New year increases - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புத்தாண்டில் குடித்து விட்டு கும்மாளம்.... தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை\nபுத்தாண்டில் குடித்து விட்டு கும்மாளம்.... தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக���குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\n02-01-18 News Wallet காலை செய்திகள்- வீடியோ\nசென்னை: புத்தாண்டுக்கு முந்தைய தினமும், புத்தாண்டு தினத்தன்றும் தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.\nதமிழக நெடுஞ்சாலையில் 500 மீட்டருக்குள் உள்ள மதுபான கடைகள் கடந்த ஏப்ரல் மாதம் 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபானங்களின் விலையும் 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.\nபொதுவாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது மது விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில் புத்தாண்டுக்கு முந்தைய தினமும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் மது விற்பனை ரூ.211 கோடிக்கு நடைபெற்றது.\nகடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரூ. 175 கோடிக்கு விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு மதுபானங்களின் விலையை உயர்த்தியபோதும் ரூ.36 கோடி கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nliquor tamilnadu மதுபானம் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-10-16T08:30:51Z", "digest": "sha1:6TEBK2NX74L767XJ3FZ73PR2YSRNHNBO", "length": 17353, "nlines": 192, "source_domain": "eelamalar.com", "title": "சூடு வைத்து சூடு வைத்து ... சொல்லவேண்டியதை. சொல்லுகின்றோம் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » சூடு வைத்து சூடு வைத்து … சொல்லவேண்டியதை. சொல்லுகின்றோம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயக��் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nசூடு வைத்து சூடு வைத்து … சொல்லவேண்டியதை. சொல்லுகின்றோம்\nசூடு வைத்து சூடு வைத்து ……\nதற்போது அரசியல் களத்தில் இருப்பவர்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை நோக்கி நகரக்கூடியதான\nசரிவர எடுத்து தமிழீழ மக்களுக்கும் அடுத்த சந்ததியினருக்கு, பரப்புரை செய்து நடந்த விடுதலைப்போரையும்\nசிங்களவனினால் தொடர்ந்து தமிழர்கள் ஏமாற்றப்படுவதையும்\nசிறிதும் மாறாமல் சொல்லி பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் தமிழர்களுக்கான விடுதலை அதாவது தனி நாட்டு. விடுதலையை பெற்றுக்கொடுப்பதோ உங்கள் கடமை ..\nஏமற்றுவதோ அல்லது சிங்களவனுடன் சேர்ந்து நாடகம் ஆடுவதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை….\nதமிழீழக் கொள்கை நிலையிலிருந்து கீழிறங்கி அல்லது சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பது சாத்தியமில்லை”\nஎன்ற கருத்துக்களை விதைத்தாலும் விதைக்க முற்ப்பட்டாலும் அது உங்களுக்கான சாவுமணியாக்க்கூட இருக்கலாம் .அதாவது உங்களை உருவாக்கியதும் தமிழர்களே உங்களை. அழிக்கப்போவதும் தமிழர்களே என்பதை மறக்க வேண்டாம் ..\nஅதுபோக சிங்களவனுடனான ரகசிய பேச்சுவார்த்தைகளை தமிழர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தவும் வேண்டும்…\nதனியரசு என்ற அரசியல் தீர்மானத்தின் சொந்தக்காரர்கள் ஈழத் தமிழ் மக்கள் மட்டுமே. ஏனெனில் 37 வருட போராட்ட காலத்தில் விடுதலைக்காக ஆகுதியாகிப் போனவர்களும் மற்றும் சொல்லொணா துயரங்களைத் தாங்கிய மக்களுமே..\nமற்றும் வலுவையும், பலத்தையும் சேர்த்த புலம்பெயர் மக்களும்மே உரித்துடையவர்கள்\nதமிழ்மக்களின் அரசியல் விடுதலை நோக்கிய பயணத்தில் அளப்பரிய தியாகங்களையும் உழைப்பையும் வழங்கிய நேரடிப்பங்காளர்கள்\nஇருப்பதும் தமிழர்களே. இதற்காக அவர்களின் வலியை இப்போதுள்ள அரசியல் வாதிகளால் புரிந்துகொள்ள முடியதுள்ளது என்பதே உண்மை….\n« தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி வலிந்து தாக்குதலில் என்ன நடந்தது…\nதமிழர் தாயகம் என்பதன் தாற்பரியம் இப்போது புரிகிறதா\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:38:59Z", "digest": "sha1:GSZRVX5HSCZTGWEACXP5MKORECUJH3AB", "length": 27338, "nlines": 188, "source_domain": "eelamalar.com", "title": "“ந��ங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள்” - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » “நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள்”\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n“நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள்”\n“நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள்” – நடேசனின் மனைவி\nவெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் உறுப்பினரான ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு, நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.\nசந்திரகாந்தன் கடந்த 5 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்குள் தனக்கு பாதுகாப்பு இல்லை என அரசாங்கத்தின் பிரதானிகள் சிலரிடம் எடுத்துக் கூறிய போதிலும் அரசாங்கத்தின் பிரதானிகள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு கூறியுள்ளார்.\nமேலும் தனது பாதுகாப்புக்காக தன்னிடம் இருந்த துப்பாக்கியின் அனுமதிப்பத்திரத்தை நீடிக்கவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி முக்கிய அமைச்சர்களுக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்களும் அது குறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் எனக் கூறப்படுகிறது எனவும் அவருக்கு எதிரான அரசியல் சக்திகளால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.\nரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேருவின் தந்தையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திராநேரு, விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை மாவட்டங்களுக்கான முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் என்ற இளையதம்பி நாகேந்திரன் லிங்கராஜா என்பவரும், கிளிநொச்சியில் நடைபெற்ற சுனாமி நிவாரணம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது கடந்த 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பின்னர் கருணா ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்த இனியபாரதி என்ற கே. புஷ்பகுமார் என்பவரே சந்திராநேருவின் கொலையுடன் தொடர்புள்ளவர்கள் சந்தேகிக்கப்படுகிறது. இனியபாரதி அப்போது இராணுவத்துடன் இணைந்டது செயற்பட்ட கருணா தரப்பின் அம்பாறை மாவட்டக்கான கட்டளையிடும் பொறுப்பில் இருந்தார்.\nகருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் பிற்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொண்ட பின்னர், இனியபாரதி அந்த கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இணைப்பதிகாரியாக செயற்பட்ட இனியபாரதிக்கு தேசமாமன்ய என்ற கௌரவ விருது வழங்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.\nஅதேவேளை சிரியாவின் ஹோமிஸ் நகரில் இருந்த தற்காலிக ஊடக மத்திய நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின், இலங்கையில் அன்று நடைபெற்ற போர் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை உலகத்திற்கு வழங்கியவர். இவர் வழங்கிய செய்திகள் மூலம் வெள்ளைக் கொடி விவகாரம் முழு உ��கத்திற்கும் தெரியவந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த ஊடகவியலாளர் எழுதிய கட்டுரை ஒன்றில் வெள்ளை கொடி விவகாரத்தில் ரொஹின் சந்திரகாந்தன் சந்திராநேருவின் தலையீடு பற்றி குறிப்பிட்டிருந்தார்.\nஊடகவியலாளர் மாரி கொல்வின் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “ நான் இலங்கை நாடாளுமன்றத்தின் அங்கம் வகிக்கும் இளம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ரொஹன் சந்திராநேருவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டேன். அப்போது அவர் இவ்வாறு கூறினார். நிலைமை மோசமான நேரத்தில் நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்புக்கொண்டு பேசினேன். நடேசன் மாத்திரமல்ல அவரது குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த, உயிருடன் இருக்கும் புலிகளின் உறுப்பினர்கள் பாதுகாப்புக்கு தான் உத்தரவாதம் தருவதாக மகிந்த ராஜபக்ச கூறினார்.\nநான் அங்கு சென்று சரணடைந்தவர்களை அழைத்து வருகிறேன் என்று நான் கூறினேன். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ”இல்லை தேவையில்லை. எமது இராணுவம் மிகவும் நட்புறவான மற்றும் ஒழுக்கமுள்ளது. இதனால், நீங்கள் கலவரப்பட வேண்டாம் எனக் கூறியதுடன் மிகவும் ஆபத்தான பிரதேசத்திற்கு சென்று உயிர் ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் குறிப்பிட்டார்.\nஜனாதிபதியை தொடர்புக்கொண்ட பின்னர் ரொஹன் சந்திராநேரு அமைச்சர் பசில் ராஜபக்சவை தொடர்புக்கொண்டுள்ளார். பசில் ராஜபக்ச ஜனாதிபதியின் சகோதரர். வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையுமாறு நடேசன் உள்ளிட்டோரிடம் கூறுமாறு பசில், சந்திராநேருவிடம் கூறியுள்ளார். இந்த சகல செய்திகளுடன் சந்திராநேரு, இலங்கையின் நேரப்படி அதிகாலை 6.20 அளவில் நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ளார். அப்போது துப்பாக்கிச் சத்தம் முழு வன்னியிலும் எதிரெலித்துக்கொண்டிருந்தது. வெள்ளைக் கொடியுடன் இராணுவத்திடம் சரணடைய செல்ல நாங்கள் தயார் என நடேசன் துப்பாக்கிகளின் சத்தங்களுக்கு மத்தியில் என்னிடம் தெரிவித்தார். முடிந்தளவு கொடியை உயர்த்தி பிடித்துக்கொண்டு செல்லுங்கள்.அவர்கள் வெள்ளைக் கொடியை காண வேண்டும் என நான் நடேசனிடம் கூறினேன் என சந்திராநேரு குறப்பிட்டார்”\nஇதற்கு அமைய நடேசன் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்துள்ளனர். அப்படியானால் அவர்கள் எப்படி இறந்தனர். அந்த குழுவில் இருந்த ஒருவரே எனக்கு தகவல் வழங்கினார். அன்று நடேசன், புலித்தேவன் உட்பட பெரும்பாலானோர் வெள்ளைக் கொடியை ஏந்திவாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைய வந்தனர். எனினும் நீண்ட தூரம் அவர்களுக்கு வர முடியவில்லை. இலங்கை இராணுவத்தின் இயந்திர துப்பாக்கிகளின் தோட்டாக்கள் நடேசன் உள்ளிட்டோரின் உடலை துளைத்துச் சென்றன.\nநடேசனின் மனைவி சிங்கள பெண். இடைவிடாது பொழியப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களுக்கு மத்தியில் நடேசனின் மனைவி சத்தமிட்டார். “ நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள் என சத்தமிட்டார்“. எனினும் அதற்கு மேல் அவருக்கும் ஏதுவும் பேச முடியாது அவரது குரலும் அடங்கி போனது. அவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சரிந்தார் என மாரி கொல்வின் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\n« ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்…….. லெப்.கேணல் டேவிட்\nலெப்கேணல்_மகேந்தி, லெப்-கலைமாறன், லெப்.இளங்கோ, லெப்.குட்டிமணி ஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்- -10.06.2018 »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். ��ாலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-10-16T08:20:03Z", "digest": "sha1:AFXFJHDY4BL2YDCQHKZFYNUBJLM3GOBZ", "length": 11305, "nlines": 91, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: அம்மா", "raw_content": "\nஅம்மா என எழுதும்போதே மெல்லியதாய் மனம் பரவசம் அடைகின்றது .அம்மாவிற்கு அன்னையர் தினம் என ஒரு நாளை ஒதுக்கி வாழ்த்து சொல்வதை விட வாழ்நாளெல்லாம் நன்றி சொல்லலாம் அன்பே உருவான அம்மாவிற்கு .\nஅம்மா என எப்பொழுது அழைக்க தொடங்கினேன் என்பது தெரியாதபோதும் நான் அம்மா என முதன்முதலில் அழைத்தபொழுது என் அம்மாவின் முகத்தில் எவ்வளவு ஆனந்தம் இருந்து இருக்கும் .\nசின்ன வயது அம்மா கோட்டோவியாமாய் மனதுக்குள் .கை புடித்து நடக்கையில் என் அம்மா என கம்பீரமாய் நடப்பதாய் தோணும் எனக்கு எல்லோருக்கும் அம்மா இருக்கின்றார்கள் என்பதை மறந்து .\nஎன் அம்மா அழுகை ஒன்றையே வாழ்க்கையாக கொண்டிருந்தபோதும் பிள்ளைகளுக்காக வாழ்வை தொலைத்தவர்கள் என்பது பின்னாளில்தான் உணர ஆரம்பித்தேன் .\nதொலைவில் இருந்து தொலைபேசியில் அம்மா என அழைக்கும்போது நல்லா இருக்கியா என அம்மா கேட்க்கும்போது அந்த ஒற்றைவார்த்தை தரும் ஆறுதல் இந்த உலகம் எனக்கு தந்துவிடாது .\nசின்ன வயதில் அம்மாவிடம் கோபித்துகொண்டு இரவில் எங்காவது படுத்து அழுதுகொண்டு இருப்பேன் .கோபம் எனக்குள் இருந்தாலும் பசியெடுக்க மறப்பதில்லை என் வயிற்றுக்கு .வீட்டிற்கு போகவும் மனம் இல்லாமல் பசியும் தாங்காமல் அவஸ்தையோடு அம்மா வரவுக்காக காத்திருப்பேன் .அரிக்கேன் விளக்கை ஏந்திக்கொண்டு தேடிவரும் அம்மாவிடம் அதற்குமேல் வீம்பு வருமா எனக்கு .\nபிள்ளையின் வாழ்வுக்காக பிள்ளையின் காலில் விழுந்து கேட்கும் அம்மாக்களில் என் அம்மாவும் ஒருவர் .வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாகவும் நான் வெட்கப்படும் நாளா��வும் அமைந்த நாளாகிவிட்டது என் அம்மா என் காலில் விழுந்து என் வாழ்க்கை தொலைந்து போககூடாது என்பதற்காக மன்றாடியது .\nஎன் வீட்டில் எல்லோருக்காகவும் விட எனக்காக என் அம்மா அழுதது அதிகம் .அழுத அம்மாவுக்கு அன்பை காமிக்க தெரியாதவனாக இருக்கிறேன் நான் .\nஉலகெங்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அம்மாக்கள் இருக்கிறார்கள் .உறவுகளில் மாமியார்களும் ,மருமகளும் ,அக்காக்களும் ,தங்கைகளும் இருந்தாலும் இவர்களுக்குள் முரண்பட்ட வாழ்வுகள் இருக்கின்றன .ஆனால் முரண் இல்லா வாழ்வு ஒன்று உலகில் இருக்கு என்று சொன்னால் அது அம்மாக்களிடம் மட்டுமே இருக்கின்றது .\nஉலகில் உறுதியிட்ட நிஜம் ஒன்று உண்டெனில் அது அம்மா மட்டுமே .\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 5/13/2012 12:19:00 am\nமின்னஞ்சலில் பெறுவதற்கான Widget (Feed Burner) சேர்த்து விடுங்கள். Email id பதிந்தால் அவர்களுக்கு சென்று விடும். மின்வெட்டினால் நிறைய படிக்க முடியாமல் போய் விடுகிறது. எனது மின்னஞ்சல் முகவரி: rathnavel.natarajan@gmail.com\nநீங்கள் பதிவு போட்டவுடன் எனக்கு அனுப்பி விடுங்கள். நேரம் இருக்கும்போது, மின்சாரம் இருக்கும்போது படித்து பின்னூட்டம் போடுகிறேன்.\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nசுனிதா ராணியும் பேஸ்புக் புரட்சியும்\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளிய...\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=97591", "date_download": "2018-10-16T07:44:31Z", "digest": "sha1:GAVYK2UCFZG7KU6PMFZZOFFX56OM2HPY", "length": 12918, "nlines": 81, "source_domain": "thesamnet.co.uk", "title": "அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் -ஜனாதிபதி", "raw_content": "\nஅனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் -ஜனாதிபதி\nநாட்டில் சுற்றாடல் சவால்கள் அதிகமாக காணப்படும் மாவட்டமாக தற்போது கம்பஹா மாவட்டம் காணப்படுவதுடன், இந்த சவால்களை வெற்றி கொள்ள பாடசாலை மாணவர்கள் முதல் சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nகம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய நூற்றாண்டு விழாவில் இன்று முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்\nநூற்றாண்டு நிறைவை கொண்டாடும் பண்டாரநாயக்க வித்தியாலய மாணவர்கள் சுற்றாடலை பாதுகாப்பதற்கு முன்னோடிகளாக செயற்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் ஜனாதிபதி இதன்போது மாணவர்களிடம் முன்வைத்தார்.\nஅனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளும் தமது பிறந்த நாளன்று மரக்கன்றொன்றினை நாட்டுவதற்கு அவர்களை பயிற்றுவிக்கும் வகையிலான செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி ,பாடசாலை அதிபருக்கு ஆலோசனை வழங்கினார்.\nசுற்றாடலே எதிர்கால உலகின் நிலவுகையை தீர்மானிக்கும் காரணியாகும் என தெரிவித்த ஜனாதிபதி, சுற்றாடலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பினை சகலரும் துரிதமாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nவடபகுதி ரயில் பாதைகள் புனரமைப்பு மார்ச் 15 இல் ஆரம்பம்.\nஇந்திய மீனவர் அத்துமீறல் ஒரு தேசியப் பிரச்சினை என தெரிவிப்பு.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33384) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/27/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-577664.html", "date_download": "2018-10-16T08:36:08Z", "digest": "sha1:OAJSQQZW7PPLTBWDJ23BHKUCGOZ7ZN3N", "length": 11248, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள்: மேதினப் பூங்காவில் நவம்பர் 2-ல் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள்: மேதினப் பூங்காவில் நவம்பர் 2-ல் தொடக்கம்\nBy - ஆர்.ஜி.ஜெகதீஷ் - | Published on : 27th October 2012 05:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதற்கான டனல் போரிங் இயந்திரத்தின் பாகங்களை இணைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த ராட்சத இயந்திரத்தின் தனித் தனிப் பாகங்கள் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.\nஇந்த இயந்திரம் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணியை நவம்பர் 2ஆம் தேதி முதல் மேற்கொள்ளும்.\nஅதேபோல, சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் அமைக்கும் பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது.\nசென்னையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் அமைக்கும் பணிகள் 11 இடங்களில் நடைபெற உள்ளது. இதற்காக 11 டனல் போரிங் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் 9 இயந்திரங்கள் சீனாவில் இருந்தும், 2 இயந்திரங்கள் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.\nஇந்த டனல் போரிங் இயந்திரம் சுரங்கம் தோண்டிக்கொண்டே, 6 மீட்டர் விட்டத்தில் வட்ட வடிவிலான சிமென்ட் வார்ப்புகளை பதித்துக்கொண்டே வருகிறது. இவற்றின் அகலம் 1.2 மீட்டர்.\nடனல் போரிங் இயந்திரம் 84 மீட்டர் நீளமுடையது. இந்த இயந்திரம் ஆண்டின் 365 நாளும் 24 மணி நேரமும் சுரங்கம் தோண்டும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 20 மீட்டர் வரை சுரங்கம் தோண்டும். பாறைகள் அதிகமிருக்கும் பகுதிகளில் ஒரு நாளைக்கு 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை சுரங்கம் தோண்ட முடியும்.\nஇந்த இயந்திரத்தில் 2 பணியாளர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்து வருவார்கள். அவர்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையும் இயந்திரத்தில் இருக்கும். இயந்திரத்தின் முன்பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்படும் பிளேடுகளை மாற்றுவது இந்தப் பணியாளர்களின் முக்கியப் பணியாகும்.\nஇந்த இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், சீனாவில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். கடும் மழை பெய்தால்கூட இயந்திரத்தின் பணியில் பாதிப்பு ஏற்படாது.\nசென்னையில் மெட்ரோ ரயில் இரண்டு வழித்தடங்களில் ரூ. 14,600 கோடியில் அமைக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை முதல் பாதையும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2 ஆவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.\nமுதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையும், 2 ஆவது வழித்தடமான சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரையும் சுரங்க வழிப்பாதையில், அதாவது பூமிக்கு அடியில் சுமார் 20 மீட்டருக்கு கீழ் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.\nமொத்தமுள்ள 45 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதையில் 24 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். பூமிக்கு அடியில் 6.6 மீட்டர் விட்ட அளவுள்ள சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/20/81348.html", "date_download": "2018-10-16T09:15:35Z", "digest": "sha1:YWK4B4KDT6EMGSUKVMLNXN5KRUVOM4EL", "length": 17952, "nlines": 219, "source_domain": "www.thinaboomi.com", "title": "கும்மிடிப்பூண்டியில் இரத்ததான முகாம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nதிங்கட்கிழமை, 20 நவம்பர் 2017 சென்னை\nகும்மிடிப்பூண்டி பஜாரில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஞாயிற்று கிழமை லயன்ஸ் கிளப் மற்றும் கைராலி அஸோஸியேஷன் இனைந்து இரத்ததான முகாமை நடத்தியது.\nஇந்த முகாமை கும்மிடிப்பூண்டி காவல் துறை கண்காணிப்பாளர் ராஐன் துவக்கிவைத்தார். பின்னர்சப்இன்பெக்டர் செந்தில் முருகன் 66மாவட்ட தலைவர் குமார் செயலாளர் ஜெயராமன் பொருளாளர் கிருஷ்னண் கிளம்ட் முன்னிலை வகித்தனர் சென்னை எழும்பூர் இரத்த வங்கி ஆராய்சி நிறுவனம் சார்பாக மருத்துவ குழுவினரால் இரத்தம் சேகரிக்கப்படடது.\nபின்னர் இரத்ததானம் செய்த வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன�� கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n2ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4இயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/visit-thoubal-a-long-weekend-tour-manipur-001656.html", "date_download": "2018-10-16T08:08:20Z", "digest": "sha1:FU65Z5MRDY6DERQBJZRMBXKLAMLE7CCI", "length": 27172, "nlines": 177, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Visit Thoubal for a long weekend tour in manipur - Tamil Nativeplanet", "raw_content": "\n»தௌபலில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பத்து விசயங்களும் இடங்களும்\nதௌபலில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பத்து விசயங்களும் இடங்களும்\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஓரளவுக்கு நன்கு வளர்ந்த நகரமான தௌபல், மணிப்பூரில் உள்ள தௌபல் மாநகராட்சியின் பணித் தலைமையிடமாக விளங்குகிறது. இங்குள்ள தௌபல் ஆற்றங்கரையில் பல முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. தௌபலில் உள்ள மற்றொரு நதியின் பெயர் இம்பால்.\nதௌபல் மாநகராட்சி அதன் கிழக்கு திசையில் மணிப்பூரில் உள்ள உக்ருள் மற்றும் சண்டெல் மாநகராட்சிகளால் சூழப்பட்டுள்ளது. அதே போல் வடக்கு திசையில் சேனாபதி மாநகராட்சியால், மேற்கு திசையில் மேற்கு மற்றும் கிழக்கு இம்பால் மாநகராட்சியால், தெற்கு திசையில் சுரச்சந்த்பூர் மற்றும் பிஷ்ணுபூர் மாநகராட்சியால் சூழப்பட்டு அழகே உருவாய் காட்சியளிக்கிறது தௌபல் நகரம்.\nகொண்ஜம் என்ற இடம் தௌபல் மாநகராட்சியில் உள்ள புகழ் பெற்ற இடங்களில் ஒன்றாகும். நாட்டின் சுதந்திரத்துக்காக மணிப்பூர் மக்கள் வெள்ளையர்களுக்கு எதிராக கடைசி போரை நடத்தியது இந்த இடத்தில் தான். மணிப்பூர் மக்கள் வெள்ளைய முதன்மை ஆணையரையும் அவரின் கட்சி உறுப்பினர்களையும் கொலை செய்த பின் 1891 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் மூண்டது இந்த போர்.\nவெள்ளையர்களிடம் ஒப்பிடுகையில் மணிப்பூர் மக்களிடம் போதிய ஆள் பலமோ ஆயுதோ பலமோ இருக்கவில்லை. இருப்பினும் தங்களது சக்தியை பயன்படுத்தி போரில் முழு வீச்சுடன் ஈடுபட்டனர். இந்த போரில் மணிப்பூர் மக்கள் தோற்றுப் போனாலும், மேஜர் ஜெனரல் பௌனா ப்ரஜாபஷி தலைமையில் போரிட்ட அனைவரின் வெறித்தனமான மனத் தைரியமும் மறக்க முடியாதவை.\nகொண்ஜம், தௌபலிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் இம்பாலிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. போரில் பங்கு பெற்ற வீரர்களின் நினைவாக அங்குள்ள ஒரு குன்றின் மேல் ஒரு சின்ன போர் நினைவகம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த போரின் நினைவாக ஒவ்வொரு வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி மணிப்பூரில் மாநில விடுமுறை விடப்பட்டுள்ளது. கொண்ஜம், தேசிய நெடுஞ்சாலையுடன் தொடர்பில் இருப்பதுடன் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி ஒன்றும் இங்கு உள்ளது.\nசுக்னு என்பது தௌபல் மாநகராட்சியில் உள்ள முக்கிய வணிக மையமாகும். சுக்னு- இம்பால் மாநில நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்திலிருந்து மணிப்பூரின் தலைநகரத்துக்கு செல்லலாம். சுக்னு இம்பாலில��ருந்து 74 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. வணிக மையம் தவிர, இந்த அழகிய நகரத்தில் இம்பால் நதியும் பாய்ந்தோடுகிறது. இந்த இடத்திற்கு அழகை சேர்ப்பதாக விளங்குகிறது இந்த நதி. இந்த நதியினால் இதன் சுற்று வட்டாரம் பசுமையோடு இருக்கும். சிறு குன்றுகள் அடங்கிய தௌபல் மாநகராட்சி சுக்னுவிற்கு கூடுதல் அழகை சேர்க்கும்.\nதௌபல் மாநகராட்சியில் உள்ள 10 விதான் சபா தொகுதிகளில் ஒன்று சுக்னுவில் உள்ளது. லிலாங், வாங்கெம், தௌபல், ஹேய்ராக், கங்கபோக், வாங்ஜிங் டெண்தா, கக்சிங், வாபகை மற்றும் ஹியங்க்லம் ஆகியவை தான் மற்ற ஒன்பது தொகுதிகள்.\nதௌபல் மாநகராட்சிக்கு தெற்கே அமைந்துள்ளது சுக்னு. இங்கே மக்கள் தொகை 4500 ஆக இருப்பதாக 2001 ஆம் ஆண்டின் சென்சஸ் கணக்கு கூறுகிறது. இங்கு உடல்நிலை பாதுகாப்பு மையம் மற்றும் தொடக்கப் பள்ளி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.\nதௌபல் மாநகராட்சி பல ஏரிகளுக்காகவும் நதிகளுக்காகவும் புகழ் பெற்றது. புகழ் பெற்ற லோக்டக் ஏரியும் இந்த மாநகராட்சியில் தான் உள்ளது. வைதௌ ஏரி அவற்றில் மிகவும் முக்கியமான சுற்றுலாப் பகுதியாகும். மேலும் வைதௌ சுற்றுப் பகுதிகளின் கவர்ச்சிக்கு காரணமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.\nஇந்த ஏரி மாநகராட்சியின் வடக்கு திசை நோக்கி உள்ளது. வைதௌ மலையிலிருந்து வரும் நீர் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருக்கும் விவாசய நிலத்திலிருந்து தேங்கும் நீரினால் உருவானதே இந்த ஏரி.\nஇந்த இடம் இம்பாலிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இம்பால்-ம்யன்மர் சாலையியிலும், தௌபல் மாநகராட்சி பணித் தலைமையிடமிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமையப்பெற்றிருக்கிறது.\nமுன்னாட்களில் இந்த ஏரி அருகிவரும் மீன் உயிரினமான ந்கடன் என்ற மீனின் இனப்பெருக்க இடமாக இருந்தது. 1970-ஆம் ஆண்டு இங்கே செக்சபி அணை கட்டப்பட்டதால் இந்த மீன் வகைகள் காணாமல் போனது.\nதௌபல் மாநகராட்சியில் அதன் பணித் தலைமையிடத்திற்கு அடுத்த பெரிய நகரம் கக்சிங். இது ஒரு முக்கிய வணிக மையமாகும். ம்யன்மார் எல்லையிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும் இம்பாலிலிருந்து 44 கி.மீ. தொலைவிலும் உள்ள கக்சிங், தௌபல் மாநகராட்சியில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். தௌபல் மாநகராட்சியின் இரு துணைக் கிளைகளில் ஒன்று தான் கக்சிங். வைகொங் என்பது மற்றொரு துணைக் கிளை.\nகக்சிங��� துணைக் கிளையில் பல வகையான காய்கள், அரிசிகள் மற்றும் மீன்கள் வளர்க்கப்படுவதால் இந்த இடம் முக்கிய வணிக மையமாக விளங்குகிறது. இங்கிருந்து மாநிலத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு மாநில நெடுஞ்சாலை வழியாக செல்லும் வசதி உள்ளன. இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கும் சிறிது நேரத்தில் செல்லலாம்.\nதௌபல் மாநகராட்சியின் விவசாய மையம் மட்டுமல்ல கக்சிங். ஸ்ரீ கிருஷ்ணசந்திர கோவில், விஸ்வநாத் கோவில் மற்றும் நரசிங்க கோவில் போன்ற கோவில்களுக்காகவும் கக்சிங் புகழ் பெற்று விளங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் போது இங்கு 100 ஏக்கர் பரப்பளவில் பல்லேட் விமான தளம் ஒன்றும் இருந்தது.\nதௌபல் – வளமான நகரம்:\nமணிப்பூரின் ஒன்பது மாநகராட்சியில் ஒன்றான தௌபலின், மாநகராட்சி தலைமைப் பணியிடம் தான் தௌபல். நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும் இந்த இடம் இம்பால் மாநிலத்தின் தலைநகரத்துக்கு மிக அருகில் இருப்பதால், இங்கு அனைத்து வசதிகளும் கொட்டிக் கிடக்கிறது. தௌபல் கடல் மட்டத்திலிருந்து 765 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2001 ஆம் ஆண்டின் சென்சஸ் படி இங்கு மக்கள் தொகை 40,000 என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஇங்கு சுற்றிப் பார்க்க சந்தை போன்று பல இடங்கள் உள்ளன. இந்த சந்தைகளில் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் துணிமணிகள் விற்கப்படுகின்றன. முக்கிய சந்தை ஒன்று இம்பால் ஆற்றங்கரையின் அருகில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சல்லை எண் 39 இந்த சந்தையை கடந்து தான் செல்கிறது.\nமணிப்பூர் சாஹித்ய சமிதியின் முக்கிய அலுவலகம் தௌபலில் தான் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்துச் செல்வர். மேலும் இங்கு சிங்கா லைரெம்பி கோவில் போன்ற பல கோவில்களும் உள்ளன.\nமொரெஹ்வுக்கு செல்லும் வழியில் இருக்கிறது இந்த பல்லெல் நகரம். மணிப்பூரில் உள்ள வணிக மையம் இது. தௌபல் மற்றும் சண்டெல் எல்லையில் இருக்கும் இந்த இடத்தை கடந்து தான் தேசிய நெடுஞ்சாலை எண் 39 கடந்து செல்கிறது. இம்பாலிலிருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ளது பல்லெல். மேலும் ட்ரான்ஸ்-ஆசிய சூப்பர் நெடுஞ்சாலையின் நுழைவு வாயிலாக விளங்குகிறது பல்லெல்.\nசண்டெல் மலைகளும் தௌபல் நிலப்பகுதிகளும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது பல்லெல். இவையிரண்டும் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் பல்லெலின் அழகு மேன்மேலும் கூடுகிறது. மொரெ��் போகும் வழியில் இருக்கும் பல்லெல் நம் கண்களுக்கு விருந்தாக அமையும். இதன் அழகை கண்டு கழிக்கவே சுற்றுலாப் பயணிகள் இங்கு வர விரும்புவர்.\nவிவசாயம் தான் பல்லெலின் முக்கிய வாழ்வாதாரம். இது போக இங்கு வாழும் பழங்குடியினர் கைவினைப் பொருட்களை விற்றும் பிழைக்கின்றனர். பல சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல தலைமுறைகளாக இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். மரியாங்க்ஸ், குக்கிஸ், மெய்டெய்ஸ் மற்றும் லம்கங்ஸ் போன்றவர்கள் தான் இங்கு வாழும் முக்கிய பழங்குடியினர்.\nதௌபலில் பல ஏரிகளும் நதிகளும் உள்ளன. அவைகளில் மிக முக்கியமானவை இம்பால் மற்றும் தௌபல் நதிகள். இந்த நதிகளின் நீர் தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயன்படுத்துகின்றன.\nலோப் ஏரி, லௌசி ஏரி, பும்லென் ஏரி மற்றும் வைதௌ ஏரி ஆகியவைகள் தான் இங்கு உள்ள ஏரிகளில் மிக முக்கியமானவைகளாகும். லோப் ஏரியைச் சுற்றி இயற்கை அழகு கொட்டிக் கிடப்பதால் சுற்றுலாப் பயணிகளிடம் இந்த இடம் புகழ் பெற்று திகழ்கிறது. மேலும் உயரமான இடத்தில் இருக்கும் இந்த இடத்தில் அடிக்கும் குளிர்ந்த தென்றல் காற்று மேலும் ஈர்ப்பை உண்டாக்கும். லௌசி ஏரி 18 சதுர கி.மீ. பரப்பளவில் புவியியல் வல்லுநர்களிடம் புகழ் பெற்று விளங்குளிறது. இந்த ஏரியின் தண்ணீரை உள்ளூர் மக்கள் குடிக்கவும் பயன்படுத்துகின்றனர்.\nபும்லென் பட் என்றழைக்கப்படும் பும்லென் ஏரி, தௌபலிலுள்ள தூய்மையான தண்ணீரைக் கொண்ட ஏரி. இங்குள்ள முக்கிய ஈர்ப்பு பும்டிஸ் எனப்படும் மிதக்கும் சிதைந்த செடிகள்.\nமணிப்பூரில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் கங்கபோக். மாநிலத்தின் பெரிய கிராமமான இது தௌபல் மாநகராட்சியின் அதிகார எல்லைக்குள் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் மக்களை மெய்டேய்ஸ் என்று அழைப்பர். மெய்டேய்லோன் அல்லது மணிப்பூரி ஆகிய மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.\nகங்ரா என்ற மரத்தில் இருந்து தான் கங்கபோக் கிராமம் அதன் பெயரைப் பெற்றது. இன்று இந்த கிராமம் இருக்கும் இடத்தில் தான் அந்த மரங்கள் இருந்தன. மக்கள் இந்த இடத்தில் வாழ வேண்டி மரங்களை வெட்டித் தள்ளினர். எனவே இந்த இடத்திற்கு கங்ராபோக்பி என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு கங்ரா வளர்ந்துள்ளது என்று பொருளாகும். இப்பெயர் காலப்போக்கில் மாறி கங்கபோக் என்று ஆனது.\nஇந்த இடத்தில் லோப் பட் என்றழைக்கப்படும் லோப் ஏரி மற்றும் இன்னும் சில தலங்கள் உள்ளன. பல காலமாக இந்த ஏரியின் தண்ணீர் மீன் பிடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதால், உள்ளூர் விவசாயிகள் வாழ்க்கையில் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள லம்லாங் பஜாரும் முக்கியமானவை.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-16T07:54:12Z", "digest": "sha1:A7XCL5B3EUZJOU4DRJCM6HGRDTYBL3OA", "length": 3687, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாழடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பாழடி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_85.html", "date_download": "2018-10-16T08:19:07Z", "digest": "sha1:6VH7SZVQI3NXHUI26RG4IKEE73GBPDUE", "length": 10594, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "அத்திப்பழம் எனும் அருமருந்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / மருத்துவம் / அத்திப்பழம் எனும் அருமருந்து\nஉணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுபவை அத்தியும், பேயத்தியும், ஆகும். சீமை அத்தி மத்தியதரைக்கடல் நாடுகளில் அதிகமாக விளைகிறது. இவைகளை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் வரை காத்திருந்து பதம் செய்கின்றனர். தானாக பழுத்து உதிரும் நிலையில், இவை முக்கால் பங்கு உலர்ந்தே இருக்கும். இவ்விதம் சேமித்த பழங்களை, தட்டுகளில் நெருக்கமில்லாமல் பரப்பி, சிறிது கந்தகப்புகை காட்டி, பின்னர் வெய்யிலில் சில நாட்கள் உலர்த்தி, அழுத்திச் சப்பையாகச் செய்து, நடுவே துளையிட்டு நாரில் கோர்த்து வெளியிடங்களுக்கு அனுப்புகின்றனர். இவை அனைத்தும் சற்றேறக்குறைய ஒரே குணங்கள் கொண்டவையெனினும் பேயத்தியைக் காட்டிலும் அத்தியும், அத்தியைக்காட்டிலும் சீமையத்தியும் தரத்திலும் குணத்திலும் சிறந்தவை. அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால் ஈரல், குலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளை கொடுக்கலாம். சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம் தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கல்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வகள கூறுகின்றன. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு. சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந��து ,வெண் புள்ளிகள் மீது பூசலாம்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-16T08:27:47Z", "digest": "sha1:K6M7GAVEOKI4DWBPCJ54PIM765IXR62X", "length": 10856, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் தீர்வை இருதரப்பும் விரும்பவில்லை: சத்தியலிங்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nஅரசியல் தீர்வை இருதரப்பும் விரும்பவில்லை: சத்தியலிங்கம்\nஅரசியல் தீர்வை இருதரப்பும் விரும்பவில்லை: சத்தியலிங்கம்\nஎம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான அரசியல் யாப்பு ஏற்படுத்தப்படுவதை இரண்டு தரப்பிலுமுள்ள சிலர் விரும்பவில்லையென வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா கல்மடு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நி���ையமொன்றை இன்று (திங்கட்கிழமை) திறந்துவைத்து உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்-\n”தற்போதைய நிலையில் இந்த நாட்டில் நல்லதொரு நிர்வாகம் மற்றும் ஆட்சி இடம்பெற வேண்டுமென உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு பக்கத்தில் இருந்தும் இந்த விடயங்களை குழப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டிலே எங்களை நாங்களே ஆழக்கூடிய ஒரு அரசியல் யாப்பு மாற்றம் ஏற்படுவதை இரண்டு பக்கத்திலும் சிலர் விரும்பவில்லை. காரணம், அவர்களுடைய அரசியல் பிழைப்பு அதில் தங்கியுள்ளது. அவர்கள் இந்த நாட்டிலே நடக்கின்ற நல்லாட்சிக்குரிய அல்லது சமாதானத்திற்குரிய அல்லது நாங்கள் இந்த நாட்டிலே சகஜமாக எல்லா இனங்களும் சேர்ந்து வாழக் கூடியதாக இருப்பதை விரும்பவில்லை.\nஅவர்கள் இதை பலவிதத்திலும் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முப்பதாண்டுகால யுத்தத்தில் நாம் பல விடயங்களை இழந்து நிற்கின்றோம். உயிர்கள், உடைமைகளை மாத்திரம் அல்ல எங்களது சமுதாயத்திலே கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை இழந்தவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம். நடக்கக் கூடாத பல விடயங்கள் இந்த நாட்டிலே நடந்துவிட்டன.\nஆகவே இவை மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டுமாயின் எங்களை நாங்கள் ஆழக்கூடிய, சகல இனங்களும் சமாதானமாக வாழக்கூடிய வகையில் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீர்த்தேக்க வான்கதவுகளை உடைத்து இராணுவம் அடாவடி – விவசாயிகள் பாதிப்பு\nவவுனியா, அருவியாற்று நீர்த்தேக்க துருசுக் கதவுகளை இராணுவத்தினர் அத்துமீறி உடைத்து நீரைப் பெற்று வருவ\nதமிழர் விடயத்தில் பாரபட்சமாக நடக்கும் தொல்லியல் திணைக்களம் – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு\nயுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் காலூன்றிய வனவளத்திணைக்களமும், தொல்லியல் திணைக்களமும் தம\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அரசியல் அமைப்பு சபை முக்கிய அறிவிப்பு\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் பொலிஸ்மா அதிபருக்குமிடையில் நிலவும் தீர்க்கப்படாத பிர���்சினைகளை 14 நாட\nதமிழர் தாயகத்தை கூறுபோடுவதற்கு எதிராக ஒன்றிணைவோம்: சத்தியலிங்கம் அழைப்பு\nதமிழரின் பாரம்பரிய நிலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்பை நிரந்தரமாக பிரிக்கும் மகாவலி தி\nமஹிந்தவிற்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது: மங்கள\nஅரசியலமைப்பின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-10-16T08:27:28Z", "digest": "sha1:L3VCVAKJMN2455LLWRVBRZMJOIXVGOCW", "length": 10372, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சங்கமித்ரா குழுவில் இணையும் இரு வெற்றிக் கூட்டணியினர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nசங்கமித்ரா குழுவில் இணையும் இரு வெற்றிக் கூட்டணியினர்\nசங்கமித்ரா குழுவில் இணையும் இரு வெற்றிக் கூட்டணியினர்\nசுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் படம் ‘சங்கமித்ரா’ ஆகும். ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள ���ப்படம்.\nபிரான்சில் நடைபெற்று வரும் 70 – வது கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக பிரான்ஸ் சென்றுள்ள ‘சங்கமித்ரா’ படக்குழு அங்கு சங்கமித்ராவை அறிமுகம் செய்து வைத்து போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளனர்.\nஇதில் சுந்தர்.சி, ஹேமா ருக்மணி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 300 கோடி செலவில் பிரமாண்டமாக தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n8 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கமித்ரா என்ற பதுமையை மையமாகக் கொண்டு இக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.\nஆனி மாதத்தின் முதற்பாதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக படக்குழு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.\nஇந் நிலையில் பிரபல தொழில்நுட்பக் கலைஞர்களும் ‘சங்கமித்ரா’ படக்குழுவில் இணைந்திருக்கின்றனர். இதனை விட மேலும் இரு பிரபலங்கள் ‘சங்கமித்ரா’ படக்குழுவில் இணையவிருக்கின்றனர்.\nதமிழ் சினிமாவில் சுபா என்று அழைக்கப்படும் பிரபல திரைக்கதை எழுத்தாளர்களான சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் சங்கமித்ராவுக்கு திரைக்கதை எழுத இருக்கின்றனர்.\nஇவர்களது வெற்றிக் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ‘கவண்’ நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇவற்றை விட இவர்கள் கூட்டணியில் வெளியான சில வெற்றிப் படங்களான ‘தனி ஒருவன்’, ‘அனேகன்’, ‘ஆரம்பம்’, ‘மாற்றான்’, ‘கோ’ மற்றும் ‘அயன்’ ஆகியன அமைகின்றன.\nஇதனை விட ஷங்கர் – விக்ரம் கூட்டணியில் வெளியான ‘ஐ’ படத்திலும், விஜயின் ‘வேலாயுதம்’ படத்திலும் பணியாற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\nசிங்கள திரையுலகின் பிரபல பாடகி பேராசிரியை அமரா ரணதுங்க காலமானார். இவர் நேற்று(திங்கட்கிழமை) இரவு கால\n‘சீதக்காதி’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் இதோ\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்\n‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்\nமீ டூ வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவருகின்ற நிலையில், சிகை அலங்கார நிபுண\nவிஷால் படத்தில் இணையும் கார்த்தி\nசண்டக்கோழி 2 படத்தில் விஷால்லுடன் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றி இருக்கிறார். விஷால் நடிப்பில\nவிஜய்சேதுபதியை பார்த்து ஆச்சர்யப்பட்ட நடிகைகள்\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2771&sid=906a3ce5afb3f7517cdafb04899d6949", "date_download": "2018-10-16T09:11:52Z", "digest": "sha1:ST3NGWWRAIMAYKHRF2ZXO6RRPLCN533C", "length": 28671, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுன்னகை பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஎதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு\nஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா\nடாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....\nமுதல் உதவி என்ன செஞ்சீங்க....\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவ���ி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=100618", "date_download": "2018-10-16T07:51:53Z", "digest": "sha1:7QELDMDIAHCGGIUH25EPWC6IFKLSUKQX", "length": 8121, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "'தங்கங்களின் சமர்' போட்டிக்கு மீண்டும் புத்தூக்கம் அளிக்கும் எலிபன்ட் ஹவுஸ் மற்றும் கீல்ஸ் கிரெஸ்ட்", "raw_content": "\n'தங்கங்களின் சமர்' போட்டிக்கு மீண்டும் புத்தூக்கம் அளிக்கும் எலிபன்ட் ஹவுஸ் மற்றும் கீல்ஸ் கிரெஸ்ட்\nமொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரிக்கும், மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 68 ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டியான ´தங்கங்களின் சமர்´ 2018 இற்கு எலிபன்ட் ஹவுஸ் மற்றும் கீல்ஸ் கிரெஸ்ட் மீண்டும் ஒருமுறை உணவு, குடிபானம் மற்றும் ஐஸ்கிறீம் பங்குதாரராக இணைந்து புத்தூக்கமளிக்கவுள்ளது.\n´தங்கங்களின் சமர்´ பிக் மட்ச் போட்டி மார்ச் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் மொரட்டுவை டி.சொய்ஸா மைதானத்தில் இடம்பெறவுள்ள அதேசமயம், 33 ஆவது வருடமாக விளையாடப்படும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇலங்கையின் பாடசாலை கிரிக்கெட் போட்டிகளுக்கு எலிபன்ட் ஹவுஸ் மற்றும் கீல்ஸ் கிரெஸ்ட் வழங்கிவரும் ஆதரவின் பலனாக 68 ஆவது வருடமாகவும் நடைபெறவுள்ள ´தங்கங்களின் சமர்´ போட்டிக்கு உணவு, குடிபானம் மற்றும் ஐஸ்கிறீம்களை வழங்க முன்வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு பிக் மட்ச் போட்டிகளில் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n´வாழ்க்கைக்கு அளிக்கும் நன்மை´க்கு காண்பித்துவரும் அர்ப்பணிப்பு காரணமாக எலிபன்ட் ஹவுஸ் புதிய பிரிவுகளில் முனைப்புடன் செயற்பட்டு Lemoki, ஐசடோனிக் F5, பழச்சுவை மிக்க FitO போன்ற குடிபானங்களை வழங்கி வருகிறது. அதேநேரம், தனது ஆரோக்கியமான மற்றும் கிறீம் சுவை, “Imorich” போன்ற முன்னணி நம்பகமான தயாரிப்புக்கள், இளைஞர்களை கவரும் “Wonderbar” மற்றும் “Wondercones” போன்ற உற்பத்திகளால் உள்ளூர் ஐஸ்கிறீம் சந்தையில் எலிபன்ட் ஹவுஸ் முன்னணி வகிக்கிறது.\nஆரோக்கியத்தன்மை மற்றும் சௌகரியம் போன்றவற்றாலும், சிறந்த சுவையினாலும் இலங்கையர்கள் மத்தியில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நம்பிக்கையை வென்றுள்ள கீல்ஸ் கிரெஸ்ட் தரமான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும், சிற்றுண்டிகளையும் கொண்டுள்ளது.\n´தங்கங்களின் சமர்´ 2018 போட்டிகளில் மீண்டும் பங்குதாரராக எலிபன்ட் ஹவுஸ் மற்றும் கீல்ஸ் கிரெஸ்ட் ஆகியன போட்��ிகளில் சுவை நிர்ணயிப்பாளர்களாக முக்கிய பங்காற்றவுள்ளது. ´தங்கங்களின் சமர்´ போட்டியில் விளையாடுபவர்கள் மற்றும் கண்டுகளிப்பவர்களுக்கான குடிபான, உணவு மற்றும் ஐஸ்கிறீம் தேவையை நிறைவேற்றுவது மாத்திரமன்றி மொரட்டுவ மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் பிக் மட்ச் ஆர்வத்தை பூர்த்திசெய்ய முனைப்புடன் செயற்படுகிறது´ என பிரிவு தலைவர் எலிபன்ட் ஹவுஸ் குடிபானம் / பிரதித் தலைவர் ஜோன் கீல்ஸ ஹோல்டிங்ஸ் (ஜே.கே.எச்) பெலிந்திர வீரசிங்க தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079811", "date_download": "2018-10-16T08:52:28Z", "digest": "sha1:SDBXGWO3JZ5KBYGOOAHK67CV4OW2YE35", "length": 16564, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "கருணாநிதிக்கு அனைத்துக்கட்சி அஞ்சலி| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல் 2\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன்\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 32\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 23\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 19\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ...\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 35\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nதிருடுபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு 3\nபொள்ளாச்சி;மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பங்கேற்ற மவுன அமைதி பேரணி நேற்று நடந்தது.தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தி.மு.க., உள்பட பல்வேறு கட்சியினர�� மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற அமைதி பேரணி நேற்று நடந்தது.\nமாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி, நகர பொறுப்பாளர் வரதராஜன் முன்னிலை வகித்தனர்.காந்தி சிலை அருகில் துவங்கிய அமைதி பேரணி, திருவள்ளுவர் திடலில் நிறைவடைந்தது. பின்னர், அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், தி.மு.க., ம.தி.மு.க., காங்., த.மா.கா., உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில்வர்த்தக சபை, வியாபாரிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.\nஉடுமலைஉடுமலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்துக்கட்சியினர், வியாபாரிகள் பங்கேற்ற அமைதி ஊர்வலம், நேற்று மாலை நடந்தது.தி.மு.க., ம.தி.மு.க., காங்., த.மா.கா., பா.ஜ., மா.கம்யூ., இ.கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ, வேன் டிரைவர்கள் என நுாற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.உடுமலை குட்டைத்திடல், காந்தி சிலையில் துவங்கிய ஊர்வலம், தளி ரோடு, பழநி ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே நிறைவடைந்தது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வ���ளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/cps-26022016.html", "date_download": "2018-10-16T08:44:58Z", "digest": "sha1:EOELCQAWMTHE2TBU2BYRQO54ZGLV5OKX", "length": 6794, "nlines": 89, "source_domain": "www.kalvinews.com", "title": "CPS - வல்லுநர் குழு குறித்த விவரங்கள் : 26.02.2016 முதல் இன்று வரை - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nCPS - வல்லுநர் குழு குறித்த விவரங்கள் : 26.02.2016 முதல் இன்று வரை\nநன்றி தோழர் : திரு. திண்டுக்கல் ஏங்கெல்ஸ்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்���ர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2% இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு விழா - அழைப்பிதழ்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=3969", "date_download": "2018-10-16T08:11:37Z", "digest": "sha1:6IIRSWI2YJWCPBREQRWTJA5TUEG5MH6F", "length": 9569, "nlines": 121, "source_domain": "www.sramakrishnan.com", "title": " நாவல் இலக்கிய முகாம்", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஇரண்டு நாள் இலக்கிய முகாம் »\nகதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் வருகின்ற ஜுன் 14ம் தேதி (14/06/2014) சனிக்கிழமை, நாவல் குறித்து விவாதிப்பதற்கான முகாம் ஒன்றினை நடத்த இருக்கிறேன்.\nஇதில் எழுத்தாளர் பிரபஞ்சன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், ஆகியோர் சிறப்புப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் இதனை ஒருங்கிணைப்புச் செய்கிறது.\nஇந்த ஒரு நாள் முகாமில் உலகின் தலைசிறந்த நாவல்கள், தமிழ் நாவலின் சமகாலப் போக்குகள், தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள், ஆகிய மூன்று அமர்வுகள் நடைபெற இருக்கின்றன. இத்துடன் நாவல் எழுத விரும்புகிறவர்களுக்கான கலந்துரையாடலும் நடைபெற உள்ளது\nதிண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலையில் இயற்கையான சூழலில் அமைந்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவன வளாகம் ஒன்றில் இந்த முகாம் நடைபெற உள்ளது\nமுன்பதிவு செய்து கொள்கிற வாசகர்கள் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள முடியும்.\nஇதற்கான பதிவுக் கட்டணம் ரூ 500.\nசென்னையில் இருந்து பயணம் செய்ய விரும்புகிறவர்கள் அதற்கான கட்டணத்தைத் தனியே செலுத்தினால் தனிப்பேருந்தில் இடம் கிடைக்கும்\nஅதற்கான கட்டண விபரம் மற்றும் முன்பதிவு குறித்து நண்பர் வேடியப்பனிடம் அறிந்து கொள்ளவும்\nடிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை – 600078.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simtaangaran-gets-5-million-views-17-hours-055998.html", "date_download": "2018-10-16T07:57:09Z", "digest": "sha1:JJVAXP3YMM7W7ASSHAGMGK4DWRYXGXAN", "length": 11554, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்டாங்காரனுக்கு 17 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: எல்லாப் புகழும் இறைவனுக்கே | Simtaangaran gets 5 million views in 17 hours - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்டாங்காரனுக்கு 17 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: எல்லாப் புகழும் இறைவனுக்கே\nசிம்டாங்காரனுக்கு 17 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: எல்லாப் புகழும் இறைவனுக்கே\nசென்னை: சிம்டாங்காரன் பாடல் செய்திருக்கும் சாதனையை பார்த்து எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிறார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் வரும் சிம்டாங்காரன் பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. பாடல் வரிகள் சுத்தமாக புரியவில்லை என்பதே பலரின் புலம்பல்.\nஇசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், பாடல் ஆசிரியர் விவேக்கின் வித்தியாசமான முயற்சியை பலரும் கலாய்த்தாலும் விஜய் ரசிகர்கள் அந்த பாடலை ரிப்பீட் மோடில் போட்டு வெறித்தனமாக கேட்கிறார்கள்.\nவிஜய் ரசிகர்களின் வெறித்தனமான அன்பால் சிம்டாங்காரன் பாடல் வெளியான 17 மணிநேரத்தில் அதை யூடியூப்பில் 5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். சிம்டாங்காரனின் இந்த சாதனையை பார்த்த ரஹ்மானோ, வழக்கம் போன்று தன்னடக்கத்துடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ட்வீட்டியுள்ளார்.\nரஹ்மானின் ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் அவரை ஜீனியஸ் என்று பாராட்டியுள்ளார்.\nஇப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கும் வரை விஜய்யை யாராலும் அசைக்க முடியாது.\nசிம்டாங்காரனை பாராட்டுவதற்கு இணையாக கலாய்க்கவும் செய்து கொண்டிருக்கிறார்கள்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/71032/cinema/Kollywood/Karthi-pay-respects-to-Karunanidhi.htm", "date_download": "2018-10-16T07:34:36Z", "digest": "sha1:CWNAJTWE3EWYOPWE35NUMVPW35KGRLVK", "length": 10171, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கருணாநிதிக்கு மரியாதை செய்த கார்த்தி - Karthi pay respects to Karunanidhi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் | டொவினோ தாமஸின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி | பிரேமம் இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்ட அனிருத் | கதாசிரியர் பிரச்சனை - அலட்டிக்கொள்ளாத மகாபாரதம் பட தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகருணாநிதிக்கு மரியாதை செய்த கார்த்தி\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதிமுக., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சிவகுமார், சூர்யா அஞ்சலி செலுத்தினர். வெளியூரில் இருந்ததால் கார்த்தி வரவில்லை. இந்நிலையில் சென்னை திரும்பிய கார்த்தி, மெரினாவில் உள்ள கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, கருணாநிதி பற்றி நிறைய விஷங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இடஒதுக்கீடு, பெண்களுக்கு சம உரிமை என பல விஷயங்களை செய்தவர். அப்பாவுடன் நெருக்கமாக இருந்தவர். நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்த உடன் அவரிடம் ஆசி வாங்க சென்றேன், அப்போது புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், திமுக., தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.\nமுன்னதாக திமுக., செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார் கார்த்தி. கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செய்தார். அவருடன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.\nசெப்., 28-ல் செக்கச் சிவந்த வானம் ரிலீஸ் மெர்சல் செய்த புதிய சாதனை - சீனாவில் ...\nபத்திரிகை கள் கொஞ்சம் நிறுத்திக்கொள்ளலாம் அல்லது குறைத்துக்கொள்ளலாம் இறந்தது வயதான ஒரு controversy இக்கு உள்ளான மனுஷன் தான் .இதை ஊதிக்கொண்டே இருப்பது பழைய வரலாறு போன்று சம்பவங்களை வெளியிலிட்டுக்கொண்டே ருப்பது வேஸ்ட்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nலண்டன் வீதியில் தேங்காய் உடைத்த பிரியங்கா சோப்ரா\nபாலியல் குற்றத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமபங்கு உண்டு: பூஜா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\nபாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன்\nமன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி\nசினிமாவில் தொடரும் 'பார்ட்டி' கலாச்சாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/category/gallery/actors-gallery/", "date_download": "2018-10-16T09:00:20Z", "digest": "sha1:RRYNGENEXECT37FXCEHYLVADW2QCANLF", "length": 5951, "nlines": 101, "source_domain": "tamil.cineicon.in", "title": "Actors Gallery | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nநோர்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு\n2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நோர்வே தமிழ் திரைப்பட விழா படிப் படியாக வளர்ச்சியடைந்து 9 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நோர்வே தமிழ் திரைப்பட விழா மிகவும் சிறப...\nஅப்போது ஏற்ப்பட்ட அந்த கோவம்தான் என்னை இப்படி படம் எடுக்க வைத்தது – இயக்குனர் பாரதிராஜா\nஅடிமட்ட கண்டுபிடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற மையத்தை அடிபடையாக வ���த்து எடுக்கப்பட்ட படம்தான் கனவு வாரியம்.இப்படம் திரைக்கு வருவதற்க்கு முன்னரே இரண்டு ரெமி விருதுகளை பெற்று படத்திற்க்கு பெருமை சேர்த்துள்ளது இ...\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=97593", "date_download": "2018-10-16T07:50:32Z", "digest": "sha1:ZFSTU2KZVRYCNMSKEUENWSWPMHJKDNSJ", "length": 16287, "nlines": 85, "source_domain": "thesamnet.co.uk", "title": "எமது மக்கள் தனி நாடு கேட்கவில்லை தனியாக வீடுகளை கேட்கின்றார்கள் ; திகாம்பரம்", "raw_content": "\nஎமது மக்கள் தனி நாடு கேட்கவில்லை தனியாக வீடுகளை கேட்கின்றார்கள் ; திகாம்பரம்\nபெருந்தோட்ட பகுதியில் வாழ்கின்ற தோட்ட மக்களுக்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வீடுகள் தேவைப்படும் நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கு முன் 25000 வீடுகளை கட்டி முடிப்பேன். இவ் வீடுகளை கட்டியமைத்ததன் பின்பே மக்கள் மத்தியில் வாக்குகளை கேட்க வருவேன் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.\nபண்டாரவளை பூணாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட 157 வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபெருந்தோட்ட பகுதியில் லயன் அறையில் வாழ்ந்து அந்த மக்களின் துக்கங்களை அறிந்த ஒருவர் அரசியல் தலைவராக வரும் பொழுது மக்களுடைய வீட்டு பிரச்சினை மாற்றம் பெறும் என தெரிவித்து அரசியலில் காலடி எடுத்து வைக்கும் பொழுது என்மீது முட்டையால் தாக்கி எதிர்த்தனர்.\nஇன்று அவர்கள் ஓடி ஒழிந்து விட்டார்கள். மாறாக நான் மக்களின் துக்கத்தை அறிந்த நிலையில் அம்மக்களுக்கான வீடுகளை கட்டி வருகின்றேன். என்னை எதிர்த்தவர்கள் இப்போது என் முன் வரட்டும். நான் லய குடியிருப்பில் வாழ்ந்தவன்.\n2020 ஆம் ஆண்டு மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சிக்கு வரும் அப்போதும் நான் அமைச்சராகவே இருப்பேன். நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரமதாஸ உள்ளிட்ட இன்னும் பல அமைச்சர்கள் என்னோடு இருப்பார்கள். ஆகையால் ஐக்கிய தேசிய கட்சியை நான் பாதுகாப்பேன். காரணம் எனது சமூகத்திற்காக நான் கேட்டதை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இன்னும் வழங்கி வருகின்றது. எமது மக்கள�� தனி வீட்டில் வாழும் அதிகாரத்தை உரிமையோடு தந்துள்ளது.\nஆகையால் ஐக்கிய தேசிய கட்சியை நான் பாதுகாப்பேன். எமது கூட்டணி சிறப்பாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இன்று ஊவா பிரதேசத்தில் 157 வீடுகளை கட்டியமைத்து மக்கள் பாவனைக்கு கையளித்துள்ள நான். எதிர்வரும் சில காலங்களில் லெஜரவத்த தோட்டத்தில் வீடமைப்பு திறப்பு விழாவை நடத்தவுள்ளேன்.\nநான் எனது மக்களை ஒரு காலமும் ஏமாற்ற மாட்டேன். எமது மக்கள் வேறு நாடு கேட்கவில்லை. அவர்கள் தனியாக வீடுகளை கேட்கின்றார்கள். ஆகையால் இந்த மலையக மக்கள் கட்டாயமாக அபிவிருத்தி அடைவார்கள். இந்த மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றி வருகின்றேன்.\nஅடுத்து வரும் தேர்தலில் கூட தைரியமாக மக்கள் முன் சென்று வாக்குகளை கேட்பேன். என்னை பொருத்தமட்டில் நான் வாழ்ந்த லயன் வாழ்க்கை எனது மக்கள் வாழ்கின்ற லயத்து வாழ்க்கையை எதிர்கால சந்ததியினர் வாழ கூடாது என நினைத்து இவர்களை தனி வீட்டில் வாழ வைக்கும் இலக்கினை கொண்டு எனது சேவையினை நான் முன்னெடுத்து வருகின்றேன் என்றார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஅனைத்து பிரச்சினைக்கும் ஆட்சி மாற்றத்தின் பின் தீர்வு என்கிறார் பந்துல\nஅரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்\n2020 ஆம் ஆண்டில் தனி அரசாங்கம் அமைப்பதே எமது நோக்கம்\nகண்ணி வெடிகளை அகற்றும் செயற்பாடுகளை மேலும் துரித்தப்படுத்த நடவடிக்கை\nயார் 2020 ஜனாதிபதி வேட்பாளர் – போலி ஆவணத்தால் சர்ச்சை\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் ம���த...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33384) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/10/blog-post.html", "date_download": "2018-10-16T09:05:33Z", "digest": "sha1:XE6OA2IBPBSQA4ENILPAO5EL5GZONF3S", "length": 32426, "nlines": 816, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "அய்யோ மிஸ்ஸாகிப்போச்சே...", "raw_content": "\nபப்ளிக் எக்ஸாம் - பப்ளிக் எக்ஸாம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார்கள்...\nகடைசியில் ஒரு நாள் வந்தேவிட்டது....\nநான் அவ்வளவு இண்டலிஜெண்டலி மாணவன் இல்லை என்றாலும் ஏதோ ஒப்பேத்துவேன்....\nபிராக்டிக்கல் மதிப்பெண் ஐம்பது எடுத்தாகிவிட்டது...இனி வெறும் இருபது மதிப்பெண்கள் எடுத்தால் பாஸ்....( நமது டார்கெட் பாஸ் தானுங்கோ எப்போதும்)...\nஎங்கள் பள்ளியில் பிட் அடிப்பது மிக கடினமா��� காரியம்...\nபடித்ததை கொண்டு சுறுசுறுப்பாக எழுத ஆரம்பிக்கிறேன்.....ஒரு ஐம்பது மதிப்பெண் தேறும் அளவில் எழுதிவிட்டேன்....மனது விரைவாக கணக்கு போடுகிறது....பிராக்டிக்கல் 50, இதில் ஒரு 50. ஆக மொத்த மதிப்பெண் 200 க்கு 100...அருமை....\nபரிட்சை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது....\nஎன் விடுதி நன்பன் சபரி....கோழித்திருடன் போல் முழிக்கிறான்....\nநானோ பேப்பரை கட்டும் தறுவாயில் இருக்கிறேன்....என்னடா என்றேன்...கிசுகிசுப்பாக....\nஒன்னும் எழுதலைடா...பத்து மார்க் தான் வரும் போல இருக்கு....என்று தொப்பலாக நனைந்த சட்டையோடு பேக்கு போல் பார்க்கிறான்....\nஉடனடியாக ஒரு முடிவெடுத்தேன்....என் அடிஷினல் ஷீட்டை அவனிடம் கொடுத்து கட்டுமாறு கூறிவிட்டேன்....அதி இருபது மதிப்பெண் வரும் வகையில் எழுதி இருந்தேன்....\nஆக...அவனும் பாஸாகிவிடுவான் என்பது என் மனக்கணக்கு.......\nதேர்வு முடிவுகள், நான் கெமிஸ்டரியில் இருநூறுக்கு 80....\nஎன்ன ஒரு பிரச்சினை...என்னால் பி.இ (Engineering) போக முடியவில்லை....\nகெமிஸ்டரியில் மதிப்பெண் குறைவு என்பதாலா....\nபி.இ போகவேண்டும் என்றால் எண்டரண்ஸ் (Entrance Exam) எக்ஸாம் எழுதனுமாமே....\nநான் அதுக்கு அப்ளை பண்ண மறந்துட்டேங்க.....\nசொம்பு சொம்பு சொம்பு said…\nசொம்பு, ஏன் கிளப்புகிறீர் கிலி \nஅருமையாக பதிவு, ரசித்து படித்தேன்.\n////அருமையாக பதிவு, ரசித்து படித்தேன்.\nவா, வினய்...எப்போ தமிழில் எழுத கற்றுக்கொண்டாய் \nஇன்று உன் மெயில பார்த்து தான். பிலாகர் அக்கவுண்டு நாளை.\nஇப்ப நம்பறோம், நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவர் தான்\nநல்ல வேலை ஒரு engineering கல்லூரி தப்பிச்சது\n//எங்கள் பள்ளியில் பிட் அடிப்பது மிக கடினமான காரியம்...//\nஅதெல்லாம் மன்த்லி டெஸ்ட்ல தான்... பப்லிக்ல தாராளமா அடிக்கலாம். அதுவும் வெளிய இருந்து வர வாதியாருங்க தான் அதுக்கு முக்கிய காரணம். எங்க ஹால்ல இருந்த பையன் ஒருத்தன் Flying Sqadல வர ஒருத்தரோட அக்கா பையன். இதுக்கு மேல எங்க ஹால்ல என்ன நடந்திருக்கும்னு சொல்லனுமா\nஅப்பறம் பத்தாவதுல என்னோட 1 மார்க் ஆன்சர் ஷீட் அப்பறம் மேப் ரெண்டும் பக்கத்து எக்ஸாம் ஹால்ல 1 மணி நேரம் இருந்துச்சு. கடைசில நான் டென்ஷன் ஆனது எனக்குதான் தெரியும் :-)\nநம்ம தல வெட்டிபயல் சொல்லுறது கரெக்ட்டு கண்ணு.\nprivate schoolல எல்லாம் ரிசல்ட் காமிக்குறதுக்கு பிட் அடிக்குறதுக்கு அவுங்களே ஏற்பாடு பண்ணுவாங்க. நான் 10 படிக்கும் போது என் ஹாலுக்கு வந்த teachers எல்லாம் flying squad வந்தா அலர்ட் பண்ணுவாங்க.\nநீயும் நம்ம கேசு தான் போல.... +2ல மேத்ஸ்ல நான் ஆனந்தராஜின்னு ஒரு பையனை பார்த்து அப்படியே ஈயடிச்சி எழுதினேன். என்னைப் பார்த்து சிவராமன்னு ஒரு பையன் அப்படியே ஈயடிச்சான்.... ரிசல்ட் என்ன தெரியுமா\nஎப்படித்தான் இந்த வாத்திங்க மார்க் போடுறானுங்களோ தெரியலை....\nஇப்போ ஆனந்தராஜ் ஒரு தனியார் தொலைக்காட்சியிலே இருக்கான் (அவங்க அண்ணன் பிலிம் டைரக்டர்)\nநான் ஒரு விளம்பரக் கம்பெனியிலே இருக்கேன்...\nபாஸ் பண்ண சிவராமன் கார்ப்பரேஷன்லே குப்பை கொட்டிக்கிட்டிருக்கான்....\nஎப்படியோ மூணு பேரும் எங்க மேத்ஸ் மாஸ்டர் சொன்னமாதிரி எருமை மாடு மேய்க்கப் போகாம கொஞ்சமா உருப்பட்டு இருக்கோம்....\nதல லக்கி நீ mathsல பெயிலா.. அய்யகோ... அய்யகோ ...\n///இப்ப நம்பறோம், நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவர் தான்///\nடெஸ்டிங், டெக்னிகல் ரைட்டிங் : கோடியாக் நெட்வொட்க்...\nஆர் யூ எ பேச்சுலர் \nஐகேட் (IGATE) பிரஷர் ரெக்ரூட்மெண்ட்\nசொனாடா சாப்ட்வேர்..ஆன்சைட் (ஜெர்மனி) + ஆப்ஷோர்\nMS SQL சூப்பர் சம்பளம் / அருமையான வாய்ப்பு....\nநோக்கியாவில் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரம்\nதமிழ் பதிப்புலகில் இரண்டு பணி வாய்ப்புகள்\nzensar புனே : வேலைவாய்ப்பு விவரம்\nகேன்பே (kanbey) புனே/ஹைதராபாத் வேலைவாய்ப்பு விவரம்...\nஉங்க ஆபீஸ்ல வேலை காலி இருக்கா \nகாணவில்லை : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்\nEDS நிறுவன ரெபரல் வேலை வாய்ப்புகள்\nபோர்வை போர்த்தினால் குளிரடங்குமா, தருமடி விழுமா\nசைன் டீட்டா பை டீட்டா = டீட்டா + மரண அடி\n200 ரூபாய் திருடியது யார் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079966", "date_download": "2018-10-16T08:57:35Z", "digest": "sha1:YBOSSRORNYQ7KDSPDXVTZAXC4L5XUP23", "length": 15042, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "10ம் வகுப்பு மாணவர்கள் இருவர் கோபியில் மாயம்| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல் 3\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை 1\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன் 1\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 32\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 23\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 20\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ... 3\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 39\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nஇலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு 4\n10ம் வகுப்பு மாணவர்கள் இருவர் கோபியில் மாயம்\nகோபிசெட்டிபாளையம்: கோபி அருகே, பத்தாம் வகுப்பு மாணவர்கள், இருவர் மாயமாயினர். கோபி, மொடச்சூர் அருகே பெரியண்ணன் வீதியை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் சரண், 14. கோபி, நஞ்சப்பா வீதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீராம், 14. இருவரும் கோபியில் உள்ள பள்ளி ஒன்றில், பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக, தினமும் சைக்கிளில் ஒன்றாக பள்ளி சென்று வந்தனர். நேற்று முன்தினம் பள்ளி சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பள்ளி சென்று விசாரித்ததில், வகுப்பு முடித்து, இருவரும் சென்று விட்டதாக தெரிவித்தனர். கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49489-economic-crime-bill-president-approve.html", "date_download": "2018-10-16T07:57:53Z", "digest": "sha1:HVDB6TKF6MUXXLB33P3RT3TINPJUQIFJ", "length": 10647, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொருளாதார குற்றத்தடுப்பு மசோதா : குடியரசுத் தலைவர் ஒப்புதல் | Economic crime Bill : President approve", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்க�� ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபொருளாதார குற்றத்தடுப்பு மசோதா : குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபொருளாதார குற்றங்கள் செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்புபவர்களை பிடிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nமுன்னதாக இம்மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தன. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து மசோதா சட்டமாக மாறியுள்ளது. 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகும் தொழிலதிபர்களை மீட்டு வந்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அரசின் இந்த புதிய சட்டம் வழிவகுக்கிறது. வெளிநாட்டுக்கு தப்பிய தொழிலதிபர்களின் சொத்துகளையும் பினாமி சொத்துகளையும் பறிமுதல் செய்து, அதில் கிடைக்கும் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் பொருளாதாரக் குற்றவாளிகள் தடுப்பு சட்டம் வழிவகுக்கிறது.\nஇச்சட்டம் மூலம் இனி பொருளாதார குற்றம் புரிந்தவர்கள் வெளிநாட்டுக்கு தப்புவது தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தள்ளது. விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சம் அடைவதால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது கடினமாக உள்ளது. இந்நிலையில் புதிய சட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது.\nகாயமடைந்தவரை காப்பாற்றச் சென்றவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஹார்ன் அடித்ததால் ஆத்திரம் : பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nபுதுச்சேரியில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு\n‘தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ - முதலமைச்சர் பழனிசாமி\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு\nஅவர் இங்க படிக்கவே இல்லையே : அதிர்ச்சி கொடுத்த திருவள்ளூர் பல்கலைக்கழகம்\nஇந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புடின் - பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு\nதமிழர்கள் இடத்தை திரும்பக் கொடுங்கள் - ராணுவத்துக்கு இலங்கை அதிபர் உத்தரவு\nRelated Tags : Economic , Economic Crime , President , Ramnath Kovind , பொருளாதார குற்றம் , பொருளாதார குற்றத்தடுப்பு , குடியரசுத் தலைவர் , ராம்நாத் கோவிந்த்\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாயமடைந்தவரை காப்பாற்றச் சென்றவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஹார்ன் அடித்ததால் ஆத்திரம் : பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26455", "date_download": "2018-10-16T08:10:11Z", "digest": "sha1:YCFMMCPG6V2EXN5VL5TWEQI3KSEV3ETX", "length": 10812, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஏறாவூர் இரட்டை படுகொலை : பிரதான சூத்திரதாரி கைது | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nஏறாவூர் இரட்டை படுகொலை : பிரதான சூத்திரதாரி கைது\nஏறாவூர் இரட்டை படுகொலை : பிரதான சூத்திரதாரி கைது\nமட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைப் படுகொலையின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 18 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று ஏறாவூர் சவுக்கடி முருகன் கோவில் வீதியிலுள்ள வீட்டில் இருந்து 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் சந்தேகத்தில் மூவரை கைதுசெய்து விசாரணைகளுக்குட்படுத்தியதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் பிரதான சூத்திரதாரியை நேற்று மட்டக்களப்பு மாவட்ட புலன்விசாரணைக் குழுவினர் கைது செய்தனர்.\nஇதேவேளை இக் கொலை தொடர்பாக சுமார் 80 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகள் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாகவும் 27 பேரிடம் வாக்க மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட விசேட புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசவுக்கடி மட்டக்களப்பு தாய் மகன் விசாரணை பிரதான சூத்திரதாரி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு ச��மூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-10-16T08:55:28Z", "digest": "sha1:URSWASXQTWA7EQZI432O3VCQFGEW76YW", "length": 5378, "nlines": 113, "source_domain": "ta.wiktionary.org", "title": "இந்தியா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமலையாளம்: ഇന്ത്യ (ஒலி : இந்தியா), ഭാരതം (ஒலி : பா4.ர.தம்)\nஇந்தி: ||भारत]] (ஒலி : பா3.ரத்)\nஆங்கிலம்: India (ஒலி : இன்.டி.3அ)\nபிரான்சியம்: Inde (ஒலி : என்த்3)\nஎசுப்பானியம்: India (ஒலி : இன்.தி.3அ)\nஇடாய்ச்சு: Indien (ஒலி : இன்.டி.3என்)\n:*(வாக்கியப் பயன்பாடு) இந்தியா, பழமையான பண்பாடுகள் கொண்ட நாடு.\n(இலக்கணக் குறிப்பு) இந்தியா என்ப���ு, ஒரு பெயர்ச்சொல்.\n{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - இந்தியா\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijaysethubathi-wife-photo/", "date_download": "2018-10-16T07:45:36Z", "digest": "sha1:EH3HICMO5MVH27URIJN5IYNR5CL2DUHP", "length": 8918, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "முதன் முறையாக வெளிவந்த விஜய்சேதுபதியின் மனைவி புகைப்படம் ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் முதன் முறையாக வெளிவந்த விஜய்சேதுபதியின் மனைவி புகைப்படம் \nமுதன் முறையாக வெளிவந்த விஜய்சேதுபதியின் மனைவி புகைப்படம் \nசமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தலைக்கனமற்ற நடிகர் விஜய் சேதுபதி தனது 39வது பிறந்தநாளில் ரசிகர்களை சந்தித்து போட்டோவும் எடுத்துக்கொண்டார். இவருக்கும் ஜெஸ்ஸி சேதுபதி என்பவருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் ஆனது.\nஇருவருக்கும் ஸ்ரீஜா சேதுபதி மற்றும் சூரியா சேதுபதி என இரண்டு குழந்தைகள் உள்ளது.\nஇந்நிலையில் எந்த ஒரு மீடியா மற்றும் பொது நிகழ்ச்சிக்கும் வெளிவராத அவரது மனைவி ஜெஸ்ஸியின் புகைப்படம் வெளியாகி உள்ளது. ஏன் உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை வெளியில் காட்டுவதில்லை என விஜய் சேதுபதியிடம் ஒரு முறை கேட்டதற்கு,\nஅவர்கள் ஒரு நடிகனின் மனைவி மற்றும் குழந்தைகள் என்ற ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக் கூடாது. எந்த ஒரு தலைக்கனமும் இவர்களுக்கி இருந்துவிட கூடாது என்றுதான் மீடியாவில் அவர்களை காட்டவில்லை எனக் கூறி இருந்தார் அந்த நல்ல மனிதர்.\nவிஜய் சேதுபதியின் மனைவி ஜெஸ்ஸி கேரளாவை சேர்ந்தவர். ஜெஸ்ஸியின் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டனர். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதில் என்ன சுவாரஸ்யமான செய்தி என்றால், தங்களுடைய திருமணாத்திற்கு 10 நாட்கள் முன்னர் தான் இருவரும் சந்தித்துள்ளனர். அதுவரை சேட்டிங்கில் காதலை வளர்த்துள்ளார் இந்த சேட்டைக்காரர் சேதுபதி.\nPrevious articleதளபதி 62 படத்தின் பூஜை எப்போ தெரியுமா \nNext articleசூர்யாவை கிண்டல் செய்த தொகுப்பாளினிக்கு பதிலடி கொடுத்த மணிமேகலை \nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎஸ்.ஏ சந்திர சேகர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போகிறாராம் விஜய்\n கல்யாணம் பற்றி முதல் முறையாக பேசிய மும்தாஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/daisy-shah-supports-tanushree-dutta-056136.html", "date_download": "2018-10-16T08:23:13Z", "digest": "sha1:C6EMRQJ73D2J642JF3ZBFA2FSALWQU7S", "length": 13126, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்து கொண்டாரா?: சம்பவ இடத்தில் இருந்த நடிகை பேட்டி | Daisy Shah supports Tanushree Dutta - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்து கொண்டாரா: சம்பவ இடத்தில் இருந்த நடிகை பேட்டி\nதனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்து கொண்டாரா: சம்பவ இடத்தில் இருந்த நடிகை பேட்டி\nமும்பை: நானா படேகர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த நடிகை டெய்சி ஷா தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டபோது நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த நடிகை டெய்சி ஷா இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அந்த படத்தின் டான்ஸ் மாஸ்டரான கணேஷ் ஆச்சார்யாவின் உதவியாள���ாக பணியாற்றிய டெய்சி கூறியிருப்பதாவது,\nதனுஸ்ரீக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுப்பது தான் என் வேலை. பாடலை ஷூட் செய்வதற்கு முன்பு 3-4 நாட்களுக்கு பயிற்சி கொடுத்தோம். செட்டிலும் முதல் 2 நாட்கள் எந்த பிரச்சனையும் இன்றி சுமூகமாக எல்லாம் நடந்தது. மூன்றாவது நாள் ஏதோ நடந்தது. ஆனால் அது என்னவென்று எனக்கு தெரியாது. சம்பவம் நடந்தது என்று மட்டும் தெரியும்.\nஒரு பெண்ணாக இருந்து கொண்டு தனுஸ்ரீ தனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்தது என்று பேசியுள்ளார். நான் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் அல்லது நடிகர் செய்தது சரியா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு பெண்ணாக நான் தனுஸ்ரீ தத்தாவுக்கு என் முழு ஆதரவை தெரிவிக்கிறேன்.\nதனுஸ்ரீ இதை விளம்பரம் தேட சொல்லவில்லை. 10 ஆண்டுகளாக மனதிற்குள் வைத்திருந்த குமுறல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கஷ்டப்பட்டிருக்கிறார் அதனால் பேசுகிறார். தனுஸ்ரீயை பார்த்துவிட்டு அவரை போன்ற சங்கடத்தை சந்தித்தவர்கள் தாங்களும் முன் வந்து பேசுவார்கள். அந்த சம்பவம் நடந்த அன்று தனுஸ்ரீயின் கார் சேதமடைந்தது.\nஷூட்டின் போது தனுஸ்ரீ பாடலுக்கு டான்ஸ் ஆட பயிற்சி செய்தார். ஆனால் திடீர் என்று கேரவனுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அவரை தவறாக தொட்டிருக்கலாம். அவர் கேரவனுக்குள் சென்ற பிறகு மீடியா வந்தது. பின்னர் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது என்று டெய்சி ஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது பெயரை அவமதிக்கும் விதமாக பேசுவதாகக் கூறி நானா படேகர் தனுஸ்ரீக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/03/the-hindu-tamil-cinema-news_12.html", "date_download": "2018-10-16T07:55:34Z", "digest": "sha1:NM6PFRPEKCR5VVFMGNB3SRLDX2GQSQSR", "length": 3499, "nlines": 39, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : The hindu Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nவிளையாட்டு ஊழலைத் தோலுரிக்கும் 'ஆடாம ஜெயிச்சோமடா'\n'கோச்சடையான்' ஒரு அனிமேஷன் படம்: இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்\nமக்கள் படை திரட்டும் பவன் கல்யாண்\nவிளையாட்டு ஊழலைத் தோலுரிக்கும் 'ஆடாம ஜெயிச்சோமடா'\nசூதாட்டமும், ஊழலும் ஒவ்வொரு விளையாட்டிலும் எல்லா மட்டத்திலும் பரவியிருப்பதாக 'ஆடாம ஜெயிச்சோமடா' படத்தின் இயக்குநர் பத்ரி கூறியுள்ளார்.\n'கோச்சடையான்' ஒரு அனிமேஷன் படம்: இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்\n'கோச்சடையான்' படத்தினை ரஜினி படமாக அல்லாமல் அனிமேஷன் படமாக பார்க்க வேண்டும் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் கூறியுள்ளார்.\nமக்கள் படை திரட்டும் பவன் கல்யாண்\nநடிகர் பவன் கல்யாண் தனது அரசியல் கட்சிக்கு 'ஜன சேனா' என்று பெயரிட்டுள்ளார். 'ஜன சேனா' என்றால் 'மக்கள் படை' என்று அர்த்தம்.\nஇரண்டு அதி மேதாவிகளாக, சன் மியூசிக் வீடியோ ஜாக்கியான சுரேஷ் ரவி, இஷாராநாயர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலாபவன் மணி நடிக்கும் படம் இது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:44:30Z", "digest": "sha1:HUO55XPPPDD26TKXRZHR7C45VAEX2OUD", "length": 3991, "nlines": 65, "source_domain": "selliyal.com", "title": "கீர்த்தி சுரேஷ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags கீர்த்தி சுரேஷ்\nதிரைவிமர்சனம்: ‘தானா சேர்ந்த கூட்டம்’ – விக்னேஷ் சிவன் பாணியில் ஒரு பொழுது போக்குப்...\nகோலாலம்பூர் - அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏழைகளின் பணத்தைச் சுரண்டி அவர்களை நசுக்கும் போது, அதிகாரத்தில் இருப்பவர்களைச் சுரண்ட ஒருவன் வருவான் என்பதை சூர்யாவை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது பாணியில் கதை...\nவிஜய் 60-ஆவது படம் இன்று பூஜையுடன் தொடங்கியது\nசென்னை - விஜய்யின் 60-ஆவது படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே இப்படத்தின் படப்பிடிப்பு இன்று...\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_116498186872221936.html", "date_download": "2018-10-16T09:05:25Z", "digest": "sha1:N5W77CUODAIHEO3TADDFRSZW2W4PIILK", "length": 55875, "nlines": 861, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "தென் பெண்ணையின் செல்(லொள்)வன்...", "raw_content": "\nஇந்த நிகழ்ச்சி நடந்து சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு அப்புறம் கல்கியின் அமரகாவியம் பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...அந்த இலக்கியத்தில் உள்ள காரெக்டர் காவிரி ஆற்றின் சுழலில் மாட்டி, தப்பிப்பதை காவிரித்தாய் கரை சேர்ப்பதாக அருமையாக எழுதி இருப்பார் கல்கியார்...(ஒரு புள்ளியையும் எழுத்தையும் மாத்திப்போட்டா..சும்மா டைம் பாஸ் மச்சி \nநான் இவ்வளவு நாள் லொள்ளு செய்ய இந்த சம்பவமும் ஒரு காரணம்..ஆமாம் பிறகு...இப்போ செய்யுற இந்த லொள்ளு எல்லாம் செய்ய நான் இருந்திருக்க மாட்டேனே...விஷயத்தை படிங்க... கொஞ்சம் லைட்டா மத்த விஷயங்களை போட்டுட்டு கடைசியா மேட்டருக்கு வரேன்...\nஇது வேறு சம்பவம்...ஆனால் முந்தின சம்பவத்தோடு தொடர்புகொண்டது...வ��டு கட்ட நிலம் பார்ப்பதற்க்காக ஒரு காரில் திருக்கோவிலூருக்கு பக்கத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் என் குடும்பமும் என் மாமா குடும்பமும் சென்றிருந்தோம்....பெரியவர்கள் எல்லாம் நிலம் பார்த்துக்கொண்டிருக்க, சில்வண்டுகளாகிய நாங்கள் ( அத்தை பிள்ளைகள் இரண்டுபேர், நான், அண்ணன்) எல்லாரும் பக்கத்தில் விளையாட ஓடினோம்...பெற்றோர் நின்றிருந்த இடத்தில் இருந்து வெகுதூரத்தில் செங்கல் சூளை வைக்க மண் அள்ளிய குழியில் தளும்ப தளும்ப தண்ணீர்...அருகிலே கீழே விழுந்த ஒரு பனைமரம்...அதை பார்த்தவுடன் பனை மரத்தை வைத்து படகு விடலாம் என்று ஒரு திட்டம்...மற்றவர்களை காத்திருக்க சொல்லி, நான் மட்டும் இறங்கினேன்...முதலில் பனைமரத்தை தண்ணீரில் தள்ளி அதில் ஏறி அமர்ந்து ஓட்டுவது ப்ளான்...\nதண்ணீரில் தள்ளியதும் பாதி முழுகிய நிலையில் இருந்த பனை மரத்தில் ஏறி நான் அமர சற்று தூரம் சென்றதும் படகு நிலை தடுமாறியது...சற்று சமாளிக்க முயன்றேன்...ஆழம் எவ்வளவு என்றே தெரியவில்லை..திடீரென படகு நிலை தடுமாறி தலைகீழாக கவிழ படகுக்கு அடியில் நீச்சல் தெரியாத நான்...பனைமரத்தை பிடித்து மேலேற முயல, அது சுழன்று சுழன்று பிடிகொடுக்காமல் கீழே வீழ்த்தியது...\nமேலே இருந்த மற்ற பிள்ளைகள் அலற, சூளை வேலை செய்துகொண்டிருந்த கிழவன் ஓடி வந்தார்...எனக்கு எதுவும் நினைவில்லை...மயக்கம் தெளிந்து ஈர உடையுடன் காரில் ஏற முயன்ற என்னை காரில் ஏறாதே என்று கோபமாக அப்பா சொல்ல..நான் அழ......என்ன கொசுவத்தி சுத்துற எபக்ட் கிடைக்குதா \nபள்ளி முடிந்து வந்தவுடன் அம்மாவுக்கு ஒரு பழக்கம்...ஏதாவது சாப்பிட கொடுப்பாங்க...வீட்டில் இருவர் இருப்பதால் (நான் மற்றும் அண்ணன்) - பாப்பா பிறக்காத நேரம்...இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தின்பது வழக்கம்..அன்றொரு நாள், பள்ளியில் இருந்து வந்தேன்...உப்புமாவை என்னுடைய பிரதர் சாப்பிட்டுக்கொண்டிருதான்...அம்மா எனக்கு என்றேன்..அவன் சாப்பிட்டு மீதி தருவான், என்று சொல்ல...நான் அப்படியே வெளியே ஏதோ விஷயமாக சென்றேன்....திரும்பி வந்து பார்த்தால் உப்புமா வாணல் காலி...\nஅம்மாவிடம் கேட்டால் அவன் சாப்பிட்டுட்டானே...உனக்கு கொடுக்கல்லியா...என்றார்...கடுங்கோபம் பிரதர் மீது..உடனே வெளியே சென்று கொட்டி வைத்திருந்த கல் குவியலில் இருந்து கொத்தாக பாக்கெட்டில் கற்களை நிரப்பி, தொலைவில் விளையாடிக்கொண்டிருந்த அண்ணனின் மேல் வீச...அவன் ஓட...நான் துரத்தி வீச....தண்ணீர் இல்லாத காலி தென்பெண்ணை ஆற்றில் அவன் இறங்கி ஓட...நான் மணலில் இறங்கி துரத்த...கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி...சோர்ந்து...பிறகு இரவில் வீடு திரும்ப...\nஅதற்க்குள் வீடு திரும்பிய பிரதர் எல்லா மேட்டரையும் அப்பாவிடம் கக்கிவிட...உப்புமாவுக்கு பதில் நல்ல மாத்து கிடைத்தது...எப்போது பென்ணையாற்றை நினைத்தாலும் இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து க்ளுக் என சிரிப்பது வழக்கமாகிவிட்டது...\nகல்லூரி முடிந்தவுடன் வீட்டில் வெட்டியாக ஒருவருடம் சுற்றியது என்னுடைய சிறப்பான சாதனைகளில் ஒன்று...காரணம் பாடத்தில் நான் வைத்த அரியர்...மேற்படிப்புக்கு போகமுடியாத நிலை...வேறு வழியில்லை...தென்பெண்ணை ஆற்றில் புகைப்பிடித்துக்கொண்டு சுற்றுவதை தவிர வேறெதுவும் அறியோம் யாம்...தூண்டில் போட்டு மீன் பிடித்தல், துப்பாக்கி எடுத்துக்கொண்டு வேட்டைக்கு போவது, ஆற்றில் குளிப்பது, மொட்டை மாடியில் படுத்து உறங்கி, சூரியன் முதுகை சுடும்போது கைப்பிடி சுவர் நிழலில் ஒதுங்கி, வேறு வழியில்லை, உச்சத்தில் சூரியன் முதுகை சுட, இனி தூங்க முடியாது என்ற நிலை வரும்போது, கீழே வந்து அறையில் படுத்து உறங்குவது, இது தவிர அறிந்ததும் அறியாததும் ஏதுமில்லை...1999 ஆம் ஆண்டு முடிந்து 2000 ஆண்டு பிறந்ததும் எதிர்காலத்தை பற்றிய பயத்தில் கெட்ட பழக்கங்களை விட்டுவிடுவது என்று முடிவு செய்து, முதலில் சிகரெட் பழக்கத்தை விடுவது என்று உறுதி எடுத்துக்கொண்டேன்...\nஉறுதியென்ன...விட்டே விட்டேன்...பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து ஒரு வாரம் விடுமுறையில் வீட்டுக்கு போனபோது, எங்கும் மழை வெள்ளமாய் இருந்தது...காடு கரையெல்லாம் தண்ணீர் நிரம்பி வழிந்தது...எங்கள் நிலத்தில் நெற்பயிருக்கு மேலே ஒரு ஆள் அளவுக்கு தண்னீர் போவதாக பணியாளர் வந்து தகவல் தெரிவித்தார்...எங்கெங்கு காணினும் ஏரிகள் உடைப்பெடுத்து வெள்ளக்காடு...\nமழை விட்டு வெள்ளம் வற்றி ஒரு நாள் ஆனது...சிறுவர்கள் ஒரு அருமையான விஷயத்தை அறிவித்தார்கள்...அதாவது ஏரியில் இருந்து தண்ணீர் வழிந்தோடியபோது, அதில் இருந்த மீன்கள் அடித்துவந்து அருகாமையில் இருந்த கிணத்தில் ஏறிவிட்டதாகவும், (அதாவது இறங்கி), அதில் தூண்டில் போட்டால் ஏராளமான மீன்கள் கிடைப்பதாகவும்...\nகளத்தில் இறங்கினோம்...ஐடி எஞ்சினீயர் என்பதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ( நாம எப்போ அதை பார்த்திருக்கோம்), கைலி சட்டையோட தூண்டில் போட கிளம்பியாச்சு...அங்கே போனால் வட்டமான ஒரு கிணறு..சுற்றிலும் மரங்கள்...அது கைவிடப்பட்ட கிணறு என்பதை அதன் உடைந்த சுற்றுச்சுவர் உணர்த்தியது...ஏற்கனவே பயல்கள் தூண்டிலில் அமர்ந்து கலக்க ஆரம்பித்திருந்தார்கள்....நானும் அமர்ந்தேன்....ஒரு மணிநேரத்தில் பை முழுக்க மீன்கள்...அத்தை மகன் அருகில் வந்து உட்கார்ந்தான்....மெதுவாக ஒரு சிகரெட் பற்றவைத்தான்...என்ன சிகரெட்...என்றேன்...பில்டர்...என்றான்...அது நான் சில பல ஆண்டுகளுக்கு முன் மனதுக்கினிமையாக புகைத்துக்கொண்டிருந்த அதே ப்ராண்ட்...மெல்ல நான் ஒன்றை எடுத்து பற்றவைத்தேன்....\nதலைப்பை ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்க...\nகடைசியா விஷயத்துக்கும் வந்தாச்சு...ப்ளஸ் 2 பரீச்சை முடிச்சு விட்டில் இருந்த காலகட்டம்..அருமையா மழை பேஞ்சு காடுகரை எல்லாம் வெள்ளமாக கடக்கு...சாத்தனூர் அணை நிரம்பி விட்டதால் பென்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவதாக பேப்பரில் காலையில் படித்தேன்...ஏற்கனவே ஆற்றில் அளவுக்கு மழைத்தண்ணீர் ஓடிக்கொண்டுதான் இருந்தது..ஆனால் ஆறு நிரம்ப ஓடவில்லை...கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள ஆற்றில் சத்தனூர் டேம் திறந்தால் இரு கரையும் நிரம்ப ஓடிவரும் தண்ணீரை பார்க்க அருமையாக இருக்கும்..அதில் இறங்கி குளிப்பது அல்லது நீந்துவது மிகவும் பிடித்தமான விளையாட்டு எங்களுக்கு...\nநான் அண்ணன், அத்தை பையன் ப்ரபா மூவரும் ஆற்றில் ஆட்டம்போட கிளம்பிவிட்டோம்...அண்ணனும் ப்ரபாவும் சற்று முன்பே கிளம்பிவிட்டிருந்தார்கள்...நான் பின்னாலேயே போனேன்...ஆற்றில் இரு கரையும் நிரம்பி கடல்போல அதிவேகத்துடன் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது...\nஎவ்ளோ ஆழம் இருக்கும் என்று பக்கத்தில் நின்றிருந்த பயலை கேட்டேன்...என்ன ஒரு ரெண்டாள் ஆழம் (3 மீட்டர்) இருக்கும் என்று சொல்கிறான்...கண்கள் என் அண்ணனையும் ப்ரபாவையும் தேடுது...ஆனால் அவன்களை ஆளை கானோம்...வழக்கமாக குளிக்கும் முருகம்பாறையில் பயலுக இல்லை...மெல்லமாக ட்ரெஸை பக்கத்தில் இருந்த ஆலமரத்துக்கடியில் நாங்கள் வழக்கமாக வைக்கும் இடத்தில் கழட்டி வெச்சுட்டு நான் மட்டும் இறங்குகிறேன்...ஏற்க்கனவே இதுபோல புரண்டு வரும் ���ெள்ளத்தில் மற்ற பசங்களோட நீந்தி எதிர்நீச்சல் விளையாட்டெல்லாம் விளையாடியிருந்ததால் பயம் ஏதும் இல்லை...\nகரைக்கு கொஞ்சம் அருகில் இருந்த ஒரு பாறையை நீந்தி போய் பிடிச்சிக்கலாம்...அப்போதான் பசங்க எங்க குளிக்கிறானுங்க என்று தெரியும் என்று சற்றே நீந்தி போய் பாறைக்கருகில் போவதுக்கு முயற்சி செய்ய, காலுக்கடியில் பத்து பேர் பிடித்து இழுப்பது போல் ஒரு உணர்வு...பாறைக்கு போகும் முடிவை கைவிட்டு திரும்ப கரைக்கே வரலாம் என்றால் அதுக்கும் பாறை, நான் ஆற்றில் இறங்கிய இடம் எல்லாம் கடந்து தண்ணீரில் போய்க்கொண்டிருக்கேன்..\nஎதிர்த்து நீந்த முயற்சி செய்து தோல்விதான்...கைகள் சோர்ந்து போனது...நுரையோடு புரண்டு வரும் தண்ணீர் முகத்தில் அறைகிறது...கரை தூரம் தூரம் தூரம் போய்க்கொண்டு இருக்கிறது...கொஞ்ச நேரத்தில் தண்ணீர் கிட்டத்தட்ட ஆற்றுக்கு நடுவில் இழுத்துவந்துவிட்டது....நான் ஆற்றில் இறங்கிய இடம், ஆலமரம், முருகன் பாறை எதுவும் கண்ணுக்கு தெரியலை...கண்கள் சற்றே இருட்டிக்கொண்டு வருது...எதிர்த்து நீச்சல் அடிக்க முடியலை...அட்லீஸ்ட் தண்ணிர் போற வழியிலாவது நீந்துவோம் என்றால் கால்கள் மணலில் புதைவதும் நான் அதை இழுப்பதுமாக ஒரு ஜீவ மரண போராட்டம்...\nசரி ஆனது ஆகிட்டது, என்று ஒரு மாதிரி க்ராஸாக நீச்சல் அடிக்க முயற்சி செய்தால் கொஞ்சம் தப்பிக்க முடியும் என்று நினைத்து அப்படியே செயல்படுத்த, கொஞ்ச நேரத்தில் எதிர் கரைக்கு அருகில், நான் ஆற்றில் இறங்கிய இடத்தில் இருந்து ஒரு இரண்டு கிலோமீட்டர், ஆனால் எதிர்கரைக்கு நெருக்கமாக இருக்கிறேன்...ஏதோ இனம்புரியாத மன உறுதி...சற்றே விரைவாக நீந்தி, நெருங்கி கரையை ஒட்டி வளர்ந்திருந்த ஒரு முள் மரத்தின் வேரை பிடித்தேன்...\nகிட்டத்தட்ட மயங்கும் நிலை...உடம்பெல்லாம் வலி ரவுண்டு கட்டி அடிக்க...கரையில் ஏறினால்...உடம்பில் ட்ரெஸ் என்றொரு விஷயம் இல்லாதது தெரியுது...வேற வழி...ஏதோ ஒரு கொடியில் தொங்கிய ஒரு துண்டை கட்டிக்கொண்டு பாலத்தின் வழியாக நடந்து நான் ட்ரெஸ் வைத்த இடம் வந்தால்...அதுக்குள்ள ட்ரெஸ்ஸை எவனோ லவட்டிக்கிட்டு போயிருந்தான்...அப்படியே வீட்டுக்கு வந்து சேர்ந்து, யாரும் பார்க்கும் முன் தோட்டத்து வழியாக அறைக்குள் புகுந்து படுக்கையில் விழுந்தவன் தான்...\nஇது தான் பெண்ணைத்தாய் என்னை காப்பாற்றி க���ைசேர்த்த கதை \nஇப்போ சொல்லுங்க...லொள்ளுக்கும் எகத்தாளத்துக்கும் காரணம் தெரிஞ்சுருச்சில்லல...\n///இது தான் பெண்ணைத்தாய் என்னை காப்பாற்றி கரைசேர்த்த கதை \nவீட்டுல வந்து துணி மாத்துனீகளா இல்லையா\nஸ்டார் வீக்கு வந்தாலும் வந்தது. பொளந்து கட்டுறீங்க குங்குமத்தாரே\nபூங்காவுல ஒரு இடம் உங்களுக்காக ரிசர்வ் பண்ணி வச்சிருக்கேன்.\nபொன்னியின் செல்வனில் குந்தவை தேவி வருவார்\nதென் பென்னை செல்வனில் எந்த தேவி வருகிறார் என்று பார்க்க அடித்துப் பிடித்துக் கொண்டு பதிவிற்குள் வந்தேன்.\nஒரு தேவியையும் கானவில்லையே மிஸ்டர் ரவி.\nஅக்னி தேவி மட்டும்தான் இருக்கிறாள் (அதுவும் ஐந்து வருடஙகள் கழித்து நீங்கள் குடித்த அந்த சிகரெட்டின் முனையில்) :- )))))))))))\nபெண்ணை ஆற்றை பற்றி சொல்லனும்ன்னா சொல்லிட்டே போகலாம். ரொம்ப நல்லாவே சொல்லி இருக்கீங்க.\nஎன்னவோ போங்க, உங்கள் அனுபவத்தை சொல்லி எனக்குள்ளே மலரும் நினைவுகளை கிளப்பி விட்டுடீங்க.\n\"பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...அந்த இலக்கியத்தில்\"\n சுய நினைவோடதான் இத எழுதுனீங்களா\nஎன் பங்குக்கு நானும் கொஞ்சம் கொசுவத்தி சுத்திக்கிறே. :))\nபெண்ணையாத்துல ஒரு முறைதான் விழுந்தேன். ஆனா சித்தலிங்கமடம் வாய்க்கால்ல தினமும் குளிப்பேன்.\nதிருக்கோவிலூர் ஏரியில என்னோட அத்தை பசங்களோட குளிக்க போன போது பிஸ்து காமிக்கிரேன்னு சொல்லிட்டு ஒரு பாறையிலருந்து பல்டி அடிச்சி இன்னோரு பாறையில என்னோட மண்டை தெறிச்சி டேனிஷ் மிஷன் ஆஸ்பத்திரிலதான் தையல் போட்டாங்க\nபூங்கவில துண்டு போட்டா படுக்கலாம்...இடம்போட்டா படிக்கலாம் :)))\nவாழ்த்துகள் செந்தழல். ரொம்பவும் பிடித்திருந்தது. ரசித்துப் படித்தேன்.\n//அமரகாவியம் பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...அந்த இலக்கியத்தில்...//\nபாத்து ரவி, இலக்கியவாதிங்க யாராவது பார்த்திரப்போறாங்க.\n//அக்னி தேவி மட்டும்தான் இருக்கிறாள் (அதுவும் ஐந்து வருடஙகள் கழித்து நீங்கள் குடித்த அந்த சிகரெட்டின் முனையில்)//\nஇப்பத்தான் முதன்முதலா கேள்விப்படுறேன் இந்த டெர்மை, ஏனென்றால், பெண்களை எப்பொழுதும் அமைதியான ஒன்றுடன் தான் ஒப்புமைப்படுத்துவது வழக்கம். அக்னி எப்பொழுதும் கொழுந்துவிட்டு எரிவதால் அக்னி எப்படி தேவியானது என்று தெரியவில்லை.\nஒருவேளை நீங்கள் தேவியைத் தேடித்தேடிப் பார்த்து கிடைக்காமல் தேவனை தேவியாக்கிட்டீங்களோ.\nஇந்த விஷயம் கல்கிக்கு தெரியுமா\nபொண்ணியின் செல்வன் இலக்கியம் இல்லையா நீங்கள் அதை படித்ததுண்டா \nநான் படித்து ரசித்தது புத்தகத்தில்...\nஎன் மனதுக்கு அது ஒரு இனிமையான புத்தகம்...யாராவது பொன்னியின் செல்வன் இலக்கியமா என்று பதிவு இடுங்களேன்...அங்கே வெச்சுக்குவம் நம்ம ஆட்டத்தை...\n///பாத்து ரவி, இலக்கியவாதிங்க யாராவது பார்த்திரப்போறாங்க. ///\nஅதுதான் அடுத்த பதிவை ரிலீஸ் செய்து தப்பிச்சிக்கிட்டேன் மோகன்....:)))\nபடிக்காம கருத்துசொல்ல நான் இன்ன இலக்கியவியாதியா\nபொன்னியின் செல்வன் இலக்கியம் என்றால் சாண்டில்யன், பட்டுக்கோட்டை பிராபகர் எழுதியதெல்லாம் இலக்கியம்தான்.\nகிராமத்து அனுபவங்கள் எப்போதுமே நினைக்க இனிமையானவை.நல்ல பதிவு\nபில்டர் இப்பவும் புகையுதா இல்லையான்னு சொல்லவே இல்லையே\nகொசுவர்த்தி ரொம்பதான் சுத்திட்டீங்க போங்க... எனக்கு என்னோட கதையெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு :))\nநீங்க ஆத்தில கட்டியதை நழுவ விட்டுள்ளீர்கள்; நான் இதேபோல் குளத்தில நழுவவிட்டு தவித்தேன்.\nமுதலில் விண்மீன் வாழ்த்துக்கள் ரவி\nஇப்படிப் பதிவு மழை கொட்டுகிறதே ஒரு பதிவில் பின்னூட்டி வந்தால் அடுத்த பதிவு ரெடியாக இருக்கு ஒரு பதிவில் பின்னூட்டி வந்தால் அடுத்த பதிவு ரெடியாக இருக்கு\nபனை மரத்தில் கப்பலோட்டிய தமிழா\nபுகை என்னும் பகையை ஓட விரட்டிய மறமே\n- இப்படியெல்லாம் கவி பாடிக் களித்திருங்கள் ஸ்டார் வீக்கில்\nபட்டணத்துலயே பொறந்து வளர்ந்த எனக்கு இப்படியெல்லாம் அனுபவங்கள் ஏற்படல ரவி..\nஅந்த கோணத்துல ஒங்க கொசுவர்த்தி சுருள்கள் சுவாரஸ்யமா இருந்தது..\nவிடுமுறை - உடலுக்கு மட்டும்\nஸ்ரீரங்கத்தில் பெரியார் : தேவையா \nபரிசுப்போட்டி : அபத்தக்களஞ்சியம் தமிழ்சினிமா\nஉங்களுக்கு கவிஞர் பாலபாரதியை தெரியுமா..\nஏற்றம் தரும் யோகா கலை \nநான் சந்தித்த அருமையான வலைப்பதிவர்கள்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டு��்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=2151", "date_download": "2018-10-16T07:41:33Z", "digest": "sha1:EIMW2YRMBWN5FUSUMGSFLF3IRT2C32QB", "length": 15979, "nlines": 124, "source_domain": "www.sramakrishnan.com", "title": " ஷேக்ஸ்பியரின் பறவைகள்", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் 74 விதமான பறவைகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார்கள்.\nஇந்தப் பறவைகளை அடையாளம் கண்டு The birds of Shakespeare எனத் தனியே தொகுத்திருக்கிறார் Archibald Geiki.\nநூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஷேக்ஸ்பியர் ஆர்வலரான Eugene Schieffelin ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டுள்ள பறவைகள் அத்தனையும் அமெரிக்காவிற்கு தேவை என்று முடிவு செய்து தனது சொந்தப் பணத்தில் அவற்றைச் சேகரித்து அமெரிக்காவில் உள்ள தேசியக் காப்பகங்களில் பறக்க விட்டிருக்கிறார், அவை இன்று பல்கிப் பெருகி அமெரிக்காவெங்கும் வசிக்கின்றன, இலக்கியத்தின் மீதான ஈடுபாடு எப்படியான செயல்முறையாக மாறுகிறது பாருங்கள்\nஇன்று ஷேக்ஸ்பியர் குறிப்பிட்ட பல பறவை இனங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன, அதில் முக்கியமானது குருவிகள், 1852ம் ஆண்டு தான் குருவிகள் ஆஸ்திரேலியாவிற்கு அறிமுகமானது என்கிறார்கள், வடஅமெரிக்காவிற்கு Schieffelin 1851ல் வீட்டுக்குருவிகளை அறிமுகம் செய்திருக்கிறார்.\nHamlet, As You Like It, The Tempest ,Troilus and Cressida ஆகிய நான்கு நாடகங்களிலும் குருவிகள் பற்றி ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கிறார்\nஇதில் ஹாம்லெட்டில் there is special providence in the fall of a sparrow [Hamlet - V, 2]. என்ற புகழ்மிக்க வரி இடம் பெற்றுள்ளது, இது பைபிளில் வரும் மத்தேயு சொல்லும் குருவி பற்றிய வரிகளின் நினைவில் எழுதப்பட்டிருக்கிறது,\nஷேக்ஸ்பியர் போல எழுத்தாளர் கி. ர���ஜநாராயணன் அவர்கள் படைப்பில் இடம்பெற்றுள்ள பறவைகளையும் தனியே தொகுக்கலாம், அவ்வளவு எழுதியிருக்கிறார், கரிசல்காட்டில் வாழும் பறவைகளின் உலகம் பற்றி முழுமையாக எழுத்தில் பதிவு செய்திருப்பவர் அவரே,\nகாசியின் படித்துறைகளில் குருவிகளின் பெரும்படையொன்று ஒன்றையொன்று துரத்திப் போவதைப் பல நாட்கள் கண்டிருக்கிறேன், மாலைநேரங்களில் எல்லாப்படித்துறைகளிலும் இதைக் காண ஒரு கூட்டமே காத்துக்கிடக்கும் ,கங்கையின் மீது பறந்தபடியே அந்தக் குருவிகள் செய்யும் ஜாலம் அபாராமானது.\nஅலை அலையாக வானில் சுழன்று செல்லும் குருவிகளின் ஒன்றிணைந்த நடனத்தைக் காணப் பரவசமாக இருக்கும, இந்தக்குருவிகள் எங்கிருந்து வருகின்றன எங்கே செல்கின்றன என்று அறிய முடியாது, ஆனால் அவை வானில் சேர்ந்து நடனமாடுகின்றன, கீச்சிட்டுப் பறக்கின்றன, ஆற்றில் விழுந்துவிடுவது போல பாவனை செய்கின்றன, குருவியின் வீழ்ச்சி நடனத்தின் உச்சம் போலவேயிருக்கிறது,\nஇன்று நகரங்களில் குருவிகளைக் காண்பது அரிதாகிவருகிறது,\nசிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான முக்கியக் காரணங்களாக சொல்லப்படுபவை, கூடு கட்டுவதற்கு வசதியான கட்டிடங்கள். கூரைகள் இல்லாமல் போனது. பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட உணவுதானியங்கள். காற்று மாசுபடல் மற்றும் ரசயானக் கழிவு புகையால் ஏற்படும் நெருக்கடி, வணிக காரணங்களால் இயற்கைச் சூழல் அழிக்கப்படுவது. மற்றும் செல்போன் டவரின் கதிரியக்கத்தால் ஏற்படும் அழிவு, உலகெங்கும் குருவிகள் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,\nமார்ச் 20ம் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாக்க் கொண்டாடுகிறார்கள், பெங்களுரில் உள்ள எனது நண்பர் சதீஷ் முத்துகோபால் இது குறித்து பழனியில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்த இருக்கிறார், இன்று இணையத்திலும் சிட்டுக்குருவிகள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் பரவலாக வெளிப்பட்டு வருகிறது.\nஅழிந்து வரும் குருவிகளைக் காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் முனைப்பு கொள்ள வேண்டும். குருவிகளுக்காக ஒரு சிறிய கிண்ணத்தில் நீர் வைக்கலாம், திறந்த வெளியில் தானியங்களை உணவாகப் போட்டுவைக்கலாம். இயற்கைச் சூழலை பாதுகாத்து அதற்கான வாழ்விடத்தை உருவாக்கித் தரலாம். அதைவிடவும் குருவிகளை வேட்டையாடல். துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபடாமல் இருக்கலாம்,\nடெல்லியில் அடிபட்ட பறவைகளுக்கு உதவி செய்ய ஜெயின் மருத்துவமனை ஒன்றிருக்கிறது, அங்கே பல்வேறுவிதமான பறவைகள் உணவு மற்றும் குடிநீர் தரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன, இது போன்ற பறவைகளுக்கான மருத்துவமனைகள் இந்தியாவெங்கும் அவசியம் தேவை என்றே தோன்றுகிறது\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/venkat-prepared-biriyani-vijay-176059.html", "date_download": "2018-10-16T08:39:50Z", "digest": "sha1:7GAKXA6LC2EBMHLVQLNMWAK4YBN5RV2X", "length": 10982, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்யிடம் பிரியாணியுடன் சென்று வெறுங்கையுடன் திரும்பிய வெங்கட் | Venkat prepared Biriyani for Vijay | பிரியாணி கதையை முதலில் விஜய்க்கு சொன்ன வெங்கட் - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்யிடம் பிரியாணியுடன் சென்று வெறுங்கையுடன் திரும்பிய வெங்கட்\nவிஜய்யிடம் பிரியாணியுடன் சென்று வெறுங்கையுடன் திரும்பிய வெங்கட்\nசென்னை: பிரியாணி படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபு முதலில் விஜய்யிடம் தான் தெரிவித்துள்ளார். அவர் மறுத்த பிறகே அந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளதாம்.\nவெங்கட் பிரபு அஜீத் குமாரை வைத்து மங்காத்தா படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார். படமும் ஹிட்டானது. அதன் பிறகு அவர் பிரியாணி என்ற படத்தை இயக்க தயாரானார். அவர் பிரியாணி கதையை முதலில் இளைய தளபதி விஜய்யிடம் தான் தெரிவித்தாராம். ஆனால் விஜய் அதில் நடிக்க ஒப்புக் கொள்ளாததால் அந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளது.\nகார்த்திக்கு கதை பிடிக்கவே அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மங்காத்தா ஷூட்டிங்கின்போது அஜீத் படக்குழுவினருக்கு பிரியாணி செய்து கொடுத்ததால் தனது படத்திற்கு வெங்கட் பிரியாணி என்று பெயர் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தின் கதைக்கும் பிரியாணி என்ற பெயருக்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.\nவிஜய் மட்டும் ஒப்புக் கொண்டிருந்தால் அடுத்தடுத்து 2 பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்த பெருமை வெங்கட் பிரவுக்கு கிடைத்திருந்திருக்கும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க த��டர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\nஅவங்க எத்திராஜ்… நான் நந்தனம் ஆர்ட்ஸ்… கஸ்தூரியை வெட்கப்பட வைத்த கருணாஸ்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nவிக்ரம் பட இயக்குனர் சுசிகனேசன் மீது பெண் கவிஞர் பாலியல் புகார்-வீடியோ\nஓவர் கிளாமர் காட்டி படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/arumugasamy-commission-rejects-sasikala-advocates-demand-297754.html", "date_download": "2018-10-16T08:31:25Z", "digest": "sha1:CJ3SFBRHIZNA42KB4CCSWDWWNY5N5SZD", "length": 14163, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய கோரிய சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய கோரிய சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு\nஜெயலலிதா மரண விவகாரத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் முன்வைத்த கோரிக்கையை ஆறுமுகசாமி நிராகரித்தார். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்��ப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.\nமுன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம் மோகன் ராவ் , அப்பல்லோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் என 20 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.\nஇந்நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த சம்மன் இமெயிலில் அனுப்பப்பட்டது. சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டுமென்றால் தன் மீது புகார் கொடுத்தவர் யார் என்பதை தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது.\nசாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய கோரிய சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு\nசின்மயிவைரமுத்து விவகாரம்..Whatsapp audio மூலம் அம்பலமானது\nதூத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கை போட்ட அபராதம்-வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nபாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nஸ்கெட்ச் போட்டு கள்ளக்காதலனால் தாக்கப்பட்ட கதிரவன் உயிரிழந்தார்-வீடியோ\nசின்மயிவைரமுத்து விவகாரம்..Whatsapp audio மூலம் அம்பலமானது\nநேதாஜி மரணம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு- வீடியோ\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்-வீடியோ\nஇளம்பெண் மீது ஆசிட் வீச்சு \nசென்னையில் மாயமான இரண்டு சிறுவர்கள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்பு-வீடியோ\nகாவல் ஆய்வாளர் கெட்ட வார்த்தையால் திட்டியதால், எஸ்.ஐ. தற்கொலை முயற்சிவீடியோ\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-16T07:54:14Z", "digest": "sha1:H53XZTRD6XSWR5BA3RZBAF5Q4RGG5PAR", "length": 4295, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குலைநடுங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குலைநடுங்கு யின் அர்த்தம்\n‘நடு இரவில் அந்தக் கூச்சலைக் கேட்டதும் எனக்குக் குலைநடுங்கிவிட்டது’\n‘விபத்திலிருந்து மயிரிழையில் மீண்டுவிட்டாலும் அதைப் பற்றி இன்று நினைத்தாலும் அவளுக்குக் குலைநடுங்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16711", "date_download": "2018-10-16T07:43:03Z", "digest": "sha1:KHQJIDAJA67LWZH7RM2PNTATIE2ELPKP", "length": 15086, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "குடி-கடிதங்கள்", "raw_content": "\nநமக்குள் இருக்கும் பேய் –நான் சமீபத்தில் படித்த சிறந்த கட்டுரை( மேடையில் நீங்கள் ஆற்றிய உரையாக இருப்பினும்).\nபொதுவாக இது போன்று வரும் சிறப்பு விருந்தினர்கள் ஒன்று எல்லோருக்கும் தெரிந்த நீதிபோதனை விஷயங்களையே சொல்வர்.(குடி குடியைக் கெடுக்கும்)\nஅல்லது புரியாத விஷயங்களைக் கூறி பயமுறுத்துவர்.குறிப்பாக மருத்துவர்கள்–(லிவர் சிர்ரோஸிஸ் ஹெப்பாட்டிக் என்கெஃபலோபதி யை உண்டாக்கும்).\nஆனால் ஒரு கலைஞனுக்கு நுண்ணறிவு அதிகம்.அவன் கூர்ந்து அவதானித்ததை நன்கு விளக்கும் ஆற்றலும் பெற்றிருந்தால் எந்தத் தளத்திலும் மிகச் சிறப்பான ஒரு பங்களிக்க முடியும் என்பதை உணர்த்தியது தங்கள் உரை.சமூகத்தின் மீது தாங்கள் கொண்ட அக்கறையின் விளைவாக எழுந்த உணர்வு அது. அன்றாடம் குடிப்பழக்கத்திற்கு ஆளான நோயாளிகளைப் பார்க்கும் எ��க்கு மிகவும் பயன்படும் கட்டுரை.\nஇந்தியர்களின் மரபணுக்களில் மதுவிற்கு அடிமையாகும் தன்மை அதிகமாக இருக்கிறது.எப்படி வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்தால் சர்க்கரை நோய் அதிகமாக வருகிறதோ அதே போல் பழக்கத்தின் காரணமாக மதுவிற்கு அடிமையாவதும் அதிகமாக இருக்கிறது.\nஎனினும் குடிப்பழக்கத்தை ஒழுக்கத்தோடு தொடர்பு படுத்தி அதனை ஒரு அதிகாரத்திற்கெதிரான கலகச் செயல் ஆக்குபவர்களிடமிருந்து எதிர்ப்பு வருவது துரதிர்ஷ்டமானது\nசோற்றுக்கணக்கைப் போல் இதையும் எல்லோருக்கும் அனுப்பியிருக்கிறேன்.\nஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் நிகழ்ச்சிக்கு நானும் வந்திருந்தேன். உங்கள் தளத்தை நிறைய படிப்பேன். அறிவிப்பை கண்டதும் மகிழ்ச்சி. ஆகவே வந்தேன். நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று தெரியாது. ஆனால் அந்த அமைப்பிலே இலக்கியம் தெரிந்தவர்கள் இல்லை. வடசென்னை மக்கள் சாமான்யமானவர்கள்.\nநானும் பெரிய வாசகன் ஒன்றும் கிடையாது. ஆனால் நீங்கள் எப்படி இங்கே பேசமுடியும் என்று நினைத்தேன். சீரியஸாகப்பேசிப்போய் அவமானப்படுவீர்களோ என்ற நினைப்பு இருந்தது. கூட்டத்துக்கு வந்தேன். ஐநூறு அறுநூறுபேர். நானும் இந்த அளவுக்கு பெரியகூட்டத்தை பார்த்ததே இல்லை. முக்கால்வாசிபேர் கீழ்த்தட்டு மக்கள். அப்புறம் அவர்களின் குடும்பங்கள். அவர்கள் எதையுமே கவனிக்கிறமாதிரி தெரியவில்லை.\nவந்தவர்களிலே அந்த டாக்டர் சொக்கலிங்கம் என்பவர் வழக்கமாக அதே பேச்சை அப்டியே எல்லா இடத்திலும் பேசக்கூடியவர்போல. ஒரே மாதிரியான ஜோக்குகளாக போட்டுத்தாக்கினார். ஜனங்கள் சிரித்து கைதட்டி மகிழ்ந்தார்கள். அதைக்கண்டதும் இன்னும் பயமாகியது. பாதிரியார் வழக்கம்போல பேசினார். ஆனால் நீங்கள் பேச ஆரம்பித்ததுமே ஜனங்கள் அலெர்ட் ஆகிவிட்டார்கள். அபப்டியே ஸ்தம்பித்து இருந்தார்கள். ஒரு பேச்சுமுச்சு இல்லை.\nஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒருபேச்சை அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். திகிலில் இருந்தார்கள். பேச்சுமுடிந்ததும் கொஞ்ச நேரம் கைதட்டக்கூட இல்லை. இந்த அளவுக்கு சீரியஸாகவும் ஆத்மார்த்தமாகவும் ஒரு பேச்சை நானும் கேட்டதில்லை. அவர்களை மதித்து அவர்களுக்காக தயாரித்துக்கொண்டுவந்து உணர்ச்சிகரமாக பேசினீர்கள். உணர்ச்சியும் அறிவும் கலந்த பேச்சு சார்.\nபேச்சுமுடி���்ததும் உங்களை சுற்றி அத்தனைபேர் வந்து கூடியதும் எல்லாருமே உங்களிடம் பேச விரும்பியதும் எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. ஆத்மாவில் இருந்து வந்த பேச்சு. கனிவான பேசு. வாழ்க சார்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: குடிப்பழக்கம், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -5\nகாந்தி, மது, மாட்டிறைச்சி- கடிதங்கள்\nசஹ்யமலை மலர்களைத்தேடி - 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/-herbal-rice-powder-", "date_download": "2018-10-16T08:07:27Z", "digest": "sha1:4NDGWX5CZEVA3RML5HQDZML327VQSIMQ", "length": 5297, "nlines": 98, "source_domain": "www.maavel.com", "title": "திலீபன் ம��லிகை சோறு பொடி| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nஉட்பொருட்கள் : கடலை பருப்பு , மிளகாய், மிளகு, இந்துப்பு , எள் செடி சமூலம்.\nDescriptionபயன்படுத்தும் முறைகள் : சூடான வடித்த சாதத்தில் திலீபன் மூலிகை சோறு பொடி கலந்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை மட்டும் அல்ல ஆரோக்கியமும் பெருகும்.மேலும் திலீபன் மூலிகை சோறு பொடியை இட்லி தோசை இவற்றுடனும் சேர்த்து உண்ணலாம். ந...\nசூடான வடித்த சாதத்தில் திலீபன் மூலிகை சோறு பொடி கலந்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை மட்டும் அல்ல ஆரோக்கியமும் பெருகும்.மேலும் திலீபன் மூலிகை சோறு பொடியை இட்லி தோசை இவற்றுடனும் சேர்த்து உண்ணலாம்.\nதாதுக்கள், கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் இன்னும் எண்ணிலடங்கா சத்துகள் நிறைந்து உள்ளது.\nநார்சத்துக்கள் அதிகம் உள்ளதால் குடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.\nகட்டிகள் & வீக்கங்களை குறைக்க உதவுகிறது.\nஅரசி - இயற்கை பாத்திரம் துலக்கும் பொடி\nசீரகம் (cumin seed) 100 கிராம்\nவெந்தயம் (vendhayam) 50 கிராம்\nஅம்மி இட்லி பொடி(Ammy Idly Powder) 100 கிராம்\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102420", "date_download": "2018-10-16T08:06:11Z", "digest": "sha1:UUCDKXWTB6YS2CJWC5DMQDR6MCEMHRIG", "length": 3769, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "24 கிராம் ஹெரோயினுடன் மூன்று பேர் கைது", "raw_content": "\n24 கிராம் ஹெரோயினுடன் மூன்று பேர் கைது\nஇரத்மலானை, ரயில்வே வீதியில் விசேட அதிரப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் போது ஹெரோயின் வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களிடம் இருந்து 24 கிராம் 610 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்\nகைது செய்யப்பட்ட நபர்கள் 22, 24 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் இரத்மலானை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nசந்தேக நபர்கள் இன்று (18) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 7 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/08/40-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2611943.html", "date_download": "2018-10-16T08:02:17Z", "digest": "sha1:XFUUOQDVPPRAKPKI3ZHNZ7P4IDAB4NLM", "length": 5941, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "40 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\n40 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nBy DIN | Published on : 08th December 2016 06:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதொண்டி கடற்கரை பகுதியில் சாக்குமூட்டையில் இருந்த 40 கிலோ கடல்அட்டைகளை போலீஸார் கைப்பற்றினர்.\nதொண்டி அருகேயள்ள புதுக்குடி கிராமத்தில் கடற்கரை பகுதியில் புதன்கிழமை தொண்டி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சாக்கு மூட்டைகள் கிடந்துள்ளன. அதனைச் சோதனையிட்ட போது அதில் தடை செய்யபட்ட 40 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. இதையடுத்து அவற்றை போலீஸார் கைப்பற்றினர். மேலும் அவற்றை வைத்திருந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/121740-i-was-scared-when-vijayakanth-sir-lifted-me-meenakumari-shares-her-memories.html", "date_download": "2018-10-16T08:14:57Z", "digest": "sha1:EQIRJJQUCXNWJJX4GLSGML7GPH7S3A4U", "length": 27473, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"விஜயகாந்த் சார் என்னைத் தூக்கி சுத்தும்போது பயந்துட்டேன்!\" நடிகை மீனா குமாரி | \"I was scared when Vijayakanth sir lifted me\" meenakumari shares her memories", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:59 (10/04/2018)\n\"விஜயகாந்த் சார் என்னைத் தூக்கி சுத்தும்போது பயந்துட்டேன்\" நடிகை மீனா குமாரி\n\"15 வருட அனுபவத்தில், மூணு மொழிகளில் பல படங்களில் நடிச்சுட்டேன். ஒவ்வொரு கேரக்டரும் மறக்கமுடியாத மெமரீஸ்\".\n\"15 வருட அனுபவத்தில், மூன்று மொழிகளில் பல படங்களில் நடிச்சுட்டேன். ஒவ்வொரு கேரக்டரும் மறக்கமுடியாத மெமரீஸ்\" எனப் புன்னகையுடன் பேசுகிறார், நடிகை மீனா குமாரி. சன் டி.வி 'சந்திரலேகா' சீரியலில் நடித்துவருபவர்.\n``முதல் ஆக்டிங் வாய்ப்பு பற்றி...\"\n\"என் பூர்வீகம், ஆந்திரா. சினிமா ஒளிப்பதிவாளரான என் உறவினர் மூலம், `கருப்பு நிலா' படத்தில் வாய்ப்பு கிடைச்சது. விஜயகாந்த் சாருக்கு தங்கச்சியா நடிச்சபோது, பிளஸ் ஒன் படிச்சுட்டிருந்தேன். விஜயகாந்த் சார் தன் முதுகில் என்னைக் கட்டிக்கிட்டு சண்டைப் போடறதும் நானும் சண்டைப் போடுறதும் படத்தில் அல்டிமேட். அவரின் தலைக்கு மேலே என்னைத் தூக்கி சுத்தினப்போ பயந்துட்டேன். முதல் படத்திலயே ஆக்‌ஷன் காட்சியில் நடிச்சது த்ரில்லிங்கா இருந்துச்சு. அப்போ எனக்குத் தமிழ் சரியா தெரியாது. போகப் போக தமிழ் இன்டஸ்ட்ரி எனக்குப் பரிட்சையமாகிடுச்சு. அந்தப் படத்தில் ஶ்ரீவித்யா அம்மா, எனக்குத் தாய் கேரக்டர். மொழி, மேக்கப், ஆக்டிங்னு நிறைய விஷயங்களை அவங்க சொல்லிக்கொடுத்தாங்க.\"\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n``விஜயகாந்த் உடன் பழகியதில் மறக்கமுடியாத நினைவுகள் உண்டா\n``நிறைய இருக்கு. அப்போ, விஜயகாந்த் சார் பெரிய ஹீரோனு மட்டும்தான் தெரியும். முதல் நாள் ஷூட்டிங்கில், 'என் ஃபைட் சீன்ஸ் பார்த்திருக்கியா'னு கேட்டார். இல்லைங்கிறதுதான் உண்மையான பதில். ஆனால், 'ஆங்'னு தெரிஞ்ச மாதிரி சமாளிச்சுட்டேன். அடுத்து என்ன கேட்பாரோனு மனசுக்குள்ளே பதற்றம். ரொம்ப சென்டிமென்ட் டைப் அவர். நிஜமான தங்கச்சி மாதிரி என் மேலே பாசமா இருந்தார். அப்புறம், ஏவி.எம் ஸ்டுடியோவில் நாங்க வெவ்வேறு படங்களில் நடிச்சுட்டிருந்த சமயத்தில் சந்தித்துப் பேசுவேன். அன்போடு விசாரிச்சு, பழைய நினைவுகளை மறக்காம சொல்வார்.\"\n`` `சந்திரலேகா' சீரியலில் நடிக்கும் சென்டிமென்ட் அம்மா ரோல் பற்றி...\"\n\"என் பொண்ணு என் அண்ணியிடமும், அண்ணியின் பொண்ணு என்னிடமும் மகள்களா வளருவாங்க. இந்த உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும். பொண்ணுங்களும் வளர்ந்திடுவாங்க. உண்மையை மத்தவங்களுக்குச் சொல்லிடலாம்னு நினைக்கும்போதெல்லாம் ஏதாச்சும் ஒரு பிரச்னை வந்திடும். அதனால், உண்மையைச் சொல்லமுடியாமல் தவிப்பேன். மனசுக்கு மிக நெருக்கமான கேரக்டர். இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து போயிட்டிருக்கு. இந்த நாலு வருஷமும் மறக்கமுடியாத அனுபவம்.\"\n``தொடக்கத்தில் அம்மாவா நடிக்க தயங்கினீங்களாமே...\"\n``நிறைய சீரியல்களில் ஹீரோயினா நடிச்சுட்டேன். அம்மாவா இது முதல் சீரியல். என் வயசு முப்பது பிளஸ். ஆனால், இருபது பிளஸில் இருக்கும் மகளுக்கு அம்மா ரோல்னு சொன்னதும், ஆரம்பத்தில் ரொம்பவே தயங்கினேன். ஆனால், கதையைக் கேட்டதும் ஆடியன்ஸ் மனசுல இடம்பிடிக்கும்னு தோணுச்சு. இந்த மாதிரி வெரைட்டி காட்டி நடிக்கிறதுதானே அனுபவமுள்ள ஆர்டிஸ்டுக்கு உதாரணம். அதனால், கமிட் ஆகிட்டேன். இப்போ எந்தவித தயக்கமும் இல்லை.\"\n``விஜய், அஜித் உடன் நடித்த அனுபவம் பற்றி...\"\n\" 'பத்ரி' படத்தில் விஜய் சாருக்கு அண்ணி. அதில் வரும் 'கலகலக்குது' பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லோரும் ஃப்ரெண்ட்லியா நடிச்சோம். 'கிரீடம்' படத்தில் அஜித் சாரின் அக்காவா நடிச்சேன். அவர் எல்லோரிடமும் கலகலப்பா பேசுவார். அந்தப் படத்தில் நிறைய காமெடி சீன்ஸ் இருக்கும். பிரேக் டைமிலும் கலகலப்பா பேசுவோம். அதெல்லாம் ஸ்வீட் மெமரீஸ்.\"\n``இப்போ சினிமாவில் உங்களை அதிகமாக பார்க்க முடியறதில்லையே...''\n`` `கருப்பு நிலா' வெளியானபோது, அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்துச்சு. பிளஸ் டூ முடிச்சுட்டு, நாலு வருஷம் முழுசா நடிப்பில் கவனம் செலுத்தினேன். அப்புறம், பி.எல்., படிச்சேன். மூணு நாள் படிப்பு, மூண��� நாள் நடிப்புனு பிஸியான லைஃப். அந்தத் தருணத்தில்தான் 'மர்ம தேசம்' மூலமா சீரியலில் என்ட்ரி ஆனேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளின் சீரியல்களில் நடிச்சேன். 'வைர நெஞ்சம்', 'மலர்கள்' எனப் பல மெகா சீரியல்களில் நாயகி. அதனால், சினிமாவில் சரியா கவனம் செலுத்த முடியலை. வந்த சில நல்ல சினிமா வாய்ப்புகளில் மட்டும் நடிச்சேன். இப்பவும் அதுமாதிரியான கேரக்டரில் நடிக்க ஆர்வமா இருக்கேன்.\"\n``வக்கீலாக பிராக்டீஸ் பண்ணும் ஆர்வம் இல்லையா\n``இருக்கு. ஆனால், ஒரே நேரத்தில் நடிப்பும் பிராக்டீஸூம் ஒத்துவராது. தெலுங்கில் ரெண்டு படங்கள், மலையாளத்தில் ஒரு படம் மற்றும் சீரியல் என வொர்க் பண்ணிட்டிருக்கேன். பார்க்கலாம்... எதிர்காலத்தில் வக்கீலாக வொர்க் பண்ணும் சூழல் ஏற்பட்டால் சிறப்பாக செய்வேன்.''\n\"நான் இப்போ ரெண்டு குழந்தைகளின் அம்மா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக���குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-where-is-the-real-padmavathy-fort-001756.html", "date_download": "2018-10-16T08:02:51Z", "digest": "sha1:7ZSZNJ3AIRXPESS4BPHJ36VKLF32TGQP", "length": 21694, "nlines": 189, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Do you Know Where is the Real Padmavathy Fort - Tamil Nativeplanet", "raw_content": "\n»பிஜேபி எதிர்க்கும் பத்மாவதி கோட்டையில் இத்தனை அம்சங்களா\nபிஜேபி எதிர்க்கும் பத்மாவதி கோட்டையில் இத்தனை அம்சங்களா\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தோர்கர் என்றழைக்கப்படும் நகரம் 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இது தன் கம்பீரமான கோட்டைகளுக்காகவும், கோயில்களுக்காகவும், கோபுரங்களுக்காகவும் மற்றும் அரண்மனைகளுக்காகவும் புகழுடன் விளங்குகிறது.\nஇதுதான் மகாராணி பத்மாவதி வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. உண்மையில் இந்த இடத்தின் வரலாறு பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nஇந்திய வரலாற்றில் சித்தோர்கர் பிரதேச மாவீரர்களின் கதைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. புராணக்கதைகளின்படி, மஹாபாரத இதிகாசத்தின் பாண்டவ சகோதர்களில் ஒருவரான பீமன் இந்த சித்தோர்கர் பிரதேசத்துக்கு வருகை தந்து சாகாவரம் பெறுவதற்கான சித்திகள் குறித்து ஒரு குருவிடம் தீட்சை பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் பீமனுடைய அவசர குணத்தின் காரணமா��� அவரால் அந்த சித்தியைப் பெற முடியாமல் போயிற்று. ஆகவே மிதமிஞ்சிய ஏமாற்றத்திலும் கோபத்திலும் அவர் பூமியை ஓங்கி உதைத்த போது உருவான நீர்த்தேக்கமே தற்சமயம் பீம் லாட் என்றழைக்கப்படும் ஏரி என்பதாக நம்பிக்கை நிலவுகிறது.\nஇது ஒரு வெற்றித் தூண் ஆகும். சித்தர்கர் கோட்டையில் காணப்படுகிறது. 22மீ உயரம் கொண்ட இது, சமண முனிவர் ஜீஜா பாகர்வால் நினைவாக கட்டப்பட்டது. பத்மினி வரலாற்றில் இது முக்கியமான ஒரு இடமாகும்.\nசித்தோர்கர் மற்றும் சுற்றிலுமுள்ள விசேஷ அம்சங்கள் இந்நகரத்தின் பிரதான சிறப்பம்சம் 180 மீ உயரத்தில் அமைந்துள்ள சித்தோர்கர் கோட்டையாகும். இந்த கோட்டை வளாகத்தில் பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேவார் அரசன் ரானா கும்பா கட்டிய இது மால்வா குஜராத் பகுதிகளை ஆண்ட முகமத் கிலிஜியை வெற்றிகொண்டதன் நினைவாக கொண்டாடப்படுகிறது.\nமஹாராணா ஃபதேஹ் சிங் மன்னரால் கட்டப்பட்ட ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை ஒரு அழகான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஸ்தலமாகும். இந்த அரண்மனையின் உள்ளே ஒரு அற்புதமான விநாயகர் சிலை, ஒரு பெரிய நீரூற்று மற்றும் அழகிய சுவரோவியங்களைக் காணலாம்.\nகோட்டையில் அந்த காலத்திலேயே அமைக்கப்பட்ட தடுப்பணை. நீர்தேக்கம்.\nசன்வாரியாஜி கோயில், துல்ஜா பவானி கோயில், ஜோக்னியா மாதாஜி கோயில் மற்றும் மாத்ரி குண்டியா கோயில் போன்ற பலவிதமான ஆன்மீக திருத்தலங்களும் இந்நகரில் அமைந்துள்ளன. இப்பிரதேசத்தின் இயற்கை எழிலை முழுமையாக ரசிப்பதற்கு பயணிகள் இங்குள்ள பாஸி காட்டுயிர் சரணாலயத்திற்கு விஜயம் செய்யலாம். இது 50 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது தவிர சீதாமாதா சரணாலயம் மற்றும் பைன்ஸ்ரோர்கர் சரணாலயம் போன்றவையும் அவற்றிலுள்ள வளமான காட்டுயிர் அம்சங்களுக்காக சுற்றுலாப்பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகின்றன.\nஇந்நகரத்தின் தலவரலாறு மற்றும் பாரம்பரியப் பண்பாட்டியல் அம்சங்களை தெரிந்து கொள்ள விரும்பினால் பயணிகள் இங்குள்ள தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு தவறாமல் விஜயம் செய்யலாம். இங்கு வரலாற்று காலத்தைச் சேர்ந்த பல அழகிய கைவினைக் கலைப்பொருட்கள், அபூர்வ ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்கள் போன்றவை காட்ச��க்கு வைக்கப்பட்டுள்ளன. குப்தர்கள் மற்றும் மௌரியர்கள் காலத்தோடு தொடர்புடைய கைவினைக் கலைப்பொருட்கள் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒரு கூடுதல் தகவலாகும்.\nநேரம் இருப்பின் சுற்றுலாப்பயணிகள் பிஜாய்பூரிலுள்ள ஒரு பழங்காலக் கோட்டையை பார்த்து வரலாம். இந்தக் கோட்டை தற்சமயம் ஒரு விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. பிரதாப்கர் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள தேவ்கர் எனும் இடத்திலுள்ள ஒரு 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டையும் முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு பல பிரசித்தமான கோயில்கள் மற்றும் அரண்மனைகள் போன்றவையும் உள்ளன.\nமேணல்சித்தோர்கர் நகரிலிருந்து 90கி.மீ தூரத்திலுள்ள சிறுநகரம் மேணல் ஆகும். இது ‘சிறிய கஜுராஹோ' என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. இயற்கை வனப்பு கொண்ட சூழல் மற்றும் அழகிய கோயில் கட்டமைப்பு போன்றவற்றை பெற்றிருப்பதால் இப்படி ஒரு புகழை இந்த சிறுநகரம் பெற்றுள்ளது. அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட பல பௌத்த கோயில்கள் இப்பகுதியில் உள்ளன அவற்றில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கோயில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nதன் இயற்கை எழில் காரணமாக இந்த நகரம் ஒரு பிரபலமான சிற்றுலாத் தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இவை தவிர, சித்தோர்கர் நகருக்கு வருகை தரும் பயணிகள் கௌமுக் குண்ட் எனப்படும் ஏரிக்கும் விஜயம் செய்யலாம். பசுவின் தலை வடிவத்தில் காட்சியளிப்பதால் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்கு அருகிலேயே ராணி பிந்தர் சுரங்கப்பாதை எனும் மற்றொரு பிரசித்தமான விசேஷ சுற்றுலா அம்சமும் அமைந்துள்ளது.\nபத்மினி கோட்டையின் பழைய ஓவியம்\n1878ம் ஆண்டு வரையப்பட்ட பத்மினி கோட்டையின் ஓவியம் இதுவாகும்.\nஇந்த படம் 2010ம் ஆண்டு எடுக்கப்பட்டது. மிகவும் அற்புதமாக எடுக்கப்பட்ட இந்த படம் பலரால் பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது..\nசித்தர்கர் கோட்டையில் உள்ள சக்திவாய்ந்த பிள்ளையார் சிலை இதுவாகும்.\nராஜபுத்ர வம்சத்தினரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ள ஞாட்டாபோலா கோயில்.\nசித்தோர்கர் நகருக்கான பயண வசதிகள் சித்தோர்கருக்கு அருகில் உள்ள விமானத்தளம் 90கி.மீ தூரத்திலுள்ள தபோக் விமான நிலையமாகும். இது மஹாராணா பிரதாப் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் விமான சேவைகளைக் கொண்டுள்ளது. மேலும், சித்தோர்கர் ரயில் நிலையமும் அஜ்மேர், ஜெய்பூர், உதய்பூர், கோட்டா மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கு ரயில் இணைப்புகளைக் கொண்டுள்ளது. நல்ல சாலை வசதிகளால் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள இந்நகருக்கு செல்வதற்கு மாநில அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் உள்ளன.\nசித்தோர்கர் நகரின் தட்பவெப்ப இயல்புகள் சித்தோர்கர் நகரம் கோடைக்காலத்தில் மிகக்கடுமையான உஷ்ணத்துடன் காணப்படுகிறது. அச்சமயம் அதிகபட்சமாக 44° C வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் தொடர்ச்சியற்ற மழைப்பொழிவு காரணமாக ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் 60 செ.மீ முதல் 80 செ.மீ வரையிலான மழையை இப்பகுதி பெறுகிறது. பொதுவாக குளிர்காலமே இந்த சுற்றுலாத்தலத்திற்கு பயணம் செய்து ரசிக்க ஏற்றதாக கருதப்படுகிறது.\nசென்னையிலிருந்து சித்தர்கருக்கு இடைப்பட்டத் தொலைவு 1910கிமீ ஆகும். 35 லிருந்து 40 மணி நேரங்கள் நம் செல்லும் வாகனத்தைப் பொறுத்து நேரம் மாறுபடலாம். சென்னையிலிருந்து ஆந்திரபிரதேசம், ஹைதராபாத், மத்தியப் பிரதேசம் வழியாக ராஜஸ்தானை அடையலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-aritar-adventurous-tour-001998.html", "date_download": "2018-10-16T08:36:35Z", "digest": "sha1:CNFEA6WWLULVE4SQDH3AGQDMTBXENLSH", "length": 12231, "nlines": 147, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Aritar for adventurous tour - Tamil Nativeplanet", "raw_content": "\n»அரிடாரில் சாகசங்கள் செய்யலாம் வாங்க\nஅரிடாரில் சாகசங்கள் செய்யலாம் வாங்க\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமா�� வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஇயற்கை அழகு, மற்றும் தொன்மையான வரலாற்றுக்கு பெயர் பெற்ற அரிடார்', கிழக்கு சிக்கிமின் ஒரு பகுதியாக உள்ளது. இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த இடம், அமைதியான, மற்றும் அழகான இயற்கை காட்சிகளை விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அமைதியான ஏரிகள், பசுமையான காடுகள், மற்றும் செழித்த நெல் வயல்கள் தரும் மனதிற்கு இனிய காட்சியானது, நீங்கள் சொர்கத்தில் உள்ளீர்கள், என்று உணரச் செய்யும்.\nஇந்த இடத்தின் கண்ணுக்கினிய காலைக்காட்சியானது, உங்கள் மனதை விட்டு என்றும் அகலாது. நில அமைப்பு அரிடார், சிக்கிமின் பிற பகுதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது `கன்செஞ்ஜங்கா' சிகரத்துடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.\nஅரிடாரின் முக்கியத்துவம், 1904 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய திபெத் வர்த்தக மாநாட்டின் பின்னர் மிகவும் உயர்ந்தது. இதன் பின்னர், புத்தம் புதிய சாலைகள் ஆங்கிலேயர்களால், போடப்பட்டன. காலிம்பொங்கில் இருந்து, டார்ஜிலிங்கில் அமைந்துள்ள பெடொங்க் வரை செல்லும் வர்த்தக பாதை நாதுல்ல கணவாய், ரினோக், அரிடார், மற்றும் ஜாலுக் ஊடாக சென்றது. இதனால், அரிடார் அந்த காலத்தில் வணிகரீதியாக `காங்டாக்' என அறியப்பட்டது.Sikkimonline\nகலாச்சாரம் மற்றும் அரிடாரின் பாரம்பரியம்\nஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில், `லம்போஹரி' என்கிற சுற்றுலா விழா அரிடாரில் நடைபெறுகிறது. இவ்விழா சகாசம் விரும்பும் பயணிகளை அரிடாரை நோக்கி ஈர்கிறது. ஏனெனில், இவ்விழா முற்றிலும் சாகச விளையாட்டுக்களால் நிரம்பியது. இங்கு நடைபெறும் படகு சவாரி, ஏரியை சுற்றி குதிரை சவாரி, பாரம்பரிய வில்வித்தை போட்டி, ட்ரெக்கிங் ஆகியன சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்கிறது. இதைத் தவிர, சாகசப் பிரியர்களுக்கு மிகப் பிடித்தமான மலையேற்றம், பாராகிளைடிங் போன்ற விளையாட்டுக்களும் உள்ளன.\nஇவ்விடத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் ருசிமிக்க உணவு வகைகள் உலகம் முழுவதிலுமுள்ள சுற்றுலா பயணிகளை அரிடாரை நோக்கி ஈர்கின்றன. உள்ளூர்திருவிழாவ��ன் போது, பார்வையாளர்களுக்கு அரிடாரின் பாரம்பரியமிக்க உணவு வகைகளுடன், நெருப்பில் சுட்ட உலர்ந்த இறைச்சி மற்றும் உள்ளூர் பீர் ஆகியன வழங்கப்படுகின்றன. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் லம்பொக்ஹரி ஏரி, அரிடார் கும்பா, மாங்க்ஹிம், மற்றும் லவ் தாரா ஆகியன, அரிடாரின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களாகும்.\nஇயற்கை மற்றும் சாகச பிரியர்களுக்கு அரிடார், ஒரு மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும். நீங்கள் இங்கு ட்ரெக்கிங் அல்லது ஏரியில் படகு சவாரி செய்து மகிழலாம். நீங்கள் ஒரு இயற்கை ஆர்வலரெனில், இங்குள்ள காடுகளில் காலார உலவி, உயரமான மரங்கள், காட்டு மல்லிகை, மற்றும் மிகப்பெரிய மலைகளின் மனதை மயக்கும் காட்சிகளில் உங்கள் நேரத்தை செலவிடலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2013/01/blog-post.html", "date_download": "2018-10-16T09:01:37Z", "digest": "sha1:UN2ERSLKV6HYFT3TTLTBEAHO4HUTNVR4", "length": 6910, "nlines": 48, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "பார்வையற்ற துறவி ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / அரசர் கதைகள் / சிறுவர் கதைகள் / பார்வையற்ற துறவி\nJanuary 02, 2013 அரசர் கதைகள், சிறுவர் கதைகள்\nஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது.\nஅவ்வழியாக வந்த ஒருவன் “ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா” என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி, “இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை.” என்றார்.\nசிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, “ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா” என்று கேட்டான்.அதற்கு அத்துறவி, “சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்.” என்றார்.\nமேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் “துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா தயவு செய்து கூறுங்கள்” என்று பணிவோடு கூறினான்.\nஉடனே துறவி, “மன்னர் பெரு��ானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்.” என்றார்.\nமிகவும் வியந்த அரசன், “துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்\n“அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்.” என்றார்.\n“முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது. ஆனால் நீங்களோ மிகவும் பணிவாகப் பேசுறீர்கள்.” என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nவண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை | Butterfly's Last Wish | Kids Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-16T08:28:19Z", "digest": "sha1:DSUARZKKNDDPUR5ILBU5KP2YWBHPXUVP", "length": 9480, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "கிராமிய பொருளாதார அமைச்சின் உதவியுடன் ஏறாவூரில் மினி ஆடைத் தொழிற்சாலை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகிராமிய பொருளாதார அமைச்சின் உதவியுடன் ஏறாவூரில் மினி ஆடைத் தொழிற்சாலை\nகிராமிய பொருளாதார அமைச்சின் உதவியுடன் ஏறாவூரில் மினி ஆடைத் தொழிற்சாலை\nகிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் ஏறாவூரில் அமைக்கப்பட்டுள்ள மினி ஆடைத் தொழிற்சாலைத் திறப்பு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19.05.2017) இடம்பெறும் என ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.\nகிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலியின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ள இந்த மினி ஆடைத் தொழிற்சாலையை உருவாக்குவதற்குத் தேவையான உபகரணத் தொகுதிகளுக்காக, கிராமிய பொருளாதார அமைச்சு 17 இலட்ச ரூபாவை வழங்கியுள்ள நிலையில், ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் 10 இலட்சம் ரூபாவையும் வழங்கியுள்ளது.\nஇதேவேளை, ஆடைத் தொழிற்சாலையில் 20 பேருக்கு நிபுணத்துவ தொழில் வாண்மைப் பயிற்சிகளை வழங்குவதற்காக பிளான் இன்ரநேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவையும் வழங்கியுள்ளது.\nபயிற்சியை முடித்துக் கொள்ளும் 20 பேரும் இந்த மினி ஆடைத் தொழிற்சாலையில் நிரந்தர ஊழியர்களாக வேலைவாய்ப்புப் பெறவுள்ளார்கள் என்று கூறிய பொது முகாமையாளர் அப்துல் லத்தீப், குறித்த மினி ஆடைத் தொழிற்சாலையில் அனைத்து விதமான ஆடைகளும் உற்பத்தி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஏறாவூர் நகர சபைக்கு புதிய செயலாளர் நியமிப்பு\nஏறாவூர் நகர சபையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த மொஹமட் றபீக் ஷியாவுல்ஹக் நியமிக்கப்பட்\nஏறாவூர் பொலிஸ் விடுதியை அகற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை: கிழக்கு முன்னாள் முதல்வர்\nஏறாவூரில் பொலிஸ் விடுதி அமைந்துள்ள காணியை விடுவித்து எறாவூர் அலிகார் தேசிய கல்லூரிக்கு வழங்குமாறு பி\nஏறாவூர் படுகொலையின் 28 ஆவது ஆண்டு நினைவு தினம்\n1990 ஆம் ஆண்டு ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும் ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குலினால் படுகொல\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\nஏறாவூர் நகர சபையின் ஜுன் மாதத்திற்கான மாதாந்த அமர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த அ\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nவேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளை பயிற்சிக்காக ஆட்சேர்ப���பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-10-16T08:30:47Z", "digest": "sha1:PYM2MUCWRNGU53KX32NW2S52V5KBE3YP", "length": 9029, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வடகொரியாவால் மற்றுமொரு ஏவுகணைச் சோதனை: தென்கொரியா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nவடகொரியாவால் மற்றுமொரு ஏவுகணைச் சோதனை: தென்கொரியா\nவடகொரியாவால் மற்றுமொரு ஏவுகணைச் சோதனை: தென்கொரியா\nஏவுகணைச் சோதனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவற்றை புறந்தள்ளி வடகொரியா இன்று (திங்கட்கிழமை) மற்றுமொரு ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.\nகுறித்த ஏவுகணை ஜப்பானின் கடற்பகுதியில் வீழ்ந்ததாகவும், குறித்த நடவடிக்கைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த ஏவுகணை தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இதுவும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் ஒன்றாக இருக��கலாம் என தென்கொரிய உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த ஏவுகணைச் சோதனையைத் தொடர்ந்து, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே – இன் (Moon Jae-in) உள்ளூர் நேரப்படி 07.30 மணியளவில் தென்கொரிய தேசிய பாதுகாப்பு சபையுடன் அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.\nவட கொரியாவினால் அண்மையில் இரண்டு வெற்றிகரமான ஏவுகணைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இந்த மூன்றாவது ஏவுகணைச் சோதனையும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாப்பரசரின் வடகொரிய விஜயம் சமாதானத்திற்கான முக்கிய மைல்கல்: தென்கொரியா\nபாப்பரசர் பிரான்சிஸ் வடகொரியாவிற்கு விஜயம் செய்வாராயின், அது கொரிய சமாதானத்திற்கான முக்கிய மைல்கல்லா\nஎமது ஒப்புதலின்றி வடகொரியா மீதான தடைகளை தென்கொரியா தளர்த்தாது: ஜனாதிபதி ட்ரம்ப்\nஅமெரிக்காவின் ஒப்புதலின்றி வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தென்கொரியா தளர்த்தாது என, அமெரிக்க ஜனாதிப\nகிம் ஜோங் உன் – மைக் பொம்பியோ சந்திப்பு உறுதியானது\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ சந்தித்து கலந்துரை\nஆயுதங்களை கைவிடுவதற்கு “வாய்ப்பு இல்லை” – வட கொரியா\nவட கொரியா மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் சூழ்நிலையில், தங்களிடம் உள்ள ஆயுத\nஅமெரிக்காவின் நீடித்த தடையால் வடகொரியா அதிருப்தி\nபியாங்யோங் மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான தடைகள், அதிருப்தியை ஏற்படுத்துவதாக வடகொரியா குறிப்பிட்டு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேச��்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95/", "date_download": "2018-10-16T09:03:00Z", "digest": "sha1:VCYJHIVD6KO7HORJH42VQ4LMDFB3K4S6", "length": 4117, "nlines": 39, "source_domain": "cineshutter.com", "title": "சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் - லதா ராவ் | Cineshutter", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கில் கஸ்தூரிராஜா இயக்கும் பாண்டிமுனி\nபெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பட்டறை\nசினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் – லதா ராவ்\nநான் நடிகை லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி 4 மொழிகளில் நடித்தும், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித்திரையில் முயற்சிகளை தொடர்ந்தேன். முதலில் வடிவேலுக்கு ஜோடியாக தில்லாலங்கடி என்ற படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன். அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி அவர்களின் இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி போல பல படங்களில் நடித்தேன். இப்பொழுது வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.\nஅடுத்து வெளிவர இருக்கும் பரத் நடிக்கும் 8,விவேக் & தேவயானி அவர்கள் நடிக்கும் எழுமின் படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102421", "date_download": "2018-10-16T07:50:57Z", "digest": "sha1:QFJJYCMRDSK2KHU3MG4OUV33HIJKPXXX", "length": 4392, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் அனுஷ்டிப்பு (படங்கள்)", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் அனுஷ்டிப்பு (படங்கள்)\nதிருகோணமலை மாவட்டத்தில் முள்ளிவாக்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பல இடங்களில் பொது மக்கள���லும் அரசில் கட்சிகளாலும் அனுஷ்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நினைவேந்தல் நிகழ்வு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தினால் வாகரை நாகபுரத்தில் காலை 11 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.\nமூதூர் பிரதேசத்தில் பட்டித்திடல் பிள்ளையார் கோவில், மணற்சேனை முருகன் கோவில், பள்ளிக்குடியிருப்பு, சங்கபுரம் மூதுர் கிழக்கு போன்ற பிரதேசங்களிள் பொதுமக்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.\nமேலும் திருகோணமலை நகரின் சிவன் கோயிலடி, தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக தமிழரசு கட்சியினரின் முள்ளியவாக்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/gear/piaggio-gita-cargo-carrying-robot-that-follows-you", "date_download": "2018-10-16T07:33:31Z", "digest": "sha1:PCK5MQWPS7N6DJLHDEJGGG6VNM4PI3VT", "length": 11881, "nlines": 138, "source_domain": "www.tamilgod.org", "title": " நீங்கள் ஷாப்பிங் செய்த‌ பொருளை இனி சுமந்து வரத் தேவையில்லை. இந்த‌ ரோபோ செய்துவிடும். | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டி��் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Gear >> நீங்கள் ஷாப்பிங் செய்த‌ பொருளை இனி சுமந்து வரத் தேவையில்லை. இந்த‌ ரோபோ செய்துவிடும்.\nநீங்கள் ஷாப்பிங் செய்த‌ பொருளை இனி சுமந்து வரத் தேவையில்லை. இந்த‌ ரோபோ செய்துவிடும்.\nநீங்கள் ஷாப்பிங் செய்த‌ பொருளையோ அல்லது உங்களுக்குத் தேவையான‌ பொருட்களையோ இனி சுமந்து வரத் தேவையில்லை. இந்த‌ பிரச்சினைக்கு தீர்வாக பியாஜியோ (Piaggio) நிறுவனம் புதிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது. பியாஜியோ, வெஸ்பா ஸ்கூட்டர் மற்றும் மோட்டோ குஸி மோட்டார் சைக்கிள்களை (Vespa scooters and Moto Guzzi motorcycles company ) தயாரித்து வழங்கும் இத்தாலிய நிறுவனம் ஆகும்.\nகீதா (Gita) என‌ பெயர்பெற்ற‌ இந்த‌ தனிப்பட்ட விநியோக கருவி அல்லது \"சரக்கு ரோபோ (cargo robot)\" தானாகவே நகர்ந்து செல்லக்கூடிய வகையிலும், ஒருவரைப் பின்தொடர்ந்து செல்லக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகீதா (Gita) கார்பன் ஃபைபரால் ஆன‌ பந்து போன்ற‌ வடிவத்தில் டயர்கள் பொருத்தப்பட்ட‌தைப் போல‌ தோன்றும். பல்வேறு கேமராக்கள் அதன் ஓட்டினுள் உட்பொதிக்கப்பட்டிருக்கும்.\n26 அங்குல உயரம் வரை உள்ள, கீதா ரோபோ சுமார் 40 பவுண்டுகள் வரை தூக்கிச் செல்ல‌ முடியும். மற்றும் மணிக்கு 22 மைல் வேகத்தில் நகருவதால் ஷாப்பிங் செய்பவருடன் நடை பயணமாகவோ அல்லது டூவீலர்களின் பின்னாலோ தொடர்ந்து செல்ல‌ முடியும்.\nபியாஜியோவால் உருவாக்கப்பட்ட‌ கீதா ரோபோவானது பாதுகாப்பாக வெளியே நிறுத்தவும் முடியும். லாக் செய்யும் வசதி கொண்ட‌ கீதா, கைரேகை ஸ்கேன் மற்றும் அதன் லாக்கினை திறப்பதற்கான‌ இரகசிய‌ குறியீடும் (fingerprint scan and a code to open it) தேவைப்படுகின்றது.\nஅடுத்த ஆறு மாதங்களில், பியாஜியோ வெவ்வேறு கல்லூரி வளாகங்களிலும் மற்றும் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கீதாவை வைத்து பைலட் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த‌ ரோபோவின் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nபிஎஸ்என்எல் இன் பணமில்லா பரிவர்த்தனை. மொபிகிவிக் கூட்டணியுடன் மொபைல் வாலட் அறிமுகம்\nடச் புரஜெக்டர் : சோனியின் எக்ஸ்பிரியா டச் Sony Xperia Touch புரஜெக்டர்\nவியப்பூட்டும் விர்ச்சுவல் ரியாலிட்டி கீபோர்ட் உருவாக்கப்பட்டது\nநூதனமான புது லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே கண்டுபிடிப்பு. தற்போதைய‌ டிஸ்பிளேக்களை விட‌ மூன்று மடங்கு கூர்மையானது\nHD ஆடியோவை கேட்க‌ வைக்கும் EGGO வயர்லெஸ் மொட்டுகள்\nஆதார் பே எனும் புதிய‌ பணமளிப்பு முறையை இந்திய‌ அரசு தொடங்க‌ உள்ளது\nமீன்பிடிக்க‌ உதவும் பவர்விஷனின் புதிய‌ ரோபோ\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/43235/k-balachander-87th-birthday-celebration-at-avm-theatre", "date_download": "2018-10-16T08:28:45Z", "digest": "sha1:YZ2U6ZCA7NMLIYUAJ5FBU7XED5IWJORN", "length": 4167, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "K. பாலச்சந்தர் 87 வது பிறந்தநாள் கொண்டாட்டம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nK. பாலச்சந்தர் 87 வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஐபி 2 பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nரெட்ரம் பட பூஜை புகைப்படங்கள்\nதெலுங்குக்கு போகும் குரங்கு பொம்மை\nஅறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் கிடைத்த படம் ‘குரங்கு...\nவிஜய் யேசுதாஸுக்காக தனுஷ் பாடல்\nமணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கும் படம் ‘படை வீரன்’. இந்த படத்தில் பின்னணிப்...\nஓடுகிற படத்தை நிறுத்துவது அநாகரீகம்\nஅறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘குரங்கு பொம்மை’ பாரதிராஜா,...\nபடைவீரன் நட்சத்திர காட்சி - புகைப்படங்கள்\nபடைவீரன் பட ட்ரைலர் வெளியீடு - புகைப்படங்கள்\nபடைவீரன் - மாட்டிகிட்டேன் வீடியோ பாடல்\nகுரங்கு பொம்மை - ட்ரைலர்\nகுரங்கு பொம்மை - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/49734-yemen-war-saudi-led-air-strike-on-bus-kills-29-children.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-16T07:46:24Z", "digest": "sha1:NSQYAWDMGA42N6FEIUURYYGBFVJHNFYS", "length": 9253, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏமனில் சவுதி படைகள் வான்வழித் தாக்குதல்: 29 சிறுவர்கள் உயிரிழப்பு | Yemen war: Saudi-led air strike on bus kills 29 children", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nஏமனில் சவுதி படைகள் வான்வழித் தாக்குதல்: 29 சிறுவர்கள் உயிரிழப்பு\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 29 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.\nஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் அரசு படைக்கு ஆதரவாகவும் சவுதி தலைமையிலான கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பகுதியான சாடா மாகாணத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் , குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசவுதி கூட்டுப்படைகள் நடத்திய இந்த தாக்குதலில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் 29 பேர் உயிரிழந்ததாக, ஏமனில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த வான்வழித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, முழுமையான விசாரணை நடத்த சவுதி கூட்டுப்படைகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.\nகேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி\nவிடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: முன்ஜாமீன் கோரினார் உமா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம்\nபோர் பாதிப்பு : 10 லட்சம் குழந்தைகள் பட்டினி\nமுதன்முறையாக விமானங்களில் பணியாற்ற சவுதி பெண்களுக்கு அழைப்பு\nபெண்ணுடன் உணவருந்திய இளைஞர் கைது\nசவுதி இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் திடீர் மாயம்\nசாத்தான் மீது கல்லெறியும் சடங்கு\nஹஜ் பயணிகளுக்கு நோய் தொற்றா - சவுதி அரசு விளக்கம்\nகனடா உறவை முறித்துக் கொண்டது சவுதி அரேபியா\nமேடைக்கு ஓடி சென்று பாடகரை கட்டிப்பிடித்த சவுதி ரசிகை கைது\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி\nவிடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: முன்ஜாமீன் கோரினார் உமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/thol-thirumavalavan-want-demolish-hindu-temples/", "date_download": "2018-10-16T09:27:35Z", "digest": "sha1:N66C66BCMKWH4TFGBD6TYPXYEEDMI5OF", "length": 10490, "nlines": 193, "source_domain": "hosuronline.com", "title": "Demolish Hindu Temples; Lord Perumal not a Hindu: Thirumavalavan", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 9, 2018\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பக���திகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sushma-swaraj-blocks-partap-singh-bajwa-twitter-asking-questions-306801.html", "date_download": "2018-10-16T07:32:29Z", "digest": "sha1:S6KOUCY3V3JVUWIJVKAHNOKIVNUZXXC4", "length": 14260, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரொம்ப கேள்விகேட்டா இப்படித்தான்.. காங்கிரஸ் எம்.பியை டிவிட்டரில் பிளாக் செய்த சுஷ்மா சுவராஜ்! | Sushma Swaraj blocks Partap Singh Bajwa in twitter for asking questions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரொம்ப கேள்விகேட்டா இப்படித்தான்.. காங்கிரஸ் எம்.பியை டிவிட்டரில் பிளாக் செய்த சுஷ்மா சுவராஜ்\nரொம்ப கேள்விகேட்டா இப்படித்தான்.. காங்கிரஸ் எம்.பியை டிவிட்டரில் பிளாக் செய்த சுஷ்மா சுவராஜ்\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்���ுமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nடெல்லி: காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வாவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் பிளாக் செய்து இருக்கிறார். பிரதாப் சிங் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்ட காரணத்தால் சுஷ்மா சுவராஜ் இப்படி செய்து இருக்கிறார்.\nஆனால் பிரதாப் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் மட்டுமே சுஷ்மா சுவராஜிடம் கேள்விகள் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கே டிவிட்டரில் பிளாக் செய்யும் அளவிற்கு சுஷ்மா சுவராஜ் சென்று விட்டாரா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.\nஅவர் பிளாக் செய்த புகைப்படத்தையும் பிரதாப் சிங் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதேபோல் பாராளுமன்றத்தில் என்ன கேள்வி கேட்டேன் என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.\nகடந்த 2014ல் ஈராக்கில் 39 இந்தியர்கள் காணாமல் போனார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவர்களை பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்தது. அப்போது அவர்கள் அனைவரும் ஈராக்கின் மொசூல் நகரில் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கு இருக்கு ஜெயிலில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில் அந்த ஜெயிலும் ஒரு மாதம் முன்பு தரைமட்டமாக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வா பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதில் ''அந்த ஜெயிலும் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. இப்போதாவது அவர்களை கண்டுபிடிக்க முடியுமா என்று கூறுங்கள். அதைவிட்டுவிட்டு லோக் சபாவில் பொய்களை அவிழ்த்து விடாதீர்கள். இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறுங்கள்'' என்று கேட்டார்.\nஇதற்கு பதில் அளித்த சுஷ்மா ''அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று இப்போது கூட அறிவிக்க முடியும். அதன்பின் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அப்படி என்னால் சொல்ல முடியாது. அவர்கள் குறித்த தெளிவான செய்திகள் வெளியாகும் முன்பு என்னால் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள முடியாது. அது மிகப்பெரிய பாவம்'' என்று கூறினார்.\nஆனால் இந்த பதிலோடு நிற்காமல் சுஷ்மா பிரதாப் சிங்கை பிளாக் செய்துள்ளார். பிரதாப் சிங் தனது டிவிட்டரில் அதை ஷேர் செய்து ''இதுதான் வ���ளியுறவு துறையை நடத்தும் லட்சணமா. காணாமல் போன 39 இந்தியர்களை பற்றி கேள்வி கேட்டால் அதற்கு பிளாக் செய்வார்களா'' என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\niraq india mp twitter sushma swaraj ஈராக் இந்தியா டிவிட்டர் சுஷ்மா சுவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/actor-kamalhaasan-met-westbengal-cm-mamta-banerjee-289344.html", "date_download": "2018-10-16T07:39:58Z", "digest": "sha1:4JFMRXB5RUTZG53GHBMMEPBCIPBUAADT", "length": 14096, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவி, கை இல்லாத புதிய கூட்டணி?..வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nகாவி, கை இல்லாத புதிய கூட்டணி\nபாஜக, காங்கிரஸ் கட்சி அல்லாத அரசியல் தலைவர்களை சந்தித்து வரும் நடிகர் கமல்ஹாசன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்துள்ளார். அரசியலுக்கு வந்துவிட்டேன், அதற்கான பாடங்களை அறிஞர்களிடம் கற்று வருகிறேன் என்று சொன்ன நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், விவசாயிகளை சந்தித்து வருகிறார். அரசியல் தொடர்பான பேச்சுகள் வந்த போதே கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அரசியல் தொடர்பாக கலந்து ஆலோசித்ததோடு, அவர் வீட்டில் மதிய விருந்தையும் சாப்பிட்டு விட்டு வந்தார் கமல்ஹாசன்.\nபினராயி விஜயனை கமல்ஹாசன் சந்தித்ததால், மார்க்சிஸ்ட் கட்சியுடன் கைகோர்க்கப் போகிறார் என்ற பேச்சுகளும் அடிபட்டன. காரணம் அவர் இடதுசாரி சிந்தனையும் அதிகம் கொண்டவர் என்பதால். ஆனால் அதை பின்னர் கமல் மறுத்து விட்டார்.இதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து மதிய விருந்து அளித்தார். இதுவும் அரசியல் ரீதியிலான சந்திப்பாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமல் இன்று காலை சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டார்,\nகாவி, கை இல்லாத புதிய கூட்டணி\nஉலகிலேயே MeToo பற்றி அதிகம் படித்தது இந்தியர்கள்தான் -வீடியோ\nசெக்ஸ் தொல்லை தாங்காமல் ஆண் தற்கொலை-வீடியோ\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக 10,000 பேரை திரட்டி பாஜக போராட்டம்- வீடியோ\nநடிகை மீதான பாலியல் தொல்லையை அம்பலப்படுத்திய ரேவதி மீதே புகார்-வீடியோ\nஉலக கைகழுவும் தினம்.. கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.. வீடியோ\nபெட்ரோல் விலை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க மோடி ஆலோசனை-வீடியோ\nதூத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கை போட்ட அபராதம்-வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nபெங்களூரில் பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை , தீவிர விசாரணை-வீடியோ\nமும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் விபரீதம். ஏர் ஹோஸ்டஸ் படுகாயம்- வீடியோ\nராகு காலத்தில் பேருந்தை இயக்காத டிரைவர்\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலன் - வீடியோ\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nதமிழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலிவுட் இயக்குனர் சிக்கினார்-வீடியோ\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/dmca/?lang=ta", "date_download": "2018-10-16T08:37:42Z", "digest": "sha1:BHCZJNSYOIIVWRSXIWLP6PBT4BJGTEKK", "length": 12098, "nlines": 80, "source_domain": "www.wysluxury.com", "title": "DMCA மற்றும்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nஏர்பஸ் ACJ320neo விண்வெளி தனியார் ஜெட் விமான பிளேன் விமர்சனம்\nகல்ப்ஸ்ட்றீம் G550 தனியார் ஜெட் உள்துறை விவரங்கள்\nசிறந்த தனியார் ஜெட் வாடகைக்கு அமர்த்தும் நிறுவனமான\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-10-16T08:57:39Z", "digest": "sha1:X7I4JXY5GKL5BGE7GJYPDC6T2352BE26", "length": 6852, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "தீ செய்யும் விந்தைகள் தவறாமல் பாருங்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநக்சல்களின் குண்டுத்தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடைநிறுத்தம்\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி நாளை தீர்வு வழங்குவார் – சம்பந்தன் நம்பிக்கை\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை – பி.பாரதிராஜா\nஜமால் கஷோக்கி விவகாரம் – சவுதியை சென்றடைந்தார் மைக் பொம்பியோ\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று\nதீ செய்யும் விந்தைகள் தவறாமல் பாருங்கள்\nதீ செய்யும் விந்தைகள் தவறாமல் பாருங்கள்\nநெருப்புக்கு பயப்படுபவர்கள் தயவு செய்து பாருங்கள். சுடும் தீயை கூட விரும்புவீர்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவர்த்தக நிலையத்தில் தீ: ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான பொருட்கள் தீக்கிரை\nபண்டாரவளை நகரில் அமைந்துள்ள பிரபல மளிகைக் கடையொன்றில் ஏற்பட்ட திடீர் தீயினால், கடையிலிருந்த ஒரு கோடி\nகொல்கத்தா வைத்தியசால��� தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது\nமேற்கு வங்க மாநிலம்- கொல்கத்தாவிலுள்ள வைத்திய கல்லூரி வைத்தியசாலையில் ஏற்பட்டிருந்த தீ கட்டுப்பாட்டு\nஹற்றனில் தீ விபத்து: இரு வீடுகள் சேதம்\nஹற்றன், வெலிங்டன் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீயில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள\nஅம்பாறையில் கடையொன்று விசமிகளால் தீக்கிரை\nஅம்பாறை- மத்திய முகாம், உகனை பிரதான வீதியில் டயர் கடையொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்\nஇரு பிரதேசங்களில் இன்று தீப்பரவல்\nகம்பஹா மற்றும் வத்தளை ஆகிய இரு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், க\nஇங்கிலாந்தின் அரசியல் விளம்பரங்களுக்கு புதிய விதிமுறைகளை அமுல்படுத்திய பேஸ்புக்\nரொறன்ரோவில் முற்கூட்டிய வாக்குப்பதிவுகள்: இந்த வருடம் வீழ்ச்சி\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டுத்தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடைநிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/3201/", "date_download": "2018-10-16T08:35:16Z", "digest": "sha1:R4H24SZKS6MIMB4I6FQ6OVRC56Y73MUE", "length": 18262, "nlines": 246, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - ஹர்ஷ த சில்வா", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்ற��ம் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகவல் திரட்டு ஹர்ஷ த சில்வா\nகௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்\nதேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்\nபிறந்த திகதி : 1964-08-30\nசமுதாய அந்தஸ்து : திருமணமானவர்\nபாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில்\nஇல. 29 எ, 1 ஆம் ஒழுங்கைநராஹேன்பிட்ட,\nவலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nநல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nவலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கீழான புதுப்பிக்கத்தக்க சக்தி பற்றிய உப குழு\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழு\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nஅரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nவெளிநாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nஅரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nபொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nசட்டவாக்கம் வருகை தந்த நாட்கள் வருகை தராத நாட்கள்\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந���தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8290&sid=f9bb7227ade9837837d3ce3810e4ea18", "date_download": "2018-10-16T08:57:18Z", "digest": "sha1:KUYHG2EN25FLOBDV6SY2CKWYGF2VVNL3", "length": 30561, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்��லைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/", "date_download": "2018-10-16T07:27:21Z", "digest": "sha1:JRUQFKN7D7RQB7UAEYULOUNMXVB2RAIV", "length": 11606, "nlines": 122, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai | தமிழ்த்தாமரை | Online Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nநீ இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா ... [Read More…]\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் ... [Read More…]\nசக்தியை நோக்கி அனுட்டிகும் விரதங்களில் ஒன்று தான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக ... [Read More…]\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி ...\nதி ஹிந்து தமிழ் பத்திரிகையில் வெளிவந்தது, திருச்சியில் ஒருகூட்டம். ...\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவ� ...\nஎளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கிய சாதனையாளர் ...\nபாலியல் துன்புறுத்தல்களை ஓய்வ� ...\nநாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் ...\nஎய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி\nசபரிமலை தேவசம்போர்டை கலைக்க வேண்டும்\nசெங்கல்பட்டில் 700 கோடி மதிப்பீட்டில் நோய்த்தடுப்பு ...\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவர் தான்\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்ப ...\nடாசல்ட் நிறுவனம்தான் ரிலையன்சை தேர்வுசெய்தது\nகார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை, அம� ...\nசபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்� ...\nதி ஹிந்து தமிழ் பத்திரிகையில் வெளிவந்தது, திருச்சியில் ஒருகூட்டம். அப்போது ஆர்எஸ்எஸ்ஸின் மாநில அமைப்பாளர் ராமகோபாலன். “நான் முழு நேர ஊழியன். உத்தியோகம், கல்யாணம் எதுவும் வேண்டாம் என்றுதான் அமைப்புக்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன். ... மேலும்,,,\nஇந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல்\nஉலக அரங்கில் நேரம்பார்த்து சதம் அடித்து விட்டார், நிச்சயம் ... மேலும்,,,\nபழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.\nஈ வே ராமசாமி (பெரியார்) சேலத்தில் நடத்தியது போல் ... மேலும்,,,\nநம் தேசத்தை கட்டி எழுப்பியவர்க� ...\nவிஸ்வகர்மா ஜெயந்தியானது 17-செப்-2013 அன்��ு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெகு சிறப்பாக ...\nஅடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பொது கே.எஸ் இராதாகிருஷ்ணன் ...\nஎதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். ... மேலும்,,,\nபகவான் கிருஷ்ணர் வாழ்ந்த காலங்களும் , அறிவிய ...\nஇந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ச� ...\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nசிலி நாட்டின் அடகாமா பாலை வனத்தின் மலை உச்சியில் உலகின் மிக பெரிய ... மேலும்,,,\nவேதியியல் பாடத்தை அனைவருக்கும் அடையாளம் காட்டிய மரியா ஜுயஸ்\nவேதியியல் பாடத்தை அனைவருக்கும் அடையாளம் காட்டியவர் தான் மரியா ஜுயஸ். எகிப்தில் முதல் நூற்றாண்டில் ... மேலும்,,,\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=97598", "date_download": "2018-10-16T08:40:03Z", "digest": "sha1:DHCL37TZMRNQ4TOFMXNAZKJ4CEW3ZJP3", "length": 17428, "nlines": 87, "source_domain": "thesamnet.co.uk", "title": "வாக்குறுதி வழங்க பிரதமர் மறுத்துவிட்டார் -சித்தார்த்தன்", "raw_content": "\nவாக்குறுதி வழங்க பிரதமர் மறுத்துவிட்டார் -சித்தார்த்தன்\nஅரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்காக நம்பிக்கையான வாக்குறுதி ஒன்றை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கோரியபோது, கதைத்துப் பேசி முடிவெடுக்காது வாக்குறுதி எதையும் வழங்க முடியாது என பிரதமர் மறுத்துவிட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார்.\nஅத்துடன், நாங்கள் நினைப்பது போல இந்த அரசாங்கம் இலகுவாக அல்லது கெதியாக எதனையும் கதைக்காது என்றும் இந்த அரசாங்கம் அரசியல் கைதிகள் விவகாரத்தை இழுத்தடிக்கவே போகின்றது என்றும் குறிப்பிட்டார்.\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஆராயும்பொருட்டு சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளுக்கும் முதலமைச்சருக்குமிடையிலான அவரச சந்திப்பொன்று, நேற்று (12) கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது.\nஅங்கு கருத்து வெளியிட்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த பின்னர் ஐந்தாவது நாள் தான் அவர்களை சிறைச்சாலையில் சந்தித்ததாகவும் அப்போது அவர்களிடம், தாங்கள் நினைப்பது போல இலகுவாக அல்லது கெதியாக இந்த அரசாங்கம் எதனையும் கதைக்காதெனவும் கூறியதாகத் தெரிவித்தார்.\nஅத்துடன், இந்த அரசாங்கம் இதனை இழுத்தடிக்கத்தான் போகின்றது. இது எனது தனிப்பட்ட கருத்து. எனினும் அரசியல்கைதிகளாகிய உங்களை தொடர்ச்சியாக உணவுத் தவிர்ப்புப் போராட்டங்களில் விட்டுவிட முடியாது. ஏனெனில் நீங்கள் யுத்தகாலத்திலும் சரி பின்னரும் சரி நிறைய பாதிக்கப்பட்டுவிட்டீர்கள் எனக் கூறினேன்.\nஅதன்போது அவர்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்துவதானால் எங்களுக்கு உத்தரவாதம் தரவேண்டும் என கூறினார்களெனத் தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கத்தைத் தவிர உத்தரவாதம் தரக்கூடிய ஒரு தரப்பும் இல்லையெனவும் குறிப்பிட்டார்.\nஉங்களை விடுவிப்பதா, அல்லது புனர்வாழ்வுக்கு அனுப்புவதா அல்லது குறுகிய புனர்வாழ்வா என எதுவானாலும் அரசாாங்கம்தான் முடிவெடுக்கவேண்டுமெனவும் தாங்கள் அரசாங்கத்துடன் கதைக்க மட்டுமே முடியும் என தான் அவர்களுக்கு கூறியதாவும் அவர் கூறினார்.\nஇவர்கள் தொடர்பில் தான் பிரதமரிடம் கதைத்தாகத் தெரிவித்த அவர், பிரதமரிடம் கதைக்க முன்னமே தான் அவர் என்ன கூறுவார் எனவும் அரசியல் கைதிகளிடம் கூறிவிட்டதாகவும் கூறினார்.\nஅற்றனி ஜெனரல், சொஜிஸ்ர ஜெனரல் என அவை இவை எல்லாரையும் கூப்பிட்டுக் கதைக்கவேண்டும் என பிரதமர் கூறுவார் என கூறியிருந்தேன். ஆனாலும் நான் பிரதமரிடம் கதைப்பேன் என கூறியிருந்தேன். அவ்வாறே பிரதமரிடம் கதைத்தேன். என்றார்.\nஅவரோ நாலைந்து நாள் வெளிநாட்டில் இருப்பேன். வந்ததும் கதைக்கிறேன் என்றார். நான் அவரிடம், “இல்லை சேர் இது சீரியஸ் விடயம் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். எனக்கு ஒரு உத்தரவாதமாவது தாருங்கள் அதனைக் கூறி அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருகின்றோம். எமக்கு ஏதாவது ஒரு உத்தரவாதம் தாருங்கள்” என கேட்டேன். ஆனால் அவர் தாங்கள் கதைத்துப் பேசி முடிவெடுத்தே கூறுவதாக கூறிவிட்டார் எனத் தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nவலி.வடக்கு பிரதேச சபை வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது\n12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய 12 பேர் கைது\nவடக்கு கிழக்கில் போரினால் 89 ஆயிரம் விதவைகள்\nவன்னியில் பெற்றோர் பராமரிப்பற்ற 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு.\nபிரிட்டனிலிருந்து இலங்கை திரும்பிய இளைஞன் பொலிஸாரினால் கைது\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33384) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2653044.html", "date_download": "2018-10-16T07:28:44Z", "digest": "sha1:PPSWS4G5H5W6YTOCZWXNYI65WW25DOH2", "length": 12323, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "விரைவில் மனை வணிக ஒழுங்குமுறை ஆணையம்- Dinamani", "raw_content": "\nவிரைவில் மனை வணிக ஒழுங்குமுறை ஆணையம்\nBy எ.கோபி | Published on : 21st February 2017 11:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமனை வணிக ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், இதன் இணையதள சேவை ஓரிரு மாதங்களில் மேற்கொள்வதற்கான வடிவமைப்புப் பணிகளை சிஎம்டிஏ தீவிரப்படுத்தியுள்ளது.\nகட்டுமான வணிக விற்பனையில் ஏற்படும் மோசடிகளை தடுப்பதற்கு மனை வணிக சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.\nயூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதைத்தொடர்ந்து, மாநிலங்களில் கொண்டு வர கால அவகாசம் தரப்பட்டது. ஆனால், சில மாநிலங்கள் காலம் தாழ்த்தி வந்த நிலையில், விரைந்து செயல்படுத்துமாறு மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் அண்மையில் வலியுறுத்தியது.\nஇ���்த நிலையில், தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் சட்டப் பேரவையில் சட்டம் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மனை வணிக ஒழுங்குமுறை ஆணையத்தை கொண்டுவரும் நடவடிக்கையிலும் தமிழகம் ஈடுபட்டு வருகிறது.\n இந்த ஆணையத்தில் கட்டுமான நிறுவனங்கள், அதன் திட்டங்கள் கட்டாயம் பதிவு செய்த பின்னரே, குடியிருப்புகளை விற்பனை செய்யமுடியும். அதுபோல், அனைத்து திட்ட செயல்முறைகளை வெளிப்படையாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். அதன்படி, மனைத் திட்டம் (லே அவுட் பிளான்), நிலத்தின் தகுதி, குடியிருப்புப் பதிவுகள், சட்ட ரீதியான அனுமதி விவரம் உள்ளிட்டவையும் வாடிக்கையாளர்களுக்கு தெரிந்துகொள்ளலாம்.\nஉரிய காலத்தில்..: வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும் குறிப்பிட்ட தொகையை வேறு திட்டத்துக்கு பயன்படுத்த முடியாது. அதுபோல், குடியிருப்பை திரும்ப தர காலம் தாழ்த்தவும் முடியாது. ஏதேனும் மோசடி செய்தால், திட்டத்தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் அபராதம் செலுத்தவும், கட்டுமான திட்ட அனுமதியை ரத்து செய்யப்படும் விதமாக வாடிக்கையாளருக்கு ஆதரவாக ஆணையம் செயல்படும்.\nஇதுகுறித்து வீட்டு வசதித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:-\nகட்டுமான நிறுவனங்களில் இருந்து குடியிருப்பை விற்பவர், வாங்குவோர் இடையேயான ஒப்பந்தம் வெளிப்படையாகத் தெளிவாக இருக்கும் வகையில், ஒழுங்குமுறை ஆணையத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமல்படுத்த வரைவு அறிக்கை தயார் நிலையில் உள்ளது. இந்த சட்டத்துக்கு முழுமையாக உதவிடும் வகையில், மனை வணிக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட உள்ளது.\nதேர்வுக் குழு: மனை வணிக ஆணையத்துக்கு நியமன தேர்வுக் குழு அமைக்கப்பட உள்ளது. அதன்மூலம், தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, இணையதள சேவை வடிவமைப்புப் பணிகளை சென்னை பெருநகர வளரச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தொடக்கியுள்ளது. அதன்படி, ஓரிரு மாதங்களுக்குள் இந்த இணையதள சேவை தொடங்கப்பட உள்ளது என்றனர்.\nபோலி விளம்பரங்களால் ஏமாற்ற முடியாது\nவீட்டு மனைகள், புதிய குடியிருப்புகள் விற்பனை குறித்து பல்வேறு விளம்பரங்கள் வெளிவருகின்றன. இவற்றில் கவர்ச்சியான, போலியான, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வாடிக்கையாளர்களை சில���் ஏமாற்றி விடுகின்றனர். மனை வணிக சட்டம், ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் இதுபோன்று செயல்களில் இனி யாரும் ஈடுபட முடியாது. அதுபோல், மக்களை ஏமாற்றவும் முடியாது. அவ்வாறு ஈடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு இதன் விதிமுறைகள் உள்ளன. அத்துடன், வீடுகள் விற்பனை செய்யும் இடைத் தரகர்கள், முகவர்கள் உள்ளிட்டோரும் மனைவணிக ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையாக பதிவு செய்தல் அவசியமாக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/29/33547/", "date_download": "2018-10-16T08:27:45Z", "digest": "sha1:AD7FGAGWLVEPCHWV2YLNKLFGONZKPTBO", "length": 10505, "nlines": 156, "source_domain": "www.itnnews.lk", "title": "ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது – ITN News", "raw_content": "\nஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது\nபங்களாதேஷ் அணிக்கெதிரான 3வது 20 – 20 போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி 0 08.ஜூன்\nஇலங்கை முதல் இன்னிங்சில் 99 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்கள். 0 25.ஜூன்\nசர்வதேச ஒலிம்பிக் தின நிகழ்வு 0 05.ஜூன்\nஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் பங்களாதேஷ் அணி போராடி தோல்வியடைந்தது. இறுதிப்பந்து வரை விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்றது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48-3 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. தனி நபராக சிறப்பாட்டத்தை வெளிப்படுத்திய லிண்டன் தாஸ் 121 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறுகிய ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் குல்திப் யாதவ் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு 223 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 வது ஓவரின் இறுதிப்பந்தில் இலக்கை அடைந்தது. ரோஹித் ஷர்மா 48 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் முஸ்தபிஷுர் ரஹ்மான் மற்றும் ரபேல் ஹெசேன் ஆகியோர் தலா இரு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.\nநேற்றைய இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. இறுதி ஓவரில் 6 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, போட்டியின் இறுதிப்பந்திலேயே வெற்றியிலக்கை அடைந்தது. பங்களாதேஷ் வீரர்கள் தமது போராட்ட குணத்தை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தனர். இதேவேளை இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் வீரர் லிண்டன் தாஸ் தெரிவானார். தொடர் நாயகனாக இந்திய வீரர் ஷிக்கர் தவான் தெரிவானார். இதேவேளை இந்திய அணி 7வது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால்\nஆசிய கிண்ண கிரிக்கட் சமர் இன்று ஆரம்பம்\nகொழும்பு ஆனந்தா கல்லூரி – யாழ் இந்துக் கல்லூரி கிரிக்கட் போட்டி\nஇந்திய அணிக்கு 464 ஓட்டங்கள் இலக்கு\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nFIFA 2018 : முதலாவது அரையிறுதி போட்டி இன்று\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nFIFA 2018 : முதலாவது அரையிறுதி போட்டி இன்று\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று நாடு திரும்பியது\nமட்டக்களப்பில் புதிய வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு\nசர்வதேச ஒலிம்பிக் தின நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankabbc.com/jeffronix-introduces-such-high-power-power-pants/", "date_download": "2018-10-16T09:05:56Z", "digest": "sha1:KK3GJ3XBCGLW5EE5Y66NU5SGVW5MSZM7", "length": 16075, "nlines": 219, "source_domain": "lankabbc.com", "title": "இவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள��� ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா ? - Lanka BBC", "raw_content": "\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகளை ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்த பவர் பேங்குகள் ட்யூயல் வெளியீடு மற்றும் LED டார்ச் போன்ற அம்சங்களுடன் வருகின்றன. தகவல் தொடர்பு சாதனங்கள், ஆடியோ/ வீடியோ மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் முதலியவற்றில் ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஆகும். அவர்கள் தற்போது ZEB-PG10000D, ZEB-PG15000D, ZEB-PG20000D ஆகிய பவர் பேங்க் வரிசைகளை அறிமுகப்படுத்தி தங்களது தயாரிப்புகள் வரம்பை விரிவுபடுத்தி இருக்கின்றனர்.\nஇந்த பவர் பேங்குகள் அழகிய கருப்பு நிறப் பூச்சுடன் மேற்பகுதியில் கிராஃபிக் வடிவமைப்புடன் வருகின்றன. இவை LED டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் முறையே 10000 mAh, 150000 mAh மற்றும் 20000 mAh திறன்களைக் கொண்டிருக்கின்றன. இவை LED டார்ச் வசதியுடன் வருகின்றன, அத்துடன் உள்ளீட்டிற்கான ஒரு மைக்ரோ USB மற்றும் வெளியீட்டிற்கான இரண்டு USB போர்ட்டுகளும் கொண்டிருக்கின்றன. இந்த பவர் பேங்குகள் முறையே DC5V 2A உள்ளீடையும், DC5V 2A வெளியீடையும் ஆதரிப்பவை. இந்த பவர் பேங்குகள் மூலம் உங்களது சாதனங்களுக்கு மிகத்துரிதமாக சார்ஜ் செய்ய இயலும்.\nஇண்டெலிஜண்ட் இன்ஃபர்மேடிவ் டிஜிட்டல் டிஸ்பிளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அது பவர் பேங்கில் எவ்வளவு சார்ஜ் மீதமுள்ளது என்பதை அறிந்து கொண்டு, உங்களது பவர் பேங்கை நீங்கள் எப்போது சார்ஜ் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது. நீண்ட மற்றும் அல்ட்ரா ஸ்டைலான இந்த பவர் பேங்க் அழகியல் கெடாத வகையில் பணிச்சூழலுக்கு ஏற்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பவர் பேங்கின் அறிமுகத்தின் போது, ஜெப்ரானிக்ஸின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி, ‘இன்றைய முழுமையான பல் செயல்பாட்டு உலகில், உங்களது சாதனங்களில் அதிக அம்சங்களின் தேவையும், உங்களது போனில் மல்டி டாஸ்கிங் செய்வதற்காக உயர் திறன் கொண்ட பவர் பேங்கின் தேவையும் அத்தியாவசியமாகும். எங்களது புதிய பவர் பேங்க் வரிசைகளைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுக்கு சார்ஜ் செய்து கவலையின்றி இருங்கள்’என தெரிவித்தார்.\nபாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த பவர் பேங்குகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டிருக்கின்றன. மேலும் இவை ஷார்ட் சர்க்யூட், உள்ளீடு/ வெளியீடு ஷார்ட், அதிக சார்ஜ் ஏறுதல் மற்றும் அதிக சார்ஜ் குறைதல் முதலிய சிக்கல்களில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்கின்றன.\nகறுப்பு நிறத்தில் கிடைக்கும், இந்த பவர் பேங்குகள் வரிசை இந்தியா முழுவதும் முன்னணி சில்லறை கடைகளில் கிடைக்கும்.\nகாவலன் படத்தில் விஜய்யுடன் நடித்த அந்த மறக்க முடியாத தருணம் – தீபா\nஇரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது – கண்டி வன்முறை\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபூமியை தாக்கபோகும் விண்வெளி நிலையம் … பூமிக்கு ஆபத்தா \nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகின��் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankabbc.com/will-mahindas-prediction-will-be-true/", "date_download": "2018-10-16T09:06:07Z", "digest": "sha1:36GQV7BVFX7O6HQQFTDGKBSTESIU3EYL", "length": 11629, "nlines": 218, "source_domain": "lankabbc.com", "title": "மஹிந்த எதிர்வுகூறல் உண்மையாகுமா ???? - Lanka BBC", "raw_content": "\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனி���ரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஎதிரணியுடன் இணையவுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஆறு அமைச்சர்கள் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வின்போது எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n19 ஆம் திகதி அவர்கள் தங்கள் பதவிகளை துறந்துவிட்டு பொதுஎதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர்களை தொடர்ந்தும் அரசாங்கத்தில் தக்கவைத்துக்கொள்வதற்கான தீவிர முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் விரைவில் இந்தியாவுக்கு பயணம்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி\nஇரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது – கண்டி வன்முறை\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/02/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2018-10-16T08:29:45Z", "digest": "sha1:FFYRE6MZHZLHXM5NGJVBIQEWC2Q4IS4T", "length": 12566, "nlines": 179, "source_domain": "noelnadesan.com", "title": "இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வு | Noelnadesan's Blog", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வு\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் ஒன்று கூடலும்.\nஇலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் கடந்த சனிக்கிழமை வவுனியா வேப்பங்குளத்தில் இயங்கும் நலிவுற்ற அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் பணிமனையில் நடைபெற்றது.\nவவுனியா மாவட்டத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப்பெறும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி நலிவுற்ற அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் தலைவர் திரு. கணேஷ் தலைமையில் நடந்தது.\nநிதியத்தின் ஸ்தாபகரும் நடப்பாண்டின் துணை நிதிச்செயலாளருமான திரு. லெ. முருகபூபதி இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.\nநிகழ்ச்சியை உதவி பெறும் மாணவர்களே மங்கள விளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.\nபோரில் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மௌன அஞ்சலியும் நிகழ்த்தப்பட்டது.\nஉதவி பெறும் மாணவர்களுக்கு பிரத்தியேகமாக வங்கிக்கணக்குகள் தொடங்குவது தொடர்பான தகவல் அமர்வைத்தொடர்ந்து, நிதியத்தின் உதவியை 1988 முதல் பெற்ற முதல் மாணவியும் கல்வியை இடைநிறுத்தாது நிறைவுசெய்து பட்டதாரியாகியவருமான தற்பொழுது வவுனியா சைவப்பிரகாச வித்தியாலய ஆரம்ப பாடசாலை அதிபருமான திருமதி கிருஷ்ணவேணி நந்தன் உரையாற்றினார்.\nஅவுஸ்திரேலியாவிலிருக்கும் இரக்கமுள்ள அன்பர்களின் தொடர்ச்சியான ஆதரவினால் கல்வியைத்தொடர்ந்து பட்டதாரியாகி ��சிரியராக பணியாற்றி தற்பொழுது அதிபர் தரத்திற்கு தான் உயர்ந்திருப்பதற்கு இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அளப்பரிய சேவையே அடிப்படைக்காரணம் என்றும் 26 ஆண்டுகளுக்குப்பின்னர் அதே நிதியத்தின் நிகழ்வில் கலந்துகொண்டது மனதிற்கு நிறைவுதருவதாகவும் குறிப்பிட்டார்.\nதற்பொழுது நிதியத்தின் உதவியை பெறும் மாணவர்கள் இதனை முன்னுதாரணமாகக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nகல்வி நிதியத்தின் உதவியினால் பயனடைந்த மாணவிகள் செல்வி ஆர் . வேணுகா மற்றும் மேரி கீர்த்திகா ஆகியோர் உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பல்கலைக்கழகங்களுக்கு சமீபத்தில் தெரிவாகியுள்ளனர்.\nஇம்மாணவிகள் இருவரும் தங்கள் மகிழ்ச்சியை இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கி தெரிவித்தனர்.\nதற்பொழுது உதவிபெற்று வரும் மாணவிகள் செல்வி பிரமிளா தேவராஜா, செல்வி கயானா கங்கை நேசன் ஆகியோர் பாடல்கள் பாடி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.\nவவுனியா இலுப்பைக்குளத்தில் இயங்கும் இரட்சண்ய சேனை விடுதியில் போரில் பெற்றவர்களை இழந்த பெண் பிள்ளைகளை பராமரித்துவரும் அருட்சகோதரி குமாரி அவர்களும் இந்நிகழ்வில் உரையாற்றினார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர்… இல் Shan Nalliah\nமெல்பனில் ஓவியர் நஸீரின் … இல் Avudaiappan Velayuth…\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் noelnadesan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Gunendradasan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-binu-311301.html", "date_download": "2018-10-16T08:46:28Z", "digest": "sha1:EC5WNYQI6PMQFT74ABCO4KEWKCETPBZC", "length": 9294, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "சார், நான் ஒரு ஸ்மால் ரவுடிக் கதை சொல்ட்டா? | Memes on Binu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சார், நான் ஒரு ஸ்மால் ரவுடிக் கதை சொல்ட்டா\nசார், நான் ஒரு ஸ்மால் ரவுடிக் கதை சொல்ட்டா\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nசென்னை: பயங்கர தாதாவாக பேசப்பட்ட ரவுடி பினு கடைசியில் பூனைக் குட்டி போல மாறி கலகலப்பாக்கி விட்டார் மக்களை.\nஎனக்கு சுகர் இருக்கு. நான் அவ்ளோ பெரிய ரவுடியெல்லாம் இல்லை என்று காலில் விழுந்து கும்பிடாத குறையாக அவர் கெஞ்சிக் கதறும் வீடியோவைப் பார்த்து அட இது காமெடி பீஸுப்பா என்று மக்கள் சிரித்துக் கொண்டுள்ளனர்.\nபினுவைப் பார்க்கும்போது 100 நானும் ரவுடிதான் விஜய் சேதுபதியும், 200 \"நாய் சேகர்\"களும் நமக்கு முன்பு நக்கலாக சிரித்தபடி மறைந்து போவதை நம்மால் தடுக்க முடியவில்லை.. அதை வைத்து சில மீம்ஸ்.. சிரிப்பதற்காக.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nbinu memes tamil memes rowdy binu பினு மீம்ஸ் தட்ஸ்தமிழ் தமிழ் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72577.html", "date_download": "2018-10-16T08:11:11Z", "digest": "sha1:3S3XAZTRLKOJJ24I7M727THB6YLX4H2D", "length": 6022, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி: ஐஸ்வர்யா ராஜேஷ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nரசிகர்கள் மனதில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி: ஐஸ்வர்யா ராஜேஷ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மணிரத்னம், ஏ.எல்.விஜய் படங்கள், கவுதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, பிரபு தேவாவுடன் ஒரு படம் என்று பிசியாக நடித்து வருகிறார்.\nஇந்த இடத்தை பிடித்தது பற்றி கூறிய அவர்…\n“‘காக்காமுட்டை’ படத்துக்கு முன்பு சிறிய வேடங்களில் நடித்தேன். ‘காக்காமுட்��ை’ படத்துக்கு பிறகு தான் எல்லோருக்கும் நம்பிக்கை வந்தது. 6 வருடங்கள் போராடி இந்த இடத்தை பிடித்து இருக்கிறேன். ரசிகர்கள் மனதில் எனக்கு ஒரு இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nதற்போது தமிழ், மலையாளம், இந்தி என 3 மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மலையாள படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. என்னிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப நடிப்பேன்.\n‘வடசென்னை’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறேன். இதில் முடிந்த வரை சிறப்பாக நடித்திருக்கிறேன். இதில் வசனம் பேச தனுஷ் உதவி செய்தார். எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் வளர்ந்ததற்கு தன்னம்பிக்கை தான் காரணம். திறமை இருந்தால் யாரும் வெற்றி பெறலாம்”.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:14:17Z", "digest": "sha1:FNYBYLMIL2VN3QLVGVJ77D23VAWGMUV5", "length": 12965, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "புசான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென்கொரியாவின் நிலப்படத்தில் புசான் அழுந்தக் காட்டப்பட்டுள்ளது\nசு பியங்-சூ (சேனுரி கட்சி)\nபுசான் (Busan, 부산 or 釜山, அலுவல்முறையாக புசான் பெருநகரம்) தலைநகரம் சியோலுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவின் இரண்டாவது மிகப்பெரும் பெருநகரமாகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 3.6 மில்லியன் ஆகும்.[1] பெருநகரப் பகுதியில் அண்மித்த ஊர்களையும் சேர்த்து, மக்கள்தொகை ஏறத்தாழ 4.6 மில்லியனாக உள்ளது. இது தென்கொரியாவின் மிகப்பெரிய துறைமுக மாநகரமாக விளங்குகிறது; சரக்குப் போக்குவரத்தில் உலகின் ஐந்தாவது மிகுந்த போக்குவரத்���ுமிக்க துறைமுகமாக விளங்குகிறது.[3] கொரிய நாவலந்தீவின் தென்கிழக்குக் கோடியில் இந்த நகரம் அமைந்துள்ளது. நக்டோங் ஆற்றுக்கும் சுயோங் ஆற்றுக்கும் இடையேயுள்ள குறுகிய பள்ளத்தாக்குகளில் நகரத்தின் நெரிசலானப் பகுதிகள் அமைந்துள்ளன. நிர்வாகத்திற்காக இது ஓர் சிறப்பு நகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புசான் பெருநகரப் பகுதி 15 மாவட்டங்களாகவும் ஒரே கவுன்டியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.\nபுசானில் 2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏபிஈசி 2005 கொரியா போன்ற நிகழ்வுகளை ஏற்று நடத்தியுள்ளது. 2002 உலகக்கோப்பை காற்பந்து நடைபெற்ற நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏலத்தில் பங்கேற்றது.[4]\nபுசானில் கொரியாவின் நீண்ட கடற்கரையான ஏயுண்டே கடற்கரையும் நீண்ட ஆறான நக்டோங் ஆறும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. உலகின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடி, சின்செகே சென்டம் நகர் இங்குதான் அமைந்துள்ளது.[5]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புசான் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பயணத்தில் புசான் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nபுசானைப் பற்றி முழுமையாக – அலுவல்முறை கொரிய சுற்றுலா வழிகாட்டித் தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2014, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/dinamalar-cinema-news_24.html", "date_download": "2018-10-16T08:44:55Z", "digest": "sha1:SAZAOFJTGVEFGM34KTJX4BUK7MFHZIU4", "length": 21636, "nlines": 93, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinamalar Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nகதைக்கு அவசியப்பட்டால் கவர்ச்சி நாயகியாக உருவெடுப்பேன்\n2014ம் சமந்தா ஆண்டுதான்: 5 படங்கள் ரிலீசாகிறது\nஇந்தியில் நேருக்கு நேர் மோதும் தமிழ் டைரக்டர்கள்\nகாஜல்அகர்வாலின் அஜீத் கனவை கலைத்த இயக்குனர்\nஎஸ்.எம்.எஸ்சில் விமர்சனம் பண்ணி புரட்யூசர் வாழ்க்கைய கெடுக்காதீங்க: சரத்குமார் வேண்டுகோள��\nமுதல்ல காதலிக்க விடுங்க: சீறும் ஹன்சிகா\nகுறைந்த சம்பளத்தில் நடிக்க சம்மதித்த மனீஷா: இயக்குனர் தகவல்\nசரவணன் மீனாட்சி தொடரிலிருந்து விலகியது ஏன்\nஇல்ல ஆனாலும் இருக்கு டைட்டில் மாறியது: யாமிருக்க பயமே புது டைட்டில்\nமுதன் முறையாக தமிழ் படத்துக்கு செல்போன் கேம் அறிமுகம்\nநாட்டு மக்கள் நலனுக்காக திருப்பதில் ரஜினி சாமி தரிசனம்\nபெரிய படங்களைப்போன்று சிறிய படங்களையும் ஆதரியுங்கள்\n60 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்த இமான் அண்ணாச்சி\nசிவாஜி ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் - ராம்குமார், பிரபு வேண்டுகோள்\nசூரிக்கு விட்டுக்கொடுத்த மைனா விதார்த்\nமீண்டும் கோடம்பாக்கத்தில் என்ட்ரி கொடுக்கிறார் தலைவா ராகினி\nஏ.ஆர்.ரகுமானும் நடிக்க வந்து விட்டார்\nகதைக்கு அவசியப்பட்டால் கவர்ச்சி நாயகியாக உருவெடுப்பேன்\nகளவாணி ஓவியா முதல் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்தபோதும் கலகலப்பு படத்தில் கவர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டார். அதையடுத்து இப்போது கதைக்கு அவசியப்பட்டால் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுக்கவும் தயாராகி விட்டேன் என்று கமர்சியல் டைரக்டர்களுக்கு இனிப்பு செய்தி வழங்கி வருகிறார். தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி ...\n2014ம் சமந்தா ஆண்டுதான்: 5 படங்கள் ரிலீசாகிறது\nசரும நோய் பிரச்னை, சித்தார்த்துடன் காதல், டுவிட்ரில் மகேஷ் பாபுவை திட்டுகிறார் இப்படி எத்தனையோ சர்ச்சைகள் சமந்தாவை சுற்றி சுற்றி வந்தாலும் நடிப்பில் தீவிரமாக இருக்கிறார் சமந்தா. கடந்த 2013ம் ஆண்டில் சித்தம்மா வெகெட்டோ ஸ்ரீமல்லோசிட்டு, ஜபர்தஷ், சம்திங் சம்திங், அட்டர்னடி தேரேடி, ராமய்யா வத்சாவய்யா என 5 படங்களில் நடித்தார் எல்லாமே ...\nஇந்தியில் நேருக்கு நேர் மோதும் தமிழ் டைரக்டர்கள்\nதமிழில் ஹிட்டான துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற டைட்டிலில் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். (ஹாலிடேவுக்கு வீட்டுக்கு வரும் ராணுவ வீரர்கள் சந்திக்கும் சவால்தான் கதை என்பதால் இந்த டைட்டில்). இதில் விஜய் நடித்த கேரக்டரில் அக்ஷய்குமாரும், காஜல் அகர்வால் கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள்.\nகாஜல்அகர்வாலின் அஜீத் கனவை கலைத்த இயக்குனர்\nஎல்லா நடிகைகளையும் போலவே காஜல்அகர்வாலுக்கும் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நீண்டகாலமாக இருந்து வருகிறதாம். அதனால், விஜய், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடித்தபடியே அஜீத் நடிக்கும் படங்களுக்கான முயற்சியினையும் எடுத்து வந்தார். அப்படி வீரம் படத்தில் அவர் நடிக்கப்போகிறார் என்றதும், அதில் நடித்துவிட ...\nஎஸ்.எம்.எஸ்சில் விமர்சனம் பண்ணி புரட்யூசர் வாழ்க்கைய கெடுக்காதீங்க: சரத்குமார் வேண்டுகோள்\nஒரு படம் ரிலீசாகும் அன்று முதல் நாள் முதல் ஷோ பார்ப்பவர்கள் படத்தின் இடைவேளையின் போதே படத்தை பற்றி தங்கள் கருத்தை நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி விடுகிறார்கள். சமீபகாலமாக இது அதிரித்துள்ளது. சிக்கிக்கு சிக்கிக்கிச்சு என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதுபற்றி நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வருத்தத்துடன் ...\nமுதல்ல காதலிக்க விடுங்க: சீறும் ஹன்சிகா\nசிம்பு-ஹன்சிகா காதல் பிரேக் அப் ஆகிவிட்டதா, தொடர்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இருவரும் பேசிக் கொள்வதில்லை. சந்தித்துக் கொள்வதில்லை என்பது மட்டும் உண்மை. சிம்பு நயன்தாராவுடன் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருப்பதும், ஹன்சிகா தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவுடன் நெருக்கமாக இருப்பதும் தலைசுற்ற வைக்கும் விஷயங்கள். சிம்பு ஹன்சிகா ...\nகுறைந்த சம்பளத்தில் நடிக்க சம்மதித்த மனீஷா: இயக்குனர் தகவல்\nவிஜய் நடித்த சுறா படத்தை டைரக்ட் செய்த எஸ்.பி.ராஜ்குமார் இப்போது பட்டைய கிளப்பணும் பாண்டியா என்ற பெயரில் ஒரு படத்தை டைரக்ட் செய்து வருகிறார். மலேசிய தொழில் அதிபர் எம்.ஆணிமுத்து என்பவர் தயாரிக்கிறார். விதார்த், மனீஷா, சூரி நடிக்கிறார்கள். இந்த படத்தில் மனீஷா குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி அதன் ...\nசரவணன் மீனாட்சி தொடரிலிருந்து விலகியது ஏன்\nசரவணன் மீனாட்சி தொடரின் முதல் சீசனில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ரம்யா. இரண்டாவது சீசனில் அவர் இல்லை. அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்கிறார். ரம்யா சரவணன் மீனாட்சியிலிருந்து விலகியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது: சரவணன் மீனாட்சியின் முதல் சீசனில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதற்காகவாவது ...\nஇல்ல ஆனாலும் இருக்கு டைட்டில் மாறியது: யாமிருக்க பயமே புது டைட்டில்\n'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மு���்பொழுதும் உன் கற்பனைகள்', 'நீதானே என் பொன்வசந்தம்' படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தனது ஆர்.எஸ்.இன்போடெயிண்மெண்ட் சார்பில் தயாரித்து வரும் திகில் படத்துக்கு இல்ல ஆனாலும் இருக்கு என்று டைட்டில் வைத்திருந்தார். இதே பெயரின் சாயலில் இருக்கு ஆனா இல்ல என்ற டைட்டிலில் இன்னொரு படம் தயாராகிக் ...\nமுதன் முறையாக தமிழ் படத்துக்கு செல்போன் கேம் அறிமுகம்\nஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பு அந்தப் படத்தின் கதை தொடர்பான செல்போன் விளையாட்டுகள் வீடியோ கேம்கள் அறிமுகப்படுத்தப்படும். சூப்பர் மேன், ஸ்பைடர்மேன் படங்களுக்கு கட்டாயம் வந்து விடும். சமீபத்தில் வெளியான கிரிஷ் 3, சென்னை எக்ஸ்பிரஸ், ரேஸ் 2 ஆகிய பாலிவுட் படங்களும் செல்போன் விளையாட்டை அறிமுகப்படுத்தியது. ...\nநாட்டு மக்கள் நலனுக்காக திருப்பதில் ரஜினி சாமி தரிசனம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி ஏழுமலையானின் தீவிர பக்தர். ஒரு படம் ரிலீசுக்கு முன்பும், அந்தப் படம் வெற்றி பெற்ற பிறகும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் உடல்நலம் குன்றியபோது அவரது மனைவி லதா திருப்பதி கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தினார். தற்போது இன்னும் ஒரு சில மாதங்களில் கோச்சடையான் ...\nபெரிய படங்களைப்போன்று சிறிய படங்களையும் ஆதரியுங்கள்\n1974ம் ஆண்டு நாடகங்களில் நடித்து வந்த எஸ்.வி.சேகர், மணல் கயிறு, பூவே பூச்சூடவா படங்களுககு பிறகு சினிமாவில் முன்னணி நடிகரானவர். பல படங்களில் நாயகனாக நடித்தவர், இப்போதுவரை கேரக்டர் வேடங்களிலும் நடித்துக்கொண்டு வருபவர், அரசியலிலும் தன்னை இணைத்துக்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், அவரது மகன் அஸ்வின் சேகர் நடித்துள்ள நினைவில் ...\n60 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்த இமான் அண்ணாச்சி\nசின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோவாகி விட்டதையடுத்து, இப்போது சின்னத்திரையில் இருந்து இமான் அண்ணாச்சியும் சினிமாவுக்கு வந்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். பிரபுசாலமனின் கயல் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி, அது வேற இது வேற, விதார்த் நடித்துள்ள ...\nசிவாஜி ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் - ராம்குமார், பிரபு வேண்டுகோள்\nநடிகர் சிவாஜிகணேசனுக்கு கடந்த 2006-ம் ஆண்டு சென்னையிலுள்ள மெரினா கடற்கரை சாலையில் சிலை வைக்கப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது, அந்த சிலையினால் போக்குவரததுக்கு இடையூறாக இருப்பதாக, சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சிவாஜி ...\nசூரிக்கு விட்டுக்கொடுத்த மைனா விதார்த்\nபிரபு நடித்த பொன்மனம் படத்தில் இயக்குனரானவர் எஸ்.பி.ராஜ்குமார். அதையடுத்து பிரபுதேவா நடித்த என் உயிர் நீதானே மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி, கார்மேகம், அழகர் மலை ஆகிய படங்களை இயக்கிய அவர், பின்னர் விஜய் நடித்த சுறா படத்தை இயக்கினார். அடுத்து ஒரு புதுமுக நடிகரை வைத்து பாக்கனும் போல இருக்கு என்ற படத்தை இயக்கினார் ராஜ்குமார். ...\nமீண்டும் கோடம்பாக்கத்தில் என்ட்ரி கொடுக்கிறார் தலைவா ராகினி\nஏ.எல்.விஜய் இயக்கத்தில், விஜய் நடித்த படம் தலைவா. இந்த படத்தில் அமலாபால் முக்கிய நாயகியாக நடிக்க, இரண்டாவது நாயகியாக மும்பை நடிகை ராகினி நந்தவானி நடித்திருந்தார். விஜய்யை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த ராகினி, ஒரு காட்சியில் அவரது உயிரையே காப்பாற்றுவார். அதனால் தியேட்டர்களில் விஜய் ரசிகர்களிடமிருந்து பெரிய ...\nஏ.ஆர்.ரகுமானும் நடிக்க வந்து விட்டார்\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹைவே என்ற இந்தி படத்துக்குஇசையமைத்துள்ளார். அலியா பட்,ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில், படகா கட்டி என்றஒரு பாடலையும் பாடியுள்ளார்.இந்த படத்தின், பாடல் கம்போசிங்கை, வீடியோ எடுத்து, படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு உள்ளார். இயக்குனர், இம்தியாஸ் அலி. இதில், ரகுமானை, பாடலுக்கு ஏற்ப, நடிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-29-03-2016-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-06-00/", "date_download": "2018-10-16T08:56:11Z", "digest": "sha1:B4Q7BCOZY3UM66MIDWJHAAVL4JWVA5TS", "length": 4767, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "செய்தித்துளிகள் (29.03.2016) காலை 06.00 மணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி நாளை தீர்வு வழங்குவார் – சம்பந்தன் நம்பிக்கை\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம�� ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை – பி.பாரதிராஜா\nஜமால் கஷோக்கி விவகாரம் – சவுதியை சென்றடைந்தார் மைக் பொம்பியோ\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nசெய்தித்துளிகள் (29.03.2016) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (29.03.2016) காலை 06.00 மணி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் (14-05-2018)\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-04-2018\nசெய்தித்துளிகள் (30.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (30.03.2018) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி\nஇங்கிலாந்தின் அரசியல் விளம்பரங்களுக்கு புதிய விதிமுறைகளை அமுல்படுத்திய பேஸ்புக்\nரொறன்ரோவில் முற்கூட்டிய வாக்குப்பதிவுகள்: இந்த வருடம் வீழ்ச்சி\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-29-03-2016-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2018-10-16T08:36:18Z", "digest": "sha1:C7MG5DJRZAOULATRBDZEFSRKPALWILXG", "length": 4631, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "செய்தித்துளிகள் (29.03.2016) நண்பகல் 12.00 மணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசெய்தித��துளிகள் (29.03.2016) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (29.03.2016) நண்பகல் 12.00 மணி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் (14-05-2018)\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-04-2018\nசெய்தித்துளிகள் (30.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (30.03.2018) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/author/raja/?latest_paged=4&favorite_paged=1", "date_download": "2018-10-16T08:03:13Z", "digest": "sha1:2SMK6NNNFNIOND3KWYW6LUDAJTG5MCIS", "length": 2666, "nlines": 69, "source_domain": "eyam.co.in", "title": "தமிழில் ராஜசங்கீதன், Author at இயம்", "raw_content": "\nபதினாறு வயதினிலே- பலான படங்களும், பாலியல் கல்வியும் \nஃபின்லாந்து நாட்டின் முன்மாதிரி கல்விமுறை- பாடம் கற்குமா இந்தியா\nஎன் குழந்தைக்கு எப்படி படைப்பாற்றலைப்…\nதமிழில் ராஜசங்கீதன்·June 1, 2015\nதகவல் உரிமைச் சட்டம், ஒரு அறிமுகம்\nதமிழில் ராஜசங்கீதன்·May 27, 2015\nபாலுறவை பற்றி குழந்தைகள், பெற்றோர்கள்…\nதமிழில் ராஜசங்கீதன்·May 23, 2015\n90% பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு…\nதமிழில் ராஜசங்கீதன்·May 22, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·May 21, 2015\nஆன்லைன் RTI: மக்களுக்கான அதிகாரம்\nதமிழில் ராஜசங்கீதன்·May 12, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pirarthanai.blogspot.com/2007/11/blog-post_12.html", "date_download": "2018-10-16T08:37:21Z", "digest": "sha1:BPJMMM6BVALGAHAAJOEZTBZIQHJB7H2S", "length": 9982, "nlines": 74, "source_domain": "pirarthanai.blogspot.com", "title": "பிரார்த்தனை நேரம்: கார்த்திக் குண���டைய பிரார்த்திப்போம் '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nபிரார்த்தனை என்பது வழிபாடு மட்டுமல்ல ஆத்மார்த்தமான ஆசிகளும் எண்ணங்களும் கூட\nஇன்றைய தினத்தின் என்னுடைய இரண்டாவது பிராத்தனையிது.\nஎங்கள் நண்பர் திரு இராமச்சந்திரன் திருமதி.உஷா இராமச்சந்திரன் அவர்களின் புதல்வர் திரு.கார்த்திக்.\nஇவர் பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.\nதிருமணமாகி ஒரு குழந்தையும் உண்டு.31 வயதே ஆன இளைஞர்.\nசில தினங்களுக்கு முன்பு ஜுரம் உடல்வலி என்ற காரணங்களுக்காக தடை செய்யப் பட்ட மருந்தான நிமோசில்லின் [சரிதானே] வகையைச் சேர்ந்த மாத்திரைகளை\n[மருத்துவ ஆலோசையின் பேரிலா இல்லையா என்பது தெரிய வில்லை]உட்கொண்டிருக்கிறார்.\nஅதிலும் ஓவர் டோஸாக இரண்டே தினங்களில் சுமார் பத்து பன்னிரெண்டு மாத்திரைகள் வரைஎடுத்துக் கொண்டார் எனத் தெரிகிறது.\nஅதன் விளைவாக சில தினங்களாக சரிவர சிறுநீர் பிரியாமல் வேதனைப் பட்டு மிகவும் அபாயகரமான கட்டத்தில் பெங்களூருவில் இருந்து அழைத்து வரப் பட்டு தற்சமயம் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவருடைய கல்லீரலும் இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇன்னமும் நீர் பிரியாமல் உணவும் உட்கொள்ளமுடியாத நிலையில் உள்ளார்.ஒரு நாளைக்கு 30 மி.லி அளவு தண்ணீர் மட்டுமே பருக வேண்டிய நிலைமை.தொடர்ந்து டயாலிஸிஸ் செய்யப் பட்டு வருகிறது.\nஅந்த இளைஞர் குணமடைந்து வர நண்பர்களின் பிரார்த்தனைகள் உதவட்டும்.\nகார்த்திக் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.\nஇன்னும் என்னென்ன மாத்திரைகள்/மருந்துகள் தீய பின்விளைவுகளோடு உலா வருகிறதோ\nகார்த்திக் சீக்கிரமே பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்\nதிருமதி.உஷா இராமச்சந்திரன் பேரில் ஒரு பதிவரும் உள்ளாரே. அவர் மகனா\nயாராவது மருத்துவர், அந்த மாத்திரை குறித்தும், ஏன் தடை செய்யப் பட்டது என்வும் இஙு கூறினால் நலம். ஆமாம், தடை செய்யப்பட்ட மருந்தை ஏன்/எப்படி கடையில் விற்கிறார்கள்\nபிபட்டியன், உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் போல நண்பர் ஒருவரும் மெயில் அனுப்பியிருந்தார். நான் எழுதுவது ராமசந்திரன் உஷா என்ற பெயரில், தந்தை பெயர் ராமசந்திரன். எனக்கு இருக்கும் மகன் இன்னும் பள்ளி செல்லும் சிறுவன்.\nகெளசி, அந்த மருந்தைப் பற்றி விவரமாய் எழுதுங்கள். விவரம் தெரிந்தால், பலரும் முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம்\nகார்த்திக் நிலமை வருத்தமாய் இருக்கிறது. நம் பிராத்தனை பலனடைந்து அவர் குணமாக வேண்டும்.\nபாரதிய நவீன இளவரசன் said...\nகார்த்திக் சீக்கிரமே குணமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.\nகார்த்திக் குணமடைய நானும் பிரார்த்திக்கிறேன்\n//பிபட்டியன், உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் போல நண்பர் ஒருவரும் மெயில் அனுப்பியிருந்தார். நான் எழுதுவது ராமசந்திரன் உஷா என்ற பெயரில், தந்தை பெயர் ராமசந்திரன். எனக்கு இருக்கும் மகன் இன்னும் பள்ளி செல்லும் சிறுவன்//\nஉஷா, மன்னிக்கவும். தெளிவுபடுத்தியதற்கு நன்றி.\nநான் பெரிய அறிவாளியோ எல்லாம் அறிந்தவளோ இல்லை மனதில் பட்டதை சொல்கிறேன் அவ்வளவே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-16T09:00:00Z", "digest": "sha1:JG7IOPVCMLVBV3OHXTTFBUFRUQE5FV44", "length": 7053, "nlines": 81, "source_domain": "tamil.cineicon.in", "title": "இசை ஆல்பம் உருவாக்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வரும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..! | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் பட���்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nஇசை ஆல்பம் உருவாக்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வரும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..\nபிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லிப்ரா புரொடக்சன்ஸ்’ நிறுவனம், தற்போது புதிதாக LM TV என்கிற அதாவது லிப்ரா மியூசிக் டிவி ஒன்றை துவங்க இருக்கிறது. இதில் வழக்கமான திரையிசை\nபாடல்களே ஒளிபரப்பாகாது என்கிற அம்சத்தில் தான் மற்ற மியூசிக் சேனல்களில் இருந்து இது மாறுபடுகிறது..\nஆம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது கனவுகளை கொட்டி இசை ஆல்பமாக பாடல்களை உருவாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து உரிய தொகையை கொடுத்து அதன் உரிமையை வாங்கி அவற்றை மட்டுமே இந்த சேனலில் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.\nவிரைவில் இந்த LM TV தனது ஒளிபரப்பை துவங்க இருக்கிறது. இசை ஆல்பம் உருவாக்கி, அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகரத்துடிக்கும் திறமையாளர்களுக்கு பணமும் புகழ் வெளிச்சமும் ஒருசேர கிடைக்கும் என்பதால் இந்த சேனல் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079693", "date_download": "2018-10-16T09:03:49Z", "digest": "sha1:7CRXECHCJTV3KNGQRB56I3ZHCRH6BXII", "length": 27021, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "போ லீ ஸ் டை ரி..| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல் 3\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை 1\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன் 1\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 32\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 23\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 20\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ... 7\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 39\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nஇலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு 4\nபோ லீ ஸ் டை ரி..\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 36\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 28\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 207\nவைரமுத்து 'அழைத்தார்' : சின்மயி பாலியல் புகார் 48\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 12\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 207\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 165\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 161\nஏலச்சீட்டு மோசடி: காவலர் தம்பதி கைதுசித்துார் மாவட்டம், திருச்சானுார், ராகவேந்திர நகரில் வசித்து வருபவர் யுவராஜ், 45. இவரது மனைவி அனுசுயா, 40. யுவராஜ், திருப்பதி க்யூ பிரிவு போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். காவலர் மற்றும் அவரது மனைவி அதே பகுதியில், 45 பேரிடம் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம், சீட்டு பணம் கொடுத்து, சீட்டு முடிந்த நிலையிலும் பணத்தை திரும்பி தராமல் ஏமாற்றி வந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட, 45 பேரும் திருச்சானுார் போலீசில், சீட்டு பணத்தை காவலர் யுவராஜ், அவரது மனைவி அனுசுயா ஆகியோர் திருப்பி தராமல் அலைக்கழிக்கின்றனர் என, போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., அபிஷேக் மகந்தி, உத்தரவின் பேரில், திருச்சானுார் போலீசார் தலைமை காவலர் யுவராஜ், அவரது மனைவி அனுசுயா ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். மேலும், காவலர் தம்பதியினர் சீட்டு பணம் கொடுக்காததால் வீட்டை காலி செய்து தலைமறைவானர்.இந்நிலையில், நேற்று, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்தபோது பிடிபட்டனர். அவர்களிடமிருந்து, நகைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டுசித்துார் மாவட்டம், காளஹஸ்தி - ரேணிகுண்டா சாலை, ஏர்பேடு அடுத்த, பள்ளம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன், 40. இவர், நேற்று முன்தினம் இரவு, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு மூலவரை தரிசிக்க, வீட்டை பூட்டிக் கொண்டு குடு���்பத்தினருடன் சென்றார்.நேற்று அதிகாலை, வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மர்ம நபர்கள் உடைத்திருந்தனர். இதை கண்ட மோகன், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து, அதிலிருந்த 700 கிராம் தங்கம், 3.80 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.பாம்பு தீண்டி இளைஞர் பலிவிஷப்பாம்பு தீண்டியதில், வீட்டின் அருகில் துாங்கி கொண்டிருந்த இளைஞர் இறந்தார்.பொன்னேரி அடுத்த, உப்புநெல்வாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் முத்து, 16. இவர், பழவேற்காடு கழிமுகப் பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரில், மீன்பிடித்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில், உறவினர் சிலருடன் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில், முத்துவின் காலை, விஷப்பாம்பு ஒன்று தீண்டி உள்ளது.சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக, அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு இறந்தார்.டூ - வீலர் திருட்டு: மூன்று பேர் கைதுஉத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர், மாகரல் உள்ளிட்ட பகுதிகளில், சில மாதங்களாக, இருசக்கர வாகனங்கள் அதிகம் திருடு போகின்றன. பெருநகர் போலீசார், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தினர். அதன் காட்சிகளை ஆய்வு செய்து, மானாம்பதியைச் சேர்ந்த ஜெபஸ்டின், 32 மற்றும் ஜாக்சன், 26, ஆகியோரை கைது செய்தனர். வாகன திருட்டில் தொடர்ந்து ஈடுபட்ட இவர்களிடமிருந்து, ஆறு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இவர்களிடம், இருசக்கர வாகனங்களை வாங்கும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அஸ்ரப் அலி, 25, என்பவரையும் கைது செய்து, மூவரையும், செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.மோட்டார் சைக்கிள் விபத்து: வாலிபர் பலிஸ்ரீபெரும்புதுார் அடுத்த ஆயக்கொளத்துார், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 18. அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, 20, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுார் - - திருவள்ளூர் சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்றார். ஸ்ரீபெரும்புதுார் பக்தவத்சலம் நகர் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஆகாஷ் இறந்தார். கால் எலும்பு முறிவுடன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார்.லாரி மோதியதில் ஒருவர் பலிவேலுார் அடுத்த, கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர், 43; லாரி உரிமையாளர். இவர், தன், 'எய்ச்சர்' லாரியில், நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு மார்க்கமாக பயணம் செய்தார். லாரியை, வந்தவாசி அடுத்த, கொட்டை கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் ஓட்டினார்.பாலுச்செட்டி சத்திம் அருகே, சாலையோரமாக பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது, எய்ச்சர் லாரி மோதியதாக கூறப்படுகிறது. எய்ச்சர் லாரியில் பயணித்த சங்கர், சம்பவ இடத்திலேயே பலியானார்.மீனவர்கள் மோதல்: இருவர் காயம்மாமல்லபுரம், மீனவ பகுதி, கருங்குழி அம்மன், ஆடி உற்சவ விழா, நேற்று முன்தினம் நடந்தது. சுற்றுப்புற பகுதி மீனவர்கள் பங்கேற்றனர். விழா முடிந்து, நள்ளிரவு, 12:45 மணிக்கு, கோகிலமேடு, மெய்யூர் பகுதி மீனவர்கள், ஐந்து ரதங்கள் வழியே சென்று கொண்டிருந்தனர்.கடலில், செயற்கை பவளப்பாறை பகுதியில், மீன் பிடிப்பது தொடர்பாக, அவர்களிடையே பேச்சு எழுந்து, மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருதரப்பினரும், சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கோகிலமேடு சதீஷ், 33, மெய்யூர் குமார் மகன் நித்யானந்தன், 26, ஆகியோர் காயமடைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஓதியூரில் எரிசாராயம் பறிமுதல்செய்யூர் போலீசார், ரோந்துப் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். ஓதியூரில் வாகன சோதனை நடத்திய போது, ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட, 350 லிட்டர் எரிசாராயத்தைக் கண்டுபிடித்தனர். ஆட்டோவில் வந்த, ஞானமணி என்பவரை விசாரித்தனர். அதே பகுதியில் உள்ள காமாட்சி என்பவரின் வீட்டில், சோதனை செய்ததில் அங்கும், 7 கேன்களில் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது. மதுராந்தகம் கலால் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முற���யில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/03/blog-post_261.html", "date_download": "2018-10-16T07:22:46Z", "digest": "sha1:N6PEHTVKBEZ2QBFFNM6SIYLGO4Y75OIE", "length": 46006, "nlines": 1746, "source_domain": "www.kalviseithi.net", "title": "தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு \"மு. க. ஸ்டாலின்\" அவர்களை சந்தித்துகணின�� ஆசிரியர்கள் கோரிக்கை மனு..! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nதமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு \"மு. க. ஸ்டாலின்\" அவர்களை சந்தித்துகணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு..\nஇடம் : அண்ணா அறிவாலயம் (சென்னை)\n✍ தமிழகத்தில், கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாக படித்து இளநிலை (ம) முதுநிலை பட்டம் பெற்று அவற்றில் பி.எட்., பட்டம் முடித்து 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி \"கணினி ஆசிரியர்\" பணிக்காக எட்டு வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறோம்.\n✍ கணினி அறிவியலில் பி.எட்., பட்டம் பெற்றவர்களுக்கு TET, TRB, AEEO மற்றும் DEO தேர்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. NCTE-ன் விதிகளின்படி எந்தவொரு பாடப்பிரிவிலும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தால் TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போதுமானது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் TNTET, AEEO, DEO, TRB போன்ற ஆசிரியர் தேர்வுகளுக்கு கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கும் நிகழ்வாக உள்ளது.\n✍ கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாக (Major Subject) எடுத்து படித்ததனால் எங்களால் 1-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிக்க முடியும்; 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை சிறப்பாக கற்றுக்கொடுத்தால் தான் +1 மற்றும் +2 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தின் முழுமையான அறிவை மாணவர்கள் பெற முடியும்\n🛰 பிரதான கோரிக்கைகள் :-\n1) கணினி அறிவியலை பிரதான பாடமாக (Major Subject) எடுத்து படித்து B.Ed., பட்டம் பெற்றவர்களை பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என்ற வகையில் பணி நியமனம் செய்ய வழிவகை செய்திட வேண்டும்.\n2) B.Ed., பட்டம் அடிப்படை தகுதியாகக் கொண்ட ஆசிரியர் தேர்வுகளான TET, AEEO, DEO அனைத்திற்கும் கணினி அறிவியலில் பி.எட்., படித்தவர்களை இந்த தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.\n3) தற்பொழுதுள்ள அசாதாரண சூழ்நிலையில் கணிப்பொறியின் பயன்பாடு மிகையாக உள்ளது. எனவே அதற்கு ஏற்ப கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் விழிப்படையச் செய்ய அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்து பி.எட்., கணினி ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் இவர்களின் கணினி பற்றிய அடிப்படை அறிவு மற்றும் பயன்பாட்டு அறிவை மேம்படுத்த முடியும்.\n☀ தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் ☀\nபதிவு எண் ® 655/2014\n☀ நிகழ்வு தலைமை :-\nவெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே யிருப்பதுக்குச் சமம்.\nஎதிர் கட்சி தலைவரால் இப்பொழுது எந்த பயனும் கிடைக்காது இதனால் ஆளும் கட்சி ஆட்கள் மேலும் கோபம் அடைவார்கள்...இதை தவிர்க்கலாமே...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் பயிற்றுனர்கள் காத...\nஇன்றைய (31.03.2018) ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழ...\nஅரசு அறிவிக்கும் கோடைவிடுமுறை தேதியை அனைத்து பள்ளி...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஆக்டிவேட் செய்வது எப...\nமாணவர்கள் குறைந்த தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை வரும் ...\nஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம்.\nம.பி. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு\n12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு...\nஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன\nதரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை\nஏற்கெனவே வருமானவரி கணக்கு தாக்கல் செய்த அரசு ஊழியர...\nபுதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு ஜூனில்பயிற்சி\nசர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ...\n'சிங்கிள் டிஜிட்' காலிப்பணியிடங்கள் ஆசிரியர்கள் இட...\nதமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதபாடத்...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு ஏமாற்றுகிற...\nரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி\nJIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு...\nஅரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்க...\nஉதவி பெரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்\n12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்...\nகூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு\n1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்...\nஅரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவ...\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சே...\nஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ...\nசி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில...\nவருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு\nD.A :ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் மத்தியரசு ஊழியர...\nமே மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு பகுதிநேர ஆசிரியர...\nDSE -10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பின் , இனிஷியல் , ப...\nCBSE மறுத்தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம்\nDSE - கல்வி வளர்ச்சி நாள் - மாவட்டம்தோறும் சிறந்த ...\nதரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை\nமதிப்பீட்டை உயர்த்தும், 'ஸ்மார்ட் கார்டு'; வரும் க...\nஅனைவருக்கும் கல்வி திட்ட செயல்பாடுகள் முடங்கும் அப...\nஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரி...\nகேரளாவில் தொடரும் புரட்சி.... சான்றிதழில் ஜாதி, மத...\nஅங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு...\nபோட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி: கல்வி ...\nநலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்...\n'NEET' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு\nதேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்து...\nமுதற்கட்ட கவுன்சிலிங்: 11,422 பேருக்கு இடம்\nPG TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் இட ஒதுக்கீடு பின்...\nபத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்களும...\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில்...\nCBSE அறிவிப்பு :10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு ...\nஅனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் : அமைச்ச...\n+2 விடைத்தாள் திருத்தும் பணியின் போது உள்ளிருப்பு ...\nஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு...\nமருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்\nபள்ளிகளில் புதிய பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு 10 ந...\nபகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரிகளின் கோரிக்கை மாநாடு\nDEEO அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்.\nஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரைகூடுதலாக தேர்வு பணி ...\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறைய...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் ...\nகல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்\nவேலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோ...\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்ப...\nவருமான வரித்துறை புது அறிவிப்பு\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆ...\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறைய...\nஅரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் 31 ந்தேதி சம்பளம் ...\nநடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ...\nபிளஸ்-2 பொருளியல் வினாத் தாள் கசிவு\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்...\n10, 11ம் வகுப்பு தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண் கிட...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில்ஒரே நேரத்தில் 4 போரா...\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள ...\nதேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு\nமாணவர்களை வறுத்தெடுக்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 வே...\nஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/49296-indian-bank-recruitment-2018-417-probationary.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-16T09:09:17Z", "digest": "sha1:VYCWQABTRFZ5JBRWOIRKWSOF3XSD76KW", "length": 10290, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியன் வங்கியில் வேலை - வேலை தேடுவோர் கவனத்திற்கு | Indian Bank Recruitment 2018: 417 Probationary", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்��்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nஇந்தியன் வங்கியில் வேலை - வேலை தேடுவோர் கவனத்திற்கு\nநாட்டின் மிகப்பெரிய வங்களில் ஒன்றான இந்தியன் வங்கியில் பயிற்சியுடன் கூடிய வேலைக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 417 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு மணிபாலில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுக்கப்படும். அதில் தேர்வாகும் நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இளங்கலை படிப்பு முடித்த யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்\n1 உங்களது பிரவுசரில் http://www.indianbank.in/ என்ற முகவரிக்கு செல்லவும்\n2.அதில் Career என்ற பிரிவுக்கு செல்லவும்\n3. அதில் PO for boarding section என்பதை கிளிக் செய்யவும்\n4. அதில் உங்களது சில விபரங்களை பதிவு செய்து கொள்ளவும்\n5.கேட்கப்படும் இதர தகவல்களை பதிவு செய்து , அதனை Save செய்யவும்\n6.உங்களுக்கென Username, Password கொடுக்கப்படும், அதனை கொண்டு உள்நுழையவும்\n7.சுய விபரங்கள், கலவித்தகுதி போன்ற தகவல்களை பதிவு செய்து கொள்ளவும்\n8.விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, உங்களது பதிவெண்ணை பெற்றுக் கொள்ளலாம்\n9.முழுமையான விண்ணப்பம் உடனடியாக உருவான பின்னர், அதனை பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளவும்\nஎஸ்.சி,எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் - ரூ.100\nஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 27 கடைசி தேதி.\nகுன்னூரில் பூத்துக் குலுங்குகிறது குறிஞ்சி மலர்கள்.. கண்கொள்ளா காட்சி..\n“நியூட்ரினோவுக்கு தமிழகத்தில் அபரிமிதமான ஆதரவு” - மத்திய அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\nசோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் \n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \nபணியிடங்களில் பெண்களுக்கு துன்புறுத்தல்.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுன்னூரில் பூத்துக் குலுங்குகிறது குறிஞ்சி மலர்கள்.. கண்கொள்ளா காட்சி..\n“நியூட்ரினோவுக்கு தமிழகத்தில் அபரிமிதமான ஆதரவு” - மத்திய அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-10-16T07:56:07Z", "digest": "sha1:64HDIRQDXN5JVOYVBOXIXRGSVFXPEIKD", "length": 3963, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குறவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குறவை யின் அர்த்தம்\n(குளம்குட்டைகளில் காணப்படும்) சுமார் ஒரு அடி நீளம்வரை வளரும், உடல் முழுவதும் புள்ளிகளும் கோடுகளும் கொண்ட (உணவாகும்) பழுப்பு நிற மீன்.\nஉங்கள் ப��திய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=f9bb7227ade9837837d3ce3810e4ea18", "date_download": "2018-10-16T09:01:51Z", "digest": "sha1:SQV4RSHBKXPX4ACRBTXVG4JKSJ7JJDCI", "length": 30865, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ��த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப��புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=100347", "date_download": "2018-10-16T07:51:51Z", "digest": "sha1:DANYDMUO5WNT4EDXMCWEIOE7VZD3ADKB", "length": 4483, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சிரியா படுகொலைகளை கண்டித்து கண்டன கவனயீர்ப்பு போராட்ம்! (படங்கள்)", "raw_content": "\nசிரியா படுகொலைகளை கண்டித்து கண்டன கவனயீர்ப்பு போராட்ம்\nசிரியாவில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் இன்று (01) கண்டன கவனயீர்ப்பு போராட்ம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து சிரியா படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nகுறிப்பாக சிரியாவில் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை இவர்கள் வெளிப்படுத்தியினர்.\nஐக்கிய நாடுகள் சபையே உனது கள்ள மௌனத்தை களை, ஈழத்திலிருந்து சிரியாவுக்கு குரல்,பொது மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்து, சிரியாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கு, 2009 முள்ளிவாய்க்கால், 2018 இல் சிரியா, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கண்டன கவனயீர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்த��ய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T09:17:50Z", "digest": "sha1:SRVZHTSF7GSG6HCOZQTVHQESNTSGSVNR", "length": 6167, "nlines": 47, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதெலுங்கானா மாநிலம் Archives - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nTag Archives: தெலுங்கானா மாநிலம்\nஅணைத்து பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயம் – அவசர சட்டம் கொண்டு வருகிறது தெலுங்கானா அரசு\nதெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் 1 முதல் 12ம் வகுப்பு வரை தெலுங்கு பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் அறிவித்திருந்தார். . இது தொடர்பாக அவரச சட்ட ஆணையம் விரைவில் தெலுங்கானா அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் என்று உலக தெலுங்கு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தெலுங்கு பாடத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் ...\nதிருமணமாகாத பெண்கள் மட்டுமே கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்: அரசின் அறிவிப்பால் சர்ச்சை\nதெலுங்கானாவில் உள்ள ரெசிடென்சியல் கல்லூரிகளில், திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பு பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 23 ரெசிடென்சியல் கல்லூரிகளில் மொத்தம் 4000 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு கல்வி முதல் உணவு வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரி கூட்டமைப்பு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/03/water-therapy.html", "date_download": "2018-10-16T07:24:52Z", "digest": "sha1:YPYZQ3IQD5FYHS7VJ3W44PTKHCXQX7IT", "length": 23038, "nlines": 259, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தண்ணீர் சிகிச்சை {Water Therapy}", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதண்ணீர் சிகிச்சை {Water Therapy}\nதண்ணீர் சிகிச்சை {Water Therapy}\nஉடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\nஉடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம்.\nஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை மே‌ம்படு‌த்தவு‌ம் த‌ண்‌ணீ‌ர் ந‌ல்ல ‌சி‌கி‌ச்சையாக உ‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது. மருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சைதினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றேகால் லிட்டர்(சுமார் ஆறு டம்ளர்கள்)அருந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது.\nஒழுங்கற்ற மாதவிடாய்(இன்றைய மென் பானங்களை அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படுவது),\nதொண்டை சார்ந்த நோய்கள் இவை தீரும��.\nஎப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக்கொள்வது\nகாலையில் எழுந்தவுடன்(பல் துலக்கும் முன்பாகவே) 1250 CC தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும்.இது சுமார் 6 தம்ளர் அளவாக இருக்கும்.1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக்கொள்வது நன்று.இதை நமது முன்னோர்கள் உஷா பானம் என்று பெயரிட்டுள்ளனர்.குடித்தபின்னர் முகம் கழுவிக்கொள்ளலாம்.\nகாலையில் இப்படி தண்ணீர் குடித்தப்பின்னர்,ஒரு மணிநேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ,பிஸ்கட்,பழங்கள்,தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது.இது மிக முக்கியமான நடைமுறையாகும்.\nகாலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப்பின்னர்,படுக்கைக்குச் செல்லும் முன்பாக,நரம்புமண்டலத்தைத் தூண்டிவிடக்கூடிய பானங்கள்(மது மற்றும் போதை வஸ்துக்கள்)உணவுகளையோ எதையும் சாப்பிடக்கூடாது.இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.எனவே,இரவே பல்துலக்கிக் கொள்வது நன்று.தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கலாம் என சந்தேகப்பட்டால்,இரவே நீங்கள் காலையில் குடிக்க இருக்கும் 1.25 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்வது நல்லது.\nஒரே மூச்சாக 1.25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா\nசில நாட்கள் சிரமம் தான்.இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டுவிட்டும் குடிக்கலாம்.ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும்.அதுவும் நன்மைக்கே\n எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக்கும்\nசரியான முறையில்(மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது.தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூய நீரைக் குடிப்பதால்,குடலை வலுவாக்குகிறது.மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச்செய்கிறது.இந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுவிட்டன.குடல் பகுதியில் இருக்கும் திசு மடிப்புகள் சாப்பிட்ட உணவுப்பொருட்களை ரசமாக்கி உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.\nதினமும் குடல் சுத்த��ாக்கப்படுவதால்,தினமும் புது ரத்தம் உற்பத்தியாகிறது.இப்படி தினமும் புது ரத்தம் உற்பத்தியாவதால்,உடலில் அதுவரை இருந்துவந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன.இந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும்வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும்.\nநீண்ட ஆய்வுக்குப் பிறகு,பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.\nமலச்சிக்கல் ஒரே நாளில் குணமடைகிறது.\nவயிற்றுப்பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது.\nசர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது.\nஇரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும்,புற்று நோய் நான்கு மாதங்களிலும்,க்ஷய ரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது.\nஇந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்:\nமூட்டுவாதம்,வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை,மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும்,இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர்சிகிச்சையை செய்து வர வேண்டும்.ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்துவந்தால் போதுமானது.\nமற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தப்பின்பே தண்ணீர் அருந்த வேண்டும்.\nபடுக்கைக்குச் செல்லும் முன்பாக காபி,டீ,நொறுக்குத் தீனிகள் சாப்பிடக்கூடாது.\nஇதுவரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களினது சிறப்புக்கள்....\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்\nஉடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவ...\nதியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..\nஅம்மை போட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் ...\nஒட்டகம் – அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு\nபாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 ...\nவீடு கட்ட வாங்க போகிறீர்களா….\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்...\nவெளிநாட்டில் வேலை… ஏமாறாமல் இருக்க\nமூச்சு முக்கியம் பாஸ்... 'இன்ஹேலர்' எச்சரிக்கை\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்...\nதனியாக செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது\nமாரடைப்பு வராமல் இருக்க சில வழிகள்\nசெருப்பு வாங்குவதில் இப்படி ஒரு சிக்கலா\nதனிக்குடித்தனம் – பிரிந்திருந்தாலும் புரிந்திருப்ப...\nகுதிகால் செருப்பு வாங்கப் போறீங்களா\nசளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்:-\nமாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்\nஉணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்\nதண்ணீர் சிகிச்சை {Water Therapy}\nவெயிலை சமாளிக்க அட்டகாசமான குறிப்புகள்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய��வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/49-tamilnadu-fisherman-got-arrested-and-jailed-in-srilankan-army-camp/", "date_download": "2018-10-16T09:09:36Z", "digest": "sha1:ZTA6AVNB2YFM456DFSOUU2S5FH5HCQAS", "length": 18406, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கைதான தமிழக மீனவர்கள் 49 பேர் இலங்கை ராணுவ முகாமில் சிறைவைப்பு: மீனவர்கள் வேலைநிறுத்தம்! - 49 Tamilnadu fisherman got arrested and jailed in srilankan army camp", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nகைதான தமிழக மீனவர்கள் 49 பேர் இலங்கை ராணுவ முகாமில் சிறைவைப்பு: மீனவர்கள் வேலைநிறுத்தம்\nகைதான தமிழக மீனவர்கள் 49 பேர் இலங்கை ராணுவ முகாமில் சிறைவைப்பு: மீனவர்கள் வேலைநிறுத்தம்\nதமிழக மீனவர்கள் 49 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களை ராணுவ முகாமில் சிறைவைத்துள்ளது\nபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய மீன்பிடி தளங்களில் இருந்து 314 விசைப்படகுகளில் 1,300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.\nஇதில் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஸ்ரீராம் (வயது 18), ரவி (52) உள்பட 22 பேர், நேற்று முன்தினம் இரவு சுமார் 18 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.\nஅதேபகுதியில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கணிஸ்டன் (45), பாண்டி (40) உள்பட 19 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.\nஅப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த கணேசனுக்கு சொந்தமான விசைப்படகில் மோதினார்கள். இதில் அந்த விசைப்படகு சேதமடைந்தது. இதில் விசைப்படகில் இருந்த பாலமுருகன், செல்லமுருகன் ஆகிய இருவரும் கடலுக்குள் தவறி விழ���ந்தனர். இந்த சம்பவத்தில் இலங்கை கடற்படை வீரர் ஒருவரும் கடலுக்குள் தவறி விழுந்தார்.\nஇதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கடலுக்குள் விழுந்த 2 மீனவர்களையும் மீட்டு, சிகிச்சைக்காக இலங்கையில் உள்ள காங்கேசன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்தநிலையில் கடலில் தவறி விழுந்த இலங்கை கடற்படை வீரரை தமிழக மீனவர்கள் மீட்டு, படகில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதைப்பார்த்த இலங்கை கடற்படையினர், அந்த வீரரை தமிழக மீனவர்கள் சிறைபிடித்து செல்வதாக தவறாக நினைத்துக்கொண்டு அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 39 மீனவர்களையும் 10 விசைப் படகுகளையும் துப்பாக்கி முனையில் சிறைபிடித்துச் சென்றனர்.\nஇந்தநிலையில், இலங்கை கடற்படை வீரரை தமிழக மீனவர்கள் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்திற்கு அழைத்து வருவதாக தகவல் பரவியது. இதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், தமிழ்நாடு மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் சமீரன் மற்றும் மீன்வளத்துறையினர், போலீசார், கடலோர காவல் குழுமத்தினர், வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்திற்கு விரைந்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதற்கிடையில் தமிழக மீனவர்கள் மீட்ட இலங்கை கடற்படை வீரரை, நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர். இந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் பரபரப்பு குறைந்தது. சிறைபிடித்து சென்ற 41 மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து, இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதேபோல, ராமேசுவரம் அருகே மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த பாண்டி, பஞ்சு, வடிவேல், ராஜலிங்கம் ஆகிய 4 மீனவர்களையும், அந்தோணிராஜ் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த கிருஷ்ணன், கண்ணன், குமார், பால்சாமி ஆகிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ஆக மொத்தம் தமிழக மீனவர்கள் 49 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கை கடற்படையினரின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையிடம் இருந்து தங்களை பாதுகாக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது\nதமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 50 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்\n”பிரதமர் கேட்டுக்கொண்டதாலேயே சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்”: சுஷ்மா\nதமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை\nரூ.50,000 நஷ்டம்: மீனவர்கள் கவலை\nபாஜக எம்.பி. சன்வர்லால் காலமானார்\nமகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் ‘ஸ்பைடர்’ டீசர்\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்ட���்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-16T09:15:03Z", "digest": "sha1:4TA2S7O4YYDG2DC67WZFMTZ26IUSROUJ", "length": 7396, "nlines": 51, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாஜக அறிவிப்பு Archives - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nTag Archives: பாஜக அறிவிப்பு\nபீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தலில் பாஜக – தேசிய ஜனநாய��� கூட்டணியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக வின் தலைவர் அமித்ஷா இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். ராம்நாத் கோவிந்த் பாஜகவின் தலித் மோர்ச்சா தலைவராகவும்,பீகாரின் ஆளுநராகவும் இருக்கிறார். ராம்நாத் கோவிந்த் ...\nஇடைத்தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தான்-உ.பி.யில் பா.ஜனதாவுக்கு கடும் சறுக்கல்\nமக்களவைத் தேர்தலின்போது அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதா, சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 33 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு 13-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் ஆளும் பா.ஜனதா வசம் இருந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ...\nடெல்லியில் ஆட்சியமைக்க தயார்: பாஜக அறிவிப்பு\nடெல்லியில் ஆட்சியமைக்க தயாராக இருப்பதாக அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் சதீஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சதீஷ் உபாத்யாய் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் உபாத்யாய், டெல்லியில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில், கட்சி எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை ராஜ்நாத்சிங்கிடம் விளக்கியதாக தெரிவித்தார். கேள்வி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/6/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-16T09:04:13Z", "digest": "sha1:M2XJ6NYIWCVCKRZUK3JLNCCGDUBYR5CV", "length": 13813, "nlines": 207, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam சிக்கன் ப்ரைடு", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nபாசுமதி அரிசி - ஒன்றரை கப்\nஇஞ்சி பூண்டு விழுது - கால் தேக்கரண்டி\nபட்டர் - 5 தேக்கரண்டி\nசோயா சாஸ் - அரை தேக்கரண்டி\nஎலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - அரை கப்\nவெங்காய தாள் - ஒரு குச்சி\nகோஸ் - கால் கப்\nகேரட் - கால் கப்\nபீன்ஸ் - கால் கப்\nகுடை மிளகாய் - ஒரு மேசைக்கரண்டி\nபச்சை பட்டாணி - ஒரு மேசைக்கரண்டி\nகார்ன் - ஒரு மேசைக்கரண்டி\nவெள்ளை மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி\nசர்க்கரை - அரை தேக்கரண்டி\nபூண்டு - மூன்று பல்\nபச்சை மிளகாய் - ஒன்று\nகறுப்பு மிளகு தூள் - கால் தேக்கரண்டி\nவெங்காயம், கோஸ், கேரட் குடை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதர தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.\nரைஸ் குக்கரில் (அல்லது ப்ரஷர் குக்கரில்) பட்டரை போட்டு உருக்கி கொள்ளவும்.\nஅதில் சிறிது நறுக்கின வெங்காயம் போட்டு சிவக்கவிடவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினையும் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் வடித்து அதில் சேர்க்கவும்.\nஅதில் சோயா சாஸ் கால் தேக்கரண்டி ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிவிடவும். ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் தண்ணீர் சேர்த்து சாதமாக வடித்து எடுத்து, கிளறிவிட்டு உதிர்த்துக் கொள்ளவும்.\nஇப்போது வாணலியில் சிறிது பட்டர் விட்டு உருக்கி கொள்ளவும். அடுத்து அதில் சர்க்கரை, நறுக்கின பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.\nசிக்கன் வெந்ததும், கோஸ், காரட், கார்ன், பட்டாணி, வெங்காயத்தாள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். காய்களை நன்றாக வேகவிட வேண்டாம். பாதி வேக்காடு இருந்தால் போதுமானது. பின்னர் அதில் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சோயாசாஸ் சேர்த்து கலக்கி, இறக்கி வைக்கவும்.\nமுட்டையை உடைத்து ஊற்றி, அடித்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி, தோசை போல் ஊற்றி வேக வைக்கவும். பின்னர் அதை தூளாக உதிர்த்துக் கொள்ளவும்.\nஉதிர்த்த முட்டையை வேக வைத்துள்ள சாதத்தில் கொட்டவும். அதேபோல் வேக வைத்து எடுத்துள்ள சிக்கன் காய்கறி கலவையையும் சாதத்தில் கொட்டி கிளறவும்.\nதேவைப்பட்டால் சிறிது உப்பு, மிளகுத்தூள் மற்றும் சிறிது பட்டர் ஊற்றி கலக்கி பரிமாறவும். இதனை டொமெட்டோ கெட்ச் அப், சிக்கன் ஃப்ரை உடன் சேர்த்து பரிமாறலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபூண்டு விழுதுகால் எலும்பில்லாத வெங்காயம்ஒன்று வெங்காய கோஸ்கால் தேக்கரண்டி பொருட்கள்பாசுமதி குச்சி தேக்கரண்டி சாஸ்அரை ப்ரைடு சிக்கன் தேக்கரண்டி துண்டுகள்அரை அரிசிஒன்றரை கப் இஞ்சி சிக்கன் சோயா தேவையானப் ரைஸ் தாள்ஒரு � கப் பட்டர்5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tholkappiyam.org/translators.php", "date_download": "2018-10-16T07:25:29Z", "digest": "sha1:6NUUBFB726KQSMM56RMYOPEHZG2MPY2G", "length": 5264, "nlines": 96, "source_domain": "www.tholkappiyam.org", "title": "தொல்காப்பியம்", "raw_content": "\nமுதுமுனைவர் இரா. இளங்குமரனார் உரை\nபேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை\nமுனைவர் இராச. கலைவாணி உரை\nபேராசிரியர் தெ. முருகசாமி உரை\nபேராசிரியர் தெ. முருகசாமி உரை\nதமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்\nதொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை\nதொல்காப்பியமும் வடமொழி மரபும் - சிறப்புரை புலவர் பொ.வேல்சாமி\nதொல்காப்பியமும் உரையாசிரியர்களும் - புலவர் பொ.வேல்சாமி உரை\nதொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை\nதவத்திரு ஊரன் அடிகளார் உரை\nமுனைவர் ஆ. செல்லப்பெருமாள் உரை\nமேரி கியூரி பால் உரை\nபேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் உரை\nதொல்காப்பியம் குறித்த இணைய தளங்கள் மதுரைத் திட்டம்\nஉலகத் தொல்காப்பிய மன்றம்: இலண்டன் - கிளை தொடக்க விழா. நாள்: 30.06.2018 காரி (சனி)க் கிழமை காலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23649", "date_download": "2018-10-16T07:34:13Z", "digest": "sha1:W23ZWP7ZBAMTEZO3NNP3QYLAWWJNK6OL", "length": 10687, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோழபாண்டியபுரம்", "raw_content": "\n« அருகர்களின் பாதை 4 – குந்தாதிரி, ஹும்பஜ்\nஅருகர்களின் பாதை 5 – ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர் »\nகலாச்சாரம், காணொளிகள், மதம், வரலாறு\nகடந்த வாரம் நான் சென்று வந்த சோழபாண்டியபுரம் கிராமத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் 15 கி மீ தொலைவில் இருக்கிறது. இந்த ஊர் கி பி பத்தாம் நூற்றாண்டு வரை ஒரு சமண மையமாக இருந்து இருக்கிறது. ஊரின் நடுவில் சிதிலமடைந்த ஒரு சிவன் கோயில் உள்ளது. ஊருக்கு அருகில் ஆண்டிமலை இருக்கிறது. இங்கு சுமார் 25 கற்படுக்கைகள் இருக்கின்றன. பார்சுவநாதர், பாகுபலி, மகாவீரர், தர்மதேவி, இயக்கி சிற்பங்கள் காணப்படுகின்றன. பாறையிலான இருக்கை காணப்படுகிறது. ஆண்டிமலைக்குப் பின்புறம் புறாக்கல் என்னும் இடத்தில கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இப்பாறை ஓவியங்களின் குறியீடுகள் சிந்து சமவெளி நாகரிகத்தை ஒத்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இவை அனைத்தும் எந்தவிதப் பாதுகாப்பும் இன்றி உள்ளன. குறிப்பாக ஆண்டிமலை சுற்றி உள்ள பெரும்பாலான பாறைகள் கட்டுமானப் பணிகளுக்காக உடைக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஊரைப் பற்றி மேலதிக தகவல்கள் அறிய முடியவில்லை. தெரிந்ததை வைத்து இணையத்தில் பதிவு செய்தவற்றைக் கீழே இணைத்து உள்ளேன்.\nTags: கற்படுக்கை, சமண மையம், சோழபாண்டியபுரம்\nதான்சானியாவில் தேர்தல்- அருண் மதுரா\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-1\nதனியார் மயம், மேலும் கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்��ு ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/09084055/1182590/same-design-sandalwood-box-to-Jayalalithaa-and-Karunanidhi.vpf", "date_download": "2018-10-16T08:56:07Z", "digest": "sha1:ATTE5AOVSS5I4ATXIUGMBX5HR66F6UXM", "length": 16324, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதா - கருணாநிதிக்கு ஒரே மாதிரி சந்தனப் பேழை || same design sandalwood box to Jayalalithaa and Karunanidhi", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா - கருணாநிதிக்கு ஒரே மாதிரி சந்தனப் பேழை\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் ஒரேமாதிரியான சந்தனப் பேழை வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Jayalalithaa #Karunanidhi\nகருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழை.\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் ஒரேமாதிரியான சந்தனப் பேழை வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Jayalalithaa #Karunanidhi\n2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி அப்போதைய முதல்-அம��ச்சர் ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினா கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.\n6 அடி நீளம், 2½ அடி அகலம் கொண்ட அந்த பெட்டியின் மேல் பகுதியில் “புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அதே வடிவமைப்பில் சந்தனப் பேழை 6 அடி நீளம், 2½ அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது. பெட்டியின் மேல் பகுதியில் ஒரு புறம், “கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர், 3-6-1924 - 7-8-2018” என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு புறம், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.\nகருணாநிதியின் உடல் அதில் வைக்கப்பட்டு, மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.\nஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரேமாதிரி சந்தனப் பேழை வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2 சந்தனப் பேழைகளையும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘ஹோமேஜ்’ நிறுவனமே வடிவமைத்திருந்தது. #Jayalalithaa #Karunanidhi\nவரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அதிமுகவினர் பாடுபட வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ்\nசபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை தீர்ப்பு பற்றி அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nநிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணையில் யாரும் தலையிட முடியாது - அமைச்சர் அன்பழகன்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்\nடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்திப்பு\nகச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை\nநாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nஅபு தாபி டெஸ்ட்- ஆறு பந்தில் நான்கு விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்- மதிய உணவு இடைவேளை வரை 77/5\nசிலை கடத்தல் வழக்கு: பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜர்\nகர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி சொத்து மதிப்பு ரூ.94 கோடி\nகருணாநிதி சிலையை திறக்க சோனியாவுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியை உதறி தள்ளியவர் கருணாநிதி- ப. சிதம்பரம்\nபுதுச்சேரியில் 2 சாலைகளுக்கு கலைஞர் பெயர்- நாராயணசாமிக்கு முக ஸ்டாலின் நன்றி\nகருணாநிதி நினைவிடத்தில் இன்று கவிஞர்கள் கவிதாஞ்சலி\nகருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2008/11/blog-post_15.html", "date_download": "2018-10-16T08:23:48Z", "digest": "sha1:CTVOB6DZISQ3VLKZKQEJKNJE5QLBOYJL", "length": 19184, "nlines": 253, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) கைது", "raw_content": "\nஇவரும், வலைப்பதிவு எழுதும் லோஷனும் (http://loshan-loshan.blogspot.com) ஒருவரே என்று நினைக்கின்றேன். இவருடன் எவ்விதமான தொடர்புமில்லாததால் நண்பரொருவரின் -Facebook- மூலமாகவே இச்செய்தியை அறிந்தேன். லோஷனின் நண்பர்கள், தெரிந்தவர்கள் மேலும் இச்செய்தி குறித்து எழுதக்கூடும். ஏற்கனவே ஊடகவியலாளர்களான ஜ‌சிதரன், வளர்மதி, திஸ்ஸநாயகம் போன்றவர்கள் இன்னமும் சிறைக்குள் இருப்பதை நாமனைவரும் அறிவோம்.\nலோஷன் விரைவில் விடுதலையாவார் என்பதை நம்புவதை விட வேறு எதைத்தான் இந்தக்கணத்தில் நம்புவது\nதமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) இ��்று சனிக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது. இவரைக் கைதுசெய்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். லோஷன் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக வெற்றி எப்.எம். அறிவிப்பாளர் சந்திரமோகனும் (சந்துரு) அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாரால் கடுமையாக விசாரணை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nபதிவரும் அவரே, நிகழ்ச்சி தயாரிப்பாளரும் அவரே :(\nஇருவரும் ஒருவர்தான். மிகவும் வருத்தத்தைத் தருகிறது.\nஇவர் இறுதியாக எழுதியுள்ள அரசியல் பதிவு இதற்குக் காரணமாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். :(\nஇலங்கை அரசு தமிழ்மக்களை நன்றாகவே நடத்தும் புலிகளை மட்டுமே நான்குகாலிலே நடத்தும் என்று எங்களுக்கு வாக்கு தந்திருக்கிறது என்று பேரரசுகளும் அவர்களின் பேரர்களும் சொல்லும்வரை இதுவென்ன இதுக்குமேலேயும் நடக்கும்.\nஎம்மை விட ஒரு வயதுதான் மூத்தவர் என்ற வகையில் எனக்கு அவரிடம் நல்ல் பரிச்சயம் உள்ளது. நல்ல நிகழ்ச்சி தயாரிப்பாளர். சூரியனில் தொடங்கி வெற்றி FM வரையான அவரது வெற்றி பயணாத்தை தூர நின்று ரசித்தவன் நான். மிகுந்த மன அழுத்தத்தை என்மீது ஏவி விட்டு சென்ற நிகழ்வு இது. இப்படியான நிகழ்வுகள் நாளாந்த நிகழ்வாகிப்போன ஒரு சமுதாயத்தில் ஏன் பிறந்தோம் என்ற வெறுப்பே மேலொங்கி இருக்கின்றது\nதயவு செய்து லோஷன் அண்ணா விடுதலையாக பிரார்த்திப்போமாக. இப்படி பட்ட நிகழ்வுகளை தட்டி கேட்க முடியாதாத கையாலாதவனாக இருகிறோமே என்று கவலை படுகிறேன்.\nதயவு செய்து லோஷன் அண்ணா விடுதலையாக பிரார்த்திப்போமாக. இப்படி பட்ட நிகழ்வுகளை தட்டி கேட்க முடியாதாத கையாலாத��னாக இருகிறோமே என்று கவலை படுகிறேன்.\nஅன்பர் லோசன் விரைவில் விடுதலையடைந்து தன் குடும்பத்தினருடன்\nநண்பர் லோஷனைக் கைது சிங்களக் கொடுங்கோல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இந்த இழிசெயலைச் செய்ததன் மூலம் இலங்கை அரசு தமிழ் பதிவுலகுக்குத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளது. ஊடகங்களைக் கட்டுப் படுத்திவைத்திருக்கும் இலங்கை அரசு இன்னும் மற்ற தமிழரையெல்லாம் என்ன பாடு படுத்துகிறதோ\nஊடகவியலாளர்களை சிறைப்பிடிப்பதும், சித்திரவதை செய்வதும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஒரு தேசத்திடம் எதையும் எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.\nஇந்த நாட்டின் அரசபயங்கரவாதம் எங்களை பூண்டோடு அழிக்க செயல்படுகிறது என்பது தெள்ளத் தெளிவான விசயம். இதில் நாம் என்ன எழுதி என்ன நடந்துவிடப் போகிறது செவிடன் காதில் சங்கு ஊதினாற் போல்...\nலோஷன் விரைவில் விடுதலையாக வேண்டும் என்ற பிராத்தனையை தவிர வேறு எதுவும் செய்ய இயலாத இயலாமையை நினைத்து மனம் புளுங்குகிறேன்... லோஷனை போல் இன்னும் எத்தனை சகோதர்களுக்காக இப்படியே மனம் புளுங்கி மண்ணோடு மண்ணாக உக்கிவிடுவது தான் தமிழினத்தின் விதியா\nலோஷன் கைது செய்யப்பட்டது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆம்... இலங்கை அரசு சொல்வதுபோல \"யுத்தம் புலிகளின் மீதே ஏவப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் அதனால் பாதிக்கப்படவில்லை\"\nஇலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பது அடிக்கடி உறுதிப்படுத்தப்படுகிறது. தான் நினைத்ததைப் பேசமுடியாத, கருத்துச் சுதந்திரம் இல்லாத நாட்டில்... ஜனநாயகமாவது மண்ணாங்கட்டியாவது...\nஇந்த நேரம் எதை சொன்னாலும் ஏதோ ஒரு பக்கம் அதை நேர் எதிராக தான் கொள்வார்கள்.\nஎன்ன செய்ய இலங்கையில் பிறந்த காரணத்திற்காக வலிந்து கையாலாகத ஒரு சமூகமாக இருக்க வேண்டியிருக்கிறதே\nஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளித்து திரு. லோஷன்\nவிரைவில் விடுதலை செய்யப்பட பிராதிதிப்போம்.\nமிகச்சிறந்த அறிவிப்பாளர். தேடல் கொண்ட ஒரு வானொலிக் கலைஞன். இதுதான் இப்போதுள்ள இலங்கை நிலவரம். இவற்றிற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். அதுவரை இப்படியான துன்பியல் நிகழ்வுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.\nலோஷனின் கைது இலங்கை கைதுகள்,காணாமல் போதல்கள், கொலைகள் என்ற அரச பயங்கரவாத அடாவடித்தனத்தின் இன்னுமொரு கோர அத்தியாயம். எழுத்துகளை நசுக்க பத்திரிகையாளர். குரல்களை நசுக்க வானொலிப்படைப்பாளர்கள். இளையதம்பி தயானந்தா, நடராஜா குருபரன் வரிசையில் இப்போது லோஷன். ஒரு பேனைக்குப்பதில் ஆயிரம் பேனாக்கள். ஒரு குரலுக்கு பதில் பல்லாயிரம் குரல்கள் ஒலிக்கும். வெல்வோம். வாழ்வோம்.\nகாஷ்மீர் ப‌ற்றிய‌ இர‌ண்டு க‌ட்டுரைக‌ள்\nமேய்ப்பரின் களவுபோன ஆடுகளைத் தேவதைகள் தேடிப்போன கு...\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t43454-topic", "date_download": "2018-10-16T08:58:39Z", "digest": "sha1:4KSRGN5DPZAW6W6GZXAOBHSDNNY4X67E", "length": 19343, "nlines": 64, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய காலமிது: கி.துரைராசசிங்கம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nதமிழ் மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய காலமிது: கி.துரைராசசிங்கம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nதமிழ் மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய காலமிது: கி.துரைராசசிங்கம்\nகழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தமிழர்களின் வரலாறு இந்த மண்ணில் இருந்து விடக் கூடாது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாபெரும் விவசாயக் கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.\nஅங்குதலைமையுரையின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவடக்கும் கிழக்கும் இணைந்தது தான் தமிழர் தம் வாழ் நிலம். நாம் இந்த இணைப்பை இப்போது கேட்கவில்லை, இது இணைந்திருந்த இணைப்பு. மன்னர் ஆட்சி காலம் தொட்டு இந்த இணைப்பு நீடித்திருக்கின்றது.\nஇதை இயற்கைத் தன்மையோடு பேணிட வேண்டும் என்பதனை நாம் நிகழ் நிலையிலே காட்டும் செயற்பாடாகத் தான் எமது வட மாகாண விவசாய அமைச்சர் அவர்களை இங்கு வரவழைத்திருக்கின்றோம்.\nமன்னர் ஆட்சிக் காலத்தில் வன்னிய மன்னர்கள் எமது தமிழ�� மொழியையும் கலாச்சராத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் தமிழ் மரபோடு கட்டிக் காத்து வந்தார்கள்,\nஅதற்குப் பின்னர் தமிழ் அறிஞர்களின் காலத்தில் நல்லை நகர் ஆறுமுக நாவலருடன் சேர்த்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோர் தமிழை வளர்த்தனர்.\nஅதற்குப் பின்னர் வந்த அரசியல் பாங்கில் தந்தை செல்வா உட்பட இங்கு இராஜவரோதயம், இராஜதுரை, இராசமாணிக்கம் போன்றவர்களும் கையோடு கை கோர்த்து வடக்கையும் கிழக்கையும் இணைத்துக் கொண்டிருந்தோம்.\nஅது இன்னும் தொடர்ந்திட வேண்டும் என்பதற்காக இன்னும் முயன்று கொண்டிருக்கின்றோம்.அந்த முயற்சியினுடைய ஒரு நல்ல அடையாளமாக எமது வட மாகாண விவசாய அமைச்சரின் இந்த விஜயம் விளங்குகின்றது.\nஇப்போதெல்லாம் ஜெனீவாவைப் பற்றி அனைவரும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு விடயத்திற்கும் பல்வேறு விளக்கங்கள் உண்டு தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும், பக்குவமாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டிய காலம் இது.\nஎமக்கு முன்னே வந்த எத்தனையோ சந்தர்ப்பங்களையெல்லாம் நாம் தொலைத்திருக்கின்றோம். அவ்வாறு தொலைத்ததன் கராணமாக மிகப்பெரிய அனர்த்தங்களுக்கு ஆளாகி இறுதியில் எஞ்சியோர்களாக எச்சசொச்சங்களாக நாம் இருக்கின்றோம்.\nஎரிந்து சாம்பலாகிக் கிடந்தாலும் கூட பீனிக்ஸ் பறவையாகப் பறப்போம் என்பதை நாம் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றோம்.\nஇருந்த போதிலும் கூட ஜனநாயகம் என்பது மக்கள் தொகையிலே தான் காலூன்றி நிற்கின்றது என்கின்ற ஒரு விடயத்தை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தமிழர்களின் வரலாறு இந்த மண்ணில் இருந்து விடக் கூடாது.\nஎனவே இப்போது இருக்கின்ற மக்களில் ஒருவர் கூட போராட்டமோ அல்லது வேறு ஏதும் சொற்கள் மூலமோ இழந்துவிடாத வகையில் வழி நடந்து செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு.\nஅந்தப் பொறுப்பில் தலைமை தாங்கி எங்கள் தலைமை மிகத் திறம்படச் செய்து கொண்டிருக்கின்றது. இப்போது எமது விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டு சர்வதேசத்தில் இருந்து ஒரு குரல் வந்து கொண்டிருக்கின்றது.\nஇது தெடர்பான விளக்கங்கள் விவேகமானதாக இருக்க வேண்டும், நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும், நம்முடைய அடுத்த பாதச் சுவடுகளுக்கு அது சரியான முறையில் வழிகாட்டுபவையாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் மனங்கொள்ள வேண்டும் என்றால்,\nஎமது விளக்கங்கள், எமது பேச்சுக்கள், எங்களுடைய கருத்தாடல்கள் எல்லாம் ஒரே விதமாக இருக்க வேண்டும் அதைத்தான் எமது தலைவர் சம்மந்தன் ஐயா கூறியிருக்கின்றார் தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும் என்று.\nஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை பற்றி ஏதோ ஏதோவெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தர்கள். உள்ளக விசாரணை ஏற்படப் போகின்றது என்றெல்லாம் சொன்னார்கள்.\nஆனால் எமது தலைமையும் நாங்களும் அதற்குக் காது கொடுக்கவில்லை. இவையெல்லாம் நசிந்த செய்திகள் என்பது வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இருந்து எமக்கு புலப்படுகின்றது.\nஒரு நாட்டினுடைய தீர்வு அந்த நாட்டில் இருக்கின்ற நல்லிணக்கத்தின் காரணமாகத் தான் ஏற்பட முடியும் என்ற மிகப் பெரிய அரசியற் தத்துவத்திலே எமது தலைமை நகர்ந்து கொண்டிருக்கின்றது.\nஇது காந்தியின் அரசியற் தத்துவம் பிரித்தானியாவினால் பறிக்கப்பட்ட சுதந்திரத்தை பிரித்தானியாவிடம் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடியமையினாலேயே இந்தியா அன்று சுதந்திரம் பெற்றது.\nதீர்வுகள் என்பது உள்நாட்டில் தான் எட்டப்பட வேண்டும் தீர்வுகள் நல்லிணக்கத்தின் அடிப்படையில் தான் அமைய வேண்டும் அதற்குரிய அழுத்தங்களை நாம் எவ்விடத்திலிருந்தாவது பிரயோகிக்கலாம். மனங்களின் சந்திப்பு தான் இணக்க ஏற்பாட்டிற்கான அழுத்தங்களைக் கொடுப்பது.\nஎங்களைப் பேரினவாதம் எந்த அளவிற்கு நசித்தது, உருக்குலைத்தது, அடையாளம் இல்லாதவர்களாக ஆக்க முயற்சித்ததது என்ற வரலாற்றை எல்லாம் மனதில் பதித்துக் கொண்டாலும் கூட அந்தப் பேரினவாதத்துடன் சேர்ந்து தான் எமது சம உரிமையை இந்த நாட்டில் நிலைநாட்டிட முடியும் என்கின்ற தத்துவத்தில் இருந்து நாம் அசைந்து விடக் கூடாது.\nஎங்களுடைய தலைமை சரியான பொருள்கோடலைச் செய்து கொண்டிருக்கின்றது. வருகின்ற விடயங்களுக்கெல்லாம் எமது தலைமை கொடுக்கின்ற பொருட் கோடல்களை நாம் சரியாக உள்வாங்கிக் கொண்டு,\nஅதன்பால் எங்கள் மக்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு அரசியற் தலைமைகளுக்கு குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு.\nஇவ்வாறு எமது மக்களை வழிநடத்துவோமானால் நிச்சயமாக ஒன்றைரை வருடத்திற்குள் இந்த நாட்டில் நாம் தேடிக் கொண்டிருக்கின்ற அரசியல் அமைப்பின் அத்திவாரத்தினை தொடக்கூடியவர்களாக நாம் இருப்போம். அத்தகு நிலைக்கு நாம் இப்போது முன்னேறியிருக்கின்றோம்.\nஎனவே சர்வதேசத்தின் பார்வை இங்கு இருக்கின்றது. அவர்களின் பரிந்துரைகள் பல இருக்கின்ற அதற்கு எத்தனை பொருள் கோடல்கள் எப்படி இருந்தாலும் எமது தலைமை சொல்லுகின்ற பொருள் கோடல் அர்த்தபுஸ்டியுள்ள பொருள் கோடல்,\nஎப்போதும் தமிழ் மக்களை நெஞ்சில் அள்ளிக் கொண்டு சொல்லுகின்ற பொருள் கோடல், எவ்விதத்திலும் தமிழ் மக்களைக் கைவிடாத பொருள் கோடல் அந்தப் பொருள் கோடலில் தான் நாம் செல்ல வேண்டும்.\nஎங்களைக் குழப்புவதற்காகவும் எங்களைச் சிதறிச் சின்னாபின்னமாக்குவதற்காகவும் பலர் எதேதோ சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் நாங்கள் ஒற்றுமைப்படக் கூடாது, தங்களுடைய பத்திரிகைகள் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும்,\nஇன்னும் பலர் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள், தங்களுடைய கருத்துக்கள் இதுவரையில் கேட்கப்படவில்லை என்பதற்காக தங்களுடைய கருத்துக்களை உயர்த்தி இன்னும் எத்தனையோ பேர் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஇவற்றையெல்லாம் விடுத்து ஒரே பொருள் ஒரு விளக்கம், ஒரே தீர்வு, ஒரே தலைமையினுடைய கூற்று என்ற அடிப்படையிலே நாம் எல்லாம் செல்லுகின்ற போதுதான் இந்த நாட்டில் அமைதியும்,\nதமிழ் மக்களுக்கு சமநீதியும் கிடைக்கும் அந்த வகையில் நாம் எம்முடை சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் நடைமுறைகளையும் நடத்தைகளையும் செயற்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/blog-post_544.html", "date_download": "2018-10-16T08:19:17Z", "digest": "sha1:3LS5N67ZUQYQS2UOBTGRNHYDSONHOD3L", "length": 10094, "nlines": 93, "source_domain": "www.kalvinews.com", "title": "ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பிடித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தஅரசுப்பள்ளி மாணவி - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பிடித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தஅரசுப்பள்ளி மாணவி\nடேக்வாண்டோவில் சாதனை: 6ம் வகுப்பு புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி\nபெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர் ராஜமாணிக்கம்(16). கடந்த ஆண்டு மாநில அளவில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான டேக்வாண்டோ போட்டியில் 40 முதல் 42 கிலோ எடைபிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.\nகடந்த ஆண்டே இதேபிரிவுகளில் தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதுபோன்று மாநில, மண்டல, மாவட்டஅளவில் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார்.\nநடப்பு 2ம் பருவத்திற்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால், வழங்கப்பட்டுள்ள 6ம்வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், கடந்த ஆண்டு விளையாட்டுத்துறையில் சாதனையாளர்களுக்கான பக்கத்தில் டேக்வாண்டோ போட்டியில் 19 வயதிற்குட்பட்ட 40-42கிலோ எடைப்பிரி வில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ள ராஜமாணிக்கத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.\nதான் படிக்கும் காலத்தில் தன்னோடு படிக்கும் மாணவ,மாணவிகள் தன்னைப் பற்றியும் பாடம் படிப்பது மாணவி ராஜமாணிக்கத்திற்கும், அந்த பள்ளிக்கும், ராஜமாணிக்கத்தின் பெற்றோருக்கும் பெருமையாக அமைந்துள்ளது. பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற மாணவி ராஜமாணிகத்திற்கு பெரம்பலூர் கலெக்டர் சாந்தா, எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2% இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு விழா - அழைப்பிதழ்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/49399-banks-that-create-new-ways-of-collecting-warranty.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-16T07:54:11Z", "digest": "sha1:5AFGHRQTECP62P3KST7QLPCW3OJ7X57E", "length": 9973, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடனாளர்களை 'கவனிக்க' துப்பறிவாளர்கள்: வங்கிகள் அதிரடி | Banks that create new ways of collecting Warranty", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர���ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nகடனாளர்களை 'கவனிக்க' துப்பறிவாளர்கள்: வங்கிகள் அதிரடி\nகடனை திரும்பச் செலுத்தாத கடனாளர்களை ரகசியமாக கண்காணிக்க துப்பறிவாளர்களை வங்கிகள் நியமிக்கத் திட்டமிட்டுள்ளன.\nகடன் பெற்று திரும்பச் செலுத்தத் தவறுகின்றவர்களால் ஏற்படும் வாராக்கடன்களை கட்டுப்படுத்த வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடன் பெற்றவர் ஓரிரு மாதத் தவணையை செலுத்தத் தவறும் போதிலிருந்து அவரைக் கண்காணிக்க துப்பறிவாளர்களை பணியமர்த்த வங்கிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்பு கொள்ள இயலாத வாடிக்கையாளர்கள் குறித்து துப்பறிந்து வங்கிக்குச் தெரிவிப்பது இவர்களின் பணியாக இருக்கும்.\nவங்கியுடன் தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளரிடமும் வாராக்கடனை வசூலிப்பதற்கான வழிகளை துப்பறிவாளர் ஆராய்வார் எனக் கூறப்படுகிறது. வாடிக்கையாளரின் வருவாய், இதர வங்கிக் கணக்குகள், சொத்துகள் மற்றும் வர்த்தக நடவடிக்கை ஆகியவை பற்றி துப்பறிவாளர் கண்டறிந்து வங்கிக்குத் தெரிவிப்பார் என்றும், அதன்மூலம், வாடிக்கையாளரிடம் வாராக்கடனை வசூலிக்க வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.\nமுதன்முறையாக பெண்களுக்காக காவல்நிலையத்தில் சிறப்பு மையம்\nஅலைமோதிய கூட்டத்தால் மூடப்பட்டது ஈபிள் டவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\n - ரயில் கொள்ளையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nசேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது\nகாதலரை கரம்பிடித்தார் பிரிட்டன் இளவரசி யூஜினி\n“தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nரூ.10 கோடிக்கு ஏலம் போன ஓவியம் : அடுத்தநொடியே நார்நாராக கிழிப்பு\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\nகேஸ் கட்டரை பயன்படுத்தி வங்கிக்கொள்ளை முயற்சி - சென்னையில் பரபரப்பு\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதன்முறையாக பெண்களுக்காக காவல்நிலையத்தில் சிறப்பு மையம்\nஅலைமோதிய கூட்டத்தால் மூடப்பட்டது ஈபிள் டவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2018-10-16T08:49:08Z", "digest": "sha1:CC6OFOQ5JD56M4HABKO64QGXTWVBQ527", "length": 3174, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "வயிறு உப்புசத்தை குணப்படுத்தும் இரண்டு சமையல் பொருட்கள்!! - Tamil Serials.TV", "raw_content": "\nவயிறு உப்புசத்தை குணப்படுத்தும் இரண்டு சமையல் பொருட்கள்\nவயிறு உப்புசத்தை குணப்படுத்தும் இரண்டு சமையல் பொருட்கள்\nநினைத்த காரியங்கள் உடனே நிறைவேற வேண்டுமா\nவடக்கு பார்த்த வாசல் உள்ளவர்கள் தவறாமல் பார்க்கவும்\nநவராத்திரி பண்டிகை: 9 வடிவில் காட்சித் தரும் அம்பிகை\nவீட்டில் தீயசக்தி இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது\nபூர்வ ஜென்ம பாவங்களை போக்க ஒரு எளிய வழி\nநம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்\nசமையல் குறிப்புக்கள் / தமிழ்\nஅழகு குறிப்புகள் / தமிழ்\nஇரண்டே நாட்களில் முகப்பருவைப் போக்க வேண்டுமா இதோ ஓர் எளிய வழி\nஅழகு குறிப்புகள் / தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/21/82518.html", "date_download": "2018-10-16T09:06:26Z", "digest": "sha1:YCAS7PQ3XVRUXPPLG4RV3NDMEIFJK7HW", "length": 22217, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "துறையூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் : கலெக்டர் கு.ராசாமணி. நேரில் பார்வையிட்டு ஆய்வு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nதுறையூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் : கலெக்டர் கு.ராசாமணி. நேரில் பார்வையிட்டு ஆய்வு\nவியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017 திருச்சி\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஆய்விற்கு பிறகு மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: துறையூர் நகராட்சியில் 24 வார்டுகளிலும் தினசரி சேகரமாகும் 15 மெ.டன் திடக்கழிவுகளை முதல் நிலை சேகரிப்பு பணி வீடுவிடாக, துப்புரவு பணியாளர்களை கொண்டு, குப்பைகள் சேகரிக்கப்பட்டு, 200 லிட்டர் கொள்ளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரம் செய்யப்பட்டு 3 லாரிகள் மூலம் தினசரி நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. நகரில் உள்ள வீடுகளிலும் கழிவுகளை தரம் பிரித்து மக்கும் மக்கா குப்பைகளாக தரம் பிரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n100 கிலோவிற்கு மேல் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களை தங்களது சொந்த பொறுப்பில் அப்புறப்படுத்த உரிய நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை அழைத்து 51 மைக்ரான் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களும் 31.12.2017க்குள் 51 மைக்ரான் பிளாஸ்டிக் உபயோகப்படுத்த உறுதி எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நகராட்சியில் 23 சமுதாய கழிப்பிடம் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் உள்ளது.\nஇதில் 15 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள கழிப்பிடங்கள் மராமத்து மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதும���்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. துறையூர் நகராட்சிக்கு சொந்தமான சொரத்தூர் சாலை பழைய உரக்கிடங்கில் உள்ள குப்பைகளை ரூபாய் 165 இலட்சம் மதிப்பில் டீழை ஆiniபெ முறையில் பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.\nமுன்னதாக துறையூர், உழவர் சந்தை, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, நியாயவிலைக் கடை ஆகிய பகுதிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். துறையூர் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து நில ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். அய்வின் போது முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சிதுறை, நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடி���ோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n2ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4இயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-beaches-westbengal-002042.html", "date_download": "2018-10-16T07:30:41Z", "digest": "sha1:NRKOG5QQBC5LZMS3BHBRRDDHXOJRM2IK", "length": 21597, "nlines": 171, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Beaches of WestBengal - Tamil Nativeplanet", "raw_content": "\n»உங்கள் மன ஓட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட கடற்கரைகளுக்கு பயணம் போலாமா\nஉங்கள் மன ஓட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட கடற்கரைகளுக்கு பயணம் போலாமா\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமா���ின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nபொதுவாகவே கடற்கரைகள் நம் ஆழ்மனது ஆசைகளை வெளிக்கொணர்ந்து, நம்மை குழந்தையாக மாற்றக்கூடியவை. எவ்வளவுதான் பதற்றங்கள் நிறைந்திருந்தாலும், கடற்கரை மணலில் காலார நடைபோட்டால் எல்லாம் பறந்து போகும். உங்கள் அன்பிற்குரியவருடன் கடற்கரையில் அமர்ந்து பேசிப்பாருங்கள். உங்கள் காதல் எல்லாவற்றையும் கடந்து அன்பை மட்டுமே யோசிக்கச்செய்யும். அந்த அளவுக்கு கடற்கரைக்கு சக்தி உள்ளது. உங்கள் மன ஓட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட கடற்கரைகளுக்கு பயணம் போலாமா\nபல வருடங்களாக வார இறுதியைக் கழிக்க சிறந்த இடமாக கருதப்படுகிறது கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள டிகா நகரம். கொல்கத்தா மற்றும் கரக்பூருக்கு அருகில் உள்ள இந்நகரம் ரயில் மற்றும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ரெட்டை கடற்கரை இயற்கையான கடற்கரையில் இருந்து 2கிமீ தொலைவில் டிகா சுற்றுலாத்துறை உருவாக்கியுள்ள இரட்டை கடற்கரை அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் இருக்கும் இக்கடற்கரை எத்தனை சுற்றுலா பயணிகள் வந்தாலும் நிரம்பி வழியாமல் வசதியாக இருக்கிறது.\nகுளிர்காலங்களில் இங்கு ஏராளமான பயணிகள் குவிகிறார்கள். புத்துணர்ச்சியூட்டும் விடுமுறை மதியவேளைகளை கடற்கரையில் கழிக்க சிறந்த இடமாக டிகா திகழ்கிறது. கடல்சார் உணவுகள் பரிமாறப்படும் டிகா கடற்கரைக்கு சென்று வர அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி சில ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் ஆகாது. கேஷுவரீனா தோட்டங்கள் இங்கு நிறைய காணப்படுகின்றன. பழைய கடற்கரையில் இருந்து புதிய கடற்கரைக்கு செல்லும் வழியெங்கும் கேஷுவரீனா செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது மதிமயக்கும் கடல்காட்சியும் இருக்கிறது.\nஜுன்புர், ஷங்கர்பூர், சுபர்னரேகா நதி, தல்சாரி, மந்தார்மணி ஆகியவை அருகிலுள்ள மற்ற தளங்களாகும். குடும்ப சகிதமாகவும், ஜோடியாகவும் சென்று வர மீன்காட்சியகம், ஆராய்ச்சி மையம் என பலவகையான பொழுதுபோக்குகள் உள்ளன.\nகடற்கரையெங்கும் உணவு, குளிர்பான கடைகள் நிரம்பி வழிகின்றன. உள்ளூர் பொருட்களும், கலாச்சார பொருட்களும் விற்கப்படுகின்றன. மேலே சொல்லப்பட்டதைப் போல சிக்கனமான செலவில் திருப்திகரமான சுற்றுலாவை டிகா அளிக்கிறது. டிகா பயணப்படு���் வழிகள் அருகிலுள்ள நகரங்களுடன் சாலை மற்றும் ரயில் மூலமாக டிகா இணைக்கப்பட்டுள்ளது\nபக்காலி எனப்படும் இந்த பொழுதுபோக்கு ஸ்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் 24 பர்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகர சந்தடியிலிருந்து விலகி தூய்மையான இயற்கை சூழலை அனுபவிக்க ஏங்குபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடம். கடற்கரையோடு கூடிய இரட்டை நகரம் இரட்டை நகரங்களான பக்காலி மற்றும் ஃப்ரேசர்குஞ்ச் எனும் இரண்டு நகரங்களுக்கு இடையே 7 கி.மீ தூரத்துக்கு இந்த பக்காலி கடற்கரை தீவுப்பகுதி அமைந்துள்ளது. இந்த கடற்கரைப்பகுதி கடினமான தரையுடன் காட்சியளிப்பதால் கடலை ஒட்டி சைக்கிள் சவாரி மற்றும் ஓட்டப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட முடியும் என்பது ஒரு சுவாரசிய அம்சம்.\nமாநிலத்தலைநகரான கொல்கத்தாவிற்கு அருகிலேயே அமைந்துள்ளதால் இந்த கடற்கரைப்பகுதிக்கு பயணம் மேற்கொள்வதும் சுலபமாக உள்ளது. சுற்றுலா அம்சங்கள் தனிமையான இடத்தில் அமைந்திருப்பதுதான் இந்த தீவுக்கடற்கரையின் பிரதான சிறப்பம்சமாக கருதப்படுகிறது. பொதுப்போக்குவரத்து வசதிகள் இங்குஅதிகமில்லை என்றாலும் வேன் ரிக்ஷாக்கள் இங்கு பயணிகளின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்றன.\nரிக்ஷாக்கள் மூலமாக ஹென்றி தீவு மற்றும் வாட்ச் டவர் எனப்படும் கண்காணிப்பு கோபுரம் போன்றவற்றுக்கு நீங்கள் பயணம் செய்யலாம். ஹென்றி தீவில் கன்க்ரு, பாம், சுந்தரி மற்றும் இதர மரங்கள் ரம்மியமான தோற்றத்தை தரும் வகையில் வளர்ந்திருக்கின்றன. மாங்க்ரோவ் காடுகளும் இந்த தீவுப்பகுதியை ஒட்டி காணப்படுகின்றன. ஜம்புத்வீப் சுற்றுலா பக்காலி தீவுக்கு அருகிலேயே அமைந்துள்ள ஜம்புத்வீப் எனும் மற்றொரு அழகிய தீவுப்பகுதிக்கும் நீங்கள் பயணம் செய்யலாம்.\nபுத் புதி எனும் நாட்டுப்படகுகளின் மூலமாக இந்த தீவுக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்த ஜம்புத்வீப் தீவில் இறங்கி சுற்றிப்பார்ப்பதற்கு அனுமதி இல்லை. படகில் இருந்தபடியே பயணிகள் தீவின் அழகை பார்த்து ரசிக்கலாம். எனினும் இந்த அற்புத அனுபவம் தவறவிடக்கூடாத ஒன்றாகும். பிரயாண வசதிகள் சாலைப்போக்குவரத்து, ரயில் மற்றும் விமான மார்க்கம் போன்ற மூவழிகள் மூலமாகவும் இந்த வித்தியாசமான தீவுக்கடற்கரைக்கு பயணம் மேற்கொள்ளலாம்.\nஅருகில் மனித நடமாட்���மே இல்லாத ஒரு அமைதி சூழலில், கடற்கரை ஓரத்தில் இயற்கையோடு தனித்திருக்க நீங்கள் விரும்பியதுண்டா எனில் நீங்கள் வரவேண்டிய இடம் தாஜ்பூர் கடற்கரை அன்றி வேறில்லை. இந்த தாஜ்பூர் சுற்றுலாத்தலம் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவிலிருந்து சிறிது நேர பயண தூரத்திலேயே அமைந்துள்ளது. கடற்கரை எழில் இந்த தாஜ்பூர் கடற்கரையில் வித்தியாசமான அம்சங்கள் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.\nகரைப்பகுதியை நோக்கி குவிந்த பிறைபோன்ற அமைப்பில் அல்லாமல் கடலை நோக்கி குவிந்த கரையமைப்புடன் காட்சியமைப்பதால் கடலின் அழகும் தொலைதூர தொடுவானமும் மயக்கும் எழிலுடன் பார்வையாளர்களை வசப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த கடற்கரையை சுற்றி பசுமையான வனப்பகுதி சூழ்ந்திருப்பது மற்றொரு தனித்தன்மையான அம்சமாகும். கடற்கரை மணலில் ஆயிரக்கணக்கான சிவப்பு நண்டுகள் ஒளிந்து வசிப்பதால் ரத்தச்சிவப்பு நிறத்தில் கடற்கரைப்பகுதி ஒளிர்வதும் குறிப்பிடத்தக்கது.\nஇங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள முகத்துவாரத்தீவுப்பகுதியில் மீனவர் குடியிருப்புப்பகுதி ஒன்றும் உள்ளது. மீனவர் வாழ்க்கை முறையை நேரில் பார்க்க விரும்பும் பயணிகள் இந்த இடத்துக்கும் பயணம் செய்யலாம். நேச்சர் கேம்ப் எனப்படும் இந்த சுற்றுலா வளாகம் தாஜ்பூர் கடற்கரையை நோக்கியவாறு அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பயணிகள் வசதிக்காக பூங்காக்கள், ஊஞ்சல் இருக்கைகள், உணவு வசதிகள் மற்றும் உற்சாக பான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. சவுக்கு மரங்களும் யூகலிப்டஸ் மரங்களும் சூழ அமைந்திருக்கும் இந்த நேச்சர் கேம்ப் வளாகத்தில் பாதுகாப்பான வசதியான பொழுதுபோக்கை பயணிகள் அனுபவிக்கலாம்.\nசாகச விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்களுக்காக இந்த கடற்கரைப்பகுதியில் பாராகிளைடிங், ஆற்றுமிதவைப்படகு சவாரி, பனானா ரைட் மற்றும் பாறை ஏற்றம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் காத்திருக்கின்றன. இந்த கடற்கரையில் அதிகமான வழிகாட்டிகள் திரிவதால் அவர்கள் உங்களை தொந்தரவு செய்ய அனுமதிக்காமல் கவனமாக இருப்பதும் அவசியம். எப்படி செல்வது தாஜ்பூர் சுற்றுலாத்தலத்துக்கு சாலை மார்க்கம், ரயில், விமானம் போன்ற மூவகை போக்குவரத்து வசதிகள் மூலமாகவும் பயணம் மேற்கொள்ளலாம்.\nஇப்போதே பெறுங்கள் ��ிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniya-inbaa.blogspot.com/2006/11/blog-post.html", "date_download": "2018-10-16T08:13:28Z", "digest": "sha1:HPGNPZN7CZH47VDTAVLMITOMATGLSZC2", "length": 20081, "nlines": 116, "source_domain": "iniya-inbaa.blogspot.com", "title": "நிறப்பிரிகை: கணக்கு - சிறுகதை", "raw_content": "திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்\n\"ஒரு முட்டை தோசை போடுப்பா...\"\nவெறும் தட்டையே கொஞ்சம் நேரம் முறைத்து விட்டு அப்புறம் என்னை முறைத்தார் அந்த போலிஸ்காரர். அட ... அவர் முறைச்சார்ன்னா அதுக்காக\nநம்ம முழி திருட்டு முழின்னு நினைச்சுக்காதீங்க. அவர் பார்வையே அந்த மாதிரி தான் போல. நானும் இந்த ரெண்டு நாளா பார்த்துகிட்டுதானே\n\"திருவேடகம்னு மதுரையிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் ...\"\n\"ஏர்டெல்ல மார்க்கெட்டிங் எக்சிகியூட்டீவ் சார்.\"\nஒரு மாதிரியாய் பார்த்தார். இதுவும் முறைக்கிற மாதிரி தான் தோனுது. ஒருவேளை டையை கழட்டாம இருந்தா நம்பியிருப்பார் போல. அதுக்காக\nபரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு மாதிரி இராத்திரி சாப்பிடும் போதும் கூட கழட்டாம இருக்க முடியுமா என்ன\nமார்க்கெட்டிங் எக்சிகியூட்டீவ்ன்னு இல்லீங்க சேல்ஸ் கோ-ஆர்டினேட்டர், சேல்ஸ் ரெப்-ன்னு எப்படி சொன்னாலும் இவர்ன்னு இல்ல எல்லாரும்\nஇப்படிதாங்க பார்க்குறாங்க. அப்புறம் எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி அடுத்த கேள்வி கேட்பாங்க...\nகெமிக்கல் இஞ்சினியரிங்-ன்னு சொன்னா திரும்பவும் ஒரு பார்வை. இந்தப் பார்வைக்குத்தான் எனக்கு இன்னைக்கு வரைக்கும் அர்த்தம் தெரியல.\n இல்ல எங்களுக்கேவான்னு நக்கலான்னு சத்தியமா புரியல.\nஎல்லாரும் எடுத்தது போக நாம எடுத்த மார்க்குக்கு கெமிக்கல் தாங்க கிடச்சது. கிடைச்சது கெமிக்கல்-னாலும் நமக்கும் சாப்டுவேருக்கும் தாங்க ஒரு கெமிஸ்ட்ரி (அதுக்கு என்ன பண்றது கெமிக்கல் லேபுக்கு போயிட்டு வந்தாலே முடியெல்லாம் கொட்டுது). யுனிக்ஸ், சி, சி++, ஜாவா, கழுத குதிரன்னு கண்டத கடியததையும் படிக்க வேண்டியதாகிப் போச்சு. எறக்குறைய ரெண்டு பொண்டாட்டிகாரன் கதை தான். காலேஜ் முடிச்சு ஒரு வருசம் ஆகிப்போச்சு, நானும் எவனாவது வேலைக்கு கூப்பிடுவான்னு பார்த்தேன். ஒருத்தனும் கண்டுக்குற மாதிரி தெரியல. வீட்டுல வேற ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க (இது எந்த மாதிரின்னு எல்லோருக்கும் தெரியும்). இது வேலைக்கு ஆகாதுன்னு பொட்டியத் தூக்கிட்டு கிளம்பியாச்சு. வேறெங்க கழுத கெட்டா குட்டிசுவர்தான்.\nஒருமணி நேரம் தாமதமாய் எழும்பூர் வந்து சேர்ந்தது இரயில். வண்டி வந்து அரை மணி நேரம் கழித்து தான் வந்தான் சரவணன். நானும் சரவணனும்\nஎனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே நண்பர்கள். வடபழனி நூறு அடி ரோட்டிற்க்குப் பின்னால் தான் வீடு. இரண்டாவது மாடி, கதவு பூட்டும்\nப(வ)ழக்கமெல்லாம் இல்லை போல, உள் நுழைந்ததும் நாலு பேர் வரிசையாய் படுத்திருந்தார்கள். ஒருவருக்கும் மற்றொருவருக்கும் போதிய\nஇடைவெளியெல்லாம் இல்லை. சமையலறை பகுதி பெட்டி வைப்பதற்காக. குளிப்பதற்கும் 'அதற்கும்' சேர்த்து ஒரு அறையை தவிர வேறு அறை எதும்\nஅது சரி, நாம என்ன வரவான்னு கேட்டுட்டா வந்தோம், நாளைக்கு காலையில ஸ்டேசன் வந்துருன்னு சொல்லிட்டுல்ல வந்தோம்.\n\"நாம வேனா மேல படுத்துக்கலாம்\" என்றான்.\nவானம் பார்த்த படுக்கை. பாதி கட்டப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது மேல் தளம். பாவம் வீட்டுக்காரருக்கு என்னப் பிரச்சனையோ\n\"மழை வந்தா என்னா பண்ணுறது\n\"அத வரும் போது பார்த்துக்கலாம்.\"\nவீட்டு வாடகை, சாப்பாடு, பஸ் அப்புறம் கைச்செலவு அப்படி இப்படின்னு பார்த்தா மாசத்திற்க்கு எப்படியும் ஒரு ரெண்டாயிரமாவது வேண்டும். இப்ப\nஇருக்குறத வச்சு ஒருமாசம் வேணா சமாளிக்கலாம். வேலை கிடைக்கலைன்னா அடுத்த மாசம் ஊருக்குதான் போகனும். டி.வி.ஸ் 50 இருக்குன்னு ஒரு பொய் சொல்லிசைதாப்பேட்டைல ஒரு ஏர்டெல் டீலர் கிட்ட வேலை, மாசத்திற்க்கு இவ்வளவுன்னு ப்ரீபெய்ட் கனெக்சன் புடிக்கனும். என்னது ... புடிக்கலைன்னாவா போன வரியைத் திரும்ப படிங்க. வேலைக்குப் பேர் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டீவ், சேல்ஸ் கோ-ஆர்டினேட்டர், சேல்ஸ் ரெப்-ன்னுன்னு இடத்துக்கு தகுந்த மாதிரி நானே போட்டுக்குறது தான்.\n\"தம்பி ... என்ன யோசிக்கிற என்ன படிச்சிருக்கேன்னு கேட்டேன்.\" அடடா இவர் இன்னும் விசாரனையை முடிக்கல போல.\nகெமிக்கல் இஞ்சினியரிங்-ன்னு நான் பழைய பல்லவியை முடிக்குறதுக்குள்ள சண்முகம் அண்ணன் முட்டை தோசையைப் போட்டு விசாரனையை ஒத்தி வைத்தார். இனி சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் பேச மாட்டார்.\nசண்முகம் அண்ணனின் வீடு எங்கள் வீட்டிற்க்கு பக்கத்து சந்தில் தான். எங்க மெஸ்-ம் அதுதான். எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் அண்ணனிடம் தான் கணக்கு, அந்த மாதத்தின் கடைசியில் பணம் குடுத்தால் போதும். மூன்று வேளைக்கும் சேர்த்து ஒரு மாதத்திற்கு ஆயிரத்திற்கு சற்று குறைவு.\nவருமானத்திற்கேற்ற தரமான சாப்பாடு. காலையில் தோசை, சப்பாத்தி, மதியம் தக்காளி, எலுமிச்சை சாதம் எப்போதாவது சாம்பார் ரசத்துடன் சாதம். வேலைக்குப் போகிறவர்களுக்கு தனியே கட்டி வைத்துவிடுவார். இரவு நூறு அடி சாலையில் தள்ளு வண்டியில் கடை போடுவார். இரவுச் சாப்பாடு\nஅங்கே கையேந்தி பவனில் தான். அண்ணனுக்கு முக்கிய வருமானமே அதுதான். ஆறு ஆறரை மணிக்கெல்லாம் அடுப்பை பற்ற வைத்து விடுவார். ஏழு எட்டு மணிக்கு சூடு பிடிக்கும் வியாபாரம் பத்து பதினொரு மணி வரை கூடச் செல்லும். அப்படி ஒரு கைப்பக்குவம்.\nஅண்ணனுக்கு சொந்த ஊர் அருப்புக் கோட்டை, எங்க ஊர் பக்கம் தான். சென்னைக்கு வந்து ஒரு பத்து மாசம் ஆயிருக்கும். ஏதோ விவசாயத்துல\nநொடிச்சுப் போயி கடன் தொல்லை தாங்க முடியாம சென்னைக்கு ஓடி வந்தாராம். இப்பக் கூட பொண்டாட்டி புள்ளைங்க மாமனார் வீட்டுலதான்\nஇருக்காங்களாம். மாசம் மாசம் தவறாம பணம் அனுப்பிகிட்டு இருக்காரு கொஞ்சம் நிலைமை சரியாச்சுன்னாத்தான் ஊரப் பக்கம் தலை வைக்க\n\"எத்தனை பேருக்கு சோறு போடுது இந்த ஊரு, நம்மள மட்டும் விலக்கிரும்மா என்ன\nஅண்ணன் தான் என்னோட முதல் நம்பிக்கை. ஏதோ பேருக்கு அண்ணன் அண்ணன்-ன்னு சொல்லலை. காலையில சாப்பிட போக கொஞ்சம் நேரமான கூட சாப்பாட வீட்டுக்கே கொண்டு வந்துருவாரு. நிஜமாவே ரெம்ப பாசமானவருங்க.\nஒரு நாள் இரவு இப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் ... திடு திடு வென சத்தம். போலிஸ் தான். அண்ணன் லைட்டை அனைத்து வண்டியை ஒரம் கட்டப் பார்த்தார்.\n\"எடுறா வண்டிய ... இங்க யாரைக் கேட்டுடா கடையப் போடுறீங்க\nதிடும் திடும் என லத்திச் சத்தம் சில அடிகள் தரையிலும் சில வண்டியிலும். சாப்பிட்டுக் கொண்டிருந்த பலர் தெறித்து ஒடினார்கள். கொஞ்ச நேரம் தான். கொஞ்ச நேரத்தில் இந்த அளப்பரை எல்லாம் ஓய்ந்து தணிந்தது. அண்ணன் தரையை துளாவி எதையோ தேடிக் கொண்டிருந்தார். அடுப்பு அனைந்து போயிருந்தது. அண்ணன் மட்டும் சூடா கத்திக் கொண்டிருந்தார்.\n\"கோ... டெய்லி இருபது முப்பதுன்னு வாங்கிட்டு போறான்ல ... அப்புறம் என்ன கொள்ளை வந்துச்சாம் ... வெளங்காதவன் வாசரை எடுத்துட்டு\nஇனி இன்னைக்கு வியாபாரம் அவ்வளவுதான். இந்த மண்ணெண்னை ஸ்டவுக்கு வாசர் மட்டும் வாங்குறது இனி இயலாத காரியம் புதுசா அடுப்புதான் வாங்கனும். அவர்கள் உதைத்துச் சென்றதில், தண்ணீர்க் குடம் உடைந்து இழித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் நான் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தேன். அண்ணன் என்னைப் பார்த்தார்.\n\"ஏண்டா ... இவ்வளவு கலவரம் நடந்துகிட்டு இருக்கும் போது கூட நீ சாப்பிடுறதை நிறுத்தல பார்\" என்பது போல இருந்தது. தட்டை கீழே வைக்கப்\n\"தம்பி தட்டை வச்சுறாதீங்க ... பக்கத்து வீட்டுல ஸ்டவ் கேட்டு கீட்டு வாங்கிட்டு வாரேன். கொஞ்சம் பொறுத்துகுங்க\"-ன்னு போயிட்டு ஸ்டவோட\nஅதுக்கப்புறம் இப்பத்தான் கொஞ்ச நாளா போலிஸை அண்ணன் கடைப் பக்கம் பார்க்கிறேன், அதுவும் அளப்பறை ஆர்ப்பாட்டம் இல்லாம. இவரு ரெண்டு மூணு நாளா இங்க தான் சாப்பிடுறார். தண்ணியில்லாத காட்டுக்கு மாத்துறேன்னு இங்க மாத்திட்டாங்களா அண்ணன் கிட்ட கேட்டாதான் கதை என்னான்னு தெரியும்.\n\"எண்ணன்னே ... புதுக் கணக்கா\n\"அட நீ வேற ... அது காந்தி கணக்கு.\"\nசம்பாதிக்கரதுல பாதி போலீஸுக்கே மாமூலா கொடுத்துட்டு கஷ்டப்படரவங்க நிறைய பேர் இருக்காங்க.\nவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அனானி நன்பரே ...\nநன்றி சர்வேசன் ... முதல் வருகையென்று நினைக்கிறேன், அடிக்கடி வந்து போங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2009/06/blog-post_12.html", "date_download": "2018-10-16T07:53:38Z", "digest": "sha1:2PPLX7TXX6XODRAEMNEXODBCRVTNGVKN", "length": 6626, "nlines": 155, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: வலி", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nஎன்று கேட்க விருப்பம் எனக்கு.\n(கணையாழில் பிரசுரமான எனது படைப்பு)\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nஇந்த வரிகள் ’அந்த வலி’யை அனுபவிச்சவுங்களுக்கு மருந்து\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங��கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nதொட்டிலில் இட்டு உயிரை கிள்ளிய உனக்கு...\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113434", "date_download": "2018-10-16T09:17:15Z", "digest": "sha1:Q3RUV5UOWZGXNEPYSEMM5WYGKIGZ33UK", "length": 10050, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. ஆனால் மழை வரும்; தமிழ்நாடு வெதர்மேன் - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nசென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. ஆனால் மழை வரும்; தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது, ஆனால் மழை வரும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறினார்.\nஇதனால், தமிழகத்துக்கு பாதிப்பும் இல்லை. அதிகமாக பரபரப்பு ஏற்படுத்தியது எல்லாம் வீணாகிவிட்டது என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.\n”வங்கக்கடலில் உள்ள சூழல் புயல் உருவாவதற்கு எதிராகவே இருக்கிறது. இப்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாகக் கூட வலுப்பெறலாம். ஆனால், புயலாக மாறுமா என்பதே சந்தேகம். அதுமட்டுமல்ல, நம் தமிழகத்துக்கு அருகே வருமா என்பது கூட சந்தேகம்தான்\nவங்கக்கடலில் அதிகமாக உருவாகி இருக்கும் மேகக்கூட்டங்கள், மறு நாளே கலைந்துவிடலாம். ஆனால் எந்த மேகக்கூட்டமும் அவ்வளவு எளிதாக கலைந்துவிடாது.\nமீனவர்கள் கடலுக்குள் செல்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வடக்கு தமிழக கடற்கரை, ஆந்திரா கடற்பகுதிகுள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.\nநம்முடைய இந்திய வானிலை மையம் புயல் குறித்த கண்ணோட்டத்தை, கண��ப்பை இன்று அல்லது நாளை மாற்றிக்கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதிரிகளில் தமிழகத்துக்கு இந்த காற்றழுத்த தாழ்வுபகுதியால், அதிகமான மழை இல்லை என்பது தெரிந்துவிட்டது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு” தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாறினாலும் ஆந்திர மாநிலம் நோக்கி நகர்ந்துவிடும். மேலும், சாதகமான சூழல் இல்லாததால், அது வலுவிழக்கக் கூடும். என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை தமிழ்நாடு வெதர்மேன் மழை வரும் வங்கக்கடல் 2017-12-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்\nதமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – தமிழ்நாடு வெதர்மேன்\nதமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் : வானிலை ஆய்வு மையம்\nகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி செல்கிறது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/brown-blood-during-period-is-it-normal-019995.html", "date_download": "2018-10-16T08:44:15Z", "digest": "sha1:S3QF4VM76UUAOP7CHQ7BYY72ZXYM67QR", "length": 19762, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "மாதவிடாய் காலத்தில் பிரௌன் கலரில் ரத்தப்போக்கு ஏற்பட்டா���் என்ன அர்த்தம்? | Brown Blood During Period: Is It Normal? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மாதவிடாய் காலத்தில் பிரௌன் கலரில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் என்ன அர்த்தம்\nமாதவிடாய் காலத்தில் பிரௌன் கலரில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் என்ன அர்த்தம்\nமாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த காலத்தில் கருப்பையின் உள் மடிப்புகளிலிருந்து இரத்த போக்கு என்பது மாதந்தேறும் ஒரு சுழற்சி முறையில் ஏற்படுகிறது. ஒரு பெண் கருத்தரிக்காத நேரங்களில் கருப்பையின் உள் மடிப்புகளில் உள்ள இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தமானது கழிவாக வெளியேற்றப்படுகிறது.\nசில நேரங்களில் வெளிப்படும் இரத்தம் ப்ரவுன் கலரில் கட்டி கட்டியாகவும் போகும். இந்த மாதிரியான பிரச்சினைகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன. அவற்றை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பேச உள்ளோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு மாதவிடாய் சுழற்சியின் காலம் என்பது 21-35 நாட்களைக் கொண்டிருக்கும். இதில் 2-7 நாட்கள் வரை இந்த ரத்தப்போக்கு ஏற்படும். அது ஒவ்வொருவருடைய உடலையும் பொருத்தது. அதேபோல எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உதிரப்போக்கும் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் 4 - 12 டீஸ்பூன் வரை அளவிலான இரத்தம் கருப்பையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த இரத்தத்தின் நிறம் மற்றும் தன்மை சில நேரங்களில் வேறுபடும் அதைப் பற்றிய விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.\nபிரவுன் நிறத்தில் ரத்தப்போக்கு ஏற்படும் மாதவிடாயை நினைத்து நீங்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம். பொதுவாக மாதவிடாயின் இறுதி நாட்களில் தான் இதுபோன்று வெளிப்படும். காரணம் இரத்தம் நம் உடலில் வெகுநேரம் தங்கி இருப்பதால் இந்த நிறமாற்றம் ஏற்படுகிறது. சில நேரங்களில் நீங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் போது உங்கள் ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்பட்டு பிரவுன் கலரில் இரத்தம் வெளியேறவும் வாய்ப்புள்ளது. ஆனால் சில சமயங்களில் பிரவன் நிற ரத்தப்போக்கு சில நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.\nபளிச்சென்று சிவப்பு நிறத்தில் ரத்தப்போக்கு இருந்தால், உங்கள் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த மாதிரியான இரத்தம் உடனே கருப்பையில் சேகரிக்கப்பட்டு உடனே வெளியேறுவதை குறிக்கிறது. எந்த தடையும் இல்லாமல் மாதாமாதம் சரியாக மாதவிலக்கு ஏற்படுபவர்களுக்கு இப்படி நல்ல சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு உண்டாகும்.\nஇந்த மாதிரியான இரத்தப்போக்கு இரவு தூங்கி காலையில் எழுந்திருக்கும் போது ஏற்படும். காரணம் கருப்பையில் தங்கியுள்ள பழைய இரத்தம் வெளியேற்றப்படும். சில சமயங்களில் இரவு நேரத்தில் ரத்தம் தேங்கி, உறைந்திருக்கும். அது அடுத்து வெளியேறுகிற ரத்தத்தோடு சேர்ந்து அடந்த சிவப்பு நிறத்தில் வெளியேறும்.\nசில பெண்களுக்கு மாதவிடாய் முடியும் நாட்களில் இந்த மாதிரியான கருப்பு நிறத்தில் இரத்த போக்கு ஏற்படும். இதுவும் பழைய இரத்தம் தான். இரத்த போக்கு தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தாலும் மாதவிலக்கு முறையாக வராமலிருப்பவர்களுக்கும் இதுபோல் கருப்பு நிறத்தில் உதிரப்போக்கு உண்டாகும்.\nபளிச்சென்ற இரத்தம் கருப்பையில் வடியும் மியூக்கஸ் நீர்மத்துடன் சேர்ந்து ஆரஞ்சு மாதிரியான நிறத்தில் வெளிப்படும். பளிச்சென்ற ஆரஞ்சு நிறம் உங்களுக்கு கருப்பையில் தொற்று இருப்பதைக் குறிக்கிறது. எனவே மிக லேசான கலரில் ஆரஞ்சு நிறத்தில் ரத்தப்போக்கு இருந்தால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.\nபிரவுன் நிற ரத்தப்போக்கு பெரும்பாலான சமயங்களில்இயல்பானது என்றாலும் சில சமயங்களில் அது பல முக்கிய பிரச்னைகளை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது.\nகருச்சிதைவின் போதும் இந்த பிரவுன் நிற உதிரப்போக்கு உண்டாகலாம். பிரவுன் நிறத்தில் இரத்தம் கட்டி கட்டியாக திசுக்களுடன் வெளியேறினால் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதை குறிக்கலாம். உடனே மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.\nசில சமயங்களில் கருப்பை நார்த் திசுக் கட்டிகள் (புற்று நோய் கட்டிகள் அல்ல) தோன்றி இருக்கலாம். இதனாலும் பிரவுன் கலர் மாதிரியான இரத்தப்போக்கு ஏற்படும். எனவே இந்த அசாதாரண இரத்தப் போக்கின் அறிகுறிகளை கவனித்து வருவது நல்லது.\nமாதவிடாய் சுழற்சிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் சமநிலையின்மையால் கருப்பையின் உள்ளடுக்குகள் தடினமாகி அதிக இரத்த போக்கு ஏற்படும். இதனாலும் இரத்தம் கட்���ி கட்டியாக வெளியேறும். தீடீர் மாற்றம், எடை பருமன், மருந்து பக்க விளைவுகள், கருப்பை விரிவாக்கம், கருப்பையில் இரத்த அடைப்பு, கருப்பை திசுக்களின் அசாதாரண வளர்ச்சி, முறையற்ற மாதவிடாய் போன்றவை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது.\nமருத்துவரை சந்திக்க வேண்டிய காலகட்டம்\nதொடர்ந்து உங்கள் மாதவிடாய் இரத்த போக்கின் நிறம் மாறுபாட்டால், குறிப்பாக ப்ரவுன் நிறம் தென்பட்டால் மருத்துவரை சந்திப்பது நல்லது. ஏனெனில் கொஞ்சம் கொஞ்சமாக அளவில்லாத இரத்த போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇது அனீமியாவின் அறிகுறியாகவும் சில சமயம் இருக்கலாம். இதுபோல் ரத்தப்போக்கு பிரவுன் கலரில் வந்து, கீழ்வரும் அறிகுறிகளும் இருந்தால் உங்களுக்கு அனீமியா இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம்.\nசாதாரணமாக இருப்பதை விட அதிக சோர்வு\nவெளிரிய சாம்பல் நிற சருமம்\nஇவையெல்லாம் உங்களுக்கு அனிமியா (இரத்த சோகை) இருப்பதை குறிக்கிறது. எனவே உடனடியாக இரும்புச் சத்து நிறைந்த உணவுகளையும் மருத்துவ ஆலோசனையையும் பெறுவது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nMar 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nதுரோகம் செய்து உல்லாசமாய் இருந்த மனைவியை காட்டிக் கொடுத்த கூகுள் மேப்\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-15-3-18-019875.html", "date_download": "2018-10-16T08:00:27Z", "digest": "sha1:EKBW6O7FKMSDOMAECC3PNV4RQ644R6XO", "length": 17913, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு எந்ததெந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்... யார் அடக்கி வாசிக்கணும்... | daily horoscope 15.3.18 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்னைக்கு எந்ததெந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்... யார் அடக்கி வாசிக்கணும்...\nஇன்னைக்கு எந்ததெந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்... யார் அடக்கி வாசிக்கணும்...\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎண்ணிய எண்ணம் ஈடேறுவதில் சிறு தடங்கல்கள் உண்டாகும். தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை செய்யாதீர்கள். எதிர்காலம் சம்பந்தமான பணிகளைச் செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - சந்தன வெண்மை\nஉயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகளை செய்வீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 2\nஅதிர்ஷ்ட நிறம் - வெண்மை\nஎடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் உங்களின் மதிப்பு கூடும். தெய்வ காரியங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கீர்த்திகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 4\nஅதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்\nபிள்ளைகளின்ஆதரவால் தொழிலில் எண்ணிய லாபம் உண்டாகும். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்க காலதாமதம் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் நடைபெறுவதால் வாக்குறுதிகளை தவிர்க்கவும். வீண் அலைச்சல்களால் சொர்வு உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 1\nஅதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 5\nஅதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை\nமுயற்சிக்கேற்ற லாபம் உண்டாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பணியில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தாய்மாமன் உறவுகளால் லாபம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இளைய உடன் பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nதாய்வழி உறவினர்களால் சுப செய்திகள் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். எண்ணிய லாபம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 4\nஅதிர்ஷ்ட நிறம் - இளம்சாம்பல்\nகால்நடைகளால் எண்ணிய லாபம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சந்தேக உணர்வால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்கள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 8\nஅதிர்ஷ்ட நிறம் - இளநீலம்\nபெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளால் எண்ணிய லாபம் உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்\nகுடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 9\nஅதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்\nதொழிலில் நீங்கள் கையாளும் புதுவித யுக்திகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு ம��லதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 5\nஅதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்\nகுடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய வேலையாட்களை நியமிப்பார்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 7\nஅதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nபட்ட பகலில், நட்டநடு நகரில் ஜாலியாக பிறந்த மேனியில் அலைந்த இளம் பெண்கள் - வீடியோ\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...\nமரணப்படுக்கையில் இருந்த கர்ணனுக்கு கொடுத்த வாக்கை தவறிய அர்ஜுனன்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/people-s-confession-on-their-sex-face-reaction-020447.html", "date_download": "2018-10-16T08:22:51Z", "digest": "sha1:ARCD5IZHUQ74QB2PNIY4IHDMA2RCQYKD", "length": 22457, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "'அந்த' நேரத்தில முகம் எப்படி இருக்கும்? கூச்சப்படாம உண்மையை கூறிய 15 பேர் - #SexFace #Confession | People's Confession on Their Sex Face Reaction! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 'அந்த' நேரத்தில முகம் எப்படி இருக்கும் கூச்சப்படாம உண்மையை கூறிய 15 பேர் - #SexFace #Confession\n'அந்த' நேரத்தில முகம் எப்படி இருக்கும் கூச்சப்படாம உண்மையை கூற���ய 15 பேர் - #SexFace #Confession\nசெக்ஸ் ஃபேஸ், இப்படி ஒரு விஷயம் பரவலாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது. இதுப் போன்ற பல சமாச்சாரங்கள் நாம் யாரிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியாது. ஆனால், கூகிள் எனும் இன்டர்நெட் ஆசான். இதை அக்குவேறு ஆணிவேராக நமக்கு கற்பிக்கும்.\nசெக்ஸ் ஃபேஸ் என்றால் என்ன செக்ஸ் ஃபேஸ் என்பது உறவில் ஈடுபடும் போது துணையிடம் இருந்து வெளிப்படும் முக பாவனை / ஃபேஸ் ரியாக்ஷன். இது செக்ஸியாக தான் இருக்க வேண்டும் என்று விரும்பும் சிலரும் இருக்கிறார்கள்.\nஆனால், இணையங்களில் தங்கள் செக்ஸ் ஃபேஸ் குறித்து பேசியிருப்பவர்களில் பலரும் தங்கள் அல்லது தங்கள் துணையின் செக்ஸ் ஃபேஸ் கேலியாக அல்லது மோசமானதாக தான் இருக்கிறது என்று தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.\nஉண்மையில் இதெல்லாம் வேண்டாத வேலை. தாம்பத்தியத்தில் இணையும் போது இதை எல்லாமா கவனித்துக் கொண்டிருப்பீர்கள் என்று வேறு ஒரு சாராரும் தங்கள் பங்குக்கு கருத்து பதிவு செய்துள்ளனர்.\nஇந்த கலாட்டாக்களுக்கு எல்லாம் மத்தியில் விஸ்பர் எனும் டேட்டிங் தளத்தில் தங்கள் செக்ஸ் ஃபேஸ் அனுபவங்கள் சிலர் பகிர்ந்துக் கொண்ட கருத்துக்களை தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅந்த நேரத்தில் என் துணையின் முக பாவனையானது கொஞ்சம் மோசமாகவும், கொஞ்சம் அலங்கோலமாகவும் தான் இருக்கும். ஆகையால், நான் உறவில் ஈடுபடும் போது என் துணையின் முக பாவனையை பார்ப்பதை தவிர்த்து விட்டேன்.\nநான் உறவில் ஈடுபடும் போது எனது முகத்தை மறைத்துக் கொள்வதுண்டு. செக்ஸ் ஃபேஸ் குறித்தும், அந்த ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஆன்லைனில் படித்ததில் இருந்து, நான் எனது முகத்தை உறவில் ஈடுபடும் போது துணை பார்க்காதது போல மறைத்துக் கொள்வதை என் வழக்கமாக வைத்திருக்கிறேன்.\nசெக்ஸ் ஃபேஸ் பற்றி எனது தோழமைகள் கூறி நான் அறிந்தது உண்டு. சிலருக்கு அது மோசமாகவும், சிலருக்கு அது செக்ஸியாகவும் இருக்கும் என்று அவர்கள் கூறியது உண்டு. ஆனால், நானோ, எனது துணையோ அது குறித்து கவலைப்பட்டதே இல்லை. இதில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.\nநான் தினமும் ஜிம் போகும் பழக்கம் கண்ட நபர். அங்கே சிலர் வெயிட் தூக்கும் போதும், புல்அப், புஷ் அப் எடுக்கும் போது வெளிப்படுத்தும் முக பாவனையே கொஞ்சம் கொடூரமானதாக தான் இருக்கும். அப்படி எனில், அவர்களது செக்ஸ் ஃபேஸ் எப்படி இருக்கும் என்று எண்ணி நான் நகைத்துக் கொண்டதுண்டு.\nஎனது துணை ஒருமுறை எனது செக்ஸ் ஃபேஸ் கண்டு நகைத்து கேலி செய்ததில் இருந்து நான் பகல் அல்லது வெளிச்சத்தில் உறவில் ஈடுபட நாட்டம் காண்பிப்பது இல்லை. எத்தனயோ முறை சாரி கேட்டும் கூட, நான் அதற்கு சம்மதிப்பது இல்லை. இருளில் மட்டுமே உறவில் ஈடுபடுகிறோம்.\nசெக்ஸ் ஃபேஸ் பற்றி எனக்கு இணையத்தின் மூலமாக தான் அறிய வந்தது. இதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டுமா என்ன ஏற்கனவே சிலர் முக்கியமாக பெண்கள் தாய்மை அடைந்தவுடன் உறவில் ஈடுபட தங்கள் உடல் உருவ மாற்றம் காரணத்தால் தயக்கம் காட்டுவது உண்டு. இதில் இதை பற்றி எல்லாம் பேசவோ, கலந்தாலோசிக்கவே அவசியமே இல்லை.\nஎன் துணை கூறுவார்... எனது செக்ஸ் ஃபேஸ் நான் ஆழமான உறக்கத்தில் இருப்பது போல இருக்கிறது என்று. நல்லவேளையாக தூங்குவது போல தானே இருக்கிறது, அது மோசமானதாக இல்லை என்று எண்ணி மகிழ்ந்து கொள்கிறேன். இதை எல்லாம் யார் தான் கண்டுப்பிடித்தார்கள் என்று தெரியவில்லை.\nநான் முன்கூட்டிய செக்ஸ் ஃபேஸ் பற்றி அறிந்திருந்ததால்... என் துணைக்கு தெரியாமல் என் முக பாவனையை எங்கள் படுக்கை அறை கண்ணாடியில் கண்காணித்து வந்தேன். ஒருவேளை நான் இயல்பாக ஈடுபடாமல், என் முகபாவனை எப்படி இருக்கிறது என்று கண்காணித்து கொண்டே இருந்ததால் அப்படி இருந்ததா என்று தெரியவில்லை. வாயுத்தொல்லை வந்தால் எப்படி முக பாவனை இருக்குமோ, அப்படியாக இருந்தது எனது செக்ஸ் ஃபேஸ்.\nநான் முன்னதாக இந்த செக்ஸ் ஃபேஸ் குறித்து அறிந்தது இல்லை. ஆனால், நண்பர் மூலமாக இது அறிந்த பிறகு அடுத்த முறை உறவில் ஈடுபடும் போது என் துணையிடம் இதை கவனிக்க வேண்டும் என்று எண்ணினேன். என் துணையின் செக்ஸ் ஃபேஸ் கொஞ்சம் கேலியாக இருந்த காரணத்தால் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தேன்.\nஎன் துணையின் செக்ஸ் ஃபேஸ் நன்றாக தான் இருக்கும். சிலர் இணையங்களில் செக்ஸியான செக்ஸ் ஃபேஸ் கொண்ட துணை கிடைத்தால் லக்கி என்று பதிவிடுவதை கண்டிருக்கிறன். அந்த வகையில் பார்த்தால்... நான் நிஜமாகவே லக்கி தான். என் துணையின் செக்ஸ் ஃபேஸ் மிகவும் செக்ஸியானது.\nஎ���்கள் படுக்கை அறையில் மூன்று பக்கமும் கண்ணாடி சுவர். ஆனால், இந்த செக்ஸ் ஃபேஸ் நான் ஆரம்பத்தில் அறிந்ததே இல்லை. அறிந்த பிறகு தான் உறவில் ஈடுபடும் போது எனது மற்றும் என் துணையின் செக்ஸ் ஃபேஸ் கவனித்தேன். நாங்கள் இருவருமே நார்மலான செக்ஸ் ஃபேஸ் தான் கொண்டுள்ளோம்.\nஆனால், இப்போதெல்லாம் நான் என் துணையின் செக்ஸ் ஃபேஸ் கவனிக்கிறேன் என்பது அவருக்கு தெரியாது. மேலும், என் துணைக்கு செக்ஸ் ஃபேஸ் என்றால் என்னவென்று தெரியுமா என்றே எனக்கு தெரியாது.\nநான் ஆன்லைனில் செக்ஸ் ஃபேஸ் குறித்து படித்த போது, பெரும்பாலும் அது கேலியாகவும், மோசமாகவும் தான் இருக்கும் என்று அறிந்தேன். அதில் இருந்து என் துணையுடன் உறவில் ஈடுபடும் போது என் முகத்தை மறைத்துக் கொள்வேன். பெரும்பாலும் நாங்கள் இரவில் மட்டும் தான் உறவில் ஈடுபடுகிறோம் என்பதால் கவலை இல்லை. ஆயினும், என் துணை என் ரியாக்ஷனை கண்டுவிடுவாரோ என்று முகத்தை மூடிக் கொள்கிறேன்.\nஇணையத்தில் இப்படியான பல விஷயங்கள் கூறுவார்கள். ஆனால், தாம்பத்தியத்திற்கு அதெல்லாம் தேவையே இல்லை. நான் என் துணை இருவருமே செக்ஸ் ஃபேஸ் குறித்து நன்கு அறிவோம். ஆனாலும், நாங்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை.. எதில் எல்லாம் கேலி, கிண்டல், செக்ஸி காண்பது என்று இவர்களுக்கு தெரிவதே இல்லை.\nசெக்ஸ் ஃபேஸ் பற்றி அறிந்ததில் இருந்து எனக்குள் ஒரு அச்சம் இருக்கிறது. எங்கே என் செக்ஸ் ஃபேஸ் என் துணைக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்று. அதனால், குளியலறை கண்ணாடியில் எனது செக்ஸ் ஃபேஸ் எப்படி இருக்கும் என்று நானே ரியாக்ட் செய்து பார்த்துக் கொள்வேன். அது நிஜமாகவே அப்படி தான் இருக்குமா அல்லது சூழல் குறித்து மாறுமா என்பது எல்லாம் எனக்கு தெரியவில்லை.\nபார்ன் வீடியோக்கள் அல்லது என் தோழர்கள் மூலம் செக்ஸ் ஃபேஸ் மோசமானதாக இருக்குமா என்பது குறித்து பேசும் போதெல்லாம், ஒருவேளை நானும் அப்படியான செக்ஸ் ஃபேஸ் தான் கொண்டிருப்பேனா என்று சந்தேகம் வரும். சரி இருட்டில் ஈடுபடும் போது இதை எல்லாமா கவனிப்பார்கள். அல்லது பகலிலும் உறவில் ஈடுபடுவார்களா இருட்டில் ஈடுபடும் போது இதை எல்லாமா கவனிப்பார்கள். அல்லது பகலிலும் உறவில் ஈடுபடுவார்களா என்று சந்தேகித்துக் கொண்டே அது பற்றி மறந்துவிடுவேன்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..\nநோ பிரா டே'ன்னா என்ன அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-down-550-pts-5-factors-changed-todays-market-010255.html", "date_download": "2018-10-16T08:16:36Z", "digest": "sha1:6A5XUOJ4BX2SMVOAMTY766CLLBMH3YLI", "length": 20559, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ் 550 புள்ளிகள் வரையில் சரிவு.. 5 முக்கியக் காரணங்கள்..! | Sensex down 550 pts: 5 factors changed todays market - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்செக்ஸ் 550 புள்ளிகள் வரையில் சரிவு.. 5 முக்கியக் காரணங்கள்..\nசென்செக்ஸ் 550 புள்ளிகள் வரையில் சரிவு.. 5 முக்கியக் காரணங்கள்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nஏறவா இறங்கவா நம்மிடம் கேட்ட சந்தை.\n 430 பங்குகள் குறைந்த விலைக்கு கிடைக்குது பாக்குறீங்களா\nஒரே நாளில் நான்கு லட்சம் கோடி ரூபாய் காலி, காரணம் ஆர்பிஐ தானா\nஎதிர்த்து நிற்கும் இந்தியா, முழிக்கும் அமெரிக்கா யார் ஜெயிப்பார்கள்..\nClosing Bell: 2.5 லட்சம் கோடி நஷ்டம். கண்ணீர் விடும் முதலீட்டாளர்கள்..\n2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கலுக்குப் பின்பு கணித்தபடியே இன்று மும்பை பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவை அடைந்துள்ளது.\nஆம், இன்று வர்த்தகத் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறிய��டு 250 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியது.\n11.45 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 533.56 புள்ளிகள் சரிந்து 35,375.30 புள்ளிகளை அடைந்திருந்தது, நிஃப்டி குறியீடு 157.30 புள்ளிகள் சரிந்து 10,859.60 புள்ளிகளை அடைந்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்திற்கு 5 முக்கியமான காரணங்கள் உள்ளது.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n2018-19ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்கு முதலீட்டில் கிடைக்கும் லாபம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரி தாய், தந்தை, தாத்தாவிடம் இருந்து பெற்று இருந்தாலும் அதற்கும் இதே வரி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய வரியின் பெயர் long term capital gains (LTCG) வரி.\nஇதனால் முதலீட்டாளர்கள் இன்று அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து வருகின்றன.\n2018ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறையின் அளவு நாட்டின் மொத்த ஜிடிபி அளவில் 3.2 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3.5 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதேபோல் 2019ஆம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறையின் அளவு முன்பு 3 சதவீதமாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், தற்போது 3.3 சதவீதம் வரையில் உயரும் எனத் தெரிகிறது.\nபிப்ரவரி 7ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அறுவடை காலத்தைக் காரணம் காட்டி நாணய கொள்கை கூட்டம் MSF விகிதத்தை உயர்த்தும் என அறியப்படுகிறது.\nஇதனால் வங்கிகளில் அனைத்துக் கடன்களுக்கான வட்டியும் அதிகரிக்கும்.\nபட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் சந்தையில் பல்வேறு குழப்பத்தை உருவாக்கி வருகிறது. முக்கியமாக நிலையான கழிப்பு, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டாலும் இதர வரி உயர்த்தப்பட்டு இதிலும் எந்தவிதமான நன்மையும் அளிக்காத ஒரு நிலையைத் தற்போது உள்ளது.\nமேலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் பட்ஜெட் அறிக்கையில் எரிபொருளுக்கான மானிய உயர்வு குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.\nஇதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.\nஜப்பானின் பாங்க் ஆஃப் ஜப்பான் பத்திர முதலீட்டில் இருக்கும் லாப அளவுகளைக் குறைக்கும் விதமாக அதிகளவிலான பத்திரங்களைச் சிறப்புப் பிரிவின் கீழ் வாங்கியது. இதனால் ஜப்பான் பங்குச்சந்தையின் நிக்கி குறியீடு 1.3 சதவீதம் வரையில் சரிவை சந்தித்தது.\nஇதனால் ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஓவர் நைட்டில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜெப் பிசோஸ்\nபயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\nவிழாக் கால ஷாப்பிங் செய்யக் கிளம்பியாச்சா மறக்காமல் இந்த விசயங்களை நினைவில் கொள்ளுங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/thirukkural", "date_download": "2018-10-16T07:44:26Z", "digest": "sha1:XKDMDKR26EWWVU4JIYLYN37QUIMMHHIX", "length": 18593, "nlines": 323, "source_domain": "www.tamilgod.org", "title": " Thirukkural |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஇல்லை\tதவறவர்க்கு\tஆயினும்\tஊடுதல் வல்லது\tஅவர்அளிக்கு\tமாறு. 1321 ஊடலின்\tதோன்றும்\tசிறுதுனி\tநல்லளி வாடினும்\tபாடு...\nபெண்ணியலார்\tஎல்லாரும்\tகண்ணின்\tபொதுஉண்பர் நண்ணேன்\tபரத்தநின்\tமார்பு. 1311 ஊடி\tஇருந்தேமாத்\tதும்மினார்\tயாம்தம்மை...\nபுல்லா\tதிராஅப்\tபுலத்தை\tஅவர்உறும் அல்லல்நோய்\tகாண்கம்\tசிறிது. 1301 உப்பமைந்\tதற்றால்\tபுலவி\tஅதுசிறிது...\nஅவர்நெஞ்சு\tஅவர்க்காதல்\tகண்டும்\tஎவன்நெஞ்சே நீஎமக்கு\tஆகா\tதது. 1291 உறாஅ\tதவர்க்கண்ட\tகண்ணும்\tஅவரைச் செறாஅரெனச்...\nஉள்ளக்\tகளித்தலும்\tகாண\tமகிழ்தலும் கள்ளுக்கில்\tகாமத்திற்\tகுண்டு. 1281 தினைத்துணையும்\tஊடாமை\tவேண்டும்...\nகரப்பினுங்\tகையிகந்\tதொல்லாநின்\tஉண்கண் உரைக்கல்\tஉறுவதொன்\tறுண்டு. 1271 கண்ணிறைந்த\tகாரிகைக்\tகாம்பேர்தோட்...\nவாளற்றுப்\tபுற்கென்ற\tகண்ணும்\tஅவர்சென்ற நாளொற்றித்\tதேய்ந்த\tவிரல். 1261 இலங்கிழாய்\tஇன்று\tமறப்பின்என்\tதோள்மேல்...\nகாமக்\tகணிச்சி\tஉடைக்கும்\tநிறையென்னும் நாணுத்தாழ்\tவீழ்த்த\tகதவு. 1251 காமம்\tஎனவொன்றோ\tகண்ணின்றென்\tநெஞ்சத்தை...\nநினைத்தொன்று\tசொல்லாயோ\tநெஞ்சே\tஎனைத்தொன்றும் எவ்வநோய்\tதீர்க்கும்\tமருந்து. 1241 காதல்\tஅவரிலர்\tஆகநீ\tநோவது...\nசிறுமை\tநமக்கொழியச்\tசேட்சென்றார்\tஉள்ளி நறுமலர்\tநாணின\tகண். 1231 நயந்தவர்\tநல்காமை\tசொல்லுவ\tபோலும் பசந்து...\nமாலையோ\tஅல்லை\tமணந்தார்\tஉயிருண்ணும் வேலைநீ\tவாழி\tபொழுது. 1221 புன்கண்ணை\tவாழி\tமருள்மாலை\tஎம்கேள்போல் வன்கண்ண...\nகாதலர்\tதூதொடு\tவந்த\tகனவினுக்கு யாதுசெய்\tவேன்கொல்\tவிருந்து. 1211 கயலுண்கண்\tயானிரப்பத்\tதுஞ்சிற்\tகலந்தார்க்கு...\nஉள்ளினும்\tதீராப்\tபெருமகிழ்\tசெய்தலால் கள்ளினும்\tகாமம்\tஇனிது. 1201 எனைத்தொனறு\tஏனிதேகாண்\tகாமம்தாம்\tவீழ்வார்...\nதாம்வீழ்வார்\tதம்வீழப்\tபெற்றவர்\tபெற்றாரே காமத்துக்\tகாழில்\tகனி. 1191 வாழ்வார்க்கு\tவானம்\tபயந்தற்றால்...\nநயந்தவர்க்கு\tநல்காமை\tநேர்ந்தேன்\tபசந்தவென் பண்பியார்க்கு\tஉரைக்கோ\tபிற. 1181 அவர்தந்தார்\tஎன்னும்\tதகையால்...\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nகேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன்...\nமுதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது\nரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா...\nதொடர்ச்சியாக பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சிக்கலினால், 220 கோடி மக்களின் பேஸ்புக்...\nஅரசியல் பிரச்சாரங்களுக்கான ஆன்-சைட் ஆதரவை ஃபேஸ்புக் கைவிட உள்ளது\nஃபேஸ்புக் அரசியல் பிரச்சாரங்களுக்கான (facebook political campaigns) நேரடியாக (ஆன்-சைட்)...\nசாம்சங்கின் Samsung Galaxy Note 9 ஆகஸ்டு 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌...\nஅறத்துப்பால் பொருட்பால் துறவறவியல்இல்லறவியல்பாயிரவியல்அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/3271/", "date_download": "2018-10-16T08:49:13Z", "digest": "sha1:ZULGWKZK427NTPOM4KYKMXZ73KJU6VHZ", "length": 20913, "nlines": 251, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - துஸிதா விஜேமான்ன", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகவல் திரட்டு துஸிதா விஜேமான்ன\nகௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன, பா.உ.\nதேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்\nபிறந்த திகதி : 1964-05-25\nசமுதாய அந்தஸ்து : திருமணமானவர்\nதொழில் / உத்தியோகம் : மருத்துவர்\nபாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில்\nபெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nசுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nநல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nபிரேசில் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியின் அலுவலகம் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்பட்ட செலவுகளை ஒவ்வொரு வளாகம் தொடர்பில் தனி���்தனியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற தெரிகுழு\nசுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் கீழான சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அலுவல்கள் பற்றி உப குழு\nசுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் கீழான மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய உப குழு\nபொது மனுக்கள் பற்றிய குழு\nபெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம்\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nஅரசாங்க நிதி பற்றிய குழுவின் கீழ் ஶ்ரீலங்கன் எயாலைன்ஸ் நிறுவனத்தை மீளமைத்தல் பற்றிய உப குழு\n2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nபொது மனுக் குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nஅரசாங்க நிதி பற்றிய குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\n2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nசட்டவாக்கம் வருகை தந்த நாட்கள் வருகை தராத நாட்கள்\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koovam.in/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:25:43Z", "digest": "sha1:3I6J6LR35UXZYC575JEEJHHGKXOFTJAU", "length": 25053, "nlines": 195, "source_domain": "www.koovam.in", "title": "ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை?", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ, அல்லது பணம் பெற்று கொண்டோ ஒப்படைக்கும், அப்பொழுது ஒரு ஒப்படை ஆவணத்தை அரசு பயனாளிக்கு கொடுக்கும் அதுதான் ஒப்படை பட்டா என்பார்கள்\nஇதனை அனுபந்த பட்டா, அடைமான பட்டா, இலவச பட்டா, செட்டில்மெண்ட் பட்டா என்று எல்லாம் கூறுவார்கள்.இந்த ஒப்படை ஆவணத்தில் ஒப்படைக்கபடும் இடத்தின் அளவு,வரைபடம்,சர்வே எண்,பயனாளியின் பெயர் இருக்கும்.மேலும் ஒப்படைசம்மந்தபட்ட சில விதிமுறைகள் அதில் இருக்கும்\n3.மேற்படி ஒப்படை பட்டாவை மட்டும் இப்பொழுதும் வைத்து கொண்டு எங்களுக்கு இன்னும் கம்ப்யூட்டர் பட்டா, யூ.டிஆர் பட்டாவில் பெயர் ஏறவில்லை. கிராம கணக்கில் எங்கள் பெயர் இல்லை என்று அதனை சரி செய்து கொள்ள பலர் விரும்புகின்றனர்\nஒப்படைகளை நன்செய்/புன்செய்/ மானாவாரி நிலங்களிலும் அரசு ஒப்படைகளை வழங்கும், நத்தம் நிலங்களிலும் அரசு வழங்கும் என்பதை தெரிந்து கொண்டு உங்கள் கைகளில் இருக்கும் ஒப்படை பட்டா, நத்தத்தில் இருக்கிறதா நன்செய்/ புன்செய்/ மானாவாரியில் இருக்கிறதா என்று முதலில் பார்க்கவும்.\nநன்செய்/ புன்செய்/ மானவாரியில் 1980க்கு முன் ஒப்படை வாங்கியவர்களுக்கு 1985க்கு நிலவரி திட்ட சர்வே யில் அவர்கள் பெயர் சேர்க்கபட்டு யூ.டிஆர்.யிலும் கிராம.அ. பதிவேட்டிலும் பெரும்பாலும் சேர்க்கபட்டு இருக்கும்\nகிராம நத்தத்தில் ஒப்படை வாங்கப்பட்டு இருந்தால் 1995 களில் நத்தம் சர்வே நடந்து இருக்கும் பட்சத்தில் உங்கள் பெயர் அதில் ஏற்றப்பட்டு இருக்கும். இன்றுவரை நத்தம் நிலங்கள் கம்ப்யூட்டரில் வாரது. ஆனால், கிர��ம கணக்கில் நத்தம் பதிவேட்டில் ஏற்றபட்டு இருக்கும்\n7.நத்ததில் உங்கள் ஒப்படை நிலம் இடம் வந்தாலும், 1995 ல் நத்தம் சர்வே நடக்காத இடங்களில் அங்கு நத்தம் கணக்கே இல்லாததால் உங்கள் ஒப்படை ஆவணம் கிராம கணக்கில் ஏற வாய்ப்பு இல்லை\nஒப்படை பட்டா நிலத்தை வாங்கும் போது\n8.நன்செய்/ புன்செய்/ மானவரி நிலங்கள் 1985 ல் நிலவரி திட்ட சர்வே செய்து புது கிராம கணக்கு உருவாக்கி விட்ட பிறகு உங்ளுக்கு ஒப்படை வழங்கபட்டு இருந்தால் அதன விவரங்கள் கிராம கணக்குகளில் இன்னும் ஏற்றப்படவில்லை.\n9.அதேபோல் கிராம நத்தத்தில் இருக்கின்ற ஒப்படை 1995 நத்தம் நிலவரி திட்ட சர்வேக்கு பிறகு உங்களுக்கு கிடைத்து இருந்தாலும் அவையல்லாம் கிராம கணக்கில் இன்னும் ஏற்றப்படவில்லை.\nஏன் இவையெல்லாம் கணக்கில் ஏறவில்லை என்று என்னிடம் கேட்க கூடாது. அதனை அரசிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும். எனவே மேற்படி நில ஒப்படை ஆவணங்கள் எல்லாம் மக்கள் கைகளில் மட்டுமே சுற்றி வருகிறது. அதனை கட்டுபடுத்தும் கோப்புகள் எதுவும், கிராம கணக்கில் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டாலே ஒப்படை பட்டாக்கள் பற்றி ஒரு புரிதலுக்கு வந்துவிடுவீர்கள்.\nநிறைய நண்பர்கள் இந்த ஒப்படை பட்டா ஏன் கணக்கில் வரவில்லை என்று மணியக்காரிடம் (VAO) சண்டையிட்டு கொண்டு இருப்பார்கள். அல்லது யாரவது ஒரு ஏஜென்டிடம், கம்ப்யூட்டரில் பட்டாவாக மாற்ற பணம் கொடுத்து கொண்டு இருப்பதை பார்த்து இருக்கேறேன்.\nஒப்படை பட்டா நிலத்தை வாங்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி யூடிஆர் ரில் ஏறி இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும். யூடிஆர் ரில் ஏற வில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அதற்கேற்றவாறு கிரைய பத்திரத்தில் ஷரத்துகள் வைத்து எழுத வேண்டும்.\nஒப்படை பட்டாக்கள் யூடிஆர் இல் ஏற அடுத்த நிலவரிதிட்ட சர்வே வரை நாம் பொறுத்து இருக்க வேண்டும். நத்தமாக இருந்தால் அடுத்த நத்தம் நிலவரி திட்ட சர்வே வரை காத்து இருக்க வேண்டு. அல்லது உங்கள் பகுதிகளில் சர்வேக்கள் நடக்கும் வரை யாவது அமைதியாக இருக்க வேண்டும்.தற்போதைக்கு வேறு வழியில்லை.\n14.பகுதிவாழ் மக்கள் எல்லாம் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர்,அமைச்சர் பெருமக்களை சந்தித்து சர்வே செய்து பட்டா வழங்க மனு செய்யும்போது சில நேரங்களில் ஒப்படை பட்டாக்கள் யூடீஆர் பட்டாவாக மாற வ���ய்ப்பு இருக்கிறது.\n15.சர்வே செய்வது அரசு பாலிசி முடிவு .அரசு முடிவுகள் எடுக்கும்வரை ஒப்படை பட்டா நிலைமை இப்படியேதான் இருக்கும்\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள்\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் |தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும்...\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும்\nLeave a Comment மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்\nஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள் ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இப்போது ஒரு படி முன்னேறிவிட்டனர் என்கவுன்டர் பண்ணப் போகிறோம் என்பதை ஊடகங்களுக்கு முன்பே...\nஇந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல\nசெப்டம்பர் 8, 2018 admin\nஇந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல கிருஷ்ணசாமி இந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல கிருஷ்ணசாமி~ எது சரியில்லையென்கிறார் சகமனிதனை மதிக்க கூடாதென்கிறாரா...\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்– அனைவருக்கும் பகிருங்கள் ஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்– அனைவருக்கும் பகிருங்கள் ஆண்மையை அதிகரி���்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்– அனைவருக்கும் பகிருங்கள் வெயில் காலத்தில் உடம்பு...\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார் காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என...\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு...\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி மே...\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nவீட்டின் பாதுகாப்பு அழகிய தடுப்பு வேலிகள்\nகொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\nஇளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற...\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல...\nநாடார் சமுதாயம் Nadar Caste History\nமே 6, 2017 மார்ச் 31, 2018 adminநாடார் சமுதாயம்\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல்\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்\nஇந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nஉறுப்பினர் ஆக இலவசமாக ஈமெயில் மூலம் உடனடியாக எமது பதிவை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/46328-subramanian-swamy-alleged-actor-rajinikanth.html", "date_download": "2018-10-16T07:38:46Z", "digest": "sha1:C2FBJM7TIZB6T3C5PI3ULT7JEKU4KIIL", "length": 9288, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாக்குறுதியை நிறைவேற்றாதவர் ரஜினி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு | Subramanian Swamy alleged actor rajinikanth", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nவாக்குறுதியை நிறைவேற்றாதவர் ரஜினி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு\nகொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர் ரஜினி என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன்‌ சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் பாமர மக்களா அல்லது தீவிரவாதிகளா என்ற விவரம் தெரியவேண்டும் எனக் கூறினார். கூடங்குளம் உள்பட தமிழகத்தில் பல போராட்டங்களின் பின்னணியில் தீவிரவாதிகள் இருந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nநடிகர் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாதவர் ரஜினி என குற்றஞ்சாட்டினார். இன்று ஒரு கருத்து நாளை ஒரு கருத்து என தமது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்பவர் நடிகர் ரஜினி என்றும் சுப்பிரமணியன்‌சுவாமி விமர்சனம் செய்தார்.\nகல்லூரி நிதி குறித்து கேள்வி எழுப்பிய மாணவருக்கு அடி, உதை\nதூய்மை இந்தியா, உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: குடியரசுத் தலைவர் மாளிகை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினியுடன் பேட்டயில் இணைந்த முள்ளும் மலரும் இயக்குநர் \nரஜினி மக்கள் மன்றத்தில் 47 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்பு\nஅரசியலில் நான் ரஜினியோடு இணைகிறேனா\nரஜினியின் ’பேட்ட’ படத்தில் சசிகுமார்\nகெடா மீசை, வெள்ளை வேட்டியில் ரஜினி - கலக்கும் ‘பேட்ட’ நியு லுக்\nசென்னை விமான நிலையத்தை பாராட்டிய ரஜினிகாந்த்\nவாரணாசியில் ரஜினியின் ’பேட்ட’ ஷூட்டிங்: த்ரிஷா ஜில்\n“என் கனவு நிஜமாகிவிட்டது” - ‘பேட்ட’ மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ்\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்லூரி நிதி குறித்து கேள்வி எழுப்பிய மாணவருக்கு அடி, உதை\nதூய்மை இந்தியா, உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: குடியரசுத் தலைவர் மாளிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-rcchaplaincy.org.uk/", "date_download": "2018-10-16T08:54:19Z", "digest": "sha1:VQ3ZMMN3BUWVLUAEANTM42RIZTLFQ2RF", "length": 27797, "nlines": 225, "source_domain": "www.tamil-rcchaplaincy.org.uk", "title": "Tamil Catholic Chaplaincy – Peace To People Of Goodwill", "raw_content": "\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\nமாதத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி\nமாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி\nமாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி\nமாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி\nஉலகெங்கும் சென்று படைப்பிற்கெ��்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)\n\"இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்\" - (யோவான் 2:5)\n\"பிராத்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம் பிராத்தனை செய்ய முடியவில்லையா... அதற்குப் பதிலாக சேவை செய்யுங்கள் கடவுளே உங்கள் அருகே வருவார்...\" - அன்னை தெரேசா-\nஅவர் வழியில் நாம் செல்லுவோம்\nசெல்லுவோம் செல்லுவோம் - அவர் வழியில் நாம் செல்லுவோம்\nநீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்று கொடுப்பவரே உம்மை துதிக்கிறேன் (மத்5:10)\nநானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். ( கலாத்தியர் 6:14)\nநற்கருணை நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள். (1 கொரிந்தியர் 11:26)\nஇயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” (மத்தேயு 19:14)\nதயவுசெய்து கவனிக்கவும் தமிழில் திருப்பலி நடைபெறாது\nதவிர்க்க முடியாத காரணத்தினால் இம்மாதம் 4ம் ஞாயிறு 23-09-2018 Eastham St. Anthony’s ல் தமிழில் திருப்பலி நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் அதற்குப் பதிலாக இம்மதம் 5ம் ஞாயிறு 30-09-2018 அன்று Eastham St. Anthony’sல் தமிழ் திருப்பலி நடைபெறும.;\nமடு திருவிழா வழிபாடுகள் லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் மடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த திருநாள் 19-08-2018 அன்று நடைபெறவுள்ளது. 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்படும். மடு அன்னையின் ஆசீர்பெற அனைவரையும் அன்புடன்அழைக்கின்றோம். உங்கள்கவனத்திற்கு – இது ஒரு புனித யாத்திரைதலம், எனவே அதன் புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்குமாறும், ஆலய விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் மிகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். Annual Madhu Feast-August 19th 2018The Tamil Catholic Chaplaincy will be holding a service for the feast day of Our Lady of Madhu on the Sunday, 19th August 2018. The service will start at 11:00am. The service will take place at the The Friars, Aylesford, Kent, ME20 7BX.\nWalsingham சேவையில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு, கீழே உள்ள இணைப்பைக் காணலாம்.\nதமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. பழைய அலுவலகத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் அதே கட்டிட தொகுதியில் உள்ளத��.\nதயவுசெய்து கவனிக்கவும் தமிழில் திருப்பலி நடைபெறாது\nதவிர்க்க முடியாத காரணத்தினால் இம்மாதம் 4ம் ஞாயிறு 23-09-2018 Eastham St. Anthony’s ல் தமிழில் திருப்பலி நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் அதற்குப்...\nமடு திருவிழா வழிபாடுகள் லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் மடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த திருநாள் 19-08-2018அன்று நடைபெறவுள்ளது. 11.30 மணிக்கு திருவிழா...\nவருடாந்தம் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் நடாத்தும் புனித அந்தோனியார் பெருவிழா 13.06.2018 புதன் மாலை Garratt Road, Edgeware HA8 9AN இல் உள்ள...\nவோல்சிங்கம் திருத்தல அன்னையின் ஜூலை மாத வருடாந்த திருநாள் 2018\nலண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் வோல்சிங்கம் திருத்தல அன்னையின் ஜூலை மாத வருடாந்த திருநாள் 08-07-2018 அன்று நடைபெறவுள்ளது. வோல்சிங்கம் யூலை 2018...\nசெப்டம்பர் 2018 – திருவிழாக்கள்\n1\tசனி\tபுனித\tஜைலஸ்\tSt.\tGilles\n2\tஞாயிறு\tஆண்டின்\tபொதுக்காலம்\t22வது\tஞாயிறு\t/ புனித\tவில்லியம்\tSt.\tWilliam\tof Roeskilde\n3\tதிங்கள்\tபுனித பெரிய கிரகோரியார்\tPope Saint Gregory the Great\n4\tசெவ்வாய்\tவிட்டர்போ\tபுனித\tராஸ்\tSt.\tRose\tof\tViterbo\n5\tபுதன்\tபுனித\tஅன்னை\tதெரெசா\tSt..Teresa\tof\tCalcutta\n6\tவியாழன்\tபுனித\tஎலுதீருயஸ்\tSt.\tEleutherius\n7\tவெள்ளி\tபுனித\tபெட்ரிப்\tஓசானம்\tBl.\tFrederic\tOzanam\n9\tஞாயிறு\tஆண்டின்\tபொதுக்காலம்\t23வது\tஞாயிறு\t/ புனித\tபீட்டர்\tகிளாவர்\tSt.\tPeter Claver\n10\tதிங்கள்\tபுனித நிக்கோலஸ்\n11\tசெவ்வாய்\tபுனித\tபெரிய\tபாப்னூசியஸ்\tSt.Paphnutius\n12\tபுதன்\tபுனித\tமரியாவிள்\tதிருப்பெயர்\tMost\tHoly\tName\tof\tMary\n13\tவியாழன்\tபுனித\tயோவான்\tகிறிஸோஸ்டம்\tSt.\tJohn\tChrysostom\n14\tவெள்ளி\tபுனிததிருச்சிலுவையின்\tமகிமை\tவிழா\tThe\tExaltation\tof\tthe\tHoly\tCross\n15\tசனி\tபுனித\tவியாகுல\tஅன்னை\tOur\tLady\tof\tSorrows\n16\tஞாயிறு\tஆண்டின்\tபொதுக்காலம்\t24வது\tஞாயிறு\t/ புனிதகோர்னேலியு,\tசிப்ரயான்\tஆயர் St.\tCornelius\tSt.\tCyprian\n17\tதிங்கள்\tபுனித இராபர்ட் பெல்லார்மின் Saint Robert Bellarmine\n18\tசெவ்வாய்\tகுப்பர்டினோ\tபுனித\tஜோசப்\tSt.\tJoseph\tof\tCupertino\n19\tபுதன்\tபுனித\tஜனுவாரியஸ்\t-ஆயர்\tSt.\tJanuarius\n20\tவியாழன்\tபுனிதஅந்திரேயா\tகிம்\tடேகன்\tSt.\tAndrew\tKim\tTaegon\n21\tவெள்ளி\tபுனித\tமத்தேயு-\tதிருத்தூதர்\tSt.\tAndrew\tKim\tTaegon\n22\tசனி\tவிலானுவானின்\tபுனித\tதாமஸ்\tSt.\tThomas\tof\tVillanova\n23\tஞாயிறு\tஆண்டின்\tபொதுக்காலம்\t25வது\tஞாயிறு / பியத்ரெல்சியா\tபுனித\tபியோ\tSt.\tPio of\tPietrelcina\n24\tதிங்கள்\tபுனித உபகார அன்னை\tOur Lady of Ramsom\n25\tசெவ்வாய்\tபுனித\tகிளியோஃபிரிட் St. Ceolfrid\n26\tபுதன்\tபுனித\tகோஸ்மாஸ்,\tதமியான்\tSt.\tCosmas\t&\tSt.\tDamian\n27\tவியாழன்\tபுனித\tவின்சென்ட்\tதே\tபவுல்\tSt.\tVincent\tde\tPaul\n28\tவெள்ளி\tபுனித\tவென்செஸ்ஸாஸ்,\tலாரன்ஸ்\tரூபிஸ்\tSt.\tWenceslaus\n29\tசனி\tபுனித\tமிக்கேல்,கபிரியேல்,ரபேல்-அதிதூதர்கள் The\tArchangels-Michael,Gabriel,Raphael)\n30\tஞாயிறு\tஆண்டின்\tபொதுக்காலம்\t26வது /\tஞாயிறு புனித\tஜெரோம்\tSt.\tJerome\nவிவிலியத்தில் செபம் மலையளவு நம்பிக்கை\nஅன்று இயேசுவின் பத்துச் சீடர் பதறி உள்ளத்தையும் இல்லத்தையும் இழுத்து மூடிக் கொண்டனர். மூடிய கதவுகள் வழியே வெண் ஒளிக் கீற்றாய் இயேசு வந்தார். கல்லறையில்...\nவத்திக்கான் வானொலியில் தினமும் திருத்தந்தையின் செபமாலை\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து செபமாலை செபிப்பது, பிப்ரவரி 18, வருகிற ஞாயிறிலிருந்து, வத்திக்கான் வானொலியில் ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும்...\nஅமெரிக்க பள்ளி வன்முறைக்கு ஆயர்களின் இரங்கல்\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு சமுதாயத்தைச் சீரழிக்கும் துப்பாக்கி வன்முறைகள் நீங்கவும், ஒன்றுபட்ட சமுதாயம் உருவாகவும் செபிக்கவேண்டுமென்று, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Daniel DiNardo...\nதவக்காலத்தையொட்டி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி\nபிப்ரவரி 14, சிறப்பிக்கப்பட்ட திருநீற்றுப் புதனன்று துவங்கியுள்ள தவக்காலத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளம், மன்னிப்பு ஆகிய எண்ணங்களை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை...\nலூர்து நகரில் ஒரு புதுமை அதிகாரப்பூர்வ அங்கீகாரம்\n. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில், இவ்வாரத்தில் ஒரு புதுமை, கத்தோலிக்கத் திருஅவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. லூர்து அன்னை விழாவும், உலக...\nஉலக அமைதிக்காக ஒரு செப நாள் பிப்ரவரி 23\nஉலகின் அமைதிக்காகச் செபிக்குமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் கடுமையான ஆயுத மோதல்கள்...\nதாழ்ச்சியுடன் இறைவனைத் தேடுவோர், இரக்கப் பார்வையை உணர்வர்\n‘தங்கள் துன்ப நிலைகள் குறித்து தெரிந்தவர்களாக, தாழ்ச்சியில் தங்கள் பார்வையை தாழ்த்தி நடக்கும் மனிதர்கள், இறைவனின் இரக்கப் பார்வை தங்கள் மீது படிவதை உணர்வர்’ என்று,...\nகத்தோலிக்க திருச்சபையில் இரு திருத்தந்தையர்களின் சமகால இருப்பு ஆறு நூற்றாண்டுகளில் நடைபெறாத ஒரு அபூர்வ நிகழ்வு\nகத்தோலிக்க திருச்சபையில் இரு திருத்தந்தையர்களின் சமகால இருப்பு ஆறு நூற்றாண்டுகளில் நடைபெறாத ஒரு அபூர்வ நிகழ்வு அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளைn – பல்கலைக்கழக ஊடக விரிவுரையாளர்...\nஉலகினை உறவால் இணைக்கும் பணிகளை ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும் – மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை வேண்டுகோள்\nமட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா இணையத்தளத்திற்காக ஜே.எச். .இரத்தினராஜா​ பல்வேறு காரணங்களினால் உடைபட்டுக்கிடக்கும் உலகத்தினை உறவால் ஒன்றுபடுத்தும் பணிகளை ஊடகங்கள் மேற்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை வேண்டுகோள்...\nஉங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க என்ற வார்த்தைகளை நம்முடையதாக்குவோம்\n​யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ் ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தீபாவளி பெருவிழாச் செய்தி யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ் ரீன் பேணாட்...\nஉலகினை உறவால் இணைக்கும் பணிகளை ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும் – மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை வேண்டுகோள்\nமட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா இணையத்தளத்திற்காக ஜே.எச். .இரத்தினராஜா​ பல்வேறு காரணங்களினால் உடைபட்டுக்கிடக்கும் உலகத்தினை உறவால் ஒன்றுபடுத்தும் பணிகளை ஊடகங்கள் மேற்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை...\nபுதிதாய் வாழ்வோம் – யாழ் மறைமாவட்டத்தில் மேய்ப்புப்பணி மகாநாடு 29 .09 2016 ​TCNL 29 Sept 2016\nபுதிதாய் வாழ்வோம் என்னும் தலைப்பில் யாழ் மறைமாவட்டத்தில் மேய்ப்புப்பணி மகாநாடு 29 .09 2016 இம்மகாநாட்டின் இன்று செப்ரெம்பர் 29ஆம் திகதி வியாழக்கிழமை முதல்நாள் நிகழ்விற்குத்...\nதமிழ் கத்தோலிக்க இளைய குழுவினரின் இறுவெட்டு வெளியீடு\nSeptember2018 தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்\nஎன் காலடிக்கு உம் வாக்கே விளக்கு\nநானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். ( கலாத்தியர் 6:14)\n“அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே” – (திருவெளிப்பாடு 22:13)\nஎனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். ( மத்தேயு 28:19 )\nநீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்று கொடுப்பவரே உம்மை துதிக்கிறேன் (மத்5:10)\nநம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்: அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். (எசாயா 53:5)\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=72", "date_download": "2018-10-16T08:11:44Z", "digest": "sha1:LO4C2FMOP57QKAABMGJBJBKEYP3QU3OY", "length": 9047, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்தியா | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nஇறுதி டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி விளையாடுவதில் சிக்கல்\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி விளையாடுவதி...\nஇந்திய சர்வதேச புடைவைக் கண்காட்சி 2017 கலதாரியில்\nஇந்தியாவால் நடத்தப்படும் ‘இந்திய சர்வதேச புடைவைக் கண்காட்சி - 2017’ இவ்வாண்டு கொழும்பில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள...\nவேலைத்தேடி சென்ற பெண்ணை 25 ஆண்கள் ஒரு மாதங்களாக பாலியல் வல்லுறவு\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் வேலைத்தேடி வந்த 26 வய­தான பெண் ஒரு­வரை வீட்டில் ஒரு மாத கால­மாக தடுத்து வைத்து 25 பேர் பாலி...\nஅண்மைக் காலத்தில் 40 நெருங்கும் போதே மெல்ல எட்டி பார்க்கத் தொடங்கி விடுகிறது கண்புரை. இலங்கை, இந்தியா உள் ளிட்ட உலகின் ப...\nவிசித்திர வடிவில் பிறந்த ஆண் குழுந்தை : முதலில் ஏற்க மறுத்த தாய்\nஇந்தியாவின் கத்திஹார் - கடமகச்சி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு மிகவும் விசித்திர வடிவமுடைய ஆண் குழந்தையொன்று பிறந்து...\nபிணங்கள், எலும்புக் கூடுகளை கடத்தும் கொள்ளையர்கள் அகப்பட்டனர் : முஸ்லிம் கல்லறைகளை குறிவைப்பதாக தகவல் : சர்வதேச கடத்தல் முறியடிப்பு\nபிணங்களை கடத்தும் நான்கு நபர்கள் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜெனிவாவில் களமிறங்கினார் அன்புமணி ராமதாஸ்\nஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில் பசுமைத் தாயகம் அமைப்பின் சா...\n2009 ஆம் ஆண்டு எனது கணவரை நான் இராணுவத்திடம் ஒப்படைத்தேன்\nஅமெரிக்கா இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நம்பியே 2009 ஆம் ஆண்டு எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தோம்.\nஇலங்கைக்கு 8 தண்ணீர் பவுசர்களை வழங்கிய இந்திய அரசு\nவறட்சி நிவாரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு 8 தண்ணிர் பவுசர்களை இந்திய அரசாங்கம் வழங்கி வைத்துள்ளது.\nஇந்திய ரியல் எஸ்டேட் ஈகோ சிஸ்டத்திற்காக எலாரா டெக்னாலஜீஸ் வழங்கும் வித்யாசமான சலுகை\nப்ராப்டைகர்.லாம், ஹவுசிங்க்.லாம் மற்றும் மகான்.கொம் ஆகியவற்றின் உரிமையாளர்களான எலரா டெக்னாலஜீஸ் நிறுவனம், சர்வதேச அளவில்...\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/122117-this-award-is-for-the-people-who-struggle-to-get-rented-house-says-sheela.html", "date_download": "2018-10-16T08:16:14Z", "digest": "sha1:G4J3AMU24GTHFNE657YTJS62P6EUUPXU", "length": 25756, "nlines": 388, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"வாடகை வீடு தேடுறவங்களின் கனவுக்குக் கிடைத்த விருது!\" 'டூ லெட்' பட நாயகி ஷீலா | This award is for the people who struggle to get rented house, says sheela", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:52 (13/04/2018)\n\"வாடகை வீடு தேடுறவங்களின் கனவுக்குக் கிடைத்த விருது\" 'டூ லெட்' பட நாயகி ஷீலா\n65-வது தேசிய திரைப்பட விருது பட்டியலில், தமிழின் சிறந்த திரைப்படமாக, `டூ லெட்' படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என சினிமா ரசிகர்கள் கணித்திருந்தனர். காரணம், சென்ற ஆண்டு, கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வ தேசிய திரைப்பட விழாவில், சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. `டூ லெட்' பட இயக்குநர் செழியன், தமிழ்த் திரை உலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர். பல விருதுகளைப் பெற்றவர்.\n`டூ லெட்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காகப் பலரின் பாராட்டுகளைப் பெற்றவர், ஷீலா. பரதநாட்டியக் கலைஞரான ஷீலா, நாடக நடிப்பிலிருந்து திரைக்கு வந்தவர். ஜீ தமிழின் `அழகிய தமிழ்மகள்' சீரியலில் நாயகியாகப் பல குடும்பங்களில் ஓர் உறுப்பினராக வலம்வருபவர். படப்பிடிப்பில் இருந்த அவருடன் பேசினோம்.\n``நீங்கள் நடித்த படத்துக்கு விருது கிடைத்திருப்பதற்கு வாழ்த்துகள்\"\n``ரொம்ப நன்றி... இந்த விருது நம்பிக்கையுடன் எதிர்பார்த்ததுதான். காரணம், செழியன் சார் எழுதிய கதை. நாட்டில் எந்த ஒரு பிரச்னை வந்தாலும், அதிகம் பாதிக்கப்படுவது மிடில் கிளாஸ் மக்கள்தான். மேலேயும் போகமுடியாமல், கீழேயும் வரமுடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் படம் நெருக்கமானதாக இருக்கும். சொந்த வீடு இல்லாது பிழைக்க வந்த எல்லோரின் கனவுக்குக் கிடைத்த விருதாக இதைப் பார்க்கலாம்.''\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n`` `டூ லெட்' படத்துக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்\n``ஓவியர் மருது சார், `செழியன் சார் படத்தில் என்னை நடிக்கவைப்பது தொடர்பாகப் பேசியதைச் சொல்லியிருந்தார். அதனால், நான் `டூ லெட்'டில் நடிப்பது செழியன் சார் சொல்வதற்கு முன்பே எனக்குத் தெரிந்துவிட்டது. பிறகு, அவர் கதை மற்றும் என் கேரக்டர் எப்படியானது என்பதை டீடெய்லாகச் சொன்னார். வாடகைக்கு வீடு தேடுவதில் சிரமப்பட்ட அனுபவங்கள் எனக்குமே நிறைய உண்டு. வாழ்க்கை நம்மை எந்த இடத்துக்குக் கொண்டுபோகுதோ போகட்டும் எனும் மனநிலைகொண்ட கேரக்டர் எனக்கு. இந்த வாய்ப்பை அளித்ததற்குச் செழியன் சாருக்கு மனார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துகொள்கிறேன்.\"\n``படத்தில் உங்களோடு நடித்தவர்கள் பற்றி சொல்லுங்களேன்...\"\n``படத்தில் மூன்றே மூன்று பேர்தான் நடித்திருக்கிறோம். சந்தோஷ் ஒரு கேமராமேன். நடிப்பது அவருக்குப் புதிது. ஆனாலும், அது தெரியாத வகையில் இளங்கோ எனும் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார். செழியன் சாரின் ஒளிப்பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் கவித்துவத்துடன் பதிவாக்கியுள்ளார்.\"\n`` `டூ லெட்' பற்றி சில வரிகள்...\"\n``ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாடகைக்கு வீடு தேடுவதுதான் டூ லெட் படத்தின் மையம். அதில் இருக்கும் சிக்கல், அரசியல் என நம் வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பார்ப்பதுபோல இருக்கும். பரபரப்பான காட்சிகள் இருக்காது. ஆனால், `இவர்களுக்கு எப்படியாவது வீடு கிடைத்துவிட வேண்டும்' என்ற உணர்வைப் பார்வையாளர்களிடம் உண்டாக்கும்.''\n``திரைப்படங்களில் என்ன விதமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறீர்கள்\n``பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களாக இருந்தால் நல்லது. `டூ லெட்' நடிக்கும்போதே, மேக்கப் போடாமல் நடிப்பது பற்றி தெரிந்து கவலையோடு விசாரித்தார்கள். என்னைப் பொறுத்தவரை, ஒரு கேரக்டரின் தன்மையை ஆடியன்ஸுக்கு வெளிகாட்டத்தான் மேக்கப் என நினைக்கிறேன். அதனால், அவர்கள் சொன்னவை என்னைப் பாதிக்கவில்லை. இன்னும் சிலரும் பெண்களை மையப்படுத்தி, அழுத்தமான கதைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்கள் படத்துக்கு விருது கிடைத்திருப்பதன் மூலம், அந்தக் கதைகள் விரைவில் திரையாகும் என்ற நம்பிக்கை உண்டாகியிருக்கிறது.\"\n“நீ சிங்கா இருக்கலாம், போட்டினு வந்துட்டா நான் சிங்கம்” ‘சரிகமப’ ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென���னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:20:01Z", "digest": "sha1:EWCNX2EZEDIY6VIORXAA4F645YOIYUOR", "length": 39398, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகொடியிடை நாயகி (கொடியிடையம்மை, லதாமத்யாம்பாள்)\nவைகாசி பிரம்மோற்ஸவம், மாசித்தெப்ப விழா, ஆனியில் வசந்த உற்சவம்.\nவடதிருமுல்லைவாயி���் - மாசிலாமணீஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இது செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\n3 வரலாறு கூறும் கல்வெட்டுகள்\nதொண்டை நாட்டில் வடதிசையில் முரடர்களாகிய குறும்பர்கள் ஓணன், வாணன் என இருவர் இருந்தனர். அவர்கள் சிறு தெய்வமான வைரவரை வழிபடுபவர்கள், வன்முரையால் மற்றவர்கள் பொருளைச் சேர்த்துக்கொண்டு பெரிய அரண்களைக் கட்டிக்கொண்டு, பொருளை இழந்தவர்கள் தாக்கும் போது இந்த அரண்களில் பதுங்கிக் கொண்டு கொடுமைகள் செய்துவந்தனர். தொண்டை நாட்டைச்சேர்ந்த புழல் கோட்டத்தினுள் நுழைந்து அடிக்கடி மக்களுக்குத் துன்பம் விளைத்து வந்தனர்.\nஅவர்களின் அடாத செயலுக்கு ஒரு முடிவுகட்டி அடக்கி வைக்கும் நோக்கத்தோடு தொண்டைமான் காஞ்சியிலிருந்து படையுடன் கிளம்பினான். திருமுல்லைவாயில் வந்த போது பொழுது சாந்துவிடவே அன்று இரவை அங்கேயே கழிக்க எண்ணி தங்கிவிட்டான். நடுநிசி வேளையில் வடகிழக்குத் திசையிலிருந்து மணிச்சத்தம் கேட்டது அது அருகில் உள்ள சிவன் கோவிலின் அர்த்தசாம பூசையின் மணி ஓசையாக இருக்கலாம் என அரசன் எண்ணினான். அது குரும்பர்களின் அரணிலிருந்து வந்தது என அமைச்சர்கள் சொல்ல பொழுது விடிந்ததும் தொண்டைமான் படையுடன் குரும்பர்களை அடக்க படையை உடன் நடத்திச் சென்றான்.[1]\nதொண்டைமான் படையுடன் வருகிறான் என்னும் செய்தியைத் தெரிந்துகொண்ட குரும்பர்கள் படையைத் திரட்டிக்கொண்டு போர்செய்தனர். தொண்டைமானின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் குரும்பர்கள் அரணுக்குள் ஒளிந்துகொண்டனர். குரும்பர்களின் தெய்வமான வைரவனின் வரத்தால் பெற்ற பூதத்தின் உதவியால் தொண்டைமானின் படைகளை விரட்டி அடித்தனர், இனிமேல் போர் செய்ய இயலாது என்று எண்ணிய தொண்டைமான் பொரை நிறுத்திவிட்டு பாசறைக்குத் திரும்பினான். வரும் வழியில் மன்னன் ஏறிவந்த யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் பிண்ணி பிணைந்தன, யானை தன் காலை எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படவே மன்னன் யானையின்மேல் அமர்ந்தபடியே முல்லைக்கொடிகளை வெட்டினான். அந்த இடத்தில் இருந்த கொடிகள் வெ��்டுப்பட்டு அறுந்தன, அந்த இடத்திலிருந்து குருதி (இரத்தம்) பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையிலிருந்து இறங்கி அந்த இடத்தை விலக்கி ஆராய்ந்து பார்த்தான். அங்கு இறைவனின் திரு உருவாகிய இலிங்கத்தைக் கண்டான், தரையில் விழுந்து புரண்டான், வியர்த்துப் போனான், கண்ணில் நீர் பெருகியது. தனது உடைவாளை எடுத்து தனது கழுத்தில் வைத்து அருத்துக்கொள்ளும் சமயம் இறைவன் தோன்றி \"மன்னனே வாளால் வெட்டுண்டாலும் மாசிலா மணியாக (குறையில்லா மணியாக) இருப்போம் வருந்தற்க நீ நந்தியின் துணையுடன் போர் செய்து வெற்றி பெறுவாயாக\" எனக் கூறி மறைந்தார். பிறகு தொண்டைமான் நந்தியின் துணையோடு குறும்பர்களை வென்று பின் அவர்களின் அரண்களில் இருந்த இரண்டு வெள்ளருக்குத் தூண்களை எடுத்து வந்து திருமுல்லைவாயிலில் இறைவனுக்கு திருக்கோவிலைக் கட்டிவித்தான். இன்றும் அந்த வெள்ளருக்கந் தூண்கள் மாசிலாமணீசுவரர் கருவறையின் வாயிலில் உள்ளது.[1]\nதிருமுல்லைவாயில் மாசிலா மணீசுவர பெருமானின் திருமேனியைக் கண்டு பெருமானுக்கு திருக்கோவில் அமைத்து கருவறை, மகாமண்டபம், பட்டி மண்டபம், அலங்கார மண்டபம், கலியாண மண்டபம் முதலியவற்றை அமைத்து நித்திய பூசைகள் தவறாமல் நடைபெற ஏற்பாடுகளை செய்து வழிபட்டவன் தொண்டைமான் சக்ரவர்த்தி. இதனை சுந்தரமூர்த்தி நாயனார்\nசொல்லரும் புகழான் தொண்டமான் களிற்றைச்\nஎல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்டு\n-சுந்தரர் வட திருமுல்லைவாயில் திருப்பதிகம்\nவட திருமுல்லைவாயில் பற்றி பெரியபுராணச் செய்யுள்,\nஅங்கு நாதர் செய்யருள் அதுவாக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே\nபொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து\nதிங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய\nமாசிலாமணீசுவர பெருமானின் கருவறையைச் சுற்றிலும் 23 கல் வெட்டுகள் உள்ளது.\nகல்வெட்டு எண் : 196\nகல்வெட்டு உள்ள இடம் : கொடியிடை நாயகி அம்மன் முன்னுள்ள மண்டபத்தின் தரையில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் : கோப்பார்த்திபேதிரனின் ஆட்சி காலம்- 13 ஆம் நூற்றாண்டு\nகல் வெட்டின் கருத்து:ஆவூர் கூற்றத்து விளத்தூர் கிழவன் சிங்கள வீரநாரணன் ஒரு நந்தா விளக்கு ஏற்றுவதற்குகொடுத்த ஆடுகள்-90\nகல்வெட்டு எண் : 720\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவ��்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலம்-கி.பி.1201-1202.\nகல் வெட்டின் கருத்து:பஞ்செட்டியில் தேவதானம் வழங்கியதைக் குறிக்கின்றது.(கல்வெட்டு முடிவு பெறவில்லை)\nகல்வெட்டு எண் : 721\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :இரண்டாம் ஹரிஹரன் ஆட்சி காலம்-கி.பி.1403.\nகல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார் நாயனாருக்கு ஏழாவது நாள் விழாவான திரு ஊடல் திருவிழாவிற்கு அம்பத்தூரைச் சேர்ந்த செய்ய நாராயண தேவன் நிலம் வழங்கியதைக் குறிக்கின்றது.(கல்வெட்டு முடிவு பெறவில்லை)\nகல்வெட்டு எண் : 722\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :இரண்டாம் தேவராயர் ஆட்சி காலம்-கி.பி.1424\nகல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு ஒற்றி மன்னன் என்னும் உடையார் ஒற்றி அரசரும், அரசு பெருமாள் என்னும் காடவராயரும் 4000 குழி நிலம் வழங்கியதைக் குறிக்கின்றது.\nகல்வெட்டு எண் : 723\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி காலம்-கி.பி.1265-1266.\nகல் வெட்டின் கருத்து:புழற்கோட்டத்து நாட்டவரும், ஈக்காட்டு நாட்டவரும் திருமுல்லைவாயில் உடையாருக்கு வரிகளின் வருவாயை வழங்கியதைக் குறிக்கின்றது.\nகல்வெட்டு எண் : 724\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலம்-கி.பி.1198-1199.\nகல் வெட்டின் கருத்து:இரண்டு நந்தா விளக்குகளை எரிப்பதற்காக கோயம்பேட்டைச் சேர்ந்த சிவபூதன் வானவர் நாயகன் 24 புசபலபுது மாடைகளை (புழற்கோட்டத்து நாணயம்) வழங்கியதைக் குறிக்கின்றது.\nகல்வெட்டு எண் : 725\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :இரண்டாம் புக்கராயர் ஆட்சி காலம்-கி.பி.1406 (26-01-1406).\nகல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்குத் திருபள்ளி எழுச்சி வழிபாட்டுக்காக அய்யலுப்ப கடையார் 800 குழி நிலம் வழங்கியதைக் குறிக்கின்றது.\nகல்வெட்டு எண் : 726\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் மேற்க���ச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :பரகேசரி வர்மன் உத்தம சோழதேவர் ஆட்சி காலம்-கி.பி.985.\nகல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு அம்பத்தூர் மகாசபையோரிடமிருந்து 9300 குழி நிலத்தை மழவராயர் மகளும், கண்டராதித்தரின் பட்டத்து அரசியார் பிராட்டியார் செம்பியன் மாதேவியார் வழங்கியதைக் குறிக்கின்றது.\nகல்வெட்டு எண் : 727\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் மேற்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி காலம்-கி.பி.1268-1269.\nகல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும் புழற்கோட்டத்து மக்கள் 148 மாடைகள் (புழற்கோட்டத்து நாணயம்) வழங்கியதைக் குறிக்கின்றது.\nகல்வெட்டு எண் : 728\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் மேற்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :இரண்டாம் ஹரிஹரன் ஆட்சி காலம்-கி.பி.1400.\nகல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு நற்பாக்கிழான் கோற்றளப்பான் சூரியதேவன் என்பவர் 200 எடை கொண்ட தட்டுமுட்டுகளை வழங்கியதைக் குறிக்கின்றது.\nகல்வெட்டு எண் : 729\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் வடக்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :மூன்றாம் இராச இராச்சோழருக்குப் பண்ணைக்குடி உரிமை பெற்ற மதுராந்தக பொத்தப்பிச் சோழர் ஆட்சி காலம்-கி.பி.1251-1252.\nகல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு திருப்பணிக்கு வரிவிலக்கும் வரிகள் வழங்கியதைக் குறிக்கின்றது.\nகல்வெட்டு எண் : 730\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் வடக்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலம்-கி.பி.1216-1217.\nகல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு புஞ்சை நிலம் 113 வேலி, நஞ்சை நிலம் 72 3/4 வேலி நிலங்கள் இறையிலியாக வழங்கியதைக் குறிக்கின்றது.\nகல்வெட்டு எண் : 731\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் வடக்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் :மூன்றாம் இராசிராச சோழனின் ஆட்சி காலம்-கி.பி.1231-1232.\nகல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு கோழிப்பதாகை மகா சபையோர் நிலம் விற்று வழங்கியதைக் குறிக்கின்றது.\nகல்வெட்டு எண் : 732\nகல்வெட்டு உள்ள இடம் :��ாசிலாமணீசுவரர் கருவறையின் வடக்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் : இரண்டாம் ஹரிஹரன் ஆட்சி காலம்-கி.பி.1388.\nகல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு அம்பத்தூர்வாசிகள் 400 குழி நிலங்களை திருத்தோப்பில் சுவாமிகளை ஏளப்பண்ணவும், படவேட்டைத் திருநாளுக்கும் வழங்கியதைக் குறிக்கின்றது.\nகல்வெட்டு எண் : 733\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறைக்கு எதிரிலுள்ள மண்டபத்தின் தரையில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் : பார்த்திபேந்திர வர்மன் ஆட்சி காலம்-கி.பி.985 முன்பு.\nகல் வெட்டின் கருத்து: கல்வெட்டு முடிவு பெறவில்லை\nகல்வெட்டு எண் : 734\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறை மண்டபத்தின் தூணில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் : முதலாம் இராசேந்திர சோழ சக்ரவர்த்தியின் ஆட்சி காலம்-கி.பி.1014-1015.\nகல் வெட்டின் கருத்து: இசக்கன் அறிவாளன் மண்டபத்தைக் கட்டியதைப்பற்றிக் கூறுகின்றது.\nகல்வெட்டு எண் : 735\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் இரண்டாவது தூணில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் : முதலாம் இராச இராசசோழன் ஆட்சி காலம்-கி.பி.1018-1019.\nகல் வெட்டின் கருத்து: திருமுல்லைவாயில் உடையார்க்கு அம்பத்தூர் சபையினர் ஒரு நந்தா விளக்கை எரிப்பதற்கு வில்லிபாக்கம் வெள்ளானுக்கு 4000 குழி நிலம் விற்றதை கூறுகின்றது. (கல்வெட்டு சிதைந்து சொற்கள் அங்கங்கே அழிந்துள்ளது.\nகல்வெட்டு எண் : 736\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையிலுள்ள மண்டபத்தின் நுழைவாயிலில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் : இரண்டாம் தேவராயர் ஆட்சி காலம்-இல்லை\nகல் வெட்டின் கருத்து: வரிப்பணத்தைக் கோவிலுக்கு வழங்கும் அரசு ஆணை பற்றி கூறுகின்றது.\nகல்வெட்டு எண் : 737\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையிலுள்ள மண்டபத்தின் நுழைவாயிலில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் : மல்லிகார்சுன ஆட்சி காலம்-கி.பி.1452.\nகல் வெட்டின் கருத்து: திருமுல்லைவாயில் கொடியிடை நாயகியின் திருப்பூர விழாவிற்கு அமுதுபடி முதலியவற்றுக்கு கோழிப்பதாகை சபையினர் நிலம் அளித்ததை கூறுகின்றது.\nகல்வெட்டு எண் : 738\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் திருக்கோவிலின் முதல் சுற்று கிழக்குச் சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் : முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சி காலம்-கி.பி.1014-1015.\nகல் வெட்டின் கரு���்து: திருமுல்லைவாயில் உடையார்க்கு, நந்தா விளக்கை எரிப்பதற்கு, நாகன் வெள்ளியென் என்பவர் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த இடையன் சம்பியானிடம் 90 ஆடுகளை கொடுத்தது பற்றிக் கூறுகின்றது.\nகல்வெட்டு எண் : 739\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் திருக்கோவிலின் முதல் சுற்று சுவற்றில் தூணில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் : முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சி காலம்-கி.பி.1015-1016.\nகல் வெட்டின் கருத்து: திருமுல்லைவாயிலில் உள்ள பாசுபத தேவருக்கும், அசுத்ர தேவருக்கும் பொன், மாணிக்கம், வைரம், மரகதம், இரத்தினம், முத்து, அமுதுக்கான அரிசி ஆகியவை கொடுத்தது பற்றிக் கூறுகின்றது.(இக்கல்வெட்டு இடையில் நின்று போனதால் கொடுத்தவர் பெயர் இல்லை)\nகல்வெட்டு எண் : 741\nகல்வெட்டு உள்ள இடம் :கொடியிடை நாயகி கருவறையின் எதிரிலுள்ள மண்டபத்தின் தெற்கு வாயிலிலுள்ள தூணில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் : முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சி காலம்-கி.பி.1014-1015.\nகல் வெட்டின் கருத்து: திருமுல்லைவாயில் உடையார்க்கு 1200 குழி நிலத்தை அச்சரப்பாக்கத்துத் திருநல்லூழான் இசக்கன் அறிவாளன் என்பவர் கொடுத்தது பற்றிக் கூறுகின்றது.\nகல்வெட்டு எண் : 719\nகல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்கு சுவற்றில் உள்ளது.\nகல்வெட்டின் காலம் : மூன்றாம் இராச இராச்சோழருக்குப் பண்ணைக்குடி உரிமை பெற்ற மதுராந்தக பொத்தப்பிச் சோழர் காலம்-கி.பி.1251-1252\nகல் வெட்டின் கருத்து: திருமுல்லைவாயில் உடையார்க்கு சித்திரைத் திருநாள் விழாவிற்கும், அந்தி அமுதுக்கும் திருமுல்லைவாயில் கிராமத்து வரிகள் எல்லாவற்றையும் நீக்கியது பற்றிக் கூறுகின்றது.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\n↑ 1.0 1.1 வடதிருமுல்லைவயில் தலபுராணம்-தொண்டமான் சக்ரவர்த்தி பதிப்பகம்-சென்னை-53, பதிப்பாண்டு-சூலை-1994\nஅருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nதிருவலிதாயம் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 22 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 254\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்களில் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nசென்னை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் க��ைசியாக 17 ஏப்ரல் 2017, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/how-the-rowdy-binu-his-aides-76-were-arrested-police-310706.html", "date_download": "2018-10-16T08:19:06Z", "digest": "sha1:Q7EZOPZDDTE6EPIZYPUNJOZL7QAB72QI", "length": 14218, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பினு கோஷ்டியை போலீஸ் அலேக்காக தூக்கியது எப்படி? பரபர \"புது\" தகவல்கள் | How the rowdy Binu and his aides 76 were arrested by police? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பினு கோஷ்டியை போலீஸ் அலேக்காக தூக்கியது எப்படி\nபினு கோஷ்டியை போலீஸ் அலேக்காக தூக்கியது எப்படி\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nபினு கோஷ்டியை போலீஸ் அலேக்காக தூக்கியது எப்படி\nசென்னை: சென்னையில் ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகள் 76 பேர் சிக்கியது எப்படி என்பது குறித்து புது தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் திரள போகின்றனர் என்ற தகவலை கொடுத்ததே ஒரு ரவுடிதானாம்.\nசென்னை சூளைமேட்டை சேர்ந்த பினு. கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து வந்த ரவுடிகளுள் ஒருவராவார். இவருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதற்காக தனது கூட்டாளிகள் அனைவருடனும் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைவரையும் பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் திரட்டினார் பினு.\nஇதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அந்த இடத்தை சுற்றி வளைத்த பினு மற்றும் அவரது கூட்டாளிகள் 76 பேரையும் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்���ியுள்ளது.\nஇதுகுறித்து காவல் துறை உதவி ஆணையர் கண்ணன் கூறுகையில் பூந்தமல்லியில் ரவுடிகள் ஒன்று கூடுவது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்ததும் அங்கு சென்று எங்களின் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் பக்காவாக திட்டமிட்டோம். அதற்காக போலீஸ் வாகனத்தில் செல்லாமல் தனிப்பட்ட காரில் சென்றோம். பூந்தமல்லி சர்வீஸ் சாலை டூ மலையம்பாக்கத்தில் வேணு லாரி ஷெட்டில் பினு எனும் தேடப்படும் குற்றவாளி கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடுவதாக தகவல் கிடைத்தது.\nரவுடிகள் என்பதால் அவர்களும் துப்பாக்கி, ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் என்று தெரிந்து நாங்களும் துப்பாக்கியுடன் சென்று அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் அத்தனை பேரையும் கைது செய்தோம். அப்போது எங்களிடம் இருந்து வடக்கு மலையம்பாக்கம் மற்றும் தெற்கு மலையம்பாக்கம் கிராமங்களுக்கு தப்பி சென்றவர்களை கிராம மக்கள் பிடித்து எங்களிடம் ஒப்படைத்தார்கள் என்றார் அவர்..\nமற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி\nபிடிபட்ட ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மற்றொரு ரவுடியான ராதாகிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கொலை, கொள்ளை, வழிபறி ஆகிய 8 வழக்குகள் போடப்பட்டுள்ளது.\nராதாகிருஷ்ணன் நம்பர் 1 இடத்தில் ரவுடியாக உள்ளார். அவரை தீர்த்து கட்டிவிட்டால் நாம் அந்த இடத்துக்கு போய்விடுவோம் என்ற ஆசையில் அவரை கொல்ல பினு கோஷ்டி திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதை அறிந்த ராதாகிருஷ்ணன் இவர்கள் கூடி பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து முன்கூட்டியே போலீஸுக்கு ரகசிய தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலின்பேரில்தான் போலீஸ் பினு கோஷ்டியை சுற்றி வளைத்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nchennai police arrest சென்னை போலீஸ் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11591", "date_download": "2018-10-16T08:17:09Z", "digest": "sha1:BLWMAQ65TPKCAJNZHVA43B6L2W2J377D", "length": 40506, "nlines": 229, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான்காவது கொலை !!! – 10", "raw_content": "\nஉதயகாலப்பறவைகளில் ஒலியில் விடுதி துயிலெழுந்தபோது எங்கும் மென்மையான மஞ்சள்நிற ஒளியே நிரம்பியிருந்தது . சுற்றுலாப்பயணிகளின் ஊடாக துப்பறியும் நிபுணர்களின் கனத்த கரிய பூட்சுக���் அணிந்த கால்கள் ஒளிரும் மணல்வெளியின் மென்பரப்பை அழுந்தமிதித்து நகர்ந்தன. கடல்மீது பறவைகள் கீழ்த்திசை நோக்கி சரிந்த காற்றில் சிறகுகள் மடித்து வளைந்துபரவின ….\nவசந்த் ‘பாஸ் என்னமோ இடம் தவறி வந்துட்டோம் .இது வேற ஏரியா . நம்ப ஆள் அணுகுண்டு வெடிச்சாலே ஆறு வார்த்தைகள்ல சொல்ல நெனைக்கிறவர். இங்க என்னடான்னா ஒண்ணுக்கடிச்சு முடிக்கிறதுக்கே அரைநாள் ஆயிடும்போல இருக்கு… ‘\n‘இருடா ‘ என்ற கணேஷ் ‘ நாம சரியா டியூனப் பண்ணலைன்னு நெனைக்கிறேன் . வா ரூமுக்கு போய்ட்டு\n‘என்ன பாஷை பாஸ் இது ஒருமாதிரி பிசுபிசுப்பா இருக்கு \n‘இது விஷ்ணுபுரம் பாஷைடா . இந்த ஆள் கொஞ்சம் குழம்பிட்டான்னு தோணுது… முப்பது காப்பி விக்கிற பத்திரிகைகள்ல எழுதறவனையெல்லாம் சேத்துக்கிட்டா இப்டித்தான்….. ‘\n‘பாஸ் மறுபடியும் தப்பா ட்யூன் பண்ணிட்டோம்னு நினைக்கிறேன் … ‘\nபெரும் கூழாங்கற்கள் பரவிய மாபெரும் மணற்பரப்பின் மீது கடலின் [ நல்லவேளை இது எற்கனவே பெரிசு] பேரலைகள்சுழன்றடித்தபோதிலும் அசாதாரணமான சாந்தியும் சந்துஷ்டியும் விரவிக்கிடந்த அந்த மாபெரும் கடற்கரையில் இளையவசந்தன் தொடர தன் எண்ணங்களில் ஆழ்ந்து நடந்துகொண்டிருந்த கணேசன் சித்தத்திலும் பெரும் சாந்தியே நிரம்பி கிடந்தது .[வசந்த் சித்தத்தில் விஜயசாந்தி ] .கடலில் உப்பு நிரம்பியிருப்பது போல மனித உடலிலும் உப்பே நிரம்பியுள்ளது என்றும் உப்பே மனிதனுக்கும் கடலுக்குமான உறவின் ஆதாரம் என்றும் அயோடின் கலந்த உப்பு தொண்டைக்கழலையை தடுீக்க வல்லது என்றும் எண்ணி தனக்குள் முறுவல் கொண்டும் அலைகளின் சிதறல்களை ஏற்று தும்மல் கொண்டும் அவன் நடக்கலானான். அப்போது தொலைவிலிருந்த பெரும் ஐஸ்கிரீம் கடையில் தொங்கிய பெரும் கண்டாமணியின் டணால் டணால் எனும் பேரோசை அவனது சிந்தனைகளை ஆமோதிப்பது போல ஒலித்தது…\n‘வாடா தப்பிச்சிடுவோம் ‘ என்று கணேஷ் பின்னால் ஓடிவந்துவிட்டன் .\n‘என்ன பாஸ் வந்துட்டாங்க . கண்டிப்பா கடலிலே லோலோ ஃபெராரி சைஸ்லே ராஜகன்னிகைகள் குளிச்சுட்டு இருப்பாளுங்க…. ‘\n‘எனக்கு பயமா இருக்குடா ‘\n‘கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசுபோதிலும்… ‘\n‘அச்சமில்லை அச்சமில்லைன்னு பாடினேன் பாஸ் ‘\n‘என்னடாது , துப்பறியும் கதைல இதெல்லாம் எங்கே வருது என்னடா லாஜிக் இது \n‘இது பிச்சைக்காரன் திருவோடு லாஜிக் பாஸ் விடுங்க . அந்த ஸ்டிக்கர்பொட்டு ஆசாமி காலைலே இந்தப் பக்கமா எங்கேயோதான் போனான் . ‘\n‘இங்கேருந்துதான் எந்த தொடர்கதைக்கு வேணுமானாலும் போக முடியுதே ‘\n‘ வழிதவறி எங்கியாம் இந்திரா செளந்தர ராஜன் கதைக்குள்ள போயிட்டான்னா அவ்வளவுதான் , விடாது கருப்பு… ‘ வசந்த் திடாரென்று உற்சாகமாகி ‘பாஸ் அதோ அந்த தாட்டியான ஆள்தான் நான் சொன்ன டாட் காம் .. ‘ என்றான்.\n‘இவங்களை எங்கியோ பாத்த மாதிரி இருக்குடா …. ஆமா ஷெர்லக் ஹோம்ஸ் . மத்தவர் வாட்சன் ‘\n‘ஒரிஜினலா இருக்காது பாஸ் இப்பதான் உல்லாஸ் நகர்லே நியூஸ் பிரின்ட் எடிஷன் போட்டு பாரீஸ் கார்னர்லே பதிமூணு ரூபாய்க்கு விக்கிறானே … ஒரு வேளை மாறுவேஷமோ என்னமோ. ஆனா கன்னத்திலே மரு கறுப்பு கண்ணாடி ஒண்ணையுமே காணுமே .ஒண்ணுமே புரியலை ‘\nஅவர்கள் இருவரும் மானேஜர் அறைக்குள் நுழைந்து கண்ணாடி தடுப்புக்கு அப்பால் பேசிக் கொண்டார்கள் . வசந்த் சன்னல்க் கதவை மெல்ல சற்று திறந்து உற்றுகேட்டான் . ‘—வுலுபுஙுஉளெ … €உன€ளூ .. —ஊசுனவ… ஸ்ரீவ … உதூழு … ூ‘டா—புள… ‘\n‘அஞ்சல் இணைமதி டிஏபி ஃபாண்ட்லே பேசிக்கிறாங்க பாஸ் ‘\n‘வெல்லக்கட்டி … கையுறை .. தெரியும்… ஆம் … கழுவி … டாய்லெட்… இவ்வளவுதான் ‘ வசந்த் இறங்கினான் . அவர்கள் போன பிறகு ‘என்ன பாஸ் செய்றது \n‘இரு ஒரு ஐடியா பண்றேன்… ‘ கணேஷ் உள்ளேபோனான் . ‘தொடர்கதைகளிலே இவ்ளவுநாளா இருக்கோம். இதுகூட தெரியாம என்ன…’\nஅனந்த பத்மநாபன் நாயர் வரவேற்று உட்காரவைத்தான்.\n‘ஊருக்கு போகப் போறோம் சார் , சொல்லிட்டுப்போகலாம்னு வந்தோம் .. ‘\n‘ஆளை தெரியும் …. ‘கணேஷ் அவனை கூர்ந்து பார்த்தான் .\n ‘ என்றான் அ. ப. நா பம்மியவனாக.\n‘இதோபாருங்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும். எங்க கிட்டே எதையுமே மறைக்க முடியாது … ‘\nஅ .ப. நா முகம் வெளிறினான்\n‘இதோ பாருங்கள் அ.ப.நா. எதற்கு இந்த அழுகை \n‘கடைசியிலே நானும் சோட்டா கதாபாத்திரம்தானா பாதி குளூ குடுத்திட்டு மண்டைய போடணுமா பாதி குளூ குடுத்திட்டு மண்டைய போடணுமா என் வம்சமென்ன… குலமென்ன … ‘\n‘வெல்லக்கட்டியில் விஷம் வைத்து . கைரேகை தெரியாமல் இருக்க கிளவுஸ் போட்டுக் கொண்டேன். ‘\n‘அப்படி எனக்கு உத்தரவு ‘\n‘அதை சொல்லமுடியாது .மறுக்க முடியாத உத்தரவு அவ்வளவுதான் … ‘ அப்போது ஃபோன் அடித்தது . அ.ப.நா அதை எடுத்து காதில் வைத்து ‘எஸ் எஸ் எஸ் . ஓகே மை லார்ட் . நான் உ��்க அடிமை. நீங்க நெனைச்சா அதுதான் கடைசி வார்த்தை … சரி….. ‘ ‘ என்று முகம் வெளுத்தான் .\n‘மைகாட் , வசந்த் அவனை பிடி..அந்த டையலாக் ரொம்ப பரிச்சயமானதா இருக்கு… ‘ . அதற்குள் அவன் மேஜையை திறந்து துப்பாக்கியை எடுத்து தன் தலைமீது வைத்து அழுத்தி சுட்டான்.\n பெருங்காய டப்பா உடையற மாதிரி இருக்கு, மூளையே காணோம் . ‘\n‘நாயர்லே பாதிபேர் அப்டித்தான்டா . ராபின்சன் ஜெஃப்ரி ‘ த டிக்ளைன் ஆஃப் நாயர் ஹெகிமனி ‘ யிலெ சொல்லியிருக்கான். ‘ என்றான் கணேஷ் .\n‘பஸ் இது என்ன உத்தி\n‘டேய் தலைப்பை பார்டா..நாலாவது கொலை. மூணுகொலை ஆயாச்சு.நாலாவது கொலையிலே கிளைமாக்ஸ் வந்திடும்..எப்டியும் ஒரு நாலு சேப்டர்ல வந்திரும். அதுவரைக்கும் பாப்போம்’\n‘ ‘ வெல் வெல் வெல் மிஸ்டர் வாட்சன் ‘ என்றார் ஹோம்ஸ் ‘அருமையான மாலைநேரம் என்று அதிக ஆட்சேபணையின்றி சொல்லத்தக்க இந்த வேளையில் வெல்லம் திருடும் அந்த நாயையும் கிழவனையும் நாம் எங்கு சென்று தேடுவது என்று கவலைப்படவேண்டிய நிலையில் இருக்கிறோம் .\n‘ ‘ஆமாம் ஹோம்ஸ் ‘ ‘என்றார் வாட்சன் ‘அதற்காகத்தான் இந்த நாய்க்கால்தடங்களை நாம் பின்தொடர்ந்து செல்லவேண்டியுள்ளது என்று எண்ணுகிறேன் , நான் எண்ணுவதில் பிழை இல்லையே \n‘அபாரம் வாட்சன் .என் மனதை நீங்கள் நுட்பமாக பின்தொடர்கிறீர்கள் . இந்த கால்தடங்களை கவனியுங்கள் . அவ்வப்போது அவை ஆழப்பதிந்து மண்ணை பிராண்டுபிராண்டென்று பிராண்டியுள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது \n‘அது லூகி பிராண்டல்லோ கதையில் உள்ள நாய்’\n‘வாட்சன் அவர் எங்கே இங்கே வந்தார்’\n‘அப்படியானால் இது பிராண்டட் நாய் ‘\n‘சிந்தியுங்கள் வாட்சன் .உங்களால் கண்டிப்பாக சிந்திக்க முடியும் .மிக எளிய செயல் அது வாட்சன்… ‘\n‘அந்த நாய்க்கு சற்று வலிப்பு உண்டு… ‘\n‘வாட்சன் இம்முறை தாங்கள் தவறிவிட்டார்கள் அந்த நாயை யாரோ இழுத்துச் சென்றிருக்கிறார்கள் \n ‘ வாட்சன் அப்படியே நின்றுவிட்டார். அவரது மெய் வெகுநேரம் சிலிர்த்தபடியே காணப்பட்டது .\n‘அப்போது அந்த நாயின் வால் அதன் அடிவயிற்றை தொட்டுக் கொண்டு இருந்திருக்கிறது ‘ ஹோம்ஸ் நிதானமாக சொன்னார்\n‘அது எப்படி அப்படி சரியாக சொல்ல முடியும் ‘ என்றார் வாட்சன் தரையை முத்தமிடுவதுபோல குனிந்து பார்த்தபடி\n‘எலிமெண்டரி மிஸ்டர் வாட்சன் . இழுத்துசெல்லப்படும்போது நாய் அப்படித்தான் ���ாலை வைத்து கொள்ளும். ‘\nஅவர்கள் ஒரு பெரிய மண்சாலையை கடந்து குறுங்காடுகள் பரவிய நிலத்தை அடைந்தபோது ஹோம்ஸ் தன் வழக்கப்படி புகைவிடலானார் . அப்புகை வானில் மிக மெல்ல கரைந்தபடி நிற்பதை சற்று கழித்துதான் அவர் கவனித்தார் . ‘வெல் மிஸ்டர் வாட்சன் நாம் வந்திருக்கும் நிலப்பகுதி மிக வினோதமானஒன்று என எண்ணுகிறேன் … ‘ என்றார்\n‘ஆம் ஹோம்ஸ் ஏதோ புதைகுழி போல இருக்கிறது .நாம் வெகுதூரம் வந்து விட்டோம், ஆனால் அதே இடத்திலேயே நின்றுகொண்டிருக்கிறோம்… ‘\n‘பயப்படாதீர்கள் வாட்சன் அமைதியாக இருங்கள் ‘என்று ஹோம்ஸ் பீதியுடன் சொன்னார்\n‘ஏராளமான தட்டாரப்பூச்சிகள் இப்பகுதியில் பறக்கின்றன , அவை கடிக்கவும் செய்கின்றன\n‘அவை கொசுக்கள் வாட்சன் ‘\n‘எனக்கு சற்று அச்சமாக இருப்பதுபோல உணர்கிறேன் ஹோம்ஸ் ‘\n‘ஆம் .அதன் முகடுகள் சிற்பங்கள் போலிருக்கின்றன ‘\n‘அது ஒரு கோபுரம் வாட்சன் ‘\n‘திரும்பிப்பார்க்காதீர்கள் .ஆனால் நம் பின்னால் ஒருவன் தொடர்ந்து வருகிறான்.. ‘\n‘யாரென்று தெரியவில்லை . ஆனால் கையில் ஓர் ஓலையை வைத்து ஏதோ எழுதுகிறான்… ‘\n‘இந்த ஓடாத வாட்ச் பிறகு எதற்கென நினைக்கிறீர்கள் \n‘தெரியவில்லை .ஆனால் இந்தப்பிராந்தியம் மிகவும் மாயத்தன்மை கொண்டதாக இருக்கிறது . இங்கு எல்லாமே மிகப்பெரிதாக் உள்ளன .இப்போது நமக்கு மேலே கிளைவிரித்துள்ள இந்தமரம் என்ன தெரியுமா \n‘இது தண்டுக்கீரை … ‘\nஅங்கே ஒரு பிரம்மாண்டமான தோரணவாயில் இருந்தது . அதன் திட்டிவாசலுக்குள் ஒரு குட்டிவாசல் இருந்தது. அதற்குள் இருந்த சிறிய பெட்டிவாசல் வாட்சனை விட எட்டுமடங்கு உயரமாக இருந்தது .\n‘தட்டுங்கள் ஹோம்ஸ் . எனக்கு பயமாக இருக்கிறது ‘ ‘\n ‘ என்று வாட்சன் வியந்தார் .\n‘நன்றி வாட்சன் , நானும் உங்களை இந்த அளவுக்கு மதிப்பிட்டிருக்கவில்லை’ ஹோம்ஸ் பூரிப்பை பிரிட்டிஷ் மரபிற்கேற்ப உள்ளடக்கியபடி சொன்னார் .\n‘நான் கூட நீங்கள் ஜேம்ஸ் ஹேட்லி சேஸை இத்தனை கூர்ந்து படித்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை . அருமையான நாவல் , இல்லை \n இது ஷேக்ஸ்ஃபியர் வரி வாட்சன் … ‘\n‘அப்படி பலர் சேஸை காப்பியடித்திருக்கிறார்கள் ஹோம்ஸ் ‘\nஹோம்ஸ் ஆத்திரமாக மண்டையை கதவில் மோதவே அது திறந்தது . ஒருவன் அவர்களை நோக்கி வணங்கி ‘ தங்கள் வரவு நல்வரவாகுக தங்கள் பொன்னிற பாதம் மீண்டும் இப்புனித மண்ணில�� ஊன்றிய இன்னாள் பொன்னாள் .தங்கள் சொற்களெனும் அமுதத்தை உண்ண விஷ்ணுபுர ஞானசபை காத்திருக்கிறது . ஓம் தத் சத் தங்கள் பொன்னிற பாதம் மீண்டும் இப்புனித மண்ணிலே ஊன்றிய இன்னாள் பொன்னாள் .தங்கள் சொற்களெனும் அமுதத்தை உண்ண விஷ்ணுபுர ஞானசபை காத்திருக்கிறது . ஓம் தத் சத் \nஹோம்ஸ் அதர்ந்து இரண்டடி பின்வாங்கி அங்கே நடுங்கியபடி நின்ற வாட்சன்மீது மோதியமையால் நின்றுவிட்டார் . ‘ ஞான சபையா ஓரல் ராபர்ட்ஸ் இங்கேயா இருக்கிறார் ‘\n‘ஹோம்ஸ் கடைசியில் நரகத்துக்கா வந்து சேர்ந்துவிட்டோம் \n‘இது விஷ்ணுபுரம் . இரண்டாம் பதிப்பு …. ‘\nதிடாரென்று ஒரு பெரும் ஒலி எழுந்தது .\n‘boreக்கூச்சல் . ஞானசபை சலித்துப்போய் ரம்மி ஆடுகிறார்கள் .கண்ணுசாமி சீட்டு மலர்த்திவிட்டான் என்று நினைக்கிறேண்.. ‘\n‘இப்போதைய ஞானசபை தலைவர் . பெரிய கேடி . போன சித்திரையில் அவன்தான் செம்பருந்தை வரவழைத்தான் . வாதாட வருவதற்கு முன்னரே கொடிமர உச்சியில் ஒரு செத்த எலியை வைத்துவிட்டு வந்திருக்கிறான் பாவி… நீங்கள்தான் ஞானசபைக்கு வந்து எங்களை காப்பாற்ற வேண்டும்.. ‘\n‘அய்யா நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.நாங்கள் இடம் மாறி வேறு கதைக்குள் வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன் ….. ‘\n‘ஒரு கறுப்பு நாயைதேடிவந்தவர்கள் நாங்கள் . ‘\n‘அதுவா ,அது எங்கள் இழவு தேவதை .அது வந்தால் ஒரு கட்டை சாய்வது நிச்சயம் .தங்கள் தெருப்பக்கம் வராமல் அதை ஆளாளுக்கு கல்லாலடிக்க சொறிநாய் ஆகிவிட்டது .அந்த கிழவன் எங்கள் சக்கரை சித்தர் . அதுபோன பிறகு எங்கே பார்த்தாலும் கிழடுகள் இழுத்துக் கொண்டு கிடக்கக் கண்டு எல்லைதாண்டிப்போய் கூட்டிக்கொண்டுவந்தோம்…. ‘\n‘அதே நாய்தான் ‘ என்றார் ஹோம்ஸ். ‘எங்களுக்கு துப்பறிய அது தேவைப்படுகிறதே’\n அதற்கு ஒருவருடம் எங்கேஜ்மெண்ட் இருக்கிறதே ‘\n‘உங்களுக்கு புண்ணியமாக போகும் எங்களுக்கு வெளியேறும் வழியை சொல்லித்தரமுடியுமா \n‘இப்போதெல்லாம் மூப்பனுக்கு நல்ல தூக்கமில்லை .கொசுக்கடி . அடிக்கடி புரண்டுபடுக்கிறார் . இல்லாவிட்டால் நீங்கள் ஆயிரத்தி எண்ணூற்று நாற்பது பக்கம் தாண்டித்தான் வெளியேபோக முடியும். என் பின்னால் வாருங்கள் ‘\nஅவர்கள் அவனை தொடர்ந்தார்கள் .\n இது எங்கள் மெய்ஞானப்பறவை .ரிக்வேதத்தின் அனாதியான கேள்வியை ஓயாது கேட்டபடி இருக்கும். யாது கா \nஅங்கேயும் இதன் தொல்லை அதிகம்தான் .கூட்டம் கூட்டமாக எங்கே பார்த்தாலும்… ‘\nஅந்த நபர் விக்கித்துவிட்டார் ‘ அப்படியானால் உங்கள் ஊர் இதைவிடவும் பெரிய புனித ஞானபூமி போலிருக்கிறதே . அய்யா நான் சில அடிப்படை தேடல்களுக்காக அங்கே வரலாமா ஒரு ஸ்காலார்ஷிப்புக்கு வாய்ப்பிருக்கிறது …. ‘\nவாட்சன் தயங்கியபடி ‘ஐயா எங்கள் பின்னால் வருகிறவர் யார் \n‘அவர் புராணம் எழுதுகிறார் ‘\n‘ஹோம்ஸாழ்வாரும் வாட்சடியாரும் இந்த புண்ணியநகருக்கு வந்த கதை ‘\n‘இங்கேயுள்ள வழக்கம் இது .ஒவ்வொருவரும் மற்றவர்களைப்பற்றி புராணம் ஆக்குவோம். .. ‘\n‘இப்போது நாம் எங்கே இருக்கிறோம் \n‘பார்த்தீர்களா , இதுதான் இவ்வூரின் சிறப்பே . ஒரு இடத்தை தாண்டியதுமே அதை சுத்தமாக மறந்துவிடுவோம்.. ‘\n‘பார்த்து . ஆங்காங்கே அலங்காரத்துக்காக சம்ஸ்கிருதம் பதித்திருக்கிறது , கிழித்துவிடும்…..இதுதான் பின்வாசல்.இந்த வழியாக போனால் தப்பி விடலாம்.ஆனால் கவனம் அங்கங்கே சில முயல்வளை சுரங்கங்கள் உண்டு . கால் வைத்தால் உள்ளே இழுத்துவிடும் நேராக இங்கிருந்து கிழக்காக உள்ள உபபாண்டவபுரம் என்ற ஊருக்கு போய்விடுவீர்கள் . இதைபார்த்து கட்டியதுதான். கொஞ்சம் இத்தாலி கட்டடக்கலையும் உண்டு . கால்வினோ என்று ஒரு கைவினையாளர் உதவினார் . ‘\n‘அது இன்னும் பயங்கரமான இடமா \n‘கொடூரமான ஊர் . அங்கே எல்லாமே அலைந்துகொண்டோ மிதந்துகொண்டோதான் இருக்கும் .உள்ளே எல்லாமே விசித்திரமாக இருக்கும் . கேவில் , கொபூராம், இரண்மனை இந்தமாதிரி….. ‘\n‘அச்சுப்பிழை .ஏழெட்டு இடத்தில் தடுக்கி எழுந்துபார்த்தால் நீங்களேகூட ஹேம்ஸி , வட்டாசீன் என்று மாறியிருப்பீர்கள்.. ‘\n‘வாட்சன் என்ன இது கொஞ்சம் தைரியமாக இருங்கள் … ‘\n‘இங்கேயிருந்து போன ஒரு ஆசாமி பரம ஆபாசமாக மாறிவிட்டார் , இங்கே சேர்த்துக்கொள்ளமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் . காட்டிலே அலைகிறார் ….. ‘\n‘நாங்கள் போய்விடுகிறோம் .பேசாமல் லண்டனுக்கே திரும்பிவிடுகிறோம் ‘ என்றார் வாட்சன் கதறியபடி .\n‘இதோ இந்த கோட்டையைத் தாண்டி போனால் தப்பினீர்கள் . போகும் வழியில் உங்களை பின்தொடரும் நிழல் உங்களிடம் பேசும் . அதைக் கவனித்தால் மீண்டும் ஆயிரம் பக்கம் தாண்டவேண்டும்.. ‘\nஅவர்கள் ஓடி வெளியே வந்ததும் ஹோம்ஸ் ‘பயங்கரமான இடம் ‘ என்றார்\n‘ ‘படுபயங்கரமான இடம் ‘ ‘ என்றார் வாட்���ன் விம்மியழுதபடி .\n [இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ]\nமின் தமிழ் பேட்டி 2\nTags: இதழியல் பற்றிய கேலி, குறுநாவல், நான்காவது கொலை\nதமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்:ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 15\nகோவை, அட்டப்பாடி, அமைதிப்பள்ளத்தாக்கு -நான்கு நாட்கள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 21\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudumbamtamil.blogspot.com/2010/05/blog-post_04.html", "date_download": "2018-10-16T08:32:22Z", "digest": "sha1:5CMHTFYWJG6E3RAGPT5ASZEVCEDJBKQY", "length": 4305, "nlines": 93, "source_domain": "kudumbamtamil.blogspot.com", "title": "தமிழ்குடும்பம்.காம்: மட்டன் பிரியாணி அடை", "raw_content": "\nதமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்\nஇந்த வாரம்... மல்லி��ா வாரம்\nகடலில் கலந்த எண்ணெய் செய்த வினை (புகைப்பட தொகுப்பு...\nஆல்மண்ட் குக்கீ / பாதாம் பிஸ்கட்\nதிண்டுக்கல் மைதா ரவா தோசை\nபச்சரிசி மாவு - 3 கப்\nசாம்பார் வெங்காயம் - 4\nபச்சை மிளகாய் - 3\nஉப்பு - 2 தேக்கரண்டி\nபச்சரிசியில் 4 கப் தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை சுத்தமாக வடித்து, அரிசியை துணியில் போட்டு நன்கு ஈரம் போகும் வரை காய விட வேண்டும்.பிறகு மிக்ஸியில் கொறகொறப்பாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.\nஅதை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு,தீயை மீடியமில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.\nகத்தரிக்காய் வறுவல் / Brinjal fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/component/tags/tag/2018-04-17-02-57-52", "date_download": "2018-10-16T08:16:07Z", "digest": "sha1:E5XYBBIZIKCL6YOLPS6JRN3AHXW3SKZL", "length": 3745, "nlines": 44, "source_domain": "www.kilakkunews.com", "title": "ஓட்டமாவடி - kilakkunews.com", "raw_content": "\nஓட்டமாவடியில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது\n60 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கல்\nஅதிகாரம் கொண்ட அரசியல் ஓட்டமாவடி பிரதேசத்தில் இருக்கக் கூடாது: பிரதியமைச்சர் அமீர் அலி\nஓட்டமாவடி கோட்டத்தில் புலமைப் பரிசில் பெறுபேற்றை உயர்த்த கலந்துரையாடல்\nஓட்டமாவடி சிறுவர் கழங்களினால் போதை பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புட்டும் நடவடிக்கை\nஓட்டமாவடி பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு\nஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழியர் நலன் புரிச் சங்கத்தின் இப்தார்\nஓட்டமாவடி பிரதேச சபையின் முதலாவது அமர்வு\nஓட்டமாவடியில் 290,000 ரூபாய் பணம் கொள்ளை\nஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி\nஓட்டமாவடியில் தீயினால் வீடு முற்றாகச்சேதம்\nஓட்டமாவடியில் போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது\nஓட்டமாவடியில் மிக விரைவில் சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் -பிரதியமைச்சர் அமீர் அலி\nகடலில் வைத்து காணாமல் போன ஓட்டமாவடி மீனவர்\nகுடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல்\nவாழைச்சேனை, ஓட்டமாவடி மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-பிரதியமைச்சர் அமீர் அலி வாக்குறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/04/blog-post_20.html", "date_download": "2018-10-16T09:02:11Z", "digest": "sha1:Y6ZR4FPXJ2TKSUCO6V6JW65KF4SIJCOH", "length": 28816, "nlines": 223, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: புது வருடமும் ���ுனித பணிகளும்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுது வருடமும் புனித பணிகளும்\nபுது வருடமும் புனித பணிகளும்\nமனிதன் பல மணி நேரங்கள் பல வருடங்கள் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு சில மணிநேரங்களில், ஒரு சில நாட்களில் செய்தால் அவைகளை அடைய முடியும் என்று கருதி, கருணை மிகு ரஹ்மான் சில அமல்களை எளிதாக்கித் தந்துள்ளான். அத்தகைய அமல்களில் ஒன்று தான் எம்மை எதிர்நோக்குகின்ற முஹர்ரம் மாதமாகும்.\nமுஸ்லீம்களின் கணக்கின்படி இது மாதங்களில் முதலாவது மாதமாகும். முஹர்ரம் என்றால் சங்கை மிக்கது என்று பொருள். இம்மாதத்தையொட்டியே இக்கட்டுரை வரையப்படுகிறது. ஏதோ புது வருடமும் அதிலே ஆற்ற வேண்டிய பெரிய பணிகளும் இருப்பதைப் போன்று தலைப்பு இருந்தாலும் உண்மை அதுவல்ல. இம்மாதத்தில் எது புனித பணி அது எத்தனை எதனைச் செய்ய வேண்டும் எதனைச் செய்யக் கூடாது என்பவற்றையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் மிகவும் துள்ளியமாக தெளிவுபடுத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.\nநபியவர்கள் கூறினார்கள் 'ரமழான் நோன்புக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குறிய நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும். பர்ழான தொழுகைக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குரிய தொழுகை இரவிலே நின்று வணங்குவதாகும்|' (முஸ்லிம்:1982)\nஇம்மாதத்திலே நோன்பு வைப்பதனால் இம்மாதம் சிறப்புறுகிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.\nநபியவர்களிடம் முஹர்ரம் 10-ம் நாள் நோற்கப்படும் நோன்பு பற்றி வினவப்பட்ட போது அது 'முன் சென்ற வருடத்திற்கு பரிகாரமாகும் என்று கூறினார்கள். (முஸ்லிம்:1977 இப்னு மாஜா:1728)\nஅதாவது இவ்வருடம் அந்த நோன்பை நோற்றால் போன வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு இந்நோன்பு பரிகாரமாக அமைகிறது. பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நோற்கின்ற நோன்புக்கு 1 வருடம் செய்த பாவங்களை மன்னிக்கின்றான் என்றால் இறைவன் நம்மீது எவ்வளவு கருணையுள்ளவனாக இருக்கிறான் என்பதை சிந்திக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 வருடப் பாவத்துக்கு 1 வருடம் நன்மையாவது செய்தாக வேண்டும். ஆனால் மனிதனுக்கு அது சுமையாக அமையும் என அறிந்து வெறும் இரண்டே நாட்களில் அதனை எளிதாக்கியுள்ளான். இது அவனுடைய கருணைக்கு அளவு கோலே இல்லை என்பதைக் காட்ட���கிறது.\nஇந்நோன்பைப் பொறுத்தவரை விரும்பியவர் நோட்கலாம் விரும்பியவர் விடலாம். யார் மீதும் குற்றம் கிடையாது. ஏனெனில் இந் நோன்பு ஆரம்ப கால கட்டத்தில் கடமையான ஒன்றாக இருந்து பின்னர் சுன்னத்தாக மாற்றப்பட்டது.\nஅப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அறிவிப்பதாவது: ஜாஹி லியா (அறியாமைக் கால) மக்கள் முஹர்ரம் 10ம் நாள் நோன்பு வைப்பவர்களாக இருந்தனர். நபியவர்களும் முஸ்லீம்களும் ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அந்நோன்பை நோற்று வந்தனர். எப்போது ரமழான் கடமையாக்கப்பட்டதோ அப்போது நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக முஹர்ரம் 10ம் நாள் (ஆஷுறா) அல்லாஹ்வுடைய (அல்லாஹ் கணக்கில் கொள்ளும்) நாட்களிள் ஒன்றாகும். எனவே விரும்பியவர் அத்தினத்தில நோன்பு வைக்கலாம் விரும்பியவர் விடலாம். (முஸ்லிம்:1951)\nஎனவே இந்நோன்பை தெரிவு செய்யும் உரிமை நம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிக நன்மை சம்பாதித்துக் கொள்ள விரும்புபவர் மேற்கண்ட ஹதீஸ்களை கவனத்தில் கொண்டு நோன்பு நோற்கவோ விடவோ முடியும்.\nஇதை எப்போது நிறைவேற்ற வேண்டும்\nஇப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: நபியவர்கள் மதீனாவிலிருந்த போது யூதர்கள் ஆஷ_ரா தினமன்று நோன்பு வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த நபியவர்கள் இன்று உங்களுக்கு என்ன நாள் என்று கேட்டார்கள். அதற்கவர்கள் இது மகத்தான நாளாகும். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தாரையும் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்துமுகமாக மூஸா(அலை) இத்தினத்தில் நோன்பு வைத்தார். அதனால் நாங்களும் நோன்பு வைக்கிறோம் என்றனர்;. அதற்கு நபியவர்கள் \"மூஸா (அலை) அவர்களை மதிப்பதற்கு உங்களை விட நெருக்கமானவர்களும் அதிக தகுதியடையோரும் நாங்களே என்று கேட்டார்கள். அதற்கவர்கள் இது மகத்தான நாளாகும். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தாரையும் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்துமுகமாக மூஸா(அலை) இத்தினத்தில் நோன்பு வைத்தார். அதனால் நாங்களும் நோன்பு வைக்கிறோம் என்றனர்;. அதற்கு நபியவர்கள் \"மூஸா (அலை) அவர்களை மதிப்பதற்கு உங்களை விட நெருக்கமானவர்களும் அதிக தகுதியடையோரும் நாங்களே என்று கூறி தானும் நோன்பு நோற்று ஏனையோரையும் ஏவினார்க���்\" (புஹாரி:2004)\nநாங்களும் சுன்னாவைப் பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் நபியவர்களை உயிரை விடவும் நேசிக்கிறோம் என்று பாசாங்கு செய்பவர்கள் இந்த யூதர்களை விடக் கேவலமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். ஏனெனில் அவர்கள் எம்மைப் போன்று நாங்களும் மூஸாவை (அலை) நேசிக்கிறோம் என்று கூறிவிட்டு சும்மா இருக்கவில்லை. அதை செயல்படுத்தி (நோன்பு நோற்று) காட்டினார்கள். அதனால்தான் நபியவர்கள் அவர்கள் நோன்பு நோற்றிருப்பதைப் பார்த்து இன்று உங்களுக்கு என்ன நாள்\nஆனால் அல்லாஹ்வுக்காக ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்கு சுன்னா என்றால் அது உயிரை விட மேலாகத்தான் இருக்கும். அதிலே நடிப்போ கலப்போ இருக்காது.\nமுஹர்ரம் பிறை 9,10 (அதாவது கத்தாரில் வரும் 13ம் 14ம் தேதிகளில் புதன் வியாழன்) ஆகிய இரு தினங்களிள் நோற்க வேண்டும்.\nஇப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: முஹர்ரம் 10-வது நாள் நபியவர்கள் நோன்பு நோற்று ஏனையோரையும் நோற்கும் படி ஏவிய போது ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே அத்தினம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாகும் என்றனர். அதற்கு நபியவர்கள்: அப்படியானால் இன்ஷா அல்லாஹ் அத்தினம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாகும் என்றனர். அதற்கு நபியவர்கள்: அப்படியானால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற வருடம் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்போம் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன் நபியவர்கள் மரணித்து விட்டார்கள். மற்றுமொறு அறிவிப்பில் \"நான் உயிருடனிருந்தால் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்பேன்\" என்று கூறினார்கள். (முஸ்லிம்:1915,1916)\nஇத்தினம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குறியதாகும்.\nமுன் சென்ற 1வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரம்.\nமூஸா (அலை)யை கண்ணியப் படுத்துதல்.\nயூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்தல்.\nகுறிப்பாக \"ஷீஆ\"க்கள் (இஸ்லாத்தில் இல்லாத பிரிவினர்) இத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து அதனைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். காரணம் இதே தினத்தில்தான் ஹுசைன் (ரழி) கர்பலா எனும் இடத்தில் கொல்லப்பட்டார்கள் அதனால் இது கவலைக்குரிpய தினம் என்று கருதி \"யா ஹு சைன் யாஅலீ\" என்றெல்லாம் கூறி தங்கள் முகங்களை தாங்களே செருப்பால் அறைந்து ஆடைகளை கிழித்து வாள் கத்தி போன்ற���ற்றால் தங்களது உடல்களை கீறி கிழித்து அதிலே இறப்பவர் உயிர்த்தியாகி என்று கருதி இப்படி செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை இது மிக வண்மையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நபியவர்கள் கூறினார்கள்: \"யார் கண்ணங்களில் அறைந்து கொண்டும் ஆடையை கிழித்துக் கொண்டும் அறியாமைக் காலத்தில் சொல்லும் வார்த்தைகளைக் கூறி அழைக்கிறாறோ அவர் முஹம்மதின் மார்க்கத்தைச் சேர்ந்தவரல்ல\".(புஹாரி:1212)\nமுஹம்மத் நபியின் மார்க்கத்தில் இல்லாமல் இருப்பவர்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள மேற்கூறிய ஹதீஸ் நல்ல அளவுகேளாக அமைந்துள்ளது. குறிப்பாக ஷீஆ\"க்களையே பார்த்து கூறியதைப் போன்றுள்ளது.\nஇன்னும் சிலர் எல்லா மதத்தவர்களுக்கும் புது வருடம் வருவது போன்று இஸ்லாத்தில் முஹர்ரம் வருகிறது. எனவே நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி குளிக்கப் போய் சேத்தை அள்ளிப் பூசிய கதையாக மாரியுள்ளது. குறிப்பாக வாலிபக் கூட்டம் இதில் கலாச்சார மோகக் காற்றினால் சறுகுகள் போன்று ஆகிவிடுகின்றனர். இதற்கென வாழ்த்துக்களும் அதற்காக, இன்னும் அதை மெருகூட்ட மதுபானங்களும் பியர்களும் அவர்கள் இவ்வருடத்தை வரவேற்கிறார்களாம். கேவலம் என்னவோ இவர்கள் வரவேற்காவிட்டால் இந்த மாதம் வராமல் எங்கோ ஓடிப் போய் விடும் போலும்.\nஇந்த வாலிபர்கள் நன்றாக விளங்கிக் கொள்ளட்டும் இந்த மாதத்திலே இந்த நாளுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் தனிச் சிறப்பே தவிர இது புது வருடம் என்பதற்காக எந்தச் சிறப்பும் கிடையாது. இம்மாதத்தை வரவேற்கக் கூடாதா இந்த மாதத்திலே இந்த நாளுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் தனிச் சிறப்பே தவிர இது புது வருடம் என்பதற்காக எந்தச் சிறப்பும் கிடையாது. இம்மாதத்தை வரவேற்கக் கூடாதா அதில் என்ன தவறு என்று நினைத்தால் உண்மையிலையே அம்மாதத்தை வரவேற்க விரும்பினால் முஹர்ரம் பிறை 9-ம் 10-ம் தினங்களில் வரும் நோன்பை நோற்றால் அதுவே போதும். இதற்காக வீண் செலவுகள் எதுவும் தேவை இல்லை. அதே போன்று யார் யாரெல்லாம் காதலர் தினம் பிறந்த தினம் இறந்த தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களோ அவர்கள் எதுவித சிரமமும் இன்றி எளிதாக பாவத்தை மூட்டை மூட்டையாக வாங்கிக் கொள்கிறோம் என்பதை நினைவில் இருத்தி கொள்ளட்டும்\nஅவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தில் போடப்படும் போதெல்லாம் உங்களுக்கு இது பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச்...\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nபுது வருடமும் புனித பணிகளும்\nஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.\nபெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\n ஆஹா.. ஓஹோ.. பேஷ் பேஷ்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nஹிஜாப் – சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்\n இனி இல்லை மன அழுத்தம்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். ப��ித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:11:21Z", "digest": "sha1:X5NSRB2SOVDTST6F5KI2R3WR2SLSCQKH", "length": 4416, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nArticles Tagged Under: ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம்\nதொடரும் வேலை நிறுத்தம் : மக்கள் அசௌகரியத்தில்.\nரயில்வே சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம்\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/", "date_download": "2018-10-16T07:53:56Z", "digest": "sha1:M57E6FAYMAMDHOAR3IFSS23TMRWP2KRF", "length": 12806, "nlines": 202, "source_domain": "krishnagiri.nic.in", "title": "கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | மாங்கனி நகரம்", "raw_content": "\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் ஆப் எண் 6369700230\nகிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30 வது மாவட்டமாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து உருவானது. இந்த மாவட்டம் பசுமையான பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் குன்றுகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.\n‘கிருஷ்ணா’ என்பது ‘கறுப்பு’ என்றும் “கிரி” என்பது ‘மலை’ என்றும் குறிக்கிறது. கறுப்பு கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் இந்த மாவட்டம் கிருஷ்ணகிரி என வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ண தேவா ராயர் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்தது, எனவே இந்த மன்னர் பெயரிடப்பட்டிருக்கலாம்.\nகிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், தெற்கே தர்மபுரி மாவட்டத்தையும், மேற்கே கர்நாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களையும் எல்லையாகக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 5143 சதுர.கி.மீ. மேலும் வாசிக்க\nமாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் அவர்கள் புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார்\nமாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரசு பலவகை தொழிற்நுட்ப கல்லூரியின் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்\nமாவட்ட ஆட்சித்தலைவர் நடத்திய நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்\nமாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் நிகழ்ச்சி – உலக விண்வெளி வார கண்காட்சி நிறைவு நாள் விழா\nவாக்காளர் பட்டியல் பார்வையாளரின் ஆய்வு பணி – வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் சிறப்பு முகாம்\nவாக்காளர் சிறப்பு திருத்த பணி – அனைத்து கட்சி கூட்டம்\nமருத்துவர் சு.பிரபாகர். இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்\nவருவாய் கிராமங்கள் : 636\nவளர்ச்சித்துறைஊராட்சி ஒன்றியங்கள் : 10\nகிராம பஞ்சாயத்துக்கள் : 333\nஉள்ளாட்சி அமைப்புகள்நகராட்சிகள் : 2\nதொகுதிகள்பாராளுமன்ற தொகுதி : 1\nசட்டமன்ற தொகுதிகள் : 6\nபரப்பளவு : 5143 ச.கி.மீ.\nநகர்ப்புற மக்கள்தொகை : 14,55,182\nகிராமப்புற மக்கள்தொகை : 4,28,548\nமக்கள்தொகை அடர்த்தி (ச.கி.மீ. ஒன்றுக்கு) : 370\nபாலின விகிதம் : 956/1000\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஇணையவழி சேவைகள் - நிலம்\nஇணையவழி சேவைகள் – பொது வைப்பு நிதி\nகட்டுப்பாட்டு அறை : 1070, 1077\nசிறார் உதவி எண் : 1098\nகாவல் கட்டுப்பாட்டு அறை : 100\nதீயணைப்பு உதவி : 101\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 12, 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2017/12/15-8-75-22-8-75.html", "date_download": "2018-10-16T09:01:14Z", "digest": "sha1:H7SVKDHFKJ2QGZJ5USUX37I45ESIY2MU", "length": 17790, "nlines": 136, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: அவதாரிகை - *நகுலன்\" :: மழை-மரம்-காற்று முன்னுரை", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nஅவதாரிகை - *நகுலன்\" :: மழை-மரம்-காற்று முன்னுரை\nஇந்தக் கவிதை - வரிசையை நான் 15-8-75 ல் ஆரம்பித்து 22-8-75 ல் முடித்தேன். இதை நான் ஏன் எழுத ஆரம்பித்தேன் -எப்படி முடித்தேன் ஏன்பதைப்பற்றி எனக்குத் திட்டமாகத் தெரியவில்லை. திரும்பிப் பார்க்கும் பொழுது சில விஷயங்களைச் சொல்லலாமென்று நினைக்கிறேன்.\nசமீபத்தில் திரு ஆர். பார்த்தசாரதியை (ஆங்கிலத்தில் கவிதை எ��ுதும் இந்திய க் கவிஞர்களில் குறிப்பிடும்படியான ஒரு கவிஞர்) இங்கு வேறு சில எழுத்தாள - நண்பர்களுடன், சந்திக்க என ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. எங்க்ள் பேச்சுக்கிடையில் அவர் சொன்ன ஒரு விஷயம் மாத்திரம் என் மனதில் பச்சை பிடித்தது. அவர் சொன்னார் தமிழில் மேல்நாட்டுக் கவிதைகளை மொழி பெய்ர்ப்பதால் தமிழ் இலக்கியத்திற்கு அது வளம் சேர்க்கும். பிறகு தான் சமீபத்தில் படித்த \"பிரக்ஞை' யில் பிரஷ்ட் எழுதி ஒருகவிதையின் ஒரு பிரசித்தமான வரி என் உள்ளத்திஸ் வளைய வந்து கொண்டிருந்தது. பிரஸ்தாப வரி ” .இதில் .... மரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது கொடுஞ்செயல்\" பிரஷ்ட் இதை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கூறியிருக்கிருன் என்பது'தெளிவு. ஆனால் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உள்ள ஆபர்வமான ஒரு கேள்வி - கேட்கும் புத்தியில் பேசினால் என்ன என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. நான் என் கவிதையில் எழுதியிருக்கிற மாதிரி நான் ஒரு புதுக்கவிஞன் இல்லை; நான் ஐரோப்பிய இலக்கியங்களைப் படிக்கலாம்; ஆங்கில ஆசிரியனாக இருக்கலாம்; ஆனால் ஒரு சம்பிரதாயத்தில் வந்தவன்; ஒரு சூழ்நிலையில் வாழ்பவன். இவைகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய குறை பாடுகளென்றால், உண்மையாகவே சொல்கிறேன், என்னால் அவைகளிலிருந்து மீற முடியாது . அதைப் போலவே தான் என்னால் ஒரு அனுபவத்தை (அதைஎப்படி வேண்டுமானுலும் வரையறை செய்து கொள்ளுங்கள்) வைத்துக் கொண்டு தான் எழுத மு டி கிற து . பிறகு சமீபத்தில் நான் 'கணையாழி' யில் வந்த க. நா. சு. வின் காவியரூபத்தில் வந்த சுயசரிதையைப் படிக்க நேர்ந்தது. இது அந்தப் பத்திரிகையில் முற்றுப் பெறவில்லை. பலருக்கு அது காவியமாகவே படவில்லை; எனக்குப் பட்டது என்பதுதான் காரியம். பண்டிதர்களும் விதிகளும் என்றுமே சாசுவதம். ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு அவன் உணர்வும் அனுபவமும் தான் கட்டளைக்கல். அதனால் க. நா. சு. வின் 'சோதனை யைப் பின் பற்றி அனுபவத்தைச் சொற்சிக்கனத்துடன் மிகவும் நுட்பமாகவும் ஆழமுடனும் வெளியிடும் எந்த எழுத்தும் கவிதைதான் என்று ஏற்றுக் கொண்டு நாம் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் \"யாப்பு' என்ற கட்டுப்பாட்டை மீறி இந்தக் கவிதையை எழுதியிருக்கிறேன். கடைசியாக ஆனால் அ - முக் கியமாக இல்லை. சமீபத்தில் நான் 'தெறிகள்\" ல் படித்த 'கலாப்ரியா\"\" (என் அபிமானக் கவிஞர்களில் ஒர��வர்) வின் \"சுயம்வரம்\" இக்கவிதைக்கு ஒரு அபூத காரணம் என்றும் சொல்ல வெண்டும்.\nஇந்தக் கவிதை - வரிசையில் சில மொழி பெயர்ப்புகளைச் சேர்த்திருக்கிறேன். மொழி பெயர்ப்பு பற்றி ஒரு வார்த்தை. இந்த மொழி பெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த கவிதைகள் அவைகள் பிரசித்த பெற்ற கவிஞர்களால் எழுதப்பட்டவை என்பதாலோ, அவர் - அவருடைய பிரசித்த பெற்ற கவிதைகளைத்தாள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையாலோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனக்குப் பிடித்த கவிதைகளை, என் கவிதைக்குப் பொருத்தமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அடுத்தபடியாக மொழி பெயர்ப்பு அவசியமா ஒரு எழுத்தாளன் தன் சிருஷ்டி வேகம் குறைந்தபோது மொழி பெயர்ப்பில் ஈடுபடுகிறான் என்கிறார்கள். எனக்கு இது பொருத்தமாகப் படவில்லை. இன்னும் ஒன்று ஒரு எழுத்தாளன், தேசம், காலம் என்ற எல்லைகளைத் தாண்டினவனாலும், அந்த எல்லைகளிலிருந்து கொண்டு தான் அவன் அந்த எல்லைகளை மீறுகிறான் . இதில் முக்கியம் என்னவென்ருல் எந்த மொழியில் எழுதினாலும் எழுத்தாளன் பாஷை அனுபவத்தின் குரல். அதை அவன் எப்படி அவன் மொழி - மூலம் வெளிப்பாடு செய்கிறான் என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். இன்னுமொரு கேள்வி: மொழி பெயர்ப்பை எப்படிச் செய்ய வேண்டும் ஒரு எழுத்தாளன் தன் சிருஷ்டி வேகம் குறைந்தபோது மொழி பெயர்ப்பில் ஈடுபடுகிறான் என்கிறார்கள். எனக்கு இது பொருத்தமாகப் படவில்லை. இன்னும் ஒன்று ஒரு எழுத்தாளன், தேசம், காலம் என்ற எல்லைகளைத் தாண்டினவனாலும், அந்த எல்லைகளிலிருந்து கொண்டு தான் அவன் அந்த எல்லைகளை மீறுகிறான் . இதில் முக்கியம் என்னவென்ருல் எந்த மொழியில் எழுதினாலும் எழுத்தாளன் பாஷை அனுபவத்தின் குரல். அதை அவன் எப்படி அவன் மொழி - மூலம் வெளிப்பாடு செய்கிறான் என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். இன்னுமொரு கேள்வி: மொழி பெயர்ப்பை எப்படிச் செய்ய வேண்டும் நேரடியாகவா எழுதப்பட்ட பாஷையின் இயல்புகளை ஒற்றியா அல்லது மொழி பெயர்க்கப்படும் பாஷையின் இயல்புகளை ஒற்றியா அல்லது மொழி பெயர்க்கப்படும் பாஷையின் இயல்புகளை ஒற்றியா இதற்கு முடிவான ஒரு பதிலைக் கூறமுடியாது. ஆனால் பாஷையில் அனுபவமும் - மொழியும் புருஷனும் - பிரகிருதியும் போல் இணைந்திருப்பதால் இரண்டையும் இணைத்து மொழி பெயர்ப்பது தான் உத்தமம். இங்கு கூட ஒரு நூதன அ���ுபவம். தமிழில் பல வார்த்தைகள் இருக்கின்றன இதில் பல கலைஞனால் ஆளப்படாதவை. ஆனால் இத்தகைய வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்ப்பில் முதலாவதாகக் கொண்டு வரப்படுகையில் ஒரு நூதன உணர்ச்சி ஏற்பட்டாலும், மொழிபெயர்ப்பு கலாபூர்வமாக அமைந்தால், தமிழில் கூடுதல் வார்த்தைகள் எழுத்தாளனுக்குப் பொருத்தமான கருவிகளாக அமைந்து விடுகின்றன. சில இடங்களில் நேரடி யான மொழிபெயர்ப்பு சாத்தியமாவதில்லை. இது ஒருவகையில் மொழி பெயர்ப்பாளனின் திறமை யைப் பொறுத்தது. எனவே ஒரு நூலின் ஒன்றிற்கு மேற்பட்ட மொழி பெயர்ப்புகளின் அவசியம், மேலும் ஒரு படைப்பை ஒரு மொழியிலிருந்து என் மொழியில் நான் மொழி பெயர்க்கையில் அந்தப் படைப்பை இன்னும் சற்றுக் கூடுதலாக அணுகுகிறேன்.\nஇவ்வளவும் எழுதிவிட்டேன். ஆனால் என் கவிதை . வரிசையில் - மொழிபெயர்ப்புகள் ஒரு அம்சம் மாத்திரம். இந்தக் கவிதையில் எந்த அனுபவத்தை எவ்வளவு தூரம் வெற்றியுடன் செய்திருக்கிறேன் என்ற நிர்ணயிப்பை வாசகர்களுக்கு விட்டுவிடுகிறேன்.\nஅவதாரிகை - *நகுலன்\" :: மழை-மரம்-காற்று முன்னுரை\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை : முன்னுரை & அத...\nவிலை - க.நா.சு, மனுசங்கடா நாங்க மனுசங்கடா - கவிஞர்...\nஎம். வி. வெங்கட்ராமின் \"இனி புதிதாய்' (ஒரு பிரதியி...\nமெளனியில் மெளனமாகும் எதார்த்தங்கள் - அ. மார்க்ஸ்,...\nகலைவாணன் இ.எம்.எஸ் அவர்களின் ஒரு சவரக்காரனின் கவித...\nகம்பாநதி 5 - வண்ணநிலவன்\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t45070-topic", "date_download": "2018-10-16T08:58:16Z", "digest": "sha1:4K66SQJJYP7STKTXXQYRLH5KBC3LR5FE", "length": 4686, "nlines": 35, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வியாபாரி பிணையில் விடுதலை", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nசிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்��டுத்திய வியாபாரி பிணையில் விடுதலை\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nசிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வியாபாரி பிணையில் விடுதலை\nகடைக்கு வந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வியாபாரி ஒருவரை ஒரு லட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் நீதிமன்ற விடுவித்துள்ளது.\nவீட்டுக்கு தேவையான சில பொருட்களை கொள்வனவு செய்ய கடைக்கு வந்த 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ரம்புக்கனை எம்புல்ஹபே பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான வியாபாரி நேற்று கைது செய்யப்பட்டார்.\nஇந்த நபர் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணைகளை டிசம்பர் 10 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55239-topic", "date_download": "2018-10-16T09:02:09Z", "digest": "sha1:H2PNAMMDUEEQC3MW5NHRK53XCKRIWZX3", "length": 4494, "nlines": 36, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவு கட்டடம் திறந்து வைப்பு", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nவவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவு கட்டடம் திறந்து வைப்பு\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nவவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவு கட்டடம் திறந்து வைப்பு\nவவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவு சிகிச்சைக்கான கட்டடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.\nவவுனியா வைத்தியசாலையில் உள்ள விபத்துக்கள் பிரிவில் இடவசதி போதாமையால் அதனுடன் இணைந்ததாக இப்புதிய கட்டட தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சு.வரதீஸ்வரன், வைத்தியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/1-8-2/", "date_download": "2018-10-16T07:51:20Z", "digest": "sha1:PTTZPX2RH6SNTWBJ6LODTXICT34MKAXF", "length": 2436, "nlines": 56, "source_domain": "annasweetynovels.com", "title": "1.8 – Anna sweety novels", "raw_content": "\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 1\nதுளி தீ நீயாவாய் 3\nஎன்னைத் தந்தேன் வேரோடு முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத… முழுத் தொடர்\nmathi on துளி தீ நீயாவாய் 3 (4)\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 8\npavipesugiren on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 5\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-trip-wildlife-sanctuaries-assam-002047.html", "date_download": "2018-10-16T07:47:57Z", "digest": "sha1:PMCWNJWORCU2YXFB2RROKWLRZANRLIVD", "length": 40721, "nlines": 206, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go a trip to wildlife sanctuaries in assam - Tamil Nativeplanet", "raw_content": "\n»அஸ்ஸாமில் உள்ள பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு செல்வோமா\nஅஸ்ஸாமில் உள்ள பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக��கு செல்வோமா\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகாட்டுயிர் சுற்றுலாவை விரும்பும் இயற்கை ரசிகர்களுக்கு இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த வடகிழக்கு இந்திய மாநிலமானது வடக்கில் பூடான் மற்றும் அருணாசலப்பிரதேசத்தையும், கிழக்கில் நாகலாந்து மற்றும் மணிப்பூரையும் தெற்கில் மிஜோரத்தையும் தனது அண்டை மாநிலங்களாக கொண்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் காட்டுயிர் சுற்றுலாவுக்கு மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்குள்ள தேசிய இயற்கைப்பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் போன்றவை அஸ்ஸாம் மாநிலத்தின் சுற்றுலா செயல்பாடுகளில் பிரதான இடத்தை வகிக்கின்றன. இங்குள்ள தேசியப்பூங்காக்கள் பல அரியவகை காட்டு உயிரினங்களை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சாகச பொழுது போக்கு அம்சங்களையும் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்குகின்றன. வாருங்கள் ஒவ்வொன்றாக சென்று வருவோம்\nபுராச்சாபோரி வனவிலங்கு சரணாலயம் பிரம்மபுத்ரா நதியின் தெற்கு கரையோரத்தில் சுமார் 44.06 சதுர கி.மீ. பரப்பளவுடன் காணப்படுகிறது. சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இது, லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கும் வளமான சுற்றுச்சூழல் மண்டலத்துக்காக பெரிதும் அறியப்படுகிறது.\nசொல்லப்போனால், இவ்விரண்டு சரணாலயங்கள் மட்டுமே இரு பெயர்களில் வழங்கப்படும் ஓரே அமைப்பு என்ற பெருமையைப் பெற்றுள்ளன.இந்த சரணாலயம் ஈரமான வண்டல் மேய்ச்சல்வெளிகளில் ஆங்காங்கே தென்படும் பச்சை மரங்களைக் கொண்ட காடுகளுடன் காட்சியளிக்கிறது.\nவங்காள ஃப்ளோரிகன் மற்றும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயத்தின் சிறப்பு அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.\nபுலிகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் சிறு மான்கள் போன்ற விலங்குகளையும் சுற்றுலாப் பயணிகள் இங்கு காணலாம். யானைகள் எப்போதாவது கண்ணில் தென்படுகின்றன.\nபுராச்சாபோரி வனவிலங்கு சரணாலயத்துக்கு அருகாமையில் உள்ள நகரம், இதிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேஸ்பூர் நகரமே ஆகும்.\nகுவாஹத்தி, இச்சரணாலயத்திலிருந்து சுமார் 160-200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வருவதற்கு உகந்த காலகட்டம் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே ஆகும்.\nமேன்மை பொருந்திய பிரம்மபுத்ரா நதியின் கரையோரங்களில் அமைந்துள்ள லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம், லாவ்கோவா-புரச்சாபோரி சுற்றுச்சூழல் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இது அஸ்ஸாமின் நாகயோன் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம், காண்டாமிருகங்கள் மற்றும் காட்டெருமைகளின் இயற்கையான வாழ்விடமாகத் திகழ்கிறது. இவ்விரண்டு மிருகங்களுக்கும் அப்பாற்பட்டு, சுற்றுலாப் பயணிகள், சிறு மான்கள், புலி, சிறுத்தை பூனை, யானை, மீன்பிடி பூனை, புனுகு பூனை போன்ற இதர மிருகங்களையும் காணலாம்.\nஇந்த சரணாலயத்தில் 225 -க்கும் மேற்பட்ட பறவை வகைகளும் காணப்படுகின்றன. இது சுமார் 39 வகை மீன்கள், 9 வகை நிலநீர்வாழ் உயிரினங்கள், 14 வகை ஊர்வன ஆகியவற்றின் இனப்பெருக்க மையமாகவும் செயலாற்றி வருகிறது. லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயத்திற்கு செல்ல ஏதுவான காலம் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலமேயாகும். சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாகயோன் நகரமே இச்சரணாலயத்திற்கு அருகாமையில் உள்ள நகரமாகும். நாகயோனின் மாவட்டத் தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குவாஹத்தி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போக்குவரத்து சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.\nஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம், இயற்கை அபிமானிகளுக்கு சிறப்பான விருந்தளிப்பதாகத் திகழ்கிறது. இங்கு, சில அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை காணலாம்.\nபாலூட்டிகளான சீன எறும்புதின்னி, பறக்கும் நரி, மெதுவாகச் செல்லும் பாலுண்ணி வகை பிராணி, அஸ்ஸாமீஸ் குரங்கு, ரீசஸ் குரங்குகள், தொப்பித் தலை குரங்கு, ஹூலாக் குரங்கு, காட்டுப்பூனை, சிறுத்தை பூனை, சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி, சாம்பார் மான்கள், குரைக்கும் மான், காட்டெருது மற்றும் முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும், சிறிய நாரை, பெருநாரை, வெள்ளை பின்புறத்தை உடைய பருந்து, ஒல்லியான அலகுடைய பருந்து, காலீஜ் காட்டுக்கோழி, பச்சை இம்பீரியல் புறா மற்றும் பல வண்ணங்களாலான சிறிய ஹார்ன்பில் போன்ற பறவைகளும் இங்கு காணக்கிடைக்கின்றன.\nஇது மலைப்பாம்பு, ராட்சத பல்லி, இந்திய நாகப்பாம்பு போன்ற பல்வேறு வகை ஊர்ந்து செல்லும் விலங்கினங்களையும் நம் கண்களுக்கு விருந்தாக்குகின்றது.\nகுவாஹத்தி நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த சரணாலயம், குவாஹத்தியின் எல்ஜிபிஐ விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், குவாஹத்தி இரயில் நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.\nகுவாஹத்திக்கு அருகாமையில் அமைந்துள்ளதனால் இது அஸ்ஸாம் வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த சரணாலயத்திற்கு வருகை தர ஏற்ற காலம் அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டமே ஆகும்.\nஒராங் தேசியப் பூங்கா சுமார் 78 சதுர கி.மீ. பரப்பளவில் டர்ராங் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது. ஒராங் தேசியப் பூங்கா, காசிரங்கா தேசியப் பூங்காவைப் போன்றே அச்சு அசலாக இருப்பதினால் இது குட்டி காசிரங்கா பூங்கா என்றும் அறியப்படுகிறது. இவ்விரண்டு பூங்காக்களும் சதுப்பு நிலங்கள், நீரோடைகள், மற்றும் புல்வெளிகள் கொண்ட ஒரே விதமான நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ளன. ஒற்றைக் கொம்புடைய அரிய வகை இந்திய காண்டா மிருகத்தையும் ஒராங் தேசியப் பூங்காவில் காணலாம்.\nஒராங் தேசியப் பூங்கா ஒவ்வொரு வருடமும், வெள்ளை நாரை, பெருநாரை, ஷெல் வாத்துகள், காட்டு வாத்து, மீன்கொத்தி மற்றும் மரங்கொத்தி போன்ற பல்வேறு புலம்பெயர் பறவைகளின் வருகையினையும் காண்கிறது. ராயல் வங்காள புலி, சிறுத்தைகள், இந்திய எறும்புதின்னிகள், புனுகுபூனைகள், குள்ளமான பன்றிகள் போன்ற ஏராளமான விலங்குகளும் இப்பூங்காவில் வசித்து வருகின்றன. ஒராங் தேசியப் பூங்கா செல்வதற்கான உகந்த காலகட்டம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களே ஆகும். சுமார் 56 கிலோம���ட்டர் தொலைவில் அமைந்துள்ள தேஸ்பூர் நகரமே இத்தேசியப் பூங்காவுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரம் ஆகும். குவாஹத்தி, இப்பூங்காவில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nசக்ரஷீலா வனவிலங்குகள் சரணாலயம், தங்க நிற கரடிக்குரங்குகளின் பாதுகாக்கப்பட்ட இரண்டாவது வசிப்பிடமாகத் திகழ்கிறது. முன்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்த சக்ரஷீலா 1994 ஆம் ஆண்டில் வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 45.50 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இச்சரணாலயம், அஸ்ஸாமின் தூப்ரி மற்றும் கொக்ராஜ்ஹர் ஆகிய இரு மாவட்டங்களின் அதிகார வரம்புக்குள் அடங்குகிறது. சக்ரஷீலா வனவிலங்குகள் சரணாலயத்தில், சுற்றுலாப் பயணிகள் 14 வித்தியாசமான ஊர்வன வகை பிராணிகள், 60 வகை மீன்கள் மற்றும் 11 வகையான நிலநீர்வாழ் பிராணிகளுடன், சுமார் 273 வகை பறவைகளையும் காணலாம்.\nஇச்சரணாலயத்தின் இருபுறங்களிலும் அமைந்துள்ள, தீர் பீல் மற்றும் திப்லாய் பீல் என்ற பெயரில் வழங்கப்படும் இரு ஏரிகள் இதன் அழகுக்கு மேலும் அழகூட்டுகின்றன. இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொக்ராஜ்ஹர் நகரமே இதற்கு அருகாமையில் அமைந்துள்ள நகரமாகும். லோக்ப்ரியா கோபிநாத் போர்தோலோய் விமான நிலையம் சக்ரஷீலாவிலிருந்து சுமார் 219 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து நேரடி போக்குவரத்து வசதியும் உள்ளது.\nபொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம், முள்ளடர்ந்த முயல்கள் மற்றும் குள்ளமான பன்றிகளின் வாழ்விடமாகத் திகழ்கிறது. இந்த சரணாலயம் டர்ராங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nசுமார் 26.22 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கும் இச்சரணாலயம் ஈரப்பதம் கொண்ட ஒரு நிலமாகும். பாலூட்டி வகைகளான காட்டெருது, யானை, புலி, சிறு இந்திய புனுகுபூனை, சிறுத்தை, காட்டுப்பூனை, முள்ளம்பன்றி, சீன எறும்புதின்னி, இமாலய கருங்கரடி, குரைக்கும் மான் போன்றவற்றோடு குள்ளமான பன்றி, முள்ளடர்ந்த முயல் போன்ற விலங்குகளையும் சுற்றுலாப் பயணிகள் இங்கு காணக்கூடும்.\nநீலமயில், ஹார்ன்பில், வங்காள ஃப்ளோரிகன் மற்றும் சதுப்பு நில கௌதாரி ஆகியவை இந்த வனவிலங்குகள் சரணாலயத்தில் காணப்படும் சில பறவைகளாகும்.\nசுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கல்தாய் நகரமே பொர்னாடிக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரமாகும். சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லோக்ப்ரியா கோபிநாத் போர்டோலோய் விமான நிலையமே இதற்கு அருகாமையில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஆகும்.\nபொர்னாடி வனவிலங்குகள் சரணாலயத்துக்குச் செல்ல ஏற்ற காலகட்டம் நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமேயாகும். இச்சமயத்தில் இங்கு சென்றால் பல்வகை விலங்குகளையும் காணலாம்.\nபெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாம் வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சரணாலயம் அஸ்ஸாமின் மேல்பகுதியில் உள்ள தின்சுகியா மாவட்டத்தில் மூன்று கட்டிடத் தொகுதிகளாக விரிந்துள்ளது. பல்வேறு வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. மெதுவாகச் செல்லும் வாலற்ற பாலுண்ணி விலங்குகள், அஸ்ஸாமீஸ் குரங்குகள், பன்றிவால் குரங்குகள், ரீசஸ் குரங்குகள், தொப்பித்தலைக் குரங்குகள், ஹூலாக் குரங்குகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற சில விலங்குகளும் இந்த சரணாலயத்தை தம் இருப்பிடமாகக் கொண்டுள்ளன. இந்த வனவிலங்குகள் சரணாலயம் நாட்டில் வேறெங்கும் காணமுடியாத பலவகை பறவைகளின் இருப்பிடமாகவும் உள்ளது.\nகழுகு போன்ற உருவுடைய கடற்பறவைகள், மீன்கொத்திப் பறவைகள், பல வண்ணங்களையுடைய இந்திய ஹார்ன்பில், லீனியேட்டட் பார்பட், மரங்கொத்தி, ட்ரோங்கோ, மைனா, புல்புல், மக்பை ராபின், வேக்டெயில் மட்டுமல்லாது பல வுட்லாண்ட் வகைப் பறவைகளையும் இங்கு காணலாம். பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம், மோஹன்பரி (திப்ருகார்) விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் பயண தூரத்தில் உள்ளது. இது திப்ருகார் மற்றும் தின்சுகியா மாவட்டங்களிலிருந்து சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக உள்ளது. இங்கு செல்வதற்கு ஏதுவான காலம் அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே ஆகும்.\nடிப்ரூ சைகோவா தேசிய பூங்கா\nடிக்பாயில் இருந்து 60கிமீ தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 340சதுர கிமீ பரப்பளவில் உள்ள இந்த பூங்கா 1990ல் தேசிய பூங்காவாக அமைந்துள்ளது. ஏழு பகுதிகளாக உள்ள இந்த பூங்காவில் ஒன்று சதுப்பு நிலமாகவும், மற்றது புல்வெளியாகும், அடர்ந்த காடுகளாகவும் உள்ளன. நீர் விலங்குகளும், வனவிலங்குகள் என ஏராளமான உயிரினங்கள் இங்கு காணப்படும் இந்த பூங்கா பிரம்மபுத்திராவும் லோஹித் நடியும் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது. அரிதான விலங்குகளான காட்டு குதிரைகள், வெள்ளை இறக்கைமர வாத்துகள் ஆகியவை இங்கு காணப்படுகின்றன. வேங்கைகள், யானைகள், ச்லோ லோரிஸ், சம்பார், ஆசிய எருமைகள், கங்கை டால்பின்கள், லங்கூர்கள், இந்திய காட்டு நாய்கள், பெங்கால்புலிகள், ஆகியவையும் இங்கு உள்ளன. புலம்பெயர் பறவைகளான பெங்கால் ஃப்ளோரிகான், கொக்குகள் ஆகியவை காணப்படுகின்றன.\nசோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம்\nசோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம் இமயமலையின் அடிவாரத்தில் சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ள இந்த சரணாலயம், கண்கவர் இயற்கைக் காட்சிகளோடு ஏராளமான வனவிலங்குகளையும் கொண்டுள்ளது. சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள், புலிகள், குறுரோமம் கொண்ட பூனைகள், யானைகள், காட்டெருதுகள், குரைக்கும் மான்கள் மற்றும் சிறு மான்கள் போன்ற விலங்கினங்களைக் காணலாம். வனவிலங்குகள் மட்டுமல்லாது, வளமான தாவர வகைகளின் இருப்பிடமாகவும் இது உள்ளது. ஏராளமான தாவர வகைகளை இங்கு காண முடிகிறது. இந்த வனவிலங்குகள் சரணாலயத்தில் ஏகப்பட்ட மலைப் பறவைகளும் தென்படுகின்றன.\nகரம்பானி வனவிலங்குகள் சரணாலயம், ஏராளமான வெதுவெதுப்பான நீரூற்றுகளைக் கொண்டிருப்பதனாலேயே இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம் சுமார் 6.05 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறு சரணாலயம் ஆகும். வெம்மையான நீரூற்றுகள் தவிர்த்து, இச்சரணாலயத்தில் ஏகப்பட்ட நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன. மலைக்குரங்குகள் மற்றும் தங்க நிற கரடிக்குரங்குகளின் இருப்பிடமாகத் திகழும் கரம்பானி வனவிலங்குகள் சரணாலயத்தில் பல்வேறு வகையான பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற விலங்குகளையும் காணலாம். இவை தவிர புலிகள், யானைகள், காட்டெருதுகள், ஹார்ன்பில், மலைப்பாம்புகள், நாகப்பாம்புகள் மற்றும் ராட்சத பல்லிகள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.\nபாப்ஹா சரணாலயம் அஸ்ஸாமின் லக்ஷ்மிபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 49 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ள இச்சரணாலயம் மில்ராய் சரணாலயம் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. பாப்ஹா சரணாலயம், ஆசிய கண்டத்தில் காணப்படும் விலங்கினமான நீர் எருமைகளை பாதுகாக்கவென்றே சிறப்பாக உருவாக்கப்பட்டதாகும்.அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் எல்லையோரங்களில் அமைந்திருக்கும் இந்த அழகான சரணாலயத்திற்கு, இதன் இயற்கை அழகை ரசிக்கவென்றே உலகெங்கிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.\nஒவ்வொரு வருடமும் இச்சரணாலயத்தை அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் பறவைகளும் முற்றுகையிடுகின்றன. மர உச்சிகளில் வாழும் இப்பறவைகள் இங்கு வரும் இயற்கை விரும்பிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியை அளிக்கிறது. இப்பகுதியின் ஒரே சர்வதேச விமானம் அமையப்பெற்றுள்ள குவாஹத்தியிலிருந்து, இந்த சரணாலயம் அமைந்துள்ள லக்ஷ்மிபூர் மாவட்டம், சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லக்ஷ்மிபூர் நகரமே இதற்கு அருகாமையில் உள்ள நகரமாகும். இந்த சிறிய சரணாலயம் போக்குவரத்தைப் பொறுத்த வரையில் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் இங்கு போய் வருவது எளிதாகவே உள்ளது. குளிர்காலம் நிலவும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலமே இங்கு விலங்குகளை இனங்கண்டு மகிழ்வுறுவதற்கு ஏற்ற காலம் ஆகும்.\nகிழக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம்\nகிழக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம் சுமார் 221.81 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த சரணாலயத்தில் பல்வேறு வகை வுட்லாண்ட் பறவைகள் மற்றும் மலைப்பாம்பு, நாகப்பாம்பு, ராட்சத பல்லிகள், மலை ஆமைகள் போன்ற விலங்கினங்களையும் காண முடிகிறது. மாநிலத்தின் மிக நன்றாகப் பராமரிக்கப்படும் சரணாலயமாக விளங்கும் இச்சரணாலயத்துக்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் செல்வது சாலச்சிறந்ததாகும். சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அருகாமை விமான நிலையமான ஜோஹ்ராத் விமான நிலையத்தின் வாயிலாக, இது உலகின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegaraisivi.blogspot.com/2008/10/blog-post_23.html", "date_download": "2018-10-16T09:02:47Z", "digest": "sha1:4XXD64O7SL3DL52OCVOWNOUNYB5H252D", "length": 3678, "nlines": 62, "source_domain": "eegaraisivi.blogspot.com", "title": "சித்தர் பாடல் சித்தமருத்துவம்: நாவல் வேர்", "raw_content": "\nஈகரை இணையத்தின் மேலும் ஒரு பிரிவாக சித்தர் பாடல் சித்த மருத்துவம் வெளியிடப்படுகிறது. அன்புடன் சிவகுமார் சுப்புராமன்\nAuthor: சிவகுமார் சுப்புராமன் Posted under: நாவல் வேர்\nநாவல் வேரையும், கொட்டையையும் பொடிசெய்து தக்கபடி அனுபானத்தில் உண்ண, கிராணி மூலம் என்பன நீங்கும், இவ்வாறு கும்பமுனி அகத்தியர் கூறுகிறார்.\nநாவல் வேரையும், கொட்டையையும் பொடிசெய்து தக்கபடி அனுபானத்தில் உண்ண, கிராணி மூலம் என்பன நீங்கும், இவ்வாறு கும்பமுனி அகத்தியர் கூறுகிறார்.\nகாப்புரிமை 2008 சித்தர் பாடல் சித்தமருத்துவம்\nஈகரைஇணையம் - சிவகுமார் @ சுப்புராமன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2007/06/blog-post_06.html", "date_download": "2018-10-16T07:53:02Z", "digest": "sha1:6VWAH3WI7MLZQ6LC6BPGMPDZQMTSCF4Z", "length": 51307, "nlines": 205, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: விமர்சன அரசியலினூடாக ஒரு அரசியல் விமர்சனம்", "raw_content": "\nவிமர்சன அரசியலினூடாக ஒரு அரசியல் விமர்சனம்\n(அ. மார்க்சின் 'ஆரியக் கூத்து’ நூலை முன்வைத்து)\nகாஞ்சி சங்கரமடம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆகியவற்றின் பின்னணியில், காஞ்சி மட ஆதரவாளர் லட்சுமி நாராயணன் எனும் பார்ப்பனரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள 'தமிழக அந்தனர் வரலாறு’ எனும் நூலுக்கான எதிர்வினையாக ஒரு பகுதியும், எஸ்.ராஜாராம் எனும் அயல்நாடுவாழ் பார்ப்பனரின் சிந்துவெளி நாகரிகம் குறித்த இணையதள மோசடிகளை அம்பலப்படுத்தும் இன்னொரு பகுதியுமாக வெளிவந்திருந் திருக்கிறது அ.மார்க்சின் 'ஆரியக் கூத்து.”\n90களின் பிற்பகுதியில் வெளிவந்த அ.மா.வின் பின்நவீனத்துவம் நூலின் மீது நான் ஈர்க்கப்பட்டதற்கு சார்பியல் எனும் மெய்யியல் குறித்து அப்போது வெளியாகியிருந்த நூலும் ஒரு காரணம். சார்பியல் குறித்து எளிய சான்றுகளுடன் விளக்கும் அந்நூலில் காணப்படும் ஒரு செய்தி நமது வரலாற்றாய்வாளர்களுக்கும் பொருந்தும் என்று கருதுகிறேன். 'நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருத்துகள் பலவும் சார்பானவை. பார்வையிடும் நிலைமைகளைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது மட்டுமே அவை பொர��ளுடைய கருத்துகளாகின்றன என்பதே அச்செய்தி.\nஆரியக் கூத்தின் இரண்டாம் பகுதியின் முதல் கட்டுரைக்கு அ.மா. கொடுத்திருக்கும் தலைப்பு, 'வரலாறு அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்.” முன்பொருமுறை, 'வரலாறெழுதுவது பாசிசம்” என்றொரு முழக்கத்தினை முன் வைத்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். கோல்வாக்கர், இட்லர் போன்றோர் வரலாறு குறித்து கொண்டிருந்த கருத்துகளைப் பொறுத்து அ.மா.வின் முழக்கங்கள் உண்மையானவைதான் என்றபோதிலும், ஆதிக்க சக்திகளின் அரசியல் நலன்களுக் கானதாய்க் கட்டப்படும் வரலாற்றை உடைத்தெறிந்து ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான வரலாற்றை மீளுருவாக்கம் செய்வதை நாம் வேறு விதமாகத்தான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. ரவிக்குமாரின் 'தலித்” இதழ், வரலாற்றுச் சிறப்பிதழாக (ஏப்ரல் 2007) வெளிவர உள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எல்லாக் காலங்களுக்கும், எல்லா இடங்களுக்குமான பொதுவான முழக்கங்கள் சாத்தியமில்லை என்றபோதிலும் அ.மார்க்சின் முழக்கங்கள் இவ்வாறே ஒலிக்கின்றன.\nபின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் குறித்து அ.மா. பேசிய அளவிற்கு தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவத்தின் பொருத்தப்பாடு குறித்து அவர் பேசியதில்லை. பார்ப்பன-வெள்ளாள மயமாகியிருந்த தமிழ் இலக்கியச் சூழலைக் கட்டுடைத்து, அதன் சாதியச் சார்பு அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகச் செயல்பட்டதை வெளிக் கொண்ர்ந்த அளவிற்கு, பார்ப்பன-இந்துத்துவ- மரபிற்கு மாற்றான ஒரு தொன்மையான வரலாற்றையும், ஆரியக் கருத்தியல்களுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த பல்வேறு பார்ப்பன-வேத-வைதிக எதிர்ப்பு மெய்யியல் பள்ளிகளையும் கொண்ட தமிழ் மரபைப் பற்றிப் பேச மறுத்தார்; அல்லது தவிர்த்தார். தவிர்க்க இயலாமல் தமிழ் மரபு குறித்துப் பேசவேண்டிய சூழலில், விரிவாகப் பேசவேண்டிய செய்திகளை மௌனமாகக் கடந்து செல்லும் அ.மார்சின் பண்புக்குச் சான்றாக இன்குலாப்பின் 'ஒளவைஃ நாடக பனுவலுக்கான அவரது எதிர்வினையையும், தமிழிசை ஆய்வாளர் மம்மதுவின் தமிழிசை குறித்த நூலுக்கு அவரெழுதிய முன்னுரையையும் சுட்டலாம்.\nஆரிய வரலாற்றின் மீது கட்டப்பட்ட (சமஸ்கிருதம் வேத பாஷை உள்ளிட்ட) வரலாற்று ஆய்வுகளை விரிவாக விளக்கும் அ.மா. அதற்கு மாற்றாகச் சொல்லப்பட்ட தமிழ்/திராவிட வரலாற்றுக் குறிப்புகளின் முக்கியத்துவத்தினைக் கவனமாகப் புறந்தள்ளிச் செல்கிறார்.\nகுறிப்பாக அம்பேத்கரின் நாகர்கள் பற்றிய ஆய்வுகளையும், திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் பங்களிப்பையும் அவர் ஏற்க மறுக்கிறார். 'தமிழ்தான் பூர்வ திராவிடம் என்கிற கருத்தை மொழியலாளர்கள் ஏற்பதில்லை’ (பக்.49) என்ற கருத்துக்குச் சான்றாக ரொமிலா தாப்பரின் கட்டுரையொன்றை குறிப்பிடும் அ.மா., மம்மதுவின் தமிழிசை குறித்த நூலுக்கான முன்னுரையில், \"தமிழிலிருந்தே திராவிட மொழிகள் அனைத்தும் கிளைத்தனஃ என்கிறார். இது குறித்து அவர் தகுந்த விளக்கங்களை அளிக்க வேண்டும்.\nஆரிய இனம் என ஒன்று இல்லை எனவும், ஆரியர் படையெடுத்து வந்து தாசர்களை அடிமைப்படுத்தினர் என்பது தவறு எனவும் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளதாகவும், அவரின் இக்கருத்துகளை மேற்கோள் காட்டி, 'ஆரியர் என்ற மொழிக் கூட்டத்தினர் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள்” என சேக்கிழார் அடிப்பொடி என்பவர் தமிழக அந்தனர் வரலாற்று நூலில் கட்டுரை ஒன்றை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார் அ.மா. இதனையொட்டி கருத்துச் சொல்லும் அ.மா. அம்பேத்கரின் மேற்படி கருத்துகள் இன்று வரலாற்றுலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே எனவும் இன அடிப்படையிலான வரலாறெழுதலுக்கு எதிரான அம்பேத்கரின் ஆய்வுகளுக்கு இதனை சான்றாகவும் குறிப்பிடுகிறார். அடிப்பொடி அம்பேத்கரின் கருத்தை மோசடித்தனமாக பயன்படுத்துவதையும் தோலுரித்துச் செல்கிறார்.\nஆயினும் நாகர்கள் பற்றிய அம்பேத்கரின் கருத்துகளும், தனது கருத்துகளை நிறுவ அவர் மேற்கோள் காட்டும் ஓல்டுகாம் என்பவரது கருத்துகளும் அம்பேத்கர் இன அடிப்படையிலான வரலாற்றெழுதியலுக்கு எதிரானவர் எனும் அ.மா.வின் கூற்றை வலுப்படுத்துவதாக இல்லை. நாகர்களை ஆரியரல்லாதோர் எனக் குறிப்பிடும் அம்பேத்கர், 'வேதகால இலக்கியங்களில், பண்பாட்டிலும் சிந்தனைப் போக்கிலும் முரண்பட்ட இரண்டு இனங்களுக்கு இடையேயான போட்டிகள்-மோதல்கள் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன’ என்பார்.\nரிக் வேதத்தில் காணப்படும் 'அகிவித்ரா’ எனும் நாகதெய்வம் ஆரியக் கடவுளான இந்திரனுக்கு எதிரி, நாகத்தை ஆரியர்கள் வழிபடவில்லை என்பதற்கும். வலிமை வாய்ந்த தீய சக்தி எனக் கருதி அதனை அழித்தொழிக்க வேண்டினர் என்பதற்கும் அகிவித்ராவைப் பற்றிய பாடல்கள் உறுதி செய்கின்றன. ரிக் வேதத்தில் காணும் நாகங்கள் பற்றிய குறிப்புகள் நாகர்கள் தொல்குடிகள் என்பதைப் புலப்படுத்துகின்றன. கடம்ப அரசனான கிருஷ்ண வர்மனைப் பற்றிய தேவநாகரி கல்வெட்டு ஒன்று கடம்பர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே உள்ள உறவின் தொன்மையைத் தெரிவிக்கின்றது. நாகர்களின் தாயகம் மராட்டியம், மாராட்டியத்தின் மக்களும், மன்னர்களும் நாகர்களே. இவை நாகர்களைப் பற்றி அம்பேத்கர் கூறியவை.\nநாகர்களே தாசர்கள் எனவும் திராவிடர்கள் எனவும் அழைக்கப்பட்டதின் பின்னணியை ஓல்டுகாம் என்பாரை மேற்கோள் காட்டி விளக்குவார் அம்பேத்கர்.\nதாசர்களை திராவிட இனமாய்ப் பார்ப்பதை ஏற்க முடியாதென கூறும் அ.மா. இதற்குச் சான்றாக ரொமிலா தாப்பரின் கட்டுரையை மேற்கோள் காட்டிச்சொல்லும் கருத்துகள் வலுவானவை அல்ல. தாசர்களோடு ஆரிய கலப்பு ஏற்பட்டதற்கு மொழி/கலாச்சார/சமூக வேறுபாடுகளின் அடிப்படைகளே காரணம் எனும் அ.மார்க்சின் கூற்றை நாம் ஏற்கலாம். தொல்காப்பிய பொருளதிகார நூற்பாக்களும், சங்கப் பாடல்கள் சிலவும் தமிழரும் ஆரியரும் பண்பாட்டு ரீதியில் கலந்ததை குறிப்பிடுகின்றன. 'பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே’ எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் இதற்கொரு சான்று.\nஆயினும் இதற்கு ஆரிய/தாச இன வேறுபாடு காரணமல்ல என அவர் கூறுவதை ஏற்க இயலாது. இந்திரனைப் பற்றிய துதிப்பாடலொன்று 'ஓ, இந்திரனே, இழிவாகப் பேசுகின்ற இவர்களை வெற்றிகொள்ள உதவுவாயாக’ என்று கூறுவதை ஓல்டுகாம் குறிப்பிடுவார். மொழி/சமூக/கலாச்சார ரீதியாக ஆரிய-தாச கலப்பு ஏற்பட்டபின் தாசர்கள் தாழ்த்தப்பட்டதற்கும், அடிமைகளாக்கப்பட்ட தற்கும் சூத்திரர்களாக்கப்பட்டதற்கும் இன வேறுபாடும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.\nநாகர்கள் தாசர்கள் என்று அழைக்கப்பட்ட பிண்ணணியைப் பற்றிச் சொல்லும் அம்பேத்கர், 'தாக்கா எனும் இந்தோ இரானியன் சொல்லிலிருந்து சமஸ்திருதத்தில் மருவியதே தாசர் எனும் பெயராகும். பிற்கால ஆரியர்கள் நாகர் குல மன்னர்களின் பெயருக்குப் பின்னால் தாக்கா எனும் சொல்லைச் சேர்த்து வழங்கினர். அதாவது தாக்கா எனும் சொல் சமஸ்கிருத வடிவம் பெற்று தாசர் என்றாகி அனைத்து நாகர் இனத்திற்குரிய பெயர்ச் சொல்லாகிவிட்டது’ எனக் குறிப்பார். 'இப்போது 'தாசர்” என்ற சொல்லுக்கு அடிமை என்ற பொருள் ஏற்பட்ட��ள்ளது.\nஆனால் வேதத்தில் தாஸ், தாச் என்ற இரண்டு வினைப்பகுதிகளையும் கொடுத்தல் எனும் பொருளில் வழங்கியிருக்கிறார்கள். எனவே 'தாசன்” என்ற சொல்லுக்கு முதலில் உண்டான பொருள் 'கொடை வள்ளல்”, 'உயர்குடித் தோன்றல்” என்பதேயாகும். அவெஸ்தாவின் தாசர்களை 'தாஹி’ எனக் குறித்துள்ளார்கள். தாசர்கள் உயர்ந்தவர்களாயிருந்து பின்னர் அடிமைகளானவர்கள்” என்பது தருமானந்த கோசாம்பியின் கருத்தாகும். தாசர்கள் (நாகர்கள்) திராவிடர்களே எனும் கருத்தை ஓல்டுகாமை மேற்கோள் காட்டி விளக்குவார் அம்பேத்கர். ஓல்டுகாம் அவர்களின் கருத்துகளின் தொகுப்பாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:\n'சேரர் (பழந்தமிழர் சாரை) என்பது நாகர் எனும் சொல்லுக்கு இணையானதாகும். சேர மண்டலம் என்பதும் நாகதீபம் என்பதும் நாக நாட்டினைக் குறிக்கும் சொற்கள். கங்கைச் சமவெளியில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் சேருசு (அ) சியோரிசு என்னும் மக்கள் தங்களை நாக தெய்வத்தின் வழித்தோன்றல்கள் என அழைத்துக் கொள்கிறார்கள்.\nஇச் சேருசு மக்களின் சடங்குகள் லிச்சாவி இன, நேப்பாளத்து நேவார் இன மக்களின் சடங்குகளை ஒத்துள்ளன. நேவார் மக்களின் தாய் வழி சொத்துரிமை, பஞ்சாபில் உள்ள ஆரட்டர், பாகிகர், தாக்கர் ஆகியோருக்கு உரிய மருமக்கள் வழியான சொத்துரிமை (ஆணின் உடன் பிறந்த பெண்ணின் மகனுக்கான உரிமை) ஆகியவை தமிழர்களிடையே உள்ள வழக்கத்தை ஒத்துள்ளது. திராவிட ஆராய்ச்சியாளரான பாலகிருஷ்ண நாயர் குறிப்பிடுவதைப் போலத் தமிழர்களும் நேவார் மக்களும் ரத்த உறவினராக இருக்க வேண்டும். லிச்சாவி, நேவார், வைசாலி, காசுமீர மக்கள் அனைவரும் நாக வழிபாட்டினரே.\nஇமயமலைக்கு அடுத்துள்ள சமவெளியில் சார அல்லது சியோரஜ் என்னும் பெயரில் ஒரு நாடு இருந்தது. இம்மக்களால் வணங்கப் பெற்ற தெய்வங்களில் நாகம் தலையானது. இதைப் போன்றே சீனாப் நதியின் மேல் சமவெளி பகுதி சியோரஜ் எனும் நாக வழிபாட்டினரால் ஆளப்பெற்று வந்துள்ளது.\nஇமயப் பகுதிகளில் வாழும் மக்களின் மொழிகளில் கிரா அல்லது கிரி என்றும் சொல்லுக்கு நாகம் எனும் பொருள் உண்டு. கங்கரா நாட்டின் பெல்ஜ்நாத் கோவிலில் கிடைத்த கல்வெட்டு ஒன்று அப்பகுதி முன்னர் 'கிர்கிராம்” என அழைக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கிர்கிராம் எனும் சொல்லுக்கு அப்பகுதியில் வட்டார வழக்கில் நாகங்களின் ஊர்கள் என்பது பொருளாகும்.\nமலை என்னும் பொருளைத் தரும் கிரி என்னும் வடசொல் நாகத்தைக் குறிக்க வழங்கியுள்ளது இதன் தமிழ்த் தன்மையை உறுதிப்படுத்துகின்றது. நாகம் எனும் தமிழ்ச் சொல்லுக்கு, 'யானை, ஒருவகை மரம், தெய்வலோகம், மலை’ முதலான பொருள்கள் உண்டு என்று விளக்குவார் முனைவர் க. நெடுஞ்செழியன்.\nமேற்கண்ட செய்திகளைச் சொல்லும் ஓல்டுகாம், 'பெயர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை நாம் முழுதாக ஏற்க முடியாதுதான். எனினும் அம்மக்கள் அனைவரும் ஒரே இனத்தவராக இருக்கக்கூடும் என நாம் நம்புவதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன. நாம் இதுகாறும் கண்ட முடிவுகளின்படி தென்னகத்து திராவிடர்களும், வடபுலத்து அசுரர்களும் ஒரே இனத்தவரே, அதாவது நாகர்களே என்பது உறுதி’ என்று கூறுவார்.\nநாகர்களுக்கும் திராவிடர்களுக்குமான உறவு பற்றி குறிப்பிடும் அவர், 'தமிழையும் அதன் கிளை மொழிகளையும் பேசியவர்கள் அசுரர்களே என்பதை, சிந்து மாநில எல்லைகளில் வாழும் 'பிராகுவி’ மக்களின் பேச்சு மொழி உறுதி செய்கின்றது. இக்கண்டுபிடிப்பானது திராவிட இனத்தவர் சிந்து மாநிலத்தையும் தாண்டி நடுஆசியா வரை பரவி இருந்ததைப் புலப்படுத்துவதாக அறிஞர் கால்டுவெல்லும் கூறுகின்றார்.\n\"நான் முன்னர் குறிப்பிட்டதைப்போன்று இந்த நாடு அசுரர்கள் அல்லது நாகர்களின் தாயகம் என்பதும், தென்னகத்தில் செழித்தோங்கிய அரசுகளை உருவாக்கிய திராவிடர்கள் இம்மரபினரே என்பதும் தெளிவாகின்றது’ என்பார்.\nதிராவிட எனும் சொல் மூலச்சொல் அல்ல எனவும் தமிழ் என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே அது என குறிப்பிடும் ஓல்டுகாம், 'தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னகத்து மக்களின் தாய்மொழி மட்டுமன்று. ஆரிய வருகைக்கு முன்பு காசுமீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி’ எனவும் சுட்டுவார்.\nதிராவிடர் எனும் சுட்டுப் பெயர் தென்னக மக்களை மட்டுமே குறிப்பிடப் பயன்படுவதை வட இந்திய நாகர்கள் தம் தாய் மொழியாகிய தமிழை விடுத்து ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை ஏற்றதையும், தென்னகத்து நாகர்கள் தமிழை தக்கவைத்துக் கொண்டதையும் காரணமாகக் குறிப்பிடுவார்.\n'நாகர் என்பது இனத்தின் (அ) பண்பாட்டின் அடிப்படையில் உருவான பெயர் என்பதும் தெளிவு. எனவே தாசர்களும், நாகர்களும், தமிழர்களும் ஒரே இனத்தவரே. சுருங்கச் ���ொன்னால், இந்தியாவில் இரண்டே இனங்கள்தான் உண்டு. ஒன்று இம்மண்ணுக்குரிய நாகர் இனம். மற்றது வந்தேறிகளான ஆரிய இனம். இவை அம்பேத்கர் மேற்கோள் காட்டும் ஓல்டுகாம் என்பவரது கருத்துக்கள்.\nஅம்பேத்கர் சொன்னதற்காகவே/மேற்கோள் காட்டியதற்காகவே ஒரு கருத்தை நாம் ஏற்க வேண்டியதில்லைதான். அம்பேத்கரைத் தாண்டி நவீன ஆய்வுக்களம் வெகு தூரம் பயணித்திருக்கும் சாத்தியங்களை நாம் மறுப்பதற்கில்லைதான். ஆயினும் அம்பேத்கர் எனும் மகத்தான சமூகவியல்/வரலாற்று அறிஞரை மறுத்துரைக்க எமக்குத் தேவை வலுமிக்க வரலாற்றுச் சான்றாதாரங்கள்.\nவிடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் அவர்கள் தான் முன் வைக்கும் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளாக மேடை தோறும் முழங்கி வருவது அம்பேத்கர் மேற்கோள் காட்டும் மேற்சொன்ன கருத்துகளைத்தான். இந்துத்துவ அரசியலுக்கு எதிரான ஒரு கருவியாக தமிழ்த் தேசியத்தைத் தான் முன் வைப்பதற்குக் காரணமாக அகில இந்திய அளவில் இந்துத்துவ எதிர்ப்பை முன்னிறுத்தக்கூடிய ஒரே கொள்கையாக தமிழ்த் தேசியத்தையும் மற்ற எல்லா மொழி வழி தேசியங்களும் இந்திய/இந்துத்துவ தேசியத்தை ஏற்றுக் கொள்வதையும், சமற்கிருதத்தை-சமற்கிருதமயமாதலை ஏற்றுக் கொள்வதையும் குறிப்பிடுவார்.2 'திருமாவளவனின் ஆபத்தான பரிமாணங்களைக் கட்டுடைக்கும் அ.மார்க்ஸ் மௌனமாகும் புள்ளியாக திருமாவின் மேற்படி தமிழ்த் தேசியக் கருத்தியலைச் சொல்ல முடியும்.\n'பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பது அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்” என அ.மா. குறிப்பிடுவதை அவர் அம்பேத்கரின் நாகர்கள் பற்றிய கருத்துகளைத் தவிர்த்துவிடுதலுக்குக் காரணமாக நாம் புரிந்துகொள்ளலாம். 'பார்ப்பன ஆதிக்கத்தை நாம் எதிர்ப்பது வருணசாதி உருவாக்கத்திலும், நடைமுறையிலும் அவர்களின் பங்கை எதிர்ப்பதே’ (பக். 62) எனவும், அண்ணல் அம்பேத்கர் இந்த அடிப்படையிலேயே பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகவும் குறிப்பிடுகிறார் அ.மா.\nபன்முக வாசிப்பின் சாத்தியங்களை ஆதரிக்க வேண்டிய அ.மா. தனது வாசிப்பினையே எல்லோருக்குமான வாசிப்பாக மாற்றுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. இதற்குச் சான்றாக 'இந்திய வரலாற்றை எல்லாப் பக்கங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப மறுபரிசீலனைக்குள்ளாக்க வேண்டும் என்பதில் எந்த அய்யமு மில்லை. ஆனால் இத்தகைய பெரும் மறுவாசிப்புகள் புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்மேயொழிய எக்காரணம் கொண்டும், தேசியப் பெருமையை நோக்கமாக கொண்டோ, குழுவாதத் தன்மையுடனோ மேற்கொள்ளப்படக் கூடாதுஃ என அவர் கூறுவதைக் குறிப்பிடலாம். 'மறுவாசிப்புகள் குழுவாதத் தன்மையுடன் மேற்கொள்ளக்கூடாது’ என அவர் ஆணையிடுவது பின்நவீனக் கருத்தியலுக்கு எதிரானது.\nபுதிய ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்படும் மறு வாசிப்பினைக்கூட அவர் ஏற்கக்கூடியவரல்லர் என்பது சிந்துவெளி ஆய்வுகள் குறித்த அவரது கருத்துகளிலிருந்து தெரிகிறது. ஆரியக்கூத்தின் முதல் பகுதியில் உள்ள 5ஆவது கட்டுரையும் இரண்டாம் பகுதியில் உள்ள முதல் மூன்று கட்டுரைகளும் சிந்துவெளி ஆய்வுகள் மற்றும் அந்த ஆய்வுகளினூடாக முன்வைக்கப்படும் பார்ப்பன மோசடிகள் குறித்ததாகும்.\nசிந்து வெளியினரின் மொழி திராவிட மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து. 'ப்ராகுய்” சிந்து வெளிப்பகுதியான பலூசிஸ்தானத்திலும், 'மால்ட்டோ’ மொழி கங்கைச் சமவெளியில் பயிலப்படுவதையும் (இவைகள் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை), திராவிட மொழிச் சொற்கள் ரிக் வேத மொழியில் ஊடுறுவி இருப்பதையும் இதற்கு ஆதாரமாகச் சுட்டுவதாக அ.மா. குறிப்பிடுகிறார். 'ஆரிய வருகைக்கு முன்னதாக இந்தியா முழுமையும் திராவிட மொழி பரவி இருந்தற்கான ஒரு ஆதாரமாக இவற்றை இக்கருத்தினர் முன்வைப்பர். சமீபத்தில் மறைந்த மொழியறிஞர் எமனோவ் மற்றம் பர்ரோ முதலியோர் இக்கருத்தை முன் வைப்பவர்களில் சிலர்” (பக்.33) என குறிப்பிடும் அ.மா. இக்கருத்து அனைத்து தரப்பு வல்லுனர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, பெரும்பாலானவர்கள் இதை ஏற்பதில்லை என்கிறார்.\nசிந்து வெளி ஆய்வுகள் குறித்து கருத்துச் சொல்லும் கமில் சுவலபிள், 'உயிருள்ள எந்தவொரு மொழிக் குடும்பத்தையாவது ஹரப்பன் மொழியோடு தொடர்புபடுத்தி பார்க்க நாம் நினைப்பின், திராவிட மொழிக் குடும்பத்துக்கே அத்தகுதி உண்டு.... ஹரப்பன் நாகரிகத்திற்கேயுரியவையென்று தொல்லியலாளர்கள் கண்டறியப்பட்டுள்ள பொருள்களை பட்டியலிட்டு அவற்றுக்கான திராவிட மொழிப் பெயர்களை மீட்டமைக்கவும் திராவிடவியல் நிபுணர்கள் முயலவேண்டும்” என்று பரிந்துரைப்பார்.\nசிந்துவெளியில் ஆய்வுகள் நிகழ்த்திய பலரும் சிந்து வெளியினரின் மொழி திராவிட மொழியாக இருக்கலாம் என்ற கருத்தையே கூறியுள்ளனர். 'சிந்து வெளியில் காணப்படும் புகழ்பெற்ற முத்திரைகளில் உள்ள குறியீடுகள் இன்றுவரை வாசித்தறியப் படவில்லை என்கிறார் அ.மா. 500 குறியீடுகள் வாசிக்கப் பட்டுள்ளதாக கூறுகிறார் முனைவர் வீ. அரசு.\nஇந்நிலையில் சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கிடைத்த சிந்துவெளி குறியீடுகளுடன் கூடிய புதிய கற்கால கோடாரி குறித்த செய்திகளை அ.மா. விரும்பாவிட்டாலும் நான் விளக்க வேண்டியுள்ளது. இது குறித்து கவிதாசரண் (மே-ஜூன் 06) இதழில் கட்டுரை எழுதியுள்ள முனைவர் வீ. அரசு கீழ்க்காணும் செய்திகளைத் தருகிறார்.\n'முதுமக்கள் தாழி பானையோடுகளில் ஓரிரண்டு சிந்துவெளி குறியீடுகளுடன் தமிழகத்தில் இதற்கு முன்னர் கிடைத்துள்ளன. இக்குறியீடுதான் முழுமையாகக் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆரிய-திராவிட வரலாற்று முரண்கள் பலவற்றிற்கு விடை கிடைத்துள்ளது. இக்கண்டுபிடிப்பு மூலம் சிந்து வெளிப் பகுதி களிலும் தென்னாட்டிலும் ஒரே திராவிட மொழியைப் பேசும் மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகிறது’ என் ஐராவதம் மகாதேவனை மேற்கோள் காட்டிக் குறிப்பிடுகிறார்.\nசிந்துவெளி குறியீடுகளை, விரிவாக ஆய்வு செய்த பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலோவும், ஐராவதம் மகாதேவனும் அவை திராவிட மொழி பேசும் மக்கள் பயன்படுத்திய குறியீடுகள் என சொல்வதைக் குறிப்பிடுகிறார். சிந்துவெளி மக்களின் மொழி திராவிட மொழியே என்ற கருத்தினை நிராகரிக்கும் அ.மா. தான் முன்வைக்கும் அரசியலுக்கு எதிராக புதிய ஆதாரங்களுடன் மாற்றுக் கருத்தினை முன்வைத்தாலும் ஏற்க மாட்டார் என்பதற்கு டிசம்பர் 2006இல் பதிப்பு செய்யப்பட்டு வெளிவந்துள்ள அவரது 'ஆரியக் கூத்து’ நூலே சான்றாகிறது.\nபார்ப்பனப் பெருமிதங்களாக பார்ப்பனர்கள் உலக அரங்கில் எடுத்துச் செல்லும் ஆயுர்வேதம், கர்நாடக இசை, தொன்ம நாகரிகம் இவை யாவுமே ஒரு காலத்தில், 'இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் மூதாதையருக்குச் சொந்தமாயிருந்து பின்னர் பார்ப்பனர்களின் மூதாதையரால் களவாடப்பட்டவைகள்தான்.” பொய்யும் புரட்டுகளும் கொண்டு தமது அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பார்ப்பனர் கட்டமைக்கும் வேதகால வரலாற்றுப் ப��னிதங்களைக் கட்டுடைத்து தீண்டாமைக்குள்ளாக்கப்பட்ட இம்மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்ய வேண்டிய சூழலில் 'வரலாற்றை மீட்பதே அரசியலை மீட்பதற்கான முதற்படி’ என்று சொல்லலாம்.\nபின்நவீனத்துவச் சிந்தனையாளர்களாக நமக்குச் சொல்லப் பட்டிருக்கும் அறிஞர்களின் வரிசையில் வைத்துப் பேசக்கூடிய அளவுக்கு அ. மார்க்ஸ் உழைப்பையும், படிப்பறிவையும் கொண்டவர்தான். ஆயினும் கடந்த காலங்களில் அவர் முன்வைத்த சிந்தனைகளின் மீதான பற்றுதலால் தமிழர்/திராவிடர் வரலாறு தொடர்பான மாற்றுப் பார்வைகளை நேர் கொள்ளத் தயங்குவதும், விரிவாகப் பேச வேண்டியவற்றைப் புறந்தள்ளிவிடுவதுமாகத் தொடர்கிறது அவரது அரசியல். அ. மார்க்சின் இத்தகைய அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு அவரது 'ஆரியக் கூத்துஃ நூலுக்குள் புகுந்தால், வரலாற்று நூல்களை படிப்பதினால் உண்டாகும் சோர்வுகள் ஏதுமின்றி, படிப்போரை கவர்ந்திழுக்கும் ஆற்றொழுக்கான நடையில் பார்ப்பனப் பொய்களையும், புரட்டுகளையும் அவர் தோலுரித்துச் செல்வதுடன் நாமும் பயணிக்க முடியும்.\n1. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்பேத்கர், ஓல்டுகாம், தருமானந்த கோசாம்பி ஆகியோரது கருத்துகள் முனைவர் க. நெடுஞ்செழியனின் 'உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்” (மனிதம் பதிப்பகம், 1996) நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. முனைவர் நெடுஞ்செழியன் அம்பேத்கர் மற்றும் ஓல்டுகாம் ஆகியோரது கருத்துகளை, ‘Collected works of Dr.Ambedkar vol/7’ எனும் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.\n2. தாய்மண், திசம்பர் 2006.\n3. ஆய்வு வட்ட கட்டுரைகள், (பக். 206) ஆய்வு வட்ட வெளியீடு (1995)\n2007 புக்கர் பரிசு - சினுவா ஆச்(சு)பே\nவிமர்சன அரசியலினூடாக ஒரு அரசியல் விமர்சனம்\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/09/jewel-of-khmer.html", "date_download": "2018-10-16T09:03:26Z", "digest": "sha1:ZBFB5SSR656WZKZKSZD45TQPJJFRNGUV", "length": 5649, "nlines": 63, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: விலைமதிப்பற்ற அரிதான இரத்தினம் தமிழனுக்கு சொந்தமானது! | Jewel Of Khmer ...", "raw_content": "\nவிலைமதிப்பற்ற அரிதான இரத்தினம் தமிழனுக்கு சொந்தமானது\nஇது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு \nநீங்கள் பெண்ணானால் நிச்சயம் பார்க்கணும், ஆணானால் ...\n���ரத்தை மறைத்தது மாடக்கோவில், மரத்தில் மறைந்தது மாட...\n8000 ஆண்டு பழமையான நாகச்சிலை\nஇதைவிட ஒரு அழகான கோவில் கட்ட முடியுமான்னு தெரியலை...\n1000 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் மனித உடல் \nஏன் இஸ்லாமிய மன்னர்கள் இந்து கோவில்களை தாக்கினார்க...\nகட்டிடக்கலையின் ஆச்சர்யம் ஸ்வஸ்திக் | The Importan...\nபோயும், போயும் இப்படி கூடவா கோவில் கட்டுவாங்க \nநண்பர்களே நீங்க கேட்டது , நாங்க பதிவிடுறது\nதிருப்பதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கக்கிணறு\nபாண்டவர்கள் மற்றும் திரௌபதியை பற்றின அதிர்ச்சியூட்...\nஆமா அந்த குருச்சேத்திரம் இப்போ எப்படி இருக்கும் |...\nமொட்டை அடிக்கிறதும், அலகு குத்துறதும் , தீ மிதிக்க...\nசத்தியமா இது கோவில் இல்லை\nஇன்றைய அறிவியல் அதிசயங்கள் அன்றே புழக்கத்தில்\nவிலைமதிப்பற்ற அரிதான இரத்தினம் தமிழனுக்கு சொந்தமா...\n210 சித்தர்கள் வாழும் பிரம்மரிஷி மலை \n | புத்தர் ஞானமடைந்த போதி மரம்...\nசித்தர்களின் சித்து விளையாட்டு | ஆளின்றி ஒலிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/189021?ref=category-feed", "date_download": "2018-10-16T08:36:42Z", "digest": "sha1:G35G2H2RJRWLU5TPEFFROV4NL26LPHCI", "length": 7800, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மானியர் உட்பட மூவரைக் கத்தியால் குத்திய அகதி: துணிந்து செயல்பட்ட மேயர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மானியர் உட்பட மூவரைக் கத்தியால் குத்திய அகதி: துணிந்து செயல்பட்ட மேயர்\nஜேர்மனியின் Ravensburg நகரில் அகதி இளைஞன் ஒருவன் மூவரைக் கத்தியால் குத்தியதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nபத்தொன்பது வயதுடைய ஆப்கன் நாட்டைச் சேர்ந்த அகதி இளைஞன் ஒருவன், ஜேர்மனியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரையும் 19 மற்றும் 20 வயதுடைய சிரிய அகதிகள் இருவரையும் கத்தியால் குத்தினான்.\nமூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nதாக்குதலுக்கான காரணம் தெளிவாக தெரியாவிட்டாலும் அதிகாரிகள் இது ஒரு தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று கர��துகின்றனர்.\nசம்பவம் நடந்தபோது, எதிர்பாராத திருப்பமாக Ravensburgஇன் மேயரான Daniel Rapp அந்த பகுதியில் இருந்திருக்கிறார்.\nகத்தியுடன் அவர் முன் வந்த அந்த நபர், மேயரையும் மிரட்டியிருக்கிறான். துணிச்சலுடன் செயல்பட்ட மேயர் கத்தியைக் கீழே போடும்படி சத்தமிட அந்த நபரும் அவ்வாறே செய்திருக்கிறான்.\nவிரைந்து வந்த பொலிசார் அவனைக் கைது செய்தனர்.\nஇந்த குற்றத்தை அந்த ஆப்கன் அகதி மட்டுமே செய்துள்ளதாகவும் அவனுடன் வேறு கூட்டாளிகள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17011350/Manamadurai-in-Vaigai-riverSand-dungeon-bar-prohibition.vpf", "date_download": "2018-10-16T08:40:59Z", "digest": "sha1:5NTPX66PP2O25VPJVOC65QZXB5TLYV3P", "length": 15082, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Manamadurai in Vaigai river Sand dungeon bar prohibition || மானாமதுரை வைகை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள நீடிக்கும் தடை கட்டுமான பணிகள் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமானாமதுரை வைகை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள நீடிக்கும் தடை கட்டுமான பணிகள் பாதிப்பு + \"||\" + Manamadurai in Vaigai river Sand dungeon bar prohibition\nமானாமதுரை வைகை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள நீடிக்கும் தடை கட்டுமான பணிகள் பாதிப்பு\nமானாமதுரை பகுதி வைகை ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள நீடிக்கும் தடையால் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.\nமானாமதுரை நகரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வீடுகள் பழைய வீடுகள் ஆகும். இவற்றில் அடிக்கடி பழுது பார்க்கும் பணிகள் நடைபெறும். பெரிய அளவிலான கட்டுமான பணிகளுக்கு லாரிகளில் மணல் தேவை. ஆனால் சிறு, சிறு பணிகளுக்கு மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும் மணலே போதுமானதாக இருக்கும். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாட்டு வண்டியில் மணல் அள்ள தடை இருப்பதால் சிறு, சிறு கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மானாமதுரை நகரில் கு���ியிருப்புகளும் தற்போது பெருகி வருகின்றன. கட்டுமான தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமானாமதுரை பகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லை. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. போதிய மழை இல்லாததால் விவசாய கூலி தொழிலாளர்கள் பலரும் கட்டுமான தொழிலுக்கு வந்துவிட்டனர். மானாமதுரையில் 75–க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். மணல் அள்ள தடை நீடித்து வருவதால் பொருளாதார ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறுகையில், தற்போது விவசாய பணிகளும் கிடையாது. சுமைகளை ஏற்ற மோட்டார் வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். மாட்டு வண்டிகளை யாரும் பயன்படுத்துவதே இல்லை. எனவே பொதுப்பணித்துறை சார்பில் வைகை ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.\n1. கோவை அவினாசி ரோட்டில் தடையில்லா போக்குவரத்து திட்டம் மீண்டும் செயல்படுத்த போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு\n20 நிமிடத்துக்குள் விமானநிலையம் சென்றடையும் வகையில், கோவை அவினாசி ரோட்டில் தடையில்லா போக்குவரத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்த போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.\n2. சிங்காநல்லூர் குளக்கரையில் நடைபாதை வசதி; சிலைகள் கரைக்க, மீன்பிடிக்க தடை விதிக்க முடிவு\nகோவையில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் நடைபாதை வசதி செய்யப்படுகிறது. அத்துடன் அங்கு சிலைகள் கரைக்கவும், மீன்பிடிக்க தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\n3. தனுஷ்கோடியில் தடையைமீறி கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்; போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதம்\nதனுஷ்கோடி பகுதியில் தடையை மீறி கடலில் சுற்றுலா பயணிகள் குளித்துவருகின் றனர். அவர்கைள கடலோர போலீசாரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\n4. நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nநம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.\n5. சூளேஸ்வரன்பட்டி காந்திபுரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி\nசூளேஸ்வரன்பட்டி காந்திபுரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/09/36116/", "date_download": "2018-10-16T07:44:51Z", "digest": "sha1:MGQJ43QEBFOI6TZGIVPUPE65PNQTC55X", "length": 7540, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தேசிய கல்வியல் கல்லூரி மாணவன் – ITN News", "raw_content": "\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தேசிய கல்வியல் கல்லூரி மாணவன்\nகரடி தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதி 0 20.ஜூலை\nமொறகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீரை வடமாகாணத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை 0 09.அக்\nபோக்குவரத்து பிரச்சினை என்றால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 0 09.ஆக\nமாணவர் ஒருவர் தற்கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது.மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல் கல்லூரி விடுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய 1ம் வருட ஆசிரிய பயிலுனர் எம்.பிரதீப் என்பவர் முல்லைத்தீவு பெண் ஒருவரை பலகாலமாக காதலித்து வந்துள்ளார். அவருக்கு தெரியாமல் அந்த பெண் வேறு ஒருவரோடு காதலிப்பது தெரிய வந்ததும் அவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nகுவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_4475.html", "date_download": "2018-10-16T07:41:42Z", "digest": "sha1:OLS2JT5GIXPUZ7S4NSMNCVMCT44SS5SV", "length": 6038, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு\nயாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு\nயாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நிலமைகளை ஆராய்வதற்காக தலைமை\nஅமைச்சர் ரணில் விக்ரம சிங்க சற்று முன்னர் யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.\nவானூர்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் வந்திறங்கயி அவர் பலத்த பாதுகாப்புடன் இராணுவ அதிகாரிகளால் படைத் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என அறியமுடிகிறது.\nஅதிகாரிகளுடனான கலந்துரையாடல் எங்கு நடைபெறும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.\nஅதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் ரணிலைச் சந்திக்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/thorati-movie-stills/", "date_download": "2018-10-16T09:04:46Z", "digest": "sha1:HPWU23R37UUJE564E3QQY5CFPVTCIT2R", "length": 6552, "nlines": 38, "source_domain": "cineshutter.com", "title": "Thorati Movie Stills | Cineshutter", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கில் கஸ்தூரிராஜா இயக்கும் பாண்டிமுனி\nபெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பட்டறை\nவந்தனம் வந்தனம்.. நாங்களும் இந்த சினிமாவுக்கு வந்தனம் கூறி வர்றோங்க …காடு மல மேடு கடந்து காடோடியா வாழ்ந்த வாழ்க்கைய படமா உங்க முன்ன கொண்டு வரோம்… தொரட்டிங்க எங்க படத்து பேரு பட்டுன்னு புரியலன்னா சொல்றோங்க விளக்கம்..கிடை போடும் கீதாரி கிடை காவல் காக்கும் ஆயுதம் தாங்க தொரட்டி .. வெட்டவெளி வாழ்க்கை வெள்ளந்தியான கூட்டம் ..ஆட்டோட ஆடா அலையும் அந்த அப்பாவி கூட்டம் ..கூட்டத்துல இளமறி ஒன்னு துள்ளிக்கிட்டு திசை மாறுது கண்ணு .. வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரயத்துக்காக வாழும் வஞ்சக கூட்டம்..வழி தப்பி வந்து அடைக்கலமாகும் இளமறி. கூறு போடும் கூட்டத்துக்கு சோறு போடும் சூது வாது அறியாத இளமறி…. விதி சொல்லும் கணக்கு விடை சொல்வது யாரு ….காத்திருக்கும் காலம் … கனியும் போது முடியும் இந்த கணக்கு … அறியாத `இளமறி மாயனாக ஷமன் மித்ரு.. நாயகியாக செம்பொன்னுவாக சத்யகலா வாழ்ந்திருக்க கறிக்கும் சாரயத்துக்கும் அலையும் காவாலி கூட்டமாக செந்தட்டி ஈப்புலி சோத்துமுட்டி கதாபாத்திரங்களாக புதுமுகங்கள் நடிக்க வாய்க்கா வரப்பு ஆடு பட்டி என பட்டிதொட்டி எங்கும் படமாக்க கலை அமைச்சு குடுத்த செல்லம் ஜெயசீலன்….காட்டுபயலுக சன்டைய சமரசம் இல்லாமல் இரத்தமும் சதையுமா அமைச்சு குடுத்த புயல் சேகர் .காக்கா குருவி காடை கவுதாரி மட்டுமில்லாமல் சில்லுவண்டு சத்தத்த கூட களத்துல இறங்கி பதிவு பண்னுன ஒலிவடிவமைப்பாளர் பரணிதரன்.. காடு மேடெல்லாம் அலைஞ்சு மொத்த கதையும் ஒத்த கேமராகுள்ள படம் புடிச்ச குமார் ஸ்ரீதர் ..பதறு வேற பயிறு வேறன்னு பதம் பார்த்து பிரிச்சு படம் தொகுத்த ராஜா முகமது மண்வாசனை மாறாம பாட்டெழுதிய சினேகன் பாட்டுக்கு மெட்டு போட்ட வேத் சங்கர் இசை பிண்ணனியை முண்னனியா பன்னுன ஜித்தின் ரோஷன் மொத்த கூட்டத்துக்கும் காவல காபந்தா நின்னு தயாரிச்ச ஷமன் மித்ரு.. பக்குவமா பதம் பார்த்து படைப்பாக்கி இயக்கிய பி.மாரிமுத்து. அத்தனைக்கும் மேல திருகுமரன் எண்டர்டெயின்மெண் தொரட்டி படத்தை வெளியிடுறாங்க .. இப்படி மொத்த பேரும் ஒன்னு கூடி வேர்வை சிந்தி விளைய வச்ச வெள்ளாமைய குந்துமணி சிந்தாம வீடு வந்து சேர்க்கும் விவசாயி கணக்கா…பாடுபட்டு உழைச்சத சாமிக்கு படைக்கிர மாதிரி நினைச்சு உங்க முன்ன படைக்கிறோங்க ..பாத்துட்டு சொல்லுங்க உங்க பாராட்ட…\nதேவி ஸ்ரீபிரசாத் – ஹரி – விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14707", "date_download": "2018-10-16T08:18:41Z", "digest": "sha1:GZYCNOWL5MZNHIVATB7QUM23XNWU4AEI", "length": 9544, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Nandi: Yira மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Nandi: Yira\nISO மொழியின் பெயர்: Nande [nnb]\nGRN மொழியின் எண்: 14707\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nandi: Yira\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு ச��விசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C24370).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C63202).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNandi: Yira க்கான மாற்றுப் பெயர்கள்\nNandi: Yira எங்கே பேசப்படுகின்றது\nNandi: Yira க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nandi: Yira\nNandi: Yira பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wdhfbs.xf.cz/298-essay-about-my-teacher-in-tamil.php", "date_download": "2018-10-16T09:11:21Z", "digest": "sha1:J5TYBIUE2S76MH2XB2IIORYZK65FICJT", "length": 21963, "nlines": 41, "source_domain": "wdhfbs.xf.cz", "title": "Essay About My Teacher In Tamil. Teacher in role - Wikipedia", "raw_content": "\nஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.\nஉலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.\nஆசிரியர் பணி என்றால் என்ன\nஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.\nதன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.\n1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.\nஇந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.\n1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியத��.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.\nஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.\nவெறுமனே புத்தகத்தைப் பார்த்து படித்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது மட்டும் ஒரு ஆசிரியருக்கு அழகல்ல. வாழ்க்கையை, வாழ்க்கைத் தத்துவத்தை, ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, அறிவை மாணவர்களுக்கு ஊட்டுவதே ஒரு நல்லாசிரியரின் அழகு. அதனினும் மேலாக ஒரு தாயாக, ஒரு தந்தையாக இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்தும் முக்கியப் பங்கு ஆசிரியர்களுக்கு உண்டு. அப்படி ஒருவர் இருந்தார். அவர்தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இன்று அவரது பிறந்த தினம். அவரது விருப்பப்படியே நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.\nமாணவர்களுக்கு மட்டும் ஆசிரியராக இல்லாமல், ஆசிரியர் சமுதாயத்திதற்கே பேராசிரியராக விளங்கிய பெருமகன் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். ஆசிரியப் பணி என்பது ஏதோ வாசித்து விட்டுப் போவதில்லை என்பதை சொல்லாமல் செய்து காட்டி இன்றளவும் இந்திய ஆசிரியர்களுக்கு பேரிலக்கணமாக திகழ்ந்தவர் ராதாகிருஷ்ணன்.\nமாணவர்களை தனது பிள்ளைகள் போல பாவித்து அவர்களுக்கு அறிவூட்டிய தாயுமானவன், ராதாகிருஷ்ணன். ஆசிரியராக பணியாற்றுவதை ஒரு வேள்வி போல செய்த ராதாகிருஷ்ணன், மாணவர்களின் சந்தேகங்களை மிகப் பொறுமையுடன் விளக்கி அவர்களை தெளிவுபடுத்தியவர்.\nதன் வீட்டுக்கே வந்து மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கலாம் என்ற உரிமையைக் க���டுத்தவர். ரஷ்யாவில் தூதராகப் பணியாற்றியபோதும் கூட அவர் தனது ஆசிரியப் பணியை கைவிட முன்வரவில்லை. மாறாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியாரகப் பணியாற்ற அனுமதி பெற்று பணியாற்றினார்.\nபடிக்க வேண்டும், படித்துத் தெளிய வேண்டும், தெளிந்து அதன்படி நடக்க வேண்டும், நாம் பெற்றது நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடம் நடத்திய பிதாமகன் ராதாகிருஷ்ணன்.\nஒவ்வொரு மாணவருக்கும் உதாரண புருஷர்களாய் ஆசிரியர்கள் இருப்பார்கள். ஆனால் ஆசிரியர்களின் உதாரணபுருஷராய் விளங்கியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டுமே.\nசாதாரண ஆசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியக் குடியரசுத் தலைவராகி ஆசிரியர் சமுதாயத்திற்கே கெளரவமும், பெருமையும், பேறும் தேடிக் கொடுத்தவர். தனது பிறந்த நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாட உத்தரவிட்டது.\nஅத்தோடு நில்லாமல் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருதுகளும், திறம்பட பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறது.\nஇந்த அருமையான நாளில், நாம் இன்று இருக்கும் நிலைக்கு, அன்று நமக்குப் போதனை நடத்திய ஆசிரியர்களே காரணம் என்பதை மறவாமல், நமக்கு தாயினும் மேலாக அறிவுப் பால் புகட்டிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் -பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/65/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-beetroot-jamun-halwa", "date_download": "2018-10-16T09:04:27Z", "digest": "sha1:5T6TW46BY4GCJKCPB5DQ3UA5CPXJ2LUJ", "length": 10346, "nlines": 194, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பீட்ரூட் ஜாமுன்", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபீட்ரூட் – 1 (துருவியது)\nகுலாப் ஜாமுன் மிக்ஸ் – 4 தே. கரண்டி\nகாய்ச்சின பால் – 1 கப்\nசர்க்கரை – 2/3 கப் (அல்லது தேவையான அளவு)\nநெய் – 4 தே. கரண்டி\nஏலக்காய் தூள் – சிறிதளவு\nமுந்திரி துண்டுகள் – நெய்யில் வறுத்தது சிறிதளவு\nதண்ணீர் – 1/2 கப்\nஒரு கனமான பாத்திரத்தில் 2 தே. ���ரண்டி நெய் விடவும்.\nநெய் உருகியதும் அதில் பீட்ருட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும்.\nநன்றாக வதங்கியதும் தண்ணீர் விட்டு வேகவிடவும்.\nதண்ணீர் சுண்டியதும் காய்ச்சின பால் விட்டு கிளறி வேக விடவும்.\nநன்றாக கொதித்து வரும்போது குலாப் ஜாமுன் மிக்ஸ் தூவி நன்றாக கிளறவும்.\nபால் சுண்டியதும் சர்க்கரை, 1 தே. கரண்டி நெய் விட்டு கிளறி விடவும்.\nஅல்வா சுருண்டு வரும்போது மீதமுள்ள நெய், முந்திரி, ஏலக்காய் தூவி கிளறவும்.\nநெய் தடவிய கிண்ணத்தில் சேமிக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nமிக்ஸ் ஏலக்காய் ஜாமுன் கரண்டி 1 – துருவியது தே தேவையான பொருட்கள்பீட்ரூட் தே – முந்திரி காய்ச்சின அளவு – பீட்ரூட் – 4 தேவையான நெய்யில் சர்க்கரை தூள் அல்வா 1 – துண்டுகள் சிறிதளவு Jamun குலாப் கப் – Beetroot கரண்டி கப் நெய் Halwa – அல்லது ஜாமுன் 4 வறுத்தது சிறிதளவ பால் 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/10/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-644721.html", "date_download": "2018-10-16T08:59:22Z", "digest": "sha1:TVDZQ6KEEAECJ75VBBZZBGYVAOEUTURO", "length": 6258, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "இயல் இசை நாடக மன்றத்தின் சிவராத்திரி இசை நிகழ்ச்சிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புக���் சென்னை சென்னை\nஇயல் இசை நாடக மன்றத்தின் சிவராத்திரி இசை நிகழ்ச்சிகள்\nBy dn | Published on : 10th March 2013 04:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமகாசிவராத்திரியை ஒட்டி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் சென்னையின் முக்கியக் கோயில்களில் இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் வேதபுரீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலர் நடிகை சச்சு இதனைத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/2176-2018-08-10-07-00-19", "date_download": "2018-10-16T07:54:50Z", "digest": "sha1:ELSQAWCBWPRFKWNNDRKEVUFSWVVB67WV", "length": 17700, "nlines": 98, "source_domain": "www.kilakkunews.com", "title": "மட்டு போதனா வைத்தியசாலையில் வைத்தியர் போல் வேடமிட்டு கொள்ளை - kilakkunews.com", "raw_content": "\nமட்டு போதனா வைத்தியசாலையில் வைத்தியர் போல் வேடமிட்டு கொள்ளை\nவியாழக்கிழமை காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்(பரிசோதனை) சென்ற கர்ப்பிணித்தாய் ஒருவரிடம் அங்கு பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்டு வந்த பெண் ஒருவர் அவரிடமிருந்த தாலிக்கொடி, மாலை, காப்பு உட்பட 19 பவுண் தங்கநகையை அபகரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த கர்ப்பிணித்தாய் தனது மாதாந்த பரிசோதனைக்காக வியாழக்கிழமை மட்டு போதனா வைத்தியசாலைக்கு தனது கணவருடன் சென்றுள்ளார். குறித்த கர்ப்பிணிப்பிணியின் கணவர். மனைவியை வைத்தியசாலையின் வெளியே இறக்கிவிட்டு அவருக்காக மருந்து எடுக்க��்சென்றுள்ளார். இந்நிலையில் உள்ளக பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்ட பெண்ணொருவர். குறித்த கர்ப்பிணியிடம் பேச்சுக்கொடுத்துள்ளதுடன். இன்று உங்களுக்கு ஸ்கேன் எடுக்க இருப்பதாகக்கூறி அவர் கையில் வைத்திருந்த 4ஆம் இலக்கம் பொறிக்கப்பட்ட துண்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவரை கதிரை ஒன்றில் அமரச்செய்துள்ளார்.\nகர்ப்பிணியை பரிசோதிப்பது போல் பரிசோதித்த பெண் தங்போது ஸ்கேன் எடுக்கவிருப்பதால் கழுத்தில், கையில் கிடக்கும் நகைகளை கழற்றுமாறு கூறி ஸ்கேன் எடுத்துவரும் வரை தான் வைத்திருப்பதாக கூறி தனது பையில் வைத்துள்ளார். அதன் பின்பு குறித்த கர்ப்பிணியை வைத்தியசாலையிலுள்ள அறை ஒன்றைக்காட்டி அதற்குள் செல்லுமாறு தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார். கர்ப்பிணிபெண் அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தவுடன். வைத்தியர்போல் வேடமிட்டிருந்த பெண் நகைகளுடன் வெளியே ஓட்டமெடுத்துள்ளார்.\nஅதன் பின்பே குறித்த கர்ப்பிணிப்பெண் தான் ஏமாற்றப்பட்டுள்ளதையும், தனது நகைகள் பறிபோயுள்ளதையும் உணர்ந்து அழுது புலம்பியுள்ளார். வைத்தியசாலைக்குள்ளே பயிற்சி வைத்தியர்போல் வேடமிட்டு நோயாளியிடம் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதற்போது மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான நுதனதிருட்டுக்கள் இடம்பெற்றுவருவதால் பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கைவிடுக்கின்றனர்.\nமட்டக்களப்பில் வாய் சுகாதார நடைபவனி\nஉலக வாய்ச்சுகாதார தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தின் பல்வைத்திய பிரிவினரின் ஏற்பாட்டில் வாய்ச்சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் இன்று இடம்பெற்றது. \"வாய் நலம் கருத்தில் கொள்க - தேகநலம் பெருக்கி கொள்ள\" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருட வாய்ச்சுகாதார தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சத்தியப் பிரமாண நிகழ்வு\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் இன்று வடகிழக்கில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 ஆண்டுக்கான சிறுபோகத்தில் 61280 ஏக்கர் செய்கைப்பண்ணுவதென சிறுபோகக் கூட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 51944 ஏக்கரும், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 9336 ஏக்கரும் செய்கை பண்ணப்படவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விவசாய ஆரம்பக் கூட்டங்களின் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25498", "date_download": "2018-10-16T08:10:17Z", "digest": "sha1:GZWPKH6QMKBE4ZISYEPIJL5XALQ3MWZA", "length": 10443, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனால் பரபரப்பு ; இளைஞன் கைது ( காணொளி இணைப்பு ) | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nபடப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனால் பரபரப்பு ; இளைஞன் கைது ( காணொளி இணைப்பு )\nபடப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனால் பரபரப்பு ; இளைஞன் கைது ( காணொளி இணைப்பு )\nபடப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனொருவர் ரகளையில் ஈடுபட்டதால் வவுனியா பேரூந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வவுனியாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான வினோத்தின் இயக்கத்தில் ஈழத்து நாயகி மிதுனா நடிக்கும் ஆல்பம் ஒன்றின் காட்சிகள் படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தன.\nஅப் பகுதிக்குள் திடீரென நுழைந்த இளைஞனொருவர் தனக்கும் நடிக்க வாய்ப்பு தருமாறு தகராறில் ஈடுபட்டதுடன் பெரும் குழப்பத்தையும் உண்டுபண்ணியிருந்தார்.\nஇதனையடுத்து சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nவவுனியா பொலிஸ் கைது படப்பிடிப்பு நடிகர் மிதுனா\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section56.html", "date_download": "2018-10-16T08:56:02Z", "digest": "sha1:WNHWEBI3TABPO3BR2YG6NETETGUPSKME", "length": 27675, "nlines": 93, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரனின் வருகை! - விராட பர்வம் பகுதி 56 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 56\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 31)\nஇப்பதிவின் ஆடியோவை எம்.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் :கௌரவர்களுக்கு அர்ஜுனனுக்கும் இடையில் நடக்கும் போரைக் காண வந்திருந்த தேவர்களும் இந்திரனும்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மழைக்காலத்தில், மென்மையான காற்றின் முன்னிலையில் செல்லும் மேகத்திரள் போல, அந்தக் கடும் வில்லாளிகளின் படைகள் {காலாட்படைகள்} தெரிந்தன. (அந்தக் காலாட்படையின்) அருகில் பயங்கரமான போர்வீரர்களால் நடத்தப்படும் எதிரிகளின் குதிரைகள் {குதிரைப்படைகள்} நின்றிருந்தன. அங்கே, பயங்கர முகம் கொண்டவையும், அழகிய கவசத்தால் ஒளிருபவையும், திறமையான போராளிகளால் நடத்தப்படுபவையும், இரும்பு அங்குசங்களால் தூண்டப்படுபவையுமான யானைகளும் {யானைப்படைகளும்} இருந்தன.\n மன்னா {ஜனமேஜயா}, விஸ்வர்கள் மற்றும் மருதர்களாகிய தேவர்கள் துணையுடன், ஓர் அழகிய தேரில் ஏறி சக்ரன் {இந்திரன்} அங்கே வந்திருந்தான். தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் கூட்டத்தாலும், அந்த மேகங்களற்ற இரவில் மின்னிக் கொண்டிருந்த கோள்கள் மற்றும் விண்மீன் கூட்டத்தாலும் ஆகாயவிரிவு பிரகாசத்துடன் இருந்தது. மேலும், பீஷ்மர் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் சந்திக்கும்போது நடைபெறும் கடுமையான வலிமைமிக்க மோதலைச் சாட்சியாகக் காணவும், மானுடப் போர்களில் தங்கள் தெய்வீக ஆயுதங்களின் பலாபலனைக் கண்ணுறவும் விரும்பிய தேவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் தங்கள் தேர்களில் அங்கே வந்தனர்.\nஓட்டுநரின் விருப்பப்படி நினைத்த இடத்திற்குச் செல்ல வல்லதும், ஆயிரம் தூண்களால் தாங்கப்பட்ட கூரை கொண்டதும், ரத்தினங்களாலும் தங்கத்தாலும் ஆன நடுத்தூணைக் கொண்டதும், அனைத்து வகை ரத்தினங்களால் அழகுபடுத்தப்பட்டிருந்ததுமான தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தெய்வீகத் தேர், தெளிந்த வானில் அழகாகத் தெரிந்தது.\nவாசவனுடன் (வாசவனைத் தலைமையாகக் கொண்ட} {இந்திரனுடன்} கூடிய முப்பத்துமூன்று {33} தேவர்களும், பெரும் முனிவர்களுடன் ஒன்றாக வந்த கந்தர்வர்கள், ராட்சசர்கள், நாகர்கள், பித்ருக்கள் ஆகியோரும் அங்கே காட்சியில் தோன்றினர். தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தேரில், பிரகாசமிக்க மேனிகள் கொண்ட மன்னர்களான வசுமனஸ், பலாக்ஷன், சுப்ரதர்த்தனன், அஷ்டகன், சிபி, யயாதி, நகுஷயன், கயன், மனு, பூரு, ரகு, பானு, கிரிசாஸ்வன், சகரன், நளன் ஆகியோர் இருந்தனர். அங்கே அக்னி, ஈசானன், சோமன், வருணன், பிரஜ��பதி, தத்ரி, விதத்ரி, குபேரன், யமன், ஆலம்புசன், உக்கிரசேனன், கந்தர்வன் தம்புரு ஆகியோரும், அந்தப் பிரகாசமிக்க வரிசையில் ஒளிர்ந்து கொண்டு, தங்கள் தேரில் வந்திருந்தனர்.\nதேவர்கள், சித்தர்கள் ஆகிய அனைவரும், முனிவர்களில் முதன்மையானவர்களும் அர்ஜுனனுக்கும் குருக்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதலைக் காண அங்கே வந்திருந்தனர். தேவர்களின் பூமாலையில் இருந்து வீசிய புனிதமான நறுமணம், வசந்தகாலத்தில் பூத்துக்குலுங்கும் கானகத்தைப் போலக் காற்றில் நறுமணத்தை நிறைத்தன. அங்கே இருந்த சிவப்புக் குடைகள், அங்கிகள், பூமாலைகள், மற்றும் தேவர்களின் சாமரங்கள் ஆகியன மிகுந்த அழகுடன் இருந்தன. பூமியில் இருந்த புழுதிப்படலம் உடனே மறைந்தது. (தெய்வீக) ஒளி அனைத்தையும் வெளிச்சமாக்கியது. தெய்வீக வாசனைத்திரவியங்களால் நறுமணம் பரவி தென்றலுடன் சேர்ந்து போராளிகளுக்கு ஆறுதலளித்தது.\nதேவர்களில் முதன்மையானோர் அங்கே கொண்டுவந்திருந்த வித்தியாசமான பிரகாசமிக்க நகைகளாலும் அங்கே ஏற்கனவே வந்திருந்த பல்வேறு தயாரிப்புகளிலான அழகிய தேர்களாலும் நிறைந்த ஆகாயவிரிவைக் காண அழகாக இருந்தது. தேவர்களால் சூழப்பட்டவனும், தாமரை மற்றும் அல்லி மலர்களால் ஆன மாலைகளை அணிந்தவனுமான வஜ்ரத்தைத் தாங்கிய சக்திமிக்கவன் {இந்திரன்}, தனது தேரில் பார்ப்பதற்கு அழகாக இருந்தான். அந்தப் பலனைக் கொன்றவன் {இந்திரன்}, போர்க்களத்தில் இருந்த தனது மகனை {அர்ஜுனனை} நிலைத்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படிப்பார்த்தாலும் அவனது மனம் நிறைவை அடையவில்லை” {என்றார் வைசம்பாயனர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரன், கோஹரணப் பர்வம், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்���பதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்ப���யனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/budget-echoes-fall-stock-market-010248.html", "date_download": "2018-10-16T08:32:23Z", "digest": "sha1:WWRSGJH4GLQMWPJKONNRAZTVHTL2XVTG", "length": 17328, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட் எதிரொலி சரிவில் முடிந்த பங்கு சந்தை..! | Budget echoes fall in stock market - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட் எதிரொலி சரிவில் முடிந்த பங்கு சந்தை..\nபட்ஜெட் எதிரொலி சரிவில் முடிந்த பங்கு சந்தை..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nரூ. 1,100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் கேப்டன் மார்வெல்ஸ்\nவாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு.. செப்டம்பர் 1 முதல் மோட்டர் இன்சூரன்ஸ் பட்ஜெட் அதிகரிப்பு\nஅரசியல் ஆதாயத்துக்காக ஜிஎஸ்டி வரிக் குறைப்பு.... ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி இழப்பு\nபர்ஸை காலி செய்ய வந்தது ஏப்ரல் .. உஷாரா இருங்க..\nதமிழ்நாட்டின் இன்றைய நிதி நிலைமை.. \nஇதில் சீனாவை முந்துவது எளிதான காரியமில்லை.. இந்��ியா என்ன செய்யும்..\nஇன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய பங்கு சந்தைப் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் சரிவுடன் வர்த்தகத்தினை முடித்துக்கொண்டது.\n10 சதவீத LTCG வரி விதிப்பு குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் சென்செக்ஸ் குறியீடு சுமார் 400 புள்ளிகள் வரையில் சரிந்தது.\nமறுபக்கம் அமெரிக்க ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாததால் இந்திய மற்றும் ஆசிய பங்கு சந்தைகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை.\nஇன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.16 சதவீதம் என 58.36 புள்ளிகள் சரிந்து 35,906.66 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 0.10 சதவீதம் என 10.50 புள்ளிகள் சரிந்து 11,016.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.\nஆட்டோ மொபைல், வங்கி துறை, ஐடி துறை, துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்று லாபம் அளித்துள்ளன. அதே நேரம் எண்ணெய் நிறுவனங்கள், பார்மா, உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் நட்டம் அளித்துள்ளன.\nமகேந்திரா & மகேந்திரா (+ 4.44%), எல்&டி (+ 2.77%), இண்டஸ் இண்டு பாங்க் (+2.44%), பஜாஜ் ஆட்டோ (+ 2.13%), ஏசிய பெயிண்ட்ஸ் (+ 1.89%), ஐடிசி (+1.15%)\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (-2.04%), ஐசிஐசிஐ வங்கி (-2.04%), டாக்ட்டர் ரெட்டிஸ் (-3.07%), சன் பார்மா (-3.99%), ஓஎஞ்ஜிசி (-4.06%)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...\nவிழாக் கால ஷாப்பிங் செய்யக் கிளம்பியாச்சா மறக்காமல் இந்த விசயங்களை நினைவில் கொள்ளுங்கள்\n2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/tips-to-get-kids-to-listen/", "date_download": "2018-10-16T07:52:24Z", "digest": "sha1:GJGLGZ3IIURCUOQJ7BFT7CHBEIKJWS67", "length": 18582, "nlines": 104, "source_domain": "eyam.co.in", "title": "உங்க வீட்டு குட்டீஸ் இனி என��ன சொன்னாலும் கேப்பாங்க!!", "raw_content": "\nஉங்க வீட்டு குட்டீஸ் இனி என்ன சொன்னாலும் கேப்பாங்க\n“சொன்னா எதையாது உடனே கேட்கிறியா ஒவ்வொரு விஷயத்தையும் 1008 தடவ சொல்லனும்\nஉன்னால என் எனர்ஜிலாம் போகுது “ – உங்கள் வீட்டில் குட்டீஸ் இருந்தால் இதை தினமும் ஒரு தடவையாவது சொல்லி விடுவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பாதி நேரம் நாம் பேசுவதை குட்டீஸ் கவனிக்கிறார்களா என்பதே கேள்விக்குறி தான். அதனால் தான் நீங்கள் டென்ஷனாகி கத்தினால் மட்டுமே, பயத்தில் வேலை நடப்பதை காண்பீர்கள். இதற்கு எல்லாம் மாறாக அவர்களாகவே முன் வந்து நீங்கள் சொல்வதை கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் “ – உங்கள் வீட்டில் குட்டீஸ் இருந்தால் இதை தினமும் ஒரு தடவையாவது சொல்லி விடுவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பாதி நேரம் நாம் பேசுவதை குட்டீஸ் கவனிக்கிறார்களா என்பதே கேள்விக்குறி தான். அதனால் தான் நீங்கள் டென்ஷனாகி கத்தினால் மட்டுமே, பயத்தில் வேலை நடப்பதை காண்பீர்கள். இதற்கு எல்லாம் மாறாக அவர்களாகவே முன் வந்து நீங்கள் சொல்வதை கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் “அதெல்லாம் கனவுல மட்டும் தாங்க நடக்கும் “அதெல்லாம் கனவுல மட்டும் தாங்க நடக்கும்” என சொல்கிறீர்களா கொஞ்சம் யோசியுங்கள். முதலில் நாம் நம் குழந்தைகளிடம் சரியாக தான் பேசுகிறோமா “சரியானா” என்று நீங்கள் குழம்புவது புரிகிறது. சொன்னதை கேள் என குழந்தைகளை திட்டும் முன், அவர்கள் கேட்கும் படி தான் நாம் சொல்கிறோமா என என்றாவது யோசித்து இருக்கிறீர்களா\nநீங்கள் உங்கள் பழகு முறையை மாற்றினாலே அவர்கள் தாமாக மாறிவிடுவர். அந்த சீக்கிரட்ஸ் இதோ உங்களுக்காகவே:\n பெற்றோர்களுடன் நெருக்கமாக இருக்கும் குழந்தைகளுக்கு, பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் நன்றாக தெரிந்திருக்கும். “அந்த அலமாரியை தொடாதே” என்று ஒரு முறை கூறினாலே போதும், அடுத்த முறை பெற்றோர்கள் அருகில் இல்லை என்றாலும் அந்த குழந்தை அல்மாரியை தொடாது. உங்கள் குழந்தை கேட்க மறுக்கிறது என்றால் முதலில் அந்த இணைப்பை ஏற்படுத்துங்கள். அவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அவர்களுடன் விளையாடுங்கள், பேசுங்கள். அவர்கள் பேசுவதையும் பொறுமையாக கேளுங்கள். அவர்களை நீங்கள் என்று முழுமையாக புரிந்து கொள்கிறீர்களோ அன்று அவர்��ளும் உங்களை புரிந்து கொள்வர்.\nஎப்போழுதும் யாராவது உங்களை “அதை செய்யாதே”, “இதை இப்படி செய்”, “இதை ஏன் இப்படி செய்கிறாய்”, “இதை இப்படி செய்”, “இதை ஏன் இப்படி செய்கிறாய்” என விரட்டிக் கொண்டே இருந்தால், அதை விரும்புவீர்களா” என விரட்டிக் கொண்டே இருந்தால், அதை விரும்புவீர்களா குழந்தைகளும் அப்படி தான். சிறிது நேரத்தில் கவனிப்பதையே நிறுத்திவிடுவர். எது முக்கியமோ அதை மட்டும் கட்டளையிடுங்கள். மற்றதை பணிவாக சொல்லுங்கள். நாட்கள் செல்ல செல்ல அவர்களாகவே புரிந்து கொள்வர் முக்கியத்தும் அளிக்கும் கலையை.\n வார்த்தைகளை விட பேசும் தொணி இருக்கின்றதே, அதற்கு தான் மாயங்கள் செய்யும் ஆற்றல் அதிகம். கத்தாமல், அதட்டாமல், மென்மையாக உங்கள் கோரிக்கையை குழந்தைகள் முன் வைத்து பாருங்கள்; உங்கள் வார்த்தைகளை கவனிப்பார்கள். வேலையும் உடனே நடக்கும்.\nபக்கத்து ரூமில் இருந்தோ, மாடியில் இருந்தோ பல முறை கத்துவதை விட, உங்கள் குழந்தை அருகில் சென்று கண் பார்த்து பேசுங்கள். உங்கள் என்ர்ஜியும் வீண் போகாது, அவர்கள் நிஜமாகவே கவனிக்கிறார்களா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் வேறு வேலையில் இருந்தால் கூட, பணிவாக அவர்கள் கவனத்தை உங்கள் பக்கம் திருப்புங்கள்.\nஒரு விஷயத்தை சொன்ன பிறகு, உங்கள் குழந்தை கவனிப்பதை போல் தெரியவில்லை என்றால் திட்டாதீர்கள். அதற்கு பதில் நீங்கள் கூறியதை திரும்பிச் சொல்ல சொல்லுங்கள். எதை அவர்கள் கவனிக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் இக்கால குழந்தைகள் விளையாடுவது போல் தெரிந்தாலும், சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதை உண்ணிப்பாக கவனிக்கின்றனர்.\nஎப்போதும் நீங்களே என்ன செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருப்பதை விட, அவர்களை சொல்லச் சொல்லுங்கள். உதாரணமாக, “ஸ்கூலில் இருந்து வந்ததும் இதையேல்லாம் செய்” என்பதற்கு பதில், “ஸ்கூலில் இருந்து வந்ததும் என்னலாம் செய்யனும்” என கேட்டு அவர்களிடம் இருந்தே பதில் பெறுங்கள்.\nநெகட்டிவான வார்த்தைகளுக்கு நோ நோ நோ உன்னால் தான் எல்லாம் என்றோ, சோம்பேறி என்றோ ஒரு போதும் சொல்லாதீர்கள். அதற்கு பதில் சாரி, ப்ளீஸ், தாங்யூ சொல்லுங்கள், சொல்லவும் பழக்குங்கள். நமக்கு மரியாதை அளிக்கும் இடத்தில் நாமும் மரியாதையாக நடந்து கொள்வோம் அல்லவா உன்னால் தான் எல்லாம் என���றோ, சோம்பேறி என்றோ ஒரு போதும் சொல்லாதீர்கள். அதற்கு பதில் சாரி, ப்ளீஸ், தாங்யூ சொல்லுங்கள், சொல்லவும் பழக்குங்கள். நமக்கு மரியாதை அளிக்கும் இடத்தில் நாமும் மரியாதையாக நடந்து கொள்வோம் அல்லவா அதையே தான் குழந்தைகளும் விரும்புவர்.\n“எவ்வளோ நேரமா கத்திக்கிட்டிருக்கேன். ஸ்கூலுக்கு டைம் ஆச்சு, இன்னும் பாட்டிலுக்கு தண்ணி ஊத்தல தெனமும் சொல்லனுமா உனக்கு நீயா எப்போ தான் செய்வ இதெல்லாம்”. இந்நேரம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே உங்கள் குழந்தைக்கு புரிந்திருக்காது. ஸ்கூலுக்கு சீக்கிரம் கிளம்பனுமா”. இந்நேரம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே உங்கள் குழந்தைக்கு புரிந்திருக்காது. ஸ்கூலுக்கு சீக்கிரம் கிளம்பனுமா இல்லை பாட்டிலுக்கு சீக்கிரம் தண்ணி ஊத்தனுமா இல்லை பாட்டிலுக்கு சீக்கிரம் தண்ணி ஊத்தனுமா தானாகவே இதெல்லாம் தினமும் சொல்லாமல் செய்யனுமா தானாகவே இதெல்லாம் தினமும் சொல்லாமல் செய்யனுமா. எனக்கே சற்று குழப்பமாக தான் இருக்கிறது. எனவே உங்கள் கோரிக்கைகளை சுருக்கமாக சொல்லுங்கள்; ஒவ்வொன்றாக சொல்லுங்கள். குழந்தைகள் நம்மை போல் இல்லை அல்லவா. எனக்கே சற்று குழப்பமாக தான் இருக்கிறது. எனவே உங்கள் கோரிக்கைகளை சுருக்கமாக சொல்லுங்கள்; ஒவ்வொன்றாக சொல்லுங்கள். குழந்தைகள் நம்மை போல் இல்லை அல்லவா, எல்லாவற்றையும் சட்டென புரிந்து கொள்வதற்கு.\nஆபிஸில் பாஸ் திடீரென எதாவது வேலை சொல்லி, உடனே செய்ய சொன்னால் எப்படி இருக்கும் நீங்கள் வேறு எதாவது முக்கியமாக செய்து கொண்டு இருப்பீர்கள். அதெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் நான் சொன்னதை செய் என்று நின்றால் நீங்கள் வேறு எதாவது முக்கியமாக செய்து கொண்டு இருப்பீர்கள். அதெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் நான் சொன்னதை செய் என்று நின்றால் இதை ஞயாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் குழந்தைகளை ஒரு வேலை செய்ய சொல்லும் போது. உடனே செய் என்று சொல்லாமல் சிறிது நேரம் அளித்து அதன் பிறகு செய்ய சொல்லுங்கள். ஏனெனில் அவர்களுக்கு ‘டாம் அண்டு ஜெர்ரி’ தான் முக்கியமாக இருக்கும்.\nஇவை எல்லவற்றிற்கும் மேலாக வேறு ஏதேனும் காரணம் உள்ளதா உங்கள் பேச்சை அவர்கள் கேட்காமல் இருப்பதற்கு என கவனியுங்கள். அவர்கள் தடுமாறும் போதும் நலமுடன் இருக்கும் போதும் நன்றாக கவனியுங்க��். இவையே இயல்பான காரணங்களாக இருப்பது:\nமெதுவாக புரிந்து கொள்ளும் சக்தி – மெதுவாக பேசுங்கள்; யோசிக்க நேரம் கொடுங்கள்.\nவெவ்வேறு செயல்கள் செய்வதில் தடுமாற்றம் – என்ன செய்ய வேண்டும் என்று முன்னரே சொல்லுங்கள் ; அடுத்ததை செய்ய சொல்லும் முன்னர் நேரம் கொடுங்கள்.\nகாட்சிகள் மூலம் கற்றல் – செயல் வழியே சொல்லுங்கள்; நீளமாக பேசாதீர்கள், செயலாற்றும் திறன் குறைவு – கற்றுக் கொடுங்கள்\nகுழந்தைகள் வேண்டும் என்றே நம் சொல்வதை கேட்காமல் இருப்பதில்லை. ஏதோ ஒன்று அவர்களை தடுக்கின்றது. அவ்வளவுதான். அதை மட்டும் தெரிந்து கொண்டு அதற்கு தக்க நாம் மாறிக்கொண்டால் போதும் இனி என்ன சொன்னாலும் கேட்பார்கள்.\nஏனெனில் மாற்றங்கள் நம்மிடம் இருந்து ஆரம்பிக்கும் போது தானே அதன் ரிசல்ட் முழுமையாக இருக்கும்\nPrevious article சாதனா காட்டின் கதை, ஆரோவில், பாண்டிச்சேரி\nNext article வட்டாரமயமாக்கப்பட வேண்டிய தகவல் தொழில்நுட்பம்\nதமிழில் ராஜசங்கீதன்·October 9, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·January 7, 2016\nகுழந்தைகளுக்கான இணைய பாதுகாப்பு குறிப்புகள்\nபாலின பேதமின்றி நட்பு வளர்க்க குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுப்பது\nஇதுவும் ஒரு நல்ல முறை:\nகுழந்தைகளின் மேல் நம் விருப்பத்தை திணிப்பதற்கு மாறாக, அவர்களுக்கு ஏற்றதை அவர்களே தேர்வு செய்ய விடுங்கள். எடுத்து காட்டாக, பள்ளிக்கு மதிய உணவு கட்டுவதற்கு முன் உனக்கு இன்று கீரை வேண்டுமா அல்லது சிவப்பு முள்ளங்கி(காரட்) வேண்டுமா என்று கேளுங்கள். அவர்கள் நிச்சயம் அவ்விரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள். தேர்வுரிமை அளித்ததால் அவர்களும் மகிழ்ச்சியடைந்து உணவை முழுமையாக உண்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/10/blog-post_7592.html", "date_download": "2018-10-16T09:04:54Z", "digest": "sha1:2N3SWPCLV3JC7272JV7DZ3Y7XBA2LCC6", "length": 47181, "nlines": 873, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "மியாவ்...மியாவ்.. பூன... மீசை உள்ள பூன...", "raw_content": "\nமியாவ்...மியாவ்.. பூன... மீசை உள்ள பூன...\nஇடுகை தலைப்பு, படம் உபயம் நன்பர் பாலா.\nகதிர் - ஈரோடு said…\nஇன்னும் கோபம் தீரல போலயே\nஅருமை.குறிப்பா பக்ஷேவின் துண்டை இணைக்கும் மண்டை ஓடு சூப்பர்\nதிருமாவை என்னுடைய ஆதர்ச நாயகனாக இந்த ஆண்டின் ஆரம்பம்வரை நம்பியிருந்தேன். இன்றைக்கு திரும்பிப்பார்க்கையில் நான் ஏமாளி மட்டுமல்ல, ஒரு கோமாளியும் கூட என்று உணர்கிறேன். //\nஉங்களை கோமாளியாக்கின திருமாவை பழி வாங்க தொடங்க்விடீர்கள் போல\nபுரியல ரவி.. அவர் என்ன செஞ்சிருந்தா நீங்க சந்தோஷப்பட்டிருப்பீங்க\nபிரபாகரனோடு இருந்திருந்தால் உங்களையும் கொன்றிருப்போம் என்று கொலைகாரன் ராஜபக்சே சொல்லும்போது தமிழனுக்கு உரிய கொஞ்சம் நஞ்சம் தன்மானம் இருந்திருந்தால், மரியாதையாக பேசுங்கள், யாரிடம் பேசுகிறீர்கள் என்று நியாபகம் இருக்கட்டும், ஒரு இந்திய நாட்டின் பிரதிநிதியாக நான் இங்கே வந்துள்ளேன் என்று தன்னுடைய அடிப்படை உரிமையையாவது நிலைநாட்டியிருக்கலாம்.\nஅவன் சொன்னானாம், அதை இவர் காமெடியாக எடுத்துக்கொண்டாரம்.\nஎன்ன காமெடி பீர் சார் இது \nவால்ஸ், எழவு விழுந்தது என்னோட வீட்ல. கோபம் எப்படி தீரும் \n- இறைமையுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட() ஒரு ஜனாதிபதி எப்படி அப்பாவிப் பொதுமகனான திருமாவையும் கொன்றிருப்பேன் எனச் சொல்ல முடியும்\n- இதனூடாக இந்த மகிந்த பல அப்பாவி மக்களை தான் கொன்றிருப்பதை மிக வெளிப்படையாக அந்த ஜனாதிபதியென்ற அரியாசனத்திலிருந்தவாறே ஒப்புக் கொண்டதாகக் கருத முடியும்\n- தன்னையொரு அறிவுஜீவியாக வெளிப்படுத்திவரும் திருமா ஏன் தன் நுண்அறிவை வெளிப்படுத்தவில்லை\nஅவர் தமிழனோட கொஞ்ச நஞ்ச தன்மானத்தை காட்டாம வந்தது தான் உங்களுக்கு கோபமா\nஅவர் அரசு பிரதிநிதியா போகலையே.. தன்னோட செலவில் போயிருக்கிறார். சரி.. இருக்கட்டும், அடுத்த நாட்டு அரண்மனைல போயி மஞ்சள் அரைத்து பணிபுரிந்தாயான்னு வீர வசனம் பேசிவிட்டு வருவதால் மட்டும் தமிழனுக்கு என்ன நியாயம் கிடைத்துவிடப்போகிறது, திருமா என்பவன் தன்னை வீரனாக அடையாளப்படுத்திக் கொள்வதைத்தவிர.\nஅந்நிய நாட்டு அரசவையில் வீரனாக தன்னை அடையாளப்படுத்துவதை விட, தன் இனத்திற்காக தனியொருவன் அவமானத்தையும் தாங்கி வருவதே அறிவுடைமை என்று நான் நினைக்கிறேன்.\nஅறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்\nஉள்ளழிக்க லாகா அரண். - குறள்.\nபகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.\nமுதலில் இலங்கை சென்றது இந்திய அரசின் அதிகாரப்பூர்வு குழு அல்ல, காங் திமுக கூட்டணி எம்பிக்களின் குழு. திருமா செல்லும் போதே குறிப்பிட்டார் அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்ல எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு இந்த பயணம்பயன்படுத்திக் கொள்கிறேன். மேலும் அந���த குழுவிற்கு தலைமை ஏற்றுச் சென்றது டி.ஆர்.பாலு. அவர்தான் கண்டித்திருக்க வேண்டும் ராஜபக்சேவை, அவருக்கு பசில் ராசபக்சேவையும்ம், கோத்தபாய ராஜபக்சேவையும் ஆரத் தழுவி அன்பைப் பொழியவே நேரம் போதவில்லை. தன் சக ''இந்திய'' பாராளுமன்ற உறுப்பினர் அவமானப்படுத்தப்பட்டது குறித்து ''இந்திய தேசிய உணர்வு'' ஒரு மயிரானுக்கும் வரவில்லை. அந்த பயணத்தில் எடுக்கப்பட்டப் பட்ட படங்களில் இறுக்கமாக இருக்கும் ஒரே மனிதர் திருமா மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் சுற்றுலாப்பயணிகளைப் போலவும் நீண்ட நாட்களாக காணத நண்பர்களை காண்பதுபோல் புன்முறுவல் பூத்திருந்தார்கள்.\nதிருமாவின் ஜூனியர் விகடன் பேட்டியை முடிந்தால் வாசித்து பாருங்கள். அவர் நாகரீகமாக தனது வேதனையை பதிவு செய்திருக்கிறார். பீர் தன்னுடைய பின்னுட்டத்தில் திருமாவின் அணுகுமுறையை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்.அப்படியே திருமா எதிர்த்துப் பேசி இருந்தால், அவரை நம் பாரளுமன்ற உறுப்பினர்களை அவமானப்படுத்தி இருப்பார்க்கள். நாகரீகமற்று நடந்து கொண்டார் என்றும், சுற்றுப்பயணம் தோல்வியடையா திருமாவின் பொறுப்பற்றத்தனமான நடத்த்தையே காரணம் என்றும் ஓலமிட்டு இருப்பார்கள். திமுக கூட்டணியில் இருந்தாலும் அவர் ஒட்டாது தனித்தீவாகத்தான் இருக்கிறார், நடத்தப்படுகிறார். தலித்தாகவே இருக்கிறார்.\nஈழத்தமிழர்களுக்கு 4 நாட்களில் கலைஞர் விடுதலை வாங்கித் தந்துவிட்டதாக பூரித்து சுவரொட்டி ஒட்டும் அளவிற்குதான் திமுக இருக்கிறது. அவர்களை குறை சொல்லவோ, கேலி செய்யவோ யாருக்கும் இங்கு துணிச்சல் இல்லை. ஏதேனும் செய்துவிட முடியாதா என்ற ஆதங்கத்தில் இருப்பவரைத்தான் நக்கல் நையாண்டி. கருணாநிதி விமான நிலையம் வரை வந்து வரவேற்று அழைத்துச் செல்ல காரணம் என்ன தன் வசனத்திற்கு மாறாக வேறெதுவும் வந்துவிடக்கூடாது எனத்தானே தன் வசனத்திற்கு மாறாக வேறெதுவும் வந்துவிடக்கூடாது எனத்தானே 58ஆயிரம் மக்களை விடுவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை ஊடக அமைச்சர் சொன்னதை யார் இங்கு கவனிக்கிறார்கள். கலைஞர் பொய் சொல்கிறார் என எவரும் கார்ட்டூன் போடுகிறார்களா என்ன\nஅங்க இலங்கையில் பொத்ிக்கிட்டு இருந்துட்டு இங்கே வந்து \"ராஜபாக்சே போர் குற்றவாாி\" என முநகும் பூனை ...சிறுத்தை அல்ல\n//அவர் தமிழனோட கொ���்ச நஞ்ச தன்மானத்தை காட்டாம வந்தது தான் உங்களுக்கு கோபமா\nஅவர் அரசு பிரதிநிதியா போகலையே.. தன்னோட செலவில் போயிருக்கிறார். சரி.. இருக்கட்டும், அடுத்த நாட்டு அரண்மனைல போயி மஞ்சள் அரைத்து பணிபுரிந்தாயான்னு வீர வசனம் பேசிவிட்டு வருவதால் மட்டும் தமிழனுக்கு என்ன நியாயம் கிடைத்துவிடப்போகிறது, திருமா என்பவன் தன்னை வீரனாக அடையாளப்படுத்திக் கொள்வதைத்தவிர.\nஅந்நிய நாட்டு அரசவையில் வீரனாக தன்னை அடையாளப்படுத்துவதை விட, தன் இனத்திற்காக தனியொருவன் அவமானத்தையும் தாங்கி வருவதே அறிவுடைமை என்று நான் நினைக்கிறேன்//\nஉங்களின் கருத்துக்கு நான் மாறுபட்டு ரவியை முழுதும் ஆதரிக்கிறேன். ஏனெனில், தமிழகத்திலேயே விடுதலைப்புலிகளை பற்றி வீராவேசமாய் பேசியதில் முதல் இடம் திருமாவுக்குத்தான். பிரபாகரன் படத்தினை தடையிருந்த போதும் துணிச்சலாய் உபயோகப்படுத்தியவர் அவர்தான். அந்த இடத்தில் சிரித்தவாறு மைன்ட் யுவர் வோர்ட்ஸ் என்றாவது சொல்லியிருக்கலாம். நகைச்சுவையான விஷயமா அது\nஅந்நிய நாட்டு அரசவையில் வீரனாக தன்னை அடையாளப்படுத்துவதை விட, தன் இனத்திற்காக தனியொருவன் அவமானத்தையும் தாங்கி வருவதே அறிவுடைமை என்று நான் நினைக்கிறேன்.\nஅறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்\nஉள்ளழிக்க லாகா அரண். - குறள்.&&&&\nபீர் சார். திருமாவை எதிர்கொள்ள ராசபக்சே தயாராகவே இருந்திருப்பான். ஆனால் அந்த தயாரிப்பு, மேடையெங்கும் முழங்கும் அவரிடமில்லையே என்ற ஆதங்கம்தான்.\nஉன்னுடைய வேலையை பார். என்னை பற்றி பேசாதே என்று முகத்துக்கு நேராக சொல்லும் துணிவு இல்லையே \nஅந்நிய நாட்டு அரசவையில் வீரனாக தன்னை அடையாளப்படுத்துவதை விட, தன் இனத்திற்காக தனியொருவன் அவமானத்தையும் தாங்கி வருவதே அறிவுடைமை என்று நான் நினைக்கிறேன்.\nஅறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்\nஉள்ளழிக்க லாகா அரண். - குறள்.\nநீங்கள் சொல்லும் இந்த குறள் எல்லாம் சங்ககால மன்னராட்சியாக இருந்திருந்தால் பரவாயில்லை. இந்தியாவும் ஜனநாயக நாடு, இலங்கையும் அப்படியே..\nஅப்படிப்பட்ட அவமானத்தை தாங்கி வந்து திருமா என்ன சாதித்துவிட்டார் சொல்லுங்கள் \nபதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதும், பாலுவிடமும் கனிமொழியிடமும் கலைஞரிடம் நல்ல பேர் எடுப்பதுமா முக்கியம் அவ்வளவு பேரை கொன்றொழித்த ஒருவனை பார்க்கும்போதே ரத்தம் கொதிக்கவேண்டாமா \nஜார்ஜ் புஷ்ஷை நோக்கி ஷூவை எறிந்த நிருபரின் துணிவு கூட மறத்தமிழன், அடங்க மறுக்கவும், அத்து மீறவும், துணிந்து எழவும், திருப்பி அடிக்கவும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு கற்றுக்கொடுத்த திருமா அண்ணனிடம் இல்லாமல் போனது ஏனோ \nஈழத்தமிழர்களுக்கு 4 நாட்களில் கலைஞர் விடுதலை வாங்கித் தந்துவிட்டதாக பூரித்து சுவரொட்டி ஒட்டும் அளவிற்குதான் திமுக இருக்கிறது. அவர்களை குறை சொல்லவோ, கேலி செய்யவோ யாருக்கும் இங்கு துணிச்சல் இல்லை. ஏதேனும் செய்துவிட முடியாதா என்ற ஆதங்கத்தில் இருப்பவரைத்தான் நக்கல் நையாண்டி. கருணாநிதி விமான நிலையம் வரை வந்து வரவேற்று அழைத்துச் செல்ல காரணம் என்ன தன் வசனத்திற்கு மாறாக வேறெதுவும் வந்துவிடக்கூடாது எனத்தானே தன் வசனத்திற்கு மாறாக வேறெதுவும் வந்துவிடக்கூடாது எனத்தானே 58ஆயிரம் மக்களை விடுவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை ஊடக அமைச்சர் சொன்னதை யார் இங்கு கவனிக்கிறார்கள். கலைஞர் பொய் சொல்கிறார் என எவரும் கார்ட்டூன் போடுகிறார்களா என்ன\nஎதிர்பார்க்கவேண்டிய இடத்தில் தானே எதிர்பார்க்க முடியும் அப்படி எதிர்பார்த்து அந்த எதிர்பார்ப்பில் ஒரு சதவீதம் கூட செய்ய முயற்சிக்கவில்லை என்றால் ஏமாற்றம் வரத்தானே செய்யும் \nஈழத்தமிழர்களுக்காக கலைஞர் எதையாது செய்துவிடுவார் என்பதை யாரும் நம்பமாட்டார்கள். அது கலைஞருக்கே தெரியும். போஸ்டர் அடிக்கும் அடிப்பொடிகளை பற்றி நமக்கென்ன கவலை \nராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்தவேண்டும் என்று சொந்த காசை போட்டு பொன்னாடை வாங்கியவர்களை அல்லவா வசைபாடவேண்டும் \n//ஜார்ஜ் புஷ்ஷை நோக்கி ஷூவை எறிந்த நிருபரின் துணிவு கூட மறத்தமிழன், அடங்க மறுக்கவும், அத்து மீறவும், துணிந்து எழவும், திருப்பி அடிக்கவும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு கற்றுக்கொடுத்த திருமா அண்ணனிடம் இல்லாமல் போனது ஏனோ \nபின்னிட்டீங்க ரவி. நான் வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தேன். நீங்கள் பதிவே செய்துவிட்டீர்கள். அமெரிக்க அதிபர் புஷ்யை விட ராஜபக்சே என்ன அவ்வளவு பெரிய ஆளா இல்லை நாடே அழிந்துவிட்ட நிலையிலும் ஒரு இராகியனுக்கு இருந்த தைரியமும், தன்மானமும் ஒரு தமிழன், அதுவும் பல லட்சம் மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு இந்திய பாராளுமன்ற உறுபினருக்���ு இல்லாமல் போய்விட்டதா\nபுரிந்துகொண்டமைக்கு நன்றி ஆதி மனிதன்..\nமக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்று ஒருவாரம் களித்து தொண்டை கிழிய கத்துவதை விட ராஜா பாக்சை காமெடி பண்ணிய போது மக்கள் படும் துன்பத்தை பார்ப்பதை விட நானும் செத்து மடிதிருக்கலாம் என்று கூறி இருந்தால் ராஜா பாக்சை மூக்கு உண்டைந்த்ருகும்.\nஅவசர கல்வி உதவி கோரல்\nவீக் எண்ட் ஆங்கில பாடல்கள்\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது\nமியாவ்...மியாவ்.. பூன... மீசை உள்ள பூன...\nரிலாக்ஸ் ஆக கேளுங்க இதனை\nUAE தமிழ் சங்கம் / முதல் பிறந்தநாள்\nXP செக்யூரிட்டி டூல் வைரஸ் \n2009 புக்கர் பரிசு / ஹிலாரியின் வூல்ப் ஹாலுக்கு \nஓசூர் விமான நிலையத்தின் தேவையும், சாத்தியங்களும், ...\nஜப்பானில் போர்ஸ் இண்டியா F1..\nவேளச்சேரி வாழ் பொதுமக்களுக்கு அறிவிப்பு.\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/12/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2631402.html", "date_download": "2018-10-16T07:28:54Z", "digest": "sha1:A57V5YS6DP2UXL3TANCKYVSWBXJJHDKW", "length": 8362, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை\nBy DIN | Published on : 12th January 2017 08:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகூட்டுறவு சங்கங்களின் பயிர்க் காப்பீட்டுக��கான பிரீமியம் தொகையை பெற வலியுறுத்தி விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.\nகோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கான பிரீமியத் தொகையை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் செலுத்தி வருகின்றனர். இதற்கான காலக்கெடு இம்மாதம் 15ஆம் தேதி வரை என அரசு முடிவு செய்தது. ஆனால் தற்போது கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளிடமிருந்து பிரீமியம் தொகை பெற மறுக்கின்றனர்.\nஎனவே, கூட்டுறவுச் சங்கங்களில் காப்பீட்டு பிரீமியம் தொகையை பெற வலியுறுத்தி, மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் அ.வரதராஜன் தலைமையில், விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர். பின்னர், கோட்டாட்சியர் கண்ணபிரானிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுடன் பேசி பிரீமியம் தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்ததையடுத்து, சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.\nகோவில்பட்டி பகுதியில் மானாவாரி நிலங்களில் உள்ள பயிர்கள் 100 சதவீதம் முழுமையாக பொய்த்துவிட்டது. தற்போது தமிழக அரசு 33 சதவீதம் பயிர் பாதுகாப்புக்கு ரூ.3ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக தெரிகிறது. விவசாயிகளுக்கு முழுமையான அளவில் இழப்பீடு வழங்க வில்லை என்றால் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என பாரதிய கிசான் சங்கத் தலைவர் ரெங்கநாயகலு, செயலர் சேசு ஆகியோர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/21123-puthiya-vidiyal-22-05-2018.html", "date_download": "2018-10-16T08:07:42Z", "digest": "sha1:PZMVH47DSPOVEIYQBVC7O6ZI2W6EZ74I", "length": 5023, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 22/05/2018 | Puthiya vidiyal - 22/05/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபுதிய விடியல் - 22/05/2018\nபுதிய விடியல் - 22/05/2018\nபுதிய விடியல் - 16/10/2018\nபுதிய விடியல் - 15/10/2018\nபுதிய விடியல் - 14/10/2018\nபுதிய விடியல் - 13/10/2018\nபுதிய விடியல் - 12/10/2018\nபுதிய விடியல் - 11/10/2018\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/21115-sarvadesa-seithigal-21-05-2018.html", "date_download": "2018-10-16T07:37:41Z", "digest": "sha1:WIQMGFCP67JDXIIADITFCSC4S2YUD7ZS", "length": 5135, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 21/05/2018 | Sarvadesa Seithigal - 21/05/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்���யம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nசர்வதேச செய்திகள் - 21/05/2018\nசர்வதேச செய்திகள் - 21/05/2018\nசர்வதேச செய்திகள் - 15/10/2018\nசர்வதேச செய்திகள் - 13/10/2018\nசர்வதேச செய்திகள் - 12/10/2018\nசர்வதேச செய்திகள் - 11/10/2018\nசர்வதேச செய்திகள் - 10/10/2018\nசர்வதேச செய்திகள் - 09/10/2018\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/biggboss-title-winner-revealed-056085.html", "date_download": "2018-10-16T08:06:44Z", "digest": "sha1:2BM6MDGLOVWJOQ4OCN7A3S4U7TDN2I2R", "length": 12224, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செல்லக்குட்டியை ஏமாற்றிய பிக்பாஸ்... டைட்டில் தமிழ் பெண்ணுக்கு தான்! | Biggboss title winner revealed! - Tamil Filmibeat", "raw_content": "\n» செல்லக்குட்டியை ஏமாற்றிய பிக்பாஸ்... டைட்டில் தமிழ் பெண்ணுக்கு தான்\nசெல்லக்குட்டியை ஏமாற்றிய பிக்பாஸ்... டைட்டில் தமிழ் பெண்ணுக்கு தான்\nரித்விகா தான் பிக் பாஸ் வின்னர் ஐஸ்வர்யா 4வது இடமா\nசென்னை: பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாரென்று தெரியவந்துள்ளது.\nமூன்று மாதங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒருவழியாக முடிவுக்கு வரவுள்ளது. நாளை மிகப்பிரம்மாண்டமாக கிராண்ட் பினாலே நடக்க உள்ளது.\nஇறுதிநாளை நெருங்கிக் கொண்டிருப்பதனால், நிகழ்ச்சியை எப்படியாவது சுவாரஸ்யப்படுத்த வேண்டுமென முனைப்ப���டன் இயங்கும் பிக்பாஸ், தற்போது அனைத்து போட்டியாளர்களையும் வீட்டிற்குள் விட்டுள்ளார். சுற்றுலா பொருட்காட்சிக்கு சென்றவர்களைப் போல எல்லோரும் சுற்றி சுற்றி வருகின்றனர்.\nபிக்பாஸ் டைட்டில் வின்னராக ஐஸ்வர்யாதான் வரப்போகிறார் என்று பல யூகங்கள் கணிக்கப்பட்டன. எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை வேண்டுமென்றே காப்பாத்தியதும் டைட்டில் வின்னராக்குவதற்குத்தான் என பேசப்பட்டது.\nமூன்று தமிழ்ப்பெண்கள் ஒரு வட இந்தியப் பெண் என இரண்டு தரப்பாக இருப்பதனால், தமிழ் மக்கள் தமிழ் உணர்வோடு தமிழ்ப் பெண்களுக்கு வாக்களிக்க நினைப்பார்கள், அப்போது வாக்குகள் பிரியும். அதனால் கொஞ்சமாக வாக்குகள் பெற்றாலும் தனிப்பட்ட முறையில் அதிகமாக இருக்கும் என்பதால் ஐஸ்வர்யா ஜெயிப்பார் என்றெல்லாம் ஆர்வடம் கூறினர்.\nஆனால் இவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில், இப்போது ரித்விகா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஐஸ்வர்யா நான்காவது இடம் என்றும் சொல்லப்படுகிறது. கனிவான பேச்சு, அடாவடி செய்யாமல் அன்பாக இருப்பது என பல விஷயங்களில் ஆரம்பத்திலிருந்தே ரித்விகா பலரின் விருப்பமான போட்டியாளராக இருந்துவந்தார். அதனால் ரித்விகா டைட்டில் வின்னர் என்ற செய்தி உண்மையானால் தமிழ்மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/rainy-tourist-place-this-yearend-001639.html", "date_download": "2018-10-16T08:33:31Z", "digest": "sha1:4INU2WM4XTBU36U5DTRZ2P37O6GZC4VW", "length": 17635, "nlines": 166, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Rainy tourist place in this yearend - Tamil Nativeplanet", "raw_content": "\n இந்த ஆண்டு முடிவதற்குள் பிரளயம் ஏற்படபோகிறதாம்\n இந்த ஆண்டு முடிவதற்குள் பிரளயம் ஏற்படபோகிறதாம்\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதி, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொட்டித்தீர்க்கும். இந்த சமயத்தில் சென்னை உட்பட பல வடமாவட்ட பகுதிகள் பலன்பெரும்.\nஆனால், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் சென்னை வாசிகள் மட்டுமின்றி இந்தியாவில் பெரும்பாலானோரால் மறக்கமுடியாததாகவே இருக்கும். அப்படி ஒரு வெள்ளம். பலர் உடமையிழந்து, சிலர் உயிரையும் உயிராய் நினைத்தவற்றையும் இழந்து பெரும்பாடு பட்டனர். உணவிற்கும், உடமைக்கும், இருப்பிடத்துக்கும் வழியில்லாமல் பரிதாபமான நிலையில் இருந்து கருணையுள்ளம் கொண்டவர்களால் காப்பாற்றப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினர்.\nஆனால், தற்போது இந்த வருடம் அதைவிட பெரிய அளவிலான மழை பெய்து, பிரளயத்தை உண்டாக்கப்போகிறது என்று செய்திகள் பரவியுள்ளன. அதுகுறித்து பார்க்கலாம்.\nசொல்ல வார்த்தைகளற்ற அளவுக்கதிகமான மழையைத் தான் பேய் மழை என்போம். இந்த வருடம் அப்படி பேய் மழை அக்டோபர் 22ம் தேதி ஆரம்பிக்கவுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. எனினும் இந்த தகவல் குறித்து வானிலை மையம் எந்தவொரு அதிகார்ப்பூர்வமான விளக்கங்களையும் கொடுக்கவில்லை. மேலும், இது பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான கணிப்பு என்றும், இது அறிவியல் பூர்மாக தெரிவிக்கப்பட்டது இல்லை என்றும், வானிலையை கவனித்து வரும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமொத்தம் 13 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வங்கக்கடலில் உருவாகும். அவற்றில் 7 பலவீனமாகவும், மற்ற 6 காற்றழத்த தாழ்வு மண்டலங்கள் பலமடைந்து திருவள்ளூர் ,நெல்லூர் ,விசாகபட்டினம், விஜயவாடா, ஒரிசா, அந்தமான், சென்னை, கடலூர், திருவாருர், நாகப்பட்டினம், மாயவரம், கும்பகோணம் என படிப்படியாக வடகடலோர மாவட்டங்களில் பெருமழையைக் கொடுக்கும்.\nஅக்டோபர் 22ம் தேதி அரபிக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தின் வடமாவட்ட பகுதிகள் வழியாக கரையை கடக்கும். எனினும் இது மழையைக் கொடுத்தாலும் புயலாக மாறாது என்றும், அதற்குள் வலுவிழக்க வாய்ப்பு அதிகம் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.\nநவம்பர் 8ம் தேதி உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 1210 கிமீ வேகத்துக்கு காற்று வீசும். இதனால் சென்னை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்பரம், காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய இடங்கள் பாதிக்கப்படவாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது அந்த தகவல்.\nஹாட் சென்னையின் ஹாட்டஸ்ட் படங்கள்\nஒருவேளை இது உண்மையாக நடந்தால், மெரினா கடற்கரை, கபாலீஸ்வரர் கோயில், பெசன்ட் நகர் கடற்கரை, சென்னை முதலை வங்கி, சாந்தோம் ஆலயம் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.\nஅதன்பின் நவம்பர் 14ம் தேதி, இராமேஸ்வரம் கிழக்கே மையம் கொள்ளும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று, 1450 கிமீ வேகத்தில் வீசும்.\nநவம்பர் 20ம் தேதி அந்தமானில் இன்னொரு புயல் உருவாகும் என்றும் அது புயலாக வீசி தமிழகத்தில் கரையைக் க���க்கும் என்றும் கூறுகிறது அந்த தகவல். ஒருவேளை தமிழகத்தில் கரையைக் கடந்தால், ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரின் நிலைதான் உருவாகும் எனத் தெரிகிறது.\nநவம்பர் 28ல் கடலூரில் 1550 கிமீ வேகத்தில் புயல் நெருங்கும் எனவும், இதன் பாதிப்பு சென்னை வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. டிசம்பர் 5ம் தேதி சென்னையை உலுக்கும் பிரளயம் ஒன்று ஏற்படப்போவதாகவும், இதனால் வரலாறு காணாத அளவு வெள்ளம் ஏற்படப்போவதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.\nஎதிர்பாராதவிதமான சோகம் ஒன்று திருப்பதியில் நிகழும் என்றும், அடுத்த ஆண்டு தொடக்கம் அவ்வளவு நல்லதாக இருக்காது என்றும் இந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.\nஎவ்வளவுதான் கனமழை பெய்தாலும், சென்னையில் பிரளயமே வந்தாலும், அது அழியாது என்றும், ஆனால் தொடர்ந்து பல நாட்கள் சென்னை இருளில் இருக்கும் எனவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. அந்த தகவலின் இறுதியில் இது பஞ்சாங்கத்தின்படி கணிக்கப்பட்ட செய்தி என்றும், இதை கணித்தவர் ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வானிலை ஆய்வு மையமும் சரி, தற்சார்பு வானியல் கணிப்பாளர்களும் சரி எந்தவித செய்தியையும் வெளியிடவில்லை. இது முழுக்க முழுக்க பஞ்சாங்கத்தின்படியான கணிப்பு என்றும், இது வானிலை அறிவியல் ரீதியான கணிப்பாக இல்லை என்றும், இது வெறும் புரளி என்றும் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனாலும், பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டது கண்டிப்பாக நடக்கும் என்கின்றனர் பஞ்சாங்கத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள். கடந்த 2015ம் ஆண்டும் இப்படி பலர் பஞ்சாங்க கணிப்பு என தகவல்களை வெளியிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூகத்தில் அன்றாடம் நிகழ்பவற்றை எடுத்துக்கூறிவரும் நமது இணையம் கண்டிப்பாக வானிலை குறித்த உண்மை செய்திகளை வழங்கி வருகிறது. இதனால் திட்டமிட்டு பரப்பப்படும் புரளிகளை நம்பவேண்டாம். எனினும் மழைக்காலங்களில் சுற்றுலா செல்லும் நண்பர்கள் தகுந்த முன்னேற்பாட்டுடன் செல்லுங்கள், தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக�� கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/03/28093126/1153576/Pregnancy-Diabetes.vpf", "date_download": "2018-10-16T08:56:18Z", "digest": "sha1:JCYET4XI5AKC7VNCTO7RDNEQR5MKX3PQ", "length": 19550, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்ப கால நீரிழிவு - அறிந்து கொள்ள வேண்டியவை || Pregnancy Diabetes", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்ப்ப கால நீரிழிவு - அறிந்து கொள்ள வேண்டியவை\nஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nநீரிழிவு என்ற வார்த்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் அதுவரை எந்தச் சம்பந்தமும் இருக்காதுதான். தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்சனை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.\nகுளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்rனையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.\nஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்… இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.\nகர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்சனைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும���பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம். இதற்கு முக்கியமான காரணிகள்…\n* குடும்பப் பின்னணியில் நீரிழிவு\n* 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்\n* திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை\n* சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்\n* பருமன், அதிக எடை\n* முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்\n* நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை\n* அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு\n* பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்\n* முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்\nஇதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும். முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்…கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம். பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.\nஇதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.\nவரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அதிமுகவினர் பாடுபட வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ்\nசபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை தீர்ப்பு பற்றி அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nநிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணையில் யாரும் தலையிட முடியாது - அமைச்சர் அன்பழகன்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்\nடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்திப்பு\nகச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை\nதாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்\nதாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கான டயட்\nஆணுறை பயன்படுத்துவதற்கும் கர்ப்பத்துக்கும் சம்பந்தம் இருக்கா\nபெண்கள் தாம்பத்திய விருப்பம் இல்லாத போது என்ன பொய் சொல்வார்கள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது தவறா\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-16T08:29:03Z", "digest": "sha1:XN26P7XOH7YC47DJP4PNDDZFYMFDXLGD", "length": 9912, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "பாகிஸ்தானுடனான போட்டி குறித்து எந்த அழுத்தமும் கிடையாது: கோஹ்லி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nபாகிஸ்தானுட���ான போட்டி குறித்து எந்த அழுத்தமும் கிடையாது: கோஹ்லி\nபாகிஸ்தானுடனான போட்டி குறித்து எந்த அழுத்தமும் கிடையாது: கோஹ்லி\nசம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுடனான போட்டி குறித்து எங்களுக்கு எந்த அழுத்தமும் கிடையாது என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.\nசம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கு நேற்று (புதன்கிழமை) இந்திய அணி, இங்கிலாந்து நோக்கி புறப்படுவதற்கு முன்னதாக நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“வலுவான அணிகள் இருந்தால் மட்டுமே போட்டி அதிகமாக இருக்கும். டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணிக்கு வலுவான இரு துண்கள் போன்றவர்கள். பாகிஸ்தானுடனான போட்டி குறித்து எந்த அழுத்தமும் எங்களுக்கு கிடையாது. கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையில், மைதானத்திற்கு வெளியே நடக்கும் விடயங்களை கட்டுப்படுத்த எங்களால் முடியாது.\nபாகிஸ்தானுடனான போட்டி முக்கியமான போட்டி என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை பிற அணிகளுடனான போட்டியைப் போன்றே பாகிஸ்தானுடனான போட்டியையும் பார்க்கிறோம்” கூறினார்.\nநடப்பு சம்பியனான இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை 4ஆம் திகதியும், 2வது போட்டியில் இலங்கையை 8ஆம் திகதியும், கடைசி லீக் போட்டியில் தென்னாபிரிக்காயை 11ஆம் திகதியும் எதிர்கொள்கின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nஇலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாவ்சன் ( Liam D\nஉமேஷ் யாதவ்வுக்கு விராட் கோஹ்லி பாராட்டு\nஆடுகளத்திற்குள் இறங்கி விட்டாலே உமேஷ் யாதவ் 100 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பங்களிப்பை அணிக்கு வழங்குவா\nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க\n2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை\nஇலங்கைக்கு எதி���ான போட்டி: 31 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி\nஇலங்கை அணிக்கு அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி 31\n2019 உலக கிண்ணத்தை உறுதி செய்தாரா மலிங்க\nஇங்கிலாந்து அணியுடனான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி, சிறந்த வீரர் என லசித் மலிங்க மீண்டும் உலகிற\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kilinochchijil-17-03-2016/", "date_download": "2018-10-16T08:58:45Z", "digest": "sha1:LKEB2FIC7FUGOT5PSJZMK2ZSBZ26ONFD", "length": 7913, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "கிளிநொச்சியில் நான்கு மாணவர்கள் மாயம்! தேடுதலில் பொலிஸ்! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கிளிநொச்சியில் நான்கு மாணவர்கள் மாயம்\nகிளிநொச்சியில் நான்கு மாணவர்கள் மாயம்\nகிளிநொச்சி பரந்தன் இந்துமகாவித்தியாலய மாணவர்கள் நான்குபேரை நேற்று மாலைவரை காணவில்லையென கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநேற்று காலை பாடசாலைக்குச் சென்ற இவர்கள் நான்குபேரும் மாலை வரை வீடு திரும்பாததையடுத்து பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nகொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் படி பொலிசார் விசாரணைசெய்தபோது,\nகுறித்த நான்குபேரின் படிப்புத் தொடர்பில் அவர்களது பெற்றோருடன் கதைப்பதற்காக நேற்றைய தினம் பெற்றோரைச் சந்திப்பதற்காக அழைத்திருந்தோம் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாணவர்கள் அச்சம் காரணமாக தலைமறைவாகியிருக்கலாம் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇம்மாணவர்களின் பெற்றோர் தமக்கு இதுதொடர்ப��ல் எதுவுமே தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.\nகாணாமற் போன தரம் 10 இல் கல்வி பயிலும் குமரபுரம் பகுதியை சேர்ந்த குமார் கார்த்தீபன் (வயது 15), பரந்தன் பகுதியை சேர்ந்த இந்திரன் இசைவாணன் (வயது 15), பிரபாகரன் பிரவின் (வயது 15), தரம் 11ல் கல்வி பயிலும் பரந்தன் பகுதியை சேர்ந்த தர்மராசா ரகுலன் (வயது 16) ஆகிய பாடசாலை மாணவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழ் மக்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்\nமீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை\nசீனா செல்கிறார் ஜனாதிபதி; இந்தியா செல்கிறார் பிரதமர்\nசாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 6 ஆக குறைக்க உத்தேசம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nசாதிக்க துடிக்கும் இந்த அகதிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nகிணற்றில் தூர்வாரும்போது விஷ வாயு தாக்கி 5 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவில் கார்க் குண்டுத் தாக்குதல் 26 பேர் பலி\nவரலாற்றில் முதற் தடவையாக தமிழ் கட்சிகள் ஒரே தேசம், பௌத்தத்திற்கு முன்னுரிமைக்கு இணக்கம்தெரிவித்துள்ளனர் – ரணில் விக்கிரமசிங்க\nசீன இராணுவ அதிகாரிகள் குழு சிறீலங்கா வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=a1beecf6f58f02d1848d264bafa2ab4c", "date_download": "2018-10-16T09:03:01Z", "digest": "sha1:HBTMCZBMZPCD536O7R2EMGHGXPJJWG7E", "length": 30465, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உ��ிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2018-10-16T09:04:35Z", "digest": "sha1:YHB3DHHSSGH4FPYLEAG5BB6GVMAUXYS2", "length": 4927, "nlines": 57, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் | அதிசய மீசை கண்ணன் | பாடும் தூண்கள் !", "raw_content": "\nஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் | அதிசய மீசை கண்ணன் | பாடும் தூண்கள் \nஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் | அதிசய மீசை கண்ணன் | பாடும் தூண்கள் \n3 முக்கிய ஆன்மீக சுவாரஸ்யங்கள் .\nஎல்லாம் படைச்சது கடவுள்னா, கடவுளை படைச்சது யாரு \nஉலகின் முதன்மையான விநாயகர் கோவில் \nஉண்மையில இப்படித்தான் இருக்கும் வைகுந்த லோகம் \nபாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:...\nஎதுவும் பக்கத்துலயே இருந்தா மஹிமை தெரியாது\nமுன்னாள் அமெரிக்கா அதிபருக்கு மிகவும் பிடித்த விஷ்...\nபரவசமூட்டும் 12 ஜோதிர்லிங்கங்கள் ஒரு தரிசனம்\nபகவான் கண்ணன் மட்டுமே புருஷன்\nமஹாபாரதத்தில் புகழ்பெற்ற யக்ஷப் ப்ரஷ்னம் நடந்த இ...\nநாகலோகம் எனும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி - ப...\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி...\nஉற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியும் பெருமாளின் 9 ...\nஇந்தியாவின் தேவ நதி உலகின் 2-வது அசுத்த நதியான அவ...\nஎன்ன செய���தும் தம்பதிகளுக்குள்ள ஒற்றுமை இல்லையா \nஉலகை அசத்தப்போகும் பிரம்மாண்ட கோவில்கள்\nஇந்தியாவின் அழகை மிக துல்லியமாக விளக்கும் கோவில்கள...\nஇருமுறை உலக சாதனை படைத்த ஒரே இந்திய கோவில் \nசொர்க்கம் பூமியில இருந்தா இப்படித்தான் இருக்கும்\nஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கண்ணுக்கு தெரியும் அத...\n6200 உயரத்தில் அமர்ந்த சித்தர்களின் தலைவர் \nஆயிரம் கண்ணுடையாளின் அதிசய வரலாறு \nஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் | அதிசய மீசை கண்ணன்...\nமருதமலையின் மஹத்துவத்திற்கு காரணம் பாம்பா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/09/most-prestigio.html", "date_download": "2018-10-16T09:05:14Z", "digest": "sha1:TKINVWSTYCYI32MFXNX2L7A3SQFWNLKZ", "length": 5212, "nlines": 63, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: விஷ்ணு பாத கோவில் ! | புத்தர் ஞானமடைந்த போதி மரம் ! The Most Prestigio...", "raw_content": "\n | புத்தர் ஞானமடைந்த போதி மரம் \nஇது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு \nநீங்கள் பெண்ணானால் நிச்சயம் பார்க்கணும், ஆணானால் ...\nமரத்தை மறைத்தது மாடக்கோவில், மரத்தில் மறைந்தது மாட...\n8000 ஆண்டு பழமையான நாகச்சிலை\nஇதைவிட ஒரு அழகான கோவில் கட்ட முடியுமான்னு தெரியலை...\n1000 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் மனித உடல் \nஏன் இஸ்லாமிய மன்னர்கள் இந்து கோவில்களை தாக்கினார்க...\nகட்டிடக்கலையின் ஆச்சர்யம் ஸ்வஸ்திக் | The Importan...\nபோயும், போயும் இப்படி கூடவா கோவில் கட்டுவாங்க \nநண்பர்களே நீங்க கேட்டது , நாங்க பதிவிடுறது\nதிருப்பதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கக்கிணறு\nபாண்டவர்கள் மற்றும் திரௌபதியை பற்றின அதிர்ச்சியூட்...\nஆமா அந்த குருச்சேத்திரம் இப்போ எப்படி இருக்கும் |...\nமொட்டை அடிக்கிறதும், அலகு குத்துறதும் , தீ மிதிக்க...\nசத்தியமா இது கோவில் இல்லை\nஇன்றைய அறிவியல் அதிசயங்கள் அன்றே புழக்கத்தில்\nவிலைமதிப்பற்ற அரிதான இரத்தினம் தமிழனுக்கு சொந்தமா...\n210 சித்தர்கள் வாழும் பிரம்மரிஷி மலை \n | புத்தர் ஞானமடைந்த போதி மரம்...\nசித்தர்களின் சித்து விளையாட்டு | ஆளின்றி ஒலிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/62/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-10-16T09:04:32Z", "digest": "sha1:LZHWLBTNY5IECP2NSWXCVBNOOC7PIBIF", "length": 11214, "nlines": 198, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam காலிப்பிளவர்", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபாசிப���பருப்பு - 200 கிராம்\nவெங்காயம் - 250 கிராம்\nதக்காளி - 250 கிராம்\nபச்சை மிளகாய் - 10\nசீரகத்தூள் - 1/2 ஸ்பூன்\nசோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்\nமஞ்சத்தூள் - 1/4 ஸ்பூன்\nசீரகம் - 1/2 ஸ்பூன்\nபட்டை, இலை, மிளகு – சிறிது\nஒரு அகலமான பாத்திரத்தில் பசிப்பருப்பை போட்டு ஒரு லிட்டர் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.\nபருப்பு ஒரு கொதி வந்ததும் சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, ப.மிள்காய் இவை அனைத்தையும் போட்டு நன்கு வேக விடவும்.\nபருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் காலிப்பிளவரைச் (காலிப்பிளவரை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்) சேர்த்து நன்கு வேக விடவும். (தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்)\nகாலிப்பிளவர் வெந்ததும் தேவையான உப்பு, சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.\nவேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாள்ளித்து சூப்பில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான காலிப்பிளவர் சூப் தயார்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகிராம் 12 வெங்காயம் கிராம் ஸ்பூன் சூப் உப்பு 200 சீரகத்தூள் தக்காளி250 பச்சை 10 கிராம் மஞ்சத்தூள்14ஸ்பூன் 1 250 தேவையான பொருட்கள்காலிப்பிளவர் பாசிப்பருப��பு மிளகாய் ஸ்பூன் சோம்புத்தூள்12 சீரகம்12ஸ்பூன் காலிப்பிளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/kollywood-wedding/", "date_download": "2018-10-16T09:27:25Z", "digest": "sha1:AFCOH5DPS6V75MUFON6LRZ4SPKKJGU77", "length": 9040, "nlines": 164, "source_domain": "hosuronline.com", "title": "Kollywood Wedding Archives - HosurOnline - Horoscope, Astrology, Predictions and Hosur News", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nமுகப்பு குறிச்சொற்கள் Kollywood Wedding\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜூலை 3, 2018\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 23, 2018\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மார்ச் 13, 2017\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜனவரி 30, 2017\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 10, 2016\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜூலை 21, 2016\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜூன் 27, 2016\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜூன் 25, 2016\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, அக்டோபர் 7, 2015\n12பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி ப���ங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indian-origin-8-years-old-girl-entered-uk-s-mathletics-hall-of-fame-310909.html", "date_download": "2018-10-16T08:38:14Z", "digest": "sha1:HFKDNDDVHL6ZQA6YBOMIHMULNOMFR5HG", "length": 13613, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணக்கு வேம்பாய் கசக்கும் சுட்டீஸ்களுக்கு மத்தியில் இந்த சமத்துக் குட்டியின் சாதனையை பாருங்க! | Indian origin 8 years old girl entered UK's mathletics hall of fame - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கணக்கு வேம்பாய் கசக்கும் சுட்டீஸ்களுக்கு மத்தியில் இந்த சமத்துக் குட்டியின் சாதனையை பாருங்க\nகணக்கு வேம்பாய் கசக்கும் சுட்டீஸ்களுக்கு மத்தியில் இந்த சமத்துக் குட்டியின் சாதனையை பாருங்க\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nலண்டன் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுமி யூகேவின் மேத்லெடிக்ஸ் ஹால் ஆஃப் பேமில் மற்ற நாட்டு பிரைமரி மாணவர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார். மேத்லெடிக்ஸ் என்பது ஆன்லைனில் நடத்தப்படும் கணிதம் தொடர்பான கடினமான கணக்குகளை தீர்ப்ப��ற்காக நடத்தப்படுவது.\nசோஹினி ராய் சவுத்ரி பிரிட்டன் மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் உலகின் மிகப் பிரபலமான கணிதப் போட்டித் தேர்வில் பங்கேற்றார். இதில் கணித புதிர்களுக்கு வேகமாகவும் துள்ளியமாகவும் தீர்வு காண வேண்டும்.\n\"ஆன்லைனில் கற்கும் முறை சோஹினிக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளது, கணிதப் புதிர்களை தீர்ப்பதில் சோஹினி மிகவும்ஆர்வமாக இருந்ததாக\" சிறுமியின் தந்தை மைனக் ராய் சவுத்ரி கூறியுள்ளார். எம்பிஏ பட்டதாரியான மைனக் அக்கவுண்டன்டாக இருக்கிறார்.\nசோஹினியின் தாத்தா டி என் ராய், ஸ்காட்லாந்து லோகோமோடிவ் பொறியாளர், இவர் இந்திய ரயில்வேயில் பணியாற்றி இருக்கிறார். சோஹினிக்கு கணித ஆர்வம் இந்த அளவுக்கு இருப்பதற்கு அவளுடைய மரபிலேயே இருப்பது தான் என்று கூறியுள்ளார்.\nமேத்லெடிக்ஸ் என்பது ஆன்லைனில் ப்ரைமரி கணிதப் பாடம் தொடர்பான கணக்குகளுக்குத் தீர்வு காண்பவையாக இருக்கும். உலகின் எந்த மூளையில் இருந்தும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மென்டல் அரித்மெடிக் விளையாட்டை விளையாடலாம். அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அவ்வபோது அப்டேட் செய்யப்படும். உலகின் சிறந்த 100 மாணவர்கள் மட்டுமே லீடர் போர்டுக்கு அனுப்பப்படுவர்.\nநியூடெல்லியில் பிறந்த சோஹினி இந்தப் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள நெல்சன் பிரைமரி பள்ளி மாணவராக இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்றுள்ளார். இளம் கணித மேதையான சோஹினிக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் அவருடைய கனவாம்.\n\"சோஹினியின் தான் விளையாடும் போது கணிதம் புரித்த உயர் புரிதலை வைத்துள்ளார் என்பதை வெளிக்காட்டியுள்ளார். அவர் படிப்பில் எப்போதுமே தனி ஆர்வம் கொண்டவர், அதைத் தான் இந்த ஆண்டு மேத்லெடிக்ஸ் போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார் என்று பெருமைப்படுகிறார் சோஹினியின் ஆசிரியை.\n(லண்டன்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61493", "date_download": "2018-10-16T08:28:40Z", "digest": "sha1:AGEU3AM26FWUZLM4GTHK3UBZC777RULH", "length": 47748, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்", "raw_content": "\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\nவாசகர் கடிதம், வெ���்முரசு தொடர்பானவை\nவண்ணக்கடலை இரண்டாவது முறை முழுமையாக வாசித்தபின் ஓர் காட்சி தொடர்ந்து நினைவில் வந்துகொண்டே இருந்தது. அர்ஜுனன் துரோணரின் குருகுலத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு வந்தபின் இளைய கௌரவர்களுடன் மரப்பந்து விளையாடும் காட்சி அது. ஆடலின் ஒரு கட்டத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் துனுக்குறல் “இப்பந்து மனிதர்களை வைத்து விளையாடுகிறதோவென”. மொத்த நாவலையும் இக்காட்சியை அச்சாக வைத்து மீண்டும் வாசிக்கலாம்.\nவில்லும் கதையும் மனிதர்களை வைத்து விளையாடும் ஆட்டமாக நாவலை வாசிக்கலாம். ஆயுதம் என்பதுதான் என்ன மனிதனின் காமகுரோதமோகங்களின் புறவடிவம் தானோ மனிதனின் காமகுரோதமோகங்களின் புறவடிவம் தானோ அல்லது மனித ரஜோகுணத்தின் குறியீடா அல்லது மனித ரஜோகுணத்தின் குறியீடா துரோணரின் முதல் அத்தியாயத்திலேயே இந்தப் போராட்டம் ஆரம்பமாகி விடுகிறது. தனக்கான வழியாக விஸ்வாமித்திர தர்ப்பையை தேர்வு செய்து எவ்வித தயக்கமுமில்லாமல் ஒரு பறவையை வீழ்த்துகிறார். அதேசமயம் அவரது மனம் காயத்ரியை நாடுகிறது. ஷத்ரிய நெறிக்கும் பிராமண நெறிக்குமிடையில் ஊசலாடுகிறார். பரத்வாஜ முனிவரும் கங்கைக்கரையின் குகப்பெண்ணும் அவருள் போராடுகின்றார்கள்.\nதுரோணர் தன்னை கண்டுகொள்ளும் காட்சி மிகக் கவித்துவமாக எழுதப்பட்டுள்ளது. பரத்வாஜ முனிவர் பிற மாணவர்கள்ளுக்கு வேதம் கற்பிப்பதை தூரத்திலிருந்து நோக்கும் துரோணர் அச்சொற்கள் தன் காதுகளை எட்டாததால் தவித்து கண்ணீர் விட்டு ஓர் மரத்தினடியில் அமர்ந்து தர்ப்பையை மடித்து ஊதிகிறார். தர்ப்பை வேதத்தை ஓதுகிறது. அப்பொழுது கண்டுகொள்கிறார் தனக்கு அனைத்து ஞானங்களும் தர்ப்பை வழியாகவே வந்தடையுமென. அங்கிருந்து தர்ப்பை ஒரு பெரும் குறியீடாக விரிகிறது. நீரை உண்டு வளர்வது, நெருப்பை தன் உயிர்ச்சாரமாக கொண்டது. நீரென்றால் நீர், நெருப்பென்றால் நெருப்பு. துரோணரும் தர்ப்பையும் வேறல்ல.\nஇந்த இரட்டைத்தன்மையே துரோணரின் ஆளுமையாக அடுத்தத்து விரிகிறது. ஷத்ரியர்கள் பயிலும் அக்னிவேசரின் குருகுலத்தில் தன்னை பிராமணராக முன்வைக்கிறார். தன்னை பிராமணோத்தவரே என அழைத்ததாலேயே யக்ஞசேனனை மாணவனாக ஏற்றுக்கொள்கிறார். பிராமண அடையாளத்திற்காக மாதக்கணக்கில் பரசுராமரைத் தேடி அலைகிறார். கிருபியை மணந்��ு ஷத்ரியராக வாழும்போதும் ஊழ் தொடர்ந்து துரத்துகிறது. பிரமாண அடையாளமின்மையால் யக்ஞசேனனிடம் அவமானப்பட்டு திரும்புகிறார்.\nஇங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இச்சிக்கலுக்கு ஒரு தீர்வு இல்லை என்பதையே. துரோணரே சொல்வது போல் “படைக்கப்பட்ட தெய்வங்களினாலேயே கைவிடப்படும்” நிலையை. இந்த அம்சமே இப்பாத்திரத்தை எக்காலத்திற்கும் விவாதிக்கப் படவேண்டிய விஷயமாக்குகிறது. இச்சிக்கல் துரோணர் குசைதேவியை சந்திக்கும் இடத்தில் உச்சம் கொள்கிறது. இயற்கையின் அடிப்படை இயல்பிலேயே இந்த இரட்டைத்தன்மை உள்ளது. “அமை-அளி-கருணை” என உலகு புரந்தாலும் ஆன்மாவின் ஒரு பகுதியின் நிறைவின்மையால் புரந்தவற்றை அழிக்கிறாள் குசைதேவி. முடிவில் துரோணரின் நிழல்களாக புராணங்களின் அனைத்து புறக்கணிக்கப்பட்டவர்களும் தோன்றும் காட்சி ஒரு பெரும் படிமமாக மாறுகிறது.\nவில்லாடும் அடுத்த பாவையாக அர்ஜுனன் பாத்திரம் வருகிறது. துரோணருக்கு வில் என்பது ஒரு புல். அம்பும் ஒரு புல்லே. எது உலகாகி நிற்கிறதோ அதுவே வில்லாகியும் நிற்கிறது. பிரம்மத்தின் இன்னொரு முகம். வில்லை அறிவதன் மூலமாக பிரம்மத்தை அறியலாம். அர்ஜுனனுக்கு வில் என்பது ஒரு சொல். மொழியின் அடிப்படை அலகு. சிந்தனையின் முதல் படிக்கட்டு. ஞானத்தின் முதல் வாசல். விடுதலையை நோக்கி எடுக்கும் முதல் அடி.\nஇப்பகுதியில் துரோணர் அர்ஜுனனுக்கு கூறும் சொற்கள் மீண்டும் மீண்டும் கற்றுத் தெளிய வேண்டியவை. 6 வேதாங்களான சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிடம். என்னளவில் இதை சுருக்கமாக நினைவில் தங்க இவ்வாறு மாற்றிக்கொள்கிறேன் – துளியறிவு, தொகுப்பறிவு, மொழியறிவு, சொற்பொருளின் தற்காலிகத்தன்மை, ஒலியறிவு, விதையுறங்கும் நிலம். அர்ஜுனனிடமும், அஸ்வத்தாமனிடமும் துரோணர் பொன்னையும், மண்ணையும் அதேபோல் மணியையும், முத்தையும் அறியும் வழி குறித்து கேட்குமிடம் முக்கியமானது. அஸ்வத்தாமன் கூறுகிறான் “பொன், மண் இரண்டையும் வண்ணத்தால் அறிய வேண்டும். மணி, முத்து இரண்டையும் ஒளியால் அறிய வேண்டும்” அர்ஜுனனோ “பொன், மண் இரண்டையும் நிறம் மாறாத் தன்மையாலும், மணி, முத்து இரண்டையும் நிறம் மாறும் தன்மையாலும் மதிப்பிட வேண்டும்” என்கிறான். அஸ்வத்தாமன் கூறுவது துளியறிவு, அர்ஜுனன் கூறுவது தொகுப்பறிவு.\nகுதிரையேற்றம், யானையேற்றம் குறித்த பகுதிகளும் கூர்ந்த வாசிப்பைக் கோருவது. குதிரையும் யானையும் மனித அகத்தின் இரு வேறு நிலைகளின் குறியீடுகளாய் வாசிக்கலாம். ஒன்றை முழுதாய் அடக்கி வெல்ல வேண்டும், மற்றொன்றுடன் இயைந்து கடக்க வேண்டும். ஒன்றை அறிவின் அகங்காரமாகவும், மற்றொன்றை ஆழ்மனத்தின் அறியமுடியாமையாகவும் உருவகிகலாம். ஒன்று தன் பிம்பத்தைக் கண்டு காமுறுவது, மற்றொன்று அனைத்திலிருந்தும் விலகி தன் கருவறைக்குள் தனித்து குடியிருப்பது. அர்ஜுனன் குதிரையிடம் தோற்பதை இதைக்கொண்டு புரிந்து கொள்ளலாம். எந்த செயலூக்க மனநிலை கனநேர சலிப்பின்றி கற்றலின் ஒவ்வொரு கணத்தையும் பெருங்களிப்பாக மாற்றுகிறதோ, அதுவே அறிதலை “என்” அறிதலாகவும், அகங்காரமாகவும் மாற்றுகிறது.\nஅதேபோல் துரோணர் அர்ஜுனனிடம் வாக்குறுதி கேட்கும் தருணம் மிக நுட்பமானது. அனைவர் முன்னிலையிலும் தன்னை முதல் மாணவனாக துரோணர் அறிவிக்குமிடத்தில் அர்ஜுனன் கொள்ளும் சோர்வின் காரணம் என்ன எளிமையான ஒற்றை பதிலைக் கூற முடியாதென்றே எண்ணுகிறேன். என்னளவில் இதை இரண்டு விதமாக நோக்கலாம். அதுவரையில் துரோணருக்கும் அர்ஜுனனுக்குமான உறவென்பது தூய குரு சீடன் உறவு மட்டுமே. அறிவின், ஞானத்தின் தூல வடிவமாகவே துரோணரைக் கண்டு வந்த அர்ஜுனன் சட்டென லௌகீக தந்தையின் முகத்தைக் காண நேர்ந்ததின் அதிர்ச்சியாக இருக்கலாம். அல்லது உரையாடலின் போது துரோணர் கூறிய சொற்களின் சாத்தியங்களை எண்ணியதனாலாகவும் இருக்கலாம். தானும் அஸ்வத்தாமனும் களத்தில் எதிரெதிர் நிலையில் நிற்கும் சாத்தியங்களை உள்ளூர உணர்ந்துமிருக்கலாம்.\nதுரோணர் ஓரிடத்தில் கூறுகிறார் ” வில்லைத் தொட்டு உணர்பவன் அதமன், எண்ணி உணர்பவன் மத்திமன், வில்லாகவே தன்னை உணர்பவன் உத்தமன்.” துரோணர் தர்ப்பையைத் தொட்டு வில்லென உணர்ந்தவர், அர்ஜுனனோ சொல்லை எண்ணி வில்லென உணர்ந்தவன், கர்ணனிடன் “வில்லென்பது என்ன” எனக் கேட்டிருந்தால் பதில் “நானே” எனக் கூறியிருப்பானோ அக்னிவேசர் இறுதியில் உணர்ந்த வில்லென்பது புல்லே என்பதிலிருந்து துரோணர் தொடங்கியிருக்கிறார். அர்ஜுனன் உச்சமாக அறிந்த சப்தயோகத்திலிருந்து கர்ணன் துவங்குகிறான். கங்கைக் கரையில் சகஸ்ரபாகுவின் ஆயிரம் கைகளை இருளில் அவற்றின் ஓசையைக் கொண்டே எதிர்கொள்கிறான். துரோணரிடம் கல்வி கற்கையிலும் கர்ணன் அர்ஜுனனைவிட ஒருபடி மேலேயே இருக்கிறான்.\nஇங்கு குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம் தனுர்வேதம் பற்றி துரோணர் குறிப்பிடுவது “சொல்லை வில்வித்தையாக மாற்றுவது ஓராண்டில் கற்று விடலாம், முழுமையான சொல்லை அடைதலென்பது வாழ்நாள் முழுக்க தவம் செய்தடைவது.” எண்ணத்தை செயலாக்குவது எளிது, சரியான எண்ணத்தை அடைவதே முழுமையான கல்வி. அதற்கு 6 வேதாங்கங்களின் துணை கொண்டு மொத்த இயற்கையையும் அறிய வேண்டும். ஏனெனில் இந்த வில்லாடும் களம் இயற்கை. அந்த சரியான சொல்லை அடைந்ததினால் தான் நீரோடையில் தெரியும் பறவைநிழலைக் கொண்டு கர்ணன் சரியாக வீழ்த்துகிறான். அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் தவற விடுகின்றனர்.\nதுரோணரும் கர்ணனும் தன் தோற்றத்தினாலேயே அவமானப்படுகிறார்கள். குருவுக்கு மலைவேடத்தோற்றமும் சீடனுக்கு உயரமும் ஊழாக வந்து ஆடுகின்றன. அங்கநாட்டின் நூற்றுவர்த்தலைவனிலிருந்து பீமன் வரை அனைவரையும் அவன் தோற்றம் சீண்டுகிறது. அர்ஜுனன் அவனை சூதனாக வந்து மண்ணை வென்று அரசனாக முயல்பவனாகக் காண்கிறான்.\nமுதல் வாசிப்பில் இவ்வத்தியாயத்தில் பெரும் அதிர்ச்சியளித்தது அர்ஜுனன் மற்றும் கர்ணனின் நடத்தைதான். அதுவரை பாண்டவர்கள் அனைவரும் கீழ்மை அண்டாத பாத்திரங்களாகவே வருகிறார்கள். “உன் தந்தையை கழுவேற்ற முடியும். அதற்கான காரணங்களை ஒவ்வொரு நாளும் அவரே உருவாக்கிக் கொள்வார்” எனும் இடத்தில் அர்ஜுனன் உமிழும் நஞ்சு தாங்கவொண்ணாதது. அதேபோல் பீமன் “அவன்மேல் உனக்கு சினமிருந்தால் கழுவிலேற்ற ஆணையிடு. அவன் குலத்தையே கருவறுக்கச் சொல்” என கீழ்மையின் எல்லைக்கே செல்கிறான்.\nஒரு சூதரை தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்ட பீமன் இவ்வளவு தரம் தாழ்தலுக்குக்கான‌ காரணத்தை அவனின் மொத்த குணாதிசயத்திலிருந்து யூகிக்கலாம். பீமன் எப்பொதும் தன்னை உணவுக்கூடத்திலும் காட்டிலுமே ஈடுபடுத்திக் கொள்கிறான். அன்னமும் யானையும் தான் அவன் அறிதலுக்கான சாவிகள். உடலையே தானாக உணருபவன் அவன். முதல் பார்வையிலேயே கர்ணனின் தோற்றம் தன் ஆழத்தை அசைத்திருக்கும். எவ்வகையிலேனும் அவன் தன் வம்சத்திற்கு அச்சுறுத்தலாகவே இருப்பானென்று உணர்ந்திருப்பான். பீஷ்மருக்கு நிகரான உயரமும், தோள்விரிவும் அவனை வெறும் குதிரைச்சூதனாக இருக்கவிடாது. மேலும் நகுலனும், சகாதேவனும் அவனை மூத்தவரே என்று அழைப்பதைக் காண்கிறான். சிறு குழந்தைகளும் அவனை சூதனாக எண்ணவில்லையென நினைத்திருப்பான்.\nஅதனால், கர்ணனனை அடக்கி ஒடுக்க தருணம் நோக்கியிருந்து தனது தம்பியர்களுக்கு நிகராக வாளையேந்தியதைக் காரணமாக வைத்து அவமானப்படுத்துகிறான். முகத்தில் காறி உமிழ்கிறான். இன்னொரு கோணத்தில் கர்ணனை ஷத்ரியனாகவும் தன் அன்னைக்கு ஏதோ வகையில் மைந்தனென்றும் அறிந்து அதனாலும் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம். கர்ணனை அதிரதனின் மைந்தன் தானாவென ஓடும் நீரில் சத்தியம் செய்யுச்சொல்லுமிடத்தில் இதை அறியலாம். இதில் வியப்பான விஷயம் கர்ணனின் கொள்ளும் தயக்கம். ஊள்ளூர தானும் சூதமைந்தனில்லையென்று அறிந்திருப்பானோ\nமற்றுமொரு முக்கியத் தருணம் போரின் இறுதியில் அர்ஜுனன் கொள்ளும் துயரம் ஏன் பீமனிடம் தான் அர்ஜுனனைக் களத்தில் வென்றிருப்பேனென மீண்டும் மீண்டும் கூற, பீமன் மூடா மூடா என்கிறான். போரில் வெற்றி யாரின் பக்கமென்ற நிச்சயமின்மையை பீமனைப் போல் அர்ஜுனனும் உணர்ந்ததாலா பீமனிடம் தான் அர்ஜுனனைக் களத்தில் வென்றிருப்பேனென மீண்டும் மீண்டும் கூற, பீமன் மூடா மூடா என்கிறான். போரில் வெற்றி யாரின் பக்கமென்ற நிச்சயமின்மையை பீமனைப் போல் அர்ஜுனனும் உணர்ந்ததாலா தன் திறனை தனக்கே நிரூபிக்க நேர்ந்ததாலா தன் திறனை தனக்கே நிரூபிக்க நேர்ந்ததாலா அல்லது போரின் ஏதோ ஒரு கனத்தில் தானும் கர்ணனும் ஒன்றே, இருவரும் ஒரே விசையின் இரு முனைகளே என உணர்ந்து அவனுக்கு ஏற்பட்ட அவமானம் தன்னையும் தாக்கியதாலா\nஅர்ஜுனனுடன் போரிடுமுன் வரும் கர்ணனின் அகவோட்டச்சித்தரிப்பை ஒரு இலக்கிய சாதனையென்றே கூறலாம். அந்தநேர உணர்ச்சிகளிலிருந்து மேலெழுந்து முழுமையின் வெட்டவெளியை நோக்கி பிரக்ஞை பதறி மீண்டும் உணர்ச்சிகளில் சிக்கிக்கொள்ளும் மனித அகத்தின் இயல்பை அபாரமாக மொழியில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. “தெய்வங்கள் அறிக” என கர்ணன் கூறுவது ஒரு ஆப்த வாக்கியமாக நெஞ்சில் உறைந்துவிட்டது.\nஇன்னொரு பூடகமான இடம் திருதராஷ்டிரன் தழுவும்போது கர்ணன் விசும்புவது. தனக்கான வாழ்க்கைச் சூழலை, தன்னுடைய இடத்தை அறிந்த கணத்தில் பீறிட்ட உணர்ச்சியா\nதுரோணரும், அர்ஜுனனும் புறக்கணிக்கப்பட்டவர்களின் தரப்பென்றால், ஏகலவ்யன் தோற்றவர்களின் தரப்பாக வருகிறான். வரலாறு முழுக்க தோற்றுக்கொண்டேயிருக்கும் அசுரர்களின் தரப்பாக. புழுவின் தரப்பு. தன்னில் தான் ஒடுங்கி, புழுங்கி, நெளிந்து வதைபடும் தரப்பு. ஆனால் உள்ளே உலகையே உண்டுவிடும் அனலெனும் பெரும்பசி கொண்டுள்ள, பெரும்பசி மட்டுமே கொண்டுள்ள தரப்பு. அறத்தைவிட மறத்தை வாழ்வெனக் கொண்டவர்கள். வீடுபேறடைந்து விண்ணுக்குச் செல்லாமல் மண்ணுக்குள் புதைந்து தன் குலத்திற்கு வேரானவர்கள். மாபலி போல.\nஏகலவ்யனுக்கும் துரோணருக்கும் இடையிலிருக்கும் உறவு மிக ஆர்வமூட்டுவது. துரோணர் பிறப்பால் பாதி மலைவேடன். முதல்முறை சந்திக்கும் அனைவரும் தோற்றத்தால் மலைவேடனென்றே எண்ணுகின்றனர். தர்ப்பைப் புதரிலிருந்து புழுதியுடலுடன் எழுந்து கங்கையில் நீரள்ளுகையில் பின்னாலிருக்கும் ஏகலவ்யனை நீர்பிம்பம் வழியாக சந்திக்கிறார். அக்கணத்தில் அவருள் வாழும் மலைவேடன் அவனை சீடனாக ஏற்றுக்கொள்கிறது. அந்த கணத்தை ஏகலவ்யனிடம் கட்டை விரலைத் தானமாகப் பெற்று தன் கப்பலுக்குத் திரும்பும் போது நீர்பிம்பத்தில் பார்த்துணர்ந்ததும் உடல் வலிப்பால் துடிக்கிறது.\nதன் அன்னை நவகண்டம் செய்துகொண்டதும் அவனுள் ஏற்படும் மாற்றம் மிக நுண்ணியது. தன் அன்னை கூறிய சொற்கள் அவனுள் பேருருவம் கொள்கிறது. ” தன்னுள் எழும் ஞானத் தவிப்பென்பது தனிமனிதன் சார்ந்ததே. ஆனால் ஞான்மென்பது தன்னைத் தனித்து உணர்வதல்ல. காட்டின் ஒரு மரத்தையே மின்னல் தீண்டுகிறது. ஆனால் அதன்மூலம் மொத்தக் காடும் எரிந்து வீடுபேரடைகிறது.” தன்னைத் தனித்து உணர்ந்ததால் குரு கேட்டதும் சிறு தயக்கமுமின்றி விரலைக் கொடுத்தவன், அதன் பிறகு தன் வில்வேதத்தை நாங்கு விரல்கள் கொண்டதாக மாற்றுவதன் மூலம் அக்குருவின் ஞானத்தையே துறக்கிறான். இவ்விடத்தில் மிக இயல்பாக கட்டைவிரல் ஒரு குறியீடாக மாறுகிறது. விண்ணேறுபவர்களுக்கும் மண்புகுபவர்க்குமான போர் மீண்டும் தொடங்குகிறது.\nதுரோணர் முதல் ஏகலவ்யன் வரையிலான பகுதிகள் விற்களின் ஆடலென்றால், பீமனுக்கும் துரியோதனனுக்குமிடையில் நடப்பது தோள்களின், கைகளின், கதைகளின் ஆடல். துரியோதனின் அகவோட்டம் ஆரம்பத்திலேயே சொல்லப்படுகிறது. தன்னை அசையும் பாறையாக உணர்ந்த கணமே தன்னைச் சுற்றியுள்ள உலகம் அசையாப் பொருட்களினால் ஆனதென உணர்கிறான். மொத்த உலகையும் தனக்கெதிரான விசையாகக் காண்கிறான். தன் வாழ்வென்பதே அதனுடன் கொள்ளும் முடிவிலாப் பொருதலேவென உணர்கிறான். அவனின் அனைத்து சிக்கல்கலுக்குமான தொடக்கமும் இங்கிருந்துதான் ஊற்றெடுக்கிறது.\nதன்னுள் உறையும் ராகு, கேதுவின் இச்சை அதுதான். எதிர்ப்பின், அழிவின் தெய்வமே அவனுள் குடிகொண்டிருக்கிறது. தன் தசைகளின் வாழும் நாகங்களிடும் கட்டளை அதுவே. இந்த சமூகக் கட்டுப்பாட்டின் கழுத்துமணியை அறுத்துவிட்டு தன் இயல்பின் காட்டிற்கு அரசனாகத் திரும்பிய சியாமனை எதிர்கொள்ளும் காட்சி மூலம் துரியோதனனைப் புரிந்து கொள்ளலாம். யானைப் பயிற்சியின் போது துரோணர் கூறுவது ஒரு போதும் யானையின் கண்களை சந்திக்கக் கூடாதென்று. இது மனிதர்களுக்கு மட்டுமே. இன்னொரு யானைக்கல்ல. யானையுள் வாழும் சக்தை துரியோதணின் நாகங்களைக் கண்டு கொள்கிறது. இரு கஜபதிகளும் கூர்கண் நோக்கி ஒற்றை அகமென ஆகின்றனர்.\nமுதல் சந்திப்பில் அர்ஜுனனையும் கர்ணனையும் போலவே துரியோதனனும் பீமனும் தங்களை பரஸ்பரம் ஆடிப் பிம்பங்களாகவே உணர்கின்றனர். இங்கு இருவரும் நட்பாகும் இடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இரு உயிர் நண்பர்களுக்கிடையில் இடையில் எழும் பகைமையின், குரோதத்தின் வீச்சு அளப்பரியது. இருவரின் உடலும் சமரில் ஒன்றை ஒன்று முழுதுணர்வது போல் இருவர் அகங்களின் முழுதுணர்களுக்காகவே இந்த நட்பு நிகழ்கிறதோ\nஇந்த இடத்தில் இளநாகனும் மித்ரரும் கொள்ளும் உரையாடல் மீண்டும் மீண்டும் சிந்தித்து தெளிய வேண்டிய இடம். “ஆன்மாவிற்கு மனத்தையும், சித்தத்தையும் விட உடல் அண்மையானது. உடல் தங்களுக்கான அறிதல் வழியைக் கொண்டுள்ளது. உடலென்பது நிலையான பேரிப்பு. ஆதி இயற்கையின் ஒரு துளி. உளன் எனில் உளன், இலன் எனில் இலன் என மனமோ சித்தமோ கொள்ளும் மாயையைக் கொண்டிருப்பதல்ல. ஒரு போதும் இணை எதிரிகள் தழுவிக்கொள்ளலாகாது. தெய்வங்களும் தோற்குமிடம் அது.”\nதனிப்பட்ட முறையில் எனக்கு மிக நெருக்கமான பகுதி கலைதிகழ் காஞ்சி. குறிப்பாக சௌனகரின் பாத்திரப்படைப்பு. ஒவ்வொரு வாசகனும் தன் பிரதிபலிப்பாக அவரை உணர்வானென்றே எண்ணுகிறேன். அதிலும் அவர் தார்க்கிகருடம் கொள்ளும் உரையாடலாக வரும் அத்தியாயம் ஒரு தலைசிறந்த சிறுகதைக்கான ஒருமையும், உச்சமும் கொண்டது. துரிய���தனின் அகங்காரம் அடிபடுமிடத்தை உணர்ந்த தருணத்தை விவரிக்கும் சௌனகரிடம் தார்க்கிகர் கூறுகிறார் “அப்போது உன்னுள் எழுந்தது உவகை அல்லவா” அப்போது சௌனகர் அதிர்ந்து நிற்கிறார். அனைத்து அறிதலும் அகங்காரமாய் மாறும் கணத்தை உணர்கிறார்.\n“அறிதலெண்பது அறிதலின் விளைவுகளுக்காக மட்டுமே” என்கிறார் தார்க்கிகர். மேலும் “தர்க்கம் என்பது இருமுனைக்கூர் கத்தியாக இருக்க வேண்டும். அனைத்தையும் வெட்டி அறிந்து தன்னையும் வெட்டி வெறுமயில் நிற்க வேண்டும். காதலை மாயை என்றறிந்தவனே காதலின் அடிநுனி வரை சுவைக்க முடியும்” என்கிறார். பீமனின் மடியிலிருந்து ஓடும் அந்த விரைநெளி சிறுபாம்பு என்பது தான் என்ன தர்க்க முட்களின் போதாமைகளினால் உருவாகும் இடைவெளிகளில் நெளிந்து செல்வது மானுட அகங்காரம் தானோ தர்க்க முட்களின் போதாமைகளினால் உருவாகும் இடைவெளிகளில் நெளிந்து செல்வது மானுட அகங்காரம் தானோ ஒரு கோணத்தில் மொத்த நாவலையும் மானுட அகங்காரங்களின் ஆடல் எனக் கூறிவிடலாம் தான்.\nஅதே அத்தியாயதில் இவை எதுவும் தீண்டாமல் ஒரு கிழவர் வருகிறார். பீஷ்மப் பிதாமகர். பல வருடங்கள் கழித்து ஊர் திரும்பியவர் தன் ஆயுதச்சாலயின் எந்த ஆயுதங்களையும் தொடவில்லை. தன் வாரிசுகளின் மேல் எந்த தனிப்பட்ட ஈடுபாடுமில்லை. பீமனின் குழந்தைத் தனம் மட்டுமே அவரது கண்களை சிரிக்க வைக்கிறது. அனைத்து உடைகளையும் கழற்றி விட்டு தன்னுளிருக்கும் கங்கைச் சிறுவனை மீட்டெடுக்கவே முயல்கிறார்.\nபடைக்கலம் தொட்டுக்கொடுக்கும் சடங்கிற்கு வரும் பீஷ்மரின் நடவடிக்கைகள் மூலம் அவரது மாற்றம் உணர்த்தப்படுகிறது. அவருக்கு எவரின் பார்வையும் பொருட்டல்ல, அரச குலத்தின் நடத்தை முறைகள் எதையும் பின்பற்றுபவரல்ல. தனது இருக்கையில் கால் மேல் கால் போட்டு ஒரு ஓரத்தில் அமர்கிறார். தன் முன் ஒரு சிறுவன் தன்னை விட ஐந்து மடங்கு உயரமான வில்லை நானேற்றும் திறமையைக் கண்டு முகத்தில் துளியும் சலனமில்லை. திறமை என்பது என்ன மற்றவரிடம் இல்லாத ஒன்றை தான் அடைவது. தன்னை பிறரிடமிருந்து வேறுபடுத்தி உணர்வது. மானுட அகங்காரத்தின் வேள்வித்தீயில் நெய்யென ஊற்றப்படுவதுதான் திறமையா மற்றவரிடம் இல்லாத ஒன்றை தான் அடைவது. தன்னை பிறரிடமிருந்து வேறுபடுத்தி உணர்வது. மானுட அகங்காரத்தின் வேள்வித்தீயி��் நெய்யென ஊற்றப்படுவதுதான் திறமையா இதை தனக்குள் வைத்து அனுப்பிவைக்கும் ஊழின் கைப்பாவையே மனிதன் என பீஷ்மர் அறிந்ததிருப்பதனால் தான் சலனமற்று இருக்கிறாரோ\nவண்ணக்கடலின் சாரத்தை மொத்தமாக இப்படிக் கூறலாமென நினைக்கிறேன். தன்னுடைய அகங்காரத்தை கண்டடைந்து களத்தில் தனக்கான தரப்பைத் தேர்ந்தெடுக்கும் மாந்தர்களின் கதையிது.\nவண்ணக்கடல் – குமரியும் புகாரும்\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nTags: பாலாஜி, வண்ணக்கடல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nதஞ்சை தரிசனம் - 6\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 10\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-16T09:03:56Z", "digest": "sha1:BA6XEQLVXCMBSZRHOL7HUTG7HLOMYFD5", "length": 2671, "nlines": 42, "source_domain": "cineshutter.com", "title": "அக்டோபர் 6 ம் தேதி வெளியாகும் உறுதிகொள் | Cineshutter", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கில் கஸ்தூரிராஜா இயக்கும் பாண்டிமுனி\nபெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பட்டறை\nஅக்டோபர் 6 ம் தேதி வெளியாகும் உறுதிகொள்\nஇயக்குனர் R.அய்யனார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.\nநாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nஇந்த படத்தில் அதிரடியாக சண்டைகாட்சிகள் இருப்பதால் தணிக்கை குழுவினர்\nதிரைப்படத்திற்கு U/ A சான்றிதழ் வழங்கி உள்ளனர்.\nபடம் அக்டோபர் 6 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Thee-Chatti-Cinema-Film-Movie-Song-Lyrics-Aadi-maasam-aathi-vaaram/3094", "date_download": "2018-10-16T08:02:57Z", "digest": "sha1:6TEWMBAZBGGLSP5UGTHFT2TNYKFDJ4A5", "length": 11556, "nlines": 100, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Thee Chatti Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aadi maasam aathi vaaram Song", "raw_content": "\nAmbigaiyea iswariyea angaala அம்பிகையே ஈஸ்வரியே அங்கால\nMullai pari yeduththu முள்ளைப் பறி எடுத்து\nPoo sarangal alangarikka பூச்சரங்கள் அலங்கரிக்க\nThee midhikkum peruvizhaa தீ மிதிக்கும் பெருவிழா\nUdukkaiyiley ulagamellaam padaichaval உடுக்கையிலே உலகமெல்லாம் படைச்சவள்\nUlagengum niraintha shakthi உலகெங்கும் நிறைந்த சக்தி\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nஅண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை\nகட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா தளசிமணி மாலையணிந்து Engay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi இருமுடி தாங்கி\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி பள்ளிக்கட்டு வீரமணி பக்த��� பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள்\nஇறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார் தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/2183-2018-08-10-07-23-44", "date_download": "2018-10-16T08:02:43Z", "digest": "sha1:ZGOVEZ7PLYCJ6YH6SDCDPL2ORV2IZ4VT", "length": 15304, "nlines": 98, "source_domain": "www.kilakkunews.com", "title": "புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டமும் - kilakkunews.com", "raw_content": "\nபுல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டமும்\nமட்டக்களப்பு புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலையினை மூடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனக்கோரி கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.\nசெங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை கிராமத்தில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைக்கப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தொழிற்சாலைக்கு எதிராக 5 வது தடவையாக ஜனாதிபதியிடம் சொல்வொம் என்ற தொணிப்பொருளிலான இந்த கண்டன ஆர்ப்பட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.\nஇன்று காலை 10.00 மணியளவில் குறித்த தொழிற்சாலை முன் ஒன்றுகூடிய பொதுமக்கள் தொழிற்சாலைக்கெதிரான கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇவ் ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பிதேசசபை உறுப்பினர்கள் தம்பிட்டிய ஞானானந்த தேரர்(மட்டக்களப்பு மாவட்ட பௌத்த பிக்குகள் சங்கத்தின் தலைவர்) என பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.\nகுறித்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்லரெட்ணம் வருகை தந்து இது தொடர்பாக தாம் அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தொரிவித்ததையடுத்து ஆர்பாபட்டக்காரர்கள் ஆர்பாட்ட இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.\nமட்டகளப்பு - புல்லுமலையில் குடிநீர் தொழிற்சாலை அமைக்கும் பணியினை நிறுத்துமாறு மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்\nமட்டக்களப்பு பெரிய புல்லுமலைப் பகுதியில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை அமைக்கும் பணியினை உடனடியாக நிறுத்மாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.\nபுல்லுமலை நீர் தொழிற்சாலைக்கு எதிராக 12ம் திகதி முற்றுகை போராட்டம்\nமட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் உள்ள புல்லுமலை கிராமத்தில் 100 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்படும் தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக முற்றுகை போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nபுல்லுமலை குடிநீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பு பணியினை நிறுத்துமாறு கோரி மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டமும் பேரணியும்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:14:31Z", "digest": "sha1:H3ZJ3W3UNKQNSTYH5U4KYNBKDLDTNSKO", "length": 7150, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "குமார கம்பணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(குமார கம்பண்ணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகுமார கம்பணன் விஜய நகரப் பேரரசைச் சேர்ந்த மன்னனாவான். கிபி. 1336 ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் யாதவ சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள். குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். இவர் கிபி 1362 இல் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் மதுரை சுல்தானகம் மீது படையெடுத்து அங்கு சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். கி.பி. 1364 ஆம் ஆண்டளவில் மகமதியர்களின் ஆட்சி நிலை குலையத்தொடங்கி கி.பி. 1378 வரை போராட்டம் நடைபெற்றது. குமார கம்பண்ணன் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து பல தலைவர்களை பாண்டிய நாட்டின் பொறுப்புகளில் அமர்த்தினான்.\nமதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவரது மனைவி கங்கதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும் மதுரா விஜயம் என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார். [1][2][3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2018, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/cyclone-ava-hits-madagascar-last-week-kills-29-307891.html", "date_download": "2018-10-16T08:45:54Z", "digest": "sha1:2TCT4PPOLLHWAUTJZSPBDOIX75HKSYMC", "length": 12953, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மடகாஸ்கர் நாட்டை சின்னாபின்னமாக்கிய அவா புயல்:29 பேர் பலி, 22 பேர் மாயம்.. 80 ஆயிரம் பேர் தவிப்பு! | Cyclone Ava hits Madagascar last week kills 29 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மடகாஸ்கர் நாட்டை சின்னாபின்னமாக்கிய அவா புயல்:29 பேர் பலி, 22 பேர் மாயம்.. 80 ஆயிரம் பேர் தவிப்பு\nமடகாஸ்கர் நாட்டை சின்னாபின்னமாக்கிய அவா புயல்:29 பேர் பலி, 22 பேர் மாயம்.. 80 ஆயிரம் பேர் தவிப்பு\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் ம���து பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nமடகாஸ்கர் நாட்டை சின்னாபின்னமாக்கிய அவா புயல்- வீடியோ\nஅண்டனானரீவோ: மடகாஸ்கர் நாட்டை தாக்கிய அவா புயலால் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.\nஆப்பிரிக்க கண்டத்துக்கு அருகே இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் என்ற தீவு நாடு உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடும் வறட்சியும் அதைத் தொடர்ந்து உணவு தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு அவா என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. நகர்ந்து நகர்ந்து ஒவ்வொரு பகுதியாக அந்நாட்டின் கிழக்குப் பகுதி முழுவதையும் சூறையாடியது அவா புயல்.\n190 கிமீ வேகத்தில் காற்று\nஇப்புயலினால் மடகாஸ்கரின் கிழக்கு பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 140 முதல் 190 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு பிடுங்கியெறியப்பட்டன.\nமின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. பலத்த காற்றோடு கனமழையும் கொட்டியது. இதனால் தலைநகர் அன்டனானரீவோ, துறைமுக நகரான டோமாசினா, டமட்டாவே உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.\nஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விழுந்துள்ள மரங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nபுயல் மழை காரணமாக அண்டனானரீவோ பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலுக்கு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர்.\n22 பேர் மாயமாகியுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஉலகில் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் அடிக்கடி புயல்களும் தாக்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தாக்கிய எனாவோ புயலால் 78 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்��ா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/chennai-ground-water-level-has-increased-in-many-places-290043.html", "date_download": "2018-10-16T08:15:46Z", "digest": "sha1:FJTRICOPRASGYUIC3LI5YKNLCHI2JENN", "length": 13572, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடகிழக்கு பருவமழை எதிரொலி.. சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nவடகிழக்கு பருவமழை எதிரொலி.. சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு- வீடியோ\nவடகிழக்குப் பருவமழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே தீவிரம் காட்டியது.\nசென்னையில் ஒருவாரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. அதிகளவாக சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஒரே இரவில் 30 சென்டி மீட்டர் மழை கொட்டியது\nஇதனால் மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.\nசென்னைக்கு குடிநீடி கொடுக்கும் ஏரிகளும் நிரம்பியது. இதனால் சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை முடிவுக்கு வந்தது .\nஇந்நிலையில் சென்னையில் தனியார் நிலத்தடி நீர் ஆய்வு அமைப்பு ஆய்வு செய்தது. அதில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது .\nவடகிழக்கு பருவமழை எதிரொலி.. சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு- வீடியோ\nசின்மயிவைரமுத்து விவகாரம்..Whatsapp audio மூலம் அம்பலமானது\nதூத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கை போட்ட அபராதம்-வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nபாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nஸ்கெட்ச் போட்டு கள்ளக்காதலனால் தாக்கப்பட்ட கதிரவன் உயிரிழந்தார்-வீடியோ\nசின்மயிவைரமுத்து விவகாரம்..Whatsapp audio மூலம் அம்பலமானது\nநேதாஜி மரணம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு- வீடியோ\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்-வீடியோ\nஇளம்பெண் மீது ஆசிட் வீச்சு \nசென்னையில் மாயமான இரண்டு சிறுவர்கள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்பு-வீடியோ\nகாவல் ஆய்வாளர் கெட்ட வார்த்தையால் திட்டியதால், எஸ்.ஐ. தற்கொலை முயற்சிவீடியோ\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kohlis-hits-his-50th-hundred-in-international-cricket-290526.html", "date_download": "2018-10-16T08:08:25Z", "digest": "sha1:WERBAZ4ESZSBXKTBAZHV6T6AKLLGME5L", "length": 14308, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோஹ்லின்னா சும்மாவா... டக் அவுட்டில் பெற்ற அவமானத்தை சதத்தின் மூலம் சமன் செய்தார்! வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nகோஹ்லின்னா சும்மாவா... டக் அவுட்டில் பெற்ற அவமானத்தை சதத்தின் மூலம் சமன் செய்தார்\nகொல்கத்தாவில் நடக்கும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி சதம் அடித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இது இவர் அடிக்கும் 18வது சதம் ஆகும். கொல்கத்தாவின் ஈடன் கார்டான் மைதானத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் டெட்ஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாளான இன்று என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அளவுக்கு போட்டி மிகவும் திரில்லாக சென்று கொண்டு இருக்கிறது.\nஇதுவரை கிரிக்கெட் உலகில் செய்யாத பல சாதனைகளை இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் செய்ய முடியும் என் கிரிக்கெட் ஆர்வலர்கள் கணித்து இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத இரண்டு சாதனைகளை இந்திய கேப்டன் கோஹ்லி செய்து இருக்கிறார். அதன்படி இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் கோஹ்லி டக் அவுட் ஆகி வெளியே சென்றார். அதன்முலம் அவர் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் அதிக டக் அவுட் சாதனைகளை முறியடித்தார். இதனால் சோஷியல் மீடியாக்களில் பலர் அவரை கலாய்த்த��� வந்தனர்.\nகோஹ்லின்னா சும்மாவா... டக் அவுட்டில் பெற்ற அவமானத்தை சதத்தின் மூலம் சமன் செய்தார்\nதோனியை முந்தி ரிஷப பந்த் புது சாதனை படைத்துள்ளார்- வீடியோ\nஅந்த பையன் கிட்ட கொஞ்சம் சச்சின், சேவாக், லாரா இருக்காங்க, ரவி சாஸ்திரி புகழாரம்-வீடியோ\nஇந்திய மண்ணில் 10 விக்கெட் கபில்தேவ், ஸ்ரீநாத் பட்டியலில் இணைந்தார் உமேஷ் யாதவ் -வீடியோ\nவிஜய் ஹசாரே தொடரில் தோனி பங்கேற்காததற்கு என்ன காரணம்\nயுவராஜ் சிங்கின் 2 சாதனைகளை சமன் செய்த ஆப்கன் பேட்ஸ்மேன்-வீடியோ\nமே.இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது- இந்தியா வீடியோ\nதோனியை முந்தி ரிஷப பந்த் புது சாதனை படைத்துள்ளார்- வீடியோ\nபிரபல மாடலை கொன்று புதைத்த நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்- வீடியோ\nஅஸ்வின் ஜடேஜாவை விட சாஹல் குல்தீப் பெருசா.. பிஷன் சிங் பேடி கேள்வி வீடியோ\nபுற்று நோய் என் வாழ்வின் இருண்ட பகுதி.. யுவராஜ் சிங்-வீடியோ\nமேற்கு இந்திய தீவுகள் பேட்டிங் அசத்தல், பதிலடி தருமா இந்தியா\nதொடரும் சோகம்.. தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி.. வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nவிக்ரம் பட இயக்குனர் சுசிகனேசன் மீது பெண் கவிஞர் பாலியல் புகார்-வீடியோ\nஓவர் கிளாமர் காட்டி படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17013525/The-study-of-the-officials-in-project-water-supply.vpf", "date_download": "2018-10-16T08:42:38Z", "digest": "sha1:O6BL77CYZXAELAB2M5AY45S5DOY5XMIN", "length": 13811, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The study of the officials in project water supply stations in the joint drinking water project || கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட நீரேற்றும் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட நீரேற்றும் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு\nபொன்னேரியை அடுத்த மெதூர், பழவேற்காடு உள்பட பல கிராமங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்றும் நிலையங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.\nகோடை காலத்தையொட்டி பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டு இருந்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஒவ்வொரு கிராமத்திலும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.\nமேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயர்கள், தாசில்தார்கள், போலீஸ் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து குடிநீர் எடுக்கப்படும் இடம், கீழ்நிலை மேல்நிலை நீரேற்று நிலையங்கள், குடிநீர் தொட்டிகளின் பராமரிப்புகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குடிநீர் குறித்து குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் பொன்னேரி தாலுகாவில் திருவள்ளூர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியம் கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட தலைமை நிர்வாக என்ஜினீயர் சேட், உதவி நிர்வாக என்ஜினீயர் சம்பத்குமார், இளநிலை என்ஜினீயர் சம்பத்குமார், உதவி என்ஜினீயர் ஜெயசுதா, தாசில்தார் சுமதி, ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, பொன்னேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் அடங்கிய குழுவினர். மெதூர் கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பழவேற்காடு மற்றும் 22 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட பகுதி 3 தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.\nஅப்போது ஆழ்துளையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு, கீழ்நிலை நீர்த்தொட்டியில் சேமிக்கப்படும் நீரின் அளவு, இங்கிருந்து வெளியேற்றும் நீரின் அளவு ஆகிய விவரங்களை மின்மோட்டார் இயக்குபவரிடம் கேட்டறிந்தனர். பின்னர் பழவேற்காடு கிராமத்திற்கு சென்று கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 22 கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கபடுவதை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.\nபின்னர் இந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் சரியாக கிடைக்கிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதனையடுத்து பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்ற அதிகாரிகள் குழுவினர் கூட்டு குடிநீர் குழாய் செல்லும் பகுதியை பார்வையிட்டு குழாய்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/05/12021656/Margaret-River-tragedy-seven-dead-in-Western-Australia.vpf", "date_download": "2018-10-16T08:40:12Z", "digest": "sha1:ATLFLH27YKADGZPKR7SAUQHYOSHHFK2B", "length": 10627, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Margaret River tragedy: seven dead in Western Australia shooting || ஆஸ்திரேலியாவில் ஒரே வீட்டில் 7 பேர் பிணமாக கண்டெடுப்பு: சுட்டுக்கொலையா? போலீஸ் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆஸ்திரேலியாவில் ஒரே வீட்டில் 7 பேர் பிணமாக கண்டெடுப்பு: சுட்டுக்கொலையா\nஆஸ்திரேலியாவில் ஒரே வீட்டில் 7 பேர் பிணமாக கண்டெடுப்பு: சுட்டுக்கொலையா\nஆஸ்திரேலியாவின் ஒஸ்மிங்டன் என்ற இ���த்தில் ஒரே வீட்டில் 7 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.\nஆஸ்திரேலியாவின் தென்மேற்கு முனையில் ஒஸ்மிங்டன் என்ற இடம் உள்ளது. இந்தப் பகுதி ஒயின் உற்பத்திக்கு பெயர் பெற்றதாகும்.\nஅங்கு உள்ள ஒரு வீட்டின் உள்ளே 5 பேரும், வீட்டின் வெளியே 2 பேரும் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர்களில் 4 பேர் குழந்தைகள்; 3 பேர் பெரியவர்கள். அவர்களின் உடல்களில் துப்பாக்கியால் சுட்ட காயங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே அவர்கள் 7 பேரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.\nஇதுபற்றி ஆஸ்திரேலிய நாட்டின் போலீஸ் கமிஷனர் கிறிஸ் டாவ்சன் கூறுகையில், “சம்பவ இடத்தில் துப்பாக்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே துப்பாக்கிச்சூடு நடந்திருக்க வேண்டும். இது ஒரு பயங்கரமான சம்பவம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறினார்.\nஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில், 1996-ம் ஆண்டு டாஸ்மேனியாவில் நடந்த துப்பாக்கிச்சம்பவம், அந்த நாட்டையே அதிர வைத்தது. அந்த சம்பவத்தில் ஒரே கொலையாளி, 35 பேரை கொன்று குவித்தார். அதைத் தொடர்ந்து அங்கு பொதுமக்களிடம் இருந்த 10 லட்சம் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கிச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.\nஇந்த நிலையில், இப்போது 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n2. ஜெர்மனி: பெண், பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு - ரெயில் நிலையம் மூடப்பட்டது\n3. பாகி��்தான்: இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னேற்றம்\n4. மலேசிய இடைத்தேர்தலில் அன்வர் இப்ராகிம் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62880", "date_download": "2018-10-16T08:07:37Z", "digest": "sha1:DHZJGNOMN4BK4ZRPUOIV2MNXXJRU2Y4H", "length": 18815, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணையும் கண்ணிகளின் வலை", "raw_content": "\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nநீலம் வாசிக்கும்போது சில இடங்கள் ஏன் இத்தனை விரிவாக வந்துகொண்டிருக்கின்றன என்ற எண்ணம் வந்தது. உதாரணமாக இந்திரனை கிருஷ்ணன் தடுக்கும் அத்தியாயம். இந்திரவிழாவில் வேதவேள்விகள் செய்யப்பட்டன. அதை கிருஷ்ணன் தடுத்தார். கோவர்த்தனகிரி பூசையை ஆரம்பித்தார். சுவிரா ஜெயஸ்வால் அதைத்தான் சொல்கிறார். ஐராவதி கார்வேயும் அதைப்போலத்தான் எழுதியிருக்கிறார் என்பது என் ஞாபகம்\nஇரண்டு விஷயங்கள்தான் அதிலே முக்கியம். அதாவது வேதவேள்விகளின் கர்மகாண்டத்தை கிருஷ்ணன் தடுக்கிறார். பயன்கருதி செய்யும் பலிபூசைகள் தேவை இல்லை என்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் செயல்களின் விளைவுகளைத்தான் அனுபவிக்கிறார்கள். ஆகவே நல்லசெயல் நல்ல விளைவை உருவாக்கும் என்று சொல்கிறார்.தத்துவார்த்தமாகப் பார்த்தால் அவர் சடங்குசம்பந்தமான கர்மக் கொள்கையை மறுதலிக்கிறார். தனிமனிதன் சம்பந்தமான கர்மக்கொள்கையை முன்வைக்கிறார்\nஅதோடு இன்னொருவிஷயம். அந்தக்காலத்திலே இந்திரன் பெரியதெய்வம். இந்திரனை கிருஷ்ணன் இல்லாமல் செய்கிறார். இந்திர வழிபாடு இல்லாமலாகி கிருஷ்ண வழிபாடு தொடங்குவதையேதான் இந்தக்கதை காட்டுகிறது என்கிறார்கள்.இந்திரன் பல இயல்புகளை கிருஷ்ணன் மேல் வைத்தார்கள் என்கிறார்\nஆனால் இந்திரவிழாவில் பசுவை பலிகொடுப்பது. அதை கிருஷ்ணன் தடுப்பது . அப்போது அவர் பேசும் தத்துவங்கள்.[அந்தக்கதை புத்தர்கதைக்கும் ஏசு கதைக்கும் நெருக்கமானது] என்று அந்த அத்தியாயம் விரிவாக இருக்கிறது. அவ்வளவு விரிந்து செல்வது ஏன் என்ற எண்ணம் வந்தது. கதைக்காகச் செய்கிறீர்கள் என்று நினைத்தேன்\nஆனால் கடைசியில் கம்சனை கிருஷ்ணன் கொல்வதும் [யானையைக்கொல்கிறான். யானை இந்திர வாகனம்] குழந்தைப்பலிகொண்டவர்களைக் கொல்வதும் பார்த்தபோது அந்த அத்தியாயத்தின் இடம் புரிந்தது. அங்கே கருணையின் வடிவமாக இருக்கிறான். ஆநிரைகளை காக்க மலையை தூக்குகிறான். அதே கிருஷ்ணன்தான் இங்கே அத்தனை கொலையாளிகளையும் கழுவிலே ஏற்றுகிறான். அதுவும் இதுவும் ஒன்றுதான். இரண்டுமே தெய்வத்தின் வேலைதான்\nகோவர்த்தனகிரி தூக்கும் அந்த அத்தியாயமும் கழுவேற்றும் அத்தியாயமும் கச்சிதமாக ஒன்றை ஒன்று சமனம் செய்கின்றன. அவற்றை இணைத்துப்புரிந்துகொண்டால்தான் புரியும் என்று தோன்றியது\n“மூத்தோரே, அன்னையரே, ஆயர்குலத்தோரே, கேளுங்கள். யுகம் புரண்டு மாறினும் ஏழ்கடல் வற்றி மறையினும் வான் உருகி அழியினும் வேதம் பொருள் விலகினும் மாறாது நின்றிருக்கும் என்சொல்\n“விண்ணவன் பலி விழைந்தால் தன் வைரக்கோல் கொண்டு அவனே அதை அடையட்டும். நம் கை வாள் முனையால் நம் அன்னை கழுத்தை நாமே அறுத்திடலாகுமா\nஎன்று கருணையாக பேசுகிறான். ஆனால் அதே கிருஷ்ணன் தான் அங்கே குழந்தைகளின் குருதியிலே தொட்ட எவரும் கழுவேறாமல் இருக்க்க்கூடாது என்று சொல்கிறான். அங்கே தன் சொல்லைப்பற்றி கூறவில்லை. அறத்தின் குரலைப்பற்றிச் சொல்கிறான்\nவெற்றியும் தோல்வியும் மயங்கும். நூல்களும் சொல் பிழைக்கும். தேவரும் நெறி மறப்பர். ஒருபோதும் அடிதவறுவதில்லை அறம்\nஎன்று சொல்கிறான். அந்த வரிகள் இரண்டையும் இணைத்து வாசித்தபோது ‘நானே அறத்தின் குரல்’ என்று அவன் சொல்வதுபோலவே இருந்த்து\nநீலம் நாவலிலேயே எனக்கு கஷ்டமாக இருந்த அத்தியாயம் 13. திருணாவர்த்தன் வரும் இடம். அதில் என்னென்னவோ வருகிறது. மொழியை தொடர்வதே கஷ்டமாக இருந்தது. பத்துமுறையாவது அதை வாசித்திருப்பேன். அந்த வரிகளே எனக்கு மனப்பாடம் மாதிரி இருந்தன. மூலாதாரக்காற்று வரும் இடம். பிராணனைப்பற்றியது. அதெல்லாம் பிடிகிடைத்தது. காற்று என்பதனால் அது பறவைகளைப்பற்றிய பேச்சு வருகிறது என்றும் தெரிந்தது.\nஉண்மையில் அதில் விழிகளை பிய்த்து இமைகளை சிறகுகளாக கொண்ட பறவைகளாக ஆக்குவது. அந்தப்பறவைகள் அலைமோதுவது எல்லாம் எதற்காக என்றே தெரியவில்லை. அந்த அத்தியாயத்தை நீக்கிவிட்டாலும் நாவலில் ஒன்றும் குறைவதில்லை என்றும் நினைத்தேன். ஆனால் அதன் கடைசி அத்தியாயத்தில் மதுராவில் இருந்து ரத்த நிறமான பறவைகள் பறந்து போனது என்று வாசித்தபோது இந்த அத்தியாயம்தான் நினைப்பில் வந்து அதிர்ச்சி அளித்த்து\nபறக்கும் சி���கிருக்க ஒருபோதும் கொம்பில் அமைவதில்லை கூண்டில் நிலைப்பதில்லை இப்பறவைகள்.\nஎன்று வருகிறது 16 ஆம் அத்தியாயத்தில். ஆனால் 37 ஆம் அத்தியாயத்தில்\nநகரெங்கும் நிறைந்திருந்த செங்குருதிச் சிறகுள்ள ஆயிரம் பறவைகள் அன்றே அகன்று சென்றன என்றனர் சூதர். நான் கண்டு அஞ்சிய பறவைகள். அணையாக்கனல் விழிகள். அலைபாயும் சிறகுகள். ஒருபோதும் கூடணையாதவை. ஒற்றைச்சொல்லை கூவிச்சூழ்பவை. மதலைச்சிறுசொல். மாயாப்பழிச்சொல்.\nஎன்று வருகிற இடம் அதை மிகச்சரியாகப் பொருத்திவிடுகிறது. நீங்கள் ஒரு அபோதாவஸ்தையில் இவற்றைச் சரியாக பொருத்தித்தான் பார்க்கிறீர்கள் என்று தெரிந்த்து. அவற்றை அறிவுபூர்வமாக ஆராய்ச்சி பண்ணினால் தப்பாகத்தான் போகும் என்று நினைத்துக்கொண்டேன்\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி\nவியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்\nநமது கலை நமது இலக்கியம்\nTags: இணையும் கண்ணிகளின் வலை, ஐராவதி கார்வே, சுவிரா ஜெயஸ்வால், நீலம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nகேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 24\nதினமலர் - 5:பேச்சுரிமை எதுவரை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74966.html", "date_download": "2018-10-16T07:39:02Z", "digest": "sha1:IQHDTV7T3APFCSQFRLU4CKBGYOHVNMCS", "length": 8188, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "நானும் அரசியலுக்கு வருவேன்..!! : Athirady Cinema News", "raw_content": "\n‘தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நானும் அரசியலுக்கு வருவேன்; குரல் கொடுப்பேன்’ என நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார்.\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு சென்னை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சிம்பு, அரவிந்த் சாமி ஆகிய இருவரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ‘தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தனக்கு இடையூறு செய்கிறார்கள்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார் சிம்பு.\nஇது குறித்து சிம்பு புதிய தலைமுறைக்கு அளித்துள்ள தொலைபேசி பேட்டியில், “மணிரத்னம் சார் படத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். எதற்காக இங்கே வந்து பிரச்னை செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஒரு நடிகனாக நடிகர் சங்கத்தில் பிரகாஷ் ராஜ், பொன்வண்ணன் உள்ளிட்டோரிடம் தெளிவாகச் சொல்லி விட்டேன். அவர்களும் நடிகர்கள் சங்கத்தில் பேசிக் கொள்ள சொல்லிவிட்டார்கள். அப்படி இருக்கையில் எதற்காக இங்கே வந்து பிரச்னை செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. அந்த படம் (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. இன்னும் அது சம்பந்தமாகப் புகார் அளிப்பதை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது ��னத் தெரியவில்லை. எனக்கு எதிராக யார் இருக்கிறார்கள் எனத் தெரியாமல் விஷால் மீது குறை சொல்வதும் தவறு” என ஆதங்கப்பட்டுள்ளார்.\nஅரசியல் சம்பந்தமான கேள்விகளுக்குப் பதிலளித்த சிம்பு, “நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வது தவறு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரலாம், வரக்கூடாது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக மக்களுக்குப் பிரச்னை என்றால், அனைவரும் ஒன்று சேரும்போது நானும் இணைவேன். ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு எப்படி குரல் கொடுத்தேனோ அதுபோல தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நானும் அரசியலுக்கு வருவேன்; குரல் கொடுப்பேன்” என்று பேசியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-10-16T07:30:20Z", "digest": "sha1:S4HOKGRZVA2VRAR7WXL3TARLUBYXZGWF", "length": 25793, "nlines": 213, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: நேர்காணல்: அழகிய பெரியவன்", "raw_content": "\nஇங்கு நல்ல விமர்சகர்களே இல்லை: அழகிய பெரியவன்\nநேர்காணல் கண்டவர்கள்:: மினர்வா & நந்தன்\nவெகுஜன பத்திரிகைகளிலும் சரி, பொது இடங்களிலும் சரி தலித் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவது போன்ற தோன்றம் அண்மைக்காலமாகத் தென்படுகிறது. தலித் எழுத்துக்கு தரப்படும் இந்த முக்கியத்துவம் தலித் பிரச்சனைகளுக்கு தரப்படுவதில்லை. இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்\nவெகுஜனப் பத்திரிகைகள் தமிழில் அதிகரித்து விட்டன. பத்திரிகைகள் அதிகரித்த அளவுக்கு தலித் எழுத்தாளர்களின் கவிதைகள், அனுபவம் சார்ந்த படைப்புகள் இடம்பெறவில்லை என்பதுதான் உண்மை. தலித் எழுத்தாள���்களின் அதிகம் அறியப்பட்ட, மிகவும் பிரபலமான படைப்பாளிக்குத் தான் அந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படைப்புகளுக்கு இருக்கும் இந்த குறைந்த முக்கியத்துவம் கூட தலித் பிரச்சனைகளுக்கு இல்லை என்பதும் உண்மைதான்.\nவெகுஜன பத்திரிகைகள் சினிமா, பரபரப்பு போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதால் சமூக மாற்றம் தொடர்பான விஷயங்களுக்கு அதிக கவனம் தருவதில்லை. ஒரு சில நேரங்களில் தலித் பிரச்சனைகளுக்கு எதிராகவே வெகுஜனப் பத்திரிகைகள் செயல்படுகின்றன. உதாரணமாக மதுரை நல்லக்காமன் பிரச்சனையை எடுத்துக் கொள்ளலாம். மதுரையைச் சேர்ந்த நல்லக்காமன் என்பவர் மீது காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மனித உரிமை மீறல் செய்ததாக சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கின் பெயரால் மனித உரிமைகளை மீறுவதைத் தான் அவர் தொடர்ந்து செய்து வந்தார். பல பதவி உயர்வுகள் பெற்று பல முக்கியமான வழக்குகளையும் விசாரித்து வந்தார்.\nஇந்நிலையில் தொடர் புகார்களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அடுத்த வாரமே ஆனந்த விகடனில் அவரைக் கதாநாயகன் போல் சித்தரித்து கட்டுரை வெளியானது. அவரது சொந்த ஊருக்கே போய் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டிருந்தார்கள். இது எவ்வளவு அநியாயமான ஒரு விஷயம். அடிவாங்கியவனை கண்டுகொள்ளாமல் விடுவதும், அடித்தவனை தூக்கிப் பிடிப்பதும் போன்ற இயல்பு வெகுஜனப் பத்திரிகைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nபத்துக் கொலை செய்தவனின் வாழ்க்கையை தொடராக வெளியிடுவதில் தான் பத்திரிகைகள் ஆர்வம் காட்டுகின்றன. வெட்டுப்பட்டவனின் வாழ்க்கை, அவனது குடும்பம் பற்றி யோசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. வெகுஜனப் பத்திரிகைகள் தலித் பிரச்சனைக்கு தரும் முக்கியத்துவம் இவ்வளவு தான்.\nதீவிர இலக்கியப் பத்திரிகைகளில் தலித் பிரச்சனைகளை சொல்வதற்கு இடம் இருக்கிறது. அதிலும் சில பத்திரிகைகள் தலித் பிரச்சனைகளை பிரச்சாரம் சார்ந்த இலக்கியம் என்று சொல்லி நிராகரித்து விடுகின்றன. இடம் தரும் பத்திரிகைகளும் சில படைப்பாளிகளுக்கே இடம் தருகின்றன. அதனால் புதிய சிந்தனைகள், புது எழுத்துக்கள், புது படைப்பாளிகளுக்கு இங்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.\nதலித் சிந்தனையாளர்கள் சிலர் பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதியை ஒழித்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதி ஒழிப்பு என்பது சாத்தியமா\nநான் திராவிடக் குடும்பத்தில் இருந்து வந்தவன். திராவிடச் சிந்தனைகள் எனக்குள் ஊறிப்போன விஷயம். பெரியாரின் பங்களிப்பை நாம் சரியாக மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த சமூக மாற்றத்திற்கு பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவை தான் காரணம். பெரியாரை முன்னிறுத்துவதால் தனக்கான இடம் இல்லாமல் போய்விடுமோ என்று இவர்கள் நினைக்கிறார்கள். தலித் தலைவர்களைத் தான் அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.\nபெரியாரின் பங்களிப்பை மறுத்து விட்டு சாதி ஒழிப்பு பேசுவது என்பது ஒருவகையான துரோகம் தான். பெரியாரின் பங்களிப்பு தான் நம் சமூகத்தில் பரவலான, வலுவான அடித்தளத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. சாதிய ஒழிப்பை நீங்கள் கடுமையாக இன்று பேச முடியும் என்றால் அதற்கு பெரியார் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளம் தான் காரணம். தலித் அறிவுஜீவிகளைத் தான் பெரியார் இடத்தில் நிறுவ வேண்டும், பெரியாருக்கு பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகம் ஒன்று திரண்டிருக்கிறது அதனால் தலித்களுக்கான இடம் பறிபோய்விட்டது போன்ற விமர்சனங்களை, தவறான அனுமானங்களால் எழக்கூடிய விமர்சனங்களாகத் தான் நான் பார்க்கிறேன்.\nஇந்திய அளவிலேயே தலித்துகளுக்கான போராட்டத்தில் தலித்கள் அல்லாத இடைச்சாதியினரும் தீவிரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் பகுஜன் போன்ற கருத்தோட்டங்கள் வடமாநிலங்களில் உருவானது. அந்தச் சிந்தனை ஏன் தமிழ்நாட்டில் வரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. பெரியாரை நிராகரித்து விட்டு தலித்துகளின் முன்னேற்றம் சாத்தியமே இல்லை. அவரை வைத்துக்கொண்டே நாம் அந்தப் பாதையில் பயணிப்பதுதான் நம்முடைய பலம்.\nபெண் எழுத்தாளர்கள் உடல் எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக, ஆசிரியர் குழுவில் ஒருவராக இருக்கும் தலித் முரசுவில் ஒரு விமர்சனம் வெளிவந்தது. கவிஞராக, சக படைப்பாளியாக நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்\nஇந்தப் பிரச்சனையில் பெண் எழுத்தாளர்களுக���கு ஆதரவானது தான் என்னுடைய குரல். பெண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. வெளிப்படையாக எழுதுவது அவ்வளவு தவறா, ஆண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக பேசுவதில்லையா போன்ற கேள்விகள் இந்த இடத்தில் எனக்குத் தோன்றுகிறது.\nகாலங்காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகத் தான் நான் இதை பார்க்கிறேன். பெண்கள் உரத்துப் பேசக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வந்து பேசக்கூடாது, பஞ்சாயத்திலோ, பொதுவிடங்களிலோ பேசக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்த சமுதாயம் தானே இது. அதன் எச்சங்கள் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் தான் பெண்கவிஞர்கள் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டு.\nஇந்த ஆணாதிக்க மனநிலை தான் பெண் கவிஞர்களின் வெளிப்படையான எழுத்தை கொச்சையானதாக, அருவருப்பாக பார்க்கிறது. பெண் எழுத்தாளர்கள் எந்த மாதிரியான விஷயங்களை பார்க்கிறார்கள், எதன் அடிப்படையில் எழுதுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் தலித் எழுத்துக்கு இருந்த எதிர்ப்பை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்வது சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.\nதலித் எழுத்துக்கள் வெளிப்படையாக இருக்கிறது, அதிகம் வசவுச்சொற்களை பயன்படுத்துகிறார்கள் போன்று மிகக்கடுமையாக விமர்சித்தார்கள். தலித்களின் மொழியை அப்படியே பயன்படுத்திய காரணத்திற்காக என்னுடைய சில கதைகள் கூட தொகுப்புகளில் இடம்பெறாமல் போயிருக்கிறது. இந்த வார்த்தைகளை வேண்டுமென்றோ, சுவாரஸ்யத்திற்காகவோ பயன்படுத்துவதில்லை. கதையில் வரும் தலித் கதாபாத்திரங்களின் கோபம், ஆத்திரம் வெளிப்பட வேண்டுமானால் உக்கிரமான வார்த்தைகளைத் தான் பயன்படுத்தியாக வேண்டும். இதேபோன்று தான் பெண் படைப்பாளிகளும் உடல்சார்ந்த மொழியை பயன்படுத்துகிறார்கள்.\nஅந்த வார்த்தைகள் வைத்திருக்கக் கூடிய அரசியல் என்ன, அந்தக் கவிதை என்ன மாதிரியான அரசியலில் இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இப்படியான கேள்விகள் எழாது என்று நினைக்கிறேன்.\n//தலித் எழுத்தாளர்களின் அதிகம் அறியப்பட்ட, மிகவும் பிரபலமான படைப்பாளிக்குத் தான் அந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படைப்புகளுக்கு இருக்கும் இந்த குறைந்த முக்கியத்துவம் கூட தலித் பிரச��சனைகளுக்கு இல்லை என்பதும் உண்மைதான்.//\n'தலித்' என்று இல்லை, எந்த 'இஸத்துக்கு'ச் சொந்தக்காரர்களுக்கும்,\nவெகுஜன ஊடகங்களில், அந்தப் படைப்பாளிக்கு ஒரு அறிமுகம் தந்து\nபிரபலப் படுத்தி, அவர்தம் வாழ்க்கை\nபின் பிரச்னைகளைப் பேசுவது எங்கே\nமாறிய வாழ்க்கைப் போக்குக்கு ஏற்ப தான், அவர் செயலும் பேச்சும் அமைந்து விடும்' என்கிற எதிர்ப்பார்ப்பும், அது பற்றிய அவர்களின் வெற்றியடைந்த அனுபவங்களும் தான் காரணம்.\nபஞ்சு மெத்தையாகத் தெரியும் இந்தப்\nபுதை குழியிலிருந்து, சரித்திரத்தில் மீண்டு வந்தவர் வெகு சிலரே.\nஅருமையான இடுகை டிசே. நான் நேரப்பற்றாக்குறைகளில் இம்மாதிரியான சிறந்த எழுத்துக்களைப் பலசமயங்களில் தவறவிடுகிறேன். எடுத்தப்போட்டமைக்கு மிக்க நன்றி.\nதன்னைச் சுயபரிசோதனை செய்துகொள்ளவும், தன்னைச் சுற்றிய வாழ்வை உணரத் திறந்த மனமும் கொண்டவர்களுக்கு இம்மாதிரி நேர்காணல்களேகூடப் போதிமரங்கள்தான். இவற்றையெல்லாம் நாம் எளிதில் படிக்க வகைசெய்யும் கீற்றுக்கும் நன்றி.\nஉங்களின் சென்றவாரத்தைய கவிதையும் எனக்குப் பிடித்திருந்தது டிசே. அவசரமாய் வாசித்தது, அப்போது சொல்லமுடியவில்லை.\nடிசே தமிழன்/ DJ said...\n/'தலித்' என்று இல்லை, எந்த 'இஸத்துக்கு'ச் சொந்தக்காரர்களுக்கும்,\nவெகுஜன ஊடகங்களில், அந்தப் படைப்பாளிக்கு ஒரு அறிமுகம் தந்து பிரபலப் படுத்தி, அவர்தம் வாழ்க்கை நிலையை மாற்றிவிட்டால், அவர் பின் பிரச்னைகளைப் பேசுவது எங்கேமாறிய வாழ்க்கைப் போக்குக்கு ஏற்ப தான், அவர் செயலும் பேச்சும் அமைந்து விடும்' என்கிற எதிர்ப்பார்ப்பும், அது பற்றிய அவர்களின் வெற்றியடைந்த அனுபவங்களும் தான் காரணம்.பஞ்சு மெத்தையாகத் தெரியும் இந்தப்\nபுதை குழியிலிருந்து, சரித்திரத்தில் மீண்டு வந்தவர் வெகு சிலரே/\nஉண்மைதான் ஜீவி. நீங்கள் குறிப்பிடுவதுபோல, அப்படிப்பலியாகிப்போன நிறையப்பேர்களை உதாரணம் காட்டலாம்.\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/category/gallery/", "date_download": "2018-10-16T08:58:28Z", "digest": "sha1:2Z44JVBQVP4QHR6SP3AG6MVRAOIGQ55O", "length": 4265, "nlines": 98, "source_domain": "tamil.cineicon.in", "title": "Gallery | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/12/blog-post_6824.html", "date_download": "2018-10-16T09:07:26Z", "digest": "sha1:WCY3R27LTWX5U5PTTFCNP7D73IVV7K4N", "length": 15249, "nlines": 104, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : பாமாலை பெற்று புகழ்மாலை தந்த பிரான்", "raw_content": "\nபாமாலை பெற்று புகழ்மாலை தந்த பிரான்\nபாமாலை பெற்று புகழ்மாலை தந்த பிரான்\nஅது 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. தென்பாண்டி நாடான நெல்லைச் சீமையை நாயக்க மன்னரின் அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தவர் வடமலையப்ப பிள்ளை. ஆலயத் திருப்பணிகள் பல ஆற்றியவர். பக்தர், புலவர், புரவலர்.. இப்படி எல்லாம்தான்.\nநெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது தென்திருப்பேரை தலம். பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டுள் ஒன்றான இது நம்மாழ்வார் அபிமானித்த நவ திருப்பதிகளுள் ஒன்று. இவ்வூரை திருப்பேரை என்கிறது திருவாய்மொழி. இத்தலத்தின் பெருமான் மகரநெடுங்குழைக்காதர். இக்குழைக்காதரைக் கண்ணனாகக் கண்டு, தாம் வகுளபூஷண நாயகியாகி மோகித்துப் பார்க்கிறார் நம்மாழ்வார்.\nநம்மாழ்வாரின் உள்ளம் கவர்ந்த குழைக்காதர், திருப்பேரைத் தலத்தில் வாழ்ந்துவந்த நாராயண தீட்சிதர் என்பாரது உள்ளத்தையும் தன்பால் ஈர்த்துவிடுகிறார். வடமலையப்பரின் காலத்தில் வாழ்ந்துவந்த நாராயண தீட்சிதர், மகர நெடுங்குழைக்காதரிடம் மட்டுமல்லாது நம்மாழ்வாரிடத்தும் தீவிர பக்தி கொண்டவர். தினமும் தவறாது திருப்பேரையில் இருந்து திருநகரிக்குப் போய் ஆழ்வாரை தரிசித்த பின்பே மற்ற வேலைகளைத் தொடங்குவார். கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற தீட்சிதர் தமக்குரிய நில புலன்கள் கொண்டு மனநிறைவோடு வாழ்ந்து வந்தவர்.\nஒரு வருடம்... வானம் பொய்த்தது. எங்கும் வறட்சி. விளைச்சல் குன்றியது. இவரால் அரசு வரியை உரிய காலத்தில் செலுத்த முடியவில்லை. திருப்பேரைவாசிகள் சிலருக்கும் இதே நிலை வரி வசூலிக்கும் அதிகாரியோ கொடுமையானவன். அவன் கையில் அதிகாரம் கிடைத்தால்.. வாட்டி வதைக்கத் தொடங்கினான்.\nதீட்சிதரும் பிறரும் தங்கள் குறையைச் சொல்லி தவணை கேட்டனர். அதிகாரி அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அவர்களை நெல்லைக்குக் கொண்டு சென்று சிறையிலிட்டான். தீட்சிதர் தமக்கு சிறைவாசம் நேர்ந்தது பற்றி மனம் நொந்தார். விதியின் சதியெனத் தேற்றிக் கொண்டார். மதிப்பு, மரியாதை இழந்தோமே உற்றார் உறவினர், வீடு, மனை, நிலம், மக்கள் என சகல வசதிகளையும் இழந்து இப்படி சிறைப்பட்டோமே என்று அவர் வருந்தவில்லை. மாறாக குழைக்காதரையும் நம்மாழ்வாரின் மோன வடிவையும் முத்திரைக் கையையும் தினமும் தரிசித்து வந்தோமே அது முடியாமல் போய்விட்டதே என்று அழுது புலம்பினார்.\nபோதெலாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்... என்றவாறு பூமாலை தொடுத்துப் பார்க்க இயலாத நிலையில் பாமாலை தொடுத்துப் பாடத் தொடங்கியது அவருள்ளம். இப்படி உருவானதுதான் மகர நெடுங்குழைக்காதர் பாமாலை என்ற பக்திப் பனுவல்.\nநாட்கள் சில சென்றன. தீட்சிதர் பக்த கவி ஆயிற்றே. பிரார்த்தனையே பக்தர்களின் உயிர்மூச்சு அல்லவா நாளொரு பாடலாக மலர்ந்தது. மாதம் ஒன்று கழிந்தது. அவர் பாமாலையில் இருபது பா மலர்கள் தொடுக்கப்பட்டிருந்தன.\n21 ஆம் பாட்டில் - திங்கள் ஒன்றாகச் சிறையிலிருந்தோம் இச்சிறை அகற்றி எங்கள்தம்பால் இரங்காத தென்னோ- என்று தீட்சிதர் பெருமூச்சு விடுகிறார்.\nதிடீரென இவர் உள்ளம் வடமலையப்பரைப் பற்றி எண்ணுகிறது. அவர் நீதிமான். புலவர். நல்ல தமிழ் ரசிகரும் அல்லவா - எண்ணியபோது, தம் நிலையை அவரிடம் யார் எடுத்துரைப்பார் என்றும் மனது சஞ்சலப்படுகிறது. அதேநேரம் உள்மனம் அருள்கடைக்கண்பார் என்று பிரார்த்திக்கிறது.\nஇப்படிப் பகுத்தறிவு எய்த்து விழுந்த இடத்திலேயே குழைக்காதர் அருள்புரிகிறார். பாமாலையின் 23 ஆம் பாட்டில் மெய்யுருக ��ீண்டும் பாடுகிறார் தீட்சிதர்.\nவள்வார் முரசதிர்கோமான் வடமலையப்பன் முன்னே\nவிள்வாருமில்லை, இனி எங்கள் காரியம் வெண்தயிர்பால்\nகள்வா அருட்கடைக்கண்பார் கருணைக் களிறு அழைத்த\nபுள்வாகனா அன்பர்வாழ்வே தென்பேரைப் புராதனனே\nஇப்பாடலைக் கண்ணீர் மல்க பாடிப் பாடிக் கசிந்துருக, இவர் படும் பாட்டைச் சற்று தமிழ் பயின்ற காவலன் கேட்கிறான். பாடல் அவன் மனத்தைக் கவர்ந்தது. கரைத்தது. தம் தலைவன் வடமலையப்பன் பெயர் இப்பாடலில் வர, ஏதோ விஷயம் இருக்கிறது என்று எண்ணி, வடமலையப்பரிடம் சென்று சொல்கிறான். பதறித் துடித்த வடமலையப்பர் தீட்சிதரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் விடுவிக்கிறார்.\nஅவர்களுக்குத் தக்க உதவிகள் செய்து நடந்துவிட்ட தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறார். பிறகு தீட்சிதரின் நிலங்களை வரியில்லாத நிலங்களாகச் செய்து விடுகிறார். பாமாலை சூட்டிய பக்தருக்கு மகரநெடுங்குழைக்காதர் அளித்த புகழ்மாலை, பெருமான் நிகழ்த்திய எத்தனையோ அற்புதங்களில் ஒன்றாகிப் போனது.\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அ���ிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/31/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2764869.html", "date_download": "2018-10-16T07:47:31Z", "digest": "sha1:AC7MM7HN44FWR5NA2VZX3R3RJW67FJYH", "length": 9363, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குன்னூரில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகுன்னூரில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு\nBy DIN | Published on : 31st August 2017 08:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுன்னூர் ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்டம் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.\nகுன்னூர் ஊராட்சி ஒன்றியம், மேலூர் ஊராட்சிக்கு உள்பட்ட நெடுகல்கம்பை பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 மீ. தடுப்புச் சுவர், ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 200 மீ. நடைபாதை அமைக்கும் பணி, அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.\nமேலும், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தைமலை கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் 1 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி , தைமலை முதல் அம்பேத்கர் நகர் வரை ரூ. 20 லட்சம் மதிப்பில் 1.1 கி. மீ. தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைப் பணி, பிரதான் மந்திர் கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ் ஆடர்லி முதல் சேம்புகரை வரை ரூ. 4.23 கோடி மதிப்பில் 4.1 கி.மீ. தூரம் நடைபெற்று வரும் சாலைப் பணி, சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேலூர் ஒசட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவுக் கூடம், தாய்த் திட்டத்தின்கீழ் ரூ. 23 லட்சம் மதிப்பில் சிங்காரா பகுதியில் 1 கி. மீ. தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைப் பணி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடப்பள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.5.24 இலட்சம் மதிப்பில் உபதலை பகுதியிலும், ஜெகதளா பேரூராட்சிக்கு உள்பட்ட காரக்கொரை பகுதியில் ரூ. 14.00 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளையும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.\nஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tholkappiyam.org/seithigal.php", "date_download": "2018-10-16T08:26:13Z", "digest": "sha1:V6P454MUXFSNV7GB4JNUUUNJCTQTA6WY", "length": 6928, "nlines": 99, "source_domain": "www.tholkappiyam.org", "title": "தொல்காப்பியம்", "raw_content": "\nதொல்காப்பியம் பற்றிய கலந்துரையாடல் (2018, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி (2018,பேரூர் (2018, ஆகத்து 17 ஆம் நாள் வெள்ளிக் கிழமை மாலை 2:30 மணி)\nஉலகத் தொல்காப்பிய மன்றம்: கிளை தொடக்க விழா, பிரித்தானியா - இலண்டன் (2018, சூன் 30 ஆம் நாள் சனி(காரி)க் கிழமை மாலை 5:30 மணி)\nஉலகத் தொல்காப்பிய மன்றம்: அமெரிக்காவின் முதல் கிளை சிறப்பு நிகழ்ச்சி - வாசிங்டன் (2018, சூன் 17 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை 1:00 மணி)\nஉலகத் தொல்காப்பிய மன்றம்: அமெரிக்காவின் முதல் கிளை தொடக்க விழா - நியூசெர்சி (2018, சூன் 16 ஆம் நாள் சனி(காரி)க் கிழமை காலை 10:30 மணி)\nகங்கைகொண்டசோழபுரம் தொல்காப்பிய மன்றம்: கிளை தொடக்க விழா (2018, ஏப்பிரல் 15 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி)\nமலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு கண்டது (2017, டிசம்பர் 26 ஆம் நாள் புதன்கிழமை)\nமுதுமுனைவர் இரா. இளங்குமரனார் உரை\nபேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை\nமுனைவர் இராச. கலைவாணி உரை\nபேராசிரியர் தெ. முருகசாமி உரை\nபேராசிரியர் தெ. முருகசாமி உரை\nதமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்\nதொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை\nதொல்காப்பியமும் வடமொழி மரபும் - சிறப்புரை புலவர் பொ.வேல்சாமி\nதொல்காப்பியமும் உரையாசிரியர்களும் - புலவர் பொ.வேல்சாமி உரை\nதொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை\nதவத்திரு ஊரன் அடிகளார் உரை\nமுனைவர் ஆ. செல்லப்பெருமாள் உரை\nமேரி கியூரி பால் உரை\nபேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் உரை\nதொல்காப்பியம் குறித்த இணைய தளங்கள் மதுரைத் திட்டம்\nஉலகத் தொல்காப்பிய மன்றம்: இலண்டன் - கிளை தொடக்க விழா. நாள்: 30.06.2018 காரி (சனி)க் கிழமை காலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/cauvery-management-board/", "date_download": "2018-10-16T09:28:35Z", "digest": "sha1:MPJH3ROVRSQMYIYZTT4OBAKGQMOCE2GJ", "length": 12803, "nlines": 195, "source_domain": "hosuronline.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு அழுத்தம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nமுகப்பு Hosur News காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு அழுத்தம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு அழுத்தம்\nதிங்கட்கிழமை, மார்ச் 19, 2018\nநாம் தமிழர் கட்சி, ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பில் “காவிரி ஆற்று நீர் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” நடைபெற்றது.\nகாவிரி ஆற்று நீர் பங்கீடு பிரச்சினையில், உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் தண்ணீரை குறைத்தது வருத்தம் அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொன்னது நம்பிக்கை அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கருநாடக அரசியல் கட்சிகள், நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும்படி செய்கின்றனர். மேலாண்மை வாரியம் அமைப்பதை நேரம் தாழ்தும் வேலையில் நடுவன் அரசு ஈடுபட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழங்கப்பட்ட ந���ரத்தில் இன்னும் இரண்டு வாரம் மட்டுமே உள்ளது.\nஎனவே, இந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நடுவன் அரசுக்கு எந்த விதத்தில் அழுத்தம் கொடுக்கலாம் என்பதை தீர்க்கமாக தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12011044/Dinathanthi--Dr-Sivanthi-Adithanar-Engineering-CollegeTogether.vpf", "date_download": "2018-10-16T08:41:15Z", "digest": "sha1:B4UCOY5HEPVNKBTGRDSOSAKDW235NFEK", "length": 31960, "nlines": 160, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Dinathanthi' - Dr. Sivanthi Adithanar Engineering College Together with 'Sure Success' Programe || ‘தினத்தந்தி’- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி: “மாணவர்கள் தன்னம்பிக்கை- விடாமுயற்சியுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்”", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘தினத்தந்தி’- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி: “மாணவர்கள் தன்னம்பிக்கை- விடாமுயற்சியுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்” + \"||\" + 'Dinathanthi' - Dr. Sivanthi Adithanar Engineering College Together with 'Sure Success' Programe\n‘தினத்தந்தி’- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி: “மாணவர்கள் தன்னம்பிக்கை- விடாமுயற்சியுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்”\nமாணவர்கள் தன்னம்பிக்கை- விடாமுயற்சியுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.\nமாணவர்கள் தன்னம்பிக்கை- விடாமுயற்சியுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று திருச்செந்தூரில், ‘தினத்தந்தி’- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்‘ நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் க.சக்திநாதன் அறிவுரை வழங்கினார்.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் உடனே வேலை கிடைப்பதற்கு எந்த துறையை தேர்வு செய்து படிக்கலாம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்வதற்காக, ‘தினத்தந்தி’ தமிழகம் முழுவதும், ‘வெற்றி நிச்சயம்‘ என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.\nகடந்த 16 ஆண்டுகளாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்ற ‘வெற்றி நிச்சயம்‘ நிகழ்ச்சி தற்போது 17-வது ஆண்டாக தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது.\n‘தினத்தந்தி’ மற்றும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்‘ நிகழ்ச்சி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தொடக்க விழாவில், கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார். சென்னை ‘தினத்தந்தி’யின் தலைமை பொது மேலாளர் (புரமோசன்ஸ்) ரெ.தனஞ்செயன் கல்வி பணியில் ‘தினத்தந்தி’ என்ற தலைப்பில் பேசினார்.\nஅண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் க.சக்திநாதன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nபிளஸ்-2 முடித்த பெரும்பாலான மாணவ- மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற சிந்தனையில் உள்ளனர். அதைவிட அவர்களுடைய பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை எந்த உயர்கல்வியில் சேர்க்கலாம் என்ற சிந்தனையில் உள்ளனர். அதைவிட அவர்களுடைய பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை எந்த உயர்கல்வியில் சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதற்காக ‘கல்வி பணியில் தினத்தந்தி’ என்ற தலைப்பில் வழங்கிய அறிவுரையை மாணவர்களைவிட பெற்றோர்கள் ஆர்வமுடன் கவனித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் ‘வெற்றி நிச்சயம்’ கல்வி வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் அடங்கி உள்ளது.\nஅதில் எந்தெந்த துறைகளில் படித்தால், என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இருந்தாலும் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த வல்லுனர்களும், தங்களது துறையைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கமாக கூறுகின்றனர்.\nபிளஸ்-2 முடித்த மாணவர்களிடம், இதை படியுங்கள், அதை படியுங்கள் என்று சிலர் ஆலோசனை கூறுவார்கள்.\nயாரிடம் ஆலோசனைகள் கேட்டாலும், எந்த படிப்பை படிப்பது என்பதை மாணவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். அதுகுறித்து பெற்றோரிடமும் ஆலோசனை கேட்டு கொள்ளலாம். சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு வெளிஉலக அனுபவம் குறைவு என்பதால், அவர்களுடைய உயர்படிப்பு குறித்து இவர்களே முடிவு செய்கின்றனர். சில மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருக்கு போதிய கல்வி அறிவு இல்லை என்று கருதி, தங்களுடை�� உயர்படிப்பு குறித்து பிறரிடம் ஆலோசனை கேட்கின்றனர்.\nயாரிடம் ஆலோசனை கேட்டாலும், மாணவ-மாணவிகள் தங்களைப் பற்றிய சுய மதிப்பீட்டை தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தங்களிடம் உள்ள திறமைகளையும், நிறைகுறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅப்போதுதான் மாணவர்கள் சுயமாக முடிவு எடுக்க முடியும். மாணவர்களின் சிந்தனைகள் பல்வேறு காலகட்டங்களில் மாறிக்கொண்டே இருக்கும். எனவே, மாணவர்கள் தங்களது சிந்தனைகளை எழுதி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதனை சிறப்பாக செயல்படுத்த முடியும்.\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் உழைப்பு\nகிராமப்புற மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார். அவர், ‘தினத்தந்தி’யை தொடங்கியபோது இந்த துறையில் சாதிக்க முடியாது என்று பலர் அவரிடம் கூறினர். அவரது முடிவை அவரது குடும்பத்தினரும்கூட எதிர்த்தனர்.\nஆனால் சி.பா.ஆதித்தனார் தன்னுடைய உழைப்பின் மீதும், தன்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் என்று தன் மீதும் வைத்திருந்த நம்பிக்கையே ‘தினத்தந்தி’யின் வெற்றிக்கு காரணமாகும். அவரது வெற்றி, பல ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளது.\nபல்வேறு போட்டிகள் நிறைந்து இருந்த காலகட்டத்திலும், கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தந்தி டி.வி.யை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதற்கு அவருடைய தன்னம்பிக்கையும், உழைப்புமே காரணமாகும்.\nஇதேபோன்று மாணவர்களும் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.\nபொறியியல் படிப்பை படிக்க நினைக்கும்போது, மாணவர்கள் என்றால் மெக்கானிக்கல் துறையும், மாணவிகள் என்றால் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் துறையும்தான் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இது தவறான கருத்து. எந்த துறையை படித்தாலும், அந்த துறையில் முழு ஈடுபாட்டுடன் கடினமாக உழைத்தால் வெற்றி பெற முடியும்.\nபெரும்பாலான மாணவர்களுக்கு எப்படி உயர்கல்வியை படித்து முடிக்க வேண்டும் என்ற புரிதல் இல்லை. மாணவர்கள் எந்த படிப்பை படிக்க வேண்டும், அதற்கு எந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். எப்படி பொருளாதார உதவி கிடைக்கும் என��பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் மாணவர்கள் 4 அல்லது 5 ஆண்டுகள் படிக்கும் படிப்பானது, அவர்களின் 40 ஆண்டு எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.\nஒவ்வொரு பெற்றோரும் நாம் கஷ்டப்பட்டாலும், நமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். எனவே மாணவர்கள் உயர்கல்வி பயில தேர்வு செய்யும் கல்லூரியை நேரில் சென்று பார்த்து, அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nமேலும் நாம் பயிலும் துறையிலும் அங்கு என்னென்ன நவீன கட்டமைப்பு வசதிகள், உபகரண வசதிகள் உள்ளன, அந்த துறையை படித்து முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் என்ன, அந்த துறையை படித்து முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் என்ன என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபொறியியல் பட்டப்படிப்புக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் நடைபெறும். இதற்கு போதிய காலஅவகாசம் உள்ளது. தற்போது அனைவரின் கையிலும் இணையதள வசதி கொண்ட செல்போன்கள் உள்ளன. உயர்கல்வி குறித்த அனைத்து தகவல்களையும் மாணவர்கள் செல்போன்களிலேயே எளிதில் அறிந்து கொள்ளலாம். நமது நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்படும் பாடங்களைக் கூட மாணவர்கள் தங்களது செல்போன்களில் பார்த்து பயன் அடையலாம். எந்த துறையை பற்றிய தகவல்களையும் செல்போன்களிலேயே அறிந்து கொள்ள முடியும்.\nஅர்த்தம் தெரிந்து படிக்க வேண்டும்\nஎந்த துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும், எந்த கல்லூரியில் படிக்க வேண்டும், எந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களது குறிக்கோளை நிர்ணயம் செய்து படிக்க வேண்டும். ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் மாணவர்கள் குறிக்கோளை நிர்ணயம் செய்து படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும். மற்றவர்களைப் பார்த்து ஏதோ ஒரு துறையை படித்தோம், வேலைக்கு சென்றோம் என்று இருக்க கூடாது.\nமாணவர்கள் எந்த துறையை படித்தாலும், தெளிவாக புரிந்து படிக்க வேண்டும். அப்போதுதான் அந்த துறையில் சாதனை புரிய முடியும்.\nஎந்த துறையில் படித்தாலும், அந்த துறையை பற்றி முழுவதுமாக அறிந்து இருக்க வேண்டும். நாம் தினமும் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், தேசிய கீதத்துக்கும் பெரும்பாலானவர்களுக்கு அர்த்தம் தெரிந்து இருக் காது. அப்படி அர்த்தம் தெரியாமல் படிப்பதைவிட, அதன் அர்த்தத்தை தெரிந்தும், புரிந்தும் படிக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு செய்து படிக்கின்ற துறையை பற்றி தெளிவாக தெரிந்தும், உணர்ந்தும் படித்தால் வெற்றி நிச்சயம்.\nநாம் படிக்கும்போது நமக்கு பல கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அதனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ‘தினத்தந்தி’ நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது.\nஇதேபோன்று மத்திய, மாநில அரசுகளும் மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள், உயர்கல்வி கடன் போன்றவற்றை வழங்குகிறது. இதனை மாணவர்கள் தெரிந்து இருந்தால்தான் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு எளிதாக இருக் கும். பொறியியல் கல்லூரியில் 2-ம், 3-ம் ஆண்டுகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தலைசிறந்த நிறுவனங்களில் பயிற்சி அளித்து, உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. இதனை பல மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளாமல் உள்ளனர். அவற்றை பற்றிய புரிதல், தேடுதல் இல்லாமல் மாணவர்கள் உள்ளனர்.\nபொறியியல் கவுன்சிலிங்குக்கு போதிய நாட்கள் இடைவெளி உள்ளது. எனவே, மாணவர்கள் கல்வி உதவித்தொகை, வங்கி கடன் பெறுதல் போன்றவற்றை தற்போதே தெரிந்து கொண்டு அவற்றை பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். கல்லூரியை தேர்வு செய்து, கட்டணம் செலுத்தும்போது கடைசி நேரத்தில் முயற்சிக்க கூடாது. மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் தயாராக உள்ளது. இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் க.சக்திநாதன் பேசினார்.\nவிழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் கோபாலகிருஷ்ணன், கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜன், கல்லூரி முதல்வர்கள் சுப்பிரமணியம் (ஆதித்தனார் கல்லூரி), ஜெயந்தி (கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி), பெவின்சன் பேரின்பராஜ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி), சுவாமிதாஸ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி), மரியசெசிலி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்), கலைகுருச்செல்வி (பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி), சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்���ையாராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.\nமுடிவில், நெல்லை ‘தினத்தந்தி’ மேலாளர் த.ஜனார்த்தனன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மதுரை புலவர் வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/21023627/World-Cup-Cricket-for-the-BlindDefeat-PakistanIndias.vpf", "date_download": "2018-10-16T08:39:50Z", "digest": "sha1:JR4BL3OYRMIWAFOVVK237RTYWTBVPWRT", "length": 11227, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Cricket for the Blind: Defeat Pakistan India's 'champion' || பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்’ பிரதமர் மோடி வாழ்த்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்’ பிரதமர் மோடி வாழ்த்து + \"||\" + World Cup Cricket for the Blind: Defeat Pakistan India's 'champion'\nபார்���ையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்’ பிரதமர் மோடி வாழ்த்து\n6 அணிகள் இடையிலான பார்வையற்றோருக்கான 5-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது.\n6 அணிகள் இடையிலான பார்வையற்றோருக்கான 5-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இதில் சார்ஜாவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் புகுந்த இந்திய அணி 38.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 309 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றதோடு, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது. இந்திய வீரர்கள் சுனில் ரமேஷ் 93 ரன்களும், கேப்டன் அஜய் திவாரி 62 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n2-வது முறையாக வாகை சூடிய இந்திய அணிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘இந்த வெற்றியின் மூலம் அவர்கள் நமது தேசத்தை பெருமைப்பட வைத்துள்ளார்கள். தங்களது ஆட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துசக்தியாக இருக்கிறார்கள்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்\n2. வெஸ்ட் இண்டீஸ் அணியை 3–வது நாளிலேயே சுருட்டி 2–வது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\n3. ‘ஆஸ்திரேலிய தொடரில் உமேஷ் யாதவ் இடம் பெறுவார்’ இந்திய கேப்டன் கோலி பேட்டி\n4. டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு\n5. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/10010309/Test-against-Sri-LankaBangladesh-was-stifled-110-runs.vpf", "date_download": "2018-10-16T08:42:09Z", "digest": "sha1:EEGB55IYBBZZ2XHISIZEE4FRE53LH6WT", "length": 10310, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Test against Sri Lanka: Bangladesh was stifled 110 runs || இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 110 ரன்னில் சுருண்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 110 ரன்னில் சுருண்டது\nவங்காளதேசம் – இலங்கை அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது.\nவங்காளதேசம் – இலங்கை அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 222 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 45.4 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. அந்த அணி கடைசி 3 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை தரப்பில் லக்மல், அகிலா தனஞ்ஜெயா தலா 3 விக்கெட்டுகளும், தில்ருவான் பெரேரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஅடுத்து 112 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக ரோ‌ஷன் சில்வா 58 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். ஒட்டுமொத்தமாக இலங்கை அணி இதுவரை 312 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்�� மைதானத்தில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை எந்த அணியும் விரட்டிப்பிடித்ததில்லை என்பது நினைவு கூரத்தக்கது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்\n2. வெஸ்ட் இண்டீஸ் அணியை 3–வது நாளிலேயே சுருட்டி 2–வது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\n3. ‘ஆஸ்திரேலிய தொடரில் உமேஷ் யாதவ் இடம் பெறுவார்’ இந்திய கேப்டன் கோலி பேட்டி\n4. டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு\n5. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/2171-2018-08-09-08-18-24", "date_download": "2018-10-16T07:24:49Z", "digest": "sha1:7HGM5I3OFR3T4PZUBCO7ZIRXJ2C7WWM7", "length": 17537, "nlines": 100, "source_domain": "www.kilakkunews.com", "title": "கொக்கட்டிச்சோலையில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கச்சென்றவர்களுக்கு அச்சுறுத்தல் : வீதியில் இறங்கிய பிரதேசசபை - kilakkunews.com", "raw_content": "\nகொக்கட்டிச்சோலையில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கச்சென்றவர்களுக்கு அச்சுறுத்தல் : வீதியில் இறங்கிய பிரதேசசபை\nமட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள்,உறுப்பினர்கள் இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nஇன்று காலை கொக்கட்டிச்சோலையில் உள்ள பிரதேசசபைக்கு முன்பாக ஒன்றுகூடிய உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.\nகொக்கட்டிச்சோலை பகுதியில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சிலர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன் உத்தியோகத்தர் ஒருவர் மீதும் தாக்குதலும் நடாத்தப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஇவ்வாறான நிலையில் பிரதேசசபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் தமது கடமையினை செய்யமுடியாத நிலையேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்து,அரச ஊழியர்களின் கடமையினை செய்யவிடு,பாதுகாப்பினை உறுதிப்படுத்து,நல்லாட்சியின் இலட்சனம் அரச ஊழியர்களை அச்சுறுத்துபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதா,சட்டத்தினை நடைமுறைப்படுத்துபோன்ற வாசகங்கள் பொறிக்க்ப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nகால்நடைகளினால் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பெருமளவான விபத்துகள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் பல்வேறு தடவைகள் கால்நடை வளர்ப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டபோதிலும் அவர்கள் தொடர்ந்துவீதிகளில் கால்நடைகளை அலையவிடுவதாகவும் இதனால் விபத்துகள் அதிகரிப்பதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇன்றைய கவன ஈர்ப்பு போராட்டத்தில் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் புஸ்பலிங்கம்,பிரதேசசiயின் செயலாளர்கள்,உத்தியோகத்தர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள்.\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேர் உற்சவம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஇலங்கையில் ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திரத்தேரோட்டம் நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.\nகொக்கட்டிச்சோலை ஈஸ்வரா பாலர் பாடசாலை மாணவர்களின் குதூகல விளையாட்டு நிகழ்வுகள்\nகொக்கட்டிச்சோலை ஈஸ்வரா பாலர் பாடசாலை மாணவர்களின் குதூகல விளையாட்டு நிகழ்வுகள் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) மாலை இடம்பெற்றன. இங்கு நிறக்கொடி தெரிதல், பழம் பொறுக்குதல், சாக்கு ஓட்டம், போத்தலில் நீர் நிரப்புதல் போன்ற போட்டி நிகழ்வுகளும், அணிநடை மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதன் போது, போட்ட���யில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.\nமாடுகளை கடத்தியவர் மிருக வதைச் சட்டத்தின் கீழ் கைது; கொக்கட்டிச்சோலையில் சம்பவம்\nசட்டவிரோதமான முறையில் காயமடைந்த மாடுகளை கடத்தியவரை மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர பண்டார தெரிவித்துள்ளார். இச்சந்தேகநபர் கொக்கட்டிச் சோலையிலிருந்து மூன்று மாடுகளை காத்தான்குடிக்கு ஏற்றிவந்த போதே நேற்று (திங்கட்கிழமை) இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65984/cinema/Kollywood/Is-2pointO-is-only-100-minutes-movie?.htm", "date_download": "2018-10-16T08:01:18Z", "digest": "sha1:PVTQDEESXUYDBFX4ZBWY7L4RDD74NBZW", "length": 11951, "nlines": 174, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2.0 ஓடும் நேரம் 100 நிமிடம் மட்டுமே ? - Is 2pointO is only 100 minutes movie?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் | டொவினோ தாமஸின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி | பிரேமம் இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்ட அனிருத் | கதாசிரியர் பிரச்சனை - அலட்டிக்கொள்ளாத மகாபாரதம் பட தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'2.0' ஓடும் நேரம் 100 நிமிடம் மட்டுமே \n11 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் ஆகிய பணிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகின்றன.\nஇதனிடையே, படம் ஓடும் நேரம் 100 நிமிடங்கள் மட்டுமே என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே படத்தைத் திரையில் காண முடியும். 400 கோடி ரூபாய் செலவில் தயாராகும் படம் இது என்று சொல்லப்படுகிறது. அப்படி என்றால் படத்தின் ஒரு நிமிடக் காட்சிக்கு 4 கோடி ரூபாய் செலவாகிறது என்பது அதிர்ச்சிகரமான ஒரு தகவல்.\nஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் 100 நிமிடங்கள் மட்டுமே உருவாக்கப்படும். '2.0' படத்தை ஹாலிவுட்டிலும் வெளியிட முடிவு செய்திருப்பதால் தான் படத்தை வழக்கமான தமிழ்ப்படங்களின் நேரத்தை விட குறைவாக முடித்துள்ளார்கள் என்கிறார்கள்.\n'சண்டக்கோழி 2' படப்பிடிப்பில் ... இனி விதைப்பது நற்பயிராகட்டும் : கமல் ...\nBoochi murunthu நீ முதல banamala பிட்சை எடுத்து தமிழ்நாட்டை கேவலப்படுத்தாத நீ முதல திருந்து ரஜினி பேர வச்சு தான் படம் 400 கோடி இன்வெஸ்ட் பண்ணுறாங்க ரஜினி பேர வச்சு தான் 1000 கோடிக்கு விக்கப்படுது நீ சம்பளம் வாங்கமா பிரீயா தமிழ்நாட்டுல வேலை பாரு அப்புறம் ஊருக்கு அறிவுரை சொல்லு\nvenkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு\nதமிழக திரைத்துறையை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்து செல்லும் சங்கருக்கு வாழ்த்துக்கள் கூத்தை கூத்தாக ரசிக்கலாம் ஆனால் தலைமை பண்புள்ள தலைவரை இனம் கண்டு முதல்வராக்க முயற்சி செய்யுங்கள் தமிழா விழித்தெழு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nலண்டன் வீதியில் தேங்காய் உடைத்த பிரியங்கா சோப்��ா\nபாலியல் குற்றத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமபங்கு உண்டு: பூஜா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\nபாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன்\nமன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி\nசினிமாவில் தொடரும் 'பார்ட்டி' கலாச்சாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n2.0 - வெளியீடு நிலவரம் என்ன \n2.0 டீசரை வெளியிட வேண்டாம் : ரஜினி அறிவுறுத்தல்\nஐபிஎல் பைனலில் 2.0 டீசர் வெளியீடு\n2.0 தள்ளிப் போவதால் ஏப்ரலில் களமிறங்கும் படங்கள் \nரஜினியின் 2.O ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87/sornam-anna/", "date_download": "2018-10-16T08:33:32Z", "digest": "sha1:NI3RIJV7GLJ7N2JUUHBATSAKMNY3OI4L", "length": 12551, "nlines": 174, "source_domain": "eelamalar.com", "title": "sornam anna - Eela Malar", "raw_content": "\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« எங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொர���முறை எழுந்துவர மாட்டாயோ\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kooddathodar-26-11-2017/", "date_download": "2018-10-16T08:58:00Z", "digest": "sha1:G7DO4K2PW22JZDXJQGRHBU5GVALJS2HO", "length": 8846, "nlines": 104, "source_domain": "ekuruvi.com", "title": "வடமாகாணத்துக்கான தொகுதி நிர்ணயம் குறித்த கூட்டத்தொடர் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → வடமாகாணத்துக்கான தொகுதி நிர்ணயம் குறித்த கூட்டத்தொடர்\nவடமாகாணத்துக்கான தொகுதி நிர்ணயம் குறித்த கூட்டத்தொடர்\nஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்காக தேர்தல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான தொகுதி நிர்ணய கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.\nஇதன்படி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் தொகுதி நிர்ணயம் குறித்த கூட்டம் நாளை திங்கட்கிழமை 2.30 முதல் மாலை ஆறு மணி வரை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.\nயாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக செவ்வாய்கிழமை காலை அது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nஅன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் பிற்பகல் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.\nமுல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை புதன்கிழமை இடம்பெறவுள்ளது.\nஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கென தேர்தல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு தேர்தல் தொகுதி நிர்ணயம் குறித்து அரசியல் கட்சிகள், பொதுமக்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை கோரியுள்ளது.\nஆகவே மாகாண சபை தொகுதி நிர்ணயம் குறித்து ஆர்வம் கொண்டுள்ள பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் இந்த கூட்டத்தில் தமது ஆலோசனை மற்றும் கருத்துக்களை சமர்ப்பிக்க முடியும்.\nமாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்ததை மேற்கொண்டு நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் இன விகிதசாரம் மற்றும் தொகுதி முறையில் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்\nமீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை\nசீனா செல்கிறார் ஜனாதிபதி; இந்தியா செல்கிறார் பிரதமர்\nசாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 6 ஆக குறைக்க உத்தேசம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தக���ல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nவடக்கு மாகாணத்துக்குரிய கடற்பரப்புக்குள் சிறீலங்காக்கொடியுடன் சீன மீனவர்கள்\nஇலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே 3 நாள் அரசு முறை பயணமாக சீனா செல்கிறார்\nநான் நியமிக்கப்பட்ட அதிகாரி, என்னை ஒன்றும் செய்ய முடியாது: கிரண் பேடி பதிலடி\nவசூலை குவிக்கும் பத்மாவத் – எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.100 கோடியை தாண்டியது\nபொதுமக்களுக்கான யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/04/blog-post_28.html", "date_download": "2018-10-16T08:18:35Z", "digest": "sha1:7PHJCCKWB2TBPY2XPHYDAO2QQH4CGABV", "length": 5737, "nlines": 88, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: மெளனம்", "raw_content": "\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 4/28/2012 03:41:00 am\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nமுதல் பயணமும் என் முதல் வெளிநாட்டு வேலை அனுபவமும்\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://factsbehind.net/?m=201402", "date_download": "2018-10-16T08:12:35Z", "digest": "sha1:KQRLMKQYO46SY6MS46D363BKJ2AAZPLA", "length": 10378, "nlines": 199, "source_domain": "factsbehind.net", "title": "February | 2014 | factsbehind", "raw_content": "\n1. முயன்றதன் முடிபு இயன்றதன் அளவு.\n2. முயற்சி இறைவனை நம்பால் ஈர்க்கும்.\n3. முயற்சி அறிவுக்கும் அனுபவத்துக்கும் நெருக்கமானது.\n4. முயற்சி வெற்றியின் அடிப்படை.\n5. முயற்சியின் முழு வடிவம் வெற்றி.\n6. தோல்வியும் முயற்சியின் ஒரு பாதையே.\n8. முயற்சிக்கு முன்னால் முடியாது என்பது தலை குனிந்துவிடும்.\n9. முயற்சியின் எல்லை முழுமையில் முடியும்.\n10. பசி இருக்கும்வரை முயற்சியும் இருக்கும்.\n11. முயற்சி இயற்கையின் உந்தல்.\n12. தேவையால் முயற்சி கருவுறுகிறது. நன்முயற்சி வெற்றியைப் பிரசவிக்கிறது.\n13. அனைத்து அடைவுகளுக்கும் ஓர்வழிப் பாதை முயற்சியே.\n14. முயற்சியற்றவன் முழு ஜடமே.\n15. முயற்சியின் அளவே அடைவும், பலனும்\nQuranic Way… மனிதர் ரப்பைச் சந்திப்பது உறுதியென்கிறது குர்ஆன்\nமனிதர் ரப்பைச் சந்திப்பது உறுதியென்கிறது குர்ஆன்\nநாம் பிறந்த இந்தப் பூவுலகிலும், நம்மைச் சுற்றியுள்ள இந்த விண்ணகத்திலும் கோடானுகோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், பூமிகள், பிரபஞ்சங்கள் என எவையெவை யெல்லாமோ விரவிக் கிடக்கின்றன. Continue reading →\nஇரகசியத்தைப் பேணுபவர்கள் என்ற சர்ச்சை தோன்றியது\nவிவரம் தெரியனுமா வெண்டைக்காய் சாப்பிடுங்க\nவிவரம் தெரியனுமா வெண்டைக்காய் சாப்பிடுங்க\n‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்றால் விவரமாகிடுவான்…’ என்று கிராமப்புறங்களில் சிலர் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல… முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் வாலைப் போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. Continue reading →\nகுர்ஆனை விளங்கிக் கொள்வது இறைவழியில் நடக்க விரும்பும் அனைவரதும் கடமையா \nகுர்ஆனை விளங்கிக் கொள்வது இறைவழியில் நடக்க விரும்பும் அனைவரதும் கடமையா \nஅல்லாஹ் ஒரு விடயத்தைத் தொடங்கு முன்னர் அது பற்றிய அறிவை, எச்சரிக்கையை, அனர்த்தத்தை தெளிவாக விளக்கமாக, சந்தேகமற அறிவித்தலாகத் தந்து விடுகின்றான், அவ்வாறு தரப்பட்டவையே அனைத்து, வேதங்களும், ஆகமங்களும், வேதக் கட்டளைகளும். Continue reading →\nவேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு\nஅவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா\nஅல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்\nமறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-10-16T07:43:35Z", "digest": "sha1:NIF2WGHAJ76MR2KPTA5726O2P3DZLOND", "length": 14494, "nlines": 169, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: போய் வா வெற்றித் திருமகளே...!", "raw_content": "\nபோய் வா வெற்றித் திருமகளே...\nமுதலமைச்சர் மாண்புமிகு அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலிகள்...அவர் ஆத்மா சாந்தியடையட்டும்...\nகோடிக்கணக்கான தொண்டர்கள் ஆறுதலடைய பிரார்த்தனைகள் செய்வோம்.\nஇந்த நூற்றாண்டின் இரும்பு மகளோடு..\nவரலாற்று சிறப்பு மிக்க காலத்தில்தான் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதில் பெருமையே...\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nநம்பர் ஒன் பதிவர்களின் பிறந்தநாள் பார்ட்டி காமெடி கும்மி....\nசிபி'யின் பிறந்தநாளுக்கு பதிவர்களுக்கு நைட் பார்ட்டிக்கு அழைப்பு வைக்கிறான் அவன் ஊராகிய சென்னிமலையில். வரவேற்பாளர் விக்கி என்ற தக்காளி.....\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\nfref=ts முனைவ்வ்வ்ர் பட்டாப்பட்டி ...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nதீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....\nதீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் ...\nநான் ஆர்மோனியம் அதாங்க கீபோர்ட் [[கேசியோ]] கற்றுக்கொண்ட வரலாறு, தீபாவளியும் அதுவுமா ஒரு நல்ல பதிவு [[]] போடலாம்னு நினைக்கிறேன் ஹி ஹி, சின்ன...\nபோய் வா வெற்றித் திருமகளே...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்���ில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=110519", "date_download": "2018-10-16T09:17:03Z", "digest": "sha1:5DCPDCZBLKMXG2M6FN4ECLF3LONQF74V", "length": 7485, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ஆக பதிவு - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nபிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ஆக பதிவு\nதெற்கு பசுபிக் நாடான பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.\nகடல் மட்டத்தில��ருந்து சூவாவின் கிழக்கே 287 கிலோமீட்டர் (178 மைல்) தொலைவில்,538 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.\nகட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகள், அலுவலங்களில் பணியாற்றியவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து எந்த வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.\n6.4 ஆக பதிவு நிலநடுக்கம் பிஜி ரிக்டர் கோளில் 2017-08-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஆப்கானிஸ்தான்,காஸ்மீர், டெல்லி, பஞ்சாப், அரியானாவில் இன்று மாலை நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு\nஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி\nநேபாளத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு\nஜப்பானின் புகுஷிமா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95", "date_download": "2018-10-16T09:15:50Z", "digest": "sha1:OWOY44JWNKVDVKDFFNLUZLMTB7LPOQX4", "length": 4870, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் Archives - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத���திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nTag Archives: பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்\nபீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தலில் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக வின் தலைவர் அமித்ஷா இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். ராம்நாத் கோவிந்த் பாஜகவின் தலித் மோர்ச்சா தலைவராகவும்,பீகாரின் ஆளுநராகவும் இருக்கிறார். ராம்நாத் கோவிந்த் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/137389?ref=archive-feed", "date_download": "2018-10-16T08:06:08Z", "digest": "sha1:BVTT27XVVVRKRRKINXHMCM6INEFJAVBL", "length": 8170, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கனேடிய கோடீஸ்வரர்களை ஆச்சரியப்பட வைத்த இலங்கை இளைஞன்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனேடிய கோடீஸ்வரர்களை ஆச்சரியப்பட வைத்த இலங்கை இளைஞன்\nகனடாவில் வாழும் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கனேடிய கோடீஸ்வரர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.\nஒண்டாரியாவில் வசிக்கும் கமாஜ் சில்வா, என்ற இலங்கையர் தொ��ைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.\nசிறியளவிலான வர்த்தகர்களுக்கு கோடீஸ்வர வர்த்தகர்களினால் முதலீட்டு உதவிகளை வழங்குவதற்காக நடத்தப்படும் Dragons' Den என்ற நிகழ்ச்சியிலே அவர் கலந்து கொண்டுள்ளார்.\nபல வருடங்களாக சந்தைப்படுத்தல் துறையில் வேலை செய்து அந்தத் தொழிலை இழந்த நிலையில் 700 டொலர் முதலீடு செய்து புதிய தொழிலை ஆரம்பித்துள்ளார். குறித்த இலங்கையரினால் Sneakertub என்ற வர்த்தகத்தினால் தற்போது 200000 டொலர் இலாபம் ஈட்டப்படுகிறது.\nபிரபல தர பெயர்களின் கீழ் சந்தைக்கு வரும் புதிய நவநாகரிகம் கொண்ட காலணிகள், தொப்பிகள் மற்றும் பிற ஆடைகள் அடங்கிய பெட்டி ஒன்றை, மாத அடிப்படையில் தங்கள் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு கொண்டு சென்று வழங்குவதே சில்வாவின் வர்த்தக நடவடிக்கையாகும்.\nதனது வர்த்தகத்தை மேலும் விஸ்தரிப்பதற்காக பங்குத்தாரர் ஒருவரே தேடி கொண்டிருந்த கமாஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nஅங்கு அவரது வர்த்தக ஆலோசனையை பார்த்து ஆச்சரியமடைந்த கோடீஸ்வர வர்த்தகர்கள் பல்வேறு யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர்.\nஅங்கிருந்த பிரபல வர்த்தகர்களில் ஒருவரை தனது பங்குதாரராக ஒருவரை சில்வா தெரிவு செய்துள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paperflowerskitchen.blogspot.com/2018/05/welcome-to-my-kitchen-blog.html", "date_download": "2018-10-16T08:01:21Z", "digest": "sha1:CUNWC6AWOMQYTH5C56H6GMZP3FVUYK2M", "length": 21055, "nlines": 252, "source_domain": "paperflowerskitchen.blogspot.com", "title": "தேவதையின் சமையல் பக்கம் : வருக !வருக ! welcome to my kitchen blog", "raw_content": "\nஎன் இனிய வலையுலக நட்புக்களே :)\nஎனது கோடானுகோடி சமையல் ரசிகர்களின் வற்புறுத்தலுக்கிணங்கி அவர்களின் அன்பை மீற மனமின்றி பெரியோர் நெல்லைத்தமிழன் மற்றும் அதிரா ஆகியோரின் ஆசியுடன் இந்த சமையல் வலைப்பூவை துவங்குகிறேன் .\nமேலும் என்னை சமையல் குறிப்பெழுத ஊக்குவிக்கும் அனைத்து நட்புக்களுக்கும் நன்றீஸ் :)\nஇதில் ஏற்கனவே எனது பழைய பதிவுகளில் எழுதி பல்லாயிரம் பாராட்டுகளை குவித்த சமையல்குறிப்புக்களை காகிதப்பூக்களில் இருந்து பிரித்தெடுத்து தனியே இங்கே தரப்போகின்றேன் .\nஇது சமையலை தேடி ஒரு பயணம் :)\nஆவ்வ்வ்வ்வ் வாழ்த்துக்கள் தேவதையே:)) சமையல் குறிப்பெல்லாம் தேவலோகத்தில் இருந்து வருமோ\nஆமாம் மேடம் :) வாங்க வாங்க :) எங்கே உங்க தம்பி அவரையும் கூட்டி வாங்க :)\n//எங்கே உங்க தம்பி அவரையும் கூட்டி வாங்க :)//\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நெல்லைத்தமிழன் ஏஞ்சல் ஆன்ரி உங்களை அழைக்கிறா..:)) ஓடி வாங்கோ:))\nஒரு வகையில் இந்த பிளாக்கை துவங்க நீங்களும் ஒரு காரணம் மியாவ் .எத்தனை தரம் என்னை லேபிள்ஸ் ஒழுங்கா போட சொல்லிருக்கீங்க .எவ்ளோ ட்ரை பண்ணியும் முடில finally ஆரம்பிச்சாச்சு புதுசா\nஅதிரா - தேவதையின் சமையல் பக்கத்துல மனுசங்க சாப்பிடறதுக்கான ஏதாவது இடம் பெறுமா\nநோ..நோ.. நெலைத்தமிழன் ஒன்லி லுக்கிங்கு தேன்ன்ன்:)) புளொக் திறந்த அன்றே ஓனரின் விரல் கட்:)) இதை சாப்பிட்டால்ல்ல்ல் நமக்கு என்னவெல்லாம் கட் ஆகுமோ அந்த திருப்பதி முருகனுக்கே வெளிச்சம்:))\n///பெரியோர் நெல்லைத்தமிழன் மற்றும் அதிரா//\nவை திஸ் கொலவெறி ஹா ஹா ஹா :)) இது நேற்றைய கொமெண்ட்டுக்கான எபெக்ட் போல இருக்கே:))\nஆண்டவரே ஆஜீர்வதியும் இந்தத் தேவதையை..:))\nஎனக்கு இந்த டார்க் சொக்கலேட் வாணாம்...:))\nகொஞ்சம் milk of magnesia ஊத்தினா வெள்ளையாகிடும் சாப்பிடுங்க மியாவ் :)\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்க கிச்சினில இனி ஆரும் நெம்ம்ம்பிச் சாப்பிட வருவினமோ:)).. மீக்கு ஹலக்‌ஷி சொக்கலேட் மட்டும்தேன் பிடிக்கும்.\nஇப்போ ஓகே அஞ்சு ஈமெயில் சப்கிரைப் பண்ணிட்டேன்.\n//இது சமையலை தேடி ஒரு பயணம் :)//\n:) ஹையோ ஆண்டவரே ஜேசுவே எம்மை அஞ்சுவிடமிருந்து காப்பாத்துங்கோ:))\nஹலோவ் மியாவ் :) உயிர் காப்பான் தோழன் அதைவிட உயிர் கொடுப்பாள் தோழி கொடுக்கப்போறது நீங்க எடுக்கப்போறது நாஆஆஅன் :))\nஹையோ ஹையோ ஜாலியா இருக்கு .இத்தினி நாள் இந்த ஐடியா தோணாம போச்சே :)\nஎன்னாதூஊஊஊ ஆரம்பமே உயிர்ப்பலியாஆஆஆஆ:)) ஆளை விடுங்கோ சாமீஈஈஈஈஈ:)..\nஅடடே... தனி வலைப் பக்கமே ஆரம்பமா\n////தனி வலைப் பக்கமே ஆரம்பமா\nஆமா ஆமா ஆரம்பம் மட்டும்தேன்ன்ன்ன்ன்:)) குறிப்புக்கள் தொடரா வரும் என ஆராவது வாக்குக் குடுத்தினமோ\n“அதிகம் கொக்கரிக்கும் கோழி சிறிய முட்டைகளை இடும்”:) ஹையோ நேக்குப் பயமொயியா வருதே:))\nஅதிகம் கொக்கரிக்கும் கோழி சிறிய முட்டைகளை இடும்னு ஒரு பழமொழி இருக்கா\nஎன்ன��து... சமையல் தேடி ஒரு பயணமா நீங்களே தேடிகிட்டுதான் இருக்கீங்களா அப்போ நாங்க எல்லாம் வெள்ளெலிகளா\n///அப்போ நாங்க எல்லாம் வெள்ளெலிகளா\nஆஆ.. வித்தியாசம் எண் 4 ஐயும் கண்டுபிடிச்சிட்டேன்ன் ஸ்ரீராம் வெள்ளையாமே.. அதான் வெள்ளெலியோ:)) ஹையோ ஆண்டவா:))... சோதனை எலியில வெள்ளெலி வேறோ:)) ஹையோ ஆண்டவா:))... சோதனை எலியில வெள்ளெலி வேறோ\nநான் புது வலைத்தளங்களுக்கு வருவதற்கு நேரமில்லை. இன்னைக்குத்தான் இது யாரு என்று பார்க்க வந்தேன்.\nஉங்கள் புதிய வலைத்தளத்துக்குப் பாராட்டுகள். எழுதுங்க\nமுதல்ல யாரு இந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருப்பார்கள் நல்ல சாப்பாடு வீட்டில் கிடைக்காத, நம் பதிவர்கள் யாருடைய ஹஸ்பண்டாவது ஆரம்பித்திருப்பார்கள் என்று நுனைத்தேன். பார்த்தால் ஏஞ்சலினே ஆரம்பித்துருக்கிறார். நல்ல சமையல்னா ஸ்காட்டிஷ் (இந்த டிஷ் dish இல்லை) நண்பருடம் கேட்டுருக்கலாமே. ஒருவேளை மற்ற பதிவர்கள்லாம் செய்முறை அனுப்பச் சொல்றீங்களோ\nஎல்லாருமா சேர்ந்து கலாய்ச்சப்போ அமைதியா கமெண்ட்ஸை மட்டுமே பப்லிஷ் பண்ணேன் .நேத்துதான் பிளாஸ்டர் பிரிச்சது :)\nமுதலில் பழைய ரெசிபியை போடலாம்னு நினைச்சு எழுதி அப்புறம் தோணிச்சு பழசை மீண்டும் செய்து புது பதிவை போடணும்னு ஐடியா .இதில் எங்கள் ப்லாகில் பார்த்து செய்தவையும் வரும்\nசந்திரமுகி காமெடி யாருக்காவது நினைவுக்கு வந்ததா ‘ஒருத்தனுக்கு...... ஒம்பது.... கேட்குதாம்’ என்று ரஜினி சொல்றது—// என்று நீங்கள் உங்கள் தளத்துலயே ஆடிக்கு ஒண்ணு அமாவாசைக்கு ஒண்ணுன்னு இடுகை போடறீங்களே இதுல புது வலைத்தளத்தைல வருடத்துக்கு இரண்டு இடுகையாவது வருமா என்று கேட்டு கலாய்ப்பார்கள் (யார்.. ஸ்காட்டிஷா என்றெல்லாம் சொல்லமாட்டேன்). அதற்கெல்லாம் பயப்படாதீர்கள். நாங்கள் படிக்கிறோம். வாழ்த்துகள்\nஆங்ங்ங் ஆமா ஆமா நான் நல்ல தெளிவாச் சொல்லுறேனே நெல்லைத்தமிழன்...:))\nஒராளுக்கு ஒரு போஸ்ட் போடவே நேரமில்லையாம்ம்:)) இதில ஒம்பேஏஏஏஏஏஏது வலைப்பூ ஓபின் பண்ணுவாவாம்ம் ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா:)\nநெல்லைத்தமிழன் இப்போ நிலவரம் மாறிடுச்சு மீண்டும் பறப்பேன் ஊர்வேன் நீந்துவேன் பிளாக்குலகில்\nஹெஹெஹெஹெ ஶ்ரீராம் சொன்னதைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன்.\nதாங்க்ஸ் அக்காவ :) எல்லாம் ஒரு ஆசைதான் வித்யாசமான சமையலை தேடினு எழுதியிருக்கணும் ஹஹ்ஹா\nஏதேனும் அல்���ா கிண்டி, வலது கை ரிப்பேர் ஆகிவிட்டதா ஆரம்பத்தில் சுலபமான ரெசிப்பி போடுங்க. ஒருவேளை உங்க கணவரின் வார விடுமுறை/லீவு நாட்களுக்காகக் காத்திருக்கிறீர்களா ஆரம்பத்தில் சுலபமான ரெசிப்பி போடுங்க. ஒருவேளை உங்க கணவரின் வார விடுமுறை/லீவு நாட்களுக்காகக் காத்திருக்கிறீர்களா அப்போதான், கன்னா பின்னாவென்று வந்த அச்சப்பத்தை, அவர் அழகாக சுட்டெடுத்ததைப்போல, நீங்க முயற்சிக்கிற ஒவ்வொரு டிஷ்ஷும், அவர் சரி செய்துதர அவருக்கு நேரமிருக்கும் என்பதாலா\n//ஒருவேளை உங்க கணவரின் வார விடுமுறை/லீவு நாட்களுக்காகக் காத்திருக்கிறீர்களா\nஆமா நெ.தமிழன் ஆமா:)) ஒரு விரல் கட் க்கே ஒம்பேது நாள் பெட் ரெஸ்ட்டாம்ம்ம் பாவம் ஆத்துக்காரர்:)) ஹையோ ஹையோ:)\nவாவாவா அஞ்சு. வரவேற்கிறேன் உன்னை. அன்புடன்\nமிக்க நன்றி காமாட்சி அம்மா\nவா,வாவா. உன்பதிவுகளுக்கு நல்வரவு. அன்புடன்\n நல்ல சமையல் குறிப்புக்கள் தருக தருக //this blog will be flooded with new recipes after a week// அவ்வப்பொழுது சைவ குறிப்புகளும் இருக்கும் இல்லையா\n>>> பெரியோர் நெல்லைத்தமிழன் மற்றும் அதிரா ஆகியோரின் ஆசியுடன்..<<<\nபெரியோர் நெல்லைத்தமிழன் - சரி.. நியாயம்\nஅதிரா ஒரு கொயந்தே ஆச்சே\nவாங்க துரை அண்ணா ஆமா கொயந்தை தான் மியாவ் அதாவது செகண்ட் infancy னு சொல்வாங்களே அந்த முதிய குழந்தை அண்ணா :)))))\nஹா ஹா ஹா ஏஞ்சல் அசத்தல் அது சரி ஸ்ரீராம் நெல்லை கீதாக்காவுடன் சேர்ந்து டிட்டோ செய்து அதை எல்லாம் அபப்டியே ஆதரித்து ஏன்னா லேட்டாகிப் போச்சில்ல அதான்....\nநெல்லை கேட்ட அதே அதே ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொருதடவைனு.....ஆடி பாயாசம்னும் அமாவாசை மெனுனும் போட்டுறாதீங்க ஹிஹிஹிஹிஹி\nவாங்க கீதா லேபிள்ஸை மெயின்டைன் பண்ண முடியாம சமையலுக்குன்னு ஆரம்பிச்சிட்டேன் :)\nயாருக்கும் தெரியாத ரெசிபிஐகளைத்தான் போடப்போறேன் :))\nஎன்ரோல் பண்ணியாச்சு இனி எங்க பொட்டிக்கே உங்க டிஷ் வந்துரும் சுடச் சுட ஹோம் டெலிவரிக்கு என்ரோல் பண்ணியாச்சு\nCongrats Anju 👩‍🍳 💐. புதிதாகவும்,ஈசியாவும் நல்ல குறிப்புகள் தாங்க. வாழ்த்துக்கள்\nஎன்னை கண்காணிக்கிறிர்களோ என்னவோ அதனாலதான் என்னவோ நான் சமையலுக்கு ஒரு தனி ப்ளாக் துவங்கியதை பார்த்துவிட்டு நீங்களும் ஒரு ப்ளாக் ஆரம்பித்துவிட்டிர்கள் குட் பாராட்டுக்கள்....\nவாங்க ட்ரூத் நீங்களும் பிளாக் சமையலுக்கு ஆரம்பிச்சிட்டிங்களா \nகளாக்க��ய் ஊறுகாய் / KARONDA PICKLE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/seemaraja-runs-too-slow-box-office-055897.html", "date_download": "2018-10-16T07:51:14Z", "digest": "sha1:W6PH37O5OCY62YMUBILCTU3M3X33Y5EA", "length": 12884, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேலைக்காரன், ரெமோவிடம் தோற்றுப் போன சீமராஜா: நாளை சாமி வேறு வருகிறாரே! | Seemaraja runs too slow in Box office - Tamil Filmibeat", "raw_content": "\n» வேலைக்காரன், ரெமோவிடம் தோற்றுப் போன சீமராஜா: நாளை சாமி வேறு வருகிறாரே\nவேலைக்காரன், ரெமோவிடம் தோற்றுப் போன சீமராஜா: நாளை சாமி வேறு வருகிறாரே\nமுதல் நாளிலே 13 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயன் சீமராஜா- வீடியோ\nசென்னை: சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் வசூல் பெருமளவு குறைந்துவிட்டது.\nசிவகார்த்திகேயனின் சீமராஜா படம் ரிலீஸான அன்று மட்டும் தான் அதிகம் வசூல் செய்துள்ளது. ரிலீஸான அன்று தமிழகத்தில் ரூ. 13.5 கோடி வசூல் செய்தது. ஆனால் அதன் பிறகு வசூலில் பெரும் அடி வாங்கி வருகிறது சீமராஜா.\nதிங்கட்கிழமையில் இருந்து வசூல் நிலவரம் மோசமாகிவிட்டது.\nஞாயிற்றுக்கிழமை ரூ. 6.46 கோடி வசூல் செய்த சீமராஜா திங்கட்கிழமை வெறும் ரூ. 1.93 கோடி தான் வசூலித்தது. படம் வெளியான நான்கு நாட்களில் ரூ. 33.21 கோடி வசூல் செய்துள்ளது. படம் ரிலீஸான நான்கு நாட்களிலேயே அதன் மீதான மவுசு குறைந்துவிட்டது. சென்னை பாக்ஸ் ஆபீஸிலும் சீமராஜா அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.\nசீமராஜா ரிலீஸான அன்று சென்னையில் ரூ. 1 கோடி வசூலித்தது. ஆனால் படம் வெளியான நான்கு நாட்களில் சென்னையில் ரூ. 3.28 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 75 லட்சமும், திங்கட்கிழமை ரூ. 27 லட்சமும் வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயனின் நடிப்புத் திறமையை பொன்ராம் சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.\nமுதல் பாதி முடிந்தும் கதையே இல்லையே என்று பலரும் விமர்சித்தனர். திரைக்கதை மற்றும் இயக்கம் எதிர்பார்த்தது போன்று இல்லை என்று கூறப்பட்டது. இந்த நெகட்டிவ் விமர்சனம் தான் படத்தின் வசூலை பாதித்துள்ளது. விக்ரமின் சாமி ஸ்கொயர் படம் நாளை ரிலீஸாக உள்ளது. அந்த படம் ரிலீஸானால் சீமராஜாவின் வசூல் வேட்டை கிட்டத்தட்ட நின்றுவிடும் அபாயத்தில் உள்ளது.\nவார இறுதிநாட்களில் அமெரிக்காவில் 110 ஸ்கிரீன்களில் சீமராஜா ரூ. 50.15 லட்சம் வசூல் செய்துள்ளது. ஆனால் இது வேலைக்காரன்(50 ஸ்க்ரீன்களில் ரூ. 1.18 கோடி) மற்றும் ரெமோ(70 ஸ்கிரீன்களில் 96.81 லட்சம்) ஆகிய படங்களின் வசூலை விட குறைவு ஆகும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் வேலைக்காரன், ரெமோவை விட சீமராஜா குறைவாகவே வசூல் செய்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nசகிக்க முடியாத பாலியல் தொல்லை.. வாந்தி எடுத்த சுனிதா சாரதி\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/7017/cinema/Kollywood/Udhayanidhi-stalin-listen-deeply-with-new-stories.htm", "date_download": "2018-10-16T08:30:14Z", "digest": "sha1:2DLMGIS4MXRMNUG52BIFHFKPCXG74YAZ", "length": 12396, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கதை கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின்! - Udhayanidhi stalin listen deeply with new stories", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஷ்ணு விஷாலுக்கு 'முண்டாசுப்பட்டி-2 தலைப்பு கிடைக்குமா | விஜயலெட்சுமிக்கு வெங்கட்பிரபு சிபாரிசு | பொய் மூட்டைகளை நிரூபிக்க ஆதாரம் உள்ளது : லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதிலடி | பாண்டி முனி படப்பிடிப்பில் 400 அகோரிகள் | சம்பள���்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார் | பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு | அமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ | வைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு | இந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகதை கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின்\n7 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து இருக்கிறார். தயாரிப்பாளராக இருந்து நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் உதயநிதி நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ஏப்ரம் 13-ம் முதல் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் உதயநிதி, தற்போது புதிய படத்தில் நடிப்பதற்காக கதை கேட்கும் பணியில் இறங்கியுள்ளார்.\nஇது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தொடர்ந்து நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். தொடர்ந்து 2 அல்லது 3 நகைச்சுவைப் படங்களில் நடித்துவிட்டு பிறகு வேறு அம்சங்கள் கொண்ட படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். சந்தானத்திற்கும், ஹன்சிகா மோத்வானிக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். படப்படிப்பின் போது எனக்கு நிறைய ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனக்கு காமிரா முன்பு நிற்பதும், வசனம் பேசுவதும் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், படக்குழுவினர்தான் எனக்கு பெரிதும் உதவினார்கள், என்று கூறியுள்ளார்.\nUdhayanidhi stalin உதயநிதி ஸ்டாலின்\nசினிமா வரலாற்றில் முதன்முறையாக ... ஆந்திராவில் 3 ப்ளாப் : நஷ்ட ஈடு ...\nயப்பா இந்த தொழிலதி்பர்கள் தொல்ல தாங்கமுடியல புண்ணாக்கு விக்கிரவன் குண்டுசி விக்கிரவன் எல்லாம் தொழிலதி்பரான் இந்த கொசுவுக்கு மருந்து அடிங்கபா\nதறுதலை தகப்பன் - thirudarkal kurukku theru,இந்தியா\nகதையே இல்லாத படத்துல நடிச்சிபுட்டு இப்ப அடுத்த படத்துக்கு கத கேக்கிறாரா\nஇவன் படத்தை எவன் பார்ப்பான் கஷ்டம் எல்லாம் நேரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஷ்ணு விஷாலுக்கு 'முண்டாசுப்பட்டி-2 தலைப்பு கிடைக்குமா\nபொய் மூட்டைகளை நிரூபிக்க ஆதாரம் உள்ளது : லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் ...\nபாண்டி முனி படப்பிடிப்பில் 400 அகோரிகள்\nவைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழ் புத்தாண்டு ரிலீஸ்க்கு ஓ.கே., ஆன உதயநிதியின் ஓ.கே. ஓ.கே.,\nஜீவா தான் என் ரோல் மாடல் : உதயநிதி கொடுத்த ஷாக்\nஉதயநிதியின் ஓ.கே. ஓ.கே. படத்துக்கு சிக்கல்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-16T07:45:13Z", "digest": "sha1:2KU6MSQOWOGIWGGUHVSXCXQE73MXZJCP", "length": 56672, "nlines": 240, "source_domain": "eelamalar.com", "title": "புலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர்– போராளியின் மடல் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » புலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர்– போராளியின் மடல்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலை��ர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபுலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர்– போராளியின் மடல்\nபுலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர் – போராளியின் மடல்\n“அன்பிற்குரிய “இனிய தமிழீழ பெரு மக்களே”.\n“உங்களுக்கு தெரிந்த “சிறிய அறிமுகத்துடன், தகவல்”,\nஇல‌ங்கை அர‌சின், ஆர‌ம்ப‌கால‌ங்க‌ளில் த‌மிழ் அட‌க்குமுறையால் த‌ந்தை செல்வா உட்ப‌ட்டோர் அகிம்சை வ‌ழியில் போராடி “த‌மிழீழமே” தீர்வு என்றார்க‌ள். அவ‌ர்க‌ளின் அகிம்சை வ‌ழி ப‌ய‌ன‌ளிக்க‌வில்லை.\nஅதன் பின் தமிழீழத்தின் தேசிய தலைவர் அவர்களால், இப்போராட்டம் ஆயுதபோராட்டமாகியது. சிங்கள இராணுவத்தின் அடக்குமுறை, கொடுமைகள், சித்திரவதைகளை கண்டு தலைவர் அவர்கள் பொறுக்கமுடியாமல் “கிளர்ந்தெழுந்தார். தமிழ் மக்களின் விடிவிற்காகவும், சுதந்திரத்திற்காகவும் இடையான தடை கற்களை உடைக்க ஆரம்பித்தார். (இது தவறா).\nமகாபாரதத்தில் கூறப்பட்டவற்றை ஆழமாக சிந்தியுங்கள். யோசியுங்கள். தர்மம், நீதிக்கு எதிராக இருப்பவர்கள், எவராயினும் அழிக்கப்படவேண்டியவர்கள். (அது கூட பிறந்தவர்களாயினும்) இந்த கூற்று தவறு என்றால், கடவுள் தவறானவர். தவறான கடவுளை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள். (நீங்கள் வணங்குவதால் கடவுள் தவறானவர் இல்லை). ஆகவே, இந்த தமிழீழத்திற்கான போர் தவறில்லை.\nஒரு கண‌ம், சிந்தியுங்கள் வசதியான நல்ல குடும்பத்தில் பிறந்த தலைவருக்கு என்ன தலையெழுத்தா\n16 வயதிலிருந்து தலைமறைவாக இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க. கேட்டால் சொல்பார்கள், அவர் அங்கு சொகுசாகதான் வாழ்ந்தார் என்று. நான் ஒன்று கூறுகிறேன், உலகில் உள்ள மற்ற தலைவர்கள் போல் அவர் சொகுசாக வாழவில்லை. அவர் நல்லா இருந்தால்தான் நாங்கள் நல்லா இருக்க முடியும்.\nஅண்மை காலத்தில் இலங்கை இராணுவம் வெளியிட்ட வன்னியில் இருந்து எடுத்த புகைப்படங்கள் பாருங்கள், நீங்கள் சிந்தியுங்கள், கஷ்டப்பட்ட குடும்பதில் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு பெரிய ஹொட்டலில் போய் சாப்பிட்டு, அல்லது சுற்றுலா தளங்களுக்கு ஒரு முறை சென்றிருந்தாலும், புகைப்படங்���ள் எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் எடுத்து அதை பாதுகாப்பார்கள். இதற்காக இவர்கள் தினமுமா, அல்லது சிலவேளைகளிலோ இப்படி சொகுசாக வாழ்பவர்கள் என்று கருதமுடியுமா\nஉங்கள் சிறு வயது பிள்ளைகளுக்கு மிக வேண்டப்பட்டவர்கள், விலை உயர்ந்த சிறு விளையாட்டு பொருள் ஒன்றை அன்பளிப்பு அளித்தால், உங்களால் தடுக்க முடியுமா இக் குழந்தை சிறு வயதில் எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியில் வாழும் இந்த குழந்தைக்கு இது ஒன்று கிடைத்தால் சொகுசா இக் குழந்தை சிறு வயதில் எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியில் வாழும் இந்த குழந்தைக்கு இது ஒன்று கிடைத்தால் சொகுசா\nபிறந்தநாளே கொண்டாடாத குழந்தை ஏதேனும் ஒரு முறை அமைதியான சந்தர்ப்பத்தில் சிலரின் விருப்பங்களுக்கு அமைய ஒரு முறை கொண்டாடினால் அது சொகுசா இப்படியான குழந்தையின் வாழ்க்கையை சொகுசு வாழ்க்கை என்பவர்களை எப்படி கூறுவது\nஆரம்பகாலத்தில் தலைவர் அவர்கள், அப்போதைய யாழ்.மேயராக இருந்த அல்பிரைட்டை கொன்றாராம். இது மாபெரும் குற்றமாம், ஒரு இனத்தில் பிறந்து அதே இனத்தை காட்டிக் கொடுத்தும், உயிர் பலி எடுப்பதை அங்கீகரித்து, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன். ஒரு தகுதியான பொறுப்பில் இருக்க முடியுமா இவ்வாறானவர்கள் வாழ தகுதியானவர்களா இதை அல்பிரைட்டுக்கு வேண்டியவர்கள், தலைவரை தப்பாக பிரச்சாரம் செய்தார்கள். (சுயநலத்திற்காக)\nஇதே, போல் ஒவ்வொரு தொடர் சம்பவங்களும். சிலர் தாமும் தமிழருக்காக போராடுகிறோம் என்பார்கள். போராடுபவர்கள் நல்ல விதமாக போராடினால் யாராக இருந்தாலும் வரவேற்போம். அதை விட்டு விட்டு இப் போராட்டத்தை அரசியலாக்குவது, வியாபாரம், பதவி, பணம், பெண் என்று கட்டு கோட்பு இல்லாமல் இருந்தால் என்ன செய்வது, அவர்களிடம் பேசிப்பார்த்தார்கள் முடியவில்லை, போராட்டத்திற்கும் தடை கற்களாக இருந்தார்கள். என்ன செய்வது, நீங்களே கூறுங்கள். இப்படியானவர்களுக்கு துதிபாடுகிறவர்களும், இவர்களின் நட்பை வைத்திருந்த சில அரசியல்வாதிகளும், மற்றும் சில முக்கிய பிரமுகர்களும் இவர்கள் மரணத்தை தப்பு என்கிறார்கள்.\nஉண்மையில் நீங்கள் இதை விட்டு விட்டு இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எவ்வளவு வேதனைகள், இழப்புகள் என்பதை அந்த பாதிக்கப்பட்டவர்கள் இடத்தில் இருந்து பாருங்கள். எல்லோராலும் எதிர்த்து போரா��� முடியாது. ஆனால் போராட முடிந்தவர்கள் போராடாமல் இருப்பதே மாபெரும் தவறு.\nஇப்படி நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும், மிகமோசமாக பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் இருந்து பாருங்கள். உண்மையான வலி புரியும். இவர்கள் என் உறவினர்கள் இல்லை என்று நினைப்பதை விட்டு விட்டு, (இப்போது உறவினர்களாக இருந்தாலே சில சமயங்களில் சில பேருக்கு வலிப்பதில்லை) தனக்கு தான் கஷ்டம் வந்தால்தான் புரியுதே தவிர, அப்படியே தனக்கு வந்தாலும் சிலர் திரும்பவும் வரக்கூடாது என்பதற்காக ஒதுங்குகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு.\nஉங்களையே மீண்டும் இது தாக்கும் மற்றும், உங்கள் குழந்தைகள் என அடுத்த சந்ததியினரையும் தாக்கும். இப்படி எவ்வளவு காலத்திற்கு அடிமையாக இருப்பீர்கள். அடிமையாக இருப்பதை விட, உயிரை விடுவது மேல். உயிரை விட துணிந்தால் ஏன் வீணாக உயிரை விட வேண்டும். உயிரை விட துணிந்த நீங்கள் அதை பிரயோசனமாக அதுவும் நமது நாட்டிற்காகவும், எம் மக்களுக்காகவும் விட்டால் எவ்வளவு பெரும் நன்மை. அடுத்த சந்ததியினராவது நிம்மதியாக வாழ்பார்கள். அல்லது அவர்களும் உங்களை போல ஒவ்வொரு நாளும் பயத்திலும், நிம்மதியில்லாமலும் வாழவேண்டிவரும்.\nமற்றும், நீலன்திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், அமிர்தலிங்கம் போன்ற அறிவு தலைவர்களை எல்லாம் புலிகள் கொன்றுவிட்டார்கள் என்கிறார்களே. அந்த அறிவாளிகள் தங்கள் அறிவை என்ன செய்தார்கள். எதிரிக்கு அடகு வைத்தார்கள். தன் இனத்திற்காக செய்திருந்தால் எவ்வளவோ நன்மை அதை விட்டு விட்டு இனத்திற்கு ஆபத்தான பாதையை தேர்ந்தெடுத்தார்கள். தமிழ் மக்களின் பாதுகாவலர்களான புலிகளையும் அழிக்க திட்டமிட்டார்கள், பிரச்சாரம் செய்தார்கள். தங்களின் சுயநல சுகபோக வாழ்க்கைக்காக. இப்படி எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள்.\nசிந்தியுங்கள், சிங்கள தலைவர்கள் அவர்கள் இனத்திற்காக ஒற்றுமையுடன் குரல் கொடுப்பது போல இவர்களும் கொடுத்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். இதற்கு எதிர் மாறாகவே இவர்கள் இருந்தார்கள் தவிர, என்ன செய்தார்கள். லக்ஸ்மன் கதிர்காமர் சந்திரிக்காவிற்கு மிகவும் வேண்டியவராக இருந்ததும் வெளிநாட்டமைச்சராகவும் இருந்தார். நீலன் திருச்செல்வம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் செல்வாக்கோடு இருந்தார். இவ்வளவு காலமாக என்ன செய்தார்கள். கேட்டால் புலி தடையாக இருந்தது என்பார்கள்.\nபுலி நல்லதுக்கு தடையாக இருந்ததில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களால் புலிகளை மீறி தமிழ் மக்களுக்கு சேவை செய்ய உண்மையான மனம் இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை, சிங்கள இனவாதமும் விட்டுயிருக்காது அப்படியானால் ஏன் இவர்களுடன் கைகோர்ப்பான்.\nமற்றும், ராஜீவ் காந்தி கொலை மாபெரும் தவறு என்கிறார்கள். ராஜீவ் அமைதி ஒப்பந்த காலத்தில் அவரின் அமைதி படை இலங்கையில் என்ன செய்தது.\nபல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை எடுத்த‌து, கொடும் சித்திரவதை, பாலியல் வல்லுறவு, சொத்துக்கள் சூறையாடல் அழிப்பு என எவ்வளவோ நாசம் பண்ணினது, ஒரு ராஜீவ் இறந்ததிற்கு இவ்வளவு துடிக்கிறார்ககளே.\nஅங்கு அவ்வளவுபேர் இறந்ததிற்கும், அக்கொடுமைகளுக்கும் என்ன பதில் சொல்வார்கள்.\nஇப்ப அதனால் எவ்வளவு பிரச்சினை என்கிறார்கள். அவர் இருந்திருந்தால், அப்பவே அழித்திருப்பார்கள், அப்ப அழித்திருந்தால் இப்படியான சம்பவம் உலகிற்கு தெரிந்திருக்காது. தமிழ் இனத்தின் அழிப்பும் அவ்வளவாக தெரிந்திருக்காது. ஆனால் இப்ப தமிழ் இனம் தலை நிமிர்ந்து நிற்கிறது. முழு உலகத்தின் கவனத்திற்கும் வந்திருக்கிறது. மற்றும் முழு தமிழ் இனமும் கிளர்ந்து நிற்கிறது. இது எவ்வளவு பெரிய வெற்றி. ஆனால் எம் இனத்திற்கு இந்தியா மாபெரும் தவறு இழைத்து விட்டது. தனக்கு தானே மண் அள்ளிக் கொட்டி விட்டது. மற்றும் இந்தியாவின் இச்செயலை தமிழீழ மக்கள் மறக்க மாட்டார்கள்.\nஇந்தியாவில் மேலிடத்தில் இருக்கும் சில முக்கிய பகை உணர்வு தலைவர்கள் தான் இதற்கெல்லாம் காரணம். அதனால் ஒட்டு மொத்த இந்தியாவை இவ்வளவு அழிவிற்கும் பின் நாங்கள் எதிரியாக நினைக்கவில்லை. உண்மை நட்பு நாடாக இருக்கவே விரும்புகிறோம். அதுவே இந்தியாவினது பாதுகாப்பிற்கும் உகந்தது.\nஇப்ப இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் தூர நோக்கு பார்வை குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவும் இத்தவறை ஒரு நாள் உணர்வார்கள். அப்போது இவ் அழிவுக்கு என்ன பதில் சொல்வார்களோ.\nபுலிகள் இராணுவ பலத்தை மட்டுமே நம்பினார்கள், அரசியல் போக்கை மறந்து விட்டார்கள், வெளிநாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளாமல் இருந்து விட்டார்கள் என்றார்கள். உண்மையில் புலிகள் அரசிய���் சம்பந்த நடவடிக்கைகள் எடுத்தார்கள். வெளிநாடுகளுடன் தொடர்புகளை ஏற்ப்படுத்தினார்கள் ஆனால், வெளிநாடுகள் விலை பேசுவதாக அமைந்தது, சில விடயங்கள் இந்தியாவுக்கு பாதகமான விடயமாகவும் இருந்தது.\nஎங்கள் தலைவர் எதற்கும் விலை போகமாட்டார். நம்பினவர்களை ஏமாற்றவும் விரும்பமாட்டார். அப்படி பல காரணங்களால் சரிவரவில்லை. ஆனாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்தார்கள். உலக நாடுகள் தங்கள் சுயநலத்தை கருத்திற் கொண்டே அரசியல் நடத்தினார்கள். தமிழ் இனத்தின் உணர்வு, சுதந்திரம், கெளரவம் கண்ணுக்குத் தெரியவில்லை. என்பதே உண்மை.\nஒரு கண‌ம் சிந்தியுங்கள், பல ஆயிரம் மாவீரர்களின் தமிழீழ கனவை அழிக்கலாமா தலைவர் இதை எப்படி செய்வார் தலைவர் இதை எப்படி செய்வார் மாவீரர்களை நீங்கள் சாதாரணமாக பார்க்காதீர்கள். ஒவ்வொரு மாவீரனும் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். இளவயதில் நாட்டுக்காக எந்த சுகபோக வாழ்க்கையும் அனுபவிக்காமல், நாட்டுக்காகவே சந்தோஷ்மாக வீரமரணமடைந்தார்களே, நீங்கள் சிந்தியுங்கள் உங்கள் எல்லோராலும் அப்படி ஆகமுடியுமா\nஅந்த தலைவன் வளர்த்த இந்த மாவீரர்களாளேதான் முழு உலகிற்கும் தமிழ் இன பெருமை தெரியவந்தது. இல்லையென்றால் ஆரம்பகாலம் போல் அடிமையாக, உணர்வற்று பயந்து வாழ்ந்தவர்களாகவே இருப்பீர்கள்.\nஅவர்களின் தியாகத்தினால் நீங்கள் இன்று கெளரவத்துடன் ஓரளவேனும் வாழ்கிறீர்கள். மாவீரர்களை உங்களில் ஒருவரைப் போல் நினையுங்கள், அதன் புனித தன்மை தெரியும். அது புரிந்தால் “நீங்களும் உணர்வுள்ள, வீரமும், மானமும் கொண்ட சோர்ந்து போகாத வீர தமிழ் மகன் ஆவீர்கள்”.\nஎமது போராட்டத்தில் தலைவர் அவர்கள் சில தவறுகள் செய்திருப்பதாக கூறுகிறார்கள். எங்களுக்கு பாதகமாக அமைந்தவற்றை கூறினார்கள்.\nஆனால் அந்த முடிவுகள் அந்நேரத்தில் நிச்சயமாக சரியானதாகவே எடுக்கப்பட்டது. போராட்டத்தில் வெற்றி, தோல்வி வருவது சகஜம், அதற்காக தவறு என்று அர்த்தமில்லை.\nதலைவர் அவர்கள் ஒரு முடிவை தீர்க்க தரிசனமாகவே எடுப்பார். எடுத்த பின் அதைப் பற்றி மனச்சஞ்சலங்கள் கொள்வதில்லை. ஒரு முடிவு எடுத்தால் எப்பவும் தெளிவுடனே இருப்பார். மற்றவர்கள் போல் அடிக்கடி குழப்பிக் கொண்டிருப்பதில்லை. இதில் இருந்து அவரின் மன உறிதியை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் போ��் இருந்திருந்தால் தனி மனிதராக இவ்வளவு கால போராட்டத்தை வழி நடத்தியிருக்க முடியாது. இது உண்மை.\nஎமது போராட்டத்தில் தற்சமயம் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கிறது. அதை தோல்வி என்று மட்டும் பார்க்காமல், வேறு வழிகளிலும் சிந்தியுங்கள். கடைசியாக நடந்த வன்னிப்போரில் இலங்கை இராணுவத்திற்கும், புலிகளுக்கும் நடந்த போரா\nஇது புலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர். எந்த உதவியின்றி தனியே நின்ற புலிகளும், 20 உலக நாடுகளின் துணையுடன் நின்ற இலங்கை அரசும்.\nஅதாவது உலக நாடுகளின் முப்படைகளுக்குரிய ஆயுதம், புலனாய்வுத் தகவல்கள், ராடர்கள், பயிற்சி, இராணுவம், இராணுவ வல்லுனர்கள், மருத்துவங்கள், இராணுவ உபகரணங்கள், பணபலம், பதவிபலம் என்று நிறைய ஒன்று சேர்ந்து வன்னிப்போர் முனையில் குவித்தார்கள்.\nஇது மட்டுமில்லாமல் விலை போனவர்களும், துரோகிகளாகியவர்களும் இப்போரில் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வளவு இருந்தும் உலக நாடுகளால் புலிகளுடன் எவ்வளவு காலம் போரிட்டார்கள் என்று யோசியுங்கள்.\nஅவ்வளவு காலம் போரிட்டதும் இல்லாமல், கடைசியிலும் முடியாமல் கோழைத்தனமாகவும், நயவஞ்சகத்துடனும் தடை செய்யப்பட்ட நச்சுக்குண்டுகள், எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், மயக்கக்குண்டுகள் என்பவற்றையும் வீசினார்கள். அவற்றை வீசியும் புலிகளும், மக்களும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடித்தார்கள் என்று யோசியுங்கள்.\nபுலிகள் இன்னும் போராடி இருப்பார்கள். ஆனால் சிலர் கூறினார்கள் புலிகள் ஏன் பெரிதாக சண்டை பிடிக்கவில்லை எல்லாவற்றையும் இழந்தார்கள் என்று. வெளியில் இருந்து பார்பவர்களுக்கு புரியாது.\nஏனெனில் இலங்கை அரசு போர்பகுதியில் செய்தியாளர்களையும், தொண்டு நிறுவனங்களையும் அனுமதிக்கவில்லை,\nஉண்மையில் புலிகள் அங்கு முழு பலத்துடன் போரிட்டார்கள். சிந்தித்து பாருங்கள் ஒரு நாள் போருக்கு எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டு இருக்கும் இம் மாபெரும் போரில். ஆனால் புலிகள் பல மாதக்கணக்கில் நடந்த போரை தாக்குப்பிடிக்க எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று அவர்களின் ஆயுதக் கப்பல்கள் வரமுடியாமல் போனதால் ஆயுத சப்ளை குறைந்து விட்டது.\nஉண்மையில் புலிகள் பலத்தை உலக வல்லரசு மற்ற இதர நாடுகளின் இராணுவ வல்லுனர்கள் நன்கு கணித்திருப்பார்கள். என்பதே உண்மை. இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்த “கிருஸ் ரையன்” போன்றவர்களும் புலிகளின் பலத்தை ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.\nபுலிகளைப் போல் சிறிய நிலப்பரப்பில் குறைந்த வளங்களுடன் உலக நாடுகளுடன் இவ்வளவு காலம் போரிட்டு அப் படைகளுக்கு பாரிய இழப்புகள் (இலங்கை அரசு அறிவித்தது கடைசி போரில் 6500 இராணுவம் பலி, 25000 ற்கு மேற்பட்டோர் காயம் என்றார்கள். ஆனால் உண்மையில் எவ்வளவு இருக்கும் யோசியுங்கள்). ஏற்படுத்த உலகத்தில் எந்த இராணுவத்தாலும் நிச்சயமாக முடியாது. தடை செய்யப்பட்ட குண்டுகளின் மத்தியில் போய் நின்று பார்த்தால் தான் புரியும். அப்போரின் கணம்.\nதற்போது தமிழ் மக்கள் தலைவர் அவர்கள் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று குழம்பியிருக்கிறார்கள்.\nஇதில் அதாவது தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களும், ஆயிரக்கணக்கான போராளிகளும் மரணித்தவேளையில் அவர்கள் மரணிக்கும் போது தான் மட்டும் தப்பிப்பது சரியில்லை என நினைத்தும்,\nதான் இருப்பதால் தான் உலக நாடுகள் ஒரு தீர்வு தராமல் இருப்பதாகவும் கருதி போரிட்டு வீரமரணம் அடைந்திருந்தாலும்,\nஅல்லது தான் வீரமரணம் அடைந்தால் இவ்வளவு கால போராட்டம் வீணாகிவிடும் என்றும், உலக நாடுகளிற்கு தெரியாமல் இருந்தாலும்,\nகடைசி நேரத்தில் தலைமறைவாக இருந்தாலும். இதில் எந்த முடிவையும் தலைவர் அவர்கள் எடுத்திருந்தாலும், நிச்சயமாக போற்றுதலுக்குரியவராவார்.(எப்பவும்)\nஅந்த மாமனிதனின் விலை பேசமுடியாத உறுதிபடைத்த இலட்சியத்தையுடைய அவரின் மனதை யாராலும் சரியாக கணிக்க முடியாது. அவர் எப்பவும் எந்த துயரத்திலும் மனம் தளராத உறுதிபடைத்தவர். எப்போதும் தெளிவாகவே இருப்பவர், அதனால் அவர் அந்த நேரத்தில் நிச்சயமாக உறுதியான ஒரு முடிவை எடுத்திருப்பார். ஆகவே நீங்கள் எல்லோரும் தலைவனின் இலட்சியத்தை அடைவதற்காக, ஒன்று பட்டு கருத்து வேறுபாடுகளை இப்போதாவது மறந்து ஒற்றுமையுடன் தமிழ் இனம் சுயகெளரவத்துடன், தலை நிமிர்ந்து, உரிமையுடன் நிம்மதியாக வாழ உலக நாடுகளின் மனதில் இடம்பிடிக்க கூடியவாறும், அதனால் “தமிழ் தனி அரசு” அமைய பாடுபட உறுதிமொழி எடுத்துகொள்வோமாக.\nஇவ் அமைதி வழிப்போராட்டம் எச்சந்தர்ப்பத்திலும் வன்முறைகளற்றதாக இருக்க மிகமுக்���ிய கண்காணிப்புடன் செயற்படுங்கள். தீயசக்திகளும் தூண்டிவிடக்கூடும், எச்சரிக்கையாக இருங்கள்.\nஇப் போராட்டத்தில் நான் பெரியவன், நீ பெரியவன் என்ற பதவிப்போட்டிகளை இச்சந்தர்ப்பத்திலாவது தமிழர்களாகிய நீங்கள் நீக்கிவிடுங்கள்.\nதமிழ் இனம் தலைநிமிராமல் இப்பதவி, பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். நீங்கள் மட்டும் எத்தனை நாட்கள் வாழுவீர்கள். வாழவிடுவார்கள்,\nசிந்தியுங்கள். தயவுசெய்து அளவுக்கதிகமான ஆசைகள், பொறாமைகள், போட்டிகளை தள்ளிவையுங்கள். நீங்கள் அவர் பக்கம், இவர் பக்கம் என்றில்லாமல் நியாயத்துடன், வழிதவறாதவர்களுடன் உங்களின் உண்மையான மனச்சாட்சிபடி நில்லுங்கள். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள்.\nஎதிரி எங்களை அழிக்க எவ்வளவு இரகசியமாக, திட்டங்களை உலக நாடுகளுடன் ஒற்றுமையுடன் தீட்டினான். அவனை விட புத்திசாலிகள் நீங்கள். ஏன் உங்களால் முடியவில்லை. முக்கியமாக அவலத்தில் உள்ள மக்களின் நிலையை ஒரு கண‌ம் சிந்தியுங்கள். ஏனோ தானோ என்று இல்லாமல், அவலங்களை உங்கள் அவலங்களாக எண்ணிப் பாருங்கள். இவர்களை வெளியே எடுப்பது புலம்பெயர் தமிழ் மக்களாகிய உங்கள் கையில் உள்ளது.\nபுலிகளால்தான், இவ்வளவு இழப்பு என்பவர்கள், இப்ப அவர்களுக்கு எந்த தடையும் தற்சமயம் இல்லை. இப்ப இவர்களது பேச்சு இலங்கை அரசிடம் எவ்வளவுக்கு எடுபடுகிறது என்பதை பார்ப்போம். தமிழ் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். இவ்வளவு பிரச்சினைகளுக்கு பிறகு எப்படி தங்களால் உடனடியாக செய்யமுடியும் என்பார்கள். சரி இப்போராட்டத்திற்கு முன் இவர்கள் என்ன செய்து எதை பெற்றுக்கொடுத்தார்கள். ஆகவே எல்லாவ‌ற்றையும் உணர்ந்து செயற்படவேண்டிய காலம் இது.\nஎங்கள் போராட்டம் வெறும் ஆயுதபோராட்டத்தில் மட்டும் இருக்கவில்லை. புலிகள் ஆரம்பகாலங்களில் அகிம்சை வழியிலும், பேச்சுவார்த்தை வழிகளிலும் ஈடுபட்டார்கள். அவை திருப்திதரவில்லை, ஏமாற்றமாகவே இருந்தது.\nஉதாரணமாக திலீபன் அண்ணாவின் அகிம்சை போராட்டம். அவரின் தியாகம் காந்தியின் தேசத்திற்கே அகிம்சையை உணர்த்தியது. அப்படி நடந்தும் ஏதும் கிடைக்கவில்லை. அதன்பின் ஆயுத போராட்டம் உச்சம் பெற்றது. எம் போராட்டத்தை எதிரி தவறு என்றாலும், எம் இனத்தவர்களும் அல்லவா. இலங்கையில் எத்தனையோ சிங்களவர்க��ுக்கு இடையில் போட்டி கட்சி, குழுக்கள் உள்ளது. ஆனால் தமிழனுக்கு எதிராக என்றால் ஒன்று சேருகிறார்கள். இங்கு அப்படியா, எம் இனத்தவர்கள் சிலர், எதிரி பக்கம் செல்கிறார்கள். எவ்வளவு வேதனை. உயிருக்காக எப்பவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.\nஆகவே, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் உலக அரங்கில் எம் உணர்வுகளை உரத்து ஒலிக்க செய்வதுடன், எம் சுயஉரிமையை பெற்றுக்கொள்வதுடன் “தமிழ் அரசை” நிறுவ உறுதி பூண்டு நிற்போமாக.\nஎன் அன்பான மக்களுக்கு இன்னொரு வேண்டுகோள், தமிழர்கள் எல்லோரும் (முக்கியமாக குழந்தைகளுக்கு) மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை குழந்தைப் பருவத்திலே நிச்சயமாக கற்று அறிந்து கொள்ளவையுங்கள். அவை ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வாழ்க்கைக்கும் மிக முக்கியமானவை. அவற்றை மேலோட்டமாக பார்க்காமல் அதில் இருப்பவற்றை ஆழ்ந்து சிந்தியுங்கள். அத்துடன் எமது தாயக வரலாற்றை முக்கியமாக அடிக்கடி நினைவூட்டிக்கொண்டிருங்கள். தெரியாத பலவிடயங்களை தெரிவியுங்கள்.\nஎனவே சோர்ந்து போகாமல் எமது அமைதி வழி “தமிழ் தனி அரசு” போராட்டத்தை பெரும் எழுச்சியுடன் தொடர்ந்து கொண்டிருப்போமாக. இப் போராட்டத்தின் முடிவை காலம் நிர்ணயிக்கும். அதுவரை உலக நாடுகளின் கைகளில் தான் தற்போது உள்ளது. அதனால் இவர்கள் உண்மையை உணர்ந்து நல்ல தீர்ப்பை தருவார்கள் என்று நம்புவோமாக. அப்படி நடக்காவிடின் அதன் விளைவுகளுக்கு உலக நாடுகளே பொறுப்பாவார்கள்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« ஒரு கிண்ணம் தேநீரின் விடுதலை அரசியல்- தேசியத் தலைவரின் பார்வையில்…\nபிரபாகரனை ஆதரித்துக் கொண்டு எப்படி முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க உங்களால் முடிகிறது\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்ன��ள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2018-10-16T07:28:39Z", "digest": "sha1:Q4YMKWGERC2PCJRVHPU4T5DF666LKEEX", "length": 32974, "nlines": 216, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: உதிரத்தின் நிறம் உரிமை", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nசமூக வலைதளங்களில் அவ்வப்போது விதவிதமான சவால்கள் இடம் பெறுவதுண்டு. அதன் வரிசையில் பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக்கில் வித்தியாசமான சவால் ஒன்று பரபரப்பு முகம் காட்டியது. அது ‘பேட்மேன்’ எனும் இந்தி திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சியும்கூட. பிரபலங்கள் பலர் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் பேட்-களை கையில் ஏந்தி நிழற்படம் எடுத்து, அது தொடர்பாக எழுதி பதிவிட்டு, தம் நட்புகளை அதேபோல் செய்ய அழைப்பதே ”பேட்மேன் சேலஞ்ச்”. நானும் என்னை அதில் இணைத்துக் கொண்டேன். அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. நான் அப்போதுதான் முதன்முறையாக நாப்கினை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறேன். கைகளில் தொடுகிறேன்.\nஏறத்தாழ பதினாறு ஆண்டு கால ��ிருமண வாழ்வில் மனைவியும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மகளும் மாதந்தோறும் பயன்படுத்தி வந்தாலும் ஒருமுறைகூட அதை தொட்டுப் பார்த்ததோ, கையில் எடுத்து பாவித்ததோ இல்லை. அது குறித்து ஒவ்வாமை ஏதும் இல்லையென்றாலும், அறிந்துகொள்ளவோ, தொட்டுப் பார்க்கவோ அவசியம் எதுவும் எற்படவில்லை என்பதுதான் உண்மை. இத்தனையாண்டு காலம் வீட்டிற்குள் தொடும் தொலைவில் இருந்து தொட்டுப் பார்த்து உணர்ந்திடாத பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். எப்போதும் அது பெண்களுக்கு தேவைப்படும் ஒரு பொருளாக உணர்ந்தது தவிர்த்து மேலதிகமாக எதுவும் அறிந்திருக்கவில்லை.\nநாப்கினும் மாதவிடாய் நிகழ்வும் ஏன் இத்தனை இரசியமானதாக, அந்நியப்பட்டதாக இருக்கின்றது ஆண்களுக்கு. ஒவ்வொரு உயிரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தரும் கருப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் (ஆரோக்கியம் தவிர்த்து) ’தீட்டு’ என்று இப்போதும் தொடர்வது குறித்து கேள்விகளுண்டு.\nசாதி, மதம், ஏழை, பணக்காரன், பெரிய பதவிகள், அதிகாரமிக்கவர்கள், அடிமைகள், பலம் பொருந்தியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவதொரு சூழலில் தம் மாதவிடாய் தருணத்தில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், ஏதுவான சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில்கூட விழிப்புணர்வு கொள்ளாத, கவனம் செலுத்தாத சமூகமாக இருக்கிறோமோ என்றே தோன்றுகிறது.\nநாப்கின் பேட்களை கையில் ஏந்தி அதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவுகள் வந்து கொண்டிருந்த சூழலில் ‘இப்ப யாருக்கு நாப்கின் தெரியாம இருக்கு எதுக்கு இந்த விளம்பரம் மாதவிடாய் எல்லாம் இந்தக் காலத்தில் அத்தனை மறைவானதல்ல’ என சிலரிடமிருந்து சலிப்பு, பகடி, எதிர்வினைகள் வரத் துவங்கின. அவரவர் காணும் உலகம் அவரவருக்கு உண்மையானது போலத் தோன்றலாம். ஆனால் உண்மை வேறொன்றாகவும் இருக்கலாம்.\nதமிழகத்தின் கடைக் கோடியில் இருக்கும் ஒரு சிறு நகரம். ஏறத்தாழ 1500 பெண்கள் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியொன்றின் நிகழ்ச்சிக்காக தலைமையாசிரியர் அறையில் காத்திருந்தேன். ஏறத்தாழ ஓய்வு வயதினை நெருங்கும் தலைமை ஆசிரியை. மாலை பள்ளி விடும் நேரம். ���ேர்வு நெருங்குவதால் கூடுதல் நேரம் கட்டாயப் படிப்புக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஒன்பதாம் வகுப்பு மாணவியொருத்தி முதுகை இழுக்கும் பெரிய புத்தகப் பையோடு வந்தாள். ”மேம்... ரொம்ப தலை வலிக்குது, வீட்டுக்குப் போகனும்” என்றாள். தலைமையாசிரியை ”உங்களுக்கெல்லாம் இதே வேலையாப் போச்சு. வீட்டுக்குப் போகனும்னா நாளைக்கு உங்கம்மாவைக் கூட்டிட்டு வரனும்... சரியா” என்றாள். தலைமையாசிரியை ”உங்களுக்கெல்லாம் இதே வேலையாப் போச்சு. வீட்டுக்குப் போகனும்னா நாளைக்கு உங்கம்மாவைக் கூட்டிட்டு வரனும்... சரியா” என்றார். வலி தாங்க முடியவில்லை என்றாள் அந்தப் பெண். “உங்கம்மா வருவாங்கன்னா போ, இல்லைன்னா ஒழுங்கா படிக்கிற வேலையப் பார்” எனக் கடிந்தார். அதன் பின்னும் வீட்டுக்குப் போகவேண்டுமெனக் கேட்டவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. மீண்டும் மறுத்து, இருந்துதான் ஆகவேண்டுமென உத்தரவிட்டார். அந்தத் தருணத்திய அழுகையும் அதிகாரமும் பெரும் உறுத்தலாய் இருந்தது.\nயாரோ அழைக்க அந்த தலைமையாசிரியை வெளியில் செல்ல, துவண்டு நின்றிருந்த பெண்ணிடம் “என்னம்மா... ரொம்ப முடியலையா” எனக்கேட்டேன். என்னிடமிருந்து கேள்வியை எதிர்பாராதவளாய் மேலும் கீழும் தலையை ஆட்டியவளிடம், ”வயிறு வலிக்குதாம்மா” எனக்கேட்டேன். என்னிடமிருந்து கேள்வியை எதிர்பாராதவளாய் மேலும் கீழும் தலையை ஆட்டியவளிடம், ”வயிறு வலிக்குதாம்மா” எனக் கேட்டேன். லேசாய் அதிர்ந்தவளின் முகம் மின்னலாய் வெட்டும் வலியில் துடிப்பதை உணர முடிந்தது. கண்ணீர் கரகரவென வடிய, லேசாக விசும்பத் தொடங்கியபடி ஆமோதித்தாள். சட்டென வெளியில் வந்தேன். அந்த தலைமையாசிரியை திரும்பிக் கொண்டிருந்தார். “மேடம்... அந்தக் குழந்தைக்கு ப்ரீயட்ஸ் பெய்ன்னு நினைக்கிறேன்” எனக் கேட்டேன். லேசாய் அதிர்ந்தவளின் முகம் மின்னலாய் வெட்டும் வலியில் துடிப்பதை உணர முடிந்தது. கண்ணீர் கரகரவென வடிய, லேசாக விசும்பத் தொடங்கியபடி ஆமோதித்தாள். சட்டென வெளியில் வந்தேன். அந்த தலைமையாசிரியை திரும்பிக் கொண்டிருந்தார். “மேடம்... அந்தக் குழந்தைக்கு ப்ரீயட்ஸ் பெய்ன்னு நினைக்கிறேன்” அந்த மாணவியை வேண்டுமென்றேதான் குழந்தை எனச்சொன்னேன். என் மகள் வயதிருப்பவளை குழந்தையெனச் சொல்வதே அந்த இடத்தில் எனக்குப் பிடித்தமானதாக இருந்���ிருக்க வேண்டும்.. “இதே வேலையாப் போச்சுங்க சார்” அந்த மாணவியை வேண்டுமென்றேதான் குழந்தை எனச்சொன்னேன். என் மகள் வயதிருப்பவளை குழந்தையெனச் சொல்வதே அந்த இடத்தில் எனக்குப் பிடித்தமானதாக இருந்திருக்க வேண்டும்.. “இதே வேலையாப் போச்சுங்க சார்” என்றபடி உள்ளே நுழைந்து “என்ன ப்ரீயட்ஸா” என்றபடி உள்ளே நுழைந்து “என்ன ப்ரீயட்ஸா” என்றார். அதிகாரம் அப்போதும் மட்டுப்படவில்லை. அதுதான் அவருக்கு பழக்கப்பட்ட மொழியாக இருக்கலாம். அந்த மொழி சரி தவறு என்று, பார்த்த சில நிமிடங்களில் நாம் தீர்மானிக்க முடியாது. அந்தப் பெண்ணிற்கு அனுமதி கொடுத்தார். முகத்தை துடைத்துக்கொண்டே என்னிடம் நன்றி பகிர்ந்தபடி நகர்ந்து சென்றாள்.\nகீதா இளங்கோவன் இயக்கியிருக்கும் மாதவிடாய் ஆவணப்படம் நினைவிற்கு வந்த்து. ‘இது ஆணுக்கான பெண்களின் படம்’ என அடித்தலைப்பு சூட்டப்பட்ட அந்தப் படம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும், சமூகத்திற்கான படம். எல்லாம் வளர்ந்து வரும் இந்தக் காலத்திலும்கூட சில கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தள்ளிவைக்க ”முட்டு வீடு” எனும் கட்டிடமும், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த தனிப் பாத்திரங்களும் இருப்பதை அந்தப் படத்தின் வாயிலாக அறிந்தபோது சபிக்கவே தோன்றுகிறது. ஏதேதோ அடிப்படையற்ற காரணங்களைச் சொல்லி இதுபோல் கடைப்பிடிக்கும் ”முட்டு வீடு” உள்ளிட்ட எதுவுமே மிகமிகக் கொடியது. இது தன் தாய்க்கு, தன் சகோதரிக்கு, தன் இணைக்கு, தன் மகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆகக் கொடும் வன்முறை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.\nமனதால் இறுகத் தொடங்கினேன். ஏன் அந்த மாணவிக்கு தலைமையாசிரியையிடம் நேர்கொண்ட பார்வையில் “எனக்கு ப்ரீயட்ஸ், ரொம்ப வலிக்குது, வீட்டுக்குப் போகனும்” எனக் கேட்க முடியவில்லை. அந்த அறையில் நான் இருந்தது, தயக்கத்தைக் கொடுத்திருக்குமா ஒருவேளை கல்விக்கூடம் எதையும் தயங்காமல் சொல்வதற்கான வாய்ப்பை, சொல்லும் தைரியத்தை உருவாக்கித் தராமல் போயிருந்தால், வெறும் புத்தக அறிவால் அள்ளும் மதிப்பெண்களை வைத்து என்ன செய்யவியலும்.\nகிராமத்து, சிறு நகரத்து அரசுப் பள்ளி மாணவிக்கு மட்டுமே இப்படியான தயக்கங்கள் இல்லை. பெரு நிறுவனத்தில் தொடர் விவாதத்தில் நீண்ட நேரமாய் அமர்ந்திருக்கும் ஒரு பெண் உயரதிகாரிக்கு அவரையும் அறியாமல் மாதவிடாய் ஏற்படுகிறது. அலுவலகப் பதட்டத்தில் நாப்கின் எடுத்து வரவில்லை. இருக்கையிலேயே உதிரப் போக்கு ஏற்பட்டு ஆடை நனைந்ததை உணர்ந்தும், எழுந்து செல்ல தைரியம் வரவில்லை. யாரும் பார்த்தால் என்னவாகும் எனும் பதட்டத்தில் ஏறத்தாழ ஒன்னேகால் மணி நேரம் அதே இருக்கையில் முகம் வெளிறி அமர்ந்திருந்ததைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. படித்து, பெரும் பதவியில், அதிகாரத்தின் உயரத்தில் இருந்தாலும்கூட ஒரு பெண்ணை ப்ரீயட்ஸ் குறித்த அபத்த நம்பிக்கைகள் முடக்குகின்றன. உடலில் இயல்பாக நிகழும் ஒன்று, தன் கட்டுப்பாட்டில் இல்லாது வந்து ஏற்படுத்தியிருக்கும் கறைகளோடு சபை நடுவே எழுந்து போக தடுக்கும் விதிகள் யாவை\nநாப்கின் பரவலாக நகர்ப்புறங்களிலும், வசதி வாய்த்தவர்களுக்கும் கிடைத்து வரும் அதே காலத்தில்தான் லஷ்மிகாந்த் – காயத்ரி திருமணம் நடக்கிறது. சில நாட்களிலேயே காயத்ரி தன் மாதவிடாய் காரணமாக பழைய துணியோடு ஒதுங்குகிறாள். முதலில் புரியாத லஷ்மிகாந்த ஒருவழியாக அது பெண்களுக்கான ஐந்து நாட்கள் ’டெஸ்ட் மேட்ச்’ என்ற பெயராய் புரிந்து கொள்கிறான். பழைய துணியோடு ஒதுங்கியவளின் ஆரோக்கியம் குறித்த அக்கறை மற்றும் அவள் மீதுள்ள காதலுக்காக கடையிலிருந்து நாப்கின் வாங்கி வருகிறான். நாப்கின் விலையான 55 ரூபாய் அந்தக் காலகட்டத்தில் குடும்பத்தின் ஒரு மாத பால் செலவு எனக்கூறி பயன்படுத்த மறுத்ததால், கடையிலும் திருப்பிக்கொடுக்க முடியாத லஷ்மிகாந்த் தான் பணிசெய்யும் இயந்திரவியல் கூடத்திற்கு தன்னுடனே எடுத்துச் செல்கிறான். அங்கு ஒரு தொழிலாளிக்கு விபத்து நடக்க, கொட்டும் இரத்தத்தைத் நிறுத்த தன்னிடமிருந்த நாப்கினைப் பயன்படுத்துகிறான். அந்தச் செயலுக்காக உடன் பணி புரிபவர்களிடமிருந்து கிண்டலும், மருத்துவரிடமிருந்து பாராட்டும் கிடைக்கின்றன.\nவிலை மிகுந்த நாப்கினுக்கு நிகரான நாப்கினை சுயமாய், குறைந்த செலவில் தயாரித்துவிட்டால் மனைவி பயன்படுத்தி நலமாக இருப்பாள் எனக் கருதி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறான். பஞ்சு, துணி ஆகியவற்றை வாங்கி, நாப்கின் தயாரித்து பயன்படுத்தக் கொடுக்கிறான். அது பயன்பாட்டில் தோற்றுப் போகிறது. மாதவிடாய் காரியத்தில் கணவன் வருவதை விரும்பாத காயத்ரி, இனி பெண்கள் விசயத்தில் தலையிட வேண்டாமென கடுமையாக எச்சரிக்கிறாள்.\nபுதிதாகப் பருவமடைந்த பக்கத்து வீட்டு சிறுமிக்கு கொடுத்து சிக்கலை உருவாக்கிக் கொள்கிறான். அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் கொடுத்து தரம் எப்படியிருக்கிறதெனக் கேட்கிறான். அவர்கள் பயன்படுத்தாமலே பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள். தன்னுடைய உடலில் ஒரு பலூன் பொருத்தி அதில் ஆட்டின் இரத்தத்தை நிரப்பி, செயற்கையாக ஒரு மாதவிடாய் அனுபவத்தை ஏற்படுத்தி, அதிலும் தோற்கிறான். தேவையில்லாத செயலை விடாப்பிடியாக செய்து அனைத்து இடங்களிலும் ஒரு கோமாளிபோல் பார்க்கப்படுவதை அவமானமாக உணரும் காயத்ரி சண்டையிட்டு பிரிந்து செல்கிறாள். எனினும் நாப்கின் உருவாக்குவதிலிருந்து பின்வாங்கவில்லை லஷ்மிகாந்த்.\nநாப்கினில் பயன்படுத்தும் மூலப்பொருளான செல்லுலோஸ் பைஃபர் குறித்த விபரங்களை அறிந்துகொள்ள ஒரு பேராசிரியருக்கு வேலைக்காரனாக பணியாற்றுகிறான். ஒருகட்டத்தில் லஷ்மிகாந்த் செல்லுலோஸ் பைஃபரை வெளிநாட்டிலிருந்து புத்திசாலித்தனமாகத் தருவித்து, தானே வடிவமைத்த இயந்திரத்தின் உதவியுடன் மிகக் குறைந்த விலையிலான நாப்கினை உருவாக்கி விடுகிறார்.\nஅது பயன்பாட்டில் நிரூபணமாகிறது. தன் தயாரிப்பை டெல்லி ஐஐடி கண்காட்சியில் வைத்து “வாழ்க்கையை மாற்றும் கண்டுபிடிப்பு” எனும் விருதினை வெல்கிறார். தேசமும், உலகமும் அவர் பக்கம் பார்வைகளைத் திருப்புகின்றன. தன் கண்டுபிடிப்பை லாபத்திற்கு விற்காமல், கிராமப்புற ஏழைப் பெண்களுக்காக பயன்படும் வகையில் வழங்குகிறார். அது கிராமம் கிராமமாக ஒரு புரட்சி போல் பரவுகிறது. நியூயார்க்கில் இருக்கும் யுனிசெஃப் நிறுவனத்தில் உரை நிகழ்த்துகிறார். ஊருக்குத் திரும்பியவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைக்கிறது.\nஅக்‌ஷய்குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் இணைந்து நடித்து இயக்குனர் பால்கி இயக்கிய இந்தி திரைப்படமான ‘பேட்மேன்’ நேர்த்தியான திரைக்கதையில் நிறைவடைகிறது. ஆனால் அது கற்பனைக் கதையன்று. கோயம்புத்தூரில் தம் வாழ்க்கையைப் பணயம் வைத்து தானே வடிவமைத்த இயந்திரம் மூலம் நாப்கின் தயாரித்து சாதித்துக்காட்டி இன்று உலகளவில் பெரும் புகழ் பெற்றிருக்கும் அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கைக் ���தைதான் பேட்மேன்.\nஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சார்ந்த பல செயல்களும் போராட்டம் என்றால், அந்தப் போராட்டங்களைச் சமாளிக்கும் ஒரு எளிய வழிக்காக ஒரு மனிதனும் தன் வாழ்நாளை பணயம் வைத்து விளையாடி வென்றிருக்கிறான். முதலில் பெண்கள் தம் மாதவிடாயைக் கடக்க சமூக ரீதியாக இருக்கும் இடர்பாடுகள், உலகம் கட்டமைத்திருக்கும் பொய்மை விலங்குகளை இனியேனும் உடைக்க வேண்டும். இதில் ஆண்கள் முழு மூச்சாய் கை கொடுக்க வேண்டும். உலகின் பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் ஆண் சமூகம், தன் தாய், தன் சகோதரி, தன் மனைவி, தன் மகள், தன் தோழிக்கு இயற்கையான இந்த நிகழ்வைக் கடக்க எளிய, ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும். அதன் முழு ஒப்புதலே அந்த பேட்மேன் சவாலுக்காக நானும் ஒரு நாப்கினை கையில் ஏந்தி நின்றது.\nபேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.\nநேர்கோடு இதழில் வெளியான கட்டுரை\nநேரம் Thursday, August 02, 2018 வகை உரிமை, கட்டுரை, திரைப்படம், பேட்மேன், மாதவிடாய், மூடநம்பிக்கை\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஉன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nகல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :1\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nபாடங்களை நினைவில் நிறுத்த 10 யோசனைகள்\nகல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் கவனத்திற்க...\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powerdoss.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-10-16T07:51:21Z", "digest": "sha1:FY2LOWUWMQBUJQARE2LMKXPYVYSWH7P3", "length": 2246, "nlines": 45, "source_domain": "powerdoss.blogspot.com", "title": "கறுப்புசூரியன்: சுறாவும் விசயும்", "raw_content": "\nநானும் எவ்வளவோ யோசனை பண்ணி பார்த்தும் நண்பர் இளைய தளபதியை கலாய்க்க இன்னைக்கு முடியல அதனால சுறா பட்த்தில இருந்து சில காட்சிகள்.....\nநானும் எவ்வளவோ யோசனை பண்ணி பார்த்தும் நண்பர் இளைய தளபதியை கலாய்க்க இன்னைக்கு முடியல அதனால சுறா பட்த்தில இருந்து சில காட்சிகள்...\nஎங்க ஊரு அருவ��ய பாருங்க\nகுற்றாலமருகில் செங்கோட்டையில் பிறந்து பொதிகை தென்றலில் லயித்து தாமிரபரணி நீர் குடித்து இன்றோ பெங்களூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழன்\nடேய் விசய் ஃபேன்ஸ் க்ளிக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_463.html", "date_download": "2018-10-16T07:53:24Z", "digest": "sha1:RA3JM2MG527D6XXG24PRCNJDLE3X57LR", "length": 41375, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குமாரசிங்கவின் உறவினர், வெளியிட்டுள்ள தகவல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுமாரசிங்கவின் உறவினர், வெளியிட்டுள்ள தகவல்\nகண்டியில் பெரும் வன்முறை வெடிப்பதற்கு காரணமான சிங்கள இளைஞனின் மரணம் தொடர்பில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.\nநான்கு இளைஞர்களால் தாக்கப்பட்ட உயிரிழந்த சிங்கள சாரதி தொடர்பில் அவரது உறவினர் ஒருவர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஅந்த வாக்குமூலத்திற்கமைய தாக்குதலுக்குள்ளான குமாரசிங்க, அதிகாலை ஒரு மணியளவில் என்னை சந்திக்க வந்தார்.\nஇதன்போது தன்னை சிலர் தாக்கியதாக தெரிவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவரது தலையில் காயம் ஒன்றை அவதானிக்க முடிந்ததாக உறவினர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு நான் ஆலோசனை வழங்கிய போதிலும் குமாரசிங்க அதனை நிராகரிததார்.\nஎன்னை சந்தித்த பின்னர் தான் ஓட்டி வந்த லொரியின் உதவியாளர் மற்றும் இன்னுமொரு நபருடன் அங்கிருந்து சென்றுள்ளார்.\nஅங்கிருந்து சென்றவர் அதிகாலை 2 மணியளவில் எனக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தான் தீவிர நிலைக்கு செல்வதாக குறிப்பிட்டார். உடனடியாக அங்கு சென்று அவரை வைத்தியசாலையில் அனுமதித்தேன்.\nஎனினும் அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்து விட்டார் என உறவினர் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, உயிரிழந்த குமாரசிங்கவை அவர் வேலை செய்யும் எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு அருகிலேயே சிலர் தாக்கியுள்ளனர். எனினும் அவரை காப்பாற்றுவதற்கு அங்கிருந்த எவரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.\nபாவம் , ஈவு இறக்கம் இன்றி இப்படி பட்ட ஏழையின��� மரணத்திற்கு காரணமான அந்த நாலு அயோகியங்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் .அல்லாஹ்வையும் குரானையும் தலையில் தூக்கி ஆடும் முஸ்லிம்கள் இப்படி பட்ட பயங்கர வாதிகளுக்கு நல்ல பண்புகளை சொல்லி கொடுக்க தவறியதன் விளைவு தான் இது.\nஉண்மை வளிச்சத்துக்கு வராத வரை தீர்வு கூர முடியாது.\nகுற்றச்சாட்டு உன்மையென நிறூபிக்கப் படுமானால் அதி உச்ச தண்டனையான மரணதண்டனையை நால்வருக்கும் நீதிமன்றம் வழங்க வேண்டும்.என்பதே எமது அவா.\nஅனுசான் போன்ற சகோதரர்கள் முஸ்லீங்கள் மீதுள்ள காழ்ப்புணர்வு காரணமாக இந் நால்வரின் செயலுக்கும் குர்ஆனையும்,ஹதீஸையும், முஸ்லீங்களையும் விமர்சிப்பதை ஏற்க முடியாது. போதையில் இருப்பவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான்.இதுதான் இஸ்லாமியச் சட்டம்,மது அருந்துபவர்களுக்கு என்ன தண்டனை இங்கு கொடுக்க வேண்டும் இறைவனிடத்தில் என்ன தண்டனை கொடுக்கப் படும் என்று சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கப்படும் ஆனாலும் அதை புறக்கனித்தது இஸ்லாத்தின் தவரல்ல அது அவர்களின் தவறு.உதாரணத்திற்கு புலிகள் தொழுகையில் இருந்த,தூக்கத்தில் இருந்த அப்பாவிகளை வகை தொகை இன்றி கொலை செய்தார்கள். இவ்வீணச் செயலுக்கு இந்து சமயமோ இந்துக்களோ பொறுப்பு ஏற்பது எங்கனம்.இனி மேலாவது இவர்கள் குரோதப் பார்வையை விடுத்து நடு நிலையாக பார்க்க வேண்டுகிறேன்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஜனாதிபதி பற்றிய முக்கிய, தகவல்கள் கசிந்தன - துரித விசாரணைக்கு உத்தரவு\nஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.org/new/forumdisplay.php?23-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&s=91dcd53c6dd97a8594b5e6e8cba4c2a3", "date_download": "2018-10-16T08:10:29Z", "digest": "sha1:RSMUIBNK476IYRYXV6JCFJ5FGKTP57FE", "length": 9524, "nlines": 357, "source_domain": "www.kamalogam.org", "title": "காம ஆலோசனைகள்", "raw_content": "\nபொது இடங்களில் கை அடித்தல்\nபுகை வண்டி கழிவறை வாசகங்கள்\nசிறந்த கொங்கை அழகி யார் \nஇந்த ஆண்கள் ஏன் இப்படி\nஉடலுறவின் போது பேசும் வார்த்தைகள்\nபுதுப் பெண்ணை எப்படி கையாள்வது\nபுது வருட ரசலூஷன்கள் - 2006\nஆண்குறில் இருக்கும் முன் தோலானது\nதொலை தூர சொகுசுப் பேருந்தில் தடவிய அனுபவī\nதீவிர தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தீவிர த. உ. கதைகள்\nமாற்றிய நிர்வாக சவால் கதைகள்\nமாற்றிய வாசகர் சவால் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/189132?ref=category-feed", "date_download": "2018-10-16T08:00:30Z", "digest": "sha1:3ALURVLQCFZQGXWXHYDF2JPAGYZYTWOE", "length": 9694, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "க��டா-அமெரிக்கா இடையேயான NAFTA ஒப்பந்தத்தில் சீர்திருத்தம்: வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடா-அமெரிக்கா இடையேயான NAFTA ஒப்பந்தத்தில் சீர்திருத்தம்: வெளியான தகவல்\nவட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவட அமெரிக்க நாடுகளான கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகியவற்றிற்கு இடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக, கடந்த 1994ஆம் ஆண்டு NAFTA எனும் ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ அமல்படுத்தப்பட்டது.\nஆனால், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர், தற்போதைய சூழலில் NAFTA ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும், இது மிக மோசமான ஒப்பந்தங்களில் ஒன்று எனவும் கூறி எதிர்த்தார்.\nஅத்துடன், தனக்கு திருப்தி அளிக்கு வகையில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யவிட்டால், அமெரிக்கா இதில் இருந்து விலகும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.\nஅதன் பின்னர், மூன்று நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கினாலும், அதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், டிரம்ப் புதிய கெடு ஒன்றை கனடாவிற்கு விதித்தார்.\nஅதாவது, செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் கனடா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், தவறினால் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா-கனடா ஆகிய நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒப்பந்தமாக மாற்றப்படும் என்றும், அதன் பின்னர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தியதாகவும், புதிய ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇதனால், NAFTA ஒப்பந்தம் தொடர்பாக கனடா-அமெரிக்கா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இதுதொடர்பான அறிக்கையை இருநாடுகளும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகனடாவின் பாதுகாக்கப்பட்ட பால் சந்தையை, அமெரிக்கா அதிக அளவில் அணுகுவதற்கு புதிய ஒப்பந்தம் வழிவகை செய்வதாக கூறப்படுகிறது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/exclusive-with-cinemetagrapher-vishnu-about-mersal/", "date_download": "2018-10-16T07:24:27Z", "digest": "sha1:CNI32E6QPAHFWMWOFOXPC5KBFR5U6PFP", "length": 11829, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெர்சல் குறித்து கமல் மற்றும் விஜய் என்ன கூறினார்கள் - ஒளிப்பதிவாளர் விஷ்ணு - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மெர்சல் குறித்து கமல் மற்றும் விஜய் என்ன கூறினார்கள் – ஒளிப்பதிவாளர் விஷ்ணு\nமெர்சல் குறித்து கமல் மற்றும் விஜய் என்ன கூறினார்கள் – ஒளிப்பதிவாளர் விஷ்ணு\nஇயக்குநர் அட்லீயின் முதல் குறும்படமான முகப்புத்தகத்தின் மூலம் உதவி இயக்குநராகத் தனது கெரியரை ஆரம்பித்தாலும், ஒளிப்பதிவாளராக வேண்டும் என்கிற தனது கனவை விடாமல் பிடித்துத் தற்போது மெர்சலாய் என்ட்ரி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. மெர்சலான அனுபவங்களைப் பற்றி கேட்க, அவரைத் தொடர்புகொண்டோம்.\nபடத்தோட விஷூவல் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்… அவருக்கு எந்த சீன் ரொம்பப் பிடிச்சதா சொன்னார்..\n‘‘அவர் படம் பார்த்துட்டு ரொம்பவே பாராட்டினார். சின்னச் சின்ன விஷயத்தையும் நோட் பண்ணி இது நல்லா இருந்துச்சு, அது நல்லா இருந்துச்சுனு எதையும் மறக்காம சொன்னார். ஷூட்டிங் ஸ்பாட்லேயே விஷூவல் பார்த்துட்டு பாராட்டினார். அவருக்கு ஆளப்போறான் தமிழன் சாங்கோட விஷூவல்தான் ரொம்பப் பிடிச்சிருந்ததுனு சொன்னார்.’’\nகமல் படம் பார்த்துட்டு என்ன சொன்னார்..\n‘‘நேற்று (22.10.2017) கமல் சாரோட ஆஃபிஸுக்குப் போய் படத்தைப் போட்டுக் காண்பிச்சோம். படம் பார்த்துட்டு `ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப எமோஷனலா இருக்கு’னு சொன்னார். அவருக்கு நேரம் இல்லாதனால அதிகமா பேச முடியலை. போட்டோஸ் மட்டும் எடுத்துட்டு வந்துட்டோம்.’’\nபடத்தோட எந்த சீன் மேக் பண்றதுல சிரமமா இருந்துச்சு..\n‘‘ஃப்ளாஷ்பேக்ல வர திருவிழா சீன்தான் ஷூட் பண்றதுக்குச் சிரமமா இருந்துச்சு. தண்ணீரையும் தீயையும் சீஜில கொண்டுவருவது கஷ்டம். அப்படிக் கொண்டு வந்தாலும் யதார்த்தமா இருக்காது. மெர்சல் படத்தோட திருவிழா சீன்ல நீர், நெருப்பு என ரெண்டும் அதில் இருக்கும். அதுனாலேயே அந்த சீன் மேக் பண்றது கஷ்டமா இருந்துச்சு. அந்த சீன் எடுக்கும்போது யூனிட்டில் இருந்த அத்தனை பேரும் பேய் மாதிரி வேலை பார்த்தோம். கிட்டத்தட்ட 2,000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அந்த சீன்ல இருப்பாங்க. அவங்க எல்லோரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துட்டு இருக்கணும். சும்மா நின்னுட்டு இருந்தா அது தனியா தெரியும். கூட்டத்தை கன்ட்ரோல் பண்றதும், தண்ணி, நெருப்புக்குள்ள போய் ஷூட் பண்றதும் கஷ்டமா இருந்துச்சு. இப்போ அந்த சீனோட அவுட்புட் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.’’\nமெர்சல் படத்தோட கதை சம்பந்தமா சில நெகட்டிவ் விமர்சனங்கள் இருக்கே..\n‘‘கதைக்கு நான் விளக்கம் கொடுக்க முடியாது. அதுக்கு என்னால ரியாக்டும் பண்ண முடியாது. இந்த மாதிரியான விமர்சனங்கள் பற்றி அட்லீ எங்களிடம் டிஸ்கஷ் பண்ணவும் மாட்டார். யார் என்ன வேணாலும் சொல்லட்டும் மக்கள் தியேட்டருக்கு வந்து என்ஜாய் பண்ணிட்டு போற மாதிரிதான் நாங்க படம் எடுத்திருக்கோம். யாரும் வருத்தப்படுற அளவுக்கு நாங்க படம் எடுக்கலை. இதுவே எங்களுக்குத் திருப்திதான்.’’\nPrevious articleமெர்சல்’ல இந்த 5 லாஜிக் மிஸ்டேக்குளை மறந்துட்டீங்களே அட்லி\nNext articleகிளாமரா நடிக்கச் சொல்றவங்களுக்கு என் பதில்..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில்...\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேது��திக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅடுத்த பிக்பாஸை தொகுத்து வழங்க போவது இந்த பிரபல நடிகரா..\n42 கிலோ எடையை ஒரு வருடத்தில் குறைத்த இமான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/2024-2018-07-12-08-33-44", "date_download": "2018-10-16T08:52:10Z", "digest": "sha1:NZR76C7Z3XQOFWKVOWNXFIMOKMEVAW6V", "length": 19308, "nlines": 100, "source_domain": "www.kilakkunews.com", "title": "குரங்கு மற்றும் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு கோரி போராட்டம் - kilakkunews.com", "raw_content": "\nகுரங்கு மற்றும் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு கோரி போராட்டம்\nவாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை, கிண்ணையடி, சுங்காங்காங்கேணி ஆகிய பிரதேசங்களில் குரங்கு மற்றும் யானை தொல்லை அதிகமாக காணப்படுவதாகவும்,\nஅவற்றினை குறித்த பிரதேசங்களில் இருந்து அகற்றி தருமாறு கோரி பிரதேசத்தின் பொதுமக்கள் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசமூகபற்றாளர் முனிதாஸ் சிறிகாந் என்பவரின் தலைமையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை ஆகிய அரச திணைக்களங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nஇதன்போது குரங்கு தொல்லையில் இருந்து வீடு உடமைகள் பயிர்செய்கை தோட்டம் என்பனவற்றினை காப்பாற்றி தாருங்கள், வேண்டும் வேண்டும் தீர்வு வேண்டும், குரங்கு பிரச்சனைக்கு நல்ல முடிவு வேண்டும், இறுதியாக எமக்கு தங்களிடமிருந்து இறுதியான தீர்வு தேவை, குரங்கு மற்றும் யானைகளிடம் இருந்து எங்கள் தோட்டங்களை காப்பாற்றுங்கள், யானைகளிடம் இருந்து எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கலந்து கொண்டனர்.\nமுதலில் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் அங்கிருந்து வாழைச்சேனை பிரதேச சபையை நோக்கி சென்று பிரதேச சபைக்கு முன்பாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.\nவாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் அ.தினேஸ்குமாரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்த போது மகஜரை பெற்றுக் கொண்ட செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அடிக்கடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர்களினால் முன்வைக்கப்பட்ட விடயமாகும். இதற்கான தீர்வு அபிவிருத்தி குழு கூட்டத்தில் எட்டப்படட்டதாகும். இருந்த போதிலும் இது விடயமாக பிரதேசத்தின் வனஜீவராசிகள் திணைக்களத்தில் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.\nபிரதேச செயலாளர் வி.வாசுதேவனிடம் மகஜர் கையளிக்கபட்ட போது குறித்த விடயம் சம்பந்தப்பட்ட திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே குறித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.\nவாழைச்சேனை மீராவோடை\tகோறளைப்பற்று கிண்ணையடி\nவாழைச்சேனை கோறளைப்பற்று மத்தியில் 83 டெங்கு நோயாளர்கள்\nவாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 83 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எஸ்.நஜீப்ஹான் தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவிலுள்ள செம்மண்ணோடை பிரதேசத்தில் 34 டெங்கு நோயாளர்களும், பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் 28 டெங்கு நோயாளர்களும் இணங்காணப்பட்டுள்ளதாகவும், இவ்விரண்டு பிரதேசங்களிலுமே அதிக டெங்கு காணப்படும் பிரதேசமாக இணங்காணப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.\nவாழைச்சேனையில் பெண்களுக்கு வாழ்வாதார உதவி\nகைத்தொழில் வாணிப அமைச்சினால் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான சுயதொழிலுக்கான ஒதுக்கீட்டு வேலை திட்டமானது கடந்த 2017ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மிகவும் வறிய நிலையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் சுயதொழில் உதவி கோரியவர்களினது பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களது விபரங்களை கைத்தொழில் வாணிப அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டது.\nவீட்டுக்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஆற்றங்கரை வீதியிலுள்ள வீடொன்ரில் இருந்த பெண்னையும் சிறுமியையும் திடீரென்று வீட்டிக்குல் புகுந்த இனந்தெரியாத மர்ம நபர் அவர்களை பயமுறுத்தி மிரட்டிய சம்பவம் இன்று (15) ம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பகல் உணவை உட்கொண்டுவிட்டு கணவன் வெளியில் சென்ற போது குறித்த பெண்ணும் சிறுமியும் தனிமையில் இருக்கும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கூக்குரல் விட்டு அழுததால் மர்ம நபர் செய்வதறியாது தப்பிச் செல்வதற்காக அருகிலிருந்த ஆற்றில் குதித்துள்ளார்.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44561-murder-in-chennai-robot-hotel.html", "date_download": "2018-10-16T07:23:01Z", "digest": "sha1:QOOX3UAONMJZ26HZWCYVEOUCJTFN6SES", "length": 9442, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோபோட் ஹோட்டலில் இளைஞர் குத்திக் கொலை: அலறியடித்து ஓடிய சென்னை வாடிக்கையாளர்கள்..! | Murder in chennai Robot Hotel", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்���ாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nரோபோட் ஹோட்டலில் இளைஞர் குத்திக் கொலை: அலறியடித்து ஓடிய சென்னை வாடிக்கையாளர்கள்..\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள ரோபோட் ஹோட்டலில் சர்வீஸ் செய்வதில் பணியாளர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் டார்ஜிலிங்கை சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.\nசென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும் ரோபோட் உணவகத்தில் பணி செய்து வருபவர்கள் டார்ஜிலிங்யை சேர்ந்த அணில் குரு(29), யுனஸ்(26). இருவருக்கும் சர்வீஸ் செய்வதில் நேற்றிரவு தகராறு ஏற்பட்டது. தகராறில் ஆத்திரமடைந்த அணில்குரு அருகில் இருந்த உணவகத்தில் பயன்படுத்தக்கூடிய சிறிய கத்தியை எடுத்து சரமாரியாக யுனஸ்ஸை குத்திப் படுகொலை செய்தார். கத்திக் குத்துப்பட்ட யுனஸ் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை அறிந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு உணவகத்தில் இருந்து ஓடினர்.\nஇதனையடுத்து சம்பவம் குறித்து அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யுனஸ் உடலைக் கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடமும், நிர்வாகிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். உணவகத்தில் பாதுகாப்பிற்காக பொறுத்தி வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் கொலையான காட்சி பதிவாகியுள்ளதாக என சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அணில்குருவை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகநூல் பதிவால் பேராசிரியைக்கு சிக்கல்: மிரட்டும் பாஜக பிரமுகர்\nமகளுக்கு பேட்டிங் கற்றுக் கொடுத்த ஹர்��ஜன் சிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுகநூல் பதிவால் பேராசிரியைக்கு சிக்கல்: மிரட்டும் பாஜக பிரமுகர்\nமகளுக்கு பேட்டிங் கற்றுக் கொடுத்த ஹர்பஜன் சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/what-will-happen-if-you-did-not-bath-two-days.html", "date_download": "2018-10-16T07:59:06Z", "digest": "sha1:QLDL5QL4H47PCH5AOCFB3MWVTYNNPO4I", "length": 16458, "nlines": 96, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "2 நாள் நீங்க குளிக்காம இருந்தா என்னாகும் தெரியுமா? - Tamil News Only", "raw_content": "\nHome Health & Beauty Tips 2 நாள் நீங்க குளிக்காம இருந்தா என்னாகும் தெரியுமா\n2 நாள் நீங்க குளிக்காம இருந்தா என்னாகும் தெரியுமா\nதினமும் குளிப்பது, சுத்தமான துவைத்த ஆடைகளை உடுத்தி அன்றைய தினத்தை துவக்குவது தான் சுகாதாரமான செயலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த 2008-ம் ஆண்டு எஸ்.சி.எ (Svenska Cellulosa Aktiebolaget - SCA) எனும் உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரேலியர்கள் தான் நமது உலகிலேயே சுத்தமானவர்கள் என அறியப்பட்டது. பொதுவாகவே தினமும் குளிப்பது, சுத்தமான துவைத்த ஆடைகளை உடுத்தி அன்றைய தினத்தை துவக்குவது தான் சுகாதாரமான செயலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காலை, இரவு என இரண்டு வேளை குளிப்பது தான் சுகாதாரம் என கருதுவோரும் உண்டு.\nஆனால், அனைவர் மத்தியிலும் குளிப்பது ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. மேலும், சிலர் தினமும் குளிக்க கூடாது, சிலர் ஒருவேளை கூட குளிப்பதை தவிர்க்க கூடாது. இனி, குளிப்பது சார்ந்து அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.\nஇரண்டு நாட்கள் குளிக்காமல் இருப்பதால், நமது உடலில் 1000 வகையிலான பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. கதவில் கைப்பிடியில் ஆரம்பித்து, ���ுப்பை பையை எடுத்து சென்று வீசுவது வரை நாமே அறியாமல் நமக்கு பல வகையான பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இதில் சில வகை பாக்டீரியாக்கள் நமது உடலுக்கு நன்மையையும் விளைவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nநமது உடலே தானாக ஆண்டிமைக்ரோபயல்களை தயாரிக்கிறது. இவை தீய தாக்கத்தை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் கொண்டிருக்கின்றன.\nநம் உடலில் அன்றாடம் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்க நாம் தினமும் குளிக்க வேண்டும். இது ஒருவகையில் நமது உடலுக்கு நாமே செய்யும் உதவி ஆகும். இதனால் நமது உடலை இயற்கையாக வலுப்படுத்த முடிகிறது.\nபெரும்பாலும் முகத்திற்கு தேய்த்து குளிக்கும் போது, பலரும் கண்களை சுற்றியும், காதுகளின் இடுக்குகளிலும், மூக்கு பகுதியிலும் சரியாக தேய்த்து குளிப்பது இல்லை. இந்த பகுதிகளில் பாக்டீரியாக்கள் அதிகமாக தேங்கும். எனவே, முகம் தேய்த்து குளிக்கும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும்.\nசிலர் வியர்வை அதிகமாக வரவில்லை எனில், குளிர் காலங்களில் ஒரு நாள் குளிப்பதை தவிர்ப்பார்கள். ஆனால், இது முற்றிலும் தவறு. வியர்வை சுரக்க வில்லை எனிலும் கூட உடலில் பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தாக்கம் ஏற்படும். எனவே, குளிர் காலமாக இருப்பினும் தினமும் குளிக்க வேண்டியது அவசியம்.\nநீங்கள் தினமும் குளிக்கவில்லை எனில், சருமத்தில் ஈரப்பதம் குறைந்து விடும், சருமத்தின் மேற்புறத்தில் உப்பு திட்டு போன்று உருவாகும். இவை, சருமத்தின் நலனை கெடுப்பவை ஆகும். இதனால், சரும தொற்றுகள் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nஉடல்நிலை சரியில்லாமல் போனாலும் கூட, இதமான நீரை கொண்டு, அக்குள், முகம், தொடை இடுக்கு, கழுத்து போன்ற பகுதிகளில் துடைத்து விட வேண்டியது அவசியம். இந்த இடங்களில் தான் அதிகமாக பாக்டீரியா தாக்கம் ஏற்படும் என சரும நிபுணர்கள் கூறுகின்றனர்.\nசிலர் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறேன் என தினமும் தலைக்கு குளிப்பார்கள். இது தவறான அணுகுமுறை. இதனால், முடி அதிகமாக உதிர தான் செய்யும். மேலும், கெமிக்கல் கலப்பு உள்ள ஷாம்பூ கூந்தலின் ஆரோக்கியத்தை மெல்ல, மெல்ல சீர்கெடுக்கும்.\n2 நாள் நீங்க குளிக்காம இருந்தா என்னாகும் தெரியுமா\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்\nகுப்பை மேனி தானேனு சாதரணமாக நினைச்சுக்காதீங்க அதன் நன்மைகள் தெரிஞ்சா அப்டி சொல்ல மாட்டீங்க\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்\n♥பையன்: ஹலோ பொண்ணு: என்னடா பண்ற…. கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… ♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால்...\nஇதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.\n🌼ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்.... 🌼ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்வங்களுக்கு இல்ல..... 🌼இரவு 10 மணிக்கு மேல ...\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nபெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்... நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்... குழந்தை வளர்ப்...\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - இதோ அவரே சொன்ன தகவல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தன...\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை...\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nஅபிஷேகம் நினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமாஇந்த அபிஷேகம் செய்யுங்க நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழ...\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nஇளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயி...\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇவரெல்லாம் எதற்கு கல்யாணம் செய்தார் என்று நினைத்த மனைவி - ஏன் தெரியுமா\nஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம...\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/big-recognition-kabilan-vairamuthu-s-yenthiru-anjali-yenthir-056009.html", "date_download": "2018-10-16T07:32:17Z", "digest": "sha1:2YOQJLTSXCO47WPUX336VTSJEN6O3ORM", "length": 13079, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு'... மதுவுக்கு எதிராக பாடல் எழுதிய கபிலன் வைரமுத்துவுக்கு விருது! | Big recognition for Kabilan Vairamuthu’s Yenthiru Anjali Yenthiru - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு'... மதுவுக்கு எதிராக பாடல் எழுதிய கபிலன் வைரமுத்துவுக்கு விருது\n'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு'... மதுவுக்கு எதிராக பாடல் எழுதிய கபிலன் வைரமுத்துவுக்கு விருது\nசென்னை: மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புரையோடிப்போய் கிடக்கும் மது கலாசாரத்துக்கு எதிராக கவிஞர் கபிலன் வைரமுத்து, 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' எனும் தனிப்பாடலை இயற்றினார். இந்த பாடலை பாலமுரளி பாலு இசையில் டி.ராஜேந்தர் பாடினார். இது நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், இந்த பாடலை இயற்றியதற்காக கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வரும் டிவிஎம் சேவா பாலம் இந்த விருதை அறிவித்துள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை அந்த அமைப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில், கபிலன் வைரமுத்து, எளிய மக்களுக்கான மருத்துவ சேவைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், சிறந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ரமாதேவி, மகளிர்க்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.\n[ ஆண்ட்ரியாவின் காதல் கனவு நனவானது... 'ஹானஸ்ட்லி' பாடல் சொல்லும் செய்தி\nஎழுத்தாளர் அய்யாசாமி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள். இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி R.ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி, மனித நேயர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ��ேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaishiayouth.com/2980299730213001300829803021.html", "date_download": "2018-10-16T07:43:36Z", "digest": "sha1:WUDCRZNUVCF434RUNFWOK3D3XTKXMD7N", "length": 18828, "nlines": 194, "source_domain": "www.chennaishiayouth.com", "title": "தவ்ஹீத் - CHENNAI SHIA YOUTH ASSOCIATION", "raw_content": "\nஅஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்\nஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்Ī\n12 Imams பணிரண்டு இமாம்கள்\nEvent of Ghadeer கதீர் நிகழ்வு பற்றிய\nTawheed தவ்ஹீத்: இஸ்லாத்தின் ஜீவநாடி\nதவ்ஹீத் எனும் ஏகத்துவம் பற்றிய அறிவு, அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் விடயத்தில் மிக முக்கிய மான அம்சமாகும். தவ்ஹீத், மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்று எனக் கருதுவதை விட அதுவே அனைத்து மார்க்கக் கோட்பாடுகளினதும் மூல உயிராக இருக்கின்றது என்றால் மிகையாகாது.\nஇஸ்லாமிய அடிப்படைகளும் அதனையொட்டிய பிரிவுகளும் தவ்ஹீதிலிருந்து தான் தோற்றம் பெறுகின்றன. அல்லாஹ் ஒருவன், நபிமார்களின் அழைப்பு (தஃவா) ஒன்று, இறைமார்க்கம் ஒன்று, கிப்லா ஒன்று, இறைவேதம் ஒன்று, அனைத்து மனிதர்களுக்கும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் ஒன்று, முஸ்லிம்களின் அணி ஒன்று, இறுதியில் மீளும்; மறுமை நாளும் ஒன்றே என இந்த ஒருமை எங்கும் விரவிக் காணப்படுகின்றது.\nஇதனாலேயே, ஏகத்துவத்திலிருந்து ஷிர்க்கை நோக்கிச் செல்வதை மன்னிக்க முடியாத பாவமென இஸ்லாம் கருதுகின்றது.\n''நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ, அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்து விட்டார்.|| (04:48)\n''நீர் இணை வைத்தால், நிச்சயமாக உமது செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக, நீர் நஷ்ட வாளிகளில் ஆகிவிடுவீரென உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வஹீ மூலம் அறிவிக்கப ;பட்டது.|| (39: 65)\nஏகத்துவத்தின் வகைகள்எமது நம்பிக்கைகளின் பிரகாரம், ஏகத்துவம், பல கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் பின்வருவன முக்கியமானவையாகும்.\nஇறைவன் தனித்தவன். அவனுக்கு இணையாகவோ, ந���கராகவோ எதுவும் கிடையாத மூலவன் என்று நம்பிக்கை கொள்வது.\nஅறிவு, சக்தி, வல்லமை, நிரந்தரம் முதலிய பண்புகள் அனைத்தும் அல்லாஹ்வினது தாத் எனப்படும் மூலவியல்பில் உள்ளவையாகும். மேலும் அவனது பண்புகள் படைப்பினங் களின் பண்புகளைப்; போன்று காணப்படுவதில்லை. ஏனெனில், படைப்பினங்களுடைய பண்புகள் ஒவ்வொன்றும் அவற்றின் அடிப்படை மூலத்தில் இருந்து வேறுபட்ட இயல்பும் பல்லினத்; தன்மையும் கொண்டவையாகும். அல்லாஹ்வின் பண்புகள் அவனது தாத்தில் உள்ளவை என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஆழ்ந்த சிந்தனை தேவைப்படுகின்றது.\nஅல்லாஹ்வின் நாட்டத்திலிருந்தே உலகின் ஒவ்வொரு அசைவும், செயலும் உருவாகின்றது.\n''அல்லாஹ்வே ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன். அவனே ஒவ்வொரு பொருளின் மீது பொறுப்பாளன்.(39: 62)\n''வானங்கள் மற்றும் பூமியினது (பொக்கி'ங்களின்) சாவிகள் அவனுக்கே உரியவையாகும்.|(42: 12)\nஎனவே தான், ''அல்லாஹ்வைத் தவிர, பிரபஞ்ச வெளிப்பாடுகளில் தாக்கமேற்படுத்தும் எந்தவொரு காரணியும் கிடையாது||என்று கூறப்படுகின்றது. இதனை வைத்து, மனிதர்கள் தமது செயற்பாடுகளில் சுதந்திரமற்றவர்கள் என்று பொருள் கொள்ளப்படக் கூடாது. மாறாக, மனிதர்கள் தாமாகவே தீர்மானித்து செயற்படுவதில் சுதந்திரமானவர்களாக இருக்கின்றனர்.\n''நிச்சயமாக, நாம் மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டியுள்ளோம். அதைப் பின்பற்றி அவன் ஒன்று- நன்றியுள்ளவனாக இருக்கலாம். அல்லது அதைப் பின்பற்றாது நன்றி மறந்தவனாக இருக்கலாம்.' (76: 03)\n''மனிதனுக்கு அவனாகவே முயற்சி செய்வதைத் தவிர வேறொன்றுமில்லை.|(53: 39)\nஇவ்வசனங்கள் மனிதன் சுதந்திரமான நாட்டமுடையவன் என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், குறித்த செயலை செய்வதற்கான சக்தியையும் சுதந்திர நாட்டத்தையும் அல்லாஹ்வே மனிதர்களுக்கு வழங்குகின்றான். அந்த விதத்தில் மனிதர்கள் அல்லாஹ்வோடு தொடர்பு படுகின்ற போதிலும், மனிதர்களது செயல்கள் பற்றிய அவர்களது பொறுப்பு அதன் மூலம் குறைந்து விடுவதில்லை.\nஉண்மையில் மனிதர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அல்லாஹ் நாடியுள்ளான். அதன் மூலம், அவன் மனிதர்களைப் பரிசோதிக்கின்றான். அத்துடன் பரிபூரணத்துக்கும் இட்டுச் செல்கின்றான். ஏனெனில் தீர்மானிக்கும் சுதந்திரம் மற்றும் அல்லாஹ்வை அடிபணிவதற்கு சுயவ���ருப்பத்தின் படி முன்வருதல் என்பவற்றின் மூலமே மனிதர்களது பரிபூரணத் தன்மை ஊற்றெடுக்கின்றது. ஏனெனில், சுதந்திரமற்ற நிலையில் விதிக்கப்பட்ட செயல்கள், மனிதர்களுடைய நல்ல அல்லது கெட்ட பண்புகளை பிரதிபலிப்பனவாக இருக்க முடியாது.\nமனிதர்கள் தமது செயல்களில் சுதந்திர மற்றவர்களாகக் காணப்படுவார் களாயின், நபிமார்களின் வருகைக்கோ இறைவேதங்கள், மார்க்க அழைப்புகள், அதன் வழிகாட்டல்கள் என்பவற்றுக்கோ எவ்வித அர்த்தமும் இருந்திருக்காது. அதேபோல நன்மை, தீமைகளுக்கு அல்லாஹ்வே கூலி வழங்குவதும் கூட அர்த்தமற்றதாகவே அமைந்திருக்கும்.\nஇதே விடயங்களைத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுடைய அஹ்லுல் பைத்தினரிலிருந்து தோன்றிய பரிசுத்த இமாம்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள முடிகின்றது. அவர்களது கூற்றின் பிரகாரம்:\n''முழுக்க விதியை நம்புவதோ, அல்லது பரிபூரண சுதந்திரமோ சரியானதன்று. உண்மை, அவ்விரண்டுக்கும் மத்திமமானதாகும்.||\n4.தவ்ஹீத் இபாதத் (வணக்க வழிபாடுகளில் தவ்ஹீத்)\nஇபாதத் எனப்படும் வணக்க வழிபாடு அல்லாஹ்வுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டியதாகும். அவனைத் தவிர, வணங்கி வழிபடத் தகுதியான நாயன் யாருமில்லை. இது, ஏகத்துவத்தின் அதி முக்கிய அம்சமாகும். நபிமார்களும் விசேடமாக இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.\n''அவர்கள் இறைவனை மாத்திரமே வணங்க வேண்டும், அவனுக்காக மார்க்கத்தை தூய்மைப்படுத்த வேண்டும், இணை வைப்பதிலிருந்து ஏகத்துவத்தின் பால் திரும்ப வேண்டும், தொழுகைகையும் கடைப் பிடித்து ஸக்காத்தும் கொடுத்து வர வேண்டும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் ஏவப்பட வில்லை. இன்னும் இது தான் நேரான மார்க்கமாகும்.||(98: 05)\nஆத்ம ஞானம் (இர்பான்), ஒழுக்கவியல் (அக்லாக்) போன்ற துறைகளில் உச்சநிலை அடைவதற்கான படிகளைத் தாண்டுவதற்கு, கண்டிப்பாக தவ்ஹீத் மிக ஆழமாகப் பேணப் படல் வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறெதனையும் அன்பு கொள்ளாத, எல்லா இடங்களிலும் அவனை மட்டுமே வேண்டுகின்ற, அவனைத் தவிர வேறெதனைப் பற்றியும் சிந்திக்காத, அல்லாஹ்வுக்காகவன்றி வேறெதற்காகவும் செயற் படாத தன்மை ஆகியன இதில் அடங்கும். இதனைத்தான்: ''உன்னை ஈர்த்தெடுக்கும் அல்லாஹ் அல்லாத எதுவும் நீ வணங்கும் சிலையாகக் கருதப்படுகின்றது|| என்று கூறுவதுண்டு.\nநம���ு நம்பிக்கையின் படி, தவ்ஹீத் என்பது, இந்நான்கு கிளைகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. பின்வருவனவும் அதில் அடங்குகின்றன.\nஅதாவது எல்லா சிருஷ்டிகளும் அல்லாஹ் வுக்குச் சொந்தமானவை என்று நம்புவது.\n''வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியவையாகும்.(02:284)\nஅதாவது சட்டவாக்க அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியதாகும் என்பது.\n''மேலும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ, அத்தகை யோர் தாம் காபிர்கள்.' (05: 44)\nஅஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்\nஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்Ī\n12 Imams பணிரண்டு இமாம்கள்\nEvent of Ghadeer கதீர் நிகழ்வு பற்றிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/dinamalar-cinema-news_22.html", "date_download": "2018-10-16T08:19:31Z", "digest": "sha1:DWP5BFWLZ6GIE6NSM2GVJ7CWK4QJK3VS", "length": 20948, "nlines": 96, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinamalar Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nஅஜீத் படத்தை மீண்டும் இயக்கவில்லை\nபிரபுதேவா இயக்கும் படத்தில் மீண்டும் நடிப்பீர்களா\nயூ டியூப்பிலிருந்து அனிருத்தின் ஆபாச பாடல் நீக்கம்: போலீசில் தந்தை விளக்கம்\nவிஷாலும் நானும் நிஜத்திலா முத்தம் கொடுத்துக் கொண்டோம்: லட்சுமி மேனன் கோபம்\nதேங்காய் சீனிவாசனின் பேரன் நடிக்க வருகிறார்\nசுப்பிரமணியபுரம் திரைக்கதை ஆங்கிலத்தில் வெளியீடு\nநிஜத்தில் நடந்த பரிசல் கதை\nஜி.வி.பிரகாஷை கழட்டி விட்ட பாலா\nநாசரின் அவதாரம் படத்தின் திரைக்கதை புத்தகமும் வெளியானது\n சமுத்திரக்கனிக்கு சினிமாவில் இரண்டு தம்பிகளாம்\nடைரக்டர்களிடம் அதிக டயலாக் கேட்டு வாங்கும் சரண்யா\nஉலக அழகிகளில் ஒருவரானார் பிரியங்கா சோப்ரா\n47 சாகச வீரர்கள், பாம்பய்: தமிழில் ரிலீசாகும் ஹாலிவுட் படங்கள்\nதெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் 91வயதில் காலமானார்\nஅஜீத் படத்தை மீண்டும் இயக்கவில்லை\nபில்லா படம் மூலம் அஜீத்துடன் இணைந்தவர் விஷ்ணுவர்தன். அதையடுத்து அவர்கள் இணைந்த ஆரம்பம் படமும் ஹிட்டானதால், இருவரும் வெற்றிக்கூட்டணியாகி விட்டார்கள். அதேபோல், சமீபத்தில் வெளியான வீரம் படமும் வெற்றி பெற்றிருப்பதால், சிறுத்தை சிவாவும் அஜீத்தின் செண்டிமென்ட் இயக்குனராகி விட்டார்.\nஇந்த நிலையில், அடுத்த மாதம் முதல் ஏ.எம்.ரத்னம் ...\nபிரபுதேவா இயக்கும் படத்தில் மீண்டும் நடிப்பீர்களா\nசிம்புவுடன் நயன்தாராவுக்கு ஏற்பட்ட காதலாவது அதோடு முறிந்து போனது. ஆனால், பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம் வரை சென்றது. அதனால், மும்பையில் வீடு எடுத்து தங்கியிருந்த பிரபுதேவாவுடன் அவ்வப்போது சென்று காதல் வளர்த்து வந்த நயன்தாரா, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ ...\nபன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுரேஷ், அதன் பிறகு தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பல வருடங்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார். விரைவில் ...\nயூ டியூப்பிலிருந்து அனிருத்தின் ஆபாச பாடல் நீக்கம்: போலீசில் தந்தை விளக்கம்\nஇளம் இசை அமைப்பாளர் அனிருத் சமீபத்தில் தான் இசை அமைத்து பாடிய ஆங்கில ஆல்பம் ஒன்றை யூ டியூப்பில் அப்லோட் செய்திருந்தார். இதில் பெண்களை பற்றி குறிப்பாக தாய்மார்களை பற்றி ஆபாசமாக வர்ணித்திருப்பதாகவும், ஆபாச ஆங்கில வார்த்தைகளை பாடல் முழுவதும் வைத்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஜெபதாஸ் ...\nவிஷாலும் நானும் நிஜத்திலா முத்தம் கொடுத்துக் கொண்டோம்: லட்சுமி மேனன் கோபம்\nவிஷால் தயாரித்து நடிக்கும் நான் சிவப்பு மனிதன் படத்தில் லட்சுமி மேனன் விஷாலுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கிறார். இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி லட்சுமி மேனன் கூறியிருப்பதாவது: நடிப்பு என் தொழில். அதற்கு தேவையானதை செய்துதான் ஆகவேண்டும். படத்தின் கதையை இயக்குனர் சொல்லும்போதே இந்த இடத்தில் இப்படி ஒரு ...\nதேங்காய் சீனிவாசனின் பேரன் நடிக்க வருகிறார்\nதமிழ் சினிமாவில் தற்போது வாரிசுகளின் காலம். விஜய், சூர்யா, சிம்புவில் தொடங்கி கார்த்தி, விக்ரம் பிரபு, கெளதம் கார்த்திக், சண்முக பாண்டியன் உட்பட வாரிசுகள் பலரும் சினிமாவுக்கு வந்து கொண்டிருகின்றனர். இந்நிலையில் தன் எதார்த்த நடிப்பால் மறக்க முடியாத அளவில் மக்கள் மனதில் நின்றவர் தேங்காய் சீனிவாசன். அவருக்கு கீதா, சிவசங்கர், ...\nசுப்பிரமணியபுரம் திரைக்கதை ஆங்கிலத்தில் வெளியீடு\n5 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசாகி, சினிமா உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த படம் சுப்பிரமணியபுரம். சசிகுமார் தாயரித்து, இயக்கி, நடித்திருந்தார். ஜெய் அவரது நண்பராகவும், ஸ்வாதி, ஜெய்யின் காதலியாகவும் நடித்திருந்தார். 80களில் மதுரை பகுதியில் இருந்த காதல், ஜாதி, அரசியல் துரோகத்தை பாசாங்கு இல்லாமல் பதிவு செய்த படம்.\nதமிழ் சினிமாவில் ஸ்ருதி, ஐஸ்வர்யா என்ற பெயர் கொண்ட நடிகைகள் ஏராளமாக இருக்கிறார்கள். மோனிகா என்ற பெயரில் அழகி மோனிகா மட்டும் நடித்து வருகிறார். இப்போது அவருக்கு போட்டியாக இன்னொரு மோனிகா வந்திருக்கிறார். கண்ணன் 1 காதலி 2 படத்தில் அறிமுக ஹீரோ பைரவிற்கு ஜோடியாக புது மோனிகாவும், பார்கவியும் நடிக்கிறார்கள்.\nநிஜத்தில் நடந்த பரிசல் கதை\nபுதியவர்கள் இணைந்து பரிசல் என்ற படத்தை எடுத்திருக்கிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு ஊருக்குச் செல்ல அணையை தாண்டி பரிசலில்தான் செல்ல வேண்டும் வேறு பாதை கிடையாது. பல ஆண்டுகாலமாக பரிசல்தான் அவர்களுக்கு எல்லாமே.\nமுதன் முறையாக ஹீரோ அரசுக்கு கோரிக்கை வைத்து பாலம் கட்ட ஏற்பாடு செய்கிறான். பரிசலை வைத்து பணம் ...\nஜி.வி.பிரகாஷை கழட்டி விட்ட பாலா\nவெயில் படத்தில் தனது இசைப்பயணத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்குமார் 50-வது படத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார். சிறிய வயதாக இருந்தபோதும், அவரிடமிருந்து மெச்சூரிட்டியான இசை வெளிப்பட்டதால், மதராசபட்டினம் படத்துக்குப்பிறகு, பாரதிராஜாவின் அன்னக்கொடி, பாலாவின் பரதேசி, விஜய்யின் தலைவா என மெகா படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை ...\nநாசரின் அவதாரம் படத்தின் திரைக்கதை புத்தகமும் வெளியானது\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களெல்லாம் இன்றைக்கும் ரீ-ரிலீசாகிக்கொண்டிருக்கிறது. அதோடு டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கும் மாற்றப்பட்டு மீண்டும் மக்களின் பார்வைக்கு வந்தவண்ணம் உள்ளன. ஆனால், சமீபகாலத்து படங்கள் அப்படியில்லை. ஒருமுறை ரிலீசானதும், அதன்பிறகு தியேட்டர்களுக்கு வருவதில்லை. டி.விக்களில்தான் அவ்வப்போது ...\nகூத்துப்பட்டறை நடிகரான விஜயசேதுபதி ஆரம்பத்தில் சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில்தான் நடித்து வந்தார். அப்படிப்பட்டவரை அடையாளம் கண்டுபிடித்து தனது தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக்கியவர் சீனுராமசாமி. அதன்பிறகுதான் அடுத்தடுத்து நாயகன் வாய்ப்புகள் கிடைக்க தற்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கதாநாயகனாகி ...\n சமுத்திரக்கனிக்கு சினிமாவில் இரண்டு தம்பிகளாம்\nதற்போதைய இயக்குனர்களில் சமுத்திரகனி ரொம்ப செண்டிமென்டானவர். தனது படங்களில் நடிக்கும் நடிகர்களிடம் தான் ஒரு இயக்குனர் என்பதை மறந்து விட்டு உடன்பிறப்புகளைப்போலவே பாசம் காட்டுவார். அதனால் அவர் படங்களில் நடிக்கும் பல ஹீரோக்கள் அவரை அண்ணன் என்றே உரிமையோடு அழைக்கிறார்கள்.\nஅந்த வகையில், சுப்பிரமணியபுரம் படத்தை சசிகுமார் ...\nடைரக்டர்களிடம் அதிக டயலாக் கேட்டு வாங்கும் சரண்யா\nநாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் சரண்யா. அதன்பிறகு மனசுக்குள் மத்தாப்பு உள்பட பல படங்களில் நடித்தவர், பின்னர் கல்யாணம் குழந்தை குட்டி என்று செட்டிலானவர். பல ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் சினிமாவில் பிரவேசித்தார். முதலில் சிறிய கேரக்டர்களில் நடித்தவர் பின்னர் மனோரமா ஆச்சி நடிப்பதை குறைத்துக்கொண்டதால், காலியாகி ...\nஉலக அழகிகளில் ஒருவரானார் பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா இந்திப் படங்களில் நடித்து வந்தாலும் அவரது எல்லை இப்போது சர்வதேச அளவில் விரிவடைந்து வருகிறது. டிஷ்னி தயாரிபில் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். உலக புகழ்பெற்ற பாடகர் பிட்புல்லுடன் நிகழ்ச்சி நடத்துகிறார். உலகின் புகழ்பெறற் கெஸ் என்ற பேஷன் ஷோவில் ப்ரியன் ஆண்டர்சுடன் பங்கேற்று வருகிறார். இதன் மூலம் பிரியங்கா சோப்ரா ...\n47 சாகச வீரர்கள், பாம்பய்: தமிழில் ரிலீசாகும் ஹாலிவுட் படங்கள்\nகடந்த மாதம் உலகம் முழுவதும் ரிலீசாகி வசூலை குவித்த படம் 47 ரோனின். யுனிவர்செல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்ல எரிக் ரின்ஞ்ச் டைரக்ட் செய்திருந்தார். கேனு ரீவாஸ், ஹிரோயோகி சந்தா, கோ சைபாக்ஷி நடித்திருக்கிறார்கள். ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் ரிலீசானது. இந்தப் படம் இப்போது 47 சாகச வீரர்கள் என்ற டைட்டிலுடன் தமிழில் டப் ...\nதெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் 91வயதில் காலமானார்\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ், சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜனவரி 22ம் தேதி) அதிகாலை காலமானார். 1924-ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, ஆந்திர மாநிலம் ராமாபுரத்தில், அக்கினேனி வெங்கட்ரத்னம், அக்கினேனி புன்னம்மா தம்பதிகளின் மகனாக பிறந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு ஐந்து சகோதரர்கள். சிறுவயதில் இவரது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/the-hindu-tamil-cinema-news_18.html", "date_download": "2018-10-16T07:33:49Z", "digest": "sha1:ZUAO6JTPN4CFNACG5TKHEOGUICXNFLHR", "length": 3584, "nlines": 45, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : The hindu Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nமுடிவடையும் 'மான் கராத்தே' படப்பிடிப்பு\nமுழுவீச்சில் 'நான் சிகப்பு மனிதன்' படப்பிடிப்பு\nஇருமொழிகளிலும் ஒரே நேரத்தில் 'அஞ்சான்'\nஅஜித்தோடு ஜோடி சேரும் அனுஷ்கா\nமுடிவடையும் 'மான் கராத்தே' படப்பிடிப்பு\nபஞ்சாப்பில் இந்தி படங்களின் பாடல்கள் படமாக்கப்படும் இடத்தில் 'மான் கராத்தே' படத்தில் பாடல்களை படமாக்கி வருகிறார்கள்.\nமுழுவீச்சில் 'நான் சிகப்பு மனிதன்' படப்பிடிப்பு\nதிரு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.\nஇருமொழிகளிலும் ஒரே நேரத்தில் 'அஞ்சான்'\nதமிழ்நாடு அல்லாத வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் 'அஞ்சான்' ஒரே நேரத்தில் உருவாகிறது.\nஅஜித்தோடு ஜோடி சேரும் அனுஷ்கா\nகெளதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித்திற்கு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-16T08:45:38Z", "digest": "sha1:Y5T3OTBC26O26DWPGNDGF56OVSC3V5GO", "length": 8777, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "தீபாவளி சொல்லும் செய்தி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nகிருஷ்ணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்ட போது, மரணத்தருவாயில் அவன் ஞானத்தைப் பெற்றான். “எனது தவறுகளுக்காக நான் துன்பம் அனுபவிக்கவே வேண்டும். ஆனால் எனது மரண தினத்தை மக்கள் எல்லாரும் சந்தோஷமாகவும் செழிப்புடனும் கொண்டாட வேண்டும்” என்று கோரி இறப்பெய்தினான். அவனது கோரிக்கையை ஏற்று பூமாதேவியும் கிருஷ்ணனும் அதை வழிமொழிந்தனர்.\nநமக்கு தனிப்பட்ட வகையில் எத்தனையோ துன்பங்கள் இருப்பினும், கவலைகளோ குறைபாடுகளோ இருந்தாலும் சுற்றியிருக்கும் மனிதர்களையும் உயிர்களையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை ஒரு அசுரன் தனது மரணத் தறுவாயில் உணர்ந்தான். ஒரு அசுரன் அத்தனை ஞானநிலையை எட்ட முடியுமானால் நாகரிகமடைந்த மனிதர்களால் இன்னும் மேலான ஆனந்தத்தைப் பிறருக்கு அளிக்க முடியும் என்பதை நினைவுப்படுத்தும் பண்டிகையே தீபாவளி.\nநம் இதயம் எப்பேர்ப்பட்ட துயரிலும் இருளிலும் இருக்கும்போதும் நமது புன்னகையால் இந்த உலகில் ஒளியை ஏற்றுவோம் என்பதைத்தான் தீபாவளி தீபங்கள் காலம்காலமாக தனது பிரகாசத்தைக் காட்டிச் சொல்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆதவனின் புதிய செயலியை தரவிறக்கம் செய்வதில் வாசகர்கள் ஆர்வம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், ஆதவன் செய்திப் பிரிவு புதிதாக\nவிஜய்யுடன் மோதலில்லை: தள்ளிப்போகும் என்.ஜி.கே.\nசூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள என்.ஜி.கே. திரைப்படம் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்\nவிஜயுடனான போட்டியில் சூர்யாவும் இல்லை\nவிஜய், அஜித், சூர்யா என மூவரும் இணைந்து தீபாவளி விருந்தளிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ\nஆதவன் செயலியை தரவிறக்கம் செய்வதில் வாசகர்கள் ஆர்வம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், ஆதவன் செய்திப் பிரிவு புதிதாக\nயுவனின் இசையில் பாடுகிறார் நடிகர் தனுஷ்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும��� ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-16T08:20:46Z", "digest": "sha1:JUBENMSZJNCVID7YFYEWUVF2Y2C4IFX6", "length": 15553, "nlines": 180, "source_domain": "eelamalar.com", "title": "உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018 (கவனயீர்ப்பு ஒன்றுகூடல்) - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018 (கவனயீர்ப்பு ஒன்றுகூடல்)\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொள���)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஉண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018 (கவனயீர்ப்பு ஒன்றுகூடல்)\nஉண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018 (கவனயீர்ப்பு ஒன்றுகூடல்)\nதமிழ்மக்களையும், தமிழீழத் தாயகத்தையும் பாதுகாத்து அனைத்துலகச் சட்டங்களிற்கு அமைவாகவும், தமிழ்மக்களின் முடிவுகளிற்கு அமைவாகவும் தமிழ்மக்களிற்கான நடைமுறை அரசை அமைத்த எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக சித்தரிக்க முனைவதை தவிர்க்குமாறும்…\nதமிழ்மக்களின் சுய உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் சுவிசில் பணிசெய்த எமது மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மனித நேயமற்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யுமாறு வேண்டியும்…\n” உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018\nசுவிசில் உள்ள கல்வி நிறுவனங்கள், இசை/நடன பள்ளிகள், ஆலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் தமிழர் நிறுவனங்களோடு; அனைத்து தமிழ் பேசும் மக்களும் எம்மினத்தின் வாழ்விற்கும், இருப்புக்குமான இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் அவசியத்தை உணர்ந்து பேராதரவு நல்கி, தவறாது கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.\n« புதிய அகதி அந்தஸ்து எவருக்கும் வழங்கப்படவில்லை\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வ���ன் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://factsbehind.net/?m=201405", "date_download": "2018-10-16T08:11:57Z", "digest": "sha1:37ARSJCL5TU5VTJFRWJU7EJGXAA62YMO", "length": 14672, "nlines": 214, "source_domain": "factsbehind.net", "title": "May | 2014 | factsbehind", "raw_content": "\n நோயை அறிய சிறுநீர் சோதனை\nநோயை அறிய சிறுநீர் சோதனை\nகாலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக் கவனியுங்கள்.\nஎண்ணெய்த் துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.\nஹைகூ கவிதைகள் – அறிதலின் இரகசியம்\nஹைகூ கவிதைகள் – அறிதலின் இரகசியம்\nஇன்னும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும், இதன் மூலம் உங்கள் இதயங்கள் அமைதி பெறுவதற்காகவுமே அன்றி அல்லாஹ் இதனை ஆக்கவில்லை. மேலும் மிகைத்தோனும், ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்தே தவிர உதவி இல்லை.\nநளன் – தமயந்தி காதை\nநள மகாராசன் வாழ்வில் கலி பிடித்து அவனை வாட்டியது. கட்டிய குற்றத்திற்காக அவன் அருமை மனைவி தமயந்தியும் மகனும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி வருகின்றது. வனத்தில் கட்டியிருந்த தனது ஆடையினையும், கலியின் சூழ்ச்சியால் இழந்து. மனைவியின் ஆடைக்குள் தன் மானத்தைக் காத்துக் கொள்கின்றான். நடுநிசியில், மனையாளைப் பிரியும் மனத்தோடு, ஆடையில் பாதியை கிழித்துக் கொண்டு வெளியேறுகிறான்.\nகண் விழித்த போது கணவனைக் காணாத பெண் மயிலாள் செய்வதறியாது. அவனைத் தேடு பணிகளில் ஈடுபடுகின்றாள். கலியின் வலியால், அவனது உ���ுவமும் மாற்றமடைந்து விட்டதால் தேடிக் கண்டு பிடித்தல் என்பது வெற்றியளிக்காது என்பதை உணர்ந்து தந்திரம் செய்கிறாள்.\nபறை அறிவிப்பவனை அழைத்து தெருத் தெருவாக கீழ்க் கண்ட பாடலைப் பாடும்படி கூறுகின்றாள். அந்தப் பாடலைப் பாடினால், அது தன் கணவன் நளனின் காதுகளை எட்டுமாயின் அவன் பதில் தர வருவான். அதன் மூலம் அவன் உயிரோடு எங்கிருக்கின்றான், என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பதுவே\nகானகத்துக் காதலியை காரிருளில் கைவிட்டுப்\nபோனதுவும் வேந்தர்க்குப் போதுமோ – என்று\nசாற்றினான் அந்தவுரை தார் வேந்தன் தன் செவியில்\nதன்னைக் கண்டு கொள்வதற்கான தந்திரோபாயமே இது என்பதை அறிந்த நளனும், தன்னையும் பிடி கொடுக்காது அதற்கு பதில் கொடுக்க முனைகின்ற காட்சியே பின்வரும் செய்யுளாக வருகின்றது.\nஒன்டொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும்\nபண்டைவிதியின் பயனே காண் – தண்டளரப் பூத்தாம\nதமயந்திக்கு இச்செய்தி அறிவிக்கபபட்டு, தன்னருமைக் கணவன் உருமாறிய நிலையில் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்கின்றாள்.\nஐந்தாறு தசாப்தங்களுக்கு முன்னர் படித்ததில் பிடித்து மனத்தில் இருந்து சுவைத்து மகிழ்ந்தது.\nநிச்சயமாக, எவர்கள் தாங்கள் ஈமான் கொண்ட பின்னர். நிராகரிப்போராகி, பின்னர் நிராகரிப்பை அதிகமாக்கிக் கொண்டனரோ, அவர்களது தௌபா ஒப்புப் கொள்ளப்பட மாட்டாது. மேலும், அவர்கள்தாம் முற்றிலும் வழிகெட்டவர்கள். Continue reading →\n அல் குர்ஆன் இறை அற்புதமா\nஅல் குர்ஆன் இறை அற்புதமா\nஇவ்வினாவிற்கு விடை காண்பதாயின், அற்புதம், அறிவுக் கருவூலம் ஆகிய இவ்விரண்டு சொற்களும் எவற்றைக் குறிக்கின்றன என்பதை அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ளல் அவசியம்.\nஅடுத்து, குர்ஆனில் அல்லாஹ், குர்ஆன் என்றால் என்ன எனக் ஏதாவது கூறியிருக்கின்றானா என்பதையும், அதனை எங்காவது ஓரிடத்தில், அற்புதம், அல்லது அறிவுக் கருவூலம் எனக் கூறியிருக்கிறானா என்பதையும் அறிய வேண்டும். Continue reading →\nஒருவர் ஸ்ட்ரோக் கால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய இலகு வழிகள்\nஒருவர் ஸ்ட்ரோக் கால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய இலகு வழிகள்\n1. பாதிக்கப்பட்டவரை புன்னகைக்கும்படி கூறலாம்\n2. சிறிய வசனம் ஒன்றைக் கதைக்க, கூற செய்யலாம்\n3. இரு கரங்களையும் மேலே உயர்த்தும்படி கூறலாம். Continue reading →\n50:22 திட்டமாக இது ப���்றி நீ மறதியில் இருந்தாய். எனவே, உன்னை விட்டும் உனது திரையை நாம் நீக்கிவிட்டோம். ஆகவே, இன்று உனது பார்வை மிகக் கூர்மையாக இருக்கிறது.\nவேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு\nஅவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா\nஅல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்\nமறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/10/200.html", "date_download": "2018-10-16T09:03:30Z", "digest": "sha1:ZTCFBLZ5RJGML5RBJJHYKKHSZ4ST3LTQ", "length": 38312, "nlines": 817, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "200 ரூபாய் திருடியது யார் ? நானா ?", "raw_content": "\n200 ரூபாய் திருடியது யார் \nஇது நடந்து ஒரு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும்...என் பள்ளி வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருந்தேன்...\nநான் படித்த உள்விடுதியில் தலைவராக பாதிரியார் இருப்பார்...வார்டன் என்று ஒருவர் இருப்பார்..\nஅவருக்கு கீழ் பல மாணவர்கள், பல துறைகளை கண்காணிக்க நியமிக்கப்படுவார்கள்...\nகல்வி கொடுக்கும் ஸ்டடி ஹாலை கண்காணிப்பவர், ஜி.எம் ( ஜெனரல் மானிட்டர்), உணவகத்துக்கு ஒரு மாணிட்டர், படுக்கை அறைக்கு ஒருவர், சிக் ரூமில் மாத்திரைகள் வழங்க, காயம் படுபவர்களுக்கு முதலுதவி செய்ய ஒரு மாணவர், சர்ச் பாடல்கள் பாடுவதற்க்கு ஒருவர், விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பந்துகள், மட்டைகள் ஆகியவைகளை பார்த்துக்கொள்ள ஒரு தலைவர், டீ.வி / டேப் ஆகியவைகளை மெயிண்டெயின் செய்ய ஒருவர்...என்று மாணவர்கள் பல செயல்களில் இருப்பார்கள்..\nஇந்த பதவிக்கு தகுந்தபடி, பல சலுகைகளும் கிடைக்கும்...இது அந்த உள்விடுதியில் நீண்ட நாள் இருக்கும் மாணவர்கள், சிறப்பாக வேலைகளை செய்து முடிக்கும் திறன் / ஆளுமை திறன் உள்ள மாணவர்களை பாதிரியார்கள் நீண்ட நாள் கண்காணித்து இந்த பதவிகள் தருவர்...\nநான் டார்மெண்டரி தலைவராக 1995 ஆம் ஆண்டு பொறுப்பேற்றேன்...எனக்கு கொடுக்கப்பட்ட பணி என்பது, மாணவர்களின் உடைமைகளை பொறுப்பாக பார்த்துக்கொள்வது, படுக்கை அறையை தேவையானபோது திறப்பது, மாணவர்களை காலையில் குறித்த நேரத்தில் எழுப்பி அனுப்புவது ஆகியன அடங்கும்...\nநான் இந்த பதவிக்கு வருவதற்க்கு முன், மாணவர்களை எழுப்புவதற்க்கு வார்டன் 'மரிய அரசு' அவர்கள் கையாண்ட முறை, வெறுப்பை வரவழைக்கும்...\nபிராண்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீண்ட வெண்கல மணி, சுவிட்ச் போட்டால் இறந்து கிடக்கும் பிணமே சத்தம் கேட்டு அலறி எழுந்துகொள்ளும், உறக்கத்தில் இருப்பவர் எம்மாத்திரம் \nஅந்த மணியை நான் வெறுத்தேன்...\nகாலையில் டடாங் டடாங் என்று அடிக்க ஆரம்பித்தால், மணிக்கு அருகில் படுத்திருக்கும் மாணவர்களுக்கு தலைவலியே வந்துவிடும்...\nபெட்ரூம் மாணிட்டர் நீ தான் என்று கையில் சாவி கொடுக்கப்பட்ட மறுநாள், யாருக்கும் தெரியாமல் பெட்ரூமுக்கு சென்று சில டூல்ஸ் உதவியுடன் மணியை நிரந்தரமாக ஊணம் அடையச்செய்த பிறகு நான் அடைந்த மகிச்சிக்கு அளவே இல்லை...\nமாலை ஐந்து மணி இருக்கும்...\nஒரு மாணவர், தான் மெஸ் பீஸ் கட்டுவதற்க்காக வைத்திருந்த ரூ 200 ஐ காணவில்லை என்று என்னிடம் முறையிட்டார்...\nஉடனடியாக பாதிரியாரிடம் சென்று முறையிட்டுவிட்டேன்...\nபடுக்கை அறையில் இருக்கும் அனைத்து பெட்டிகளையும் சோதனை செய்யுமாறு உத்தரவிட்டார்... அனைவரும் அவர் அவர் பெட்டிக்கு முன்னால் நிற்கவேண்டும், நாங்கள் சோதனை செய்துகொண்டே வருவோம்...இது தான் திட்டம்...படுக்கை அறைக்கு பிறகு எல்லாரும் ரேக் ரூம் எனப்படும் துனிகள் வைக்கும் அறைக்கு சென்று அவரவர் ரேக் முன்னால் நிற்க்கவேண்டும்...அங்கும் சோதனை...பிறகு அனைவரும் படிக்கும் அறைக்கு சென்று அங்கு அவரவர் டெஸ்க் முன்னால் நிற்கவேண்டும்...அங்கும் சோதனை...\nஇவ்வாறு சோதனை செய்துகொண்டே வரும்போது, என் வகுப்பு தோழர், என் நெருங்கிய நன்பர், கையை பிசைந்துகொண்டு வியர்த்து வடிய நிற்ப்பதை பார்த்துவிட்டேன்...\nஅங்கே பாருங்கள், இங்கே பாருங்கள் என்று கூறியபடி, அவன் அருகில் சென்றேன்...\nடேய் என்னடா முழிக்கற, என்ன ஆச்சு...நீ எடுத்தியா...என்றேன்...\nஇல்லைடா, நான் சோப் எடுக்க பெட்ரூமுக்கு சாவி வாங்கிக்கிட்டு வந்தபோது வாசலில் காசு கிடந்தது...சரி யாராவது கேட்டால் கொடுப்போம் என்று என் பெட்டியில் போட்டேன் டா...இப்போ எடுத்தா நான் தான் திருடினேன் என்று எனக்கு திருட்டு பட்டம் கட்டி டி.சி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவாங்கடா..நான் வீட்டுல போயி மாடு தாண்டா மேய்க்கனும் என்றான்...\nசனியனே, முதலிலேயே சொல்லி தொலைக்கறதுக்கு என்ன, என்று எங்கேடா காசு \nவியர்வை ஈரத்தோடு நனைந்திருந்த கசங்கிய இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கள்...பட்டென வாங்கினேன்...\nஎங்கே போடுவது...சோதனை செய்துகொண்டிருந்த வார்டன் மரிய அரசு எனக்கு அருகில் வந்துவிட்டார்...திருடனுக்கு தேள் கொட்டியது போல் சற்று விழித்தேன்....\nயார் பெட்டியிலாவது போட்டுவிடலாம் என்றால் அவர்கள் வாழ்க்கை பாழாகும்...\nஎன்ன செய்வது...என்ன செய்வது...இதயம் துடிக்கும் சத்தம் காதுக்கே கேட்டது..\nஅடுத்ததாக என் பெட்டி இருந்தது...பட்டென அதை திறந்து அதில் போட்டுவிட்டேன்.....\nநான் என் பெட்டியை திறப்பதையும் அதில் எதையோ வைப்பதையும் வார்டன் மரிய அரசுவின் கழுகு கண்கள் பார்த்துவிட்டன...\nவினாடி நேரத்தில் விரைந்து வந்து என் பெட்டியை திறந்தார்...கசங்கிய நிலையில் ரூபாய் நோட்டுக்கள், அதுவும் மேலேயே கிடந்தன...\nஒரு முறை என்னை முறைத்து பார்த்துவிட்டு, \"நீயே இப்படி செய்வே என்று எதிர்பார்க்கவில்லை\" என்றார்..\nஅவமானமும், அவப்பெயரும் வந்து சேர்ந்தது....என் மனதுக்கினிய நன்பர் ஒருவர் ரேக் ரூமில் நின்றுகொண்டிருக்கும்போது, எல்லார் முன்னிலையில் கேட்டார்...டேய் நீ தான் எடுத்தியா \nகாரணம் என்னிடம் பணமுடை இல்லை என்பது அவருக்கு தெரியும்...\nஏனென்றால் என் ஒவ்வொரு வார்த்தையும் கண்காணிக்கப்பட்டது....\nஅடுத்த நாள் எனது பெட்ரூம் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.....\nஆனாலும் அடுத்த நாள் காலையிலும்...வழக்கம் போல அடிக்கும் மணி அடிக்கவில்லை.....\nநல்லாவே எழுதி இருக்கிறீர்கள். நானும் ஹாஸ்டல் வாழ்க்கைக்கு ஏங்கியதுண்டு. ஏனென்றால் இப்படியான பசுமையான நினைவுகளுக்காக.. ஆனால் என்ன செய்ய இன்னும் அது கிடைக்கவே இல்லை. சில வேளை நீங்கள் மீட்டும் இந்த நினைவுகள் என்னில் பதியலாம்.\nஎன்ன இன்று முழுவதும் பழைய கதைகள் தானா\n////என்ன இன்று முழுவதும் பழைய கதைகள் தானா\nஇன்றுதான் நேரம் கிடைத்தது. பதிவு செய்துவிட்டேன்.\n////ஆனால் என்ன செய்ய இன்னும் அது கிடைக்கவே இல்லை. சில வேளை நீங்கள் மீட்டும் இந்த நினைவுகள் என்னில் பதியலாம்.////\nஅதனால் என்ன தலை, நம்ம பதிவுகளை படிங்க...\nபதிவு இயல்பாக இருந்தது ரவி.\nஅதனாலே நான் ரொம்ப விளையாடிக்கிட்டே இருக்கேன் சரியா படிக்கலனு ஸ்கூல் மாத்திட்டாங்க :-(\nசெந்தழல் மாணவர் அணி said…\nநண்பனை காப்பாற்றிய தல வாழ்க.\nவெட்டிப்பயல், நீங்க ஸ்கூல் மாறியது எந்த ஆண்டு \nஸ்கூல் மாறினப்புறமாவது சரியா படிச்சீங்களா \nநண்பா உன் பதிவு சூப்பர் படிச��சு ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க\nநண்பா உன் பதிவு சூப்பர் படிச்சு ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க\nடெஸ்டிங், டெக்னிகல் ரைட்டிங் : கோடியாக் நெட்வொட்க்...\nஆர் யூ எ பேச்சுலர் \nஐகேட் (IGATE) பிரஷர் ரெக்ரூட்மெண்ட்\nசொனாடா சாப்ட்வேர்..ஆன்சைட் (ஜெர்மனி) + ஆப்ஷோர்\nMS SQL சூப்பர் சம்பளம் / அருமையான வாய்ப்பு....\nநோக்கியாவில் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரம்\nதமிழ் பதிப்புலகில் இரண்டு பணி வாய்ப்புகள்\nzensar புனே : வேலைவாய்ப்பு விவரம்\nகேன்பே (kanbey) புனே/ஹைதராபாத் வேலைவாய்ப்பு விவரம்...\nஉங்க ஆபீஸ்ல வேலை காலி இருக்கா \nகாணவில்லை : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்\nEDS நிறுவன ரெபரல் வேலை வாய்ப்புகள்\nபோர்வை போர்த்தினால் குளிரடங்குமா, தருமடி விழுமா\nசைன் டீட்டா பை டீட்டா = டீட்டா + மரண அடி\n200 ரூபாய் திருடியது யார் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ib-ministry-prasar-bharati-spar-over-employee-salary-funds/", "date_download": "2018-10-16T09:07:46Z", "digest": "sha1:UDANQNLINZYKV6PX6D2HIU3ZZ7ZN64AZ", "length": 16720, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'ஸ்மிருதி இரானி\"யின் அடுத்த அதிரடி : பிரசார் பார்தி ஊழியர்கள் சம்பள நிறுத்தம்! - I&B ministry, Prasar Bharati spar over employee salary funds", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\n‘ஸ்மிருதி இரானி”யின் அடுத்த அதிரடி : பிரசார் பார்தி ஊழியர்கள் சம்பள நிறுத்தம்\n'ஸ்மிருதி இரானி\"யின் அடுத்த அதிரடி : பிரசார் பார்தி ஊழியர்கள் சம்பள நிறுத்தம்\nஇதற்கு பிரசார் பார்தி உடன்படவில்லை.\nமத்திய அரசின் தகவல் தொடர்பு ஊடகமான தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஊழியர்களுக்கான 2 மாத சம்பளத்தை விடுவிடுக்காமல், மத்திய தகவல் மற்றும் செய்தித் தொடர்புத்துறை அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. தனது கோரிக்கையை ஏற்காமல், தன் விருப்பம் போல செயல்படுவதால், இந்த முடிவு எடுக்கப்படுவதாக ஸ்மிருதி இரானி தலைமையில் இயங்கும் இந்த அமைச்சகம் பதில் அளித்துள்ளது.\nஅரசு ஊடகங்களான தூர்தர்ஷனும், ஆல் இந்தியா ரேடியோவும் பிரசார் பார்தி என்ற தன்னாட்சி அமைப்பின் கீழ் செயல்படும் என முடிவு செய்யப்பட்டு, அதன் தேவைகளுக்கு மத்திய அரசின் தகவல் மற்றும் செய்தித் தொடர்புத்துறை நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், பிரசார் பார்தியில் வேலை செய்யும் ஊழியர்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் நபர்களை நிறுத்தும்படி அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால், இதற்கு பிரசார் பார்தி உடன்படவில்லை. தன்னாட்சி கொண்ட ஒரு அமைப்பில் எல்லா முடிவுகளையும் அவர்களது தேவையைப் பொறுத்து அதன் நிர்வாகிகளேதான் எடுப்பர். இதில் மத்திய அரசு தலையிடுவதை அனுமதிக்க இயலாது என, பிரசார் பார்தி தலைவ்ர் பொறுப்பில் உள்ள சூரிய பிரகாஷ் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அமைச்சகம் இதை ஏற்கவில்லை. தொடர்ந்து பலமுறை இது குறித்து குறிப்புகளை அனுப்பி வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது.\nஇந்நிலையில், பிரசார் பார்தி தலைவர் சூரிய பிரகாஷ், தற்போது இதுகுறித்து பேசுகையில், கடந்த ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களாக பிரசார் பார்தி ஊழியர்களுக்கான சம்பளம் சுமார் 400 கோடி ரூபாயை அமைச்சகம் நிறுத்திவிட்டது. அதனால், தற்போது, பிரசார் பார்தி தனது மற்ற உள் நிதியாதாரங்களை வைத்து சமாளித்து வருகிறது என கூறியதாக லைவ் மின்ட் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. பிரசார் பார்தியில் சுமார் 5000 பணியாளர்கள் உள்ளனர்.\nஅதோடு, மத்திய அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறையின் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் பிரசார் பார்திக்கான நிதியுதவி 200 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கப்பட்டு, 2,996 கோடி வழங்க முடிவு எட்டியுள்ளது.\nஆனாலும், 2 மாதமாக ஊழியர்களின் சம்��ளத்துக்கானத் தொகைக்கு இன்னும் ஒப்புதல் தராமல் இருக்க, இந்த அமைச்சகம் சில காரணங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசிடமிருந்து நிதியுதவி என பெற்றுக் கொள்ளும் எந்த அமைப்பாக இருந்தாலும், அது தன்னாட்சி அதிகாரம் என குறிப்பிட்டாலும், அமைச்சகம் குறிப்பிடும் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான கட்டளைகளுக்கு உடன்பட்டுத்தான் ஆக வேண்டும். ஒருவேளை உடன்பட மறுத்தால், தமது விருப்பப்படி, அமைச்சகம் முடிவு எடுக்க அதிகாரம் உண்டு. அதன்படித்தான் இப்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சக நிதியைப் பெற வேண்டினால், அதன் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று பிரசார் பார்தி நடந்து கொள்ளட்டும் என கூறப்பட்டுள்ளது.\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபாலியல் புகார் எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nவிஸ்வரூபம் எடுக்கும் மீ டூ விவகாரம்: அமிதாப் பச்சன், பிசிசிஐ சிஇஓ என நீளும் அதிர்ச்சி பட்டியல்\nசபரிமலை விவகாரம் : கோவிலுக்குள் நுழையும் பெண்களை வெட்ட வேண்டும் என்று கூறிய நடிகர் மீது வழக்கு பதிவு\nஉலகின் மிக உயரமான சிலை குஜராத்தில் வருகின்ற 31ம் தேதி திறப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் : மவுனமே மோடியின் ஆயுதம்\nசீனாவை திருப்திப்படுத்த கொள்கையை மாற்றவில்லை: வெளியுறவுத்துறை விளக்கம்\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nDaily Rasi Palan Tamil, Oct 16, 2018: உங்கள் கனவுகளை நனவாக்க உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அதற்குமுன்பு உங்கள் கனவுகளை நீங்கள் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால், கண்கட்டிய திசையில் செல்வீர்கள்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் ���ாழ முடியும்.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-alleged-that-bjp-stand-with-corrupted-aiadmk-and-supports/", "date_download": "2018-10-16T09:07:17Z", "digest": "sha1:VHJ56WCVAT5ZPLYF6K2L2PMPKVLXHVYH", "length": 33642, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஊழல் செய்து வரும் அதிமுக-வுடன், துணையாக பாஜக-வின் கூட்டு : மு.க ஸ்டாலின் - MK Stalin alleged that BJP stand with corrupted AIADMK and supports", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சி���்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஊழல் செய்து வரும் அதிமுக, துணையாக பாஜக-வின் கூட்டு : மு.க ஸ்டாலின்\nஊழல் செய்து வரும் அதிமுக, துணையாக பாஜக-வின் கூட்டு : மு.க ஸ்டாலின்\nதமிழகத்தின் முதலமைச்சராக 'குதிரை பேர' ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இந்தக் கேள்வியை நீங்கள் அவரிடத்தில் கேட்க வேண்டும்.\nமத்திய பாஜக அரசு எதை சொன்னாலும் ‘எள்’ என்றால் ‘எண்ணெய்’ என்பதுபோல மாறிக் கொண்டிருக்கிறார். அதேபோல, பாஜக அரசு தான் செய்ய நினைப்பதை இன்றைக்கு மாநிலத்தில் இருக்கும் இந்த ‘குதிரை பேர’ ஆட்சியை பயன்படுத்தி செய்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nதிமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (23-07-2017) காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு குளம், உத்திரமேரூர் தொகுதியில் உள்ள உத்திரமேரூர் குளம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட விளாகம் குளம் ஆகிய குளங்கள், திமுகழகத்தின் சார்பில் தூர்வாரி, சீரமைக்கப்பட்டு இருப்பதை நேரில் பார்வையிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மு.க ஸ்டாலின் பதில் அளிக்கும்போது: தமிழகத்தில் (குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், விவசாயப் பெருங்குடி மக்கள் பல் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாக்கப்பட்டு பல்வேறு விதமான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து, மாண்டு போன கொடுமையும் இந்த ‘குதிரை பேர’ அதிமுக ஆட்சியில் தொடர்கிறது.\nஇந்நிலையில், திமுக சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏரிகள், குளங்களை எல்லாம் தூர் எடுக்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் எடுத்து வைத்திருந்தேன்.\nகாரணம், திமுக ஆட்சியில் இருந்தபோது ஏரிகள், குளங்கள் தூர் வாரப்பட்டு இருக்கின்றன. ஆனால், அதிமுக ஆட்சி வந்த பிறகு அந்தப் பணிகள் மேற்கொ��்ளப்பட வில்லை. எனவே, இப்போது திமுக ஆட்சியில் இல்லையென்றாலும், அந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று, கழக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தோழர்கள் ஆகிய அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை நான் எடுத்து வைத்திருந்தேன்.\nஅதனை முழு மனதோடு ஏற்று, தமிழகம் முழுவதுமுள்ள கழக தோழர்கள் அனைவரும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு நீர் நிலைகளை சிறப்பான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பணிகளை எல்லாம் முடிந்த வரையிலும் நானே நேரில் சென்று ஆய்வு செய்து, அனைவரையும் ஊக்கப்படுத்தி வருகிறேன்.\nகுறிப்பாக, நேற்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 குளங்கள் மற்றும் 2 ஏரிகள் தூர்வாரும் பணிகள் முடிவுற்று, அவற்றை பொதுமக்கள் பயன்பட்டுக்கு அர்ப்பணித்தேன். அதைத் தொடர்ந்து, இன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் செய்யூர் தொகுதிகளில் கழகத்தின் சார்பில் தூர் வாரப்பட்டுள்ள குளங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்துள்ளேன்.\nதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும் இந்தப் பணிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து, பாராட்டும் வகையில் நடைபெறுவது, உள்ளபடியே தலைவர் கருணாநிதிக்கும், திமுக-வுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.\nநாங்கள் எந்தளவிற்கு எதிர்ப்பார்த்தோமோ அதைவிட மிக சிறப்பான வகையில் திமுக-வைச் சேர்ந்த அனைவரும் தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி, இப்படிப்பட்ட சிறப்பினை கழகத்துக்கு சேர்த்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக தோழர்கள் அனைவருக்கும் திமுகவின் சார்பில் எனது பாராட்டுகளை, வாழ்த்துகளை, நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதையெல்லாம் பார்த்தாவது ஆளுங்கட்சியான அதிமுக, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீர்நிலைகளில் தூர் எடுக்கின்ற பணிகளை உடனடியாக துரிதப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.\nசெய்தியாளர்: காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்கேயும் பெட்ரோ கெமிக்கலுக்காக இடங்கள் ஒதுக்கியிருப்பதாகவும், அதற்கு அரசு அனுமதி தந்திருப்பதாகவும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் சொல்கிற��ே\nமு.க ஸ்டாலின்: கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருப்பது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி., திட்டம் என்பது மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களாக அமைந்திருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் போராடிக் கொண்டிருக்கக்கூடிய இந்தநேரத்தில் இப்படி அறிவித்திருப்பது உள்ளபடியே வேதனை தரக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பொறுத்தவரையில் மக்களுக்கு கொடுக்கக்கூடிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலையில், அதுவும் மத்திய பாஜக அரசு எதை சொன்னாலும் ‘எள்’ என்றால் ‘எண்ணெய்’ என்பதுபோல மாறிக் கொண்டிருக்கிறார். அதேபோல, பாஜக அரசு தான் செய்ய நினைப்பதை இன்றைக்கு மாநிலத்தில் இருக்கும் இந்த ‘குதிரை பேர’ ஆட்சியை பயன்படுத்தி செய்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளதே தவிர வேறெதுவுமில்லை.\nசெய்தியாளர்: டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை சந்திக்க மறுக்கும் பிரதமர், தொடர்ந்து ஊழல் புகார்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய, வருமான வரித்துறையால் குற்றம் சாட்டப்பட்டிருக்கக்கூடிய அமைச்சர்களை சந்திக்கிறாரே\nமு.க ஸ்டாலின்: நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயப் பெருங்குடி மக்களுடைய குறைகளை, அவர்களுடைய பிரச்னைகளைப் பற்றியெல்லாம் பாரத பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது வருமான வரித்துறையே புகார் தந்து, ஆ.கே.நகர் இடைத்தேர்தல் 89 கோடி ரூபாய் பிரச்னை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தாக்கீது அனுப்பியிருக்கிறது.\nஅதேபோல, அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா சம்பந்தமாக லஞ்சம் வாங்கியிருக்கிறார், எனவே அவர்மீதும் விசாரணை நடத்த வேண்டும் என வருமான வரித்துறை தாக்கீது அனுப்பியிருக்கிறது. ஆனால், குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களை எல்லாம் இன்றைக்கு பிரதமர் சந்திக்கிறார். மக்களுடைய பிரச்���ைகள், விவசாயிகளுடைய பிரச்னைகள் பற்றியெல்லாம் பிரதமர் கவலைப்படாமல் இருப்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது.\nசெய்தியாளர்: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் அளிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருக்கிறது எனறு செய்திகள் வருகிறதே\nமு.க ஸ்டாலின்: இன்று தமிழகத்தின் முதலமைச்சராக ‘குதிரை பேர’ ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இந்தக் கேள்வியை நீங்கள் அவரிடத்தில் கேட்க வேண்டும். நான் பலமுறை இதற்கு பதில் கூறிவிட்டேன். அவர்தான் வாய் திறக்கவே இல்லை. நீங்கள் இதுகுறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.\nசெய்தியாளர்: நடிகர் கமல்ஹாசனை வைத்து திமுக ஆட்சிக்கு வரப் பார்க்கிறது என்று பாஜக தரப்பில் சொல்லப்படுகிறதே\nமு.க ஸ்டாலின்: ‘கலைஞானி’ திரு. கமல்ஹாசனை பொறுத்தவரையில், அதிமுக ஆட்சியில் நடந்து வரும் ஊழல்களைப் பற்றி சொல்லி வருகிறார். ஆனால், அதற்கு பாஜக வக்காலத்து வாங்கிப் பேசிக் கொண்டிருக்கிறது. கமல் பேசுவது தவறு என்று சொல்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஊழல் செய்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியும், அதற்கு துணை நிற்கும் பிஜேபியும் ஏதோ ஒரு கூட்டு வைத்திருப்பது போல தெரிகிறது, அதுதான் இதிலிருந்து புலப்படுகிறது.\nசெய்தியாளர்: திமுக தொடர்ந்து பல்வேறு ஏரிகளை, குளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள புழல் ஏரி வறண்டு, தண்ணீர் பஞ்சம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா\nமு.க ஸ்டாலின்: திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க வேண்டும் என்பதற்காக நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டுவந்தோம். ஓரளவிற்கு அதை வைத்து சமாளித்தோம்.\nஆனால், இதே அதிமுக ஆட்சியில் திட்டங்களை அறிவிக்கிறார்கள். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டுவரப் போகிறோம் என்று அறிவிக்கிறார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 110 விதியின் கீழ் அறிவித்தார்கள். இப்போதிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கிறார். அறிவிக்கின்ற அறிவிப்புக்கள் எல்லாம் அறிவிப்பாகவே இருக்கிறது.\nஅதனால்தான் நான் சட்டமன்றத்தில், “110 அறிவி���்புகள் என்ன நிலையில் இருக்கிறது என்று வெள்ளை அறிக்கையாக சட்டமன்றத்தில் வையுங்கள். இல்லையென்றால் ‘அஷ்யூரன்ஸ் கமிட்டி’ என்றழைக்கப்படும் உறுதிமொழிக் குழுவிற்கு முன்பாக வையுங்கள். அப்போது, என்ன திட்டங்கள் நடந்திருக்கிறது என்று கேட்கலாம்”, என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம், ஆனால் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே தவிர, அவை நிறைவேற்றப்படவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு மாநில அரசுக்கு ஒதுக்கிய அந்த நிதியை திருப்பி அனுப்பியிருப்பதாக இன்றைக்கு செய்தி வந்திருக்கிறது. அந்த நிலையில் தான் இந்த ஆட்சி இருக்கிறது.\nதமிழக விவசாயிகள் பிரச்னை பற்றியோ, நாட்டில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பற்றியோ மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழக மக்களைப் பற்றியும் இந்த ஆட்சி கவலையே படவில்லை. எப்படியெல்லாம் கொள்ளையடிக்கலாம், இருக்கும் எம்.எல்.ஏ.,க்களை திருப்திபடுத்தி, சம்பளத்தை உயர்த்தி, கமிஷன் கொடுத்து, லஞ்சம் கொடுத்து, பேரம் நடத்தி அவர்களை தக்கவைத்து, ஆட்சியைக் காப்பாற்றி, மீண்டும் கொள்ளையடிக்க வேண்டும் என்று இந்த ஆட்சி கவலைப்படுகிறதே தவிர வேறு எதுபற்றியும் கவலைப்படவில்லை.\nசெய்தியாளர்: தமிழக அரசின் பாடப்புத்தக அட்டைகளால் செய்யப்பட்ட ‘பேப்பர் பிளேட்டுகள்’ ஆந்திராவில் விற்பனையாவதாக செய்திகள் வருகிறதே\nமு.க ஸ்டாலின்: அது பற்றியெல்லாம் கவலைப்படாத நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியை எப்படி தக்கவைத்துக் கொள்வது, அதற்காக ‘குதிரை பேர’ ஊழலை எப்படித் தொடர்வது என்ற நிலையில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருகிறது. எனவே, அதுபற்றியெல்லாம் இந்த ஆட்சி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபகலில் புதிய பொறுப்பு, இரவில் பதவி பறிப்பு: டி.கே.எஸ்.இளங்கோவன் பந்தாடப்பட்ட பின்னணி\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\n’ நெகிழும் திமுக நிர்வாகி\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு\nபிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரசுக்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nதுணைவேந்தர் நியமன ஊழல்: ஆளுனரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்\nஜியோ போனுக்கு அப்ளை செய்வது எப்படி\nகமல் ஆதரவு போஸ்டர்: தரந்தாழாதீர், இவருக்கு பதிலளிக்க நானே போதும்: கமல் வேண்டுகோள்\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nDaily Rasi Palan Tamil, Oct 16, 2018: உங்கள் கனவுகளை நனவாக்க உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அதற்குமுன்பு உங்கள் கனவுகளை நீங்கள் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால், கண்கட்டிய திசையில் செல்வீர்கள்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்த��.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/615", "date_download": "2018-10-16T07:52:06Z", "digest": "sha1:RMAMZNAMJBOMVQMGAV36LN7DWQ2ILOVA", "length": 9841, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாமஸ்:ஓர் இணையதளம்", "raw_content": "\nதாமஸ் சில வம்புக்கேள்விகள் »\nசுட்டிகள், மதம், வாசகர் கடிதம்\nசமீபமாக என்ந் அண்பர்கள் தாமஸ் சதிவேலை பற்றிய உங்கள் கட்டுரை யை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார்கள்.\nஉங்கள் சில கருத்துக்களுடன் வரலாற்று ரீதியாக நான் முரண்பட்டாலும் நீங்கள் அந்த பிரச்சினையை சரியாகவே ஆராய்ந்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்\nநான் ‘இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை’ என்ற நூலை1989ல் வெளியிட்டிருக்கிறேன். நீங்கள் அந்நூலை வாசித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை\nவிஷ்ணுபுரம் – ஒரு பயிற்சி\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nTags: சுட்டிகள், மதம், வாசகர் கடிதம்\nதமிழ்ச் சிறுகதை - திறனாய்வாளன் பட்டியல்\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்��ு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2012/12/adolf-hitler-biography-history-in-tamil-pdf.html", "date_download": "2018-10-16T08:26:41Z", "digest": "sha1:H4OJNIKTHVCDGN4KRFQA3YUV53HQXUQY", "length": 118788, "nlines": 799, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "Adolf Hitler History in Tamil | ஹிட்லரின் வரலாறு ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.\nஇரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.\nவட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர். இவருடைய தந்தையின் பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது.\nஅலோய்ஸ் கண்டிப்பான தந்தை. தந்தை சுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெள���ஊர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். அலோய்ஸ் ஹிட்லரையும் அரசுப்பணியில் சேர்க்க விருப்பப்பட்டார். ஆனால் ஹிட்லரின் விருப்பமோ ஓவியராக வேண்டும் என்பது.\nஹிட்லர் படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றல் பெற்றார். மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.\nகுடிப்பழக்கம் கொண்ட தந்தை, ஹிட்லரின் தாயை போதையில் ஏசுவது ஹிட்லருக்கு அவரின் மேல் வெறுப்பை அதிகரித்தது. நிதானமாக இருந்தாலும் குடும்பத்தினரை அடிமையாக நடத்துவார். ஹிட்லரையும், வீட்டில் உள்ள நாயையும் ஒரே மாதிரிதான் நடத்துவார். “அடால்ப்,” என்று பெயர் சொல்லி ஹிட்லரை கூப்பிட மாட்டாராம். அலோய்ஸ் ஒரு விசிலை எடுத்து ஊதியதும், ஹிட்லர் ஓடிவந்து 'அட்டென்ஷ'னில் நிற்க வேண்டும்.\n1903-ம் ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார்.\nதனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார்.\nஇதை அறிந்த ஆசிரியர், அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தார். \"இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்\" என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை.\nமாதாமாதம் வரும் அரசாங்க உதவிப்பணத்தில் குடும்பம் ஓடியது. பதினெட்டு வயதானவுடன் அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஓவியராக போகிறேன் என்று சொல்லி, ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு ரயிலேறி விட்டார்.\nபிற்காலத்தில் ஜெர்மனிய வரலாற்று புத்தகங்களில், புதியதொரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹிட்லர் தாயை பிரிந்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையிலேயே அவர் வியன்னாவின் 'Art Academy' யில் சேரவே தாயை பிரிந்தார். ஆனால் அதற்கான நுழைவுத்தேர்���ில் தோல்வி அடைந்தார்.\nஅடுத்த வருடமும் ஓவியப் பள்ளியில் சேர முயற்சி செய்தார். ஆனால் இம்முறை தேர்வில் கலந்து கொள்ளவே அனுமதியில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்து போனார்.\nஅவமானங்களும் தோல்விகளுமே மிகப்பெரிய சாதனையாளர்களின் இளமைக்காலத்தை நிரப்புகிறது. தாயின் சேமிப்பும், ஒரு வீடும் ஹிட்லருக்கு வந்து சேர்ந்தது. மாணவராக இல்லையெனில் உதவிப்பணம் நின்றுவிடும் என்பதால், தான் ஒரு மாணவர் எனப் பொய்யான சர்ட்டிபிகேட் தயாரித்து உதவிப்பணம் தொடர்ந்து வருமாறு பார்த்துக்கொண்டார். ஹிட்லரின் கில்லாடித்தனம் இங்குதான் முதன்முதலாக வெளிப்பட்டது.\nஹிட்லர் அதன்பின் ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தார். இந்தச் சமயத்தில், சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடைதார்,\nஇக்காலக்கட்டத்தில் ஹிட்லர் நாடோடியாக திரிந்தார். தெருவோர டீக்கடைகளில் நாளிதழ்களை ஒருவரி விடாமல் படிக்கும் பழக்கம் அப்போதுதான் தோன்றியது. அவருக்கு அரசியல் ஈடுபாடு உருவானதும் அப்போதுதான் தான் வரைந்த ஓவியங்களை விற்று காலத்தை ஓட்டினார். இது வரையிலும் அவருக்கு ஒரு நண்பன் கூட கிடைக்கவில்லை. ஏனெனில் யாரிடமும் அவர் பேசாமல் அவர் எப்போதும் இறுக்கமாகவே இருப்பது தான் காரணம்.\nபணம் கரைந்தது. பிழைக்க வழி தேடி ஜெர்மனிக்கு வந்தார். வாழ்வில் எதாவது சாதித்து சிறிய அளவிலாவது 'ஹீரோ' ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அப்போதுதான். ஓவியராக முடியவில்லை. ராணுவத்திலாவது சேரலாம் என்றெண்ணி ஜெர்மனிய ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து. முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அது.\n1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். அடிமைத்தனமான குழந்தை பருவத்தை தாண்டி ஓவியராகும் முயற்சியிலும் தோல்வியுற்று நாடோடியாகத் திரிந்த ஹிட்லர் முதல் உலகப்போரின் சமயத்தில் ராணுவத்தில் சோல்ஜராக சேர்ந்தார். அங்கே அவருக்கு 'ரன்னர்' பணி தரப்பட்டது.\nமுன்னணியில் போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவதுதான் 'ரன்னர்' பணி. துப்பாக்கிக்குண்டுகள் பொழிய, வெடிகுண்டுகள் முழங்கிடும் போர்க்களத்தில், தனது வீரத்தை வெளிக்காட்ட இதுதான் சமயம் என்று ஹிட்லர் வெறி பிடித்ததை போல ஓடினார். ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குண்டு கூட அவர் மேல் படவில்லை என்பதுதான். அவர் துணிவையும் கடமை உணர்வையும் பாராட்டி, ராணுவம் அவருக்கு 'Iron Cross' என்னும் பதக்கம் அணிவித்துக் கௌரவம் செய்தது.\nஆனால், உலகப்போரின் போது எதிரிகளால் 'மஸ்டர்ட்' வாயு வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது. மருத்துவமனையில் இருந்த ஹிட்லர் 'துரோகம் இது' என்று ஓலமிட்டவாறு கதறி அழுதார். \"கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன்\" என்று தனது மனதில் அவர்களின் மேல் உள்ள வெறுப்பை முதன்முறையாக வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.\nமருத்தவமனியில் இருந்து வெளிவந்த ஹிட்லர் புதிதாக தொடங்கப்பட்டிருந்த 'தேசிய சோசியலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி' யில் உறுப்பினராகச் சேர்ந்தார். அப்போது அந்த கட்சியின் உறுப்பினர் பலமே சில நூறு தான். அந்த கட்சியின் ஜெர்மனி மொழியின் சுருக்கமே 'நாஜி'. இதுவே உலக சரித்தரத்தின் சக்தி வாய்ந்த இரு எழுத்தாக பின்னாளில் மாறியது. மாலை நேரங்களில் யார் வீட்டு மாடியிலாவது கூடி, அரசை திட்டித் தீர்ப்பதுதான் அந்தக் கட்சியின் பொழுதுப்போக்காக இருந்தது.\n1920, பிப்ரவரி 29 ம் தேதி, அந்தக்கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நடந்தது. ஹிட்லர் தனது முதல் உரையை தொடங்கினார். உணர்ச்சிப் பிழம்பாய், உடல் நடுங்க, கண்கள் கலங்க, ஆவேசப் பெருக்கோடு அவர் ஆற்றிய உரையில் மொத்த மக்கள் கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டு பரவசத்துடன் ஆராவாரம் செய்தது. அன்று அந்த பெருங்கூட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தார் இளம் தலைவர் ஹிட்லர். அவரின் சக்தியை அவரே உணர்ந்த தினம் அது.\nஅடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் உரையை கேட்பதற்காகவே பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். உலகின் மிகச்சிறந்தவர்கள் ஜெர்மனியர்கள் என்ற பெரும���தத்தை அவர்களிடம் விதைத்தார் ஹிட்லர். 'ஸ்வஸ்திகா' சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார்.\nஅரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார்.\n1923 -ல், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக ஹிட்லரையும் அவரது சகாக்களையும் சிறையில் அடைத்தது ஜெர்மன் அரசு. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது. முதல் பொதுக் கூட்டம் நடத்திய மூன்று ஆண்டுகளில் ஒரு கட்சி ஆளும் அரசையே பயமுறுத்தும் அளவிற்கு உயர்ந்தது ஹிட்லரால் தான் என்றால் அது மிகை இல்லை. சித்தாந்தமில்லாத தனது கட்சிக்கு ஹிட்லர் சித்தாந்தத்தை உருவாக்கியது அப்போதுதான்.\nசிறையில் இருந்தவாறு 'எனது போராட்டம்' ( Mein kampf ) என்ற நூலை சிறையில் இருந்தபோது எழுதினார். இது உலகப் புகழ் பெற்ற நூல். 'இனம்' என்ற விஷயத்தை மூலதனமாக பயன்படுத்த தொடங்கியதும் அப்போதுதான்.\nஅந்த புத்தகத்தில் உலகை வழிநடுத்தும் தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டும்தான் என்று முழங்கினார் ஹிட்லர். யூதர்களையும் கம்யூனிஸ்ட்களையும் மிகக் கேவலமாக தனது புத்தகத்தில் சாடினார். யூதர்கள், ரஷ்யர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத ஒரு புது யுகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆபத்தான கருத்தை முன்வைத்தார். மற்றவர்களையும் தனது கருத்திற்கு உடன்பட வைத்தார். அந்த சமயம், இந்தியா பிரிட்டனின் காலனியாக அடிமைபடுத்தப் பட்டிருந்தது. ஹிட்லர் தனது புத்தகத்தில், ரஷ்யா ஜெர்மனியின் இந்தியாவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\n1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய கட்சியின் பெயரை \"நாஜி கட்சி\" என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர���.\nஹிட்லரின் பேச்சாற்றலால் கட்சி வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் ஹிண்டன்பெர்க் என்னும் மூத்த தலைவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார். ஆனால் ஹிண்டன்பெர்க் கட்சியினருக்கு ஆட்சியமைக்க நாஜி கட்சியினரின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே கூட்டணி அரசில், ஹிட்லருக்கு 'சான்சலர்' பதவி கிடைத்தது. அதிபருக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி. ஆனால் ஹிட்லரிடம் இருந்த பயத்தின் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்டே தரப்பட்டது.\nஅந்த சமயம் பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். கம்யூனிஸ்ட்களே இதற்கு காரணம் என்று முழங்கி, அவர்களை அடக்க அதிகாரங்களை பெற்றுக் கொண்டார்.\nஅன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான். பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.\nராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.\nஎதிரிகளைச் சிறையில் தள்ளினார். \"இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை\" என்று அறிவித்தார். யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.\nஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார்.\nஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன. உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி, எந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.\nபிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப் பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம். இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி.\nஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.\nஹிட்லரின் போர் வெறி, அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல் வான் ஸ்டப்பன்பர்க்.\n1944 ஜுலை 20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு \"சூட்கேஸ்\" இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். \"இது இங்கு எப்படி வந்தது யார் வைத்தது\" என்று அவர் மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.\nதரையில் 'சர்' என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர்.\nமயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.\nகுண்டு வெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கில���டப்பட்டனர். இவ்வளவு பேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.\nகறிக்கடையில் மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஅவர் கடைசி காலத்தில் இப்படி ஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. \"அவரை தூக்கில் போட வேண்டாம்\" என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்போகிறார் ஹிட்லர் என்று எல்லோரும் நினைத்தனர். \"அவருடைய பழைய சேவையை நினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரை சுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்\" என்று கூறினார், ஹிட்லர்\" என்று கூறினார், ஹிட்லர் அதன்படி அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.\nசர்வதிகாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும். ஆனால் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒரு விபசார விடுதி கூட அவரின் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப் பெரிய சாதனை அல்லவா..\n\"விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், கடைகளின் 'ஷோகேஸ்'கள் அதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்\" என்று எச்சரித்தார் ஹிட்லர்.\nவெள்ளைத்துணியில் உள்ள கறுப்புக் கரைகளே நம் கண்களை ஈர்க்கும். அதே போன்று, ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட போது, அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டுவிட்டன.\n1035 பக்கங்கள் கொண்ட 'அடால்ப் ஹிட்லர்' என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான் டோலேன்ட், \"ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை \"ஜெர்மனியின் சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்\" என்று கூறுகிறார். அவரின் சாதனைகளில் சிலவற்றை பார்ப்போம்.\nமுதல் உலகப்போரால் வாடி வதங்கி போயிருந்த ஜெர்மனியின் பொருளாதாரத்தை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் தூக்கி நிறுத்தியவர் ஹிட்லர். ஹிட்லர் பதவியேற்ற 1933ல் ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். ஆனால் 1936 ல், அதாவது மூன்றே ஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது. இத்தனைக்கும் பொருளாதார அறிவு சிறிதும் ஹிட்லருக்கு இல்லை. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட் என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார்.\nஜால்மர் ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை. ஆயினும் அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார். திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியை கொடுப்பவனே சிறந்த தலைவன். நமக்கு எப்போது அத்தகைய தலைவன் கிடைப்பான் என்று யூகிக்க கூட முடியவில்லை.\nஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டது. படு வேகமாக கார்கள் போவதற்கு மிக நீண்ட 'ஹைவேஸ்' (Auto Bahn) உலகில் முதலில் கட்டப்பட்டது, ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்.\nமுதியவர்களுக்கு பென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.\n\"சாமான்யர்களும் காரில் பயணிக்க வேண்டும். அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு காலன் பெட்ரோலுக்கு அது நாற்பது மைல் போக வேண்டும்\" என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர் 'பெர்டினான்ட் பொர்ஷ்'-ஐ கூப்பிட்டு சொன்னார் ஹிட்லர். பின் பகுதியில் இஞ்சின் அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு 'வோக்ஸ்வேகன்' என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கார்கள் உலகப் புகழ் பெற்றது.\nதொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாது அன்று ஹிட்லர் சட்���ம் கொண்டுவர, அத்தனை தொழிற்ச்சாலைகளும் அதற்கான Anti - Pollution சாதனங்களையும் ஃபில்டர்களையும் பொருத்திக் கொண்டது. அதனால் ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.\nபல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர உதவும் மருந்துகளும், ஹிட்லர்-இன் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன. ஹைபோதேர்மியா என்னும் உடல் வெப்பத்தை குறைத்திடும் ஒரு நோயிற்கு தீர்வைக் கண்டது ஹிட்லர்-இன் ஜெர்மனிய மருத்துவர்கள் தான். இவ்வாறு மருத்துவத்துறையில் வியத்தகு முன்னேற்றம் அடைந்தது ஜெர்மனி.\nபெண்களுக்கு ராணுவத்தில் பலப் பணிகளில் இடம் தந்து பெண்ணுரிமை காப்பதில் தலை சிறந்து விளங்கினார். பெண்களை எப்போதும் தாழ்வாக நினைத்தது இல்லை ஹிட்லர். இப்போதுள்ள மிருகவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தவர் ஹிட்லர். தன் தாயிடமும், மனைவியிடமும், குழந்தைகளிடமும் அன்புக் காட்டும் மனிதராக திகழ்ந்தார். குழந்தைகளுக்கு பிடித்த மனிதராக திகழ்ந்தார் ஹிட்லர்.\nபல எதிரி நாடுகளை, கத்தியும் இன்றி, உயிர் சேதமும் இன்றி, தனது சமயோசிதப் புத்தியாலும், தந்திரத்தாலும் வெற்றிக் கொண்டவர் ஹிட்லர். அதற்கு அவரின் குறுக்கு புத்தியும், எதிரியை கணித்திடும் ஆற்றலும் பெரிதும் உதவி செய்தன.\nஹிட்லர்-இன் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின் ஜெர்மனியின் ராணுவத்தொழில்நுட்ப வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் பங்குப் போட்டு பிரித்துக் கொண்டனர். அவர்களே இப்போதைய 'நாசா' வின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தனர் எனக் கூறுவோரும் உளர்.\nஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதும், வேலையில்லாமையை ஒழிப்பதும், இந்நாட்டை சேர்ந்தவன் நான் என்று பெருமிதமாக கூறிகொள்ளும் நிலைமையை உருவாக்குவதுவுமே ஆகும். ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் அத்தகைய தலைவனாக திகழ்ந்தார் என்பதில் சந்தேகமே இல்லை.\nஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்ச்சாலையிலும் சம்பளப் பிரச்னை, வேலைநிறுத்தம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. முதலாளி பக்கமும் அவர் செயவில்லை. தொழிற்ச் சங்கங்களுக்கும் அவர் ஆதரவு தரவில்லை. முதலாளி பிரச்னை செய்தாலும், தொழிலாளிகள் தவறு செய்தாலும், இரு தரப்பினரையும் சிறையில் தள்ளினார்.\nசர்வாதிகாரியாக இருந்தததால் ஹிட்லரால் இந்தக் கண்டிப்பைச் சுலபமாக காட்டி, பிரச்னையை முடிக்க முடிந்ததது என்பதும் உண்மைதான்.\nஹிட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் போது, ஜெர்மனியின் ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் தான். அப்போது, உருப்படியான, நவீனரகத் துப்பாகிகள் கூட ராணுவத்தில் கிடையாது. ஆனால் ஹிட்லர் ஆட்சியேற்ற நான்கே ஆண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பிரம்மண்டாமான 'ஆர்மி'யாக அது மாறியது. 'நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட அசுர சக்தியாக ஜெர்மனியின் ராணுவம் மாறிய வேகம், உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழ்ந்திடாத பெரிய ஆச்சரியம்' என்று உலகப் பெரும் ராணுவ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வியந்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஹிட்லரின் மொத்த பன்னிரண்டு கால ஆட்சிக் காலத்தை பார்த்தால் அவரின் தவறுகளே நம் கண் முன்னே விரிந்திருக்கும். ஆனால் அவரின் முதல் ஐந்தாண்டு கால சாதனைகள் மகத்தானவை.\nஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும் ஆபத்தான ஒன்றுதான். ஆனால் ஹிட்லர் என்னும் சாதனையாளன் செய்த சாதனை என்ன தெரியுமா. 'ஜெர்மனி' என்ற ஓர் நாட்டையே 'சாடிஸ்ட் நாடு' ஆக மாற்றினான் என்றால் அது மிகையில்லை.\nஅரசு அதிகாரிகள் யாவரும் மனிதாபிமானம், இரக்கம், குற்ற உணர்வு யாவும் மறந்து மிருகங்களாக, கொலைக் கருவியாக மாறி மும்முரமாக இயங்கினார்கள். யூதர்களை அழித்தொழிக்கும் இலாகாவிற்கு தலைவராக பணியாற்றிய 'ஐக்மன்' பின்னாளில் கைது செய்யப்பட்டபோது நிருபர்களிடம் கூறியது என்ன தெரியுமா. 'ஐம்பது லட்சம் யூதர்களை நாங்கள் கொலை செய்தபோது, இனம்புரியாத ஆழ்ந்த திருப்தி ஏற்பட்டது. மரணதண்டனை கொடுத்தாலும் விஷப் பூச்சிகளை ஒலித்துக் கட்டிய திருப்தியோடு செத்துப் போவேன்' என்றானாம். இவ்வாறு பலர் ஹிட்லரை கண்மூடித்தனமாக நம்பினார்கள்.\nநாஜி அதிகாரிகள், 'விஷவாயுக் குளியலறைகளை' சொர்கத்தின் பாதை என்று வர்ணித்தனர். ஒவ்வொரு ஆயிரம் யூதர்களை கொன்றபின்னரும் 'அறுவடை திருவிழா' என்ற பெயரில் ஷாம்பெயின் பாட்டில்களுடன் கொண்டாடினார்கள் அரசு அதிகாரிகள். யூதர்களை நிற்க வைத்து நெற்றியில் சுட்டால் பரிசு என்கிற ரீதியில் 'துப்பாக்கி சுடும் போட்டி' கூட நடத்தினார்கள், கொலை செய்வதில் புதுமையை விரும்பிய சில அதிகாரிகள்.\nஇறந்தவர்களின் பற்கள், எலும்புகள் துகள்கள் ஆக்கப்பட்டு நாஜிகளால் உரமாகவும், சிமெண்ட் கலவையோடு கலக்க பட்டு, நடைபாதைகள் அமைக்கவும் பயன் படுத்தப்பட்டன.\n'யூதர்கள் மனிதர்கள் அல்ல. அழிக்கப் படவேண்டிய விலங்கினங்கள்' என்று அதிகாரிகள் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தனர். 'ஆடு மாடுகளின் தோலைக் கொண்டு பைகள் செய்வதைப் போன்ற ஒரு செயல் தான் இதுவும்' என எல்லோரும் நம்பினார்கள். இரும்பு இதயத்துடன் செயல் படுவது பெருமையான விஷயம் என்று அதிகாரிகளுக்கு திரும்ப திரும்ப ஹிட்லரால் எடுத்து சொல்லப்பட்டது.\nஒருமுறை அனைத்து அதிகாரிகளையும் தங்கள் செல்ல நாய்களை கூட்டி வரச்செய்தார் ஹிட்லர். அவற்றை தன் கைகளால் சுட்டுத் தள்ளவேண்டும் என்று அந்த அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். காரணம், 'weakness' என்பதே கூடாது என்பது தான் நாஜி தத்துவமாம். இத்தனையும் மீறி பல அதிகாரிகள் குற்ற உணர்வினால் அவதிப் பட்டார்கள் என்பதும் உண்மை.\nநியாயம் - அநியாயம் பற்றிய சுய நினைவோடு, பகுத்தறிவோடு எடை போடும்போது தான், மிருகத்தன்மை அகன்று, 'மனிதன்' தலை எடுக்கிறான் அப்படி ஓர் சம்பவமும் ஆவ்ச்விட்ஸ் சிறைச் சாலையில் நிகழ்ந்தது. விஷவாயு செலுத்தப் பட்டு இறந்துப் போன ஆயிரக் கணக்கானவர்களின் உடல்களை நாஜி அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். அப்போது 'Gas Chamber' இல் பல உடல்களுக்குக் கீழே பதினாலு வயதுப் பெண் கிடந்தாள், உயிரோடு.\nபல உடல்கள் அவள் மேல் விழுந்து, விஷவாயு வீச்சிலிருந்து அவளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். உடனே அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். ஒருவர் தேனீர் தயாரித்துக் கொண்டு வந்தார். பிறந்த மேனியோடு கிடந்த அந்த பெண்ணை தூக்கிவந்து, போர்வையால் ஆதரவோடு மூடினார் ஒருவர். சரேலென்று அனைவரிடமும் ஒரு மாற்றம். மிருகம் அழிந்து மனிதம் துளிர்த்தது. அந்தப் பெண்ணை தங்கள் குழந்தை போல் பாவித்து சிலர் கண் கலங்கினார்கள். அப்போது அங்கே நுழைந்தார், சிறைச் சாலையின் தலைவர் மஸ்பெல்டு.\nவிஷயத்தை மற்றவர்கள் விவரிக்க, நடுங்கியவாறு அமர்ந்திருந்த பெண்ணைப் பல நிமிடங்கள் தீர்க்கமாகப் பார்த்தார். அவரது உதடுகள் லேசாகத் துடித்தன. விரல்கள் ���டுங்க, கைத்துப்பாக்கியை எடுத்து, எல்லோரும் வேண்டாம் வேண்டாம் எனக் கெஞ்சியதை காதில் வாங்காமல், அந்தப் பெண்ணை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றார். கொன்றதும் அவர்க் கூறியது என்ன தெரியுமா.\n'இந்தத் தகவல் தெரிந்தால் தலைவரால் நம் அத்தனை பேரின் கதியும் என்னவாகும் என்று தெரியுமா உங்கள் அனைவருக்கும்' என்றானாம்.\nஆம். இரக்கமும், மனிதமும் துளிர்த்த சில இடங்களிலும், ஹிட்லர் பற்றிய பயம் அதிகமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும் எமத தூதர்களாக செயல் பட்டனர். அந்த அளவுக்கு, ஹிட்லர் ஏதோ நெருக்கமாக நின்று தங்களை உற்று கவனிப்பது போன்ற அச்சமும் நடுக்கமான நம்பிக்கையும் அனைவரிடமும் பீடித்து இருந்தது.\nஜெர்மனித் தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து அதில் தங்கியிருந்தார் ஹிட்லர். பாதாள அறையின் கூரை மட்டும் 16 அடி பருமனுக்கு இரும்பும், சிமெண்டும் கொண்டு, குண்டு வீச்சினால் சேதம் அடைய முடியாத அளவுக்கு மிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது. ஹிட்லரின் அலுவலகமும், படுக்கை அறையும் அங்கேதான் இருந்தன. 15 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டது. குளியலறையும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.\n1945 ஜனவரி 16-ந்தேதி முதல், ஹிட்லர் இங்கு வசிக்கலானார். 1804-ல் மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய நாற்காலி ஒன்று ஹிட்லரிடம் இருந்தது. அதில் அமர்ந்து ராணுவத்தினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தார். 1945 ஏப்ரல் பின்பகுதியில் பெர்லின் நகரம் மீது ரஷிய விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன.\nஹிட்லர் தங்கியிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு அருகிலும் குண்டுகள் விழுந்தன. ஈவா பிரவுன் என்ற பெண் 1930-ம் ஆண்டு முதல் ஹிட்லருடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தாள். ஹிட்லரின் நண்பர் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார். அங்கு உதவியாளராகப் பணியாற்றியவள் ஈவா பிரவுன். நண்பரின் போட்டோ ஸ்டூடியோவுக்கு ஹிட்லர் அடிக்கடி போவார். அப்போது அவருக்கும் ஈவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக கனிந்தது. ஈவாபிரானும், ஹிட்லரை உயிருக்கு உயிராக நேசித்தாள். அதனால் மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் ஹிட்லருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள்.\nமுசோலினி சிறை வைக்கப்பட்ட சம்பவம் ஹிட்லருக்கு அதிர்ச்சி அளித்தது. தன் ஆத்ம நண்பரை விடுவிக்க முடிவு செய்தார். பகிரங்கமாக படையெடுத்துச் சென்று முசோலினியை விடுவிப்பது முடியாத காரியம் என்பதை போர்க்கலையில் வல்லவரான ஹிட்லர் அறிந்திருந்தார். முசோலினியை மீட்க தனது ரகசியப்படையை அனுப்பினார். ரகசிய படையினர் முசோலினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து முசோலினியையும் அவர் குடும்பத்தையும் மீட்டனர். வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.\nமனைவியுடனும் காதலி கிளாராவுடனும் அங்கு தப்பிச் சென்றார். அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார். இத்தாலியின் உண்மையான அதிபர் நானே என்று பிரகடனம் செய்தார். அப்போது இத்தாலி விடுதலை இயக்கம் என்ற புரட்சிக்கர இயக்கமே தோன்றியது. இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். முசோலினியை பிடித்து கொலை செய்வது என்று புரட்சிக்காரர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர். புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்நது கொண்ட முசோலினி அண்டை நாடான சுவிட்சர்லாந்திற்கு தப்பி ஓட முடிவு செய்தார்.\nரானுவ லாரிகளில் தனது இரண்டு குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் வழியிலே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள் மடக்கினார்கள். முசோலினியை கைது செய்தார்கள். இதைக்கண்ட முசோலினியின் காதலி கிளாரா அலறிக் கொண்டு லாரியிலிருந்து குதித்தாள். அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். முசோலினியின் மனைவி லாரிக்குள் பதுங்கிக் கொண்டதால் அவள் புரட்சிக்காரர்கள் கண்ணில்படவில்லை.\nஇது நடந்தது 1945 -ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி. அன்று டோங்கா நகரில் ஒரு அறையில் முசோலினியும், கிளாராவும் அடைத்து வைக்கப்பட்டனர். மறுநாள் அவர்களை புரட்சிக்காரர்கள் ஒரு காரில் அழைத்துச் சென்றனர். மலைப்பகுதியிலிருந்து கார் கீழே இறங்கியதும் முசோலினியையும் காதலி கிளாராவையும் கீழே இறங்கச் சொன்னார்கள்.\nகீழே இறங்கியதும் அவர்களை நடுரோட்டில் நிற்க வைத்தார்கள். தங்களை சுடப்போகிறார்கள் என்பதை உணர்நது கொண்ட கிளாரா முசோலினியின் முன்னால் வந்து நின்று முதலில் என்னைச்சுடுங்கள் என்றாள். இயந்திர துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தன. முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்டு சென்றார்கள். அங்கு விளக்கு கம்பத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டார்கள். அன்று மாலை உடல்கள் இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.\n1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. \"இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்\" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப் படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.\n1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. \"வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்\" என்றாள்.\nஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள், ஏப்ரல் 28-ந்தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. அன்று காலையிலேயே, தன் அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். அதன்படி அறை அலங்கரிக்கப்பட்டது.\nசட்டப்படி திருமணப் பதிவு செய்ய நகரசபை அதிகாரி அழைக்கப்பட்டார். திருமணப் பதிவு பத்திரத்��ில் ஹிட்லரும், ஈவாபிரவுனும் கையெழுத்திட்டனர். கோயபல்சும், மற்றொருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டனர். பிறகு விருந்து நடந்தது. ஹிட்லரின் நண்பர்கள் மது அருந்தினார்கள். ஹிட்லர் தேனீர் அருந்தினார். தங்கள் வாழ்க்கை இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த அவர்கள், கவலையை மறக்க ஆடிப் பாடினார்கள். விடிய விடிய கேளிக்கைகள் நடந்தன. காலை 6 மணிக்குத்தான் ஹிட்லரும், ஈவாவும் படுக்கச்சென்றனர்.\nகாலை 11 மணிக்கு, தன் உயிலை எழுதும்படி மனைவி ஈவாவிடம் கூறினார் ஹிட்லர். அவர் கூறக்கூற ஈவா எழுதிய உயில் வருமாறு: \"வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருந்து என் இன்பதுன்பங்களில் எல்லாம் பங்கு கொண்ட ஈவா பிரவுனை என் வாழ்வின் கடைசிக் கட்டத்திலாவது மணந்து கொண்டு கவுரவிக்கவேண்டுமென்று முடிவு செய்தேன். அதன்படி மணந்து கொண்டேன். நாங்கள் இறந்த பிறகு, எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த 12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோ, அந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும், ஈவாவையும் உடனே எரித்துவிடவேண்டும். இதுவே என் கடைசி ஆசை. என் சொத்துக்கள் எல்லாம் எனக்குப்பிறகு என் கட்சிக்கு சேரவேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்குச் சேர வேண்டும்.\" இதுவே ஹிட்லரின் உயில்.\nஅன்று மாலை தன் தளபதிகள், அமைச்சர்கள், அந்தரங்க உதவியாளர்கள் கூட்டத்தை ஹிட்லர் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: \"ஜெர்மனி நாட்டு மக்கள் எப்போதும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சமும் கிடையாது. சமாதானத்தையே விரும்புகிறேன். போருக்குக் காரணம் நானல்ல. ïதர்கள்தான். ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும், தேசபக்திக்கும் இந்தப்போர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்று இல்லாவிட்டாலும் நாளை ஜெர்மனி வெற்றிபெறும். இந்தப் போரில் நான் இறக்க நேர்ந்தால், மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவுவேன். ஒரு போதும் எதிரிகளின் கையில் சிக்கி அவமானம் அடைய மாட்டேன். இது உறுதி\". இவ்வாறு ஹிட்லர் கூறினார். பின்னர், நாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு இறுதிச் சாசனம் ஒன்றை எழுதினார். அந்தச் சாசனம் வருமாறு: \"முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப்போர் வீரனாக கலந்து கொண்டவன் நான். அது நடந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.\nஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும், பாசமும்தான் என்னை வழிநடத்தின. கடந்த 30 ஆண்டுகளாக என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன். இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்கவேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது. ஆயுதக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன். முதல் உலகப்போருக்குப் பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. எப்படியோ போர் மூண்டுவிட்டது. இந்தப் போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள், தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சம்மிக்க நினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத் தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டு இருக்கும். இந்தப்போருக்குக் காரணமானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜெர்மன் இளைஞனுக்கும் உணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படும்\". இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதிக் கையெழுத்திட்டார் ஹிட்லர்.\nபிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, \"நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்றுவிடாமல் எரித்துவிடுங்கள்\" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.\nஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.\nஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஹிட்லர், துப்பாக்கி முனையை வா��்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள்.\nஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல \"மாக்சி\" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.\nஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப் போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்\nஇன்று நான் படித்தது ஒரு உண்மையான வீரன் கதை...\nஒரு உண்மை வீரனின் வரலாற்றின் ஒவ்வொரு வரியை படிக்கும்போதும் மெய்சிலிர்கிறது.....\nகோவம் மனிதனை கொன்று விடும்\nஆயிரம்தான் நல்லது செய்திருந்தாலும் ஹிட்லரை ஒரு ஹீரோவாக ஏற்றுக் கொள்ள முடியாது.உலக சரித்திரத்தில் எப்போதும் அவர் வில்லன் வில்லன்தான்.அப்படி அவரை ஹீரோவாக ஏற்றுக் கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் நாம் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஏனெனில் அவங்க நாட்டு மக்களுக்கு அவர் நல்லதுதான் செய்து இருக்கிறார்.என்ன நல்லது செய்தாலும் ஒரு உயிர் என்பது விலை மதிக்க முடியாதது.ஆனால் இவர்கள் உயிருக்கு மதிப்பளிக்காமல் ஒரு இனப்படுகொலையையே நடத்தி முடித்துள்ளனர்.இவர்களை காலம் என்றும் மன்னிக்காது. இவர்களின் வரலாறை ஒரு பொது அறிவுக்காக தெரிந்து வைத்து கொள்ளலாமே தவிர இவர்களை போன்றவர்களை ரோல் மாடலாக ஏற்று கொள்வது என்பதெல்லாம் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.\nஹிட்லர் செய்தது சரியே .அவர் யூதர்களை கொன்றதும் சரியே ....சொந்தமண்ணில் இருபவர்களை தந்திரமாக நாட்டைபிடித்து அந்நாட்டு மக்களை கொன்று குவித்து நாடே இல்லாமல் ஆக்குமானால் அதனை எதிர்க்க ஒருவரும் முனவரவில்லைஎன்றால் அவர்களை எதிர்க்க கற்களும் கண்ணீரும் மட்டுமே இருக்கிறதென்றால் அதனையும் கொண்டு போரிடும் நாங்கள் தீவிரவாதிகள் என்றால் ....நாங்கள் திவிரவதிகளே ....யூதர்கள் உலக வரைபடத்தில் இருந்து துடைத்து எறியப்பட வேண்டியவர்கள் ....அவர்கலாலையே போரில் குழந்தைகளையும் தாயையும் கொல்ல முடியும் ....அவைகள் கொலைகளாக பார்க்கபடாது இந்த உலகினால் ....அதனை எதிர்க்க ஒரு மனிதரும் இல்லையென்றால் ...நான் சொல்வேன் ஹிட்லர் எங்களுக்கு ஹீரோவாக இருக்கவேண்டியவர் இழந்துவிட்டோம் ...அவர்கள் மட்டும் கொலை செய்யபடவில்லை நீங்களும் நாளை நானும் ...நம்நாடும் ...படியுங்கள் புரியும்\n'யூதர்கள் மனிதர்கள் அல்ல. அழிக்கப் படவேண்டிய விலங்கினங்கள்\nஅற்புதமான, எளிய , கருத்து செறிவுடைய எழுத்து நடை. வாழ்த்துக்கள். மேலும், பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒரு காலச்சட்டம் [ Time Line ] சேர்த்தால் சிறப்பு.\nநல்ல வீரன் ஜெர்மனி நாட்டிற்க்கு\nஎதற்காக செய்கிறோம் என்ற நியாயப் படுத்துதலை மீறி இறுதியில் முடிவு சரியாக இருந்தே தீரும். முடிவே முடிவானது.\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nவண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை | Butterfly's Last Wish | Kids Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/the-hindu-tamil-cinema-news_28.html", "date_download": "2018-10-16T07:41:54Z", "digest": "sha1:SMQHEUJXNW27F2N6JKMFUPZDVNW2IBEJ", "length": 3445, "nlines": 39, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : The hindu Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\n'ஐ' வெளியீடு : ஷங்கரின் திட்டம்\nபிப்.10ம் தேதி சிம்புவின் தங்கை இலக்கியா திருமணம்\nதெலுங்கு 'ஜில்லா': போட்டியிடும் முன்னணி ஹீரோக்கள்\nஜப்பான் அகாடமி விருது பட்டியலில் '3 இடியட்ஸ்'\n'ஐ' வெளியீடு : ஷங்கரின் திட்டம்\n'ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.\nபிப்.10ம் தேதி சிம்புவின் தங்கை இலக்கியா திருமணம்\nசிம்புவின் தங்கை இலக்கியாவிற்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் பிப்ரவரி 10ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவிருக்கிறது.\nதெலுங்கு 'ஜில்லா': போட்டியிடும் முன்னணி ஹீரோக்கள்\n'ஜில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.\nஜப்பான் அகாடமி விருது பட்டியலில் '3 இடியட்ஸ்'\nஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த '3 இடியட்ஸ்' திரைப்படம், 37வது ஜப்பான் அகாடமி விருது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://factsbehind.net/?m=201406", "date_download": "2018-10-16T08:27:21Z", "digest": "sha1:SPN2EK6GGEHZOJETXTQDXCFA7ZDGVUZK", "length": 16498, "nlines": 211, "source_domain": "factsbehind.net", "title": "June | 2014 | factsbehind", "raw_content": "\nஉணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது ரத்த அணுக்களால் தூக்கியெறியப்பட்டு தோலின் வாயிலாகவெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டாக்குகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் ரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.\nகாற்று பற்றிய சில கூற்றுக்கள்\nகாற்று பற்றிய சில கூற்றுக்கள்\nகாற்று குறைந்தாலும் கூடினாலும் கூற்றாகிவிடுகின்றது\nகாற்றின்றேல் மரங்களுட்பட உயிர���னமே இல்லை\nகாற்றை மட்டுமே முழுமையாக தன் வியாபாரப் பண்டமாக்கிட முடியவில்லை மனிதனால்\nகாற்றின்றேல் மழையும் இல்லை, நீரும் இல்லை\nகாற்று நீரில் கரைந்திராவிடில் கடல் வாழ் உயிரினமே இல்லை\nகாற்று குருதியில் கரைந்து நம்மைப் போஷிக்கவிடில் நமது நிலை\nகாற்று தான் உள்வாங்கும் நாற்றத்தை எங்க தொலைக்கிறது\nகாற்று அசையாத நிலையை சற்று சிந்தியுங்கள்\nகாற்று மாற்று இல்லாத சொத்து\nயாரும் உரிமை கொண்டாட முடியாமலுள்ள ஒன்றே காற்று\nகாற்றின்றேல் போக்குவரத்துக்கான வாகனங்களும் அசையா\nகாற்றின் உதவியின்றேல் விமானம் காட்சிப் பொருளே\nகாற்று நீரை கொண்டு செல்லாவிடில்…\nகாற்று கடலை அலைக்காவிடில் அலையேது\nஇதனால்தான் வல்ல அல்லாஹ் காற்றை ஏசாதீர்கள் என்கின்றான்\nபாக்கியமுள்ள இரவில் இறக்கிவைத்தோம் புர்கானை\nஇறுதிவரை கிறிஸ்தவர்பால் ஆக்கினோம் பகைசினத்தை\nமறந்ததால் உறுதியுரை தந்து 5:14 Continue reading →\nதினமொரு திருமறை வசனம் விளங்கி, மனனம் செய்து நடைமுறைப்படுத்த…\n உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதியாக்கப்பட்டிருந்தது போன்றே உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தூய்மையாளர்களாக ஆகலாம்.\nஉடன் பிறவா உறவுகளுக்கு உளம் திறந்து ஓர் மடல்…\nஇத்திறந்த மடலை உளம் திறந்து உங்கள் அனுமதியுடன் அல்லாஹ்வைப் பயந்தவனாகத் தொடர்கின்றேன்.\nநான் முதலில் மனிதன். அடுத்து, ஓர்இஸ்லாமியன், அதனையடுத்து தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன், அனைத்திற்கும் மேலாக ஓர் இலங்கையன். இலங்கையை பாரம்பரிய தாயகமாகக் கொண்டவன். இஸ்லாம் இலங்கைக்குள் பரவும் முன்னர் எனது மூதாதையர் இலங்கையரே ஆனால் இஸ்லாமியரல்லர். பெரும்பாலும், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் இதே வரைவுள் அடங்குபவர்களே\nஇஸ்லாத்தை ஏற்பதில் அதிகமானோர் தயக்கம் காட்டுவதேன்\nஇஸ்லாத்தை ஏற்பதில் அதிகமானோர் தயக்கம் காட்டுவதேன்\nஇஸ்லாம் பின்பற்றுவதற்குக் கடினமான மார்க்கமா\nஓன்றை ஏற்பதற்கும், தயக்கம் காட்டுவதற்கும், மறுப்பதற்கும்கூட ஏதோ ஒரு வகையான அறிவு, சம்பந்தப்பட்ட ஒன்றில் இருக்க வேண்டும். அந்த அறிவுகூட உரிய வழியில் பெற்றுக் கொண்டதாக இருக்க வேண்டும். அது முழுமையான அறிவாக இல்லாவிடினும் கூட பரவாயில்லை, தவறான அறிதலால் வந்த அறிவாக இருக்கக் கூடாது. தெளிவின்மை, கஷ்டம், சந்தேகம், போன்றன நம்பிக்கை ஏற்படாத நிலையை உருவாக்கி விடுவதால். முடிவு எடுக்க முடியாத தன்மையை உருவாக்கி விடுகின்றது. இந்நிலையில்தான் நமது பகுத்தறிவு ஏற்பையோ, மறுப்பையோ, தயக்கத்தையோ வெளிப்படுத்தி அதனால் கால தாமதத்தையும் ஏற்படுத்துகின்றது. Continue reading →\nபற்றுவோன் மனோஇச்சையை தவறிடுவன் வழி\nசெலுத்திட முடியாதே நீர் விரும்பியவரை\nமேலும், எத்துன்பம் உங்களை வந்தடைந்தாலும் , அது உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்டதினாலாகும். பெரும்பாலானவற்றை அவன் மன்னித்து விடுகின்றான்.\nகடமை என்ற மூன்று எழுத்துள் அடங்கும் வார்த்தை, பிரபஞ்சம் அளவிற்குப் பரந்து விரிந்தது. அதனை விவரிக்கப் புகின் நம் அறிவும், திறனும், காலமும் இடங்கொடா. வாசிப்போரும் மனத்திலிருத்திக் கொள்ளார். நன்றாக எழுதப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தோடு சிந்தனையிலிருந்து விடைபெற்றுக் கொள்ளும்.\nஉலக கடமைகள், இறை கடமைகள், குர்ஆனியக் கடமைகள், அன்றாடம், அடைவு வரை, வாரமொரு முறை, வருடமொரு தடவை, வாழ்வில் ஒரு தரமாவது செய்ய வேண்டியன, நம் குடும்பத்துக்கு, நம் உறவினருக்கு, நம் சமூக கத்துக்கு, நம் நாட்டுக்கு, உலகுக்கு, மனித குலத்துக்கு, மறுமைக்கு, இல்லாதோருக்கு, இயலாதோருக்கு, உள்ளவர்கள் செய்ய வேண்டியன, எழுதப்பட்ட கடமைகள், எழுதப்படா கடமைகள், தார்மீகக் கடமைகள், எதிர்பார்ப்பற்ற கடமைகள் என நீண்ட பட்டியலையே தரலாம். Continue reading →\nவேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு\nஅவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா\nஅல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்\nமறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/68/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-carrot-chutney", "date_download": "2018-10-16T09:05:22Z", "digest": "sha1:FQ4BNOU4HXHTTDF5ANI4JOAV7WV44FCB", "length": 10609, "nlines": 194, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கேரட் சட்னி (Carrot", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபச்சை மிளகாய் – 3\nபூண்டு – 3 பற்கள்\nபுளி – நெல்லிக்காய் அளவு\nஎள் – 1 தே. கரண்டி\nசீரகம் – 1 தே. கரண்டி\nதேங்காய் துருவல் – 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)\nஉப்பு – தேவையான அளவு\nகடுகு, உளுந்து, பெருங்காயம் – தாளிக்க\nகேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\nஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.\nகேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.\nஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.\nகேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nChutney பொருட்கள்கேரட் நெல்லிக்காய் புளி உப்பு தாளிக்க தேவையான கரண்டி அளவு சட்னி துருவல் – சீரகம் – – தேவையான 1 3 தே – தேங்காய் பூண்டு 4 எள் பச்சை – கேரட் பெருங்காயம் உளுந்து 3 – கடுகு – தே – Carrot அளவு 1 – தேவைப்பட்டால் பற்கள் 3 கரண்டி தே மிளகாய் கரண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1732-12-5", "date_download": "2018-10-16T08:46:26Z", "digest": "sha1:7QNFA5Z5G5GAOX6KSSW6RB4C4QYLRKSW", "length": 16133, "nlines": 98, "source_domain": "www.kilakkunews.com", "title": "கிழக்கில் 12 உதவிக்கல்வி பணிப்பாளர்களுக்கு நியமனம் - kilakkunews.com", "raw_content": "\nகிழக்கில் 12 உதவிக்கல்வி பணிப்பாளர்களுக்கு நியமனம்\nகிழக்கு மாகாணத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 12 உதவிக்கல்வி பணிப்பாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் கடந்த வௌ்ளிக்கிழமை (08) வழங்கி வைக்கப்பட்டது.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலம் 10 பேருக்கும் சிங்கள மொழி மூலமாக இருவருக்கும் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.கே.ஜி.முத்துபண்டா மற்றும் இணைப்புச்செயலாளர் நிமால் சோமரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது நியமனம் பெறுபவர்களுடன் உரையாற்றும் போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம\nஇலங்கையில் கல்வித்துறையில் கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கணிப்பீடு நிகழ்ச்சியின் போது கிழக்கு மாகாணம் கல்வித்துறையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட வேண்டுமெனவும் நியமனம் பெறுபவர்கள் மிக கரிசனையுடன் கடமையாற்ற வேண்டுமெனவும் ஆளுநர் ரோஹித போகொல்லாகம இதன் போது கோரிக்கை விடுத்தார்.\nகிழக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி நடவடிக்கைக்காக தன்னுடன் இனைந்து செயற்படுமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.\nமுதலமைச்சரின் வேண்டுகோளின் பெயரில் அவுஸ்ரேலியா கிழக்குக்கு நிதி உதவி\nகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இற்கும் அவுஸ்ரேலிய அபிவிருத்தித் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் குழுவினர்க்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க் கிழமை (16) இடம்பெற்றது.\nகிழக்கு மாகாண தமிழ் பிரதேச வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை ஆனால் முஸ்லிம் பகுதிகளில் அதிகளவான நிதியொதுக்கீடு\nகிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அதிகளவான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் குறிப்பிட்டார���. கிழக்கு மாகாண தமிழ் பிரதேச ஆதார வைத்தியசாலைகளான திருக்கோவில், வாழைச்சேனை இரண்டிற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை\nகிழக்கில் களைகட்டிய அக்ஷய திருதியை\nதமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றான அக்ஷய திருதியை தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. இன்றைய தினம் நகை வாங்கி அணிவதால் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இதை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள நகைக்கடைகள் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் இன்று காலை முதல் பெருமளவான மக்கள் நகை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்���ட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2013/10/monkey-and-two-cats-moral-story.html", "date_download": "2018-10-16T07:23:40Z", "digest": "sha1:Q234GNT33ZRVTJ4LT4OKUBTIZFOSJZIT", "length": 8163, "nlines": 68, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "குரங்கும் இரண்டு பூனைகளும் | The Monkey and the Two Cats Moral Story ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு ரொட்டியை எடுத்தன. அந்த ரொட்டியை சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, ரொட்டி சரி சமமாக பிரிக்க பட வேண்டும் என்று மற்ற பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது.\nஇரண்டு பூனைகளும் சண்டை பிடித்துக் களைத்துப் போயின. அதனால் தொடர்ந்து சண்டை பிடிக்காமல், ய��ரிடமாவது சென்று ரொட்டியை பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.\nஅதனால் இரண்டு பூனைகளும், ரொட்டியை பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், ரொட்டியை சமமாகப் பிரிக்க ஒரு தராசை எடுத்து வந்தது. ரொட்டியை இரண்டாக வெட்டித் தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது.\nதராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த ரொட்டி துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது.\nஅந்தத் தட்டிலிருந்த ரொட்டியை குரங்கு எடுத்துக் கடித்து விட்டுத் தட்டில் போட்டது. இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி ரொட்டித் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.\nஇப்படியே ரொட்டி குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள ரொட்டியை தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள ரொட்டி, தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக் கொண்டது. பூனைகள் வெட்கத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றன.\nநீதி: பொறாமை இருந்தால் உள்ளதையும் இழக்க நேரிடும்.\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nவண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை | Butterfly's Last Wish | Kids Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/04/04/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-9/", "date_download": "2018-10-16T08:09:05Z", "digest": "sha1:64IMZY6CW37PCL2X3SSY7TTEJ67CN2SO", "length": 53856, "nlines": 240, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை 9 | Noelnadesan's Blog", "raw_content": "\nபயணியின் பார்வையில் – 10 →\nரிமதி, நீ இன்று செய்தது தேவையில்லாத விடயம். உனக்கும் காலோசுக்கும் இ��ையில் ஏற்பட்ட பிரச்சனையை முழு வைத்தியசாலைக்கும் எடுத்து செல்லாதே. சிவாவை நீ முரண்பட்ட விடயம் வைத்தியசாலையில் பெரிதாக்கப்படும். இன்னும் ஆறு மாதத்தில் உனது கிளினிக் தயாராகிவிடும். இது உனக்கு தேவைதானா\nஅவளது கைகள் அந்த புளுகீலரது கால்களை ரிமதி பாத்தோலியஸ் ஆணிகளைப் போட்டு உருக்கு பிளேட்டை இறுக்கமாக பொருத்துவதற்கு வசதியாக தூக்கி பிடித்தபடி கீழ் உதட்டை ஒன்றாக குவித்தபடி அவனை கண்களால் துளைத்தாள்\n‘உனக்கு இலகுவாக கேள்வி கேட்டு விட்டு ஆலோசனை சொல்ல முடிகிறது. எனக்குத்தானே தெரியும். நான் பட்ட அவமானத்தின் காந்தல்,’ தலை நிமிராமல் தொடர்ந்து எலும்பில் ஆணியை திருகி இறுக்கியபடி\n‘நான் அதை மறுக்கவில்லை. காலோசின் முதலாவது பிரச்சனை ஆட்களோடு மரியாதையாக பேசத் தெரியாது. இந்த பத்து வருடத்தில் நான் பலமுறை சண்டைக்கு போயிருக்கிறேன். நான் கேட்பது உனது பிரச்சனையை பலரது பிரச்சனையாக மாற்றதே என்பதுதான்.’\n“நான் சிவாவிடம் கேட்ட கேள்வியை காலோசிடம் கேட்டிருக்க வேண்டும் என்கிறாயா\n‘அப்படி கேட்டால் உனது கேள்வியில் நியாயமிருக்கிறது என்பேன்’\n‘மற்றவர்கள் பொறுப்பெடுத்து செய்யாமல் விட்டதால்தான் காயம்பட்ட செல்லப்பிராணிகள் கருணைக்கொலை செய்யப்படுகிறது. இப்படியான பிராணிகளை நான் எடுத்து ஆபிரேசன் செய்வது கலோசுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் நேரடியாக சொல்லி இருக்கலாம். அதை விட்டு தேனீர் அறையில் ரிமதி ஓவர்டைம்க்காக செய்வதாக பலருக்கு முன்பு கூறியது என்னை அவமானப்படுத்தும் விடயம்.’\n‘இரவு பதினொரு மணிவரையும் ஓவர்டைம் போட்டிருந்ததை, ஜோன் லிஸ்மோர் அழைத்து விசாரித்தபோது நான் விளக்கம் அளித்தேன். போன புதன் கிழமை நாங்கள் ஆபிரேசன் செய்த பூனைக்கு இரண்டு இடத்தில் குடலை வெட்டவேண்டி இருந்தது. அடுத்த நாள் பின் போட்டிருக்க முடியாத விடயம் என்பதை விபரித்தேன்’\nஜெனட்டின் கேள்வியின் நியாயம் புரிந்தாலும் தனது தவறை ஏற்காமல் ரிமதி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாலும், அவன் மனத்தில் காலோசின்மேல் ஏற்பட்ட ஆத்திரம் அடங்கவில்லை. மனத்தில் எரிமலை தொடர்ந்து குமிறிக் கொண்டிருந்தது. காலோஸ், சிவா மட்டுமல்ல எந்த வெளிநாட்டவர்களிலும் நல்ல அபிப்பிராயம் கிடையாது என்பதை அவனால் சொல்ல முடியாது. சொன்னாலும் அதை ஜெனட் ஏற்கா���ல் மேலும் எதிர்ப்பாள். தொடர்ச்சியாக அந்த ஆபரேசன் வேலையில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டு இருப்பது அவனது எண்ணங்களை அவள். அறியாது திரைபோட இலகுவாக இருந்தது.\nரிமதி பாத்தோலியஸசின் தந்தைவழி பாட்டனார் இங்கிலந்தில் இருந்து வந்தாலும் இத்தாலிய வம்சாவளியை சேர்ந்தவர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கப்பலில் இளைஞனாக பிரிஸ்பேன் துறைமுகத்தில் வந்திறங்கி, குயின்ஸ்லாண்டில் கரும்புத்தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கி பின்பு கடும் முயற்சியால் கரும்புத் தோட்டத்துக்கு சொந்தக்காரர் ஆகினார். இவரது கரும்புத் தோட்டம் மகனது காலத்தில் இன்னும் பெரிதாகியது. இரண்டு தலைமுறையில் பெரிய கரும்புத்தோட்ட விவசாயக் குடும்பமாகியது. சிறுவயதில் ரிமதி இந்த கரும்பு தோட்டத்தில் வேலைகளை ஈடுபட்டாலும் ,கரும்பு விவசாயம் மனத்திற்கு பிடிக்கவில்லை. பிரிஸ்பனுக்கு சென்று மிருக வைத்தியம் படிப்பதையே குறிக்கோளாக இருந்தான். பாட்டனுக்கும் தகப்பனுக்கும் இந்த ஆயிரம் ஏக்கர் நிலத்தை விட்டு விட்டு ரிமதி படிக்க சென்றது அவர்களுக்கு புதுமையாக இருந்தது. பல தடவை சொல்லிப் பார்தார்கள். ரிமதி பிடிவாதமாக இருந்தான். ரிமதியின் தம்பி ஜேம்ஸ் முழு நேர கரும்பு விவசாயியாக மாறிவிட்டான்.\nரிமதியின் தந்தை ரெவர் பாத்தோலியஸ் பல காலம் அவுஸ்திரேலிய தேசியக்கட்சியில் அங்கத்தவராக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளில் பிற்காலத்தில் அதிருப்தி கொண்டு கட்சியின் அங்கத்ததுவத்தில் இருந்து விலகி கொண்டார். எழுபதில் அவுஸ்திரேலிய கரையில் வியட்னாமியர் அகதிகளாக வந்து ஒதுங்கிய போது அக்காலத்தில் ஆட்சியில் இருந்த லிபரல் அரசாங்கத்தின் அகதிகளை வரவேற்கும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய தேசிய கட்சி எதிர்க்கவில்லை. அக்காலத்தில் பிரதமரான மல்கம் பிரேசர் இந்த அகதிகளை அரவணைத்து குடியுரிமை கொடுத்து புதிய அத்தியாயத்தை இந்த நாட்டில் தொடக்கி வைத்தார். அதுவரையும் ஐரோப்பியர்களது நாடாக இருந்த அவுஸ்திரேலியாவில் பெருமளவில் ஆசியர்கள் குடிவந்தது பலரது மனங்களில் அச்சத்தை உருவாக்கியது. ஒருகாலத்தில் இந்த நாடு ஆசிய மக்களால் நிரம்பிவிடும் என்ற பய உணர்வு உருவாகியது. இதற்கு காரணம் பெருந்தொகையான ஆசியமக்களை கொண்ட பிரதேசத்தில் இந்த நாடு இருப்பதும் பூகோள அமைப்���ு. அஸ்திரேலியா பரந்த நிலப்பரப்பில் குறைந்த மக்களையே கொண்டு இருப்பதாலும் இப்படியான பய உணர்வுகளை தங்களுக்குள் நியாயப்படுத்தி மனக்கசப்போடு கட்சியில் இருந்தார்கள் ரெவர் பாத்தோலியஸ் போன்றவர்களுக்கு அதன் பின்பு நடந்த விடயம் விவசாயியான ரெவரால் பொறுக்க முடியவில்லை.. வெளிநாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு உணவு பண்டங்கள் திறந்த பொருளாதார கொள்கையில் இறக்குமதியாவதால் அதனால் அவுஸ்திரேலிய விவசாயம் நலிவதையும் ரெவர் எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறினார். சிறுவயதில் ரிமதிக்கு தந்தையின் அரசியல் கொள்கைகள் பல மனத்தில் பதிந்து விட்டது. அபோரிஜின தொழிலாளர்களும் சில பசிபிக் தீவுகளை சேர்ந்த மெலனீசிய மக்கள் கூலிகளாக கரும்பு வெட்டும் போது அவர்களது தோட்டத்திற்கு வரவழைக்கப்படுவார்கள். கருப்பு நிறத்தவர்கள் கருப்பாக இருப்பதற்கு காரணம் அவர்கள் குளிக்காமல் அழுக்காக இருப்பதுதான் என ரிமதி சிறுவயதில் நினைத்த காலமும் உண்டு. கறுப்பானவர்கள் கூலி வேலை மட்டும்தான் செய்வார்கள் என்ற சிந்தனையில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் அதிக அளவில் வெளிநாட்டவர்களை அதிலும் ஆசியர்களை அனுமதிக்கிறது தவறு என்ற அவனது கருத்தில் மாற்றம் நிகழவில்லை. விவசாயத்தில் ஈடுபடும் அவுஸ்திரேலியர்கள் பலர் இந்த சிந்தனை உடையவர்கள். குயின்ஸலாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மையினர் நகரத்தை விட்டு விலகி வாழ்வதால் இந்த சிந்தனை மற்ற மாநிலங்களைவிட பலமாக உள்ளது. இதன் காரணத்தால் ஆசியர்கள் வருகைக்கு எதிரான கொள்கையை மட்டுமே கொண்ட ஒரேநாடு என்ற கட்சியை போலின் கான்சன் எனும் பெண்மணி ஆரம்பித்து பல இலச்சம் வாக்குகளை பெற்று செனட்டராக முடிந்தது. பொருளாரத்தில் மந்தமான நேரத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்து போகும்போது புதிதாக குடிவருபவர்கள் அவுஸ்திரேலியரின் வேலைகளை எடுத்து கொள்கிறார்கள் என்ற கருத்து அவுஸ்திரேலிய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் கூட ஏற்படுகிறது.\nஇப்படியான கசப்பு உணர்வுகள் மனிதமனங்களில் துளிர்விடும்போது ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் மேல் இந்த வேற்றுமை உணர்வு ஏற்படுவதில்லை. தோற்றத்தில் ,கலாச்சாரத்தில், மொழியில், மதத்தில் வேறுபடும்; ஆசியர்கள் மற்றும் அரேபியர்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் மிக சிறிய தொகையாக இருந்தபோதும்,\nஇப்படியான சிந்தனையில் உள்ளவர்கள் வாழும் பிரதேசத்தில் இருந்து வந்த ரிமதி பாத்தோலியஸ் மிருக வைத்தியராக படித்து முடிந்ததும் பிரிஸ்பேனில் வேலை செய்யும் காலத்தில் மெல்பேனை சேர்ந்த கைலியை சந்தித்து திருமணம் புரிந்து கொள்கிறான். பிரிஸ்பனை விட்டு இடம் பெயர்ந்து மெல்பேனில் வாழ விரும்பும் கைலியால் தூண்டப்பட்டு ரிமதி மெல்பேனில் சொந்தமாக கிளினிக் வைக்க முயலுகிறபோது பல தடவை வேலையில் இருந்து விடுப்பு எடுத்தான். சில நாட்கள் அதிகமாக மெல்பேனில் தங்கி சொந்த வேலையை பார்த்தால் வேலையில் இருந்த நீக்கப்பட்டான்.\nமெல்பேன் வந்து கைலியின் வீட்டில் இருந்தபடி வேலை தேடிய போது இந்த வைத்தியசாலையில் வெற்றிடம் இருப்பதாக பழய நண்பன் ஒருவன் மூலம் தெரிந்துகொண்டதால் தற்காலிகமாக வேலைக்கு சேர்ந்து கொண்டான்.. ரிமதி வேலையில் சேர்ந்த அன்று தனது மேலதிகாரியாக ஒரு ஆசியன் இருப்பதை எதிர்பார்கவில்லை. ஆனால் அதை மிக கஸ்டத்துடன் பொறுத்துக் கொண்ட போது காலோசின் நடத்தைகள் அவனுக்கு அநாகரிகமாக இருந்தது. பெண்களுக்கு முன்பு காமம் கலந்த நகைச்சுவையாக பேசுவது, மதிய நேரத்தில் மதுபான விடுதிக்கு போவது போன்ற இயல்புகள் விவசாய குடும்பத்தில் இருந்து வந்த ரிமதியினால் சகிக்க முடியவில்லை. ஆறுமாதம் அல்லது ஒருவருடம் எனது கிளினிக் தயாராகும் வரை இந்த இடத்தில் வேலை செய்யவேண்டியது என்று பொறுமையை கடைப்பிடித்தான். அந்த பொறுமையை சோதிப்பது போல் அன்று நடந்த சம்பவம் இருந்தது.\nஒரு நாள் காலை நேரத்தில் காலோஸ் ரிமதியை அழைத்து ‘நேற்று இரவு பதினொரு மணிவரையும் ஓவட்டைம் செய்தது என கணக்காளர் ஜோன் லிஸ்மோர் சொன்னார். அதிக ஓவட்டைம் செய்வது வைத்தியசாலை பணத்தை விரயமாக்கும் என்பதால் ஆதரிக்கப்படுவது இல்லை.’என்றான்\n‘அரைவாசியில் நான் எடுத்த வேலையை விட முடியாது. அந்தப் பூனைக்கு வயிற்றில் நுால் சிக்கியிருந்ததால் இரண்டு இடத்தில் குடலை எடுக்கவேண்டி இருந்தது.’\n‘ரிமதி இந்த வைத்தியசாலை பொது மக்கள் நன்கொடையில் இயங்குவது. பெரிய சத்திர சிகீச்சைகளை இங்கே செய்யமுடியாது. அதற்காக வெளியே விசேட ஸ்பெசலிஸ்ட்டுகள் உள்ளார்கள்.’\n‘அப்படிய���னால் அந்த பூனையை கருணைக்கொலை செய்ய வேண்டி இருந்திருக்கும்.’\n‘அந்த பூனையை காப்பாற்றக் கூடியதாக இருந்து அதை செய்யாவிட்டால் எனக்கு மிருக வைத்தியராக இருக்க தகுதி இல்லை என நான் நினைத்தேன்.’\nகோபத்தில் கண்ணும் முகமும் சிவந்தபடி ஆனால் வார்த்தையின் ஒலியை உயர்த்தாமல் அமைதியாக\n‘அந்தப் பூனையை காப்பாற்ற நீயும் உனக்கு உதவியாக இருந்த ஜெனட்டுக்கும் கொடுத்த ஓவட்டைம் பணத்தை இந்த வைத்தியசாலை நிர்வாகம் இழந்திருக்கிறது. ஆனால் அந்த ஆபிரேசனுக்கு சரியான பணத்தை அந்த உரிமையாளரிடம் நாங்கள் வாங்க முடியாது. நீ செய்த செய்த ஒப்பரேசன் உனது திறமையை பரீட்சிக்க செய்த சாகசம். உனது சொந்த செலவில் செய்தால் இதை யாரும் கேட்க போவது இல்லை.’ மீண்டும் சிரித்தபடி காலோஸ்\nபொறுமையாக இருவரும் குரலை மெதுவாக வைத்தபடி பேசினாலும் இருவர் மனங்களிலும் ஒரு நிழல் யுத்தம் நடைபெற்றது.\n‘நீங்கள் சொல்லுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.’ரிமதி இறுதியாக\n‘இங்கே பார். உனக்கு விருப்பம் என்றால் வேலை செய். இல்லையேல் போய் கொண்டு இரு’என சொல்லி விட்டு காலோஸ் அந்த அறையை விட்டு வெளியேறினான்.\nரிமதிக்கு ஆத்திரத்துக்கு அளவில்லை. முகத்திலும் கண்களிலும் கோபம் கொதித்தது. அந்த அறையில் பல முறை நாலா திசையும் நடந்தபடி சுவர்களை முஷ்டியால் பலமுறை குத்தினான். கால்களால் நிலத்தில் உதைந்தான். தனது கோபம் அடங்கும் வரை அந்த இடத்தில் சிறிது நேரம் நின்று பார்த்தும் பிரயோசனம் இல்லை. நேராக ஆப்பிரேசன் தியேட்டருக்கு வந்து அங்கும் கோபத்தில் ஆபிரேசன் மேசையில் பலமுறை குத்தியடி இருந்தான். வேலையைவிட்டு விலகி விடுவோமா என நினைத்தபோது குழந்தையை சுமக்கும் கைலியின் ஞாபகம் வந்து அவனைத் தடுத்தது.\nஇரண்டு நாட்களின் பின் தேநீர் அறைக்கு சென்றபோது காலோஸ் சொந்த கிளினிக்கை தொடங்குவதற்காக இங்கு ஓவட்டைம் செய்கிறார் போல என கணக்காளர ஜோன் லிஸ்மோரிடம் சொல்லி சிரித்தது மெதுவாக காதில் விழுந்து. அந்த இடத்தில் சென்று வாக்குவாதப்பட்டால் கைகலப்பில் முடியும் என்ற நினைப்புடன் ரிமதி தேநீர் அறைக்கு செல்லாமல் தனது வேலையை செய்ய திரும்பி சென்றான். அன்றில் இருந்து ரிமதி; காலோசுடன் பேசுவதைத் தவிர்த்தான். சந்திக்கும் போதெல்லாம் தலையை திருப்பியபடி சென்றான். இருவரும் ஒருவருடன�� பேசாமல் இருந்தாலும் அந்த வைத்திய சாலையில் ஒரு நிழல் குருசேத்திரம் ஆரம்பமாகியது. போர் வியுகங்கள் வகுக்கப்பட்டு இருவர் பகுதிக்கும் பலர் சேனாதிபதிகளாகவும் காலாட்படை வீரர்களாகவும் சேர்ந்து கொண்டனர்.\nசுந்தரம்பிள்ளை வேலைக்கு சேர்ந்த மறுதினம் புதிதாக சேர்ந்த மிருகவைத்தியர் ஷரன் பேட் காலோஸ் கூறியது போல் அழகானவள். இருபத்தைந்து வயதில் மெல்பேன் பல்கலைக்கழகத்தில் பயிற்சியை முடித்து விட்டு வேலைக்கு வந்திருந்தாள்.புதிதாக சுந்தரம்பிள்ளையும் ஷரனும் பெரும்பாலான நாட்கள் ஒன்றாக அடுத்த அறைகளில் வேலை செய்தார்கள். அடிக்கடி இருவரும் அபிபிராயங்கள் கேட்பதற்கோ ஒருவருக் கொருவர் உதவிகள் செய்வதற்கோ சந்திக்க வேண்டி வந்தது. ஷரனது சிரிப்பும் அதைவிட முக்கியமாக இடுப்பு கீழாக இறுக்கமான பாண்டை போட்டு இடுப்பை நகர்த்தும் விதம் ஆண்களை கிறுங்கப் பண்ணும். மெல்பேண் வசந்தத்தின் ஆரம்ப காலம் கொஞ்சம் குளிரான இருந்ததால் அவளது அழகிய கால்கள் மறைக்கப்பட்டு இருந்தன. நிச்சயமாக இன்னும் சில மாதங்களில் மெல்பேன் காலநிலையில் மாற்றம் ஏற்படும்போது இந்த வைத்தியசாலையில் பலவீனமான இதயங்கள் துடிப்பதை மறந்து விடலாம் அல்லது சிறிய உள்நாட்டு கலவரம் ஏற்பட வழியுண்டு என சிவா சுந்தரம்பிள்ளைக்கு நினைப்பு வந்தது. ஆனால் ஷரனுக்கு கைக்குழந்தை ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டதும் சுந்தரம்பிள்ளைக்கு உண்மையிலே ஆச்சரியமாக இருந்தது. தாயாகிய எந்த அறிகுறியும் அவளது உடலில் இருக்கவில்லை.\nஅழகான கன்னிமை குன்றாமல் தாயாவது விவிலியத்தில் மேரிக்கு மட்டும் தனியுரிமையா\nவேலையைக்கு வந்த சிலநாட்களில் சுந்தரம்பிள்ளையிடம் ‘சிவா நான் நாளைக்கு வருவதற்கு சிறிது நேரம் செல்லும். தயவு செய்து எனது வோட் இரவுண்டையும் செய்கிறாயா’என கேட்டு தோளில் கை போட்டாள்.\nகாலையில் எனது வேலையுடன் இவளது வேலையை சேர்த்து செய்வது இரட்டிப்பு வேலையாக இருக்குமே\nஇவ்வளவு நெருக்கமாக வந்து நம்பிக்கையில் கேட்கும் போது எப்படி மறுப்பது என நினைத்தபடி சரி என சுந்தரம்பிள்ளை தலையாட்டினார்.\n‘நன்றி’ எனக் கூறி மீண்டும் இறுக்கமாக தோளை அழுத்திவிட்டு சென்றாள்.\nஉண்மையில் பெண்களால் தேவையானபோது மற்றவரிடம் எப்படி வேலை வாங்குவது என்ற கலை தெரிந்திருக்கிறது. அழகை எந்த அளவில் பிரயோகிப்பது என்பது ஒரு கலை. மருந்து மாதிரி பாவிக்க வேண்டியது. அளவை மீறும்போது மற்றவர்களால் சாகசக்காரி என இனங் கண்டு ஒதுங்கி விடுவார்கள். நிட்சயமாக ஷரனிடம் அந்த கலைத் திறமை கைவந்து உள்ளது.\nஷரன் கேட்டதையும் சுந்தரம்பிள்ளையின் தோளை அழுத்தியதையும் தூரத்தில் இருந்து அவதானித்த சாம் அருகில் வைத்து ‘என்ன இவ்வளவு நெருக்கமாகி விட்டீர்கள்’எனக் கூறி புன்னகையை தவழ விட்டான். அந்தப் புன்னகையில் பல கோடி அர்த்தங்கள் இருந்ததை வேண்டுமென்றே கவனிக்காமல் சுந்தரம்பிள்ளை ‘நாளைக்கு தான் வர சிறிது நேரமாகும் என தனக்கும் சேர்த்து வாட் இரவுண்டை செய்யட்டாம்’;.\nஅப்ப நீங்கள் என்ன சொன்னிர்கள்\n‘ஓம் என சொன்னேன். சிறிய குழந்தையின் தாயானதால் வீட்டில் ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம்\n‘ இங்கே இப்படி உபகாரங்கள் செய்யத் தொடங்கினால் எல்லோரும் உமது தலையில் கட்டி விடுவார்கள். மேலும் எனக்கு ஷரனில் நல்ல அவிப்பிராயம் .இல்லை.’\n‘ஒரு கிழமையில் அவளோடு மூன்று நாட்கள் சேர்ந்து வேலை செய்கிறேம். பரஸ்பர நல்லெண்ணம் இருந்தால் தானே நல்லது.’\nஅதற்கு பதில் சொல்லாவிட்டாலும் பழய புன்னகை மாறவில்லை. மேலும் சாமுக்கு பெண்கள் விடயத்தில் தனது கணிப்பில் எப்பொழுதும் அபார நம்பிக்கை இருந்தது.\nஅடுத்த நாள் தனது வாட் இரவுண்டை சாமின் உதவியுடன் முடித்து அந்த அறிக்கையை சாமிடம் கொடுத்து அனுப்பி விட்டு மீண்டும் ஷரனுக்காக அவளது நேர்சான நொரேலுடன் சென்றபோது நொரேல் மூலம் பல தகவல்கள் தெரியவந்தது.\nஷரன் தன்னிலும் பார்க்க பதினைந்து வருடம் வயது கூடியவரை திருமணம் செய்துள்ளாள். பல்கலைக்கழகத்தில் படிக்கிற காலத்திலே இருவருக்கும் குழந்தை பிறந்து விட்டது. ஷரனது கணவனுக்கு தலையில் வழுக்கல்; தற்பொழுது நாற்பது வயது இருக்கும்.\n‘இதையெல்லாம் இவ்வளவு சீக்கிரம் எப்படி அறிந்து கொண்டாய்\n‘நேற்று பிள்ளையோடு வந்து கிரிஸ்ரியன்தான் ஷரனை வேலையில் இருந்து கூட்டி சென்றது. அழகான ஆண் குழந்தை. பார்ப்பதற்கு மொழு மொழு என்றிருந்தான்’\nஅவளது வார்த்தையில் குழந்தைகள் மேல் அவளது ஆசை தெரிந்தது.\n‘இவ்வளவு தெரிந்த உனக்கு ஷரனின் கணவர் எங்கு வேலை செய்கிறார் என்பது தெரிந்திருக்குமே\n அதை மட்டும். தீ அணைப்பு படையில் உத்தியோகம் பார்க்கிறார். இதைவிட முக்கிய விடயம் உனக்கு த��ரிய வேண்டும்.\n‘ஷரனுக்கு கராத்தே தெரியும். அதை பழக்கியது கிறிஸ்ரியன்‘\n‘அந்தக் காலத்தில் வந்த காதலில்தான் இருவரும் ஒன்றாகினார்கள்.’\nஷரனது வோட் இரவுண்டை செய்ய ஒப்புக் கொண்டது சாமுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இவ்வளவு முக்கியமான விடயங்களை அறிந்கு கொள்வதற்கு இந்த சந்தர்ப்பம் உதவி இருக்கிறது என நினைத்தபடி சுந்தரம்பிள்ளை வேலையை முடித்தபோது ஷரன் வந்து சேர்ந்தாள்.\n‘இது உனது வாட் இரவுண் அறிக்கை’ என பச்சைப் புத்தகத்தைக் கொடுத்தார்.\nஅதில் எந்த செல்லப்பிராணி குணமாகிவிட்டது, எதற்கு தீவிர சிகீச்சை வேண்டும் ,எது சத்திர சிகீச்சைக்கு உட்படுத்த வேண்டும் என என குறிக்கப்பட்டிருந்தது.\nஇம் முறை ஷரனிடம் இருந்து சிவாவினது ஒரு மணிநேர வேலைக்கு விலையாக கன்னத்தில் முத்தம் கிடைத்தது.\nபார்த்துக்கொண்டிருந்த நொரேல் சிரித்துவிட்டு ஷரன் அந்த இடத்தை விட்டு விலகியதும் ‘ லிப்ரிக் அடையாளத்தை துடைத்துக் கொள். அதிகம் வழியாதே. சிவா, ஷரனின் கணவன் கராட்டியில் கருப்பு பெல்ட்காரன் என்பதை நினைவு வைத்திரு’ எனக் கூறி கண்ணைச் சிமிட்டினாள்.\n‘அவள் கொடுத்தாள் நான் மறுக்கக் கூட அவள் அவகாசம் தரவில்லை. எதற்கும் உனது ஆலோசனைக்கு நன்றி’ எனக்கூறிவிட்டு தேநீர் அருந்தவதற்காக சாமுடன் ஓய்வு அறைக்கு சென்றான்.\nதேனீர் அருந்தும் அறையில் அன்று எல்லாரும் இடையில் ஒரு முக்கியமான விடயம் பேசப்பட்டது. முக்கியமாக பெண்கள் உரத்த தொனியில் பேசினார்கள்.\n‘ அத்துடன் ஆணும் பெண்ணுமாக வேலை செய்யவேண்டும்’.\nசுந்தரம்பிள்ளைக்கு அடி நுனி புரியவில்லை. ஆனால் ஏதோ முக்கியமான விடயம் நடந்து விட்டது என்பது புரிந்தது. அதே வேளையில் சாம் அதை தெரிந்து கொண்டோ அல்லது பெரிதாக நினைக்காமல் புறக்கணிக்கிறான் என்பது புரிந்தது. அவன் தனது காப்பியை போடுவதில் கரிசனையாக இருந்தான். அவனுக்கு காப்பியில் பால் விடக்கூடாது. கருநிறமாக தடிப்பாக இருக்கவேண்டும். அடிப்பகுதில் குடித்து முடிந்த பின்பு வண்டல் மண்போல் காப்பி தேங்கி இருக்கவேண்டும். இதற்காக விசேடமான காப்பித்தூள் தனக்கு பிரத்தியேகமாக வைத்துள்ளான்.\nலீசா என்ற இளம் நர்சு வந்து ‘சிவா, இரவு நடந்தது தெரியுமா\n‘நல்ல வேளை நீங்கள் வேலை செய்யவில்லை. கற்றரீனாவும் லின்னும் இரவு வேலை பார்த்திருக்கிறார்கள். இரவு பதின��ரு மணிக்கு இருவர் வந்து, தங்களது சிறிய பொமரேனியன் நாய்க்கு மலசிக்கல் போல் இருக்கறது. உடனே எனிமா கொடுக்கவேண்டும் என்றார்கள். இந்த இரவு செய்யமுடியாது. நாளை செய்கிறோம். என சொல்லி மறுத்திருக்கிறார். அவர்கள் ஆத்திரத்தில் இருந்த போது லின் உங்களுக்கு நாங்கள் சொல்வது போல் நடக்க விருப்பம் இல்லையானால் வேறு வைத்தியசாலைக்குப்போகலாம் என்றாள். இதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவன் லின்னுக்கு ஓங்கி குத்துவிட்டான்;. நல்ல வேளையாக அந்த குத்து லின் விலகியதால் , அவனது முஷ்டி பரிசோதனை அறைச் சுவரில் ஓட்டை போட்டது.’\nலீசா நாடக இயக்கனர் போல் காலை கையை அசைத்து குத்து தனக்கு விழுந்தது போல் குனிந்து, விலகி விபரித்ததை இரசிக்க கூடியதாக இருந்தது.\n‘நம்பிக்கை இல்லையென்றால் போய் பார்க்கவும்;’.\n‘நல்ல வேளை லின்னின் முகம் அடி விழுந்திருந்தால் லாரியில் மோதிய கார்போல் முகம் சப்பையாக வந்திருக்கும். பார்க்க இன்னும் சகிக்காது’ என்றான் சாம்.\n‘நீ ஒரு இரக்கமில்லாதவன்’ எனக்கூறி விட்டு மற்றவர்களுக்கு இந்த விடயத்தை விவரிக்க அந்த இடத்தை விட்டு லீசா விலகி சென்றாள்\nசாமுக்கு லின்னில் பிடிக்காது. லின் மெல்பேனில் இருந்து நூறு கிலோமீட்ருக்குஅப்பால் உள்ள சிறு நகரத்தில் இருந்து வருபவள். தாட்டியான விரிந்த தோள்களும், பரந்த மார்புகள், இடையற்ற ஆறடி உயரமான உடலுக்குரியவள். பலவருடங்கள் பருமனானகிய மரத்தில் அறுக்கப்பட்ட மரகுத்தி போல் இருப்பாள். பேசும்போது கண்ணில், முகத்தில், அசைவுகள் அல்லது நளினங்கள் எதுவும் தெரியாமல் நேராக நோக்கியபடி கறான குரலில் பேசுவாள். நினைவிலும் கனவிலும் அழகின் உபாசகராக இருக்கும் சாம்முக்கு அவளை படிக்காதது ஆச்சரியமில்லை. சாமின் வார்தையில் கூறினால் இரண்டு பெரிய முலைகளைத் தவிர பெண்மையின் அடையாளம் எதுவும் லின்னில் இல்லை என நினைப்பவன்.\n‘சாம் நீ அப்படி சொல்லி இருக்கக்கூடாது.’\n‘உங்களுக்கு தெரியாது. கற்றரினாவுக்கும் லின்னுக்கும் ஆட்களோடு பேசத் தெரியாது. நோயுள்ள நாயை கொண்டு வருபவர்களிடம் பக்குவமாக பேசவேண்டும் . எடுத்தெறிந்து பேசக்கூடாது. கற்றரீனா பணக்கார குடுப்பத்தில் பிறந்து வளர்ந்தவள். சாதாரண மனிதர்களோட பேசிப்பழகத் தெரியாது. ஆனால் லின் அப்படி இல்லை. நாட்டுப் புறத்தில் பிறந்து வளர்தவள். அப்படி பேசி இருக்க கூடாது. பிரச்சனையை தேடி வாங்கினால் நாங்கள் என்ன செய்யமுடியும\nசாம் இந்த இடத்தில் ஐந்து வருடங்கள் வேளை செய்வதால் அவனது வாதங்களை எதிர்க்க முடியாது. மேலும் சாமின் அளவு கோல்கள் சிறிது வேறுபட்டாலும் இந்த வைத்திசாலையில் பலரோடு நட்பாக இருப்பவன். இதேவேளையின் பெண்கள் மத்தியில் செல்வாக்கும் சாம்முக்கு உண்டு.\nபயணியின் பார்வையில் – 10 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர்… இல் Shan Nalliah\nமெல்பனில் ஓவியர் நஸீரின் … இல் Avudaiappan Velayuth…\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் noelnadesan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Gunendradasan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-s-next-heroine-vidhya-balan-174377.html", "date_download": "2018-10-16T07:44:24Z", "digest": "sha1:Y24OITGLVVY3ADJ3GUEMQ5YNWUANZDHX", "length": 10962, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியின் அடுத்த ஜோடி வித்யாபாலன்? | Rajini’s next heroine Vidhya Balan? | ரஜினியின் அடுத்த ஜோடி வித்யாபாலன்? - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினியின் அடுத்த ஜோடி வித்யாபாலன்\nரஜினியின் அடுத்த ஜோடி வித்யாபாலன்\nஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே என கனவுக்கன்னிகளுடன் ஜோடி சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் வித்யா பாலனுடன் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎந்திரன் படத்திற்குப் பின்னர் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இந்தப் படத்தை ரஜினி முடித்துவிட்டார். கேன்ஸ் படவிழாவில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.\nகோச்சடையான் அநேகமாக ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் கசிந்து வருகின்றன.\nபுதிய படத்திற்கான கதை, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என அனைத்தும் முடிவாகி விட்டபோதும், கோச்சடையான் திரைக்கு வரும்வரை அது பற்றிய செய்திகளை வெளியே வ���டுவது நன்றாக இருக்காது என்று நினைக்கிறார் ரஜினி.\nஎனினும் இயக்குநர் கே.வி. ஆனந்த் என்பது போல, புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பார் என்று செய்திகள் கசிந்துள்ளன.\nகேன்ஸ் பட விழாவில் படங்களை தேர்வு செய்யும் 9 பேர் கொண்ட நடுவர் குழுவில் வித்யாபாலனும் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே விழாவுக்கு ரஜினியும் செல்லவிருப்பதால, அப்போது தனது படத்தில் அவரை நடிக்க வைப்பது குறித்து ரஜினி பேசி முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ahlulislam.net/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-16T09:00:55Z", "digest": "sha1:GWBMJTJOFMNJFRD3C44YBKI43M7P5YDE", "length": 4583, "nlines": 61, "source_domain": "ahlulislam.net", "title": "அன்பளிப்பு | Ahlul Islam", "raw_content": "\nஅன்பளிப்பு – உள்ளங்களை வெல்வோம்\nமக்கள் மனங்களில் தக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் மனங்களில் இடம் பிடிப்பதற்கு புன்னகை ஒரு சிறந்த சாதனம் என்பதை முன்பு பார்த்தோம்…\nசலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2\nஉணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\nஅன்பளிப்பு – உள்ளங்களை வெல்வோம்\nSelect Category Uncategorized அழைப்பு ஆய்வுகள் இந்து மதம் காணொளிகள் கிறிஸ்தவம் குர்ஆன் சட்டங்கள் தலையங்கம் நேரலை பொதுவானவை ஹதீஸ் ஹதீஸ்\nசத்திய இஸ்லாத்தின் செய்திகளை பிறர்க்கு எத்தி வைப்பது ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஓன்று நவயுகத்தில் அக்கடைமையை நிறைவேற்றுவதற்கு இணையம் ஒரு சிறந்த சாதனமாக பயன்படுகிறது.\nநமது “அஹ்லுல் இஸ்லாம் “ இணையதளம் முஸ்லிம்களுக்கு தங்களின் மார்கத்தை சரியாக பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதையும் பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் Read More\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nء.محمد بلال فردوسي on தக்லீதின் எதார்த்தங்கள்\nء.محمد بلا فردوسي on ரமலானும் ஈமானும்\nசேய்க் முகமது on திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்\nநபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2011/12/blog-post_24.html", "date_download": "2018-10-16T08:33:52Z", "digest": "sha1:6ZRAIAEUNMXI7UTV7SFVYSAPSHAWR62V", "length": 41103, "nlines": 927, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: தமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்தது. இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்கத்திற்கான ஆணைக்குழு இலங்கை அரசையோ அல்லது அதன் படைத்துறையோ பாராட்டவில்லை. தமிழர்களுக்கு எதிராக நடந்த சில நிகழ்வுகளுக்கு மேற் கொண்டு விசாரணை தேவை என்கிறது. ஆனால் 2009இல் இலங்கையில் போர் முடிந்ததைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைப் போர��ன் போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக தெரிவித்து அதைக் கண்டிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றி இலங்கையைப் பாராட்டிப் பேசியது இந்தியா. இதன் பின்னணி என்ன என்பதைப் பார்க்க முன்னர் டிசம்பர் 20-ம் திகதி பன்னாட்டு நெருக்கடிக் குழு என்ற மனித நேய அமைப்பு இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளைப் பற்றி ஒரு அறிக்கை வெளிவிட்டது. அது தெரிவித்த கருத்துக்கள்:\nபெண்களுக்கு பொருளாதார ரீதியில் பாதுகாப்புப் போதுமானதாக இல்லாத அதேவேளை அவர்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இருக்கின்றது.வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலை காணப்படுவதுடன் படைகளில் பெருமளவான ஆண்கள் அதுவும் பெரும்பான்மையினத்தவராக இருப்பதால் தமக்கு உரிய உதவிகளைப்பெற்றுக்கொள்ள முடியாத ஓர் அவல நிலைமையிலேயே வடக்கு கிழக்குப் பெண்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக வேண்டிய நிலைமையும் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய வாழ்வைத் தானே தீர்மானித்தபடி வாழ முடியாத நிலைமை அப்பகுதிப் பெண்களுக்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎங்களது பாதுகாப்புத் தொடர்பில் நம்பிக்கையாக எந்தவொரு நிறுவனமும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.\nஇந்நிலைமைகள் தொடர்பில் அறிவிக்கப்படுமிடத்து அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. போர் இடம்பெற்ற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புத் தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.\nஇப்படி பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் அறிக்கை இருக்கும் போது இலங்கையில் பெரிய புனர்வாழ்வு நடவடிக்கை நடப்பதாக ஒரு நாய் குலைப்பதை நீங்கள் கீழுள்ள காணொளியில் காணலாம். இலங்கையில் பெண்கள் மீது இலங்கைப் படையினர் செய்யும் வன்முறைகளை நாம் அறிவோம். இதை எப்படி வெளிக் கொண்டுவருவது என்று நாம் தவித்துக் கொண்டிருக்கையில் பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் அறிக்கை வெளிவந்தது.\nஇப்போது இந்தியாவிற்கு வருவோம் இந்தியா ஏன் இலங்கைக்கு ஐநா மனித உரிமைக் கழகத்தில் பராட்டுத் தெரிவித்தது இந்தியாவின் அரச நிர��வாகத்தில் இருக்கும் பார்ப்பனர்களினதும் மலையாளிகளினதும் சதியே காரணம். இவர்களின் \"வர்ண\" நலனுக்காகவே இவர்கள் இலங்கையில் தமிழின அழிப்புக்கு ஆதரவு கொடுத்தார்கள். இலங்கையில் பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கும் போது ஒரு நாய் எப்படி மஹிந்த ரஜபக்ச பெரும் புனரமைப்புச் செய்கிறார் என்று கூறியது என்று பாருங்கள். ராஜபகச முள் வேலிக்கும் மக்களை மிருகங்கள் போல் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதை இந்த நாய் வெறும் FILTER - வடிகட்டுகிறார் என்று குலைக்கிறது இந்த நாய். அதை ஒரு கும்பல் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் பெண்கள் மீது நடக்கும் வன்முறைகளை புனரமைப்பு என்று பொய் சொல்லி இந்த நாய்கள் தங்கள் வர்ணத்தை பாதுகாத்து சுகம் தேடுகின்றனர்.\nஎப்படிப்பட்ட ராஜபக்சவை இவர் பாராட்டுகிறார் என்பதை அறிய் கீழ் உள்ள படங்களைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்:\nஇளகிய மனம் உள்ளவர்கள் பார்க்கக் கூடாது\nஒரு பெண்ணைக் எத்தனை தடவை கத்தியால் கீறிக் கொன்றுள்ளார்கள்.\nஇப்படிப் பல்லாயிரக் கணக்கான கொடுமைகள்.\nஇதைச் செய்தவர்களைப் பாராட்ட வேண்டும் என்று சொல்கிறார்.\nஅதற்குக் கைதட்டுகிறது ஒரு கூட்டம்.\nஇன்னொரு பார்ப்பனரான சுப்பிரமணிய சுவாமி மஹிந்த ராஜபக்சவிற்கு பாரத் ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்கிறார். ஆம் அதிலும் கேவலமான பட்டம் உலகில் இல்லைத்தான்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக���கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2014/jul/27/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A-945913.html", "date_download": "2018-10-16T07:40:25Z", "digest": "sha1:S7KSU7SO3RCDYH3DFWYGWVLD5V6WOYZ4", "length": 8307, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "ராணுவ ஆயத தொழிற்சாலையில் சார்ஜ்மேன் பணி- Dinamani", "raw_content": "\nராணுவ ஆயத தொழிற்சாலையில் சார்ஜ்மேன் பணி\nPublished on : 27th July 2014 01:22 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராணுவ அமைச்சகத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலம் அம்பாஜாரியில் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1572 சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.\nகல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்க ���ேண்டும். Non Technical (Stores), Non Technical (OTS) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங், டெக்னிக்கல், கலைப்பிரிவு, அறிவியல், வணிகவியல், சட்டம் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 09.08.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை PRINCIPAL DIRECTOR, RECRUITMENT FUND OFRB, AMBAJHARI NAGPUR என்ற வங்கி கணக்கில் செல்லான் மூலம் செலுத்த வேண்டும். செலானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.ofb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஎழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, திருச்சி, அருவங்காடு (ஊட்டி அருகில்)\nஆன்லைனில் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2014\nஆன்லைன் விண்ணப்பப்படிவ நகல் சென்று சேர கடைசி தேதி: 16.08.2014\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofb.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2018/can-vaccination-be-given-if-your-baby-has-cold-or-cough-021098.html", "date_download": "2018-10-16T08:04:11Z", "digest": "sha1:6WBIBLHCO46PUTH4UAPCS5CVOOWNP764", "length": 21088, "nlines": 141, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தைக்கு சளி, இருமல் இருக்கும் போது தடுப்பூசி போடலாமா, கூடாதா? | Can Vaccination Be Given If Your Baby Has Cold Or Cough? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குழந்தைக்கு சளி, இருமல் இருக்கும் போது தடுப்பூசி போடலாமா, கூடாதா\nகுழந்தைக்கு சளி, இருமல் இருக்கும் போது தடுப்பூசி போடலாமா, கூடாதா\nஎல்லா பெற்றோர்களும் தங்களது முக்கிய கடமையாக எதை நினைக்கிறார்கள் என்றால், வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் வகையில் தன்னுடைய குழந்தைகளை தயார்படுத்துவது தான். உடல் நல பாதிப்புகளும் இந்த வாழ்க்கையில் உள்ள ஒரு முக்கியமான சவால் தான். எல்லாரும் அதை அனுபவித்து தான் ஆகணும். பெற்றோர்களாகிய நம்முடைய தலையாய கடமை என்ன என்றால் இத்தகைய உடல் நல பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் நம் குழந்தைகளை வளர்ப்பது தான்.\nஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரிவிகித உணவுகளை எடுத்து கொள்வதால் நோய்களை தூர விரட்டி விடலாம் என்பதில் துளி அளவும் ஐயமில்லை. ஆனால் அதேசமயம் நோய்களை விரட்டுவதில் தடுப்பூசியின் பங்கையும் மறுக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தை பிறந்த உடனே குழந்தைகள் நல மருத்துவர், நம் குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் தடுப்பூசி போட வேண்டும் என பட்டியலை தந்து விடுகிறார்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக நாம் மருத்துவர் சொன்ன நேரத்தில் உரிய தடுப்பூசிகளை போட்டு விட வேண்டும் சாக்கு போக்கு சொல்லாமல்.\nபல சமயம் நாம் நம்முடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஊசி போட தயாராகி விடுகிறோம். ஆனால் ஒரு வேளை மருத்துவர் ஊசி போட வேண்டும் என்று சொன்ன நேரத்தில் குழந்தைக்கு இருமல் அல்லது சளி வந்தால் என்ன செய்ய வேண்டும்\nஅதே நாளில் ஊசி போட்டு விடலாமா அல்லது தடுப்பூசி போடும் நாளை தள்ளி போடலாமா அல்லது தடுப்பூசி போடும் நாளை தள்ளி போடலாமா இதே போன்ற நேரத்தில் குழப்பம் நம்மை சூழ்ந்து கொள்ளும். எதை செய்தால் குழந்தைக்கு நல்லது என தெரியாமல் போய் விடுகிறது. இதே போன்ற குழப்பமான நேரத்தில் உங்களை தெளிவுபடுத்த தான் இந்த கட்டுரை எழுதுகிறேன். இந்த நேரங்களில் உள்ள பலதரப்பட்ட வாய்ப்புகளை அறிந்து கொள்ள , அதில் எது சிறந்தது என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஉங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போது என்ன நடக்கும்\nகுழந்தையாக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, நம்முடைய உடலுக்குள் ஏதேனும் அந்நிய கிருமிகள் நுழைவதை தான் உடல் நல கோளாறு என்கிறோம். இவ்வாறு நுழைந்த கிருமிகளை எதிர்க்க நமது உடல் இயற்கையாகவே எதிர்ப்பு மருந்துகளை சுரக்க ஆரம்பித்துவிடும். சுரக்கும் அளவு ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். இந்த எதிர்ப்பு பொருட்கள் உடலுக்குள் நுழைந்த கிருமிகளை அழிக்கும் போது உடல் நலம் சரியாகிவிடும். இதே கிருமிகள் எதிர்காலத்தில் நமது உடலில் நுழையும் போது, நமது நோய் எதிர்ப்பு மண்டலம் இதே எதிர்ப்பு பொருட்களை கொண்டே கிருமிகளை அழித்து விடும், கிருமிகள் செயல்படும் முன்னரே இந்த எதிர்ப்பு பொருட்கள் செயல் பட்டு விடும்.\nதடுப்பூசி போடுவதால் என்ன நடக்கும்\nஇது மேற்கூறிய நிகழ்வுக்கு ஒப்பானது தான். இங்கே குழந்தைக்கு ஏற்படும் நோய்க்கான மருந்து குழந்தையின் உடலில் சுரப்பதற்கு பதிலாக வெளியில் இருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதனால் குழந்தைக்கு உடல் நலக்குறைவுக்கு முன்னரே அந்த நோய்க்கான எதிர்ப்பு மருந்து குழந்தையின் உடலில் ஏற்றப்பட்டுகிறது. இந்த எதிர்ப்பு மருந்து குழந்தையின் உடலில் எவ்வளவு நாள் இருக்கும் என்பது செலுத்தப்படும் மருந்தின் தன்மையை பொருத்தது. சில மருந்துகள் குழந்தையின் உடலில் அதன் ஆயுள் காலம் முழுவதும் செயல்பட்டு கொண்டே இருக்கும்.\nகுழந்தைகளுக்கு செலுத்தப்படும் எல்லா தடுப்பூசி மருந்துகளும் சமம் இல்லை என நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில தடுப்பூசி மருந்துகள் மிக மிக முக்கியமானது. எந்த தடுப்பூசி மருந்துகள் முக்கியமானவை என கண்டறிய பல விதமான காரணிகள் உள்ளன. உயிர் கொல்லி நோய்க்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகள் முக்கியமானவை. அதே போல போடப்படும் ஊசி ஏதாவது ஒரு நோய் வருவதை மட்டும் எதிர்கிறதா இல்லை அதை தொடர்ந்து வரும் எல்லா நோய்களையும் எதிர்க்கிறதா போன்றவை தடுப்பூசியின் முக்கியத்துவத்தை தீர்மானிக்கும். சில நோய்களுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசி மருந்துகள் ஒரு முறை மட்டும் போடாமல் உரிய இடைவெளியில் தொடர்ந்து செலுத்துவது போல் இருக்கும்.(ஹெப்பட்டிஸ், டைபாய்டு, போலியோ போன்றவைகளுக்கு எதிராக போடப்படும் ஊசிகள்) இந்த மாதிரி நேரங்களில் குழந்தைக்கு சளி, இருமல் இருந்தாலும் மருத்துவர் சொன்ன நேரத்தில் உரிய தடுப்பூசிகளை போட்டு விடுவது நல்லது. இந்த தடுப்பூசிகளை போடுவதை நாம் தள்ளி போட்டால் அது நல்லது கிடையாது.\nஎப்போதெல்லாம் தடுப்பூசியை தள்ளி போடலாம்\nஉங்கள் குழந்தைக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல், சளி இருந்தால் அதன் உடலில் அதற்கான நோய் எதிர்ப்பு பொருட்களை எதிர்ப்பு மண்டலம் உருவாக்கி கொண்டு இருக்கும். இந்த நேரத்தில் தடுப்பூசி போட்டால் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு அதிகமான சுமை கொடுத்தது போல் ஆகிவிடும். அதனால் இந்த நேரத்தில் ஊசி போடுவதை தாமதிப்பது சிறந்தது.\nஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருக்கும். சளி, இருமல் போன்ற சிறிய பாதிப்புகள் அடிக்கடி ஏற்படும். இந்த மாதிரி சூழ்நிலைகளில் காய்ச்சல் இல்லை என்றால் அல்லது குழந்தைக்கு ஏற்பட்ட சளி, இருமல் இரண்டு நாளுக்கு மேல் நீடிக்காது என்றால் நாம் இதை கண்டுகொள்ளாமல் தடுப்பூசி போடுவது தான் சரியான முடிவு. தடுப்பூசி போட மருத்துவர் குறித்த நாளின் காலையில் இருந்து தான் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால் நாம் இதை பொருட்படுத்தாமல் ஊசி போடுவது சிறந்தது. அப்படி இல்லாத பட்சத்தில் குழந்தைக்கு உடல் நலம் சரியாகும் வரையில் தாமதியுங்கள்.\nஎல்லா குழந்தைகளின் உடல்நிலையும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன் உடலுக்கு வந்த நோய்க்காக செய்யப்படும் மருத்துவமும் வெவ்வேறானவை. குழந்தைகள் தனக்கு ஏற்படும் உடல் நல குறைவை சமாளிப்பதும் மாறுபடும். அதனால் தான் இந்த வயதுள்ள குழந்தைகளின் உடல்நிலையை கணிப்பது கடினம். இந்த மாதிரி சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் மையத்தை தொடர்பு கொண்டு, அங்குள்ள மருத்துவ ஆலோசகரிடம் குழந்தையின் உடல் நிலையை விளக்கி குறிப்பிட்ட நாளில் ஊசி போட வரலாமா வேண்டாமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nRead more about: baby basics parenting குழந்தைகள் அடிப்படை குழந்தை வளர்ப்பு\nJun 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநைட் ஷிஃப்ட் வேலைக்கு போறவரா நீங்க இதோ உங்களுக்கான ஆயுர்வேத டயட் டிப்ஸ்கள்\nதுரோகம் செய்து உல்லா��மாய் இருந்த மனைவியை காட்டிக் கொடுத்த கூகுள் மேப்\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/aishwarya-wants-aladdin-s-magic-lamp-056098.html", "date_download": "2018-10-16T07:57:57Z", "digest": "sha1:2VH4HU6G2PDA27LKLMWLSKHCA27YLBSX", "length": 12912, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடேங்கப்பா, ஐஸ்வர்யாவின் ஆசை ரொம்ப பெருசா இருக்கே: இது சத்தியமா பிக் பாஸால் முடியாது | Aishwarya wants Aladdin's magic lamp - Tamil Filmibeat", "raw_content": "\n» அடேங்கப்பா, ஐஸ்வர்யாவின் ஆசை ரொம்ப பெருசா இருக்கே: இது சத்தியமா பிக் பாஸால் முடியாது\nஅடேங்கப்பா, ஐஸ்வர்யாவின் ஆசை ரொம்ப பெருசா இருக்கே: இது சத்தியமா பிக் பாஸால் முடியாது\nசென்னை: ஐஸ்வர்யாவுக்கு மிகப் பெரிய ஆசை இருப்பது தெரிய வந்துள்ளது.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்ப்பவர்களில் பலரும் கழுவிக் கழுவி ஊத்தியது ஐஸ்வர்யாவை தான். பிக் பாஸோ விதிமுறைகளை மீறி ஐஸ்வர்யாவை பல முறை காப்பாற்றியதால் பார்வையாளர்களுக்கு அவரை பிடிக்காமல் போய்விட்டது.\nஎப்பொழுது பார்த்தாலும் கோபப்பட்டு கத்தி அட்டகாசம் செய்து கெட்டப் பெயர் எடுத்தார் ஐஸ்வர்யா.\nஉங்களுக்கு சூப்பர் பவர் கொடுத்தால் அது எதுவாக இருக்க வேண்டும் என்று கமல் ஹாஸன் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோரிடம் கேட்டார். அதற்கு ஐஸ்வர்யாவோ தனக்கு அலாவுத்தீனின் அற்புத விளக்கு வேண்டும் என்றார். எது வேண்டுமானாலும் அந்த விளக்கிடம் கேட்பேன் என்றார். அடேங்கப்பா, பெரிய திட்டமாகத் தான் இருக்கு. தப்பில்ல ஐஸ்வர்யா.\nஉங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் நீங்கள் ஆணாக மாறுவீர்களா ஆம் என்றால் ஏன், இல்லை என்றால் ஏன் என்று கமல் கேட்டார். அதற்கு ஐஸ்வர்யா ஆணாக மாற விரும்புவதாக தெரிவித்தார். ஆணாக மாறினால் பல விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும் என்றார். பெண்ணாக இருப்பதால் தற்போது முடியவில்லை என்றார். ஆணாக மாறினால் தன்னை அமைதியாக வைத்துக் கொண்டு, கன்ட்ரோல் பண்ண முடியும் என்று நினைக்கிறார் ஐஸ்வர்யா.\nஐஸ்வர்யா அளித்த பதிலை பார்த்த பார்வையாளர்களோ பெண் என்றால் பொறுமை என்பர். அப்பேர்பட்ட பெண்ணாக இருந்து கொண்டே உங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. இதில் ஆணாக மாற ஆசைப்படுகிறீர்களா என்று கேட்டுள்ளனர். ஐஸ்வர���யா ஆணாக மாற ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஆனால் அதற்கு அவர் கொடுத்த விளக்கம் தான் சரியில்லை.\nஆணாக மாறி ஒரு பெண்ணை முழுமையாக ஆராதிப்பேன் என்றார் விஜி. ஜனனி பெண்ணாகவே இருக்க விரும்புவதாக கூறினார். பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை என்றார். ரித்விகாவும் பெண்ணாகவே இருக்க விரும்புவதாக கூறினார். தாய்மை என்பது பெண்களிடம் மட்டுமே உள்ளதால் பெண்ணாக இருக்க விரும்புவதாக கூறினார் ரித்விகா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14035424/Another-womans-body-recovered-in-the-flood.vpf", "date_download": "2018-10-16T08:39:30Z", "digest": "sha1:C62IHPINKULDD6EXYU7CIJJCDTLLKLIA", "length": 12232, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Another woman's body recovered in the flood || காட்டாற்று வெள்ளத்தில் இ���ுத்து செல்லப்பட்ட மற்றொரு பெண்ணின் உடல் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட மற்றொரு பெண்ணின் உடல் மீட்பு + \"||\" + Another woman's body recovered in the flood\nகாட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட மற்றொரு பெண்ணின் உடல் மீட்பு\nகொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட மற்றொரு பெண்ணின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.\nகொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டவர். அவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 55). நேற்று முன்தினம் இவர், தனது மகன் விஜயராகவன் (30) மற்றும் அதேபகுதியை சேர்ந்த சேதுராமன், அவருடைய மகள் வைஷ்ணவி (16), தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த அன்பு (எ) சேர்மலை மனைவி திவ்யா (25) ஆகியோருடன் காபி தோட்டத்துக்கு கூலி வேலைக்கு சென்றார்.\nஅந்த பகுதியில், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையினால் மூலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அவர்கள் 5 பேரும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வரும் போது, மூலையாறு தால்லோடை காட்டாற்றை கடந்து செல்ல முயன்றனர். அதில் சேதுராமன், வைஷ்ணவி, விஜயராகவன் ஆகிய 3 பேரும் கடந்து சென்று விட்டனர்.\nதிவ்யா, ஜெயலட்சுமி ஆகிய 2 பேரும் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தண்ணீரில் மூழ்கி ஜெயலட்சுமி பலியாகி விட்டார். அவருடைய உடல் மீட்கப்பட்டது.\nகாட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட திவ்யாவை நேற்று முன்தினம் இரவு வரை, கொடைக்கானல் தீயணைப்பு படையினர் தேடினர். இந்தநிலையில் நேற்று காலையில் தீயணைப்பு படையினர் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மூலையாற்றில் கீவளம் என்னுமிடத்தில் திவ்யாவின் உடல் கரை ஒதுங்கியது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று திவ்யா உடலை மீட்டனர். இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய தாண்டிக்குடி போலீசார், பிரேத பரிசோதனைக்காக பண்ணைக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த திவ்யாவுக்கு நிவேஷ் (6), சிவகார்த்திக் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-16T09:04:28Z", "digest": "sha1:FN5EJ35N7TVSLGXGTBZRI4K7ND75V2B6", "length": 7673, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தோல் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ‹ மேற்புறம் முழுவதும் போர்வையாக அமைந்துŸளது. இ›வமைப்பு உடல்š உŸளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடšல் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது. உடல்š வெப்பத்தைப் ......[Read More…]\nJuly,24,12, — — கொள்வோம், தெரிந்து, தோல், மனித உறுப்புகளை\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தே��்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை தலையிலேயும். உடம்புலேயும்; தேய்க்கக்; தேவையான அளவு சுத்தமான தேங்காயெண்ணையைக் காயவைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் விடுங்க. அது ......[Read More…]\nMarch,3,12, — — எப்படி, குளிப்பாட்டுவது, குழந்தை அழகாக இருக்க, குழந்தையின், குழந்தையின் சருமம் வளவளப்பாக, குழந்தையை, தோல், பச்சிளம், மினு, மினுக்க\nதலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி வயிறின் வலது ......[Read More…]\nJuly,25,11, — — கணுக்கால், கண், கபாலம், தலை, தோல், நெற்றியின், பல்லி பஞ்சாங்கம், பல்லி பலன், பல்லி விழும் பலன், பல்லிளிக்கும், பிருஷ்டம், முதுகு, மூக்கு, வயிறின்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nதெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-16T08:43:58Z", "digest": "sha1:GOEWZMCXB7SL6EGEKYOCGYMISUNQADWP", "length": 14537, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுல் காந்தி |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் ���னவுகளை நனவாக்கியவர்\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவர் தான்\nஅரசியல் ஆதாயத்திற்காக ரபேல்விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பும் காங். தலைவர் ராகுல் குடும்பம் இடைத் தரகர் குடும்பம் என பா,ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில் பா.ஜ., மற்றும் காங். ......[Read More…]\nOctober,12,18, — — சமித்பத்ரா, பா ஜ க, ராகுல், ராகுல் காந்தி\nநல்லதை எடுத்துரைக்க நல்லவர்கள் வேண்டும் ஜனநாயகத்தில் பிரச்சாரம் முக்கியம் பொய் பிரச்சாரத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வலைப்பின்னல் இருக்கிறது தண்ணீர் சுடுகிறது என சொல்லி ஒப்பாரி வைக்க இங்கே ஊடகங்களும் பத்திரிக்கைகளும் உள்ளன தண்ணீர் சுடுகிறது என சொல்லி ஒப்பாரி வைக்க இங்கே ஊடகங்களும் பத்திரிக்கைகளும் உள்ளன\nOctober,3,18, — — காங்கிரஸ், பயிர் காப்பீடு, பாஜக, பெட்ரோல் விலை, போர்பர்ஸ், ரபேல், ரபேல் ஜெட், ராகுல் காந்தி\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த காங்கிரஸ்\nதேசியளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த, 125 ஆண்டு கால வரலாறுகொண்ட காங்கிரஸ் கட்சி, சர்வதேசளவில் மெகாகூட்டணி அமைக்க முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் ......[Read More…]\nSeptember,25,18, — — நரேந்திர மோடி, ராகுல் காந்தி\nராகுல்காந்தி எதையாவது சொல்லி கொண்டு இருக்கிறார்\nசெங்கோட்டையில் விநாயகர் சிலையை சேதப் படுத்தியவர்களை விட்டுவிட்டு பா.ஜ.க.வினர் கைது செய்யப்படுவதை கண்டித்து வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தாமிரபரணி புஷ்கரணிவிழா சுமுகமாக நடைபெற அரசு அனைத்து ஆயத்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். ......[Read More…]\nSeptember,25,18, — — தமிழிசை சவுந்தரராஜன், ராகுல் காந்தி\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே அந்தநாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டி பெரும் ......[Read More…]\nSeptember,24,18, — — நிர்மலா சீதாராமன், ரபேல், ராகுல் காந்தி\nரபேல் விமானத்தின் விலை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில��� உள்ளதை காட்டிலும் கூடுதலாக மோடி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது எனக்கூறிவந்த ராகுல், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விமானத்தின் விலைக்கு மட்டும் ஒப்பந்தம் போடப்பட்டது என்பதும் ......[Read More…]\nSeptember,24,18, — — காங்கிரஸ், ரபேல், ராகுல் காந்தி\nராகுல் நீரவ் மோடியை சந்தித்து பேசியதை மறுக்க முடியுமா\nபஞ்சாப் நேஷனல்வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி மோசடிசெய்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் வைர வியாபாரி நீரவ்மோடியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள ஹோட்டலில் பேசி கொண்டிருந்ததை தாம் பார்த்ததாக சமூக ஆர்வலர் ......[Read More…]\nSeptember,14,18, — — நீரவ் மோடி, ராகுல் காந்தி\nராகுல் காந்தி மிகப்பெரிய கோமாளி\nராகுல்காந்தி மிகப்பெரிய கோமாளி என்பது நாட்டுக்கே தெரியும், எங்களை பாஜக.,வுடன் கூட்டணி சேர்வோம் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் கடுமையாக விமர்சித்தார். தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்ரியசமிதி ......[Read More…]\nSeptember,6,18, — — சந்திர சேகர் ராவ், ராகுல் காந்தி\nகாங்கிரஸ் கட்சியின், ஒருகுடும்பத்தின் 60 ஆண்டுக்கால ஆட்சிகுறித்து ராகுல் காந்தி பதில் அளிக்க கடமைப்பட்டவர். ஆனால், மோடியின் அரசை குறித்து கேள்விகேட்க அவருக்கு உரிமையில்லை என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா கடுமையாகச் சாடியுள்ளார். சட்டீஸ்கர் ......[Read More…]\nSeptember,6,18, — — அமித் ஷா, பாஜக, ராகுல், ராகுல் காந்தி\nசீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் செயல்படுகிறார்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் பா.ஜனதா, சீனாவின் தொடர்புதொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளது. பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா பேசுகையில், “ஜனநாயகத்தின் பரவலாக்கத்தை சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள ......[Read More…]\nSeptember,1,18, — — காங்கிரஸ், சம்பித் பாத்ரா, பா ஜனதா, ராகுல், ராகுல் காந்தி\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வ� ...\nராகுல்காந்தி எதையாவது சொல்லி கொண்டு இ� ...\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் ...\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தா� ...\nராகுல் நீரவ் மோடியை சந்தித்து பேசியதை � ...\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடு� ...\nயாராலும் வெல்ல முடியாத இந்தியா உறுதிய� ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/08/temple-for-ant.html", "date_download": "2018-10-16T09:03:34Z", "digest": "sha1:IH6R64P3PKEXPZTZEAF4V2DZFHAN4ZKU", "length": 5316, "nlines": 62, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: அட ! இப்படி கூட நடக்குமா ?! | A Temple For An Ant ?!", "raw_content": "\nஇந்தோனேசியாவின் தொன்மை தீர்த்தக் கோவில் \nஓதிமலையில் ஒய்யாரமாக ஒளிந்துள்ள முருகன் \nதஞ்சை பெரிய கோவிலுக்கும் முன்மாதிரி \nஉயிரோடு நெளியும் பாம்புகளை வணங்கும் வினோத மக்கள் \nஒருவர் மீது ஒருவர் நெருப்பை வீசும் வித்தியாசமான தி...\nஓடும் ஆற்றுக்கு நடுவில் அமைந்த வினோத கோவில் \nஇது சிதம்பர ரகசியத்தை விட மிகவும் மர்மமானது \nஆந்திரா வரைக்கும் போக வேண்டாம் \nஇன்னும் அப்படியே இருக்கும் கண்ணன் பிறந்த இடம் \nஊருக்கே சோறு போட்ட நெற்களஞ்சியம் அனாதையாய் \nதலைகீழாக கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் எல்லோரா \n100 கோடி மதிப்பில் நவரத்தினங்கள் வைத்து கட்டப்பட்ட...\nஇஸ்லாமியர்களும் வந்து வழிபடும் ஒரு சக்தி பீடம் \nவிடையே காணமுடியாத வினாக்களை கொண்ட கோவில்கள்\nபாதாள சுரங்கத்தில் கண்ணுக்கு தெரியாமல் ஒளிந்துள்ள...\nவேளிமலையில் முருகன் பௌத்தர்களால் நிறுவப்பட்டாரா \nபார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் நாகலோகத்தின் ...\nபில்லி , சூனியம் , ஏவல் செய்யும் யோகினி கோவில்கள்...\nபுவியின் மைய அச்சு ஒரு சிவலிங்கத்தின் அடியிலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2014_03_23_archive.html", "date_download": "2018-10-16T08:47:33Z", "digest": "sha1:DS54NOSBX2UOLSCHNFE2QPO3QGEWYVPS", "length": 77666, "nlines": 939, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2014-03-23", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nநாணயமற்ற சீனாவின் நாணயத்தை உலக நாணயமாக்கும் கனவு.\nஇலங்கை போன்ற உலகில் உள்ள அயோக்கிய நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் சீனா தனது பொருளாதாரத்தைப் பற்றி சரியான தகவல்களை வெளிவிடுவதில்லை. சீன அரசின் புள்ளிவிபரங்கள் நம்ப முடியாதவை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இப்படிப்பட்ட சீனா தனது நாணயமான ரின்மின்பி யுவானை உலக நாணயமாக மாற்றும் திட்டத்துடன் இருக்கின்றது.\nசீன அரசின் முக்கிய பெரும் பொருளாதார நோக்கங்கள்:\n1. ஏற்றுமதியிலும் உள்கட்டமைப்பிலான முதலீட்டிலும் தங்கியிருக்கும் சீனப் பொருளாதாரத்தை மீளமைத்து உள்நாட்டுக் கொள்வனவில் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தல்\n2. ஆண்டொன்றிற்கு 7.5 விழுக்காட்டிற்கும் அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டுதல்\n3. நிதிச் சந்தையைச் சீரமைத்து மிகை கடன்\nஉலக நாணயமாக டொலர் வேண்டாம் யூவான் வேண்டும். சீன அரசின் நீண்ட கால பொருளாதார நோக்கங்களில் முக்கியமானதாக தனது யூவான் நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவதாக உள்ளது. அதன் ஒரு படியாக இனிவரும் இரண்டு ஆண்டுகளில் நாட்டின் வட்டி வீதத்தில் அரச கட்டுப்பாட்டைக் நீக்கி நிதிச் சந்தை அதை தீர்மானிக்க வழி செய்யப்படும் என மார்ச் 12ம் திகதி சீன அரசு அறிவித்தது. ஆனால் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்ற மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சீன நாணயம் நினைத்த மாத்திரத்தில் மாற்ற நாணயங்களாக மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். சீனாவில் கட்டுப்பாடின்றி வெளிநாட்டவர்கள் முதலீடுகள் செய்யக்கூடியதாகவும் அவற்றைத் தேவைப்படும் போது விற்று காசாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சீனாவின் மூலதனக் கணக்கு திறந்து விடப்படல் வேன்டும். சீனாவின் வங்கித் துறை நவீன மயப்படுத்த வேண்டும். சீனாவின் நிதிச் சந்தை தாராளமயப்படுத்த வேண்டும்.\nசீனாவின் வீட்டு விலை பெரும் சரிவைச் சந்திக்குமா. 2011-ம் ஆன்டுவரை சீனப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொன்டிருந்தது.இதனால் பல கிராமப்புறத்து மக்கள் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கினர். இதனால் சீன நகரங்களில் வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வீட்டு விலைகள் மிகவும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கின. இதைச் சமாளிக்க சீன அரசும் தனியார்களும் வீடுகளைக் அதிகமாக நிர்மாணித்தனர். வீட்டு விலைகள் அதிகரித்துக் கொன்டு போவதால் பலர் வீடுகளை வாங்குவதை ஒரு முதலீடாகக் கொன்டனர். பல நகரங்களில் வீட்டு விலைகள் 20 விழுக்காடு அதிகரித்தன. பலர் வீடுகளை வாங்கி அவற்றின் விலை அதிகரிப்பை இலாபமாகக் கருதி வாடகைக்குக் கூட விடாமல் வெறும் வீடுகளாக வைத்திருந்தனர். இவர்களில் பலர் வீடுகளை வங்கிகளில் கடன் பெற்றே வாங்கினர். ஆனால் கடந்த இரண்டு ஆன்டுகளாக சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைந்தது. கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வந்து வேலை பெற்றவர்கள் வேலைகளை இழந்து மீன்டும் கிராமங்களுக்குச் சென்றனர். இதனால் வீட்டு விலைகள் சரிவடைந்து. வங்கிகள் தாம் வழங்கிய கடன்களை மீளப்பெற முடியாமல் போகலாம் என இப்போது அஞ்சப்படுகின்றது. இது பெரிய அளவில் நிகழும் போது சீனாவிலும் சில மேற்கு நாடுகளில் ஏற்பட்டது போன்ற ஒரு கடன் நெருக்கடி ஏற்படலாம் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தின் மீது கடுமையான கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் வைத்துள்ள சீன அரசால் இந்தப் பிரச்சனையை சமாளிக்க முடியும் எனவும் சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nசீனாவின் போட்டித் திறன் குறைவடைகின்றதா சீனா உலகச் சந்தையில் மற்ற நாடுகளிலும் பார்க்கக் குறைந்த விலையில் தனது உற்பத்திப் பொருட்களை விநியோகித்தல் சீனாவின் பொருளாதாரவளர்ச்சிக்குப் பெரிதும் உதவிக் கொன்டிருக்கின்றது. சீனாவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம் என்பதால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தியை வேறு நாடுகளில் இருந்து சீனாவிற்கு மாற்றின. இதுவும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. சீனாவில் பலதொழிற்துறைகளில் ஊழியர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. சீனத் தொழிலாளர்கள் உயர் தொழில்நுட்பத் துறைகளில் வேலை செய்வதையே விரும்புகின்றனர். சீன ஊழியர்களின் வேதனம் ஆண்டு ஒன்றிற்கு பத்து விழுக்காடு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இவற்றால் சீனாவின் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. இது சீனாவின் உலகச் சந்தையில் போட்டியிடு திறனைப் பாதிக்கின்றது. இந்திய நாணயப் பெறுமதி அண்மைக் காலங்களாக வீழ்ச்சி அட���ந்து கொன்டிருப்பதால் வெளிநாட்டு நிறுவங்களைப் பொறுத்தவரை இந்தியாவின் உற்பத்திச் செலவு குறைகின்றது. இதனால் பல நிறுவனங்கள் தமது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றியுள்ளன. ஜப்பான் சீனாவுடன் உள்ள உறவு கிழக்குச் சீனக் கடலில் உள்ள் தீவுகளுக்கு யாருக்குச் சொந்தம் என்ற முரண்பாட்டால் பாதிப்படைவதால் பல ஜப்பானிய நிறுவனங்களும் தமது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றியுள்ளன.\nசீனாவில் கடன் நெருக்கடி ஏற்படுமா Shanghai Chaori Solar Energy Science & Technology Co என்னும் சீன நிறுவனம் மார்ச் மாத ஆரம்பத்தில் தனது வெளிநாட்டுக் கடன் நிலுவையை செலுத்த முடியாமல் போனது உலக நிதிச்சந்தையை உலுப்பியது. இது சீனாவில் ஒரு கடன் நெருக்கடி ஏற்படுமா என்ற கேள்வியை உருவாக்கியது. இதற்கு முன்னர் 2014ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு சீன நிறுவனம் தனது கடன்நிலுவை செலுத்த முடியாத நிலையில் இருந்து தப்பித்துக் கொன்டது. தப்பிக்க வைத்தது சீன அரசா அல்லது சீன அரச வங்கியா என்பது பற்றி யாருக்கும் தெரியாது. சீனாவில் கடன் அதிகரிப்பு விழுக்காடு அதன் பொருளாதாரவளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இரண்டு இரண்டு இருக்கின்றது. இப்படியான நிலை இருந்த நாடுகள் பல கடன் நெருக்கடியில் அகப்பட்டதாக வரலாறு சான்று சொல்கின்றது. இதே நிலை சீனாவிற்கும் ஏற்படுமா என்ற அச்சம் இப்போது அதிகரித்துக் கொன்டிருக்கின்றது. 2008 ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து சீனாவின் ஏற்றுமதி குறையத் தொடங்கியது. இதனால் உள்ளூரில் வேலைவாய்ப்புக் குறைந்து மக்கள் அரசுககு எதிராகக் கிளர்ந்து எழுவதைத் தடுக்க சீனா தனது உள்நாட்டு முதலீட்டை கன்னா பின்னா என அதிகரித்தது. தனது வங்கிகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க உத்தரவிட்டது. சீனா தனது பொருளாதாரத்திற்கு நானூறு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஊக்குவிப்பைக் கொடுத்தது. பிபிசி தொலைக்காட்சி சீன அரசின் உள்நாட்டு முதலீட்டைப்பற்றி சீனா எப்படி உலகை ஏமாற்றியது என்ற ஆவணப்படத்தில் விபரித்தது. சீன அரச முதலீட்டால் சீனாவில் 26,000 மைல்கள் நீளமான வேகப் பெருந்தெருக்கள் கட்டப்பட்டன, முப்பது விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டன, ஐந்து நாட்களுக்கு ஒரு வானத்தைத் தொடும் உயர்மாடிக்கட்டிடங்கள் எழுப்பப்பட்டன, இருபத���தைது நகரங்களில் மெட்ரோ தொடரூந்து முறைமை உருவாக்கப்பட்டது, ஆறாயிரம் மைல்கள் நீளமான உயர்வேகத் தொடரூந்துப் பாதைகளும் தரிப்பு நிலையங்களும் உருவாக்கப்பட்டன, உலகிலேயே நீளமான மூன்று பாலங்கள் கட்டப்பட்டன இப்படி சீன அரச முதலீட்டைப் பட்டியலிட்டது பிபிசி. தனது நாட்டின் பொருளாதாரவளர்ச்சி குன்றாமல் இருக்க சீனா இந்தச் முதலீட்டு அதிகரிப்பைச் செய்தது. சீன அரச முதலீடு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 40விழுக்காட்டில் இருந்து 50ஆக உயர்த்தப்பட்டது. இது சீனாவால் தொடர்ந்து செய்ய முடியாத முதலீட்டு நிலை எனப் பொருளாதார நிபுணர்கள் விபரித்தனர். கடந்த ஐந்து ஆன்டுகளாக சீனாவின் கடன்வளர்ச்சி 71 விழுக்காடாக இருக்கிறது. சென்ற ஐம்பது ஆண்டு வரலாற்றில் இப்படியான மிகை கடன் வளர்ச்சியைச் சந்தித்த 33 நாடுகளில் 22 நாடுகள் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி பொருளாதார மந்த நிலைக்கு உள்ளாகின. சீனாவின் முதலீட்டு அதிகரிப்பும் வங்கிகளின் கடன்வழங்கல் அதிகரிப்பும் சீனாவில் விலைவாசி உயர்வையும் கடன் நெருக்கடியையும் கொண்டு வரலாம் என்ற அச்சத்தில் சீனா தனது நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தது. சீன வங்கிகளுக்கு கடன் கொடுப்பதை வெகுவாகக் குறைக்கும் படி உத்தரவிடப்பட்டது.\nசீனாவின் நிழல் வங்கிகள் நிழல் வங்கிகளுக்கான இலகு வரைவிலக்கணம் ஒன்றை இங்கு கொடுப்பது பொருத்தமானதாகும். அரசு அனுமதி பெற்ற வங்கிகளின் செயற்பாட்டை அரசுக்குத் தெரியாமல் செய்யும் நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் நிழல்வங்கிகள் எனப்படும். சீன அரசானது வங்கிகள் கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்தியது. ஆனால் கடனுக்கான தேவை சீனாவில் தொடர்ந்தும் உயர் நிலையிலேயே இருந்தது. இதனால் நிழல்வங்கிகள் பல உருவாகி மக்களுக்கு கடன்களைக் கொடுக்கத் தொடங்கியது. இது கட்டுக்கடங்காமல் வளர்ந்து எட்டு ரில்லியன் (எட்டு இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான துறையானது. இது பொருளாதாரத்தின் மீதான சீன அரசின் இறுக்கமான பிடியை இழக்கச் செய்தது. சீனாவில் பெரும் கடன் அதிகரிப்பு ஏற்பட்டது. அது எந்த அளவு என சீன அரச பொருளாதார நிவாகிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை. சீன அரசு நிழல் வங்கித் துறைக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்தது.\nஉக்ரேன் விவகாரம் சீனாவிற்���ு சாதகமாகலாம்.\nஉக்ரேன் விவகாரத்தில் இரசியாவிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கொண்டுவரும் பொருளாதாரத் தடை சீன நாணயத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைகின்றது. இரசியாவிற்கு எதிரான அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் நடவடிக்கைகள் ஒரு போர் ஆபத்தாக மாறும் வாய்ப்பு உள்ளது. அப்படியான் ஆபத்து அமெரிக்க டொலர், பிரித்தானியப் பவுண், ஐரோப்பிய ஒன்றிய யூரோ ஆகிய நாணயங்களின் பெறுமதியைப் பாதிக்கலாம். இதனால் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமும் உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செல்வாணியைக் கையில் கொண்டதுமான சீனாவின் நாணயம் ஒரு பாதுகாப்பான நாணயமாக உருவாகலாம்.\nஅசையாது சீனா சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தில் உள்நாட்டு மக்கள் கொள்வனவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இது மூன்றில் இரண்டு பங்காகும். சீனா தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களின் கொள்வனவு வலுவை பெருமளவு அதிகரிக்க வேன்டும். குறைந்த ஊதியம் கொடுத்து வேலைவாங்குவதில் இருந்து விலகினால்தான் சீனப் பொருளாதாரம் மேற்குநாடுகளில் தங்கியிருப்பதைக் குறைக்கலாம். சீனாவின் பொருளாதாரத்தைப்பற்றி எழுதும் உலகப் பொருளாதார வல்லுனர்கல் அடிக்கடி பாவிக்கும் வார்த்தை நீர்க்குமிழி என்பதாகும். அது எப்போதும் வெடிக்கலாம். ஆனால் சீனாவின் நிதிக்கட்டமைப்பு ஆரம்ப நிலையேலேயே இப்போதும் உள்ளது. அதனால் நிர்வகிக்க இலகுவானது. சீன நிதிக்கட்டமைப்பில் அரச வங்கிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. பல தனியார் வங்கிகள் நிதி நிறுவனங்கள் கொண்ட மேற்கு நாடுகளைப் போல இல்லாமல் இருப்பதால் நாட்டில் பொருளாதாரத் திட நிலையை ஏற்படுத்துவதும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதும் சீன அரசிற்கு இலகுவானதே. எந்த ஒரு சீனவங்கியும் வங்குரோத்து நிலை அடையாது என்பது நிச்சயம். உலகிலேயே அதிக அளவான மூன்றரை ரில்லியன் (மூன்றரை இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்களை வெளிநாடடுச் செலவாணியாகக் கையிருப்பில் வைத்துள்ள சீன அரசு வங்குரோத்து நிலையை அடையப்போவதில்லை.\nஉக்ரேனியர்களுக்கு இரசியாபோல தமிழர்களுக்கு இந்தியாவா\nஉக்ரேனிய மக்கள் பக்கத்திலுள்ள பிராந்தியப் பேரரசான இரசியாவை நம்பாமல் தொலைவிலுள்ள உலகப் பேரரசான அமெரிக்காவை நம்பிக் கெட்டது போல தமிழர்களும் பக்கத்திலுள்ள \"பிராந்தியப் பேரரசான\" இந்தியாவை நம்பாமல் தொலைவிலுள்ள அமெரிக்க உலகப் பேரரசை நம்பிக் கெடக்கூடாது என்ற கூச்சல் சிலரால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.\nமேற்படி கூச்சலிடுபவர்கள் தங்கள் \"வாதத்திற்கு\" ஜோர்ஜியா மீது இரசியா 2008-ம் ஆண்டு செய்த ஆக்கிரமிப்பையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர். இரசியா உக்ரேனியர்களுக்கு எதிராக மேற்கொண்ட இனக்கொலைகளைத் தெரிந்து கொண்டும் இவர்கள் இப்படிக் கூச்சலிடுவது \"கொடுத்த காசுக்கு மேலாலை கூவுதல்\" என்ற பதத்தைத்தான் நினைவிற்கு கொண்டு வருகின்றது.\nஇந்தியா ஒரு பிராந்திய வல்லரசா\nமுதலில் இந்தியா ஒரு பிராந்திய வல்லரசா என்பது பற்றிப் பார்ப்போம். இந்தியாவைச் சிலர் பிராந்திய வல்லரசு என்கின்றனர். பிராந்திய வல்லரசுக்கு இப்படி ஒரு வரைவிலக்கணம் உண்டு:\nஇதன் பொருள்: ஈடற்ற வலிமையும் செல்வாக்கும் உலகின் ஒருபிரதேசத்திற்குள் செயலாட்சி புரியக் கூடிய ஒரு அரசு பிராந்திய ஆதிக்கமுள்ளது. சீக்கிம் நாட்டை தனது ஒரு மாநிலமாக இணைத்த போதும் பங்களா தேசத்தைப் பாக்கிஸ்த்தானில் இருந்து பிரித்த போதும் இந்தியாவிடம் ஒரு பிராந்திய ஆதிக்கம் இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவைச் சூழவுள்ள எந்த நாட்டிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதில்லை. இந்தியாவிடம் வலிமை இருந்தாலும் அது ஈடற்ற வலிமை அல்ல. இந்தியாவிற்கு மிஞ்சிய வலிமை சீனாவிடம் இருக்கிறது. இந்தியாவின் வலிமைக்கு சவால் விடக்கூடிய வலிமை பாக்கிஸ்த்தானிடம் இருக்கிறது. நேப்பாளம், மியன்மார்(பர்மா), இலங்கை ஆகிய நாடுகளின் மேல் இந்தியாவின் ஆதிக்கம் இல்லை. பிரேமதாசாவின் அரசைக் கவிழ்க்க முற்பட்டு இந்தியா பல்லுடை பட்டதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா மூக்குடைபட்டதும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்தியாவின் உயர் இராசதந்திரிகளான விஜய் நம்பியார், கமலேஷ் ஷர்மா போன்றவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் போல் செயற்படுவதும், இந்திய வெளிநாட்டமைச்சர்கள் இலங்கை அதிபர் முன் பணிவுடன் நிற்பதும், நிருபாமா ராவ் போன்றவர்கள் இலங்கை அமைச்சர்கள் முன் பல்லிளித்துக் கொண்டு நிற்பதும் இந்தியாவிற்கும் பிராந்திய வல்லரசு என்ற சொல்லிற்கும் வெகு தூரம் என்பதைக் காட்டுகிற��ு.\nஇரசியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இந்தியாவும் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இரசியா உலகிலேயே அதிக நிலப்பரப்புக் கொண்ட நாடு. இந்தியாவிற்கும் கணிசமான நிலப்பரப்பு உண்டு. இரசியா தனது நிதி வளத்திற்கு மிஞ்சிய அளவிற்கு படை வலுவைக் குவித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவும் அப்படியே. இரசியா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இரத்து அதிகாரம் கொண்ட ஒரு வல்லரசு நாடு. இந்தியா அப்படியல்ல. இரசியா தன்னைச் சூழவுள்ள நாடுகளை உய்ய விடுவதில்லை. இந்தியாவும் தன்னைச் சூழவுள்ள நாடுகளை உய்ய விடுவதில்லை. ஒரு புளிய மரம் தனது நிழலில் இன்னொரு மரத்தை வளர அனுமதிக்காது. இரசியா உக்ரேனை அதனது அணுப் படைக்கலன்களை ஒப்படை உனது பிரதேச ஒருமைப்பாட்டிற்கு தான் உத்தரவாதம் என்று பொய் சொல்லிவிட்டு இப்போது உக்ரேனைப் பிய்த்து உதறுகிறது. இந்தியா தமிழர்களை அவர்களின் படைக்கலன்களை ஒப்படை உங்கள் பாதுகாப்பிற்கு தான உத்தரவாதம் என்று பொய் கூறி அவர்களைக் கொன்று குவித்தது. 1932-ஆம் 1933-ம் ஆண்டுகளில் இரசிய அரசு தனது விவசாயத் திட்டத்திற்கு ஒத்து வராத எழுபத்து ஐந்து இலட்சம் உக்ரேனியர்களைப் பட்டினி போட்டுக் கொன்றது. உக்ரேனின் பல பிராந்தியங்களில் இரசியர்களைக் குடியேற்றியது. இதற்குப் பின்னரும் இரசியாவைச் சார்ந்து நில்லுங்கள் என்றோ அல்லது இரசியாவைக் \"கையாளுங்கள்\" என்றோ யாராவது உக்ரேனியர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்கள் நிச்சயம் இரசியாவின் சில்லறைக் கைக்கூலிகளே. இந்தியா தனது நாட்டிலுள்ள போலி அதிகாரப்பரவலாக்கத்திலும் அதிக அளவு அதிகாரப் பரவலாக்கம் இலங்கையில் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. சில இந்திய அதிகார மையமான தென் மண்டலத்தில் இருக்கும் பிற்போக்குப் பூனூல் கும்பல்கள் தமிழன் என்பவன் சூத்திரன் அவள் ஆளப்பட வேண்டியவன், அவன் ஆளக்கூடாது என்பதில் உறுதியாக நிற்கின்றன. நேரு எஸ் தொண்டமானையும் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தையும் இணையவிடாமல் தடுத்தமை, நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம், சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம், கச்சதீவுத் தாரைவார்ப்பு, தமிழ் இளைஞர்களுக்கு படைக்கலப் பயிற்ச்சி கொடுத்து தனது காரியத்தை இந்தியா சாதிக்க முயன்றமை, ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தம், அமைதிப்படையின் போர்க் குற்றம், ரணில�� விக்கிரமசிங்க உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்க முன்வந்த போது இந்தியா அதைக்கடுமையாக எதிர்த்து நிறுத்தியமை, இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வழங்க வந்த ரணிலின் ஆட்சியை இந்தியா சந்திரிக்கா பண்டாரநாயக்காவையும் ஜேவிபியையும் இணைத்துக் கலைத்தமை, முள்ளிவாய்க்காலில் முடிந்த இனக்கொலையில் இந்தியாவின் பங்களிப்பு, 2008-ம் ஆண்டு மனித ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கையில் இறுதிப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை அரசைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா இலங்கை அரசுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியமை இப்படியாக இந்தியத் துரோகப் பட்டியல் மிகவும் நீண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிராந்திய வல்லரசு அல்லாத இந்தியாவைப் பிராந்திய வல்லரசு எனப் பொய் சொல்லி அதை கையாளுங்கள். அதை விட்டு தூரத்தில் உள்ள அமெரிக்கப் பேரரசை நம்பாதீர்கள் எனச் சொல்பவர்களின் நோக்கம் தான் என்ன\n\"ஜெனிவாவை நோக்கி தமிழர்கள் தமது முழுக்கவனத்தையும் செலுத்துகிறார்கள். ஆனால் புது டில்லி அசையாமல் ஜெனிவா அசையாது. புது டில்லியை எப்படி அசைப்பது என்பதில்தான் தமிழர்கள் முழுக்கவனமும் செலுத்த வேண்டும்.\" இப்படி ஆலோசனை சொல்கிறார்கள் இந்திய ஆதரவுக் கூச்சலிடுபவர்கள். உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும் ஜெனிவாத் தீர்மானங்களால் தமிழர்களுக்கு எந்த விமோசனமும் இல்லை என்று. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமையுள்ள 193 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட நாடுகளின் ஆதரவு பாலாஸ்த்தீனியர்களின் விடுதலைக்கு உண்டு. இதை வைத்துக் கொண்டு எந்த ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பிலும் தீர்மானம் நிறைவேற்றி அவர்களிற்கு விடுதலை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இப்படி இருக்கையில் ஜெனிவாவில் தமிழர்களுக்கு விமோசனம் எப்படியும் கிடைக்காது என்பதை பன்னாட்டு யதார்த்தத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். பாலஸ்த்தீனியர்களுக்கு அமெரிக்காவின் இரத்து அதிகாரம் போல் தமிழர்களுக்கு சீனாவினதும் இரசியாவினதும் இரத்து அதிகாரங்கள் தடையாக இருக்கும். தமிழர்கள் ஜெனிவாவிற்குப் போனாலும் காரியம் ஆகப் போவதில்லை. புது டில்லிக்குக் காவடி எடுத்தாலும் காரியம் நடக்கப் போவதில்லை.\nஇரசியா 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவின் கீழிருந்த இரண்டு தன்னாட்சியுள்ள பிரதேசங்களில் படை எடுத்து அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஜோர்ஜியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த போரில் அமெரிக்கா ஜோர்ஜியாவிற்கு உதவவில்லை. இதற்காக நாம் இந்தியாவிற்கு வால் பிடிக்க முடியாது. ஆனால் 2008-ம் ஆண்டின் பின்னர் ஜோர்ஜியா எப்படி இரசியாவைக் கையாள்கிறது என்பதை கூச்சலிடும் இந்தியக் கைக்கூலிகள் கருத்தில் எடுக்க வேண்டும். 2011-ம் ஆண்டு ஜோர்ஜியப் பாராளமன்றம் 19-ம் நூற்றாண்டில் இரசியா சேர்க்காசியர்களைக் கொன்றதை ஓர் இனக்கொலை எனத் தீர்மானம் நிறைவேற்றியது. இரசியாவின் தென் எல்லையில் உள்ள வட கௌக்கௌஸ் பிரதேசத்தில் தன்னாட்சி கோரிப் போராடும் மக்களுடன் தனது தொடர்புகளை ஏற்படுத்தியது. அவர்கள் ஜோர்ஜியாவிற்கு வருவதற்கு பயண அனுமதி(விசா) தேவையில்லை என அறிவித்தது.\nஅமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகளா\nஅமெரிக்காவிடம் போகாதே இந்தியாவிடம் போ எனக் கூச்சலிடுபவர்கள் அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகள் என்கின்றனர். ஆனால் உக்ரேன் விவகாரத்தில் இந்தியா இரசியாவிற்கு ஆதரவு தெரிவித்தமை அவர்களின் கூற்றைப் பொய்யாக்குகிறது. வேலிக்கு ஓணான் கதைதான். இந்தியாவில் அதிகமாக உள்ள இளையோர் தொகையும் அதிகமாக உள்ள நடுத்தர வர்க்க மக்கள் தொகையும் இருப்பதால் உலக நாடுகளிற்கு இந்தியா ஒரு கவர்ச்சி மிக்க சந்தையாகத் தெரிகிறது. இதனால்தான் சில பெரிய நாடுகள் இந்தியாவின் நட்பை விரும்புகின்றன.\nதமிழர்களுக்கான பூட்டை இந்தியா திறந்து விட்டதா\nவிடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழர்களுக்கான பூட்டை இந்தியா திறந்து விட்டது இதனால் இனித்தமிழர்கள் இந்தியாவை அணுகலாம் என்கின்றனர் இந்தியாவிற்காக கூச்சலிடுபவர்கள். பேரறிவாளன், முருகன், சாந்தன் விவகாரத்தில் இந்தியா பூட்டைத் திறக்கவில்லை என்று நன்கு தெரிகிறது. இந்தியக் கைக்கூலிகளான சம்பந்தனும் சுமந்திரனும் ஜெனிவாவில் நின்று செய்யும் பரப்புரைகள் இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு அள்ளி வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.\nதமிழ்நாட்டில் தமிழர்களின் கொந்தளிப்பு இந்தியாவை மாற்றியதா\nதமிழ்நாட்டில் தமிழர்கள் ��ொந்தளித்தது இந்தியாவின் இலங்கை தொடர்பான நிலைபாட்டில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது என்கின்றனர் இந்தியாவிற்காகக் கூச்சலிடுபவர்கள். அப்படியாயின் தமிழர்களின் கோரிக்கையான வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா இனி முன்னிறுதி இலங்கையுடனான தனது அணுகுமுறையை மாற்றுமா\nஇந்தியாதான் தமிழர்கள் முதல் எதிரை என்பதை என்று பாக்குநீரிணையின் இருபுறமும் உள்ள எல்லாத தமிழர்கள் உணர்கிறார்களோ அன்றுதான் தமிழர்களுக்கு ஒரு விடிவு வரும்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற��றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2015_08_16_archive.html", "date_download": "2018-10-16T08:29:43Z", "digest": "sha1:6RF3NXF37KBM5U74W7DXN4KSDA5OFN5Q", "length": 69881, "nlines": 942, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2015-08-16", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஉக்ரேனில் அமெரிக்கப் படைகள் அதிர்ச்சியில் இரசியா\nஉக்ரேனியப் படைகளுக்கு பயிற்ச்சி அளிக்க அங்கு சென்றுள்ள ஐக்கிய அமெரிக்கப்படைகளால் இரசியா அதிர்ச்சியடைந்துள்ளது. உக்ரேனின் கிறிமியாவை தன்னுடன் இணைத்த இரசியா உக்ரேனின் இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் அதன் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் கிளர்ச்சியைத் தூண்டியுள்ளது. அவர்கள் தமக்கு தனிநாடு கோரிப் போராடுகின்றார்கள். உக்ரேனுக்குள் இரசியா தனது படையினர் பலரை இரகசியமாக அனுப்பி உக்ரேனியப் படைகளுடன் சண்டை செய்ய வைத்துள்ளது.\nசிரிய விவகாரத்தில் ஐக்கிய அமெரிக்காவுடன்இரசியா ஒத்துழைக்காததால் அமெரிக்கா உக்ரேனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உக்ரேனை இரசியாவிற்கு எதிராகத் திருப்பியது. அதனால் உக்ரேன் இரசியாவின் யூரோ ஏசியன் பொருளாதாரக் கூட்டமைப்பில் இணையாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முனைந்தது. இதனால் ஆத்திரமடைந்த இரசியா உக்ரேனில் வாழும் இரசியர்களை உக்ரேனிய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்தது. முன்பு இரசியாவின் ஒரு பகுதியாக இருததும் இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்படைத் தளத்தைக் கொண்டதுமான கிறிமியாவில் குழப்பம் உருவானது. கிறிமியாவில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தி அது இரசியாவுடன் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரசியாவிற்கு எதிராக நேட்டோ நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன.\nஇரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் உலகச் சந்தையில் வீழ்ச்சியுறும் எரிபொருள் விலை வீழ்ச்சியும் அதன் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் இரசியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த படியால் இரசியப் பொருளாதாரம் கோட்பாட்டு ரீதியாக மந்த நிலையை அடைந்துள்ளது என்பது உறுதியாகிவிட்டது. 2015-ம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டில் 2.2விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டிருந்தது. இரண்டாம் காலாண்டில் இரசியப் பொருளாதாரம் 4.6 விழுக்காடு வீழ்ச்சியை அடைந்ததுடன் அங்குவிலைவாசி 15.6விழுக்காடாக இருக்கின்றது. இரண்டாம் காலாண்டிற்கான வீழ்ச்சி எதிர்பார்த்த 4.5 விழுக்காட்டிலும் அதிகமாகும். 2015 ஜூலை வரையிலான 12 மாதங்களில் இரசிய நாணயம் அமெரிக்க டொலர்களுக்கு எதிராக 43 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.\nஇரசியாவின் படை இரகசியம் கை மாறுமா\nஉக்ரேனில் கிளர்ச்சி செய்பவர்களுக்கும் உக்ரேனுக்குள் இரகசியமாக நுழைந்த இரசியப் படையினருக்கும் எதிராகப் போர் புரிய உக்ரேனியப் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கப் படைகள் போர்ப்பயிற்ச்சிகள் வழங்குகின்றன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஓரு உறுப்பு நாடாக இருந்த படியால் உக்ரேனியப் படையினர் இரசியாவின் போர் முறைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அத்துடன் இரசியப் படைகள் எப்படிப் போர் புரிகின்றன என்பது பற்றி தற்போது உக்ரேனியப்படைகள் அறிந்து கொள்கின்றன. உக்ரேனியப் படைகளிடமிருந்து அமெரிக்கப் படைகள் இத் தகவல்களைப் பெற்றுக் கொள்வது பற்றி இரசியா கலவரமடைந்துள்ளது.\nஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, போலாந்து ஆகிய நாட்டுப் படைகள் உட்படப் பல நேட்டோப் படையினர் உக்ரேனியப் படைகளுடன் இணைந்து 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியில் போர்ப் பயிற்ச்சிகளில் ஈடுபட்டதும் இரசியாவைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது. இந்தப் போர்ப்பயிற்ச்சி தேவை ஏற்படின் அவர்கள் இரசியாவுடன் மோதலுக்குத் தயார் என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது. இப்பயிற்ச்சியில் 19 நாடுகளில் இருந்து 15,000 படையினர் ஈடுபட்டனர். ஒரு பயிற்ச்சியில் ஈரூடகத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இன்னும் ஒரு பயிற்ச்சியில் போல்ரிக் நாடுகளிலும் போலாந்திலும் தாங்கிகள் தாழப் பறக்கும் விமானங்களுடன் பயிற்ச்சிகள் நடந்தன. மூன்றவது பயிற்ச்சியில் நேட்டோ புதிதாக உருவாக்கிய ஏநசல ர்iபா சுநயனiநௌள துழiவெ வுயளம குழசஉந எனப்படும் அதி துரித தயார் நிலை அதிரடிப் படையினர் போலாந்தில் பயிற்ச்சியில் ஈடுபட்டனர். பதிலுக்கு இரசியப் படையினர் லத்வியாவை ஆக்கிரமிப்பது போன்ற ஒரு பயிற்ச்சியில் ஈடுபட்டனர். இரசியாவின் பயிற்ச்சியில் எண்பதினாயிரம் படையினர் ஈடுபட்டனர். நேட்டோப் படைகள் தேவை ஏற்படின் உக்ரேனின் படை நிலைகளையும் படைத்துறைக் களஞ்சியங்களையும் பாவிக்க உக்ரேன் அனுமதி வழங்கியுள்ளது.\nஇரசியப் பாதுகாப்புச்சபையில் தனித்த புட்டீன்\n2015 ஜுலை மாதம் 3-ம் திகதி இரசியாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடை பெற்றது. பத்துப் பேரைக் கொண்ட இரசியப் பாதுகாப்புச் சபையில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டின் மட்டுமே தனது நாட்டுப் படைகள் தனது ஆணையை ஏற்றுப் நேட்டோப் படைகளுடன் போர் புரியும் என நம்புகின்றனர். ஐக்கிய அமெரிக்கா இரசியாவை ஆக்கிரமிக்க முயல்கின்றது என புட்டீன் உறுதியாக நம்புகின்றார். நேட்ட்ப்படைகளுடன் ஒரு போருக்கு அவர் தாயார் என்கின்றார். இரசியாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர் மாஸ்க்கோவின் எதிரொலி என்ற வானொலி எடுத்த கருத்துக் கணிப்பில் இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையில் நேரடி மோதல் நடக்கும் என 43 விழுக்காட்டினர் பதிலளித்துள்ளனர். இதுவரை வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை எமது மேற்கத்தையப் பங்காளிகள் என குறிப்பிட்டு வந்த புட்டீன் இப்போது அவர்களை எமது புவிசார் அரசியல் எதிரிகள் எனக் குறிப்பிடத் தொடங்கியிருக்கின்றார் என்பதை அரசிய நோக்குனர்கள் கவனமாகக் கருத்தில் கொண்டுள்ளனர்.\nஇரசிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் கேஜீபி அதிகாரியுமான கென்னடி குட்கோவ் உக்ரேனில் நிலைமைகள் மோசமடைந்து இரசியப் படைகளுக்கும் நேட்டோ ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான ஒரு மோதல் சாத்தியமான ஒன்று என்றார். பிரித்தானியாவில் உள்ள நுரசழிநயn டுநயனநசளாip நேவறழசம என அழைக்கப்படும் போர் தொடர்பான சிந்தனையாளர் குழு நடக்கும் ஒத்திகைகள் போர் அபாயத்தை அதிகரித்துள்ளது என்கின்றது.\nLabels: அமெரிக்கா, இரசியா, உக்ரேன், படைத்துறை\nஅரபு நாடுகளில் ஈரானின் ஆதிக்கம்\nஇதுவரை பொருளாதாரத் தடையால் மேற்காசியப் பிரதேசத்தில் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருந்த ஈரான் இனி மேல் ஸ்தாயில் வாசிக்குமா என்ற கேள்வி உலக அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி அமெரிக்காவுடன் யூரேனியப் பதப்படுத்தல் உடன் படிக்கையின் பின்னர் அமெரிக்கா தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்ற மில்லை என்றார். ஈராக்கில் சதாம் ஹுசேயினின் ஆட்சியை ஒழித்ததன் மூலம் அமெரிக்கா ஈரானை வலுவடையச் செய்து விட்டது என்பது சுனி முஸ்லிம்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.\nஈரானுக்கு என்று உயரிய வரலாற்றுப் பெருமை இருக்கின்றது. பாரசீகம் (Persia) என அதை ரோமர்கள் அழைத்தனர். எகிப்து முதல் துருக்கி, மெசப்பட்டோமியா ஆகியவை உள்ளிட்ட அதனது பேரரசு சிந்து நதிவரை வியாபித்திருந்தது. பின்பு அவர்கள் கிரேக்கர், ரோமர், அரபுக்கள், துருக்கியர், மங்கோலியர் ஆகியோரால் ஆக்கிரமிக்கப் பட்டனர். மீண்டும் எகிப்து, அல்ஜீரியா, லிபியா, ஈராக், சவுதி அரேபியாவின் ஒரு பகுதி ஆகியவற்றைக் கொண்ட ஒரு வல்லரசாக தாம் உருவாக வேண்டும் என தற்போதைய ஈரானின் மதவாத ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இப்பிரதேசங்களைத் தமது ஆட்சிக்குள் கொண்டு வந்து அங்கு சியா முறைமையிலான இஸ்லாமைப் பரப்ப வேண்டும் என்பது அவர்களது கனவு.\nஈரானின் பூகோள இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இந்த நீரிணையை மூடிவிடுவேன் என்று ஈரான் அடிக்கடி மிரட்டுவதுண்டு. அமெரிக்கா இந்த நீரிணையை தனது கடற்படையின் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்காசிய நகர்வுகளுக்கு என்றும் பிரச்சனையாகவும் சவாலாகவும் இருப்பது ஈரானே.\nஈரானின் பிராந்திய ஆதிக்கக் கனவு\n2015 மார்ச் மாதம் ஈரானின் அதிபர் ஹஸன் ரௌஹானியின் ஆலோசகர் அலி யூனிசி ஈரான் ஒரு பேரரசு, ஈராக் அந்தப் பேரரசின் ஒரு பகுதி என்றார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஈரானிய புரட்சிப் படையான கட்ஸ் படையின் வெளிநாட்டுப் பிரிவின் தளபதி காசிம் சுலைமான் இன்று ஈரான் தனது மதப் புரட்சியை பாஹ்ரேன் முதல் ஈராக் வரைக்கும், சிரியா முதல் யேமன் உள்ளிட்ட வட ஆபிரிக்காவரைக்கும் ஏற்றுமதி செய்யக் கூடிய நிலை உருவாகியுள்ளது என்றார். இவை மட்டுமல்ல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானிய உச்சத் தலைவர் அலி கொமெய்னிக்கு நெருக்கமான பாராளமன்ற உறுப்பினர் அல் ரெஜா ஜக்கானி தற்போது பாக்தாத், பெய்ரூட், டமஸ்கஸ், சனா ஆகிய நான்கு அரபுத் தலைநகரங்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். இன்னும் சற்றுப் பின் சென்றால் 2013-ம் ஆண்டு அஜர்பைஜானை ஈரானுடன் மீளிணைக்க வேண்டும் என்ற தீர்மானம் ஈரானியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அஜர்பைஜானை சோவியத் ஒன்றியம் ஓர் உடன்படிக்கை மூலம் ஈரானிடமிருந்து 1828-ம் ஆண்டு பிரித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.\nஅரபுக்கள் வேறு ஈரானியர்கள் வேறு.\nஈரானியர்களும் அரபுக்களும் மதத்தால் ஒன்றுபட்டிருந்தாலும் இனத்தால் மொழியால் வேறுபட்டவர்கள். மதத்தால் ஒன்றுபட்டவர்கள் என்று அழுத்திச் சொல்ல முடியாத அளவிற்கு சியா முஸ்லிம்களான ஈரானியர்களுக்கும் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல அரபு நாடுகளும் முரண்பட்டுக் கொள்கின்றன. சுனி முஸ்லிம்களைக் கொண்ட துருக்கி ஈரானுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தாலும் சிரியா விவகாரத்தில் இரண்டும் முரண்படுகின்றன. குர்திஷ் மக்களை ஒழிப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைக்கின்றன.\nஈராக் சியா ஆனால் அரபு\nஈராக்கில் சுனி இஸ்லாமிய அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் ஐ எஸ் என்றும் அழைக்கப்படும் இஸ்லாமிய அரசுக்கு எதிராக ஈரானே முன்னணியில் நின்று செயற்படுகின்றது. சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கில் சுனி முஸ்லிம் ஆன சதாம் ஹுசேய்ன் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தார். அவர் ஈரானுக்கு எதிராக நீண்ட போரையும் 1980இல் இருந்து 1988 வரை நடாத்தினார். அவரது பிராந்திய ஆதிக்கக் கனவால் அவர் அமெரிக்க ஆக்கிரமிப்பால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அமெரிக்க ஆதரவுடன் தேர்தல் மூலம் ஈராக்கில் சியா முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள சுனி முஸ்லிம்ளின் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா ஐ எஸ் என்னும் போராளி அமைப்பாக மாறியது. சுனிப் போராளிகளும், சதா���ின் படையில் இருந்த பாத் கட்சி வீரர்களும் ஐ எஸ்ஸுடன் இணைந்து கொண்டனர். ஐ எஸ் அமைப்பு சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தினரின் ஆட்சிக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லி சவுதி அரேபியா, காடார் ஆகிய நாட்டுச் செல்வந்தர்களிடமிருந்து பெரும் நிதியைப் பெற்றுக் கொண்டு ஈராக்கிலும் சிரியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிக் கொண்டது. அமெரிக்காவின் முதலாம் எதிரியாக ஐ எஸ் அமைப்பு வளர்ந்து வருகின்றது. இந்த ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்ட அமெரிக்காவும் விரும்புகின்றது ஈரானும் விரும்புகின்றது. இதனால் அமெரிக்காவும் ஈரானும் ஈராக்கில் இணைந்து செயற்படுகின்றன.\nஈரானின் பிராந்திய ஆதிக்கத்திற்கு பெரும் சவால் விடும் நாடாக சவுதி அரேபியா இருக்கின்றது. சவுதியில் சியா முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களை தன்னுடைன் இணைக்க வேண்டும் எனவும் ஈரான் கருதுகின்றது. ஈரானின் நிகராளிகளில்(Proxies) ஒன்றான ஹமாஸ் அமைப்பை சவுதி அரேபியா தனது பக்கம் இழுத்துக் கொண்டிருக்கின்றது. ஹாமாஸ் அரசியற் துறைப் பொறுப்பாளர் கலீட் மேஷாலும் மற்றும் பல உயர் மட்டத்தினரும் 2015 ஜூலை மாதம் சவுதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்டது ஈரானை உலுப்பியதுடன் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது வரைகாலமும் ஹமாஸ் அமைப்பிற்குத் தேவையான படைக்கலன்களும் நிதியும் ஈரானிடமிருந்தே கிடைத்தன. சவுதி அரேபியாவுடன் உறவை வளர்த்தால் அதன் மூலம் எகிப்திய அரசு மூடி வைத்திருக்கும் ரஃபாக் கடவையைத் திறக்க வைக்கலாம் எனக் கமாஸ் அமைப்பு நம்புகின்றது. ஈரான் அணுக்குண்டு தயாரித்தால் பாக்கிஸ்த்தனிடமிருந்து அணுக்குண்டை வாங்கும் திட்டத்துடன் சவுதி அரேபியா இருக்கின்றது.\nமுதலாம் உலகப் போரின் பின்னர் மேற்காசியாவில் ஒரு கிறிஸ்த்தவ நாடு தேவை என லெபனான் உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அங்கு இஸ்லாமியரே பெரும்பான்மையாகிவிட்டனர். பலஸ்த்தீனத்தில் இருந்து இடம்பெயர்ந்தோராலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலாலும் லெபனான் குழப்பம் மிக்க நாடாக இருக்கின்றது. லெபனானில் இருந்து யஸீர் அரபாத் தலைமையிலான பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தை சிரியா படையெடுத்து விரட்டியதன் பின்னர் அங்குள்ள எஞ்சிய பலஸ்���்தீனியர்களால் இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக உருவாக்கப் பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு மத்திய தரைக் கடலில் உள்ள ஈரானின் விமானம் தாங்கிக் கப்பல் என விமர்சிக்கப்படுகின்றது. ஹிஸ்புல்லா அமைப்பிற்கு படைக்கலன்களும் நிதியும் வழங்கும் ஈரான் தனது பிராந்திய ஆதிக்கத்தை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மூலம் முன்னெடுத்து வருகின்றது.\nசிரியாவில் சுனி ஐ எஸ் அமைப்பும் சிரிய அதிபர் அல் பஷார் அசாத்திற்கு எதிரான சுனிக் கிளர்ச்சிக்காரர்களும் ஒரு தரப்பினருடன் மற்றத் தரப்பினர் போராடி அழிந்து கொள்வது ஈரானிற்கு மகிழ்ச்சியூட்டும் ஒன்று. லெபனானின் செயற்படும் சியா முஸ்லிம் தீவிரவாத அமைப்பான் ஹிஸ்புல்லாவிற்கான விநியோகம் ஈரானில் இருந்து சிரிய விமான நிலையங்களூடாக நடை பெறுகின்றது. இதனால் சிரியா ஈரானைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு நாடாகும். அதிபர் பஷாத்தைப் பாதுகாக்க ஈரான் பணம், படைக்கலன் ஆகியவற்றை வழங்குவதுடன் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாப் போராளிகளை அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராட வைக்கின்றது. ஈராக்கும் சிரியாவும் ஈரானின் ஆதிக்கத்திற்குள் வந்தால் அடுத்ததாக் லெபனான் இலகுவாக ஈரானின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ஈரானும் சிரியாவும் லெபனானுடனான எல்லையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன.\nஈரானுக்கும் ஐக்கிய அமீரகத்திற்கும் இடையில் ஹோமஸ் நீரிணையில் உள்ள Greater Tunb, Lesser Tunb, Abu Musa ஆகிய மூன்று தீவுகளும் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக முறுகல் நிலை உண்டு. அரபு லீக் நாடுகள் ஐக்கிய அமீரகம் தமக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு எனக் கருதுகின்றனர்.\nஈரானின் நிகராளிப் போர்கள்(Proxy Wars)\nஈரான் தற்போது சிரிய அரசினூடாகவும் ஹிஸ்புல்லாவின் உதவியுடனும் சிரிய அரசுக்கு எதிரான ஒரு நிகராளிப் போரையும், ஈராக்கில் அதன் அரசினூடாக ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான ஒரு நிகராளிப் போரையும், யேமனில் சவுதி அரேபியாவிற்கு ஆதரவான அரசுக்கு எதிராக ஹூதி இனக்குழுமப் போராளிகளூடாக ஒரு நிகராளிப் பேரையும் நடாத்தி வருகின்றது. நிகராளிப் போர் நேரடிப் போரிலும் பாக்கச் செலவு மிக்கது. அரபு சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவை ஈரானின் ஆதிக்க நாடாக மாற்றுவ���ு இயலாத ஒன்று. அப்பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் துருக்கியையும் சவுதி அரேபியாவையும் மிஞ்சி இதைச் சாதிக்க வேண்டும். அமெரிக்கா சிரியாவில் சுனி முஸ்லிம்களின் ஆட்சியை விரும்புகின்றது. ஈராக்கில் ஐ எஸ் அமைப்பு ஈரான், ஈராக்கிய அரசு, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றின் தக்குதலை எதிர் கொள்கின்றது. ஐ எஸ் அமைப்பை அங்கு ஒழித்துக் கட்டினாலும் மொழியாலும் இனத்தாலும் வேறுபட்ட ஈராக்கை ஈரான் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதும் கடினம். யேமனைப் பொறுத்தவரை அது சவுதி அரேபியாவின் கொல்லைப் புறம். ஈரானுக்கு ஆதரவான ஹூதி இனக்குழுமம் எண்ணிக்கை அளவின் குறைவானது.\nஈரானைச் சுற்றவர சுனி முஸ்லிம்களின் நாடுகளே இருக்கின்றன. தென் கிழக்கில் ஒரு நீண்ட எல்லையுடன் சவுத் அரேபியாவும் வடகிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கியும் கிழக்கில் உறுதியற்ற ஆட்சியையும் பெரும்பானமை சுனி முஸ்லிம்களையும் கொண்ட சவுதியின் நட்பு நாடான பாக்கிஸ்த்தானும் மேற்கில் ஈரானுடன் எட்டு ஆண்டுகள் போர் புரிந்த ஈராக்கும் ஈரானுக்கு நட்பு நாடுகள் என்பது குறைவு சீனாவும் இரசியாவும் அவ்வப்போது அரசுறவியலில்(இராசதந்திரத்தில்) ஈரானுக்குச் சார்ப்பாக நடந்து கொண்டாலும் அவை ஈரானின் கேந்திரோபாய நட்பு நாடுகள் அல்ல. இந்த இரு வல்லரசுகளும் ஈரானுக்குத் தேவையான நேரங்களில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தமது இரத்து(வீட்டோ) அதிகாரங்களைப் பாவித்தது இல்லை. உலக அரங்கில் ஈரான் ஒரு தனித்து நிற்கும் நாடாகும்.\nஈரானின் பாது காப்புச் செலவீனத்திலும் பார்க்க சவுதியின் பாதுகாப்புச் செலவீனம் நான்கு மடங்கானது. ஈரான் தனது படைக்கலன்களில் பெரும் பகுதியைத் தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றை அவ்வப்போது லெபனானிலும் காசா நிலப்பரப்பிலும் பரீட்சித்து வருகின்றது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், காட்டார் போன்ற செல்வம் மிகுந்த அரபு நாடுகள் அரபு நாடல்லாத ஈரான் அரபு நாட்டில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காது. ஈரானின் பிராந்திய ஆதிகக் கனவை உணர்ந்த ஐக்கிய அமெரிக்கா அதைச் சுற்றி தனது பல படைத்தளங்களை வைத்துள்ளது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பா��� இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079973", "date_download": "2018-10-16T08:33:38Z", "digest": "sha1:7IPMAZMDWCBBMEYIIE5B5HKNDFNFMBVP", "length": 15531, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒகேனக்கல் குடிநீர் வ��ங்க மக்கள் வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல்\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன்\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 22\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 20\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 13\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ...\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 35\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nதிருடுபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு 3\nஒகேனக்கல் குடிநீர் வழங்க மக்கள் வலியுறுத்தல்\nஅரூர்: 'அரூர் டவுன் பஞ்.,ல், வசிக்கும் மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nதர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., 13வது வார்டுக்கு உட்பட்ட, மாவேரிப்பட்டி, மாவேரிப்பட்டி புதூர் ஆகிய கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஒகேனக்கல் குடிநீர் இதுவரை வழங்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இக்கிராமங்களுக்கு இதுவரை குழாய் பதிக்கப்படவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும், ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படாததால், உப்பு தண்ணீரையே பொதுமக்கள் குடித்து வருகின்றனர். எனவே, ஒகேனக்கல் குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/13/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1011274.html", "date_download": "2018-10-16T08:11:18Z", "digest": "sha1:CXDPXCBVFN4MALU2WMWERRPYJJWENAAF", "length": 7615, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nBy பெரம்பலூர், | Published on : 13th November 2014 03:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் காலியாக உள்ள 6 அங்கன்வாடி பணியாளர், 1 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 8 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். முன்னுரிமை பெற்றவர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்ச்சி உண்டு.\nகுறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். முன்னுரிமை பெற்றவர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்ச்சி உண்டு. அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். முன்னுரிமை பெற்றவர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்ச்சி உண்டு. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவ. 13 முதல் 20-ம் தேதி வரை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அளிக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-2643744.html", "date_download": "2018-10-16T08:52:59Z", "digest": "sha1:OF23H6QR2NL3XPLIHDUIGRIIKVF3GIUT", "length": 5485, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பெரியகுளம் எம்எல்ஏவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி- Dinamani", "raw_content": "\nபெரியகுளம் எம்எல்ஏவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி\nBy DIN | Published on : 04th February 2017 02:57 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுரை: பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ கதிர்காமுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/03/blog-post_91.html", "date_download": "2018-10-16T07:36:59Z", "digest": "sha1:6QFQ7EH5TAJFWPBDOABNN5F7PYXR64RU", "length": 19423, "nlines": 233, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கருணை கொலை- நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகருணை கொலை- நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமுப்பது ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் நர்ஸ் அருணாவின் கருணை கொலை வழக்கில் நூதனமான தீர்ப்பு வழங்கபட்டது..\nநர்சாக பணியாற்றிய வந்தவர் அருணா ஷான்பாக்.. ஒரு நாள் பணியின் போது, ஒரு மனித மிருகம், அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்த்யது.. இதனால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது...\nசுய நினைவு இல்லாமல் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்..\nநாட்கள் இல்லை... வாரங்கள் இல்லை... மாதங்களும் இல்லை..\nஒரு மிருகத்தின் ஒரு நாள் வெறி செயல் ஒரு பெண்ணின் வாழ்வையே அழித்து விட்டது...\nதன இளமை, கனவுகள், வாழ்க்கை , லட்சியம் அனைத்தையும் தொலைத்து ஒரு பொருள் போல, நாற்காலி மேஜை போல, மருத்துவ மனையில் இருக்கிறார்..\nஅவர் உடல் மிகவும் பலவீன ம அடைந்து விட்டது.. இனி குணம் அடைய வாய்ப்பில்லை என்ற நிலையில், அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது..\nஇப்படி கருணை கொலை செய்வது இந்தியாவில் சட்ட விரோதம்...\nஎனவே தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத பட்டது..\nசுய நினவு இல்லாமல் இருக்கும் ஒருவரை கொல்வது அயோக்கியத்தனமானது என்று ஒரு வாதம் வைக்கப்பட்ட்டது... தான் அடைந்து வரும் வேதனையை சொல்லக்கூட முடியாமல் , நினைக்க கூட முடியாமல் இருக்கும் ஒருவரை, வலி இல்லாமல் அமைதியான முறையில், கொல்வது நல்லது என வாதாடினர் சிலர்..\nஇந்த நிலையில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது..\nஅவரது பரிதாப நிலையை கருத்தில் கொண்டுள்ளோம்... ஆனால் அவரை விஷ ஊசி போட்டோ, வேறு வகையிலோ கொல்ல கூடாது.. அவருக்கு வழங்கப்பட்டும் சிகிச்சையை நிறுத்தி விடுங்கள்.. மருத்துவ கண்காணிப்பில், உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்து விட்டால் அவர் இறந்து விடுவார்..\nஇது கொலை என்பதில் வராது...\nஇதற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்...\nஅவர் வாழ்வு வேதனையாக அமைந்து விட்டது.. அவர் மரணமாவது இயற்கையாக , அமைதியாக நிகழட்டும் என்கின்றனர் ..\nஅனால் இனி எந்த ஒரு பெண்ணும் மிக மிக சிறிய அளவில் கூட, பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கும் நிலையை உருவாக்குவதே , நர்ஸ் அருணாவுக்கு நாம் கொடுக்கும் நஷ்ட ஈடாக இருக்க முடியும்...\nஅதுதான், அவருக்கு மரணத்திலாவது அமைதியும் சாந்தியும் கிடைக்கட்டும்.\nஇனி எந்த ஒரு பெண்ணும் மிக மிக சிறிய அளவில் கூட, பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கும் நிலையை உருவாக்குவதே , நர்ஸ் அருணாவுக்கு நாம் கொடுக்கும் நஷ்ட ஈடாக இருக்க முடியும்...\n.....கருணை கொலை சரியா தவறா என்று சொல்லும் அளவுக்கு எனக்கு பக்குவம் இல்லை....ஆனால், இந்த நியாயமான வேண்டுகோள் நிறைவேறினால், அன்றுதான் அது சுதந்திர இந்தியா - பெண்களுக்கும்\n//இனி எந்த ஒரு பெண்ணும் மிக மிக சிறிய அளவில் கூட, பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கும் நிலையை உருவாக்குவதே , நர்ஸ் அருணாவுக்கு நாம் கொடுக்கும் நஷ்ட ஈடாக இருக்க முடியும்...//\nவாழ்வு என்பதே இல்லாமல் போய்விட்ட அருணாவிற்கு அமைதியான முடிவைத் தர இறைவனை ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.\nநானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன்\nநானும் இது பற்றி எழுத நினைத்தேன்...ஏனோ எழுதவில்லை..\nஉங்கள் பகிர்விற்கு பாராட்டும் , நன்றியும்..\nநானும் இது பற்றி எழுத நினைத்தேன்...ஏனோ எழுதவில்லை..\"\nஅந்த அளவுக்கு அந்த வலியை உணர்ந்து இருப்பீர்கள்..அத்னால்தான் எழுத முடியவில்லை... அந்த உணர்வுக்கு தலை வணங்குகிறேன்..\nஎனக்குமே எழுத முடியவில்லை... அந்த சகோதரிக்கு ஏன் இந்த நிலை.. அவருக்கும் நாம் என்ன செய்ய முடியும்... என்று திகைப்பாக இருந்தது,,\n”நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன்\nபடித்தேன்... விரிவாக எழுதியதற்கு நன்றி//\nஇன்னும் படிக்காதவர்கள் நண்பர் கோபியின் அந்த இடுகையை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்\nவாழ்வு என்பதே இல்லாமல் போய்விட்ட அருணாவிற்கு அமைதியான முடிவைத் தர இறைவனை ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.”\nஉங்களை போன்ற நல்லொர்கள் அவருக்காக கவலை படுகிறார்கள் என்பதைக்கூட அவரால் உணர முடியாது என்பதை நினைத்தால் மனம் நடுங்குகிறது... ஒரே ஒரு நாளாவது அவருக்கு வாழ்வு கிடைக்ககூடாதா என மனம் பைத்தியக்காரத்தனமாக ஏங்குகிறது\nஆனால், இந்த நியாயமான வேண்டுகோள் நிறைவேறினால், அன்றுதான் அது சுதந்திர இந்தியா - பெண்களுக்கும்\nஅதுதான், அவருக்கு மரணத்திலாவது அமைதியும் சாந்தியும் கிடைக்கட்டும்”\nஇத்தனை நல்லவர்களின் அன்பை சம்பாதித்தௌதான் அவரது ஒரே ஆறுதலோ\n//னி எந்த ஒரு பெண்ணும் மிக மிக சிறிய அளவில் கூட, பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாமல்//\nஇந்த நிலை வருமாவென ஏக்கமாக இருக்கிறது. வரவேண்டும்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...2\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...\nகமல் அவர்களே.. ஏன் இந்த வக்கிரம்\n - கமலுக்கு சாரு நிவேதித...\nகமல், குருதிபுனல், டால்பி- சாரு நிவேதிதா விளாசல்\nவைகோ பேட்டி முழு விபரம் : கேள்வி , ஒரு பத்திரிக்கை...\nஷங்கருக்கு கமல் கொடுத்த ஜாதி வெறி ஐடியா- சாரு நிவே...\nதன்மானமுள்ள வைகோ ( சார்பில் ) பகிரங்கமான பத்து பத...\nஉருக்கமான காட்சிகள்.. அம்மாவை சந்திக்கும் வைகோ. பு...\nநான் உங்கள் அன்பு சகோதரி- வைகோவுக்கு ஜெ அனுப்பிய க...\nவைகோவின் கலக்கல் முடிவு- கலக்கத்தில் ஜெ, முக - சூட...\nதவறான தகவல் கொடுத்தது ஏன்\nதேர்தலுக்கு முன்பே மதிமுக வெற்றி- அதிர்ச்சியில் அத...\nபிரபல எழுத்தாளர் விஜய மகேந்திரனை புரட்டி எடுத்த அ...\nஆளுங்கட்சி ஊடகங்களின் அதீத ஆர்வ கோளாறு எதிரொலி - அ...\nதமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பம்மூன்றாவது அண...\nவைகோ , மதிமுக என்ன செய்யலாம்\nநேயர் விருப்ப பதிவுகள்.. மகிழ்ச்சியும் , விளக்கமும...\nவெற்றியின் மேஜிக் ஃபார்முலா- பிரபல பதிவர் பிரத்திய...\nசில பதிவர்களிடம் நான் விரும்பும் இடுகைகள்- நேயர் வ...\nசில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- ந...\nகமல் சார் தான் சினிமாவே கண்டுபிடிச்சாரு- அண்ணன் உண...\nஇலக்கிய இமயம் சாரு குறித்து காப்பிய கவிஞர் வாலி\nஅதிகாலையில் எழ வைத்த சாரு நிவேதிதா \nகருணை கொலை- நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு\nநான் ஏன் பிச்சைக்காரன் ஆனேன் \nகருப்பு ரோஜா vs குருதிபுனல் – விவாதமும் என் விளக்க...\nஉயிரை (உண்மையிலேயே ) கொடுத்த வீரர் – மறக்க முடியாத...\nசுஜாதா , நகுலன் , கடவுள் – படித்ததில் பிடித்தவை\nதமிழின் முதல் டிடிஎஸ் படம் குருதிபுனலா\n காங்கிரஸ் நடத்திய ஆய்வு ம...\nஅரசியல் பத்திரிகையில் அல்டிமேட் ரைட்டர்- துக்ளக்க...\nmini bio data கே.ஆர்.பி.செந்தில்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/Health-benefits-of-banana-stem-tamil.html", "date_download": "2018-10-16T07:42:27Z", "digest": "sha1:MII3P4KF6TGMBZ47WL7XQFNQWXA6O3DZ", "length": 13368, "nlines": 82, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "அப்பப்பா வாழைத்தண்டில் இத்தனை மருத்துவ குணங்களா? 5 நிமிடம் ஒதுக்கி இத படிங்க - Tamil News Only", "raw_content": "\nHome Unlabelled அப்பப்பா வாழைத்தண்டில் இத்தனை மருத்துவ குணங்களா 5 நிமிடம் ஒதுக்கி இத படிங்க\nஅப்பப்பா வாழைத்தண்டில் இத்தனை மருத்துவ குணங்களா 5 நிமிடம் ஒதுக்கி இத படிங்க\nபாஸ்ட் புட்’ கலாச்சாரத்திற்கு மாறிவிட்ட இன்றைய மனிதர்கள் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதன் விளைவு.. சிறுநீரக சம்பந்தப்பட்ட பல நோய்களின் வருகை அதிகரித்து விட்டது. பொதுவாக சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. அதில் ஒன்று…\nசிறுநீரகத்தில் கல் ஏற்படுவது. அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தேக்கப்பட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. அதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம்.\nசிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வாழைத்தண்டு மேலும் பல நன்மைகளையும் மனிதனுக்கு தருகின்றது. அவை.. வாழைத்தண்டு நார்ச்சத்து கொண்ட உணவு என்பதால் அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.\nஉடலைக் குளிர்ச்சி அடைய வைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு இருப்பதால் கோடை காலத்திலும் இதை உணவாக பயன்படுத்தலாம். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது. பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும். மேலும், மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nஉடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்களும் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.\nஅப்பப்பா வாழைத்தண்டில் இத்தனை மருத்துவ குணங்களா\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்\nகுப்பை மேனி தானேனு சாதரணமாக நினைச்சுக்காதீங்க அதன் நன்மைகள் தெரிஞ்சா அப்டி சொல்ல மாட்டீங்க\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்\n♥பையன்: ஹலோ பொண்ணு: என்னடா பண்ற…. கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… ♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால்...\nஇதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.\n🌼ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்.... 🌼ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்வங்களுக்கு இல்ல..... 🌼இரவு 10 மணிக்கு மேல ...\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nபெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்... நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்... குழந்தை வளர்ப்...\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - இதோ அவரே சொன்ன தகவல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தன...\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை...\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nஅபிஷேகம் நினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமாஇந்த அபிஷேகம் செய்யுங்க நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழ...\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nஇளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயி...\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇவரெல்லாம் எதற்கு கல்யாணம் செய்தார் என்று நினைத்த மனைவி - ஏன் தெரியுமா\nஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம...\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26462", "date_download": "2018-10-16T08:09:57Z", "digest": "sha1:6CBWY3PADBHCES5LGROZQKHWINVWGM4E", "length": 10820, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கென்ற் விளையாட்டுக் கழகம் முன்னெடுக்கும் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகென்ற் விளையாட்டுக் கழகம் முன்னெடுக்கும் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி\nகென்ற் விளையாட்டுக் கழகம் முன்னெடுக்கும் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி\nகென்ற் விளையாட்டுக்கழகம் 17 ஆவது வருடமாக நடத்திவரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் முக்கிய அம்சமாக இவ்வருடம் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n10 அணிகள் பங்குபற்றும் KPL - T 20 போட்டித் தொடருக்கான கிண்ணம் வத்தளை சென்.அன்ரனீஸ் விளையாட்டு மைதானத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதான வீதி சம்பத் வங்கிக் கிளையின் முகாமையார் ரமணன் மற்றும் சிட்டி பெயின்ட் உரிமையாளர் கணேசன், கென்ற் விளையாட்டுக்கழத் தலைவர் பிரபா உள்ளிட்ட கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள அணிகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.\nகடினப்பந்து கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறும் இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும்.\nகிரிக்கெட் கடினப்பந்து கென்ற் விளையாட்டுக்கழகம்\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்ட��களில் மெய்வல்லுனர் போட்டிகளின் பெண்களுக்கான தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா மூன்றாவது இடத்தைப் பெற்றதன் மூலம் இளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை, தடம்பதிக்க வழிவகுத்தார்.\n2018-10-16 13:28:58 ஒலிம்பிக் இளையோர் மாரிஸ்டெல்லா\nநான் எப்போதும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்துகொண்டுள்ளேன்- சனத் தன்னிலை விளக்கம்\nசனத்ஜெயசூரியவின் தனிப்பட்ட அந்தரங்க வீடியோக்கள் அந்த கையடக்க தொலைபேசியில் உள்ளன அவற்றை ஐசிசி அதிகாரிகள் பார்ப்பதை அவர் விரும்பவில்லை\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nஇலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு விதிகளை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை குற்றம் சுமத்தியுள்ளது.\n2018-10-15 17:29:24 சனத் ஜயசூரியா சர்வதேச கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு\n'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு\nஇலங்கை வரலாற்றில் முதன்முறையாக 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை அணியின் வீரர்கள் ஒன்றிணைந்து அறிமுகப்படுத்தும் 'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பாக ஊடகங்களை தெளிவூட்டும் ஊடகவியளார் மாநாடு இடம்பெறவுள்ளது.\n2018-10-15 11:36:26 தந்தையர் கிரிக்கெட் இலங்கை\n44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nபொலன்னறுவை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற 44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் பொலன்னறுவை மாவட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றது.\n2018-10-14 19:31:45 44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/journalism-blogs/1278426-online-ceylon-blog/19697020-kattankuti-motal-cattattai-nilainatta-muslim-kavuncil-korikkai", "date_download": "2018-10-16T08:01:16Z", "digest": "sha1:KR76CUDMW6NKZK2NGM3CRNHQPE5MYTJM", "length": 3513, "nlines": 65, "source_domain": "www.blogarama.com", "title": "காத்தான்குடி மோதல் - சட்டத்தை நிலைநாட்ட, முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை", "raw_content": "\nகாத்தான்குடி மோதல் - சட்டத்தை நிலைநாட்ட, முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை\nகாத்தான்குடியில் 2 குழுக்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுமாறு முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகாத்தான்குடி மோதல் தொடர்பில் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் காத்தான்குடியில் இந்த மோதலானது முஸ்லிம்களுக்கு இடையிலான மோதலாக சித்திகரிக்கப்படுகிறது. நாம் இந்த மோதலை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே 2 குழுக்களிடையே நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்துர்டன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும்படி வேண்டுகிறோம்.\nகாத்தான்குடி மோதல் - சட்டத்தை நிலைநாட்ட, முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/2018_27.html", "date_download": "2018-10-16T07:29:54Z", "digest": "sha1:7LFX4JW6HCMXMFC56EAGUHWVFHXIQXRH", "length": 8660, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய போட்டி – வாகைமயில் 2018! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / புலம் / யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய போட்டி – வாகைமயில் 2018\nயேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய போட்டி – வாகைமயில் 2018\nயேர்மனியில் நடனக் கலை பயில்வோருக்கு களம் அமைத்துக் கொடுத்து, அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் நாடுதழுவிய ரீதியில் வாகைமயில் என்னும் மாபெரும் பரதநாட்டிய நடனப் போட்டி தமிழ் பெண்கள் அமைப்பினரால் ஒழங்கு செய்யபட்டு வெகு சிறப்பாக 24.03.18 அன்று என்னப்பெற்றால் நகரில் நடாத்தப்பட்டது. வாகைமயில் நடனப்போட்டிகள் தெரிவுப்போட்டி இறுதிப்போட்டி என நடாத்தப்பட்டது. மாநில மட்டத்தில முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நாடுதழுவிய ரீதியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இந்த வகையில் 17.03.2018 எனனெப்பெற்றால் நகரிலும் 18.03.2018 ஸ்ருற்காட் நகரிலும் ஆரம்பமாகிய இப்போட்டிகளுக்கான இறுதி நிலைப் போட்டிகள் சென்ற 24.03.2018 என்னெபெற்றால் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க் கலைக் கூடங்கள், மற்றும் நடனக் கலை பயில்வோர் தமது கலை ஆற்றல்களை வெளிப்படுத்தும் நோக்கில் 250ற்கு மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இப்போட்டியில் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர். ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு என வயதுப்பிரிவிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு தனிநடனம், குழுநடனம், விடுhலை நடனம் என போட்டிகள் நடாத்தப்பட்டன. அத்துடன் நாட்டிய நாடகமும் போட்டி நிகழ்வாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெகு சிறப்பாக நடைபெற்ற இம் மாபெரும் நடனப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழும், பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதுகளும், அதிசிறந்த நடனக் கலைஞர்களுக்கு வயதுப்பிரிவுப்படி வாகைமயில் விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/papal-audience/2018-10/pope-audience-101018.html", "date_download": "2018-10-16T09:07:41Z", "digest": "sha1:34HD5AGNKRKK5GRZSIPQSGCJISW65UI6", "length": 5978, "nlines": 208, "source_domain": "www.vaticannews.va", "title": "மறைக்கல்வியுரை - 101018 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nமறைக்கல்வியுரை : இறை அன்பே, வாழ்வின் உண்மையான அளவுகோல்\nஅச்சம் என்பது வாழ்வை மறுக்கும் நிலைகளின் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. மற்றவர்களை வரவேற்க வேண்டுமெனில், இந்த அச்சத்தை நாம் முறியடிக்கவேண்டும் – திருத்தந்தையின் மறைக்கல்வி உரை.\nபோலந்து நாட்டு திருப்பயணிகளை வாழ்த்தியத் திருத்தந்தை\nபுனித பட்ட சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை\nஅனைவரும் புனிதராக அழைப்புப் பெற்றுள்ளோம்\nபுனிதத் திருத்தந்தை 6ம் பவுல் பயன்படுத்திய திருக்கிண்ணம்\nமறை சாட்சியம் வழியாக இறைச் செய்திக்கு சாட்சி பகர்தல்\nஉலகின் அமைதிக்கான ஏக்கத்தை மதங்கள் புறக்கணிக்க முடியாது\nஅஞ்சாதீர்கள், இறைவனின் அருளை நீங்கள் பெற்றுள்ளீர்கள்\nஇமயமாகும் இளமை - நல்ல மனிதர்களை உருவாக்கும் இடம்\nவாரம் ஓர் அலசல் - இளையோரும் நுகர்வு கலாச்சாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://factsbehind.net/?m=201409", "date_download": "2018-10-16T08:12:25Z", "digest": "sha1:W7PSYK6JZ3OVNSJREUKRI7QL27LI5BW5", "length": 24721, "nlines": 222, "source_domain": "factsbehind.net", "title": "September | 2014 | factsbehind", "raw_content": "\nநிச்சயமாக எவருக்கு இதயம் இருக்கிறதோ அவருக்கு, அல்லது தாம் மன ஓர்மையுடன் செவி சாய்க்கின்றாரோ, அவருக்கு அதில் படிப்பினை உள்ளது. Continue reading →\nகாவியுள் புகுந்தது புத்தர் அன்று\nகர்மம் தொலைத்து காமம் அறுக்க\nகாவியுள் இன்று காவாலிகள் புகுந்து\nகாவியில் பாவிகள் படுத்திடும் பாடு\nகாவியாய் காலிகள் விளைத்திடும் கேடு\nதாவியே தாமும் கூவியே நிதமும்\nநோவினை செய்வதை நாவினிற் கொண்டார்\nதினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய\n நீர் ஏவப்படட பிரகாரம் நிலைத்து நிற்பீராக அவர்களது மனோஇச்சைகளை நீர் பின்பற்றாதீர். இன்னும், நீர் கூறுவீராக அவர்களது மனோஇச்சைகளை நீர் பின்பற்றாதீர். இன்னும், நீர் கூறுவீராக “அல்லாஹ் வேதத்திலிருந்து இறக்கி வைத்ததையே நான் ஈமான் கொண்டேன். உங்களுக்கு மத்தியில் நீதமாகவே தீர்ப்பளிக்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்��ாஹ் எங்களது ரப்பும் உங்களது ரப்புமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்குமிடையே எந்தவித தர்க்கமுமில்லை, அல்லாஹ் நம்மிடையே ஒன்று சேர்ப்பான். அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.” Continue reading →\nசிறுநீரக கல்லுக்கு எலுமிச்சை சாறு\nசிறுநீரக கல்லுக்கு எலுமிச்சை சாறு\nஇன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்\nஇருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை\nஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை\nஅமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.\nசிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.\nபொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.\nஎனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.\nதேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.\nஇந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.\nபெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.\nச���றுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்\nசிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nயூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.\nஇன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.\nஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.\nகற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி.\n2. பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy)\n3. லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.\nஇந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.\n“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.\nதங்களுடைய ரப்பை அவனுடைய திருப்பொருத்தத்தை – வஜ்ஹை/முகத்தை – நாடி காலையிலும் மாலையிலும் அழைத்துக் கொண்டிருப்போரை நீர் விரட்டி விடாத���ர். அவர்களுடைய கணக்கில் நின்றும் உம்முடைய கணக்கிலிருந்து அவர்கள் மீது ஏதுமில்லை. ஆகவே நீர் விரட்டினால் நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர். Continue reading →\nதினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய\nஅல் குர்ஆன் : 5:87\n அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்தவற்றில், தூய்மையானவற்றை நீங்கள் விலக்கப்பட்டவைக ளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக, அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்.\nமுகநூலில் “குர்ஆன் முழுமையானது“ என்ற வலையில் தொழுகை பற்றிய பதிவொன்றில் கொடுக்கப்பட்ட கருத்துப் பதிவு\nகுர்ஆன் முழுமையானது. ஆம் அல்லாஹ் சம்பூரணமாக்கியுள்ளதாகக் கூறி விட்டான். இந்த உண்மை ஒன்றே போதும் குர்ஆன் முழுமையாக அணுகப்பட வேண்டிய ஓர் உன்னதக் கருவூலம் என்பதை உணர. அது ஏதோ ஒரு குறிப்பிட்ட அடிப்படை உண்மையை மையப்படுத்தி மற்றைய இம்மை, மறுமைக்கான அனைத்தையும் கூறி இருக்கின்றது. அதனால், மற்றைய அனைத்தையும் அறிய, உணர, நடைமுறைப்படுத்த முற்படும் ஒருவர் அதனடிப்படையோடு முரண்படாத, அவ்வடிப்படையை முன்னிறுத்தியதாக மற்றைய அனைத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி விளங்காதோரை ஊர்வனவற்றில் மிக மோசமானதாகக் கூறுகின்றான். விளங்காகதோர் மீது வேதனையை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றான். Continue reading →\nஇன்று உலகை உலுக்கி வரும் உபாதையான மாரடைப்புக்கு முக்கிய காரணிகளில் ஒ்னறாக உள்ளது கொலஸ்ட்ரோல் என்ற கொழுப்பே\nஇதி்ல் கெட்ட கொலஸ்ரோல் எல்டீஎல் என்பது குருதியில் கலந்து வெளியேறிடாது, ஆங்காங்கே நரம்புகளில் தங்கி, அவற்றினைக் குறுகலாக்குவதுடன் அடைப்புக்களையும் ஏற்படுத்தி மரணத்தையும் விளைவித்து விடுகின்றது.\nஅதனால், கொலஸ்ட்ரோலை உணவால் கட்டுப்பாட்டுள் வைத்திருக்கும் முறைகள் நன்மை பயப்பன. அவற்றில் மிக முக்கயமான நடைமுறையாக பசிக்காமல், மற்றும் செரிமானமற்ற நிலையில் புசிக்கும் ‌ பழக்கத்தைத் தவிரத்துக் கொள்ளல் அவசியம்.\nஉணவாக, மோர் அருந்தி வருதல் இலகுவாகக் கெட்ட கொலஸ்ட்ரோலை வெளியேற்றும் எளிய முறையாகும்.\nசாப்பிட்டவுடன் சுடுநீர் குடிக்க வேண்டும. அதிலும் சிறிது மிளகும், இஞசியும் இடித்துப் போட்டு அவித்த சுடுநீரைக் குடிப்பது கொலஸ்ட்ரோலைக் குறைக்க உதவும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு அருந்துவது மற்றொரு உண்ணும் முறை.\nகோரைக் கிழங்கு பவுடர் கிடைக்குமாயின் அதில் ஒரு கரண்டி, அரை கிளாஸ் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து கால் வாசியாகக் குறைந்த பின்னர், காலையும் மாலையும் உணவுக்கு முன்னர் அருந்திவ‌ர நன்மை பயக்கும்.\nதினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய\nஇன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் ரப்பின் திருப் பொருத்தத்தை நாடிப் பொறுமையைக் கடைப் பிடிப்பார்கள். தொழுகையை நிலை நிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவற்றில் இருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்வார்கள். தீமையை, நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கேதான் மறுமையின் வீடு இருக்கிறது.\nவேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு\nஅவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா\nஅல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்\nமறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudumbamtamil.blogspot.com/2010/01/blog-post_11.html", "date_download": "2018-10-16T08:38:42Z", "digest": "sha1:PO63UWAVTFNQRWZRC4XPSJO44UVMQNMX", "length": 3950, "nlines": 95, "source_domain": "kudumbamtamil.blogspot.com", "title": "தமிழ்குடும்பம்.காம்: மட்டன் சூப்", "raw_content": "\nதமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்\nசுடிதார் கட் செய்யும் முறை\nகோதுமை ரவா வெஜ் பொங்கல்\n3 வித்தியாசங்கள் கண்டுபிடிங்க பார்க்கலாம்\nபுத்தாண்டில் புது உடை அணிந்த தமிழ்குடும்பம்\nஆட்டு எலும்பு - அரைகிலோ\nதக்காளி - 1 பெரியது\nவெங்காயம் - 1 பெரியது\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்\nமல்லி கருவேப்பிலை - சிறிது\nமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் (விரும்பினால்)\nசீரகத்தூள் - 1 டீஸ்பூன்\nதேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்\nமுந்திரி பருப்பு - 4\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nகத்தரிக்காய் வறுவல் / Brinjal fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/03/01mar06.html", "date_download": "2018-10-16T07:48:50Z", "digest": "sha1:2TZK4W7VI4CDN4QC2YXS565G4H23YDNA", "length": 18018, "nlines": 238, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: தேர்தலுக்குத் தயாராகிறது ப ம க (01Mar06)", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குத��\nஜூ வி அதிர்ச்சி செய்தி - முழு விவரம் (27Mar06) Ful...\nமனம் கவர் கருத்துக்கணிப்பு flash (24 mar 06)\nதவறிழைத்தான் பினாத்தலான் (22 Mar 06)\nகுட்டிக்கதைகளுக்கான Database (21 Mar 06)\nயார் சொன்னது துக்ளக் நடுநிலையற்றது என்று\nஅனில் கும்ப்ளே - 500 (15Mar06)\nமகளிர் தினம் - சிறப்புச் சிறுகதை March 8, 2006\nசன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா\nதேர்தலுக்குத் தயாராகிறது ப ம க (01Mar06)\nதேர்தலுக்குத் தயாராகிறது ப ம க (01Mar06)\nப ம க பொதுக்குழு நேற்று இரவு சற்றேறக்குறைய இரண்டு மணிக்கு அனைவரும் தூங்கியிருந்த நேரத்தில் கூடியது. நாட்டு நிலவரம் பற்றியும், வரவிருக்கும் தேர்தலில் எதுபோன்ற அணுகுமுறையைக் கையாண்டு ஆட்சியைக்கைப்பற்றுவது போன்ற பல விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.\nஇ து பொ செ: தலைவரே, நம்ம கட்சி இந்தத் தேர்தல்லே போட்டியிடப்போகுதா இல்லியா நேத்து ஆரம்பிச்ச கட்சியெல்லாம் கூட இரண்டில் ஒரு கூட்டணியிலே ஐக்கியம் ஆயிடுச்சி. ஆனா நம்ம நிலைமைய பாருங்க.. வலை மக்களுக்கே நம்ம கொ ப செ யாருன்னு தெரியாத அளவுக்கு கட்சியை மறக்கடிச்சுட்டோம்..\nநிறுவனர் - தலைவர்: அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க, நாம லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்..\nஇ து பொ செ: (முணுமுணுப்பாக) ஆமா.. இந்த ரஜினியத்தான் சொல்லணும்.. இப்படி ஒரு டயலாக்க பிரபலப்படுத்தி, சோம்பேறிங்களை வளர்த்து விட்டுட்டாரு. (சத்தமாக) சரி நாம எந்தக்கூட்டணியிலே சேரப்போறோம்\nத: நமக்கு இதுவரை எந்தக்கூட்டணியிலிருந்தும் அழைப்பே வரவில்லையே. \"கதவுகள் திறந்துதான் இருக்கின்றன\"ன்னு அறிக்கை கூட விட்டுப்பாத்துட்டோம்..\nஇ து பொ செ: நாம இந்த மாதிரி பெரிய கட்சி ரேஞ்சிலயெல்லாம் பேசலாமுங்களா நம்ம பலத்தை பத்தி நமக்கே தெரிய வேணாம் நம்ம பலத்தை பத்தி நமக்கே தெரிய வேணாம் ஒரு தொகுதியிலயாவது டெபாஸிட்டை வாங்க முடியுமா நம்மாலே\nத: நம்ம கட்சியைப்பற்றி இவ்வாறு பேசினால் கட்டம் கட்டிவைக்கப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன்.\nஇ து பொ செ: அட நமக்குள்ளேதானே தலைவரே.. அவன் அவன் பத்துத் தொகுதி என் பாக்கெட்டுலே, அஞ்சு தொகுதி என் லாக்கெட்டுலேன்னு ராக்கெட்டுலே பறந்துகிட்டிருக்கான்.. நாம என்ன சொல்றது..\nத: நாம நிச்சயமா ஜெயிக்கக்கூடிய தொகுதின்னு இல்லாட்டியும், 234 தொகுதியிலயும் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் பண்ணப்போறது நாமதானே..\nஇ து பொ செ: அதெப்படிங்க\nத: எல்லாத்தொகுதியிலயும் ப��வலா நமக்கு ஒரு நாலு - அஞ்சு ஓட்டு இருக்குதுன்னு வச்சுக்குவோம். தேர்தல் முடிவுலே 4 - 5 ஓட்டு வித்தியாசம் வந்தா அந்த முடிவை நிர்ணயம் பண்ணது நாமதானே.. இப்பவே பாருங்க, இந்த வார வலைத் தேர்தல்லே நம்ம வாய்ஸ் கொடுத்ததால்தானே ரோஜா அணிக்கு அமோக வெற்றி..\nஇ து பொ செ: அதை அவங்க ஒத்துக்கணுமே.. எங்களை ஆதரித்த மு மு க, க ச க, ய ப க, ப ம க, ஜ ஜ க மற்றும் கோ கு கவுக்கு நன்றின்னு கலைஞர் ரேஞ்சிலே அறிக்கை விட்டாங்கன்னா\nத: சரி அதை அப்ப பாத்துக்கலாம். புதிய ப ம க நம்ம கூட்டணியிலேதானே இருக்கு..\nஇ து பொ செ: அவ்ரு கட்சி ஆரம்பிச்சதே உங்களை எதிர்த்துத்தானே.. அவர் எப்போ வேணும்னாலும் வெளிய போயிடுவாரு.\nத: நீங்க என்ன நெகடிவ்வா பேசறதுதான் நேர்மைன்னு நெனச்சுகிட்டிருக்கீங்களா அதெல்லாம் அவர் போக மாட்டார், நான் சென்டிமெண்டலா பேசி கரெக்ட் செய்துடறேன்.\nஇ து பொ செ: நீங்க சென்டியா பேசுங்க, அவர் நம்மள மெண்டலாக்கிட்டு போயிடுவாரு. அவரை நிறுத்தி வைக்கணும்னா ஒரே வழி, சின்ன முகமூடிய கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க.\nத: நானும் பாத்துகிட்டுத்தான் இருக்கேன், உங்களுக்கு தைரியம் அதிகமாகிகிட்டே வருது. கூட்டணிக்கட்சிக்காரங்க தியாகம் பண்ணாட்டாலே எனக்குக் கோபம் வரும்.. நீங்க நம்ம கட்சியிலே இருந்துகிட்டே இப்படிப்பண்றீங்கன்ன உங்களுக்கு என் இதயத்துலே இடம் குடுக்கறதைத் தவிர வேற எதுவும் பண்ண முடியாது.\nஇ து பொ செ: அப்புறம் நீங்க புத்தம் புதிய ப ம கவையும் எதிர்நோக்கவேண்டியிருக்கும். சரி சரி நமக்குள்ளே எதுக்கு பிரச்சினை. நம்ம அணுகுமுறையை சொல்லுங்க.\nத: அப்படிக்கேளுங்க, நம்ம திட்டங்களை சொல்றேன். முதல் திட்டம், மகாபாரதக்கட்சின்னு ஒன்னு இருக்காமே, அது கூடக் கூட்டணி வைக்கணும். அப்புறம், ராமயணக்கட்சி, ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கட்சி, தென்கச்சி சுவாமிநாதன் கட்சி இதையெல்லாம் நம்ம கூட்டணியிலே வளைச்சிப் போடணும்.\nஇ து பொ செ: எதுக்கு\nத: தெரியலையா, அதுனாலதான் நான் தலைவன் எலக்ஷன் நேரத்துலே எல்லாப் பேச்சாளர்களும் குட்டிக்கதை சொல்லுவாங்க இல்லையா\nஇ து பொ செ: ஆமாம்,\nத: எதிலே இருந்து சொல்லுவாங்க ராமயணம், மகாபாரதம், பரமஹம்ஸர் விட்டா தென்கச்சி - இங்கே இருந்துதான அவங்க கதைய சொல்ல முடியும்\nஇ து பொ செ: அதனாலே\nத: நம்ம கூட்டணியிலே இந்தக்கட்சியெல்லாம் இருக்கரதாலே, நாம எலக்ஷன் கமிஷன்கிட்டே சொல்லி வேற யாரையும் குட்டிக்கதை சொல்ல முடியாம தடுத்தடலாம் இல்லயா அவங்களோட பிரசார உத்தியை தவிடுபொடி ஆக்கிடலாமே\nஇ து பொ செ: அது சரிதான். மத்த பிரசார உத்தியெல்லாம்\n(மற்றப் பிரசார உத்திகளை பொதுக்குழுவில் இருந்த மற்ற தோழர்கள், தலைவர் ஆகியோர் தொடர்வார்கள்)\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nநம் கட்சியின் பலத்தை ரோஜா வின் அமோக வெற்றியின் மூலம் நிருபிச்சாச்சு. இதுலேர்ந்து பாடம் கத்துக்க வேண்டியது மத்தவங்க தான். நாம இல்ல. மேலும் நீங்க சொன்ன மாதிரி பேச்சாளர்கள் அவசியம். ஆன்மிக செம்மல் குமரன் அவர்களை நம் வெற்றிக் கூட்டணியில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொல்லுகிறேன். அவரோட பிரச்சாரத் திறன் நமக்கு பயன்படும்.\nதொகுதிப் பங்கீடு, சீட் ஒதுக்குதல் லாம் முடிஞ்சாச்சா அதப் பத்தி ஒரு வார்த்தை கூட எழுதலியே அதப் பத்தி ஒரு வார்த்தை கூட எழுதலியே வழக்கம் போல ஐரோப்பாவின் எம்.எல்.ஏ நான் தானே\nஎன்ன நீங்க, என் கிட்டே போயி பர்மிஷன் கேட்டுகிட்டு... ஐரோப்பாவின் கொ ப செவா உங்களை நியமிச்சதே இப்படி ஆள் பிடிச்சிக் கொடுப்பீங்கன்னுதானே.\nநீங்களும்தானே பொதுக்குழுவிலே இருந்தீங்க.. அடுத்த கட்டத்தை நீங்களே எழுதிடுங்க\nஇப்பதான் கவனிக்கிறேன்.. அது என்ன கொல்லுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/33/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-10-16T09:05:21Z", "digest": "sha1:4KZ42WSN3QD37GOTRXCYZODKS3VALJLG", "length": 9530, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam தேங்காய் தோசை", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபச்சைரிசி - 2 கப்\nசீரகம் - 1 தே.க\nஉப்பு - 2 தே.க\nபச்சரிசியை 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்\nதேங்காயை துறுவியோ/துண்டுகளாகவோ எடுத்து கொள்ளவும்.\nநன்றாக ஊறின பிறகு தேங்காயையும் அரிசியையும் சேர்த்து நல்ல\nமைய் போல் அரைக்க வேண்டும்.\nஉப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.\nமறுநாள் இந்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து\nதண்னிர் விட்டு கஞ்சி போல் காய்த்து மாவில் விட்டு கலந்து\nசீரகத்தையும் போட்டு தோசை வார்க்க வேண்டும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஊறின தேங்காய் 4 எடுத்து பச்சரிசியை துறுவியோதுண்டுகளாகவோ அரிசியையும் மணிநேரம் தேக ஊறவைக்கவேண்டும் கொள்ளவும் தேகசெய்முறை தேங்காயை சீரகம்1 சேர்த்� பிறகு கப் நன்றாக தேங்காய்1 பொருட்கள் தேங்காயையும் பச்சைரிசி2 தோசை உப்பு2 தேவையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079974", "date_download": "2018-10-16T08:35:05Z", "digest": "sha1:EOCNRPSLEMJ2LPPS7G2DTYHKOOJV7CZS", "length": 15205, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "சூறைக் காற்றால் விழுந்த மின்கம்பம்| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல்\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன்\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 22\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 20\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 13\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ...\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 35\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nதிருடுபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு 3\nசூறைக் காற்றால் விழுந்த மின்கம்பம்\nஅரூர்: அரூர் அருகே, சூறைக்காற்று வீசியதில், விவசாய நிலத்தில் இருந்த, மின்கம்பம் கீழே விழுந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 4:00 முதல், 5:00 மணி வரை, சூறைக் காற்றுடன், சாரல் மழை பெய்தது. தீர்த்தமலை அடுத்த, பொய்யப்பட்டியிலும் சூறைக் காற்று வீசியது. இதில், ஊத்தங்கரை செல்லும் சாலையில், சேகர் என்பவருக்கு சொந்தமான, சோளக்காட்டில் சேதமடைந்த நிலையில் இருந்த, மின்கம்பம் கிழே விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியில், மூன்று மின்கம்பங்கள் சேதமான நிலையில் உள்ளதாகவும், அதை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதி���ு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/space/nasa-launches-insight-spacecraft-understanding-internal-structure-mars", "date_download": "2018-10-16T07:51:44Z", "digest": "sha1:F7GQHFWF3BA6QRL2UMUNBSEUZQTX4SEE", "length": 12768, "nlines": 138, "source_domain": "www.tamilgod.org", "title": " செவ்வாய்க் கிரகத்தின் உள்பகுதி ஆய்வுக்கென‌ 'இன்சைட்' விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது நாசா", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> space >> செவ்வாய்க் கிரகத்தின் உள்பகுதி ஆய்வுக்கென‌ 'இன்சைட்' விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது நாசா\nசெவ்வாய்க் கிரகத்தின் உள்பகுதி ஆய்வுக்கென‌ 'இன்சைட்' விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது நாசா\nசெவ்வாய்க் கிரகத்தின் உள்பகுதியை முதன்முதலாக ஆய்வு செய்யும் நோக்குடன் 'இன்சைட்' விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது நாசா (NASA launched its InSight spacecraft on Saturday morning from the Vandenberg Air Force Base in California).\n'இன்சைட்' விண்கலம் (NASA's InSight spacecraft ) வரும் நவம்பர் மாதம் செவ்வாயில் தரையிறங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தினில் ரோபோ கை, கண்காணிப்பு கேமரா, சோலார் பேனல்கள், வெப்பநிலை மற்றும் காற்றின் வேகத்தை கணக்கிடும் சென்சார்கள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன‌. இதில் 'சீஸ்மோமீட்டர்' என்ற நிலநடுக்கமானி கருவி, செவ்வாயின் நிலம் மற்றும் பாற���தட்டுகளின் இயக்கத்தை ஆராய பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரையிலும் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்ப பட்ட‌ விண்கலங்களில் 40 சதவிகிதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், அட்லஸ் ராக்கெட் மூலம் 'இன்சைட்' விண்கலத்தை (சனி: மே 5.2018) அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியின் இயக்கம் எப்படி உள்ளது என்பதை ஆராய்வதே இந்த விண்கலத்தின் நோக்கம்.\nஇந்த‌ 'இன்சைட்' விண்கலத்தினை (InSight spacecraft)\nடென்வரில் உள்ள 'லாக்ஹீட் மார்டின் விண்வெளி அமைப்பு' 2010ல் தயாரித்தது. 2016ல் ஏவுவதற்கும் திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சில‌ காலங்கள் தயார் செய்வதற்கென‌ தள்ளிவைக்கப்பட்டது. நாசாவின் இந்த மிஷன் வெற்றி பெற்றால் செவ்வாய்க்கிரகத்தின் உள்பகுதியில் என்ன நிகழ்கிறதெனவும், ஒரே காலகட்டத்தில் உருவான பூமியும் செவ்வாயும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்பதைக் குறித்தும் அறியலாம் என‌ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.\nசெவ்வாயின் வெப்பத்தை எடுப்பதற்கு, ஏறக்குறைய 16 அடி அல்லது 5 மீட்டர் அளவுக்கு முன்னரை விட‌ ஆழமாகத் தோண்டி - கிரகத்தின் வெப்பநிலையை எடுக்க உள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் அடுக்குகள் (வெளி அடுக்கு, மத்திய அடுக்கு மற்றும் உள் அடுக்கு / size of the core, the mantle, the crust of Mars Planet) , அவை எவ்வளவு ஆழத்தில் உள்ளன மற்றும் அவை எதனால் ஆக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசூப்பர் எர்த் - பூமியிலிருந்து 59.5 ஒளியாண்டுகள் தொலைவில் கண்டுபிடிப்பு \nஇஸ்ரோ டிவி சேனல் விரைவில் : நேரடி விண்வெளி ஒளிபரப்பு.\nஆலன் பீன், சந்திரனில் கால் வைத்த‌ நான்காவது நபர், 86ஆம் வயதில் மரணம்\nசீனாவின் கட்டுப்பாடிழந்த‌ தியேன்குங்-1 விண்வெளி நிலையம் பூமியில் மோதக்கூடும் இடம் கணிப்பு\nசூரியனை விட 100,000 அளவு பெரிய கருந்துளை (பிளாக் ஹோல்/Blackhole) கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் அதிக‌ நாள் செலவழித்து சாதனையை படைத்தார் பெக்கி விட்சன்\nISS க்கு சூப்பர் கம்ப்யூட்டர் அனுப்ப இருக்கும் SpaceX மற்றும் HP Enterprise நிறுவனம்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chrised123.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-10-16T09:00:21Z", "digest": "sha1:HBGCT2Y2WNNBYSSN2NHUJIL23GQT6XQ7", "length": 10877, "nlines": 105, "source_domain": "chrised123.wordpress.com", "title": "Uncategorized | chris Uncategorized – chris", "raw_content": "\nதமிழ் இணைய எழுத்துருக்கள் – ஒரு விளக்கம்\n இந்த பதிவானது தமிழ்ப்பதிவர்களுக்கும் இணைய ஆர்வலர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன். சில மாதங்களுக்கு முன்னர் – நான் இந்த வலைத்தளத்தை ஆரம்பித்த காலங்களில் தமிழ் இணைய எழுத்துருக்கள் பற்றிய தேடல் ஒன்றை மேற்கொண்டேன். காரணம் அனைவரும் அறிந்ததே இணையத்தில் பலவாறான ஆங்கில இணைய எழுத்துருக்கள் காணப்படுகின்றன. ஆனால், இவ்வசதி தமிழுக்கு இருக்கவில்லை. மன்னிக்கவும். இருந்திருக்கவில்லை.\nநான் எனது தேடலை மேற்கொண்ட போது, ஒரு இணையத்தளம் என் கண்ணில் பட்டது. அதில் ஒரு பதிவு, தமிழ் இணைய எழுத்துருக்கள் பற்றிய விரிவான விளக்கத்தை உதாரணம் மூலம் காட்டியிருந்தது. அப்பதிவில் அந்த எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டும் காணப்பட்டது. அதன் அழகும் அதைப் பார்த்ததும் வந்த ஆனந்தமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. அப்பதிவு 2013ஆம் ஆண்டே எழுதப்பட்டிருந்தது. நண்பர் தாரிக் அஸீஸ் அப்பதிவினை எழுதி இருந்தார். மிகச்சீரான அந்தப்பதிவு இதோ:- தமிழ் எழுத்துக்களுக்கு அழகு சேர்த்தல்.\nநான் இதை மீள்பதிவு செய்யாமல் வெறுமனே அப்பதிவை மட்டுமே தந்திருக்கலாம். ஆனால், அப்பதிவானது பல பதிவர்களுக்கு பாவனைக்கு உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே காரணம் பதிவர்கள் அனைவரும் வலை உருவாக்குனர்கள்*(web developers) அல்ல. அதுமட்டுமன்றி, இவ்வாறான பதிவுகள் மக்களை சென்றடைவதே சிறப்பு என்பதால், அதனை சற்று விளக்கமாக எழுதலாம் என முடிவெடுத்தேன்.\nGoogle இன் early access செயற்பாட்டில் மொத்தமாக 6 தமிழ் எழுத்துருக்கள் காணப்படுகின்றன. அவற்றை எவ்வாறு உங்கள் இணையத்தளத்திலோ பதிவுத்தளத்திலோ உள்ளடக்குவது என்பதை இங்கே விளக்குகின்றேன்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்��ில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇதனை உள்ளடக்க, உங்கள் ஸ்டயில்ஷீட்டில் அனைத்து ஸ்டைல்களுக்கும் முதல், கீழ்க்காணும் code இனை சேர்க்க வேண்டும்.\nஇவ்வாறு உங்களுக்கு பிடித்த எழுத்துருவினை இணைத்துக்கொண்ட பிறகு, உங்கள் பதிவினை எழுதும் போது நீங்கள் தமிழை உபயோகிக்கும் இடங்களில் அந்த வசனங்களை கீழ்க்கண்டவாறு span element இனால் wrap பண்ணி அதற்கு tamil எனும் class இனை வழங்கினால் போதும், உங்கள் விருப்பத்துக்குரிய தமிழ் எழுத்துருவானது அந்த வசனத்தை அலங்கரிக்கும்.\n* மொழிபெயர்ப்பு உதவி – முல்லை கோகுலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/thalapathi-62-actor-vijay-speak-peoples-cause/", "date_download": "2018-10-16T09:21:09Z", "digest": "sha1:SWKD3XDGI2ZDSTFNJQ7X5SZX3O2QP63V", "length": 10908, "nlines": 199, "source_domain": "hosuronline.com", "title": "Thalapathi 62: actor Vijay to speak more on people's cause", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 23, 2018\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News �� சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/189707?ref=category-feed", "date_download": "2018-10-16T08:27:01Z", "digest": "sha1:UZIZDLQD7ENFV5QK3HOJTOQULKBV6HSK", "length": 8844, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "மெக் டொனால்டில் வாந்தி எடுத்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமி: ஊழியர் செய்த இரக்கமற்ற செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமெக் டொனால்டில் வாந்தி எடுத்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமி: ஊழியர் செய்த இரக்கமற்ற செயல்\nபிரித்தானியாவில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமி மெக்டொனால்டு உணவகத்தில் வாந்தி எடுத்த போது நடந்த நிகழ்வு சிறுமியின் தாயை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.\nMerseyside கவுண்டியில் அமைந்துள்ள மெக்டொனால்டு உணவகத்துக்கு பெத் கிங் (30) என்ற பெண் தனது குழந்தைகளான லோலா (7) மற்றும் ஸ்டெல்லா (5) உடன் வந்தார்.\nஇதில் லோலாவுக்கு கடந்த ஜனவரி ��ாதம் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கான சிகிச்சை சிறுமிக்கு அளிக்கப்பட்டு வந்தது.\nஉணவகத்தில் பெத்கிங்கும், ஸ்டெல்லாவும் சாப்பிட தொடங்கிய நிலையில் லோலோவுக்கு திடீரென குமட்டல் ஏற்பட்டது. இதையடுத்து வாந்தி எடுத்தார்.\nஉடனடியாக அங்கு பாட்டிலில் தண்ணீரை எடுத்த வந்த உணவக ஊழியர் லோலோவுக்கு குடிக்க குடித்தார்.\nபின்னர் மீண்டும் அங்கு வந்த ஊழியர், குடித்த தண்ணீருக்கு £1.29 பணம் தரும்படி பெத்கிங்கிடம் கேட்டார்.\nஉணவக மேலாளர் பணத்தை வாங்க கூறியதாகவும் தெரிவித்தார்.\nஇதனால் அதிருப்தியடைந்த பெத்கிங் மேலாளரை பார்க்க வேண்டும் என கூறியும் அவர் சந்திக்கவில்லை.\nகுழந்தைக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு உடனடியாக பணம் கேட்ட உணவகத்தின் செயல் பெத்கிங்கை வெறுப்படைய செய்துள்ளது.\nஇது குறித்து பேசிய மெக்டொனால்ட் செய்தி தொடர்பாளர், எங்கள் உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.\nகுறித்த சம்பவத்தில் வாடிக்கையாளருக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறோம்.\nஅந்த வாடிக்கையாளரை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து விரிவாக பேச விரும்புகிறோம் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-16T08:31:16Z", "digest": "sha1:UVHJ5A67X4V53LRVBE2F4363AT64FX5F", "length": 5272, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "ஸ்பெஷல் வாழைக்காய் ஃப்ரை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nஅனைத்து வகையான சாம்பார் மற்றும் கிரேவிகளுக்கு ஏற்றவாறான ஓர் சைடு டிஷ் தான் வாழைக்காய் ஃப்ரை. மேலும் இதனை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.\nசரி, இப்போது அந்த வாழைக்காய் ஃப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவாழைக்காய் – 2 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)\nமிளகாய் தூள் – 2 டீஸ்பூன்\nகரம் மசாலா – 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nகடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்\nஅரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு\nமுதலில் ஒரு பாத்திரத்தில் வாழைக்காய் மற்றும் இதர அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.\nபின்பு ஊற வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வாழைக்காய் ஃப்ரை ரெடி\nதேவையான பொருட்கள் நூல்கோல் – கால் கிலோ, பச்ச...\nதேவையான பொருட்கள் முருங்கைக்காய் – 3, இறால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1760-2018-06-13-01-55-54", "date_download": "2018-10-16T08:20:19Z", "digest": "sha1:YQMHFUBZPNXL3BGEFYFQ6IJXWIDPRAWA", "length": 16353, "nlines": 98, "source_domain": "www.kilakkunews.com", "title": "காத்தான்குடியில் முதல் தடவையாக றம்புட்டான் பழங்கள் அறுவடை - kilakkunews.com", "raw_content": "\nகாத்தான்குடியில் முதல் தடவையாக றம்புட்டான் பழங்கள் அறுவடை\nகாத்தான்குடியில் முதல் தடவையாக வீட்டுத் தோட்டமொன்றில் நடு செய்யப்பட்ட றம்புட்டான் பழங்கள் (08.06.2018) வெள்ளிக்கிழமை மாலை அறுவடை செய்யப்பட்டது. காத்தான்குடி 3ம் குறிச்சி ஹசன் மெலாளானா வீதியில்\nவசிக்கும் கே.எம்.அலியார் என்பவர் அவரது வீட்டில் வீட்டுத்தோட்டத்தில் இந்த றம்புட்டான் செய்கை மேற் கொண்டிருந்தார்.\nஇந்த அறுவடை வைபவத்தில் விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், மட்டக்களப்பு மத்தி வலயத்தற்கான உதவி விவசாயப்பணிப்பாளர் எம்.சி.சலீம், காத்தான்குடி பிரதேசத்திற்கான விவசாய போதானாசிரியை முபீதா றமீஸ் உட்ப��� அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன் போது இங்கு செய்கை பண்ணப்பட்ட றம்புட்டான் பழங்கள்அறுவடை செய்யப்பட்டன.\nகிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் றம்புட்டான் பழம் செய்கை என்பது மிகவும் அரிதானதாகும்.\nஇங்கு இந்த றம்புட்டான் செய்கை பண்ணப்படுவதில்லை. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் திக்கோடை, பழுகாமம் ஆகிய இடங்களில் நடுகை செய்யப்பட்டுள்ளன. காத்தான்குடியில் றம்புட்டான் பழங்கள் நடுகை செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தெரிவித்தார்.\nகாத்தான்குடி நபர் மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்ல அனுமதி கோரியுள்ளார்\nபுனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் வார உரைகல் பத்திரிரைகயின் பிரதம ஆசிரியருமான எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ் (புவி) இதற்கான அனுமதியை கோரியுள்ளார்.\nகாத்தான்குடியில் 10 வீதமானோர் கேரள கஞ்சா, ரமடோன் போதைப் பொருள் பாவனையாளர்கள்\nமட்டக்களப்பு - காத்தான்குடியில் 10 வீதமானோர் கேரள கஞ்சா, ரமடோன் போதைப் பொருள் பாவனையாளர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மது பாவனையை மாத்திரம் வைத்துக் கொண்டு ஏனைய போதை வஸ்துகள் இல்லை என தெரிவிக்க முடியாது என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவித்தார்.\nகாத்தான்குடி பகுதியில் கவனிப்பாரின்றி அலைந்து திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டம்\nமட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் கவனிப்பாரின்றி அலைந்து திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக, நகர சபைத் தலைவர் எஸ்.எச். முஹம்மத் அஸ்பர் தெரிவித்துள்ளார். கட்டாக்காலி கால்நடைகள் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாளை முதல் காத்தான்குடி நகர சபைப் பிரிவின் எந்தவொரு இடத்திலும் உரிமையாளரின் அல்லது வளர்ப்பாளரின் பராமரிப்பின்றி அலைந்து திரியும் ஆடுகள், மாடுகள் அனைத்தையும் நகர சபை ஊழியர்கள் கைப்பற்றுவார்கள்.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியி��் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-rcchaplaincy.org.uk/2015/11/", "date_download": "2018-10-16T08:27:19Z", "digest": "sha1:D3A24VGVFOAEJNSXXVJ4QN57TRDEGOAP", "length": 8154, "nlines": 243, "source_domain": "www.tamil-rcchaplaincy.org.uk", "title": "November 2015 November 2015 – Tamil Catholic Chaplaincy", "raw_content": "\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\nதிருவருகைக்காலம் முதல் வாரம் செவ்வாய் 01-12-2015\nமுதல் வாசகம் ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10 ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு,...\nநீர் காட்டும் பாதையில் நாம் சென்று நீர் சொல்லும் வார்த்தையை மறைபணியாக்கிட இதோ நாம் வருகிறோம் – உலக மறைபரப்பு ஞாயிறு தினச் செய்தி\n18-10-2015 அன்று உலகமறைபரப்பு ஞாயிறு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே நமது கத்தோலிக்க திருச்சபை இந்தநாளை மறைபரப்பு ஞாயிறாக எமது பங்குளிலும் கொண்டாட நம்மை அழைக்கிறது. இவ்வருட உலக மறைபரப்பு தின கருப்பொருள் ‘துன்ப துயரத்தில் நாம் நற்செய்தியின் சாட்சிகளாவோம்.”என்பதாகும். முன்பு இந்த ஞாயிறு,...\nதயவுசெய்து கவனிக்கவும் தமிழில் திருப்பலி நடைபெறாது\nதவிர்க்க முடியாத காரணத்தினால் இம்மாதம் 4ம் ஞாயிறு 23-09-2018 Eastham St. Anthony’s ல் தமிழில் திருப்பலி நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் அதற்குப்...\nமடு திருவிழா வழிபாடுகள் லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் மடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த திருநாள் 19-08-2018அன்று நடைபெறவுள்ளது. 11.30 மணிக்கு திருவிழா...\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/12/80982.html", "date_download": "2018-10-16T09:06:40Z", "digest": "sha1:AFLAC3HZDNOWEKMLJ4Q2BCQRDDNE7NRR", "length": 21656, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "மலேசியாவில் பிரமாண்ட கலைவிழா: ரஜினி, கமல் பங்கேற்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nமலேசியாவில் பிரமாண்ட கலைவிழா: ரஜினி, கமல் பங்கேற்பு\nஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017 சென்னை\nவருகிற ஜனவரி மாதம் மலேசியாவில் ரஜினி, கமல் பங்கேற்கும் பிரமாண்ட கலைவிழா நடைபெற இருக்கிறது. அதனுடன் நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் இந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nவருகிற ஜனவரி 6-ந் தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம் போல் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள். ரஜினி, கமல் உட்பட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி ஒன்றும் நடைபெற உள்ளது. இதில் மலேசிய நடிகர்கள் நமது தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் மோத உள்ளனர். எதிர்காலத்தில் மலேசிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ் படங்களில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்நிகழ்ச்சி மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நட்சத்திர கலை விழா பற்றி அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி, கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், மனோபாலா, குட்டி பத்மினி, ரோகிணி, பசுபதி, ரமணா, நந்தா, உதயா, ஹேமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தனர். இந்த விழா மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் தலைமையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய புக்கிஜாலி அரங்கில் வைத்து நடைபெறுகிறது. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூல���் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n2ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4இயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/business-directory-hosur-yellow-pages/business-category/restaurants-eateries-business-directory-yellow-pages-listing/", "date_download": "2018-10-16T09:26:16Z", "digest": "sha1:24F24W5N635K32XLLCJJAG56CCGK5EZU", "length": 10056, "nlines": 182, "source_domain": "hosuronline.com", "title": "Restaurants & Eateries Archives - HosurOnline - Horoscope, Astrology, Predictions and Hosur News", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழ��பாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/meenakshi-thapa-murder-case-mumbai-court-holds-amit-jaiswal-preeti-surin-guilty/", "date_download": "2018-10-16T07:30:36Z", "digest": "sha1:XIM5PBKPC2H2YROE24IEBVHSJBRXNOC2", "length": 9530, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இளம் நடிகை கடத்தல்..! 15 லட்சம் பணத்துக்காக கொடூரமாக கொலை செய்த துணை நடிகர்கள்..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இளம் நடிகை கடத்தல்.. 15 லட்சம் பணத்துக்காக கொடூரமாக கொலை செய்த துணை நடிகர்கள்..\n 15 லட்சம் பணத்துக்காக கொடூரமாக கொலை செய்த துணை நடிகர்கள்..\nபிரபல பாலிவுட் நடிகை மீனாட்சி தாபா என்பவர் 2012 ஆம் ஆண்டு அமித், பீர்த்தி என்ற இரு நபர்களால் கொல்லப்பட்டார். தற்போது இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது மும்பை குற்றவியல் நீதி மன்றம்.இந்தி நடிகையான இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த “404” , “ஷிஹர்” போன்ற படங்களில் நடித்தவர். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்தி துணை நடிகர்களான அமித், பீர்த்தி என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nபாலிவுட் நடிகையான மீனாட்சிக்கும், அமித், பீர்த்தியுடன் சில ஆண்டுகளாக நட்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நடிகை மீனாட்சி தான் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தனக்கு பணம் ஒரு விஷயமே இல்லை என்றும் கூறியுள்ளார். இதனால் அவரை பணத்திற்காக அமித், பீர்த்தி இருவரும் சேர்ந்து கடத்தியுள்ளனர்.\nபின்னர் நடிகை மீனாட்சியின் பெற்றோர்களுக்கு போன் செய்து 15 லட்ச ரூபாய் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் 60,000 ரூபாய் மட்டுமே கொடுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும் மீனாட்சியின் கழுத்தை அறுத்து அவரது உடலை ஒரு கிணட்றில் வீசியுள்ளனர்.\nநீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு சமீபத்தில் மும்பை குற்றவியல் நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடியில் குற்றவாளிகள் இருவரும் குற்றம் செய்தது உறுதியானது. மேலும், இவர்களது தண்டனை குறித்து வரும் மே 10 தேதி அறிவிக்கப்படும் என்று மும்பை நீதி மன்றம் தெரிவித்துள்ளது.\nPrevious articleஇது ஒரு ட்ரெஸ்சா.. தொகுப்பாளினி பாவனாவின் உடையை கிண்டல் செய்த நெட்டிசன் – புகைப்படம் உள்ளே..\nNext article10 வருடங்கள் முன் சீரியல் வில்லியாக கலக்கிய பூஜாவா இது.. இப்படி மாறிட்டாங்க.\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில்...\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n விஜய் சர்கார் போஸ்டருக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் அதிரடி.\nநீச்சல் உடையில் படு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/26/32651/", "date_download": "2018-10-16T07:44:10Z", "digest": "sha1:3UH7DYOWO6ZFDP2QGNZ4Q55ZV7KUMQXP", "length": 8212, "nlines": 138, "source_domain": "www.itnnews.lk", "title": "தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்-இன்று முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை – ITN News", "raw_content": "\nதேசிய டெங்கு ஒழிப்பு வாரம்-இன்று முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை\nதற்போதைய அரசு அரசியல் பலிவாங்களில் ஈடுபடுவது இல்லை : நீதியமைச்சர் தலத்தா 0 08.ஜூன்\nசுற்றாடலை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு : ஜனாதிபதி 0 13.அக்\nஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது 0 18.ஜூலை\nதேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை தேசிய டெங்கு தடுப்புப் பிரிவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\n‘டெங்குகள் அற்ற நாடு’ என்ற தொனிப்பொருளில் இந்த வாரம் அனுஷ்டிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைவாக இலங்கை முழுவதும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெறவுள்ளதாக டெங்கு தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஹசித்த திசேரா தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் தற்பொழுது நிலவும் பருவப் பெயர்ச்சி காலநிலை மற்றும் மழை காரணமாக அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, பாடசாலை மற்றும் கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் இடங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப���பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nகுவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-16T07:44:09Z", "digest": "sha1:MRZV7N5D2THTXLLJMVUKCJPHS77PGSLF", "length": 17431, "nlines": 179, "source_domain": "eelamalar.com", "title": "\"பதினேழு வயதினிலே\" இது கதை இல்லை நிஜம்... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » “பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nதமிழர்களின் தலைவன். தமிழீழத்தின் புதல்வன் தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்\nஅந்த இளைஞன் ஒரு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடலாம் என்று முடிவெட���த்த போது அந்த இளைஞனின் வயது வெறும் பதினேழு தான். தான் எதிர்க்கப்போவது ஒரு தனி மனிதனையோ அல்லது சிறிய குழுக்களையோ அல்ல தான் எதிர்க்கபோவது ஒரு நாட்டின் படையை என்று நன்றாக உணர்ந்திருந்த அந்த இளைஞன் அதற்காக வைத்திருந்த ஒரே ஒரு கருவி ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கி மட்டுமே.\nஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கியை மட்டுமே ஆரம்பத்தில் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்க்க துணியும் தைரியம் அந்த இளைஞனை தவிர வேறு யாருக்கும் வந்து இருக்காது. அன்று அந்தப் பழைய துப்பாக்கியை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டு மூன்று நண்பர்களுடன் மட்டுமே தனது போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன் அன்றிலிருந்து சரியாக முப்பது வருடங்களின் பிறகு தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டு முப்படைகளையும் கொண்ட ஒரு மரபு ரீதியான படையாக தனது படை பலத்தை யாருமே கற்பனை செய்து கூட பார்த்திராத அளவுக்கு மாற்றி காட்டினான்.\nஅன்று இலங்கை என்ற ஒரே ஒரு நாட்டிற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அதன் பிறகு வந்த முப்பது வருடங்களில், நேரடியாக பதினாறுக்கும் மேலான நாடுகளையும், மறைமுகமாக முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளையும் தனித்து எதிர்கொண்டு, யாருக்கும் தலை வணங்காது, யாருக்கும் அடிபணியாது வீரத்துடன் போராடி, வரலாற்றின் பக்கத்தில் தனது பெயரை ஆழமாக பதிவு செய்து கொண்டான். நாம் கதைகளில் மட்டுமே படித்த மாவீரர்களின்வீரத்தினை நமது கண் முன்னால், நிகழ்த்தி காட்டி இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத வரலாறாக மாறி விட்ட அந்த வீரன் வேறுயாரும் இல்லை. தமிழர்களின் தலைவன். தமிழீழத்தின் புதல்வன் தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்..\n« விடுதலைப்புலிகள் மீண்டும் விரைவில் வருவார்கள் –பழநெடுமாறன்\nவிடியும் பொழுது நிஜமானால் விடியும் நாளை தமிழீழம் என நம்பு »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/f9-forum", "date_download": "2018-10-16T09:02:23Z", "digest": "sha1:A46O4H4AJBABWL2XB5OLR73HIGL4QSGZ", "length": 15323, "nlines": 346, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "இலங்கை செய்திகள்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் சிலருக்கு அமைச்சு பதவிகள்\nஇலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவும்- அமைச்சர் சஜித் பிரேமதாச\nசவுதி நாட்டில் இலங்கை நபர் மரணம்: தற்கொலையா\nபுலிகளுக்கு மஹிந்த பணம் கொடுத்த விவகாரம்: எமில்காந்தனை இலங்கை அழைத்துவர முயற்சி\nவிசுவமடு பகுத��யில் மர்மப்பொருள் இருப்பதாக திடீர் அகழ்வு\nபிரியங்கர இன்று இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்\nவிளையாட்டுத்துறையை மேம்படுத்த 12 வருட கால திட்டம்: பிரதமர்\nதமிழகத்தின் அழிவில் பிரபாகரன் உறவுகளைப் பார்த்தேன்: இயக்குனர் கௌதமன் உருக்கம்\nஐ.ம.சுதந்திர முன்னணியின் எம்.பிக்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பினை சிதறடிக்க பலவேறு திட்டங்கள் – முன்னாள் எம்.பி. அரியநேத்திரன்\nமொழி பிரச்சினைக்கு தீர்வை வழங்கினார் வியாழேந்திரன்\nஹெரோயின் கொள்கலன் சர்ச்சையில் சிக்கிய நபர் நிதியமைச்சரின் ஊடக செயலாளர்\nகுரோதப் பேச்சுக்களுக்கு எதிரான சட்டமூலம் வாபஸ்\nபுலிச் சந்தேக நபருக்கு கடூழியச் சிறை\nசமூகத்தின் வளர்ச்சியின் தூணாக சேமிப்பு உள்ளது: மட்டு.வங்கி முகாமையாளர் சரவணபவன்\nகொழும்பில் விவசாயிகள் கோவணத்துடன் ஆர்ப்பாட்டத்தில்\nகொள்ளுப்பிட்டியில் நகை கடையில் கொள்ளையிட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது\nபோர் முறித்துப்போட்ட வடக்கின் விவசாயத்தை எம்மால் நிமிர்த்த முடியவில்லை: ஐங்கரநேசன்\nதாஜூடீனின் மரண விசாரணைக்கு உதவ டயலொக் முன்வந்துள்ளது\nஇராமர் காடு சென்றபோது தசரதரும் உடன் சென்றிருந்தால்...\nமஹிந்த - கோத்தபாய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\n நாளாந்தம் 6 ஆயிரம் பேரை ஹிட்லர் எவ்வாறு கொலை செய்தார்\n17 தமிழ் கைதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்: பயங்கரவாத தடுப்பு பிரிவு\nடக்ளஸ் உட்பட அனைவரும் ஆஜராகுமாறு உத்தரவு - சென்னை நீதிமன்றம்\nபெருக்கெடுத்த ஆறு, பாதிக்கப்பட்ட பரீட்சாத்திகள்\nபெருந்தோட்டங்கள் உள்ளூராட்சி சபை சட்டத்திற்குள் உள்வாங்கப்படும்: அமைச்சர் திகா\nஇந்த நாட்டில் குற்றவாளிகளை உருவாக்குகின்ற சட்டங்களே அதிகம்- பாராளுமன்றத்தில் சிறினேசன் எம்.பி\nஅமெரிக்காவில் இருந்து ஒபாமா மட்டுமே இன்னும் வரவில்லை\nவீரவன்ஸவின் கொள்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்- அமைச்சர் சஜித் பிரேமதாச\nமடு விகாராதிபதி மர்மமான முறையில் இறந்துள்ளார்\nகொழும்பு மருத்துவ பீட மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்....\nலிந்துலையில் பஸ் விபத்து... 40 பேர் காயம்...\nஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை - ஆதங்கப்படும் சகோதரி\nகண்டி மாநகர புதிய மேயர் பதவிப்பிரமாணம்\nநல்லூர் ஸ்ரீசந்திரசேகர பிள்ளையார் ஆலயத்த��ன் கஜமுகசங்காரம்\nவிமான நிலையத்தில் ஜனாதிபதியை துப்பாக்கியுடன் நெருங்கிய மர்ம நபர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\n கிளிநொச்சியில் ரயில்மோதி வயோதிபர் பலி\nபேசாலை சிவ சுப்ரமணியம் கோவில் திருட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும்\nவரவு செலவுத் திட்ட திருத்தங்கள் குறித்து சனிக்கிழமை அறிவிப்பு: அவைத் தலைவர்\nநேவியால் பிடிக்கப்பட்ட அண்ணா பெயர் மாற்றப்பட்டு மண்டைதீவில் சகோதரி சாட்சியம்\nமாகாண சபைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கின்றது அரசு: விக்னேஷ்வரன்\nபாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கொண்டு வந்தவருக்கு மரண தண்டனை\nகனடாவுக்குச் செல்லவிருந்த மகனை இராணுவம் கடத்திச் சென்றுவிட்டது: கண்கலங்கிய தாய்\nகொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்... நாடு பூராகவும் வங்கி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்....\nசம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://iyakkamindia.com/tamil-about.php", "date_download": "2018-10-16T08:12:34Z", "digest": "sha1:KROR2QCZCBFJHO4HR6FFSXCGHHQFIPRR", "length": 23526, "nlines": 105, "source_domain": "iyakkamindia.com", "title": "இயக்கம் இந்தியா", "raw_content": "\nஒவ்வொரு இந்தியனும் தமிழனும் சாதனைபுரிதல் அதற்கான வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளுதல்.\nநோக்கம் நிறைவேற தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்ளுதல்.\nசோஷலிச, சுயசார்புடைய, இயற்கையோடு இயைந்த, அற, தரத்தன்மை.\nஅரசியல் என்பது இயற்கை போலத்தான்\nஇந்த புதிய இயக்கத்திற்கு காரணம்.\nஇது நம்மால் உருவாக்கப்பட்ட ஒன்று\nஉருவாகிய ஒன்று என்று தான்\nஇயக்கம் இந்தியா தனி ஒரு மனிதனை\nநமது இயக்கம் சமுதாயத்தை முன்நிறுத்தி\nஒரு சமுதாய இயக்கமாக செயல்படும்.\nஇயக்கம் இந்தியாவின் முக்கிய அம்சங்கள்…\nஒவ்வொரு தமிழனுக்கும் தகுதி தி��மைக்கேற்ப வேலை வாய்ப்புகளுக்கும் அந்த அந்த துறைகளில் சிறந்து விளங்க பயிற்சிகளும் சாதனை புரிய ஊக்கமும் கட்டாயம், அதுவும் உடனடியாக கொடுக்கப்பட வேண்டும்.\nஒவ்வொரு ஊரும், பஞ்சாயத்தும், தொகுதியும் தன்னிறைவு பெற்று சுயசார்புடன் விளங்க வழிவகை செய்யப்பட வேண்டும், அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ் அல்லது நிகரான அதிகாரிகள் தொகுதி வாரியாக அமர்த்தப்பட வேண்டும், இவர்களுக்கும் இந்த தொகுதி பிரதிநிதிகளுக்கும் (எம்.எல்.ஏ) தேவையான நிதி ஒதுக்கீடும், தன்னிசையாக முடிவெடுக்கும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்.\nகாலம் காலமாக உடலை வருத்தி வேலை செய்யும் விவசாய தொழிலாளிகளை அரசு வேலையில் அமர்த்தப்பட வேண்டும். தகுந்த பயிற்சி அளித்து துறையை மேம்படுத்த வேண்டும். இதே போன்று பனைமர தொழிலாளிகள், நெசவு தொழிலாளிகள் என அனைவருக்கும் பணி உத்தரவாதமும் அங்கிகாரமும் கொடுக்கப்பட வேண்டும்.\nதரமான இலவசக் கல்வி அதுவும் அருகிலேயே அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். கிராமத்திற்கு ஒரு ஆரம்ப பள்ளி, ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்து துறைக்குமான கல்லூரிகள் (R&D DEPT உள்பட).\nநீர்நிலைகள், மின்சாரம் மற்றும் இடு பொருட்கள் அனைத்தையும் அரசே ஏற்பாடு செய்து கொடுத்து செம்மையாக இயற்கை முறையில் பயன்படுத்தி, எல்லா இலவச நிலங்களையும் செம்மையாக பயன்படுத்திட விளைபொருட்களை அரசே நேரடியாக வினியோகம் செய்திடல் வேண்டும், இதன் விளைவாக பொருட்களின் தரம், விலை, தட்டுப்பாடின்மை, விவசாயிகளின் வாழ்வாதாரம் நிலைநாட்டப்படும்.\nதரமான குடிநீர் குழாய் மூலம் எல்லா வீடுகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும். பொது இடங்களில் இலவசமாக குடிநீர் வழங்கப்பட வேண்டும்.\nகழிப்பறை இல்லாத வீடுகள், தெருக்கள், சாலைகள் இல்லவே இல்லை… கழிப்பறைகள் இல்லாத தெருக்கள், சாலைகள் இல்லவே இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் கழிவு மேலாண்மை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nசுகாதாரமான சுற்றுப்புற சூழ்நிலை, மாசில்லாத தொழிற்சாலைகள், நீர், காற்று, மண் என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்க வேண்டும். மக்காத குப்பை தடை செய்யப்பட வேண்டும். மக்கும் குப்பை மறு சுழற்சு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.\nஇளைஞர்கள் வீடுகளிலும், தெருக்களிலும், சாலைகளிலும், வயக்காட்டிலும், விளையாட்டுகளுக்கும், கிராம��்கள், பஞ்சாயத்துக்கள், நகர பிரிவுகள், என தொகுதி ரீதியாகவும் ஆரோக்கியமான போட்டிகள் நடத்தி இளைஞர்களை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும்.\nஒருங்கிணைந்த சித்த, பாரம்பரிய மற்றும் ஆங்கில மருத்துவமனைகள் ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் எல்லா மக்களுக்கான முழுமையான 24X7 பயன்பாட்டில் இயங்க வேண்டும். அனுபவமுள்ள டாக்டர்கள் முழு நேரமும் பணியில் இருக்க வேண்டும். சித்த, பரம்பரிய மருத்துவத்தை ஊக்கப்படுத்தி மேன்மைப்படுத்தப்பட வேண்டும்.\nமொழி இலக்கிய, கலாச்சார, பாரம்பரிய வீர விளையாட்டுக்களுக்கும், கலைஞர்களுக்கும் உரிய மரியாதையும், அங்கிகாரமும் கொடுக்கப்பட வேண்டும், தொகுதி வாரியாக மாதம் தோறும் விழாக்களும் ஆரோக்கியமான போட்டிகளும் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நாட்டு இனங்கள் (மாடு, கோழி etc) மீட்டெடுக்கப்பட்டு மேன்மைப்படுத்த வேண்டும்.\nஎல்லா பொது இடங்களிலும், குடியிருப்புக்களும் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் பசுமை காடுகள் (GREEN CORNOR) அமைத்து ( சமவெளியில் 33% மலைபிரதேசத்தில் 67%) இற்கையின் சமநிலை பாதுகாக்கப்பட வேண்டும். சூரிய சக்தி, காற்றாலை இயற்கை எரிவாயு போன்ற Clean energy முலமாக இயங்கும் சதனங்களுக்கும், வாகனங்களுக்கும், இயந்திரங்களுக்குமாக. முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.\nமனித வளம், உழைப்பு, பொருட்கள், காலம் போன்ற எதுவும் வீணடிக்கப்படாமல் முழுமையாக பயன்ப்படுத்தப்பட வேண்டும். மனிதவளம், நிலவங்கி, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், கிராமம், பஞ்சாயத்து, பொகுதிவாரியாக கண்டறிந்து அவைகளின் மெய்த்தன்மை பகுந்தாய்வு செய்து முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதன் மூலம் முறைகேடுகள், சோம்பேறிகள், ஏமாத்துபவர்கள், கொள்ளையர்கள், அயோக்கியர்கள் என அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும். இதில் கனிம வளம், தாது மணல், ஆற்று மணல் அனைத்தும் அடங்கும்.\nஆங்கிலேயர் காலத்து நிர்வாக அமைப்புக்க்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு அடக்குமுறை, அடுக்கு முறை, அதிகார கட்டமைப்பு, சர்வதிகார போக்கு, மேலாதிக்க மனப்பாண்மை, முதலாளித்துவம், மற்றும் கார்பரேட் நிறுவன்ங்களுக்காக வேலை செய்யும் நிர்வாக கட்டமைப்பு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, இழுத்தடித்தல், தேவையற்ற செலவீணங்கள், அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், ஊழல் என அனைத்தும் ஒழிக்கப்பட்���ு அதிகாரம் பரவலாக்கப்பட்டு, கிராமம், பஞ்சாயத்து, தொகுதி வாரியாக சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் (சுத்தமான, திறமையானவர்கள்) அமர்த்தப்பட வேண்டும், ஒவ்வொரு துறைக்கும் திறமையான அதிகாரிகள் (சகாயம் போன்றவர்கள் தலைமை ஏற்று அந்த்துறை சிறக்க வழிவகை செய்ய வேண்டும்) .\n- தலைநகரம் தமிழகத்தின் மையப்பகுதிக்கு மாற்றப்பட வேண்டும். அதிகாரம் தொகுதிகளுக்கு பரவலாக்கப்பட்டதால் தலைநகரம் வெறும் LIGISLATION செண்டராகவும் கண்காணிப்பு மற்றும் தொடர்பு நகரமாகவும் மட்டும் தான் இருக்கும். பிரதிநிதிகள் (எம்.எல்.ஏ) அவரவர் தொகுதியிலே இருந்து பணியை கவனிப்பார். MASTER BRAIN TANK ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போதைய காவல்துறை பெருமளவில் குறைக்கப்பட்டு மக்களின் நேரடி தொடர்பில் சமூக காவல் (COMMUNITY POLICE) உருவாக்கப்படும் சமூக காவல் பயிற்சி பெற்றவர்களாக இருப்பதால் எந்த அசாதாரமான சூழ்நிலையையும் சமாளிப்பார்கள்.\n- மக்களுக்கு தேவையான அதியாவசியப் பொருட்கள் வீடு தேடி கொடுக்கப்பட வேண்டும், மேலும் அனைத்து தேவைகளையும் சமூக காவல் மூலமாக பெற்றுக்கொள்ள வேண்டியது, எதற்க்காகவும் எங்கும் அலைய வேண்டியதில்லை.\n- நிர்வாக சீரமைப்பால் மக்களின் அன்றாட செலவுகளை மின்சாரம். போக்குவரத்து, இவைகள் குறைக்கப்பட்டு கட்டுக்குள் வைக்கப்படும். சாலைகள் மற்றும் பொது இடங்களின் பரமரிப்பு (PARKING ) முறைப்படுத்துதல், வாகனக் கட்டுப்பாடு என அனைத்தும் செம்மைப்படுத்தப்பட வேண்டும்.\n- தொகுதிவாரியாக எல்லா (OVERALL STATE) துறைகளுக்குமான தர நிர்ணையம், தரக்கட்டுப்பாடு, தர மேலாண்மை மற்றும் தர கண்காணிப்பு அமைக்கப்பட்டு தீவிரமாக செயல்ப்படுத்தப்பட வேண்டும், இவ்வாரு வொவ்வொரு பஞ்சாயத்தும், தொகுதியும் தர குறீயீட்டின் (BASED ON SEVERAL FACTORS) அடிப்படையில் கண்காணிக்கப்படும், BASED ON PERFORMANCE ONLY எல்லாரும் MLAS / பிரதிநிதிகள் தரம் பிரித்து முன்னிலைப்படுத்தப்படும். இதே போன்று எல்லா துறைக்குமான R & Dயும் நிறுவப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.\n- ஊக்கமூட்டும் வகையில் (BASED ON PERFORMANCE) தொழிலாளிகளுக்கும் மற்றவங்களுக்கும் அரசு மூலமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு டூர் ஏற்பாடு செய்யப்படும்.\n- அரசு மூலமாகவோ உத்தரவாத்த்தோடு வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பலாம்.\n- தரமில்லாத / நஞ்சான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி ��ெய்வதும் விற்பனை செய்வதும் பெரும் குற்றமாகும்.\n- மக்காத குப்பைகளை போல வெளியேற்ற முடியாத கழிவுகளுடைடைய உணவைச் சாப்பிட்டு நாளும் வியாதிகளால் அவதிப்படும் நமக்கு என்ன பதில்.. அதே போல அகற்றவே முடியாத அளவுக்கு மனித கழிவுகளை திணித்த நமது சமுதாயத்திற்கு என்ன பதில்..\n- முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் கட்டாயமாக பறிமுதல் செய்ய வேண்டும், தவறான வழியில் வைத்து சொத்து சேர்க்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\n- சிறு குற்றங்களுக்கு மன்னிப்பும், பெரிய குற்றங்களுக்கு தண்டனையும், குற்றமே வாழ்க்கையாக கொண்ட அயோக்கியர்களுக்கு கடுமையான தண்டனையும், எண்கவுண்டரும் கொடுக்கப்பட வேண்டும்.\n- உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் மெய்த்தன்மையறிந்து அப்பாவி மக்களை ஏமாற்றியவர்களுக்கு தக்க தண்டனை இழப்பீடும் வழங்க வேண்டும். உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீணடிப்பதும் கடும் குற்றமாகும் . உண்மைக்கு புறம்பாக வெளியிடும் செய்திகளையும் (விளம்பரங்கள் உள்பட) தடை செய்வதோ அவைகளை வெளியிடும் ஊடகங்களையும் தண்டனைக்கும் மற்றும் இழப்பீடுகளை ஈடு செய்ய வைப்பதற்கும் உட்படுத்த வேண்டும்.\n- இன்றைய சீரழிவிற்கு காரணமானவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nஅரியலூர் சென்னை கோயம்பத்தூர் கடலூர் தருமபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நீலகிரி நாமக்கல் பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் திருவள்ளூர் திருப்பூர் திருச்சிராப்பள்ளி தேனி திருநெல்வேலி தூத்துகுடி திருவாரூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nFacebook - இல் பின்பற்றவும்\nTwitter - இல் எங்களை பின்பற்றவும்\nYoutube - இல் எங்களுக்கு காண்க\n4/5, 2-வது குறுக்கு தெரு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyakkamindia.com/tamil-financialreport.php", "date_download": "2018-10-16T07:26:58Z", "digest": "sha1:7KLTWWOLIDHPL34QARWQBP5ZNEPBDKUZ", "length": 4090, "nlines": 57, "source_domain": "iyakkamindia.com", "title": "இயக்கம் இந்தியா", "raw_content": "\n--மாவட்ட தேர்வு-- அரியலூர் சென்னை கோயம்பத்தூர் கடலூர் தருமபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நீலகிரி நாமக்கல் பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் திருவள்ளூர் திருப்பூர் திருச்சிராப்பள்ளி தேனி திருநெல்வேலி தூத்துகுடி திருவாரூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்து தங்கியிருங்கள்.\nஅரியலூர் சென்னை கோயம்பத்தூர் கடலூர் தருமபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நீலகிரி நாமக்கல் பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் திருவள்ளூர் திருப்பூர் திருச்சிராப்பள்ளி தேனி திருநெல்வேலி தூத்துகுடி திருவாரூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nFacebook - இல் பின்பற்றவும்\nTwitter - இல் எங்களை பின்பற்றவும்\nYoutube - இல் எங்களுக்கு காண்க\n4/5, 2-வது குறுக்கு தெரு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section54.html", "date_download": "2018-10-16T08:56:34Z", "digest": "sha1:UOHMMSXQ2YUG4NUPYFAMRZ6OVB3ST2AQ", "length": 30107, "nlines": 90, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதன நீதி - சபாபர்வம் பகுதி 54 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதுரியோதன நீதி - சபாபர்வம் பகுதி 54\nதிருதராஷ்டிரனுக்கு துரியோதனன் சொல்லும் நீதிகள்\nதுரியோதனன் சொன்னான், \"அறிவாற்றல் இல்லாமல், பல பொருட்களைப் பற்றி கேள்வியறிவு மட்டுமே கொண்டிருக்கும் ஒருவன், கறியைத் தொடும் அகப்பையானது அந்தக் கறிச்சுவையை அறியாததைப் போல சாத்திரங்களின் கருத்தை அறியமாட்டான். நீர் அனைத்தையும் அறிந்தும் என்னைக் குழப்புகிறீர் {திகைக்க வைக்கிறீர்}. ஒரு படகில் கட்டப்பட்ட மற்றொரு படகு போல, நானும் நீரும் கட்டப்பட்டிருக்கிறோம். உமது சொந்த காரியங்களையே கவனிக்காமல் இருக்கிறீரா அல்லது என் மீதான பகைமை உணர்ச்சியை ஊக்குவிக்கிறீரா அல்லது என் மீதான பகைமை உணர்ச்சியை ஊக்குவிக்கிறீரா தற்காலத்தில் செய்யப்பட வேண்டியதை எதிர்காலத்தில் அடையலாம் என்று சொல்லும் உம்மை ஆட்சியாளராகப் பெற்ற, உமது மகன்களும் கூட்டாளிகளும் அழிந்து போய் விடுவார்கள். பிறர் சொல் கேட்கும் ஒருவனை வழிகாட்டியாகக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி வழி தவறுவார்கள். அவனைப் பின் தொடர்பவர்கள் எப்படி சரியான பாதையை அடைவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்\nஓ மன்னா {தந்தை திருதராஷ்டிரரே}, நீர் முதிர்ந்த ஞானம் உடையவர்; முதிர்ந்தவர்களின் வார்த்தைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் பெற்றவரும், உமது உணர்வுகளை உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவரும் ஆவீர். நமது விருப்ப காரியங்களைச் செய்யத் தயாராக இருக்கும் எங்களைக் குழப்பாதீர். மன்னர்களின் நடத்தை சாதாரண மக்களிலிருந்து வேறுபட்டது என்று பிருஹஸ்பதி {தேவ குரு} சொல்லியிருக்கிறார். ஆகையால் மன்னர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் தங்கள் சுய நலனை கவனித்துக் கொள்ள வேண்டும். வெற்றி அடைதலே க்ஷத்திரியர்களின் நடத்தைக்கு வழிகாட்டும் ஒரே பிரமாணமாக இருக்க வேண்டும். ஆகையால், அவை அறம் சார்ந்ததோ அல்லது பாவகரமானதோ, எதுவாக இருப்பினும், தனது சொந்த ஒழங்குக்கு {தனது வகைக்கு} ஏற்ற கடமைகளைச் செய்யும்போது அது எப்படி பழி பாவத்திற்கு உட்பட்டதாக இருக்க முடியும்\nதனது எதிரியின் பிரகாசமிக்க செல்வத்தை பறிக்க விரும்பும் ஒருவன், ஓ பாரத குலத்தின் காளையே {தந்தை திருதராஷ்டிரரே}, சாட்டை கொண்டு குதிரைகளைப் பழக்கும் ரதசாரதி போல, அனைத்து திசைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஆயுதம் வெறும் வெட்டும் கருவி மட்டுமல்ல, மறைவான அல்லது வெளிப்படையான எதிரியை வீழ்த்துவதாகும் என்று ஆயுதங்கள் கையாள்வதை வழக்கமாகக் கொண்டோர் சொல்கின்றனர். எதிரியாகவோ நண்பனாகவோ அறியப்பட்ட ஒருவனது உருவமோ அங்க லட்சணமோ அவசியமல்ல. ஒருவனுக்கு வலியை உண்டாக்கும் மற்றொருவன், ஓ மன்னா, வலியை உணர்பவனுக்கு எதிரியாவான்.\nதிருப்தியின்மையே செழிப்பின் வேராகும். ஆகையால், ஓ மன்னா {தந்தை திருதராஷ்டிரரே}, நான் அதிருப்தியுடன் இருக்கவே விரும்புகிறேன். செழுமை கையகப்படுத்தப்பட்ட பிறகும், கடுமையாக முயற்சி செய்யும் ஒருவனே, ஓ மன்னா, உண்மையான அரசியல்வாதியாவான். சம்பாதிக்கப்பட்ட செல்வம் பதுக்கப்படும்போதும் கொள்ளையடிக்கப்படலாம். ஆகையால், யாரும் செல்வத்திலும் செழுமையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. இதுவே மன்னர்கள் நடத்தையாக இருக்கிறது. சக்ரன் {இந்திரன்}, அமைதிக்கான வாக்கு கொடுத்த பிறகு நமுச்சியின் தலையைத் ��ுண்டித்தான். இது எதிரிக்கு எதிரான இந்த நிலைத்த நடத்தையை அவன் {இந்திரன்} அங்கீகரிப்பதாக உள்ளது.\nதவளைகளையும், வளையில் வாழும் விலங்குகளையும் விழுங்கும் பாம்பைப் போல, அமைதியுடன் இருக்கும் மன்னனையும், வீட்டை விட்டு வெளியே வராத அந்தணனையும் இந்தப் பூமி விழுங்கிவிடுகிறது. ஓ மன்னா, இயற்கையிலேயே எவனும் எவனுக்கும் எதிரியாக இருக்க முடியாது. பொதுவான நாட்டங்கள் உள்ளவனே ஒருவனுக்கு எதிரியாக இருக்கிறான். அவனே மற்ற நாட்டம் உள்ளவனுக்கு எதிரியாக இல்லை. வளரும் பகைவனை தனது மடத்தனத்தால் {அறியாமையால்} கவனிக்காதவன், சிகிச்சையற்ற நோயினால் உயிர்ப் பறிக்கப்படுவைப் போல அழிந்து போவான். அதிக முக்கியத்துவம் இல்லாத எதிரியாக இருப்பினும், அவன் வீரத்தில் வளர்ந்து வந்தால், மரத்தின் வேரருகே இருக்கும் வெள்ளை எறும்புகள் அந்த மரத்தையே உண்டுவிடுவதைப் போல விழுங்கிவிடுவான்.\nஓ பாரதரே {தந்தை திருதராஷ்டிரரே}, ஓ அஜமிதரே {அஜமித வம்சத்தவரே}, எதிரியின் செழிப்பு உமக்கு ஏற்புடையது அல்லாததாக இருக்கட்டும். இந்தக் கொள்கையை, சுமையைப் போல ஞானமுள்ளோர் எப்போதும் தலையில் சுமக்க வேண்டும். எப்போதும் தனது செல்வ வளர்ச்சியை விரும்பும் ஒருவன், தனது உறவினர்கள் மத்தியில், பிறப்பிலிருந்து இயல்பாக வளர்ந்து வருவது போல வளர்ந்து வருவான். வீரம் விரைவான வளர்ச்சியைக் கொடுக்கும். பாண்டவர்களின் செல்வத்தை நான் விரும்பினாலும், இன்னும் அதை எனது சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. தற்சமயம், நான் எனது திறமையில் இருக்கும் சந்தேகங்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறேன். நான் அந்த எனது சந்தேகங்களை தீர்க்க தீர்மானத்துடன் இருக்கிறேன். ஒன்று நான் அவர்களது {பாண்டவர்களது} செல்வத்தை அடைவேன். அல்லது போரில் மடிந்து வீழ்வேன். ஓ மன்னா, மனதின் நிலை இவ்வாறு உள்ள போது, பாண்டவர்கள் தினமும் செல்வ நிலையில் வளர்ந்து கொண்டும், நாம் வளராமலும் இருக்கும் நிலையில், நான் என் வாழ்வுக்காக ஏன் கவலைப்படுவேன்\nவகை சபா பர்வம், தியூத பர்வம், திருதராஷ்டிரன், துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-sethupathi-makes-fun-h-raja-056112.html", "date_download": "2018-10-16T08:59:28Z", "digest": "sha1:UXGYQ4LQ4KDQL6UNF2V3D6K6H25C26ED", "length": 14022, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அது நான் இல்லை அட்மின்: ஹெச். ராஜாவை கலாய்த்த விஜய் சேதுபதி | Vijay Sethupathi makes fun of H. Raja - Tamil Filmibeat", "raw_content": "\n» அது நான் இல்லை அட்மின்: ஹெச். ராஜாவை கலாய்த்த விஜய் சேதுபதி\nஅது நான் இல்லை அட்மின்: ஹெச். ராஜாவை கலாய்த்த விஜய் சேதுபதி\nசென்னை: 96 பட பிரஸ் மீட்டில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் பெயரை சொல்லாமல் அவரை கலாய்த்துள்ளார் விஜய் சேதுபதி.\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள 96 படம் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது.\nஅப்போது விஜய் சேதுபதி கூறியதாவது,\nஇந்த படம் பிரேமால் தான் துவங்கியது. செக்கச் சிவந்த வானம் படத்தை கூட எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து பார்க்குமாறு கூறினோம். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டதால் பயமாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் நிச்சயம் நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன். ஆனாலும் இதை தாண்டி பெரிய பயம் இருக்கிறது. எங்களின் பயத்தை சந்தோஷமாக மாற்றப்போது பார்வையாளர்கள் தான். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.\nஇந்த படத்தில் வேலை பார்த்த அனைவருமே ரொம்ப நிம்மதியாக வேலை பார்த்தோம். நிம்மதி என்றால் யாருக்கும், யார் மீதும் சந்தேகம் இல்லை. ரசித்து ரசித்து வேலை செய்தோம். அதனால் இந்த படத்தில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது. இந்த படத்தில் எங்களுக்கு மனநிறைவு கிடைத்தது. அதை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள்.\nஎன் வீட்டில் நடந்தது சர்வே என்று தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சொன்னார்கள். நியூஸ் தப்பாக பரவினால் வேகமாக பரவும், பப்ளிசிட்டி தான் அது. நல்லது. ரொம்ப சீக்கிரமான பப்ளிசிட்டி எதுவென்றால் நீங்கள் தப்பாக பேசினால் வேகமாக பரவும். அது காசு கொடுத்தால் கூட கிடைக்காது. நம்ம ஊரில் கண்டதையும் பேசினால் தான் பப்ளிசிட்டி என்று ஒரு டிரெண்ட் இருக்கிறது.\nபப்ளிக்காக கத்தி பேசிவிட்டு நான் பேசவில்லை என் அட்மின் பேசினாரு இல்லை என்றால் எனக்கு பதிலாக மிமிக்ரி பண்ணிவிட்டார்கள் என்று சொல்லலாம். அது என் வீடு இல்லை, என் வீடு மாதிரி செட் போட்டு சோதனை செய்துள்ளார்கள். நான் வெளிப்படையாக பேச மாட்டேன். நான் ரொம்ப பயந்தவன். என்னை பார்த்தால் தெரியவில்லையா. நிஜமாகவே அது என் வீடு இல்லை. என் வீடு, அலுவலகம் போன்று செட்டு போட்டு சோதனை செய்துள்ளனர் என்றார் விஜய் சேதுபதி.\n\"பயந்த சுபாவம்\" கொண்ட #விஜயசேதுபதி யின் துணிச்சல்\nபாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவை விஜய் சேதுபதி இப்படி பப்ளிக்காக கலாய்த்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர். ஏற்கனவே அந்த அட்மின், மிமிக்ரி பற்றி நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் விஜய் சேத���பதி இப்படி பேசியது அவர்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியாகிவிட்டது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-government-to-file-review-petition-in-supreme-court-on-scst-case/", "date_download": "2018-10-16T09:09:57Z", "digest": "sha1:RAO77GOQWAMKW3ODFSZBLEVAMHB6JMUJ", "length": 18346, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பின் மீது தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல்: முதல்வர் உத்தரவு. TN Government to file review petition in Supreme court on SC/ST case", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஎஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பின் மீது தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல்: முதல்வர் உத்தரவு\nஎஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பின் மீது தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல்: முதல்வர் உத்தரவு\nஎஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பின் மீது உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.\nஎஸ்.சி. மற்றும் எஸ்.டி. மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் 20ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்வதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.\nஇதுபோன்ற வழக்குகளில் அரசு ஊழியர்களைக் கைது செய்வதற்கு முன்னர், துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்குக் குறைவு இல்லாத அதிகாரி கண்டிப்பாக முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும்; மேலும் உரிய உயர் அதிகாரியின் ஒப்புதலை முன்கூட்டியே பெற்றுத்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இந்தச் சட்டப்படியான வழக்கில் ஒருவர் மீதான குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இல்லை என்றாலோ அல்லது நீதிமன்றத்தின் பரிசீலனையில் புகாரில் தவறான நோக்கம் இருக்கிறது என்று அறிந்தாலோ, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன்ஜாமீன் வழங்கத் தடை இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அப்பாவி மக்களைப் பாதுகாக்கத்தான் இந்த உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.\nஇந்தத் தீர்ப்பினால் நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்பட்டது. மேலும் வட இந்தியாவில் வன்முறையும் வெடித்தது. இந்த வன்முறையில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முயற்சி இது என்ற குற்றச்சாட்டை அரசியல் கட்சிகளும், தலித் அமைப்புகளும் முன்வைத்தன.\nஇந்நிலையில் இச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்துப் பரிசீலிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கே.பி.அன்பழகன், வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயண், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கூடுதல் டி.ஜி.பி., கே.சி.மகாலி உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் எஸ்.சி/எஸ்.டி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தின் முடிவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் தமிழக அரசின் சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவரின் நலனைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தமிழ்நாட்டின் சார்பாக மறுஆய்வு மனு தாக்கல் செய்யத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nதகாத உறவை நியாயப்படுத்துகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஸ்வாதி மலிவால்\nஅரசுப்பணிகளில் பதவி உயா்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nAadhaar verdict: ஆதார் கட்டாயம் தேவை, ஆனால்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஹைலைட்ஸ்\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஅக்டோபர் 3ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்\nநம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஐபிஎல் 2018: மும்பை இந்தியன்ஸ் vs பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் லைவ் ஸ்கோர் கார்டு\n5 நாள் பயணத்தில் ஸ்வீடனில் இருந்து லண்டன் சென்றார் மோடி\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோல��கல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-largest-banyan-tree-which-growing-up-non-stop-255-years-co-001551.html", "date_download": "2018-10-16T08:24:02Z", "digest": "sha1:646TOPI32QDRXZGPA5YPNRIWDZPOPZ5W", "length": 14281, "nlines": 192, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A largest banyan tree which growing up non-stop for 255 years continuously - Tamil Nativeplanet", "raw_content": "\n 255 ஆண்டுகளாக வளரும் இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட \"நடக்கும் ஆலமரம்\" \n 255 ஆண்டுகளாக வளரும் இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட \"நடக்கும் ஆலமரம்\" \nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஇந்தியாவில் மிக அதிக வயதான அந்த உயிர் சிப்பூர் நகரத்தில் வாழ்ந்து வருகிறது. அது ஒரு மரம். கம்பீரமாக வளர்ந்து மண்ணை குடைந்து ஒரு பகுதியையே வளைத்து குடையாக மாறி காட்சித் தருகிறது இந்த மரம்.\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்னுமும் தன் வளர்ச்சியில் ஓய்வு கொள்ளாது கிளைவிட்டு அரும்புகளை மலரச்செய்கிறது என்பதுதான். இதன் சிறப்புகளை இந்த பதிவில் காணலாம்.\nமேற்கு வங்க மாநிலம் அவுரா அருகிலுள்ள ஆச்சார்யா சந்திரபோஸ் இந்திய தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ளது இந்த பிரம்மாண்ட ஆலமரம்.\nகிட்டத்தட்ட கடந்து 30 ஆண்டுகளாக திட்டமிட்டு பராமரிக்கப்படும் இந்த மரம் கிளைகளை அகலப் பரப்பி, விழுதுகளை செலுத்தி மிகப்பிரம்மாண்டமாக இரண்டு ஏக்கர் அளவில் பரந்து விரிந்துள்ளது.\nஅன்று வரை இந்த மரம் பெரியதாக யாராலும் கண்டுகொள்ளப்படாமலே இருந்தது. அதன் பிறகு இயற்கையாகவே அமைந்த தகவமைப்பு சூழல் காரணமாக, இந்த இடத்தை பூங்காவாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுற்றிலும் 3 ஏக்கருக்கு இந்த பூங்கா அமைக்கப்பட்டது.\nதற்போது இந்த பூங்கா 5 ஏக்கர் அளவுக்கு ஆலமரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக பரந்த ஆலமரங்களுள் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த ஆலமரத்துக்கு இந்தியாவின் பிரம்மாண்ட ஆலமரம் எனவும், நடக்கும் ஆலமரம் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.\nபொதுவாக ஆலமரத்தில் ஐந்தாறு விழுதுகள் பார்த்திருப்போம். ஆனால் இந்த அதிசய நடக்கும் ஆலமரத்தில் 4000 விழுதுகள் தரையுடன் தரையாக உள்ளது. மேலும் ஆங்காங்கே சிறு சிறு விழுதுகளும் காணப்படுகின்றன.\nகொல்கத்தாவிலிருந்து வெறும் 1 மணி நேரத்தில் சென்றுவிடும் அளவுக்கு தூரத்தில் உள்ளது இந்த பூங்கா.\nகொல்கத்தா ரயில் நிலையத்திலிருந்து சகுந்தலா பூங்கா பேருந்து நிலையத்துக்கு சென்றால், அங்கிருந்து பேருந்துகள் மூலம் எளிமையாக சென்றடையலாம்.\nபேருந்து நிலையத்திலிருந்து S45 எண் பேருந்தில் ஏறி பின் லோட்டஸ் மோர், அங்கிருந்து C1A பேருந்துகள் மூலம் காசிர் பஜாரை அடையலாம். அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் இந்த இடம் அமைந்துள்ளது.\nஅனைத்து காலநிலையிலும் இந்த பூங்காவிற்கு செல்லலாம். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் கொல்கத்தாவில் இலையுதிர் காலம் என்பதால் அருகிலுள்ள பகுதிகளுக்கும் சுற்றுலா செல்லும் திட்டமிட்டு செல்லுங்கள்.\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇ���்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇந்த பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16044750/Without-permission-Removal-of-Ambedkar-idol--5-people.vpf", "date_download": "2018-10-16T08:38:33Z", "digest": "sha1:HWKWRG5AOKLEURVD5VIZWSIJVDOVJDTM", "length": 12226, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Without permission Removal of Ambedkar idol 5 people arrested || அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம், 5 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம், 5 பேர் கைது\nதிருமுடிவாக்கத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது. சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் மார்பளவு கொண்ட அம்பேத்கர் சிலையை அம்பேத்கர் பொதுநல மன்றம் சார்பில் கடந்த மாதம் வைக்கப்பட்டது. மேலு,ம் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிலையை வைக்கக்கூடாது அதனை அகற்ற வேண்டும் என்று குன்றத்தூர் வருவாய் ஆய்வாளர் இந்திராணி சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து இருந்தார்.\nமேலும் அந்த சிலை இதுவரை அகற்றாததால் பல்லாவரம் தாசில்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து நேற்று அதிகாலை பல்லாவரம் தாசில்தார் தலைமையில் போரூர் உதவி கமிஷனர் கண்ணன், குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் வந்த போலீசார் பீடம் அமைத்து வைக்கப்பட்டிருந்த மார்பளவு கொண்ட அம்பேத்கர் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்ததும் சிலை வைத��தவர்கள் அங்கு ஒன்று திரண்டு அம்பேத்கர் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருபாதம் (வயது 28), கார்த்திக்(27), அஜித்குமார் (25), விவேக் (24), பூமணி (22) ஆகியோரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.\nஅகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் அனுமதியின்றி அரசு நிலத்தில் சிலை வைத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75097.html", "date_download": "2018-10-16T08:01:43Z", "digest": "sha1:W5NVBKKHI6HYG5VCM37OE2WZMDRCKGEF", "length": 6746, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "கார்த்தி – ரகுல்: தொடரும் கூட்டணி..!! : Athirady Cinema News", "raw_content": "\nகார்த்தி – ரகுல்: தொடரும் கூட்டணி..\nதீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் அடுத்த படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.\nபாண்டி ராஜ் இயக்கத்தில் கார்த்தி தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன், இயக்குநர் ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.\nபிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , ஆர்.ஜே. விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா உள்பட பலர் நடிக்கவுள்ளனர். கார்த்திக் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nமுதன் முறையாக கார்த்தி நடிக்கும் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். கபிலன், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.\nபிரம்மண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் 15 நாட்களும், ஹைதராபாத், மும்பை, இமயமலை ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2017/08/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:37:12Z", "digest": "sha1:OUSXJBPROQZ2V45O3ONIHGTPHNRRKD3T", "length": 2824, "nlines": 42, "source_domain": "jmmedia.lk", "title": "August 6, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nஇந்தியா மற்றும் இலங்கை இடையே கொழும்பில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் தொடரை\nவட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்\nAugust 6, 2017 News Admin 0 Comment ஐ.நா., தடைகள், பாதுகாப்பு கவுன்சில், வட கொரியா\nவட கொரியாவின் ஏவுகணை திட்டத்திற்கு எதிரான புதிய தடைகளை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. வட கொரியாவின் ஏற்றுமதி மீது தடை, அந்நாட்டில் செய்யப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/3217/", "date_download": "2018-10-16T08:34:59Z", "digest": "sha1:JDJJZM3DAV4JZ7FYHBDPTDZKD2VVAB76", "length": 18493, "nlines": 243, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - ஹர்ஷண ராஜகருணா", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகவல் திரட்டு ஹர்ஷண ராஜகருணா\nகௌரவ ஹர்ஷண ராஜகருணா, பா.உ.\nதேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்\nபிறந்த திகதி : 1980-02-27\nபாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில்\nபொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nஇளைஞர், விளையாட்டுத்துறை, கலை,மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nவியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nவியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கீழான இலங்கை புலமைச் சொத்துக்கள் அலுவலகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உப குழு\nஅரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு\nநிதி மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\nஅரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\n2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\n2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nசட்டவாக்கம் வருகை தந்த நாட்கள் வருகை தராத நாட்கள்\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49750-secret-election-in-a-m-m-a-on-reinstatement-of-dileep.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-16T07:30:08Z", "digest": "sha1:YHEORUKBPGIKI7L67JKRVK5VFYDCK4RC", "length": 12609, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திலீப்பை சேர்ப்பதா, வேண்டாமா? ’அம்மா’வில் ரகசிய வாக்கெடுப்பு! | Secret election in A.M.M.A on reinstatement of Dileep", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nமலையாள நடிகர் சங்கத்தில், நடிகர் திலீப்பை சேர்ப்பதற்கு ரசிகய வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பிரபல நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதனால் கேரள நடிகர் சங்கமான 'அம்மா'வில் இருந்து நீக்கப்பட்டார். 85 நாள்கள் சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளி யே வந்த திலீப் மீண்டும் 'அம்மா' அமைப்பில் சேர்க்கப்பட்டார். சங்கத்தின் தலைவரான மோகன்லாலின் இந்த முடிவுக்கு நடிகர், நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதுகுறித்து பேசிய நடிகர் மோகன்லால், பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கமே சங்கம் இ��ுப்பதாகச் சொன்னார். இந்த வழக்கின் தொடக்கத்தில் இருந்தே பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக சங்கம் இருப்பதாகக் கூறிய அவர், நடிகர் சங்கத்தில் இருந்து விலகியிருக்க திலீப் விரும்புவதாக வும், நிரபராதி என வழக்கில் அவர் நிரூபிக்கும் வரை விலகியே இருப்பார் என்றும் தெரிவித்தார். நடிகர் திலீப் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து நடிகைகள் சிலர் சங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து மோகன்லால் இந்த விளக்கத்தை அளித்தார்.\nஇந்நிலையில் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்க்க நடிகர், நடிகைகளிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. மலையாள நடிகர் சங்க மான ‘அம்மா’. இதுபற்றி, திலீப்பை கடுமையாக எதிர்க்கும் ரேவதி, பத்மப்பிரியா, பார்வதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது திலீப்பை நீதிமன்றம், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை, அதனால் சங்கத்தில் அவரை சேர்ப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று கேட் டனர். இதை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nபின்னர் அவரை சேர்ப்பது குறித்து நடிகர், நடிகைகளிடம் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இப்படி வெளிப் படையாக வாக்கெட்டுப்பு நடத்தினால் நடிகர், நடிகைகள் மிரட்டப்படலாம் என்றும் சிலர் வாக்களிக்க தயங்கலாம் என்று சிலர் கூறினர். இதனா ல் ரகசியமாக வாக்கெடுப்பு நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது இந்த ரகசிய வாக்கெடுப்பை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇடுக்கி அணையின் மேலும் இரு மதகுகள் திறப்பு\nஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு\nநடிகர் மோகன்லாலை குற்றம் சொல்வதா\n'ஏமாற்றிவிட்டார் மோகன்லால்': மலையாள நடிகைகள் போர்க்கொடி\n’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்\nகேரளாவுக்கு நிதி திரட்ட கலைநிகழ்ச்சி நடத்துகிறது ’அம்மா’ \nதிராவகம் வீசப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் பார்வதி\nநடிகர் திலீப் விவகாரம்: நடிகைகள் கோரிக்கை, ’அம்மா’ மவுனம்\nதிலீப் விவகாரத்தில் இன்னும் பதில் இல்லை: நடிகைகள் போர்க்கொடி\nஆசியக் கோப்பையில் சொதப்பல்: பாகிஸ்தான் வீரர் முகமது ஆமீர் நீக்கம்\nRelated Tags : நடிகர் திலீப் , கேரள நடிகர் சங்கம் , அம்மா , மோகன்லால் , ரேவதி , பத்மப்ரியா , பார்வதி , Dileep , AMMA , Mohanlal , Secret election\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇடுக்கி அணையின் மேலும் இரு மதகுகள் திறப்பு\nஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijayakanth-appreciate-vijays-performance/", "date_download": "2018-10-16T08:17:12Z", "digest": "sha1:GYWSZYOPR7OHUEQ6W6RP4X7L37IWWGAU", "length": 8464, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜயின் நடிப்பை கண்டு மெர்சலாகும் கேப்டன் ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜயின் நடிப்பை கண்டு மெர்சலாகும் கேப்டன் \nவிஜயின் நடிப்பை கண்டு மெர்சலாகும் கேப்டன் \nதமிழகத்தை பொறுத்தவரை “கேப்டன்” என்கிற வார்த்தையை விஜயகாந்த் தான் முதலில் நம் மனதில் தோன்றுவார்.\nதமிழ் சினிமாவிலும் சகநடிகர்கள் அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் நம் விஜயகாந்த்.\nஇவர் சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் கலக்கி கொண்டிருப்பவர்.\n“தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம்” என்கிற கட்சியை தொடங்கிய குறுகிய காலகட்டத்திலேயே அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தார்.\nஇந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக நீண்ட நாட்களாக கொஞ்சம் ஓய்வில் இருந்து வந்தார்,\nதற்போது சில பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகின்றார்.\nஒரு பேட்டியின் போது உங்களுடன் நடித்த விஜய் குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு “விஜய்யின் தற்போது வேறு லெவலில் உள்ளார், நல்ல இடத்திற்கு சென்றுள்ளார்” என்று பதிலளித்தார்.\nஇதையும் படிங்க: விஜய் பதிலுக்காக காத்திருக்கின்றேன் வையாபுரி.\nமேலும் தன்னை பற்றி வரும் மீம்ஸ் குறித்து பேசுகையில் “அதை பற்றியெல்லாம் இந்த விஜயகாந்த் எப்பயும் கவலப்படமாட்டான்”\nPrevious articleஉங்களுக்கு நான் செல்ஃபிஷ்ஷா தெரிஞ்சா அதுக்கு என்ன பண்ண முடியும்” – ‘பிக்பாஸ்’ சுஜா\nNext articleஎனக்கு அந்தப் பேர் வரக் காரணமே ஆரவ்தான்” – ‘பிக் பாஸ்’ காஜல்\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஊர் சுத்துறது..காதல் அப்படி இப்படினு கேள்வி பட்டேன்.பிடித்த நடிகைக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்\nகிங்ஸ் ஆப் டான்ஸ் புகழ் பைக் விபத்தில் மரணம்.. சோகத்தில் மூழ்கிய விஜய் டிவி.. சோகத்தில் மூழ்கிய விஜய் டிவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-10-16T09:03:19Z", "digest": "sha1:A2YDGAYDVQRJYX7KHWOEYQKLNUNNPYGQ", "length": 10560, "nlines": 46, "source_domain": "cineshutter.com", "title": "ஜெயகாந்தன் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு | Cineshutter", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கில் கஸ்தூரிராஜா இயக்கும் பாண்டிமுனி\nபெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பட்டறை\nஜெயகாந்தன் விழா – கவிஞர் வைரமுத்து பேச்சு\nதமிழாற்றுப்படை வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகா���்தன் குறித்த கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். விழாவுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தலைமை தாங்கினார். எழுத்தாளர்களும் பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவில் கவிஞர் ஆற்றிய முன்னுரை இது :\nசிறுகதை என்ற கலைவடிவத்தை அமெரிக்காவின் எட்கர் ஆலன்போ வடிவமைத்தார். பிராண்டர் மேத்யூஸ் அதன் ஓரஞ்சாரங்களை ஒழுங்கு செய்தார். அந்த அமெரிக்க – ஐரோப்பிய இலக்கிய வடிவத்தை அழகு செய்து தமிழுக்குப் பெரிதும் கொண்டு வந்தவர் புதுமைப்பித்தன். தமிழர்க்குப் பெரிதும் கொண்டு சேர்த்தவர் ஜெயகாந்தன்.\nமத்திய தர வர்க்கத்தின் மொழிஅலங்காரமாய் இருந்த சிறுகதையை அடித்தட்டு மக்களின் வேர்வை – இரத்தம் – கண்ணீர் என்ற பிசுக்கோடு சிறுகதை செய்தவர் ஜெயகாந்தன். ஓர் எழுத்தாளனுக்குரிய கட்டற்ற சுதந்திரத்தை அவர் பெற்றிருந்தார். அவர் வாழ்ந்த சமூகம் அவரது எழுத்தையும் சுகித்துக்கொண்டது; அவரையும் சகித்துக்கொண்டது. மனித குலத்தின் முற்போக்குச் சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டைபோடும் முரண்பட்ட மரபுகளையும் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் தர்மங்களையும் உடைத்தெறிவதற்கான உக்கிரத்தை அவர் எழுத்து கொண்டிருந்தது. அந்தக் கருத்து வெளிப்பாட்டுக்கான உரிமைகளைக் காலம் அவருக்குத் தந்திருந்தது. இந்தியச் சமூகத்தில் இப்போது அந்தச் சுதந்திரம் இருக்கிறதா என்பதை சர்வதேச சமூகம் தன் கண்களை நெற்றிக்கு உயர்த்தி கவனித்துக்கொண்டிருக்கிறது.\nபேச்சு – எழுத்து – செயல் என்ற போராட்ட வடிவங்களால்தான் இந்தச் சமூகம் சமநிலை பெறுகிறது. “ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை. இல்லை போராட்டமே வாழ்க்கை” என்று மனிதன் படத்தில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். சதுரமான முட்டைபோடும் பறவை ஏதும் இல்லை. சமநிலையை அடைந்துவிட்ட சமூகம் ஏதுமில்லை. அந்தச் சமநிலையை அடைவதற்கான போராட்டம்தான் மனிதர்களின் வற்றாத வரலாறு. கருத்துரிமை வெல்லப்படுவதும் கருத்துரிமை கோருகிறவன் கொல்லப்படுவதும் நல்ல சமூகத்தின் அடையாளங்கள் அல்ல.\nகருத்துரிமைப் போராளிகளான பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷ் போன்றோர் கொல்லப்பட்டிருப்பதும், மலையாள எழுத்தாளர் பஷீர் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் போன்றோர் ஒடுக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை ���ல்ல.\nசமய நம்பிக்கை, பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், அமைதியான மக்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு எதிராகச் சட்டம் இயற்றவே முடியாது என்பதுதான் அமெரிக்காவின் அரசமைப்பு. குடிசார் மற்றும் அரசியல் உரிமைக்கான அனைத்துலக உடன்படிக்கையும் இதையே உறுதிப்படுத்துகிறது. முற்போக்கு இல்லாத தேசத்திற்கு முன்னங்கால்கள் இல்லை.\nகோள்களின் குடும்பத்தில் சூரியன் மையத்தில் இருக்கிறது. கோள்கள் அதைச்சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்தவர் கலீலியோ. ஆனால் அந்த உண்மையைச் சொல்லும் கருத்துரிமை மறுக்கப்பட்ட கலீலியோ, இறக்கும்வரை வீட்டுச் சிறையில் இருக்குமாறு தண்டிக்கப்பட்டார். ஆனால் மறுக்கப்பட்ட அந்தக் கருத்து வெளிப்பட்ட பிறகுதான் மனிதகுலம் வானத்தை நோக்கிப் பாய ஆரம்பித்தது.\nஇன்று சகிப்புத்தன்மை குறைந்திருப்பதை நினைத்தால் நெஞ்சில் இரத்தம் கட்டுகிறது. பெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார் ராஜாராம் மோகன்ராய் இன்றிருந்தால் தூக்குக் கயிறு அவர் கழுத்தை எத்தனை முறை இறுக்கி இருக்கும் ராஜாராம் மோகன்ராய் இன்றிருந்தால் தூக்குக் கயிறு அவர் கழுத்தை எத்தனை முறை இறுக்கி இருக்கும் ராமானுஜர் இன்றிருந்தால் எத்தனை அமைப்புகள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கும் ராமானுஜர் இன்றிருந்தால் எத்தனை அமைப்புகள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கும் ஜெயகாந்தன் இன்றிருந்தால் எத்தனை முறை குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் ஜெயகாந்தன் இன்றிருந்தால் எத்தனை முறை குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் வலிமை; கருத்துச் சுதந்திரம்தான் அதன் பெருமை. அரசியலைப் படைப்புகள் தடுக்கலாம்; ஆனால் படைப்புகளை அரசியல் தடுக்கக்கூடாது.\nஜெயகாந்தன் இலக்கியம் – சமூகம் இரண்டையும் முன்னெடுத்துச் சென்ற முன்னோடிப் படைப்பாளி. செவ்வாய்க்கிழமையைத் தாண்டாமல் புதன்கிழமை இல்லை. ஜெயகாந்தனைத் தாண்டாமல் சிறுகதைகள் இல்லை.\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8307&sid=dee430ce8e394d4112dfa7da5282594b", "date_download": "2018-10-16T09:00:50Z", "digest": "sha1:KQYEH53ALY6Y2R423LJ7SS54SPRD4OVY", "length": 29070, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபாரதி - உன்னால் பாரினில் தீ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:13 am\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவ���யல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன�� யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி ச���ல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-phones/samsung-galaxy-c8-features-leaked", "date_download": "2018-10-16T08:58:27Z", "digest": "sha1:ZZNN5XIQCM4B62F22LAVUCRSQ7QQPZLC", "length": 10070, "nlines": 152, "source_domain": "www.tamilgod.org", "title": " Samsung Galaxy C8,டுயல் கேமரா ஸ்மார்ட் ஃபோன்", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nSamsung Galaxy C8,டுயல் கேமரா ஸ்மார்ட் ஃபோன்\nகேலக்ஸி நோட் 8 க்கு பிறகு சாம்சங் நிறுவனம் புது இரக‌ ஸ்மார்ட்போன்களை டுயல் கேமரா சென்சார்கள் உடன் வெளியிடத் துவங்கியுள்ளது. கேலக்ஸி J7 பிளஸ் டுயல் கேமரா ஃபோன் (Samsung J7 Plus Dual Camera Phone) போன்ற அம்சத்துடன் கேலக்ஸி C8 வெளியாக‌ உள்ளதென உறுதிப்படுகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் இது தொடர்பான சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. சீன‌ சமுகதளமான‌ வீபோவில் (Chinese social media website Weibo) வலம்வரும் விளம்பரம் ஒன்றில் இந்த‌ மொபைல் குறித்த‌ தகவல் வெளியாகி உள்ளது.\nசாம்சங் Galaxy C8 : 5.5 இஞ்ச் அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Super AMOLED (5.5-inch Full HD sAMOLED display) தொடுதிரையினைக் கொண்டுள்ளது. 3MP + 5MP sensor கொண்ட‌ டுயல் கேமராக்கள், கைரேகை சென்சார் (fingerprint sensor) இருப்பதையும் விளம்பரத்தில் காண‌ முடிகிற‌து.\nமேலும் 2.3GHz Octa-Core Processor, பிரதான நினைவகமாக 3/4GB RAM, 32/64GB சேமிப்பு நினைவகம் (Storage capacity ), 2850mAh பேட்டரியுடன் (2850mAh battery), அண்ட்ராய்டு 7.1.1 நௌக‌ட் இயங்கு தளத்தில் (Android 7.1.1 Nougat) இயக்கப்படும் என‌ தெரிய‌ வருகிறது.\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nஜியோ போன் 2 (JioPhone2) நாளை விற்பனைக்கு வருகிறது : விலை, விபரம்\nNokia 3310 கைப்பேசி LTE தொழில்நுட்பத்துடன் விரைவில் அறிமுகம் \nஐபோன்களில் புது எமோஜிக்கள். கெட்ட வார்த்தை பேசும் எமோஜியா \nஓப்போவின் Oppo F5 அறிமுகம்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/07/blog-post.html", "date_download": "2018-10-16T07:42:36Z", "digest": "sha1:EIBFR4EFZNAYHUWMSCZDSHFTPYNB3WTI", "length": 11795, "nlines": 81, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "அனைவர் முன்னிலையிலும் காயத்ரியின் முகத்திரையை கிழித்த கமல்…! அசிங்கப்பட்ட காயத்ரி ரகுராம் - Tamil News Only", "raw_content": "\nHome Cinema News அனைவர் முன்னிலையிலும் காயத்ரியின் முகத்திரையை கிழித்த கமல்…\nஅனைவர் முன்னிலையிலும் காயத்ரியின் முகத்திரையை கிழித்த கமல்…\nகடந்த ஒரு வாரமாக தனது அநாகரிகமான செயலால் பலரையும் முகம் சுளிக்க வைத்த நடன இயக்குநர் காயத்ரி ரகுராமின் சில செயல்களை அனைவர் முன்னிலையிலும் வெளிச்சம் போட்டு காட்டிய கமல், காயத்ரி ரகுராமிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்.\nபிக்பாஸ் தொடரின் இரண்டாவது வாரம் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் தனக்கு கால்சியம் குறைபாடு இருக்கிறது சாக்லேட் பவுடர் கட்டாயம் வேண்டும் என்றார். அதனைதொடர்ந்து அவருக்கு ரத்தப்பரிசோதனை செய்த டாக்டர் தனக்கு குறைபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அனைவரிடமும் கூறினார்.\nஆனால் இன்று கமல்ஹாசன், பிக்பாஸ் காயத்ரியிடம் கால்சியம் சீராக இருக்கிறது என்று கூறியதையும் ஆனால் இதனை மறைக்க நினைத்த காயத்ரி கன்பசன் ரூமில் இருந்து வெளியே வந்து அனைவரிடமும் பொய் பேசியதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.\nஇதனை சற்றும் எதிர்பார்காத காயத்ரி தனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது என்றும், அதிலும் குறிப்பாக பிக்பாஸ் கூறிய சீரான என்ற வார்த்தைக்கு தனக்கு உண்மையாகவே அர்த்தம் தெரியாது என்றும் கூறி சமாளித்தார்.\nஅனைவர் முன்னிலையிலும் காயத்ரியின் முகத்திரையை கிழித்த கமல்…\nநினைத்த ��ாரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்\nகுப்பை மேனி தானேனு சாதரணமாக நினைச்சுக்காதீங்க அதன் நன்மைகள் தெரிஞ்சா அப்டி சொல்ல மாட்டீங்க\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்\n♥பையன்: ஹலோ பொண்ணு: என்னடா பண்ற…. கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… ♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால்...\nஇதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.\n🌼ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்.... 🌼ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்வங்களுக்கு இல்ல..... 🌼இரவு 10 மணிக்கு மேல ...\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nபெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்... நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்... குழந்தை வளர்ப்...\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - இதோ அவரே சொன்ன தகவல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தன...\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை...\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nஅபிஷேகம் நினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமாஇந்த அபிஷேகம் செய்யுங்க நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழ...\n நான் ஒரு விதவை தாய், ��னக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nஇளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயி...\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇவரெல்லாம் எதற்கு கல்யாணம் செய்தார் என்று நினைத்த மனைவி - ஏன் தெரியுமா\nஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம...\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/business?page=186", "date_download": "2018-10-16T09:18:07Z", "digest": "sha1:E2GIFLMJKSDWK2OODBTWN6BTVVVIUL6P", "length": 23359, "nlines": 248, "source_domain": "www.thinaboomi.com", "title": "வர்த்தகம் | Business news in Tamil", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: கனிமொழி கைது\nபுதுடெல்லி,ஏப்.21 - ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டு சதி செய்துள்ளதாக ...\nநாட்டின் பணவீக்க விகிதம் 7.47 சதவீதமாக குறைந்தது\nபுதுடெல்லி, மே 20 - கடந்த 7 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பண வீக்க விகிதம் 7.47 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த சில ...\nபுதுடெல்லி, மே 20 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது ...\nகியாஸ் விலை ரூ. 50 உயர்கிறது\nபுது டெல்லி,மே.19 - கியாஸ் விலை உயர்வு குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து இன்று நடைபெறும் மத்திய ...\nஉணவு தானியங்கள் வீனாகுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nபுதுடெல்லி,மே.15 - நாட்டில் உணவு தான்யங்���ள் வீனாகுவதற்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை தடுக்க நடவடிக்கை ...\nகனிமொழியின் ஜாமீன் மனு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபுதுடெல்லி, மே 15 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ...\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு\nபுதுடெல்லி,மே.15 - நாட்டில் பெட்ரொல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி எண்ணெய் கம்பெனிகள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று ...\nஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் மேனேஜருக்கு சிறை தண்டனை\nகொச்சி, மே13 - ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் கிளை மேலாளர் ஒருவருக்கும் மேலும் 4 பேருக்கும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை ...\nஎண்டோசல்பானுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை\nபுதுடெல்லி,மே.13 - உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படும் எண்டோசல்பான் பூச்சிகொல்லி மருந்தை ...\nபுதுடெல்லி,மே.13 - நாட்டில் கடந்த 18 நாட்களாக இல்லாத அளவுக்கு உணவு பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி முடிய 7.7 சதவீதமாக ...\nகலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு முக்கிய பங்கு\nபுதுடெல்லி, மே13 - கலைஞர் டி.வி. நிர்வாகத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற கனி மொழியின் வாதத்தை பொய்யாக்கும் விதத்தில் ...\nவருமான வரித்துறை புலனாய்வு பிரிவில் கனிமொழி ஆஜர்\nசென்னை, மே.13 - சென்னை நுங்கம்பக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரி முன்பு கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாகி...\nஇந்த வார இறுதியில் கேஸ் விலை உயரும்\nபுது டெல்லி,மே.12 - சமையல் எரிவாயு சிலிண்டர்(எல்.பி.ஜி.), டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வை ...\nகலைஞர் டி.விக்கு ரூ 200 கோடி லஞ்சம்: சி.பி.ஐ. வாதம்\nதுபாய், மே.12 - துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடத்தின் 147 வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து ...\nஅமுலாக்கப்பிரிவு அலுவலகத்தில் கனிமொழி-சரத்குமார் ஆஜர்\nபுதுடெல்லி,மே.12 - டெல்லியில் உள்ள அமுலாக்கப்பிரிவு இயக்குனரக அலுவலக்த்தில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் தி.மு.க. ...\nகறுப்பு பணத்தை முதலீடு செய்த இந்தியர்கள் விவரம் சேகரிப்பு\nபுது டெல்லி,மே.10 - கறுப்பு பணத்தை முதலீடு செய்ய வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் குறித்த விவரங்களை பெ�� வருமான வரித்துறை ...\nவருமான வரி தாக்கல் விலக்கு - 85 லட்சம் பேர் பயனடைவர்\nபுது டெல்லி,மே.10 - மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதை அடுத்து 85 ...\nபெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தக்கூடாது - சரத்குமார்\nசென்னை, மே.7 - பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ...\nஅட்சய திருதி - நகை கடைகளில் கூட்டம்\nசென்னை, மே. 7​- அட்சய திருதியையொட்டி சென்னையில் உள்ள நகைகடைகளில் நேற்று பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம்...\nசமையல் கேஸ் விலை ரூ.25 அதிகரிக்கும்\nபுதுடெல்லி, மே.6 - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபடியால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை கூடுகிறது. இந்திய எண்ணெய் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/120880-director-cum-producer-vetri-mahalingam-starts-a-company-only-for-small-budget-films.html", "date_download": "2018-10-16T08:15:30Z", "digest": "sha1:C5HAZJOODTPJ3APM24JC5OBJFQ7B5CJD", "length": 23533, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "செகண்ட் ஹேண்ட் ஹார்ட் டிஸ்க்... சிக்கன டிஸ்கஷன் ரூம்... பட்ஜெட் படங்களுக்கு உதவும் ’Give and Take’..! | Director cum producer vetri mahalingam starts a company only for small budget films", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:31 (01/04/2018)\nசெகண்ட் ஹேண்ட் ஹார்ட் டிஸ்க்... சிக்கன டிஸ்கஷன் ரூம்... பட்ஜெட் படங்களுக்கு உதவும் ’Give and Take’..\nசின்ன பட்ஜெட் படங்களுக்காக மட்டுமே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கும் இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மகாலிங்கம்.\nஇயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மகாலிங்கம் 'கிவ் அண்ட் டேக்' (Give and Take) என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அந்த நிறுவனம் சின்ன பட்ஜெட் படங்கள் பண்ணுவோர்க்கும் புதிய படங்கள் பண்ண வாய்ப்பு தேடுவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற செய்தி வெளியானதையடுத்து வெற்றி மகாலிங்கத்தை தொடர்புகொண்டோம்.\nஅப்போது பேசியவர், \"படப்பிடிப்புக்கு தேவையான கேமரா மெட்டிரியல், காஸ்ட்யூம்கள், ஹார்ட் டிஸ்க் மாதிரியான அத்தியாவசியப் பொருட்களை சின்ன பட்ஜெட் படங்களுக்கு எளிமையான முறையில் கிடைக்குற மாதிரி ஏற்பாடு பண்றதுதான் ’கிவ் அன்ட் டேக்’ நிறுவனத்தோட வேலை. ஃபிலிம் ரோல் பயன்படுத்திட்டு இருந்தபோது டிஜிட்டலுக்கு மாறுனா பட்ஜெட் குறைஞ்சுரும், வேலையும் சீக்கிரமா முடியும்னு நினைச்சுத்தான் எல்லாரும் டிஜிட்டல் சினிமாவுக்கு மாறுனாங்க. ஆனா, இப்போ ஹார்ட் டிஸ்க் வாங்குறதுக்கு மட்டும் 5 லட்ச ரூபாய் செலவாகுது. டிஜிட்டல்���ு சொல்லி மூணு பேக் அப் எடுத்து வைக்க சொல்றாங்க. முதல்ல ஷூட் பண்ற ரா ஃபுட்டேஜைக்கூட பேக் அப் செய்யணும்னு பயமுறுத்துறாங்க. அதை பாக்கணும்னு நினைச்சாக்கூட டிஐ சென்டர், எடிட்டிங் ஷூட் மாதிரியான இடங்களுக்குப் போய்தான் ஓபன் பண்ணி பாக்க முடியும். புரொடியூசர்கிட்ட நம்பிக்கையை ஏற்படுத்த இந்த மாதிரி சொல்லிடுறாங்க. அந்த படம் முடிந்தப்பிறகு ஹார்ட் டிஸ்கை பயன்படுத்தாமலே வெச்சிருக்காங்க. அப்படி அவங்க பயன்படுத்தாமல் இருக்கும் ஹார்ட் டிஸ்க், கேமரா மாதிரியான சினிமா மெட்டிரியல்களை வாங்கி சின்ன பட்ஜெட் படங்களுக்கு உதவிகரமா இருக்குற மாதிரி கொடுக்கணுங்கிறதுதான் எங்களோட நோக்கம்.\nஅந்தப் பொருட்கள் வாரண்டி பீரியடுக்குள்ள இருந்தா 60 சதவிகித விலைக்கு கொடுக்குறோம். வாரண்டி பீரியட் முடிஞ்சுதுன்னா 40 முதல் 50 சதவிகித விலைக்கு கொடுக்குறோம். அதை வித்தவங்கக்கிட்டயும் வாங்குனவங்ககிட்டயும் 5 சதவிகிதம் கமிஷன் எடுத்துக்குறோம். அதுக்கு இன் பாஸ், அவுட் பாஸ் போட்டு வாங்குறவங்களுக்கும் விக்குறவங்களுக்கும் கொடுத்திடுறோம். இப்போ ஒரு இயக்குநர் தன்னோட கதையை டிஸ்கஸ் பண்ண வெளியே ரூம் எடுத்தா அதுக்கே குறைஞ்ச பட்சம் 30,000 ரூபாய்க்கு மெல செலவாகுது. அதுக்காக, தியேட்டர் செட் அப், கம்ப்யூட்டர் பிரிண்ட்டர் வசதியோட டிஸ்கஷன் ரூம் உருவாக்கி இருக்கோம். அதுக்கு ரொம்ப குறைவான விலையில புது இயக்குநர்களுக்கு வாடகைக்கு விடுறோம். படத்தை எந்தளவுக்கு கலந்தாலோசிக்குறோமோ அந்தளவுக்கு நேர்த்தி கிடைக்கும். படத்தைப் பத்தி என் இடத்துல டிஸ்கஸ் பண்ணி வெற்றியடைஞ்சா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். ஆரம்பிச்ச முதல்நாளே நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. நிறைய பேர்கிட்ட சினிமா பொருட்கள் இருக்கு. அதை வெளியே கொடுக்கும்போது 'ஏன் நீங்க படம் பண்ணலையா'னு கேள்விகள் வரும்போது அவங்களோட நிலைமையை வெளியே சொல்ல தயங்குகிறாங்க. அதனால் நிறைய பொருட்கள் பயன்படாமலே போயிடுது. அப்போ இந்த மாதிரியான இடையில் இருக்கும் அமைப்பு மூலமா போனால், துணிஞ்சு அவங்ககிட்ட இருக்க பொருட்களை கொடுக்குறாங்க. அது சின்ன பட்ஜெட் படங்கள் பண்றவங்களுக்கு ரொம்பவே பயன்படும். இந்த வேலைகள் எல்லாத்தையும் என் மனைவி ராஜேஸ்வரிதான் பாத்துக்குறாங்க. சிம்பிளா சொல்லணும்னா, சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வரணும். சினிமா நல்லாயிருக்கணும் அவ்வளவுதான்\" என்றபடி முடித்தார்.\nகட்டப்பை பாட்டிகள்… விசில் தாத்தாக்கள்.. ’நாடோடி மன்னன்’ தியேட்டர் விசிட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankabbc.com/is-this-a-fairy-man/", "date_download": "2018-10-16T09:07:12Z", "digest": "sha1:5GH2YEHONSVWO2XNTFHEPRNPJ4SLJFAH", "length": 15423, "nlines": 226, "source_domain": "lankabbc.com", "title": "உங்களால் முடியுமா ? இப்படியும் ஒரு விசித்திர மனிதரா ??? - Lanka BBC", "raw_content": "\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nபாரஸ்ட் கம்ப் எனும் திரைப்படம் 1994-ம் ஆண்டு வெளிவந்தது. இதில் கதாநாயகன் கம்ப், இவர் தன்னுடைய சிறு வயது காதலி ஜென்னியைத் தேடி ஓடுவார். சுமார் 15,248 மைல் தூரம் ஓடுவதாக இத்திரைப்படம் அமைந்திருக்கும்.\nஇப்படத்திற்கு அடிமையான இங்கிலாந்தைச் சேர்ந்த 39 வயதுள்ள ராப் போப் என்பவர், ஃபாரஸ்ட் கம்பின் இந்த சாதனையை நிஜ வாழ்க்கையில் முறியடிக்க வேண்டும் என்பதற்காக ஓட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.\nபொதுவாக இதுபோன்ற நீண்டகால ஓட்டத்திற்க்கு பல மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள்.\nஆனால் இத்திரைப்படத்தில் வரும் கம்ப் போலவே எவ்விதப் பயிற்சியும் இன்றி, அமெரிக்காவில் திடீரென்று சாதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளார் ராப்.\nஇவர் தினமும் 40 மைல் தூரம் சுட்டெரிக்கும் வெயில், தாங்க முடியாத குளிர், கொட்டித் தீர்க்கும் மழை என்று எந்தப் பருவநிலையையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.\nஇது குறித்து ராப் போப், பயிற்சி எடுக்கா���ல் ஓடுவதால் பலமுறை காயம், மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. தனிமை வாட்டியிருக்கிறது. ஆனாலும் தன் சாதனை ஓட்டத் திட்டத்திலிருந்து நான் பின்வாங்கவில்லை.\nஏனெனில் ஃபாரஸ்ட் கம்ப் படம் பார்த்ததில் இருந்து கம்பின் சாதனையை நிஜத்தில் முறியடிக்க வேண்டும் என்று தோன்றியது.\nஅந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நாமும் கம்ப்பாக மாற மாட்டோமா என்று ஏங்குவோம். அதன் பாதிப்பால் தான் நான் ஓடுவதற்கு முடிவெடுத்தேன்.\nஆனால் திரையில் பார்த்ததை நிஜத்தில் செய்ய ஆரம்பித்த போது அவ்வளவு எளிதாக இல்லை. 4 கட்டங்களாகப் பிரித்துக்கொண்டு ஓட்டத்தைத் தொடர்ந்தேன்.\nபருவநிலை மாற்றம் என் ஓட்டத்தை மிகவும் கடினமானதாக மாற்றியது. என் தாடியில் கூட பனி படர்ந்தபடி ஓடியிருக்கிறேன்.\nஎன் பயணத்தை ஆவணப்படுத்தும் விதத்தில் ஓட்டத்தின் நடுவே நான் கடக்கும் முக்கியமான இடங்களை படம் எடுத்து சமூக வலைதளங்களில் என் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறேன்.\nகம்ப்பின் சாதனையை முறியடித்து, 409 நாட்களில் 15,600 மைல்களைக் கடந்து விட்டேன். என்னுடைய இலக்கை அடைய இன்னும் 200 மைல்கள் தான் ஓட வேண்டும்.\nஆனால் எனக்கு மகள் பிறந்திருப்பதால் நான் இங்கிலாந்துக்குத் திரும்பி விட்டேன். ஏப்ரல் மாதம் என் பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஜூக்கர்பெர்க் நாளை அமெரிக்க பிரதிநிதிகள் சபை முன் விளக்கமளிக்க உள்ளார்\nதொப்பையை விரட்டி அடிக்க உதவும் இந்த டீயை குடிங்க.\nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nசெயற் தலைவரின் பரிதாபங்கள் | Video Memes\nநட்புனா என்னனு தெரியுமா படத்தின் – அதிகாரபூர்வமான டிரெய்லர்\nஅசுரவதம் படத்தின் – அதிகாரபூர்வமான டிரெய்லர்\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் ��ுழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayan-s-nanbenda-dhanush-166300.html", "date_download": "2018-10-16T07:33:39Z", "digest": "sha1:47JDVXZAD4ASEU2URGAE3RHCGZGT6H6V", "length": 10275, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் நண்பேன்டா தனுஷ்: நயன்தாரா | Nayan's Nanbenda Dhanush | நயனின் நண்பேன்டா தனுஷ் - Tamil Filmibeat", "raw_content": "\n» என் நண்பேன்டா தனுஷ்: நயன்தாரா\nஎன் நண்பேன்டா தனுஷ்: நயன்தாரா\nசென்னை: நடிகை நயன்தாராவின் நல்ல நண்பராக உள்ளார் நடிகர் தனுஷ்.\nதனுஷும், நயன்தாராவும் சேர்ந்து யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்தனர். அதில் அவர்களின் ஜோடி நன்றாக இருந்தது என்று கூறப்பட்டது. இந்நிலையில் நயனின் நல்ல நண்பராக தனுஷ் இருப்பது தெரிய வந்துள்ளது.\nதேசிய விருது பெற்ற தனுஷ் நயனின் படங்கள் ரிலீஸாகும் போதெல்லாம் அவரை அழைத்து நயனின் நடிப்பு பற்றி பாராட்டுவதுடன், தனது கருத்தையும் தெரிவிப்பாராம். பிறரை பாராட்டவும் ஒரு மனசு வேண்டும் அல்லவா.\nதனுஷ் தயாரித்துள்ள எதிர் நீச்சல் படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் நயன்தாரா. நயன் எப்படி இந்த குத்துப் பாட்டுக்கு ஆட ஒப்புக் கொண்டார் என்று பலரும் நினைத்தனர். நண்பன் தனுஷ் கேட்டு முடியாது என்றா சொல்ல முடியும். நட்புக்கு மரியாதை கொடுத்து தனுஷுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.\nகாதல் முறிவுக்கு பிறகு நடிக்க வந்த நயன்தாரா படுபிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது ப��லியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nசகிக்க முடியாத பாலியல் தொல்லை.. வாந்தி எடுத்த சுனிதா சாரதி\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/voluptous-is-beautiful-ask-men-vidya-balan-161531.html", "date_download": "2018-10-16T07:33:56Z", "digest": "sha1:BJACUVVPACZO32H7ZRWOZQJAA6VRAOAH", "length": 12285, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சதைப்பிடிப்பான பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கும்... வித்யா பாலன் | Voluptous is beautiful, ask men: Vidya Balan | சதைப்பிடிப்பான பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கும்... வித்யா பாலன் - Tamil Filmibeat", "raw_content": "\n» சதைப்பிடிப்பான பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கும்... வித்யா பாலன்\nசதைப்பிடிப்பான பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கும்... வித்யா பாலன்\nமும்பை: சற்றே சதைப்பிடிப்பான, இயல்பான வளைவு நெளிவுகளுடன் கூடிய பெண்கள்தான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அதைத்தான் சொல்வார்கள் என்று கூறியுள்ளார் நடிகை வித்யா பாலன்.\nஇதுகுறித்து வித்யா கூறுகையில், பெண்களைப் பொறுத்தவரை ஒல்லிக்குச்சியாக இருந்தால் அழகு கிடையாது. சற்றே சதைப்பிடிப்புடன் இருக்க வேண்டும். இயல்பான வளைவு நெளிவுகள் இருக்க வேண்டும். அதுதான் அ���கு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கே தெரியும்.\nஇந்தியப் பெண்களுக்கு மட்டுமே இயல்பான வளைவு நெளிவுகள் அழகாக அமைந்துள்ளன. அவர்களின் உடல்அமைப்பே கவர்ச்சிகரமானதுதான். என்னைப் பொறுத்தவரை எனது உடல் அழகு மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு, பெருமை உண்டு. என்னை நானே ரசித்துக் கொள்வேன், அதில் தவறேதும் இல்லை.\nடர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்காக நான் சற்றே சதை போட்டேன். தற்போது அது குறைந்து விட்டது. இதற்காக நான் அதிகம் மெனக்கெடவில்லை. எனது சதைப் பிடிப்பு சற்று குறைந்திருந்தாலும், அது வெளியில் தெரியாத வகையில்தான் எனது உடல் வாகு அமைந்துள்ளது. டர்ட்டி பிக்சர்ஸ் முடிந்தவுடனேயே எனது உடல் எடை குறைய ஆரம்பித்து விட்டது.\nஎனக்கு பனாரசி சேலைகள் என்றால் உயிர். எங்காவது போவதாக இருந்தால் அந்த சேலையைத்தான் நான் உடுத்திக் கொள்வேன். சேலைதான் பெண்களுக்கு கூடுதல் அழகு தெரியுமா என்று அழகாக சிரித்தபடி கூறுகிறார் வித்யா பாலன்.\nசரி கல்யாணம் எப்போ என்று கேட்டால். அதுகுறித்து நான் சிந்திக்கவே இல்லையே. அவசரமும் இல்லை. அவசரம் காட்டவும் நான் விரும்பவில்லை. நடக்கும்போது எல்லோருக்கும் தெரிவித்து விட்டுத்தான் செய்வேன், போதுமா என்று கூறி விடை பெற்றார் வித்யா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nசகிக்க முடியாத பாலியல் தொல்லை.. வாந்தி எடுத்த சுனிதா சாரதி\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜ���் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/neeya-naana-parents-vs-female-children-174324.html", "date_download": "2018-10-16T08:49:00Z", "digest": "sha1:HFEVE3CBAVF2TKKIMAB2YNQR4RB6LND6", "length": 16472, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆண்– பெண் நட்பு காதலில்தான் முடியுமா?: 'நீயா நானாவில்' விவாதம்! | Neeya Naana Parents vs Female Children | ஆண்– பெண் நட்பு காதலில்தான் முடியுமா?: 'நீயா நானாவில்' விவாதம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆண்– பெண் நட்பு காதலில்தான் முடியுமா: 'நீயா நானாவில்' விவாதம்\nஆண்– பெண் நட்பு காதலில்தான் முடியுமா: 'நீயா நானாவில்' விவாதம்\nஆண் - பெண் இடையே நட்பு மலர்வது என்பது அனைவருக்கும் வாய்த்து விடாது. அது காதலையும் விட மரியாதையானது என்று கூறுவார்கள். பள்ளி, கல்லூரிகளில் நிகழும் ஆண் - பெண் நட்பு ஒரு ரகம்.\nஅதுவே பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நட்பு வேறு ஒரு ரகம் கொஞ்சம் கூடுதல் மெச்சூரிட்டியானது. அந்த நட்பினை சமூகம் ஏற்றுக் கொள்வது இருக்கட்டும் வீடுகளில் அந்த நட்பை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றிதான் இந்த வார நீயா நானா\nபெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு எப்போதுமே தங்களின் பிள்ளைகளின் மீது ஒரு கண் இருக்கத்தான் செய்யும். அதுவும் தங்களின் பெண் குழந்தைகளுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே டென்சன் அதிகமாகிவிடுகிறது. ஆனால் பெற்றோர்களே கூல் நாங்கள் அப்படி இல்லை என்கின்றனர் இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள்.\nஆண் - பெண் நட்பு என்று ஆரம்பித்தாலே கடைசியில் அது காதலில்தான் முடியும். நான்கு பேர் நான்கு விதமாக பேசுவார்கள் எனவே அந்த நட்பை ஆரம்பத்திலேயே கட் செய்து விடுவோம் என்கின்றனர் பெற்றோர்கள்.\nஆனால் இன்றைய காலநிலையில் ஆண் - பெண் நட்பு என்பது அவசியமானது. எங்களுக்கு தேவையான உதவிகளை செய்வது ஆண் நண்பர்கள்தான். படிப்பில் தொடங்கில் பலவிதங்களில் உதவிகரமாக இருக்கிறது என்று கூறினர் பெண் பிள்ளைகள்.\nசெல்போனில் மகள் பேசினாலே பெற்றோர���களுக்கு பி.பி எகிறிவிடுகிறது. அது யார் என்று குடைவதில் தொடங்கி கல்லூரி, கம்யூட்டர் கிளாஸ்களுக்கு வேவு பார்க்க ஆள் அனுப்புவது வரை செய்கின்றனர் பெற்றோர்கள். இரவு 10 மணிக்கு மேல் ஆண் நண்பர்களுடன் என்ன அநாவசியப் பேச்சு என்று கேட்டனர் சில பெற்றோர்கள்.\nசெல்போனில் அநாவசியமாக பேசுவது கிடையாது என்று கூறும் பிள்ளைகள், , எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் உளவு பார்ப்பது மனதைக் காயப்படுத்துகிறது என்றனர்.\nஆண் - பெண் நட்பே இனக்கவர்ச்சிதான் அது காதலில்தான் முடியும் என்பது பெற்றோர்கள் வாதம். நல்ல நட்பு சில சமயம் காதலில் முடிய வாய்ப்பு உள்ளது என்று சில இளம் பெண்கள் ஒத்துக் கொண்டனர்.\nஎன்னுடைய பதின் பருவத்தில் நான் நூற்றுக்கணக்கான ஆண்களுடன் நட்பு பாராட்டினேன் என்றார் பிரபல எழுத்தளர் வெண்ணிலா. அந்த நட்பினால் எண்ணங்கள் விசாலமடையும் என்று கூறினார். அந்தக் காலத்திலேயே தன்னுடைய பெற்றோர்கள் அந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தாக கூறினார்.\nநண்பராக இருந்தவரே தனக்கு வாழ்க்கைத்துணைவராக வந்ததாக கூறிய வெண்ணிலா நல்ல நட்பு எது என்பதை பிரித்தறிய தெரியவேண்டும் என்றார். அதே சமயம் ஒரு தாயாக மூன்று பெண் பிள்ளைகளை பெற்ற தனக்கு இந்த காலத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது என்றும் கூறினார்.\nஇதேபோல் ஆண் - பெண் நட்பு என்பது ஆரோக்கியமானதுதான். அதில் தவறேதும் இல்லையே என்று மற்றொரு சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் அபிலாஷ் கூறினார். ஆண் - பெண் நட்பில் பாலியல் கொஞ்சம் இருந்தாலும், அது காதலாக மாறும், காமமாக மாறுவதும் அவரவர் கையில்தான் இருக்கிறது என்று முடித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணன்கள் சிலருக்கு பெண் நண்பிகள் இருக்கின்றனர். அவர்கள் தங்களின் தங்கைகளுக்கு ஆண் நண்பர்கள் இருக்கக் கூடாது என்கிற ரீதியில் பேசினார்கள். அது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. எனவே ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களை அழைத்து இதேபோல் கண்டிப்பாக அழைத்துப் பேசுங்களேன் கோபிநாத்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீ��் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅவங்க எத்திராஜ்… நான் நந்தனம் ஆர்ட்ஸ்… கஸ்தூரியை வெட்கப்பட வைத்த கருணாஸ்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-nifty-crash-not-because-ltcg-tax-010278.html", "date_download": "2018-10-16T07:24:17Z", "digest": "sha1:IYO2ZASSLCRZ2TV24RHTB6EVZD5ZZLBW", "length": 17770, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அருண் ஜெட்லி கொடுத்த விளக்கம்..! | Sensex, Nifty Crash Not Because Of LTCG Tax - Tamil Goodreturns", "raw_content": "\n» 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அருண் ஜெட்லி கொடுத்த விளக்கம்..\n300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அருண் ஜெட்லி கொடுத்த விளக்கம்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nபங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி.. 1 லட்சம் ரூபாய் லாபத்திற்கு 10% வரி..\nபங்கு முதலீட்டின் மீது புதிய வரி.. கவலையில் முதலீட்டாளர்கள்..\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன்.. அருண் ஜேட்லி அறிவிப்பு\nஉலகப் பொருளாதாரத்தில் பிரிட்டனை விரட்டும் இந்தியா.. இது வாய்ச்சவடால் இல்லை என்கிறார் ஜேட்லி\nநிதி அமைச்சராக பொறுப்பேற்றார் அருண் ஜேட்லி..\nமீண்டும் நிதி அமைச்சர் பொறுப��பினை ஏற்றார் அருண் ஜேட்லி.. என்னென்ன சவால்கள் உள்ளன\n2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,500 புள்ளிகளுக்கும் அதிகமான அளவில் சரிவை சந்தித்துள்ளது.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nஇதற்கு மத்திய அரசு விதித்த LTCG வரி தான் முக்கியக் காரணம் என்று அனைவரும் பேசி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்றைய வர்த்தகச் சரிவிற்குப் புதிய வரி காரணமில்லை, சர்வதேச சந்தைகளின் மந்தமான நிலைதான் காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார்.\nநவம்பர் 2016க்கு பின்பு அதிக வர்த்தகச் சரிவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தது. இந்தச் சரிவை கண்டு பல முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளைச் செய்யாமல், சந்தையில் இருக்கும் முதலீட்டைக் கூட வெளியில் எடுத்து வருகின்றனர்.\nஇதுவே இன்றைய சரிவிற்கும் முக்கியக் காரணம்.\nஇன்றைய சரிவிற்குச் சர்வதேச சந்தையும் முக்கியக் காரணமாக இருந்தாலும், புதிய வரி பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.\nஇன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் வரையில் சரிந்தாலும், வர்த்தக முடிவில் 309.59 புள்ளிகள் வரையில் சரிந்து 34,757.16 புள்ளிகளை அடைந்திருந்தது.\nநிஃப்டி குறியீடும் இன்று காலை முதல் தொடர்ந்து சரிவில் இருந்து வர்த்தக முடிவில் 94.05 புள்ளிகள் வரையில் சரிந்து 10,666.55 புள்ளிகளை அடைந்திருந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nபாகுபலி பிராண்டுக்கு 10,000 கோடி விலை... பில்லியனர் ராஜமெளலி வாழ்த்துக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mettur-dam-water-released/", "date_download": "2018-10-16T09:07:15Z", "digest": "sha1:CDAEMBUXU3GAYD5CLIUKS55XQZQDPLD4", "length": 12332, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mettur Dam : 1.30 lakhs cusec water released - மேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nமேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு\nMettur Dam: மேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது, இதனால் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 8-ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியதுகபினி அணை. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது, இந்த நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதால் தற்போது கபினி அணியில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.\n2-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி\nஇதனால் ஒகேனக்கல்லில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், இந்த ஆண்டு 2-ஆவது முறையாக அணை நிரம்பியுள்ளது.\nஇந்நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி நீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆற்றங்கரை அருகில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 45-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.\nமேட்டூர் அணை நிலவரம் … நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக குறைப்பு\n2-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி\nமேட்டூர் அணை நீர் திறப்பு: சேலம் ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 23,501 கன அடியாக குறைவு\nமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்\nமே���்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது: முதல்வர் பழனிசாமி பேட்டி\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு… மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nDaily Rasi Palan Tamil, Oct 16, 2018: உங்கள் கனவுகளை நனவாக்க உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அதற்குமுன்பு உங்கள் கனவுகளை நீங்கள் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால், கண்கட்டிய திசையில் செல்வீர்கள்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/10151944/1182961/Vigilance-police-raid-at-Kolathur-police-station.vpf", "date_download": "2018-10-16T08:57:43Z", "digest": "sha1:BF3ZNUZHLYND4DOTKHYGBENEAQX4Z4QD", "length": 15625, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை || Vigilance police raid at Kolathur police station", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொளத்தூர் போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nமோட்டார் சைக்கிள்களை விடுவிக்க லஞ்சம் கேட்டதாக வந்த தகவலை அடுத்து கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.\nமோட்டார் சைக்கிள்களை விடுவிக்க லஞ்சம் கேட்டதாக வந்த தகவலை அடுத்து கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசேலம் மாவட்டம் மேட்டூரை அருகே உள்ளது கொளத்தூர் போலீஸ் நிலையம். இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் என 40-க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொளத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடைபெற்றது.\nஇது குறித்த தகவல் கொளத்தூர் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் ஏட்டு சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சேவல் சண்டை நடத்தியவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டனர். இதனால் அங்கு நிறுத்தியிருந்த சேவல் சண்டை நடத்திய 28 பேருடைய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.\nபின்னர் 28 பேரும் மோட்டார் சைக்க��ளை திரும்ப கேட்க போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அப்போது, மோட்டார் சைக்கிளையும் விடுவிக்க ஒவ்வொரு பேரும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் லஞ்சம் தருமாறு போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது.\nஇது பற்றிய புகார் கிடைத்ததும் இன்று மதியம் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்குள் சென்று இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் ஏட்டு சிவகுமார் ஆகியோரிடம் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews\nவரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அதிமுகவினர் பாடுபட வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ்\nசபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை தீர்ப்பு பற்றி அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nநிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணையில் யாரும் தலையிட முடியாது - அமைச்சர் அன்பழகன்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்\nடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்திப்பு\nகச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை\nசிலை கடத்தல் வழக்கு: பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜர்\nகமல் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகொளத்தூரில் குடிபோதையில் காரை ஓட்டிய சிறுவன் - 4 பெண்கள் மீது மோதி படுகாயம்\nநாகர்கோவிலில் இன்று இடி, மின்னலுடன் கனமழை\nஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு- வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80/", "date_download": "2018-10-16T08:57:52Z", "digest": "sha1:WAKJ54NP5JUHB627B5NFU6AS6H3TDI24", "length": 6168, "nlines": 81, "source_domain": "tamil.cineicon.in", "title": "சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா ! | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை இயக்கியுள்ளார்.\nஇப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.\nஇத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் FM இல் (SURYAN FM ) நடைபெற்றது.\nஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nஇயக்குனர் மகிழ்���ிருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Periya-Maruthu-Cinema-Film-Movie-Song-Lyrics-Aalamara-vearu-enga-periya/2116", "date_download": "2018-10-16T07:27:30Z", "digest": "sha1:PKMF2D5LSPTNOAYKZ2DJK27LE64YGQAO", "length": 10550, "nlines": 101, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Periya Maruthu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aalamara vearu enga periya Song", "raw_content": "\nActor நடிகர் : Vijayakanth விஜயகாந்த்\nMusic Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா\nEllaarukkum nalla pilley எல்லாருக்கும் நல்ல பிள்ளே\nSingaaramaa nalla oiyaaramaa சிங்காரமா நல்ல ஒய்யாரமா\nVedalapulla neasaththukku sevaththappulle வெடலபுள்ள நேசத்துக்கு செவத்தப்புள்ள\nPonnu vilaiyire பொன்னு விளையிற\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இ��ு ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் குருவி Thaen thaen thean தேன் தேன் தேன்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/11/blog-post_07.html", "date_download": "2018-10-16T09:05:15Z", "digest": "sha1:EH2JSORCC6ALJEWQE5PT7DEDSY74JJZF", "length": 51194, "nlines": 893, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "புதிய தலைமுறை இணையதளம்", "raw_content": "\nஇப்போது கலக்கிவரும் புதிய தலைமுறை இதழின் இண்டர்நெட்டு அட்ரஸை பார்த்தேன். அதான் ஒரு பதிவை போட்டுவிடுவோமே என்று.\nமாணவ பத்திரிக்கையாளர் திட்டம் இருக்கிறது. பகுதி நேர வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களுக்கு தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி இருக்கிறது. இளம் பத்திரிக்கை. வலைப்பதிவர்களை கண்டிப்பாக ஊக்குவிக்க அவர்களின் படைப்புகளில் தரமானதை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழில் டெக்னிக்கல் ரகமான படைப்புகளை நிறைய போடுங்கப்பா..\nபுதிய தலைமுறையில் படைப்பு அனுப்பி வெளிவந்தவங்க எல்லாரும் ஓட்டு போடுங்க\nஅச்சச்சோ. இது தெரியாம நான் ஓட்டுப் போட்டுட்டேனே... :(\nசனிக்கிழமையோட தினத்தந்தி இளைஞ���் மலர் வரும் இலவச இணைப்பாக ..அதுல இருகிற விஷயங்கள்.பு.த வில் இல்லை..பசை இருக்கு .கொஞ்ச நாள் ஓடும்\nஅப்புறம்..மைனஸ் ஓட்டு நான் தான்....\nபசை இருந்தா ஒட்டும். எப்படி ஓடும் \nமைனஸ் ஓட்டு எனக்கா இல்லை புதிய தலைமுறைக்கா \nபுதிய (இளைய) தலைமுறையை மைனாஸா நெனைக்காதீங்க சாரே. அது தான் இனிமே லீடிங்.\nநான் இளைய தலைமுறையை சொல்லலை ரவி..மைனஸ் ஓட்டு பு.தவிற்குதான்..உங்களுக்கு இல்லை..\nபசைன்னா விளம்பரம் இத்யாதிகள்..எஸ்.ஆர்.எம்.ல் படிக்கும் 70% பேருக்கு தமிழே தெரியாது.அவங்க சந்தா கட்டினா புக்கை எப்படி படிக்க முடியும்அப்துல் கலாம் பற்றி படித்து அலுத்து விட்டது...மீதி விஷயங்கள் அச்சில் வரும் முன்னரே இணையத்தில்..ஐந்து ரூபாய் என்பது நிச்சயம் பிளஸ் பாயிண்ட் இல்லை..நீங்கள் அந்த இணையத்தில் என்ன படித்தீர்கள்\n\"பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...\"\nபதிவுக்கு நன்றி ரவி. சர்க்குலேஷன் ஒன்றரை லட்சத்தை ஆரம்பித்த இரண்டாவது வாரமே எட்டிவிட்டது. விரைவில் இணையத்துக்கும் வரலாம் என்று தகவல்.\nஎஸ்.ஆ.ரெம்மில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வது 100 சதம் உண்மைதான். தமிழர்களுக்கு சீட்டு தருவதில்லையா அல்லது தமிழர்களுக்கு கட்டுபடியாகும் விலையில் சீட்டு இல்லையா என்று தெரியவில்லை. இருந்தாலும் சத்யபாமா போல ஆண்களுடன் பெண்கள் பேசுவதற்கு அட்டுத்தனமான கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. ப்ரீயாக பழகவிடுகிறார்கள் என்று கேள்வி. அதிலேயே அவர்கள் ஸ்கோர் செய்கிறார்கள்.\nமற்றபடி, இணையம் பற்றி அறிந்த மூத்த பத்ரிக்கையாளார் மாலன் இருக்கிறார். வலைப்பதிவு சூப்பர்ஸ்டார்கள் அதில் இருக்கிறார்கள். அது ஒன்று போதுமே அந்த வலைமனையில் அறிவுப்புகள் மட்டும் தான் இருந்தன.\nஇணைய எழுத்தாளர்கள் எல்லாரும் குப்பையாக எழுதுகிறார்கள் என்று உளறிய சாரு அங்கில்லை. அதுவே நல்லது. :)))\nபுதிய தலைமுறை கலக்க எல்லாம் இல்லை.\nதமிழகத்தின் தலை எழுத்தோ, வாசிக்கும் பழக்கமோ அடியோடு எல்லாம் மாறி விட வில்லை புதிய தலைமுறை வந்ததும்.\nஎத்தனயோ முறை மாலனிடம் கோரிக்கை வித்தகி விட்டது, இணைய வடிவில் புதிய தலைமுறையை கொண்டு வாருங்கள் என்று, இப்போதும் கேக்கிறேன்.\nமாலன் விரைவில் இணைய வடிவில் கொண்டு வாருங்கள்.\nஎதாவது பொத்தாம் பொதுவாக சொல்ல நினைப்பவன் நானில்லை..இரண்டாம் இதழ் கடைகளில் கிடைக்கவில்லை.நாலைந்து கடைகளில் தேடியும்..இந்த இதழ் இன்னும் கொடிகளில் ஊஞ்சலாடுகிறது..நான் சொல்ல வந்தது ரிபீட் வாசகர்கள் இல்லை என்பதைதான்..பதிவுலக நண்பர்களின் கருத்தையும் கேட்டேன்..அவர்களின் பதிலும் அதுதான்..இந்தியா டூடேவுக்கும்,குமுதம்,விகடனுக்கும் இடையில் ஒரு வெற்றிடம் இருக்கிறது..இணையத்தை தவிர்த்து புத்தக வாசிப்பு இன்றைய இளைய தலைமுறைக்கு அவசியம் என்று உணர்த்த பு.த வினால் முடிய வில்லை என்பதே என் கருத்து...\nபுதிய தலைமுறை என்ற பெயரே முதலில் தவறு என்பது என் கருத்து.மன்னிக்க..இதுவரை இது பற்றிய பதிவு எதுவும் வராததால் இதில் சொல்கிறேன்..ஒரு கல்லூரியில் கெஸ்ட் லெக்சர் கொடுக்க போயிருந்தேன்.அங்கு மாணவர்களிடம் உரையாடும்போது அவர்களிடம் தெரிந்து கொண்டது..பயங்கரமாய் அப்டேட் பண்ணி கொண்டேயிருக்கிறார்கள்..பு.த வெல்லாம் யானை பசிக்கு சோளப்பொறி\n. ஏற்கனவே பதிவர்களின் படைப்புகள் வரத்துவங்கிவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\n. ஏற்கனவே பதிவர்களின் படைப்புகள் வரத்துவங்கிவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்//\n/மற்றபடி, இணையம் பற்றி அறிந்த மூத்த பத்ரிக்கையாளார் மாலன் இருக்கிறார். வலைப்பதிவு சூப்பர்ஸ்டார்கள் அதில் இருக்கிறார்கள். அது ஒன்று போதுமே \nஇளைஞர் மலர் வரும் இலவச இணைப்பாக ..அதுல இருகிற விஷயங்கள்.பு.த வில் இல்லை..பசை இருக்கு .கொஞ்ச நாள் ஓடும்//\nகுப்பன் சார். இணைய வடிவில் கொண்டுவருவது பெரிய மேட்டரா Resource Problem இருக்கும் என்று நினைக்கிறேன். நானும் இந்த பதிவின் மூலம் கோருகிறேன். நன்றி.\nஎதாவது பொத்தாம் பொதுவாக சொல்ல நினைப்பவன் நானில்லை..இரண்டாம் இதழ் கடைகளில் கிடைக்கவில்லை.நாலைந்து கடைகளில் தேடியும்..இந்த இதழ் இன்னும் கொடிகளில் ஊஞ்சலாடுகிறது..நான் சொல்ல வந்தது ரிபீட் வாசகர்கள் இல்லை என்பதைதான்..பதிவுலக நண்பர்களின் கருத்தையும் கேட்டேன்..அவர்களின் பதிலும் அதுதான்..இந்தியா டூடேவுக்கும்,குமுதம்,விகடனுக்கும் இடையில் ஒரு வெற்றிடம் இருக்கிறது..இணையத்தை தவிர்த்து புத்தக வாசிப்பு இன்றைய இளைய தலைமுறைக்கு அவசியம் என்று உணர்த்த பு.த வினால் முடிய வில்லை என்பதே /////////\nதண்டோரா சார். its too early to Judge. அது தான் என்னுடைய ஸ்டேண்ட். ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கிய உங்களுக்கு அந்த புத்த���த்தை விமர்சிக்க எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அது அந்த புத்தகத்தின் படைப்புகளை மட்டுமே :)))\nதண்டோரா சார். சாதாரணமாக கண்ட இடத்தில் புள்ளிகளையும் கேள்விக்குறிகளையும் போட்டுவிடுவது என்னுடையை பழக்கம். தவறாக எண்ணவேண்டாம். நான் அப்படித்தான் :)))\nபீர் சார். அனுப்பாதவங்க அனுப்புங்க. இதுல என்ன சார் இருக்கு \nயுவக்ருஷ்ணா சார். பின்னூட்டத்துக்கு நன்றி. நான் பதிவு போட்டுட்டேன் இல்லையா அடுத்த மாசம் 2 லட்சத்தை தொடும்.\nபுதிய தலைமுறை மொக்கையாய் இருக்கிறது.. ஒரே அட்வைஸ் மழை.\nஅப்புறம் இணையத்தில் எழுதிகிறவர்கள் எல்லாம் குப்பை என்று சாரு மட்டும் சொல்லவில்லை.. :)\nமாலன் இந்திய டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக மாறியதும், தமிழக வாசிக்கும் பழக்கத்தில் ஒரு மாற்றம் ( தாக்கம்) தெரிந்தது, சின்ன மாற்றம் நிகழ்ந்தது என்றே சொல்வேன். Subsequently vaasanthi took the lead in the same direction.\nஅதே போல தினமணி கதிரிலும், குமுதத்தில் கூட Maalan .\nஅதே போன்ற ஒரு ஆரோக்யமான மாற்றம் வாசிக்கும் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும் மாலன். அவரால் முடியும், அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.\nகல்லூரி நூலகங்களில் புதிய தலைமுறையை பிரபலப் படுத்த வேண்டும்.\nகேபிள் சார். வேற யார் யார் சொன்னது (இதில ஒரு கொடுமை என்னவென்றால் அவரே சாருஆன்லைன் என்று இணையத்தில் எழுதுகிறார் கிகிகி)\nஉங்கள் அளவுக்கு அனுபவம் இல்லாததால் நீங்கள் சொல்லும் விஷயத்தில் என்னால் கமெண்ட் பண்ண முடியல. நான் வயசுக்கு வந்த காலத்தில் இருந்து குமுதம் நடுப்பக்கத்தை மட்டுமே பார்ப்பவன்.\nபுதிய தலைமுறை மொக்கையாய் இருக்கிறது.. ஒரே அட்வைஸ் மழை.\nஅப்புறம் இணையத்தில் எழுதிகிறவர்கள் எல்லாம் குப்பை என்று சாரு மட்டும் சொல்லவில்லை.. :)//\nகேபிள்..வேற யார் சொன்னாங்கன்னு உடைச்சு சொன்னீங்கன்னா ஏழரை லட்சமும்,மீதி இருக்கிற சொச்சமும் தெரிஞ்சுக்கிறொம்\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said…\nசில ஆண்டுகள் முன்பு வரை (இப்போது வருகிறதா தெரியவில்லை)கோவையில் இருந்து ”தன் நம்பிக்கை” என்ற பெயரில் (என்று நினைக்கிறேன்) ஒரு இதழ் வந்துகொண்டிருந்தது. இதழ் முழுக்க கூவி கூவி தன்னப்பிக்கை டானிக் விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்புறம்.. அதே வேலையை பல பதிப்பகங்கள் எடுத்துக்கொண்டன.. இப்போது பு.மு இதழ் இளைஞர்களில் சோர்வானவர்களை குறிவைத்து வந்துகொண்டிருக்கிறது.\nஇவர்களும் இத��� டானிக் வேலையைத் தான் தருகிறார்கள். கலர் கலராக.. வாசனையாக.. ஆனா... இதழில் எல்லோரும் டானிக் விற்க, ஆசிரியர் மட்டும் சமீபகால பிரச்சனைகளை தொட்டு எழுதுகிறார்.\nமுதல் இதல் போலவே.. பொருளடக்கம் மாறாமல்.. இதழ் தொடர்ந்தால்.. சிரமம் தான்.\nதமிழில் தனித்த அடையாளங்களையெல்லாம் பெற முடியாது. பத்தோடு ஒன்றாக வந்துகொண்டிருக்கும் அவ்வளவே..\nஒரு பத்திரிக்கையாளராக உங்கள் மணியையும் அடித்துவிட்டீர்கள் பாலா :))\n கேபிள் சார். டெல் மீ ஈ ஈ\nஇரண்டாவது இதழ் படித்தேன்.. கண்டெண்ட் எல்லாம் கல்லூரி மாணவர்களால் நடத்தப் படும் வளாகப் பத்திரிக்கை மாதிரியே இருந்தது. இ.டுடே , குமுதம் , விகடனுக்கு இடையே வெற்றிடம் இருப்பதாக மேலே ஒரு மாமா சொல்லி இருக்காங்க.. அவருக்கு நான் பரிந்துரைக்கிறேன் : தி சண்டே இந்தியன். இந்தியாடுடேவும் சண்டே இந்தியனும் தான் இப்போதைக்கு வழி போல.. புதிய தலைமுறை - குண்டு சட்டியில் குதிரை..\nஇளைஞர்கள் என்றாலே கல்லூரி மாணவர்கள் தான் என்ற பொதுப் புத்தியை மாற்ற எதுனா சட்டம் கொண்டு வந்தா தேவலை.\nபுதிய முயற்சிக்கு வாழ்த்துகள் மாலன்.\nஇந்தியா வல்லரசாக மாறவேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம், எல்லோரிடையேயும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும். எப்படி மாற்றம் ஏற்பட வேண்டும் என்னும் சிந்தனைகள் முதலில் புதிய தலைமுறையினரிடையே எழவேண்டும். மனித நேயத்தை மீறி ஓங்கிவிட்ட இனப்பற்றும், நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப்பற்றும் சமூக நலத்தைச் சாய்த்து உயர்ந்துவிட்ட சாதிப்பற்றும், பொது நலத்தை பொசுக்கிவிட்டுப் பெருகியுள்ள சுயநலப் நோக்கும், மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.\n//இந்தியா வல்லரசாக மாறவேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம், எல்லோரிடையேயும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும்.//\nவல்லரசுன்னா என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள்.\n//மனித நேயத்தை மீறி ஓங்கிவிட்ட இனப்பற்றும், //\n அல்லது சாதி சார்ந்த இனமா அல்லது எல்லாமேமுமே இனக்குழு என்பது மனிதனின் குழுவாழ்க்கையின் ஆரம்பம்.\n//நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப்பற்றும்//\n இந்தியாவின் நலன் என்ன என்று பட்டியல் போட்டுவிட்டு அதை எந்த மொழிப்பற்றுவிஞ்சிவிட்டது என்று சொல்லலாம்.\n// சமூக நலத்தைச் சாய்த்து உயர்ந்துவிட்ட சாதிப்பற்றும், //\nசபாஸ், இது மிகவும் அவசியம். மாலன் சாதி மதம் இல்லாதவர்களை முதலில் வேலைக்கு வைப்பது அவசியம். அதுபோல சாதி/மதம் இல்லாதவர்கள் மட்டுமே கதை/கட்டுரை எழுதவேண்டும் என்று அறிவிக்கவேண்டும். ஆரம்பம் உங்களின் மேசையில் இருந்து தொடங்கவேண்டும்.\nவேலை பார்ப்பவர்களை பட்டியல் போட்டு அவர்களின் சாதி/மத துறப்பை அறிவித்துவிட்டு இப்படி அறிக்கைகள் கொடுக்கலாம்.\nநிச்சயமாக ஒரு முன்மாதிரியாக இருக்கும்.\n//பொது நலத்தை பொசுக்கிவிட்டுப் பெருகியுள்ள சுயநலப் நோக்கும்,//\n இவர்கள் பத்திரிக்கை வைத்து இருக்கும் தெருவில் இருந்து இவர்களால் தொடங்கப்படட்டும். நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும்.\n// மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.//\nஅதே ,மாற்றம் உங்களில் இருந்து ஆரம்பித்துவிட்டதாக அறிவித்துவிட்டு தொடரலாம்.\nஅப்துல்காலம் வகையறா கனவுகாணும் புத்திமதிகள் மட்டும் இருந்தால் போதாது. பிரதிகள் விற்பதே சாதனை என்றால் xxx பத்திரிக்கைகூட அதிகம் விற்கும்.\n\"மாற்றம் வேண்டும்\" என்ற‌ நோக்கில் பத்திரிக்கை தொடங்கினால், எத்தனைபேர் மாறினார்கள் என்பதில்தான் வெற்றி உள்ளது.\nமணிமேகலைப் பிரசுரத்தின் தன்னம்பிக்கைத் தொடர் புத்தகமும், அப்துல்கலாமின் கனவு அறிவுரைகளும் இந்தியாவை இன்னும் மாற்றிவிடவில்லை. வேறு தளத்தில் சிந்திக்கவேண்டியது அவசியம்.\nபத்தோடு பதினொன்றாக பொழுதுபோக்கு பத்திரிக்கையாக மாறாமல் நல்ல வழியில் பயணிக்க வாழ்த்துகள்.\nராம்மோஹன் - கொஞ்சம் பெரிய குட்டிக்கதை\nலிப்ட் மாமா - ஒரு பக்க கதை\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nசிகரெட். இன்னொரு ஒரு பக்க கதை.\nழ + சாட் லவ் இரண்டு ஒரு பக்க கதைகள்\nஇலங்கை இந்தியாவின் ஒரு பகுதி - ரஷ்ய அதிபர் திமித்ர...\nKreative Krayonz / வேளச்சேரியில் குழந்தைகளுக்கான ட...\nலேடி காகா போக்கர் பேஸ் அவுட்டர் ஸ்பேஸ்\nநீ யாருடா என்னை \"ரேப்\" செய்வது\nவைரமோதிரம், மொபைல் போன், லேப்டாப் / UAE தமிழ்சங்கம...\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009\nஇபே (ebay.in) மூலம் போலி பொருட்கள், உஷார் உஷார்\nபோலிச்சாமி பகத் பஸ்பருக்கு கடிதம்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்ற�� கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/01/33887/", "date_download": "2018-10-16T07:43:44Z", "digest": "sha1:VPYAFBC3CUUNE25RM7RZTOWVVVRISB6R", "length": 11961, "nlines": 140, "source_domain": "www.itnnews.lk", "title": "பிரதமரின் முதியோர் மற்றும் சிறுவர் தின வாழ்த்துச்செய்தி – ITN News", "raw_content": "\nபிரதமரின் முதியோர் மற்றும் சிறுவர் தின வாழ்த்துச்செய்தி\nLED மின்குமிழ்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் 0 27.செப்\nகண்டி-கலஹா பகுதியில் குழந்தை உயிரிழந்த சம்பவம்-விசாரணைகள் ஆரம்பம் 0 29.ஆக\nஅயிஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது 0 03.ஆக\nஉலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபிரதமர் வெளியிட்டுள்ள உலக சிறுவர் மற்றும் முதியோர் தினச்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nமனிதனிடம் காணப்படும் மிகவும் உன்னதமான வளம் பிள்ளைகள் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அவர்களது வாழ்வினை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அர்ப்பணிப்பினையும் செய்ய பெற்றோர் தயாராக உள்ளனர். முழு வாழ்வினையும் தமது பிள்ளைகள் மற்றும் சமூகத்திற்காக அர்ப்பணித்த இரண்டாவது குழந்தைப் பருவத்தில் வாழ்வோர் எனக் கருதப்படும் முதியோரையும் அவ்வாறே கவனித்துப் பராமரிப்பது எமது பொறுப்பாகும்.\n‘துணிச்சலுடன் முன்னோக்கிப் பயணிக்க சிறுவர்களுக்குப் பக்கபலமாக இருங்கள்’ என்பது உலக சிறுவர் தினக் கருப்பொருளாகக் காணப்படும்போது, ‘மனித உரிமைகளுக்காக முன்னின்ற மூத்த பிரஜைகளை கௌரவிப்போம்’ என்பது உலக முதியோர் தினக் கருப்பொருளாகக் காணப்படுகிறது. சிறுவர்கள் மற்றும் முதியோர் தொடர்பாக எமது கடமைப் பொறுப்பு யாது என்பதைப் புதிதாக சிந்திப்பதற்கு இக்கருப்பொருள்கள் எம்மை ஊக்குவிக்கின்றன.\nஒருபுறத்தில் போட்டித்தன்மை வாய்ந்த கல்வி ஒழுங்கின் பிடியில் குழந்தைப் பருவம் சிக்கியுள்ளதுடன், மறுபுறத்தில் நவீன தொடர்பாடல், தொழிநுட்ப முன்னேற்றம் சிறுவர் உலகினை ஆக்கிரமித்து வருகிறது. மதுபானம், போதைப் பொருட்களின் அச்சுறுத்தல், சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர்களைத் தவறான வழியில் பயன்படுத்தல் போன்றனவும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்றன. இந்த எல்லா வகையான தடைகளின் மத்தியிலும் வாழ்வினை ஒழுங்கமைப்பதற்கு வளர்ந்தோரான எமது உதவியும் வழிகாட்டலும் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டியுள்ளது.\nவேறுபட்ட சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் மத்தியில் ஆதரவற்றவர்களாக மாறும் வயதான முதியோரைக் கவனித்துப் பராமரிப்பதற்கு மனிதாபிமானரீதியில் பங்களிக்க வேண்டும் என்பதுடன், சர்வதேசரீதியான முதியோர் பராமரிப்புச் சேவையிலிருந்து அறிவு மற்றும் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு அதற்கு விரிவான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதும் அத்தியாவசியமானதாகும்.\nஉலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nகுவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/189640?ref=category-feed", "date_download": "2018-10-16T07:47:11Z", "digest": "sha1:BM3LCEVIJ3OORC5JGJTVSEASRSD72Y6G", "length": 8819, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியில் புகலிடம் தேடி வந்தவருக்கு நோபல் பரிசு: ஏஞ்சலா மெர்க்கல் பாராட்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் புகலிடம் தேடி வந்தவருக்கு நோபல் பரிசு: ஏஞ்சலா மெர்க்கல் பாராட்டு\nஜேர்மனியில் புகலிடம் தேடி வந்தவருக்கு நோபல் பரிசு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.\nபாலியல் வன்புணர்வுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்களான Nadia Murad மற்றும் Denis Mukwege ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நோபல் பரிசு வென்ற இருவருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிப்பதாக ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.\nஜேர்மன் அரசின் செய்தி தொடர்பாளரான Steffen Seibert, நோபல் பரிசு பெற்ற இருவரின் பணியையும் ஃபெடரல் அரசு பெருமளவில் மதிப்பதாக தெரிவித்தார்.\nகற்பனை கூட செய்ய இயலாத கொடுமைகளை மற்றவர்களுக்கு செய்து வரும் மக்கள் நடுவில் மனித சமுதாயத்திற்காக இந்த இருவரும் குரல் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.\nNadiaவுக்கு புகலிடம் அளித்த பகுதியான Baden-Württembergஇன் பிரதமரான Winfried Kretschmann, நோபல் பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, தங்கள் நாட்டிற்கு வந்த Nadia என்னும் வலிமை மிக்க இளம்பெண், தன்னை ஒரு தீவிரவாதக் குழுவால் பாதிக்கப்பட்டவராக இல்லாமல் தைரியமும் கண்ணியமும் மிக்க ஒரு பெண்ணாக காட்டிக் கொள்ள விரும்புகிறார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅவர் 2016ஆம் ஆண்டு, டிசம்பர் 1ஆம் திகதி Baden-Württemberg நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அனைவரையும் அசைத்தது.\nநாம் நமது நாட்டில் தொடர்ந்து Nadia Muradக்கு ஒரு வீட்டை அளித்து, அவரை பாதுகாக்கவும் செய்வதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு தூதுவராக அவர் எடுக்கும் நடவடிக்கைகளில் அவருக்கு ஆதரவும் அளிப்போம் என்றும் Winfried Kretschmann தெரிவித்தார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-10-16T08:29:47Z", "digest": "sha1:UMHX4BOKKTQVMIDQMBZIBQ6CQMFHMEDT", "length": 3794, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிலாசாசனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிலாசாசனம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-16T07:43:39Z", "digest": "sha1:RK6LDYPWGMDEZKGIWQ3B2IY5BZGM4LF5", "length": 8051, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சமுத்திரக்கனி Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nஇதுவரை வெளிவராத நடிகர் “சமுத்திரக்கனி” மனைவி,மகன்,மகள் புகைப்படம்..\nதமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுத்து வருபவர் சமுத்திரகனி. இவரது படங்கள் எப்போதும் ஒரு நல்ல அருமையான சமூக கருத்துடன்தான் வரும். தற்போது 44 வயதாகும் இவர்...\nதமிழில் 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான \"நாடோடிகள்\" படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முதல் பாகம் பெற்ற வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சமுத்திரகனிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர் யார்...\nநடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள பட���் 'என்னை நோக்கி பாயும் தோட்ட' . கடந்த 2017 ஆம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் ஓராண்டிற்கு மேலாகியும்...\nஇயக்குனர் விஜய் மீட்டான் இயக்கத்தில், 2014 ஆம் ஆண்டு கோலி சோடா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை...\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்ததாம்.\nநடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'என்னை நோக்கி பாயும் தோட்ட' . கடந்த 2017 ஆம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் ஓராண்டிற்கு மேலாகியும்...\nநடிகர் ‘சமுத்திரக்கனி’ மனைவி மற்றும் பிள்ளைகள் \nதமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுத்து வருபவர் சமுத்திரகனி. இவரது படங்கள் எப்போதும் ஒரு நல்ல அருமையான சமூக கருத்துடன்தான் வரும். தற்போது 44 வயதாகும் இவர்...\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-soars-342-points-36-140-nifty-gains-117-points-010149.html", "date_download": "2018-10-16T08:41:06Z", "digest": "sha1:26RLCGHJACVLSBZLEAKKPABJ7XT26W4Y", "length": 18863, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொடர்ந்து 4வது நாளாக புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்.. நிப்டியும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை! | Sensex soars 342 points to 36,140 Nifty gains 117 points - Tamil Goodreturns", "raw_content": "\n» தொடர்ந்து 4வது நாளாக புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்.. நிப்டியும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை\nதொடர்ந்து 4வது நாளாக புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்.. நிப்டியும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nஒரே நாளில் நான்கு லட்சம் கோடி ரூபாய் காலி, காரணம் ஆர்பிஐ தானா\nஎதிர்த்து நிற்கும் இந்தியா, முழிக்கும் அமெரிக்கா யார் ஜெயிப்பார்கள்..\nசரிவில் சாதனை படைக்கும் ரூபாய், 800 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ், கதறும் முதலீட்டாளர்கள்..\nClosing Bell: சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிவு, எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா\nஅருமையான ஓப்பனிங் கொடுத்த இந்திய ரூபாய் மதிப்பு..\nசர்வதேச நாணய நிதியம் இந்திய பங்கு சந்தை உலகின் டாப் 5 பங்கு சந்தையில் ஒன்றாக வரும் என்றும் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அமெரிக்காவின் செலவின மசோதாவில் தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்ட முடிவுகளுக்கு இரு கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஷட்டவுன் தடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் இன்று அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க அரசின் இந்த முடிவுகளின் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.\nமும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.96 சதவீதம் என 341.97 புள்ளிகள் உயர்ந்து 36,139.98 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டியும் முதன் முறையாக 11,000 புள்ளிகளைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. இன்றைய சந்தை நேர முடிவில் 1.07 சதவீதம் என 117.50 புள்ளிகள் உயர்ந்து 11,083.70 புள்ளிகளாக நிப்டி வர்த்தகம் செய்யப்பட்டது.\nமும்பை பங்கு சந்தையினைப் பெருத்தவரையில் மெட்டல் துறை பங்குகள் 4.29 சதவீதமும், பொதுத் துறை நிறுவனப் பங்குகள் 2.15 சதவீதமும், எண்ணெய் நிறுவனப் பங்குகள் 1.93 சதவீதமும், வங்கி துறை பங்குகள் 1.63 சதவீதமும் லாபத்தினை அளித்துள்ளது. அதே நேரம் நுகர்வோர் சாதன துறை பங்குகள் 0.33 சதவீதம் வரை சரிந்துள்ளது.\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (+ 3.84%), டாடா ஸ்டீல் (+ 3.72%), ஓஎன்ஜிசி (+ 3.6%), ஐசிஐசிஐ வங்கி (+ 3.06%) மற்றும் கோல் இந்தியா (+ 3.04%\nவிப்ரோ (-1.5%), டாடா மோட்டார்ஸ் (-0.83%), ஆசிய பெயின்ட்ஸ் (-0.75%), ஹெச்டிஎப்சி வங்கி (-0.64%) மற்றும் டிசிஎஸ் (-0.42%)\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் இல்லாமல் இந்திய முதலீட்டாளர்கள் அதிகளவில் ப��்குகளை வாங்கிக் குவிப்பதே பங்கு சந்தை உயர்வுக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி 2017-ம் ஆண்டு 6.7 சதவீதமாக இருந்த நிலையில் 7.4 சதவீதமாக 2018-ம் ஆண்டு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nவிழாக் கால ஷாப்பிங் செய்யக் கிளம்பியாச்சா மறக்காமல் இந்த விசயங்களை நினைவில் கொள்ளுங்கள்\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/6-best-weekend-getaways-from-coimbatore-001742.html", "date_download": "2018-10-16T07:32:15Z", "digest": "sha1:OACPLAZTRZX7YSBX7M6DJ6ZUIIL7VOOC", "length": 17148, "nlines": 160, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "6 Best Weekend Getaways From Coimbatore - Tamil Nativeplanet", "raw_content": "\n»நம்ம கோயமுத்தூரிலிருந்து வார விடுமுறைக்கு செல்ல 6 அருமையாக சுற்றுலா இடங்கள்\nநம்ம கோயமுத்தூரிலிருந்து வார விடுமுறைக்கு செல்ல 6 அருமையாக சுற்றுலா இடங்கள்\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nமாபெரும் மேற்கு தொடர்ச்சியானது படர்ந்திருக்க நொய்யல் ஆற்றினை தழுவியும் தமிழ் நாட்டின் கோயம்புத்தூர் முக்கிய நகரத்தில் காணப்படுகிறது. பருத்தி உற்பத்தியும், எண்ணிலடங்கா ஆடை தொழிற்சாலையுமென காணப்பட, இவ்விடத்தை சில சமயங்களில் 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' எனவும் அழைக்கப்படுகிறது.\nகோவன்புதூர் என்னும் வார்த்தையிலிருந்து இந்த கோயம்புத்தூர் என்னும் பெயர் கிடைக்க, கோவனின் புது நகரமெனவும் பொருள் தருகிறது. இந்த முன்னால் பெயரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பே கோயம்புத்தூர் எனப்படுகிறது. 2015ஆம் ஆண்டில், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோயம்புத்தூர் மதிப்பீடு செய்யப்பட்டது.\nஅழகான, அமைதியான நகரமாக இந்த வாழ்விடத்தை கருதப்பட, வரமாகவும் பார்க்கப்படுவதோடு, ஆராயும் விரும்பிகளுக்கு இங்கிருந்து பல வார விடுமுறை இடங்களுக்கும் புறப்பட எளிதாகவே இருக்கிறது. நீங்கள் கோயம்புத்தூரிலோ அல்லது அதன் அருகாமையிலுள்ள நகரத்திலோ வசிப்பீர்களென்றால், உங்களுடைய நீண்ட வார விடுமுறை பயணத்துக்கு இவ்விடமானது 6 இடங்களையும் அருகாமையில் கொண்டு அசத்தலாகவும் அவை அமைந்திருக்கிறது.\nதூய்மையான காற்றை சுவாசித்து, மத்தியில் தூய்மையான காற்றுடன் கூடிய மாசற்ற இயல்பை கொண்டிருக்க, அத்துடன் பசுமையான காட்சிகளால் கண்களுக்கு இதமானதோர் உணர்வினை தந்திட, குளுமையான கால நிலையையும் ஒருங்கிணைத்து காணப்பட, விரைவான வெளியேற்றமாகவும் குன்னூர் அமையக்கூடும். கோயம்புத்தூரிலிருந்து 69 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடமிருக்க, 2 முதல் 3 மணி நேரம் வரை ஆவதோடு, இயற்கை விரும்பிகளின் பிடித்தமான இடமாகவும் குன்னூர் அமைகிறது.\nவிளக்கு பாறை, டால்பின் நோஸ், சிம் பூங்கா, லா வீழ்ச்சி என எண்ணற்ற இடங்கள் காணப்பட, குன்னூருவை நாம் பார்க்க வேண்டிய இடப்பட்டியலில் நாம் சேர்ப்பது உறுதி.\nஇதனை சில சமயங்களில் பல்காட் எனவும் அழைக்க, அமைதியான நகரமான பாலக்காடு கேரளாவில் நாம் கழிக்க வேண்டிய இடமாகவும் அமைகிறது. காலம் கடந்து நாம் பயணிக்க, கம்பீரமான பாலக்காடு கோட்டை, இந்த நகரத்தின் இதயத்துடிப்பாகவும் இருக்கிறது. ஹைதர் அலியால் இது மீண்டும் கட்டப்பட, கி.பி. 1766 ஆம் ஆண்டில் பாலக்காடு கோட்டை கட்டப்பட்டிருக்க, கேரளாவில் பாதுகாக்கப்பட்டு வரும் கோட்டைகளுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமலாம்புழா அணை மற்றும் தோட்டங்கள், கல்பாத்தி ஆலயமென ஒரு சில இடங்களும் பாலக்காட்டில் காணப்படுகிறது. கோயம்புத்தூரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் இவ்��ிடமிருக்க, ஒன்றரை மணி நேரப்பயணமாகவும் அது நமக்கு அமையக்கூடும்.\nபெருமைமிக்க மைசூரு அரண்மனையும், மைசூருவின் மூர்க்கத்தனமான விழாவான தசராவும், என கர்நாடகாவின் மிகவும் முக்கியமான சுற்றுலா இடங்களுள் ஒன்றாக மைசூரு விளங்குகிறது. கோயம்புத்தூரிலிருந்து 195 கிலோமீட்டர் தொலைவில் இது காணப்பட, பயணம் முழுமையடைய 5 மணி நேரமும் ஆகிறது. மைசூருவின் புகழ்பெற்ற புள்ளிகளாக மைசூரு வனவிலங்கு பூங்கா, சாமுண்டி மலை, மற்றும் சாமுண்டீஸ்வரி ஆலயமும் காணப்பட, கரஞ்சி ஏரி என இன்னும் சில இடங்களும் பிரசித்திப்பெற்று காணப்படுகிறது.\nதமிழ்நாடுவின் மலைப்பகுதியான ஊட்டி, கோயம்புத்தூரிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட, தூரமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது. இந்த மலைப்பகுதியை நீலகிரியின் இராணி என அழைக்க, தேயிலை தோட்டமும், மகத்தான நீலகிரி மலையுமென இவ்விடம் காணப்பட, இங்கே மிகவும் குறும்புத்தனமூட்டும் பொம்மை இரயில் பயணமானதும் காணப்படுகிறது.\nஊட்டியில் காணக்கூடிய விலைமதிப்பற்ற ஒரு சில இடங்களுள் ஊட்டி ஏரியும், ரோஜா தோட்டமும், தாவரவியல் தோட்டமும், கலஹட்டி வீழ்ச்சுயுமென பலவும் காணப்படுகிறது.\nகோயம்புத்தூரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் சிறு நகரம்தான் கோத்தகிரி ஆகும். 5882அடி உயரத்திலிருந்து காணப்படுகிறது இந்த உயரமான இலக்கு. மேற்கு தொடர்ச்சியின் மடியில் இவ்விடம் தழுவி காணப்பட, மதிமயக்கும் அழகைக்கொண்ட கோத்தகிரி எல்க் வீழ்ச்சி, காத்தரின் வீழ்ச்சி என பலவற்றையும் கொண்டிருக்கிறது.\nகொடநான்ட் காட்சிப்புள்ளியிலிருந்து இந்த நகரத்தை பெருமூச்செறிந்து நாம் பார்ப்பதோடு, டால்பின் நோஸ் மற்றும் காத்தரின் வீழ்ச்சியையும் பார்க்கிறோம்.\nஇந்த இலக்கு குறைவாக மதிப்பிடப்பட, இனிமையான பசுமையும், குளிர் அல்லது பருவமழைக்காலத்தில், இந்த கால நிலையானது மென்மையாக அமைந்திட, விடுமுறைக்கு ஏற்றதாகவும் அமையக்கூடும். கேரளாவில் காணப்படும் இவ்விடம்,கோயம்புத்தூரிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது.\nவயநாட்டில் நாம் தவிர்க்க கூடாத சில இடங்களாக பனசுரா அணையும், வயநாடு வனவிலங்கு சரணாலயமும், பூக்கோத் ஏரியும், என பலவும் காணப்படுகிறது. புகழ்மிக்க செம்பரா சிகரத்துக்கு நாம் பயணம் செய்ய, வயநாடின் கண்கொள்ளா க��ட்சியாகவும் அது நமக்கு அழகாக ஓய்விற்கு ஏற்று அமையக்கூடும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/tourist-places-near-mannargudi-sasikala-s-native-001716.html", "date_download": "2018-10-16T07:30:35Z", "digest": "sha1:C6Z72FRJCRC7TQ2ITX7ZCLPMBLCYTPKF", "length": 21877, "nlines": 198, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Tourist places near mannargudi sasikala's native - Tamil Nativeplanet", "raw_content": "\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசசிகலா. இந்த பெயரையும் மன்னார்குடியையும் தமிழ் தெரிந்த அல்லது தமிழக அரசியல் தெரிந்த யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். அதேசமயம், சசிகலா குடும்பத்தினரின் சொந்த ஊரான மன்னார்குடி பற்றி மட்டும்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்து வைத்திருக்கிறோம் நம்மில் பலர். ஆனால் உண்மையில் சசிகலாவுக்கு சொந்தமான இடங்களுக்கு அருகே இவ்வளவு இருக்கா என்பது நிச்சயம் பிரம்மிப்பை ஏற்படுத்தும்.\nதிருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மன்னார்குடி. பெரும்பாலும் சசிகலா எனும் பெயருக்காக பிரபலமானதாக கருதப்படும் இந்த மன்னார்குடியில், உலகப் புகழ் பெற்ற கோயில் ஒன்றும் உள்ளது.\nதிருவாரூரிலிருந்து 20கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில், தலைநகர் சென்னையிலிருந்து 310கிமீ தொலைவில் உள்ளது. இந்த கோயிலைப் பற்றி மேலும் அறிய\nமன்னார்குடியிலிருந்து அருகில் ஹரி���்ரா நதி, முத்துப்பேட்டை, முடிகொண்டான் கோதண்ட ராமர் கோயில், தியாகராஜசுவாமி கோயில், கூத்தனூர் சரஸ்வதி கோயில் என சிறப்பு வாய்ந்த இடங்கள் உள்ளன..\nதலைநகராம் சென்னை மாநகரில், சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன. அதைச் சுற்றிலும் பல இடங்கள் சுற்றுலாவுக்கான சிறந்த இடங்களாக உள்ளன.\nசென்னை வாசிகளுக்கு நிச்சயம் அறிமுகமான இடமாக இந்த பீனிக்ஸ் மால் இருக்கும். சென்னையின் மையப்பகுதியில் வேளச்சேரியில் அமைந்துள்ளது இந்த பீனிக்ஸ் மால். இதில் திரைப்பட அரங்குகள், பல வர்த்தக நிறுவனங்கள் என நிறைய அரங்குகளும் கடைகளும் உள்ளன. சென்னை வாசிகளின் முதன்மையான பொழுதுபோக்கு தளமாகவும் இது உள்ளது.\nசென்னை ஈக்காட்டுத்தாங்கல் பல ஐடி நிறுவனங்களுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பெயர் பெற்றது. இங்கு சுற்றுலாவுக்காக பெரிய அளவிலான பகுதிகள் எதுவும் இல்லை என்றாலும், பொழுதுபோக்க ஏதுவாக சிறிய சிறிய மால்கள், பூங்காக்கள் அமைந்துள்ளன. புதியதலைமுறை, புதுயுகம், ஜெயாடிவி முதலிய தொலைக்காட்சி அலுவலகங்களும் இங்குதான் அமைந்துள்ளன.\nஈக்காட்டுத்தாங்கல் சுற்றியும் ஜாபர்கான் பேட்டை, கிண்டி, ராமபுரம் ஆகிய இடங்களைக் கொண்டது. ஆசியாவிலேயே சிறந்த பாலங்களுள் ஒன்றான கத்திப்பாரா இதன் அருகிலேயே அமைந்துள்ளது. ராமபுரம் எம்ஜியார் இல்லம், காசி திரையரங்கம், தாமரை தொழில்நுட்பப் பூங்கா, ஒலிம்பியா தொழில்நுட்பப்பூங்கா என பல இடங்கள் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.\nஇந்த இடத்திலிருந்து மிக அருகிலேயே தமிழ்த் திரைப்படங்களுக்குப் பெயர் பெற்ற காசி திரையரங்கம், ஜோதி திரையரங்கம், உதயம் திரையரங்கம் ஆகியன உள்ளன. இந்த பகுதி மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் கலந்துள்ளவை திரையரங்குகள் ஆகும்..\nகத்திப்பாரா பாலம் என்பது ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க பாலங்களுள் ஒன்றாகும். இதன் சிறப்பம்சம் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல அமைந்திருக்கும் இதன் வடிவமாகும். தற்போது இதன் அருகிலேயே மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, ஒன்றன்மேல் ஒன்றாக மூன்று அடுக்குகள் இருப்பது காண்பதற்கு வித்தியாசமானதாகவும் உள்ளது.\nஇதன் அருகில் வேம்புலியம்மன் கோயில், ஸ்ரீ லட்சுமி விநாயகர் கோயில், அம்பாள்நகர் மசூதி, ஸ்ரீ கங்கையம்மன் கோயில், ராமலிங்கேசுவரர் திருக்கோயில் என பல இடங்கள் அமைந்துள்ளன.\nசென்னைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள\nசோழர்குல முடிவேந்தர்களின் ஆட்சிப்பீடமான தஞ்சாவூரில், எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் உள்ளன. ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலக அளவில் பெருமையையும் பெற்றுத்தந்திருக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச்சின்னம் எனும் பெருமையை பெற்றுள்ளது.\nதஞ்சாவூர் நகரத்திலிருந்து 65கி.மீ தூரத்தில் பட்டுக்கோட்டை நகரத்திற்கு அருகே இந்த மனோரா கோட்டை அமைந்திருக்கிறது. இது 1815ம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது.இது இன்றளவும் மிகச்சிறந்த நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது.\nஎட்டு அடுக்குகளுடன் எண்முக வடிவில், 23மீ உயர கோபுரம் நிச்சயமாக காண்போருக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.\nஇங்கிருந்த சுரங்கப்பாதைகளில் மன்னரால் புதையல் பதுக்கப்பட்டிருந்தது என்றும் நம்பிக்கைகள் உள்ளன. இதன் காரணமாக சில புதையல் தேடிகள் இக்கோட்டைப்பகுதிக்கு சேதத்தையும் விளைவித்துள்ளனர். தற்சமயம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை இந்த வரலாற்றுச்சின்னத்தை பாதுகாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.\nசுற்றியுள்ள இடங்களில் சுற்றுலா அம்சங்கள்\nபிரகத்தீசுவரர் ஆலயம், ராயல் மாளிகை அருங்காட்சியகம், ராஜராஜன் மண்டபம், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சை மராத்தா மாளிகை, சிவகங்கை பூங்கா, சோழர்கால கோயில்கள், பெரியார் சிலை, மராத்தா தர்பார் ஹால்,கண்டீஸ்வரர் கோயில், நீலமேகபெருமாள் கோயில் என சுற்றிலும் எண்ணற்ற இடங்கள் உள்ளன.\nராயல் பேலஸ் மியூசியம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. சோழர்கள் மட்டுமல்லாது, இந்த பகுதியை ஆண்ட மன்னர்களின் வரலாற்று நினைவுச்சின்னங்களையும், கோயில்கள், போர்கள் பற்றிய தகவல்களையும் தாங்கி நிற்கிறது.\nஓவியங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நிறைய பொருள்கள் பாதுகாக்கப்படுகின்றன.\nதஞ்சாவூரின் தெற்குப் பகுதியில் ராஜராஜசோழனின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இது 1991ம் ஆண்டு 8ம் உலகத் தமிழ் மா���ாட்டின்போது அமைக்கப்பட்டது.\nசோழர்கால கட்டிடக்கலை வடிவிலேயே இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிற்பபாகும்.\nபரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். இன்றைய இளைய தலைமுறையால் மிக சுலபாக பொருந்திக்கொள்ள கூடிய ஒரு நவீன அடையாளம்.\nஇதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள\nகோடநாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மையான இடமாகும். அடிக்கடி அங்குதான் ஓய்வெடுப்பார் அவர். இந்த இடமும் சுற்றுலாப் பிரியர்களிடையே சமீப காலமாக பெரும் ஆர்வத்துக்குள்ளாகியுள்ளது.\nஊட்டி அருகே அமைந்துள்ள பச்சை பசேலென்ற ஊர் கூடலூர் ஆகும். இங்கும் சுற்றுலாப் பயணிகளின் பார்வை அதிகரித்து வருகிறது. அருகிலேயே மசினகுடி, ஊட்டி, குன்னூர் போன்ற இடங்கள் இருப்பதால் இதன்மீதான ஆர்வம் சுற்றுலாப் பயணிகளை இங்கு வரவழைக்கிறது.\n அதுவும் காடுகளில் பயணம் செய்வது என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40922/dhruva-natchathiram-movie-photos", "date_download": "2018-10-16T07:26:13Z", "digest": "sha1:QT3CZ7FJNXJJQY6XTZGOFD2WGVBMJBY2", "length": 4068, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "துருவநட்சத்திரம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதிரைப்படங்கள் 9-Jan-2017 1:45 PM IST Top 10 கருத்துக்கள் Tweet\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவைகை எக்ஸ்பிரஸ் - புகைப்படங்கள்\nதந்தையையும், மகனையும் இயக்கதியது நல்ல அனுபவம்\nபாலா இயக்கும் ‘வர்மா’ படத்தின் மூலம் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்....\nஇந்த வார ரிலீஸில் 2 போலீஸ் கதைகள்\nகடந்த வாரம் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, சமந்தாவின் ‘யு-டர்ன்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே...\nத்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை...\nசாமி 2 ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nதுருவ நட்சத்திரம் HD புகைப்படங்கள்\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\nதுருவ நட்சத்திரம் டீஸர் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/maalaimalar-tamil-cinema-news_30.html", "date_download": "2018-10-16T08:17:41Z", "digest": "sha1:QF6YAF7KUNDSRUFSZCYXLBNTKAREQJCK", "length": 8287, "nlines": 47, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Maalaimalar Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\n‘கோலி சோடா’ படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க திட்டம்: டைரக்டர் விஜய்மில்டன்\nஆகஸ்ட் 15ல் ரிலீஸ் ஆகும் ‘அஞ்சான்’\nசிம்பு, நயன்தாரா காதல் கதையை படமாக்கவில்லை: பாண்டிராஜ்\nமோகன்லால்-ரம்யா நம்பீசனுக்கு அட்லஸ் கேரள பிலிம் விருது\n‘குறோணி’ படத்தை இயக்கும் நடிகர் டேனியல் பாலாஜி\nஇந்தியில் வெளியான 'டி டே' படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு\n‘கோலி சோடா’ படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க திட்டம்: டைரக்டர் விஜய்மில்டன்\n'கோலி சோடா' சினிமா தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பசங்க திரைப்படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். கோலி சோடா படம் ஈரோட்டில் ஸ்ரீனிவாசா, ஆனூர், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 15ல் ரிலீஸ் ஆகும் ‘அஞ்சான்’\nசூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் 'அஞ்சான்'. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார்\nசிம்பு, நயன்தாரா காதல் கதையை படமாக்கவில்லை: பாண்டிராஜ்\nசிம்புவும் நயன்தாராவும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கின்றனர். இருவரும் 2006–ல் ரிலீசான வல்லவன் படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்த�� வேறு பாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரையும் மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்கிறார் பாண்டிராஜ்.\nமோகன்லால்-ரம்யா நம்பீசனுக்கு அட்லஸ் கேரள பிலிம் விருது\nபிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரம்யா நம்பீசனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரிஷியம் படத்தில் நடித்ததற்காக மோகன்லாலுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள 'அட்லஸ் கேரள பிலிம் விருது' அமைப்பு சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கொச்சியில் நடக்கும் விழாவில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘குறோணி’ படத்தை இயக்கும் நடிகர் டேனியல் பாலாஜி\nதமிழில் 'காக்க காக்க', 'காதல் கொண்டேன்', 'பொல்லாதவன்', 'வேட்டையாடு விளையாடு', ஆகிய படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி. அவர் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை' என்ற படத்திலும் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது\nஇந்தியில் வெளியான 'டி டே' படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு\nகடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் 'டி டே'. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது. இப்படத்தை நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். தற்பொழுது இப்படத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73119.html", "date_download": "2018-10-16T07:34:14Z", "digest": "sha1:53GJLZX75GC6JANPRIBBXPL7VDZIT2Z7", "length": 6041, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "26 வருடங்களுக்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் – மம்முட்டி..!! : Athirady Cinema News", "raw_content": "\n26 வருடங்களுக்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் – மம்முட்டி..\n1991-ம் ஆண்டு ரஜினியும், மம்முட்டியும் நடித்த `தளபதி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரஜினியும், மம்முட்டியும் இந்த படத்தில் இணைபிரிய��த நண்பர்களாக வலுவான கேரக்டர்களில் நடித்திருந்தார்கள்.\nதமிழக சூப்பர் ஸ்டாரும், கேரளாவின் உச்ச நட்சத்திரமான கேரள சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடித்த `தளபதி’ அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பிறகு அவர்கள் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை.\n26 வருடங்களுக்கு பிறகு இப்போது ஒரு மராத்தி படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை தீபக் பாவேஷ் இயக்குகிறார். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்திற்கு `பஷாயதன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்த ரஜினிகாந்த் தற்போது தனது சொந்த தாய் மொழியான மராத்தியில் முதல் முறையாக நடிக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/78786-2/", "date_download": "2018-10-16T08:37:03Z", "digest": "sha1:SKOUYATZGXX3OWQ6VBBA46JKBZSHO7AN", "length": 20036, "nlines": 187, "source_domain": "eelamalar.com", "title": "தேசியத்தலைவரின் இந்தியா மீதானபாசம்... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தேசியத்தலைவரின் இந்தியா மீதானபாசம்…\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் ��ெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் “ஈழம் மலர்ந்தால் அதன் வெளியுறவு கொள்கை என்னவாக இருக்கும்” என்று கேட்டபோது\nதலைவர் ஒளிப்பதிவு கருவியை அணைக்க சொல்லிவிட்டு சொன்னவர்\n“எங்களுக்கு ஏது வெளியுறவு கொள்கை, இந்தியா வின் வெளியுறவு கொள்கை தான் ஈழத்தின்ர வெளியுறவு கொள்கையும் அப்படிதான் இருக்க முடியும். யாழ்பாணம் ஆறுகள்கூட இல்லாத பூமி,பெட்ரோல் டீசல் எல்லாம் எங்களுக்கு இல்லை. இருப்பதெல்லாம் திருகோணமலையும் அதை சுற்றின கடலும்தான். உலகத்திலே வேற யாரோ அங்க வந்து ஆளுமை செலுத்துவதை காட்டிலும் எங்கள் தொப்புள் கொடி சொந்தங்களின் நாடான இந்தியாவின் கட்டுபாட்டில் அது இருக்கட்டுமே”\nஎன்று சொல்லியிருந்தார் தேசியதலைவரின் இந்த நிலைப்பாட்டை கடைசி வரைக்கும் ஆண்ட ஆளும் இந்திய அதிகார வர்க்கம் விளங்கி கொள்ளவே இல்லை.\nஇந்தியா வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்திய வல்லரசு என்பதும் இந்தியாவை மீறி இப்பகுதியில் உலக ஒழுங்கு பெரிதாக மாறுபட்டு இயங்கா தென்பதையும் தேசியத்தலைவர் தீர்க்கமாக கணித்திருந்தார்.இந்திய அமைதிபடையின் வருகையும் தொடர்ந்து நடை பெற்ற பல துன்பியல் நிகழ்வுகளும் எமது இந்திய உறவில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டதோடு எமது இறுதி இலக்கான ஈழம் அமைவதற்கு சவாலாக இருந்தது இருக்கின்றது. இந்நிலையை மாற்ற நேர்மையோடும் உளவுபூர்வமாகவும் தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து முயற்ச்சி த்து வந்ததென்பதே தீர்க்கமான உண்மை. புலிகளை வன்முறையாளர் களாகவே சித்தரித்த இந்திய ஊடகங்களும் அவர்கள் விவசாயம் அமைப்பு நிர்வாகம், கலை, பண்பாடு, நீர்வள மேலாண்மை இன்னபிற துறைகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை, சேவைகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்தது.\nஇவ்வளவிற்கு பிறகும் இந்தியா எங்களை காப்பாற்றும் தாய் தமிழகம் எங்களை கைவிடாது என்றே மே 15தேதிவரை சனம் நம்பியிருந்தது. ஏன் தேசிய தலைவர் கூட\n“இந்தியா இலங்கை ராணுவத்திற்கு அதி நவீன தொழில்நுட்ப உதவிகளை செய்கின்றது, எங்களை பலவீனப் படுத்த வேண்டுமென்பதில் தெளிவாக செயல்படுகின்றது ஆனால் முற்று முழுதான அழிவை இந்தியா அனுமதிக்காது. கிளிநொச்சியை தாண்டி ஆமியை முன்னேற விடாது என்றே திடமாக நம்பியிருந்தார்.\nஆனால் தேசிய தலைவரின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கி எங்கள் முதுகில் குத்தி வீழ்த்துவதி லையே குறியாக நின்று அதில் தற்காலிக வெற்றியும் கண்டது துரோக இந்தியா.\nஆனால் முதுகில் குத்துபட்டவன் குற்றுயிரும் கொலையுயிருமாக கிடந்தானே தவிர மடிந்துவிடவில்லை அவன் நிமிர்ந்தெழுவான், நெஞ்சுயர்த்தி நடப்பான் வாங்கினதை வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுப்பான்.\nவயிறு எரிஞ்சு சொல்கின்றேன் முப்பத் தேழு ஆண்டுகாலம் எத்தனை யோ இழப்புகளை சந்தித்தபோதிலும் ஒரு கணம்கூட கலங்காது விடுதலைப் போராட்டத்தை வழிநடாத்திய எங்கள் தேசிய தலைவருக்கு தவறான பொய்யான வாக்குறுதிகளையும் நம்பிக்கை துரோகத்தையும் தந்து அந்த மாமனிதனின் கண்கள் முதன் முறையாக கலங்கும்படி செய்த இந்த தலைவர்கள் நிச்சயம் அனுபவிப்பார் கள். சத்தியம் சாகாது. தர்மம் தோற்காது\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\n« சிங்களப் பெண்ணின் கற்பை காத்த புலிகளின் தலைமை\nமாவீரர்களான முஸ்லிம்‬ போராளிகளின் பெயர்கள் »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக [���]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2008/06/blog-post_6869.html", "date_download": "2018-10-16T07:42:54Z", "digest": "sha1:6L2A7ATBN3OGICBGXFGPD66SXEA6K6T7", "length": 16735, "nlines": 323, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: வருவார் ஒரு நாள்...", "raw_content": "\nஇருப்பார் இங்கே சில நாள்\nஇருப்பார் இங்கே சில நாள்\nவளரும் தேயும் நிலவைப் போலே\nவளரும் தேயும் நிலவைப் போலே\nஇருப்பார் இங்கே சில நாள்\nஅழகும் பொருளும் அது போலே\nஅழகும் பொருளும் அது போலே\nஇளமைப் பருவம் காணும் கனவு\nஇருப்பார் இங்கே சில நாள்\nமறு படி துளிர்க்கும் காலம் வரும்\nமறு படி துளிர்க்கும் காலம் வரும்\nநல்ல மனிதரின் வாழ்விலும் துன்பம் வரும்\nமறையும் மீண்டும் இன்பம் வரும்\nஇருப்பார் இங்கே சில நாள்\nவளரும் தேயும் நிலவைப் போலே\nவளரும் தேயும் நிலவைப் போலே\nஇருப்பார் இங்கே சில நாள்\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை ப���ரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\nயாருக்கே யார் சொந்தம் ....\nவணக்கம் வணக்கம் வணக்கம் ...\nமனதில் கொண்ட ஆசைகளை ...\nஅல்லி மலராடும் ஆணழகன் ..\nமொகத்தை பார்த்து முறைக்காதீங்க .....\nபாடுபட்டு காத்த நாடு .....\nதமிழில் அது ஒரு ....\nஇதழ் இரண்டும் பாடட்டும் ...\nசித்திரத்தில் பெண் எழுதி ...\nநான் கண்ட கனவில் நீயிருந்தாய் ...\nநான் ஏன் பிறந்தேன் ....\nபொம்பளை சிரிச்சா போச்சி ....\nஜல் ஜல் ஜல் ...\nசின்னஞ் சிறு சிட்டே ....\nஉன்னை விட மாட்டேன் ...\nதர்மம் தலை காக்கும் ...\nஆண்டவன் உலகத்தின் முதலாளி ...\nபுதியதோர் உலகம் செய்வோம் ...\nமாசி மாசக் கடைசியிலே ....\nஅமுத தமிழில் எழுதும் கவிதை .....\nகடவுள் எனும் முதலாளி ...\nநல்ல நல்ல நிலம் பார்த்து ...\nவெள்ளி நிலா முற்றத்திலே ....\nபொண்ணா பொறந்தா ஆம்பள கிட்டே கழுத்த நீட்டிக்கண...\nநிலவு ஒரு பெண்ணாகி ...\nசிரித்து வாழ வேண்டும் ....\nதிருடாதே பாப்பா திருடாதே ...\nஎங்கே போய்விடும் காலம் ....\nகட்டி தங்கம் வெட்டி எடுத்து ....\nகடலோரம் வாங்கிய காத்து ...\nநான் உங்கள் வீட்டு பிள்ளை ...\nபட்டுப் பாவாடை எங்கே ...\nபல்லாக்கு வாங்கப் போனேன் ....\nஅத்தை மகள் ரத்தினத்தை ...\nநான் ஒரு குழந்தை ...\nபாடினாள் ஒரு பாட்டு ....\nதைரியமாகச் சொல் நீ ....\nநல்ல பேரை வாங்க வேண்டும் .....\nஓடி ஓடி உழைக்கணும் ...\nநான் படித்தேன் காஞ்சியிலே ...\nநல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் ...\nதாய் மேல் ஆணை ...\nஒரு பக்கம் பாக்குறா ...\nகாது கொடுத்துக் கேட்��ேன் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8310&sid=8547b54cbff03a36c1f431444a6f62aa", "date_download": "2018-10-16T08:58:01Z", "digest": "sha1:34Q4X7UN264ARIWKZJOQ5O6NXXU2IQD2", "length": 45487, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொட��்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ��ற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெய���் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/24/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-16T09:04:52Z", "digest": "sha1:EKQWPQ57JBZVHHF6TUP6D4MNPYQACO7P", "length": 9990, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam சுட்ட இட்லி", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nஇட்லி -- 2 என்னம்\nநெய் -- 2 ஸ்பூன்\nஇட்லி பொடி -- 2 ஸ்பூன்\nநல்லெண்ணைய் -- 2 ஸ்பூன்\nசர்க்கரை -- 2 ஸ்பூன்\nமுதலில் நெய்யுடன் 3 சிட்டிகை உப்பை சேர்த்து கலக்கவும்.\nபின் தோசைக்கல்லை சூடாக்கி இட்லியை வைக்கவும்.\nஅதன் மேல் உப்பு கலந்த நெய்யை ஊற்றி இட்லி பொடி கொங்சம் தூவவும்.\nபின் அதை திருப்பி போட்டு தோசைக்கரண்டியால் ஒரு அமுக்கு அமுக்கவும்.\nஅமுக்கியபின் மேல் பக்கத்தில் உப்பு கலந்த நெய்யை மட்டும் விட்டு திருப்பி போட்டு மறுபடி தோசைக்கரண்டியால் அமுக்கவும்.\nஇப்படியே திருப்பி திருப்பி சிவப்பு நிறத்தில் இட்லியும் மேல் தோல் ஆகும் வரை சுட்டு எடுத்து பரிமாறும் முன் சர்க்கரை, நல்லெண்ணைய் கலந்த இட்லி பொடியுடன் சாப்பிடலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nசூடாக்கி சர்க்கரை2 நெய்2 நல்லெண்ணைய்2 இட்லியை ஸ்பூன் இட்லி நெய்யுடன் ஸ்பூன் உ���்பை பொருட்கள் என்னம் பின் பொடி2 முதலில் தேவையான இட்லி2 தோசைக்கல்லை சிட்டிகை இட்லி உப்புதேஅ கலக்கவும் ஸ்பூன் வை� சேர்த்து சுட்ட ஸ்பூன்செய்முறை 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=5783", "date_download": "2018-10-16T07:41:40Z", "digest": "sha1:CPGKUALUHR4VMHQARECZUBPQNMCIPYJP", "length": 15620, "nlines": 122, "source_domain": "www.sramakrishnan.com", "title": " எழுதித் தீராப் பக்கங்கள்", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\n« மணற்புயலுக்குள் இரண்டு பிக்குகள்\nகாலம் இலக்கிய இதழின் ஆசிரியர் கனடா செல்வம். தமிழ் இலக்கிய உலகோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் நல்ல நண்பர். கனடாவிற்கு நான் சென்றிருந்த போது செல்வம் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். சிறப்பாக உபசரிப்புச் செய்தார்.\nஇலக்கியப் புத்தகங்களை அறிமுகம் செய்வது,. கூட்டங்கள் நடத்துவது, சிற்றிதழ் கொண்டு வருவது , புத்தகக் கண்காட்சி நடத்துவது, ஈழ அரசியல் சார்ந்த கூட்டங்களை ஒருங்கிணைப்புச் செய்வது, நவீன நாடகங்கள் நடத்த உதவி செய்வது, கூத்து, நாட்டுப்புற இசை, குறும்படத் திரையீடுகள். மாற்றுசினிமா முயற்சிகள் எனப் பல்வேறு கலை இலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கிவருபவர் செல்வம்.\nஇவ்வளவு அலைச்சலுக்கும் நடுவில் தேடிப்படித்து எழுத்தாளர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிவிடுவது அவரது தனித்துவம்.\nசெல்வம் மிகுந்த நகைச்சுவையுணர்வு கொண்டவர். அவருடன் நயாகரா அருவியைக் காண்பதற்காகக் காரில் சென்றபோது வழி முழுவதும் அவர் சொன்ன வேடிக்கை நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் சிரிப்பு பீறிடுகிறது\nஇலங்கையிலிருந்து பாரீஸிற்குப் புலம் பெயர்ந்த அனுபவங்களை செல்வம் அருளானந்தம் எழுதித்தீராப் பக்கங்கள் என்ற பெயரில் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். தொடராக வெளிவந்த இக்கட்டுரைகளைத் தமிழினி நூலாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் படித்த மிக முக்கியமான புத்தகம் இதுவென்றே சொல்லுவேன்.\nசொந்தவாழ்வின் துயரங்களைப் பகடி செய்து சிரிப்பதும் எழுதுவதும் எளிதானதில்லை. அந்தப் பக்குவமும் மனநிலையும் செல்வத்திற்குக் கைகூடியிருக்கிறது. தான் பட்ட கஷ்டங்களை ஒருவர் இவ்வ்ளவு நகைச்சுவையாகச் சொல்ல முடியுமா என வியப்பாகவே இருக்கிறது. படிக்கும் போது வாய்விட்டு சிரிக்கும் நாம் கட்டுரையின் முடிவில் கனத்த மனத்துயரை அடைகிறோம்.\nபுலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்கள் எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதற்கு செல்வம் விவரித்துக்காட்டும் பாரீஸ் நகர வாழ்க்கை அனுபவங்கள் ஒரு சான்று.\nஅகதியாக ஒரு தேசத்தில் தஞ்சம் புகுவதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். பாரீஸ் நகருக்குள் கள்ளத்தனமாக நுழைந்து மொழி தெரியாமல் படும் அவஸ்தைகள். காவல்நிலையத்தைத் தேடி அலைந்த போது ஏற்பட்ட வேடிக்கையான அனுபவம். பழைய நண்பர்களை எதிர்பாராமல் திரும்பச் சந்திப்பது. சேர்ந்து குடிப்பது. பாரீஸில் வேசைகளைத் தேடி அலையும் போது ஏற்பட்ட நிகழ்ச்சி, எம்.ஜி. ஆர், சிவாஜி படங்கள் பற்றிய நினைவுகள் எனச் செல்வம் ஒளிவுமறைவின்றித் தன் வாழ்க்கையைத் திறந்து காட்டியிருக்கிறார்\nதான் சந்தித்த மனிதர்களை கோட்டுச்சித்திரங்களை போல எழுத்தில் காட்சிரூபம் கொள்ளச் செய்வது அவரது எழுத்தின் சிறப்பு.\nஇது செல்வத்தின் வாழ்க்கையாக விவரிக்கபட்டாலும் தனி ஒருவரின் அனுபவமில்லை. புலம் பெயர்ந்த வாழ்க்கையின் பொது அடையாளமே இச்சம்பவங்கள். நாடும் நிகழ்த்தவிதமும் மாறுபாடு கொண்டிருக்கலாம். அடைந்த அவமானமும் வேதனையும் ஒன்றாகவே இருக்ககூடும்\nசெல்வத்தின் எழுத்தில் காணப்படும் எளிமையும்,நேரடியாக அருகில் அமர்ந்து பேசுவது போன்ற தொனியும், வெடித்துச் சிரிக்க வைக்கும் வரிகளும் தனித்துவமானவை. நண்பர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக இதை எழுதியதாகச் செல்வம் முன்னுரையில் சொல்கிறார். எழுத்து கைவரப்பட்ட அவர் தனது அனுபவங்களைக் கொண்டு விரிவான நாவல் ஒன்றை எழுத வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்\nநெருக்கடியும் கஷ்டமும் கொண்ட நிலையிலும் மனித மனம் எப்படி இன்பத்தைத் தேடுகிறது. அழகை ரசிக்கிறது, என்பதற்குச் செல்வத்தின் அனுபவங்களே சான்றுகள்.\nபாரீஸ் நகர அழகை வியந்து எழுதுவதும், தமிழ் சினிமா பற்றிய நினைவுகளும், தனது இயலாமையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவதும், பால்யகால நினைவுகளில் சஞ்சாரம் செய்வதும், தாய்மண்ணையும் மனிதர்களையும் நேசிப்பதும், ஒடியோடி உதவிகள் செய்வதும் என வாழ்வின் மீதான உறுதியான பற்றுதல் கொண்ட ஒருவரின் அடையாளமாகவே இப்புத்தகம் உள்ளது. அவ்வகையில் எழுதித் தீராப் பக்கங்கள் கொண்டாடப்பட வேண்டிய முக்கியப் படைப்பாகும்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26469", "date_download": "2018-10-16T08:33:48Z", "digest": "sha1:QXULN77OZH7F76PEW6CGRP6DG65EGLQX", "length": 15315, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு : ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nஅரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு : ஜனாதிபதி\nஅரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு : ஜனாதிபதி\nபுதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடனான சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமுன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதிர்காலத்தில் 3 படிமுறைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅதற்கேற்ப பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரது பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி மாநாட்டினை நடாத்துதல், சர்வ சமய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் சர்வ மத மாநாட்டினை நடாத்துதல் மற்றும் இவ்விடயத்தில் ஆர்வத்துடன் செயற்படும் நாட்டின் கல்விமான்களினதும் புத்திஜீவிகளினதும் மாநாட்டினை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nஇதன்மூலமாக முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு, விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇன்று பிற்பகல் கொழும்பு, சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற சகவாழ்வு அமைப்புக்கள் மற்றும் தேசிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் சந்திப்பிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅணிகளாக ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதனால் மாத்திரம் நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, பிரிவினை மற்றும் வேற்றுமையினால் மக்களையும் நாட்டையும் வெற்றிகொள்ள முடியாததுடன் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nபல பிரச்சினைகளையும் சிக்கலாக்க முயற்சிப்பவர்களுக்கு அவற்றைத் தீர்ப்பதற்கான ஆற்றல் கிடையாததுடன், ஒரே மேசையில் அமர்ந்து நாட்டைப் பற்றிய உண்மையான சிந்தனையுடன் சகல பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாட மகா சங்கத்தினருக்கும், ஏனைய சமயத் தலைவர்களுக்கும், புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்களுக்கும் தான் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nமீண்டும் ஒரு முறை நாட்டில் வெடிச்சத்தங்கள் கேட்காமலிருக்கும் வண்ணம் செயற்பட வேண்டியது அனைவரதும் கடமையாகும் என்பதுடன் நியாயமான சமூகமொன்றில் சகலரது பொருளாதார நிலையையும் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nதேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சிறந்த சகவாழ்வ�� சங்கத்தினை பாராட்டி சான்றிதழும் இதன்போது ஜனாதிபதி வழங்கப்பட்டது.\nவண. மஹகல்கடவர புண்ணியசார நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், சர்வ மத தலைவர்களும், அமைச்சர் மனோ கனேசன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பவுஸி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், தூதுவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஜனாதிபத மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு சர்வகட்சி சர்வமதம்\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கி���ால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16724", "date_download": "2018-10-16T08:02:54Z", "digest": "sha1:GF3X7ZX6YEHY367XY2UFXZYJEIUWQI4P", "length": 8931, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏழாம் உலகம் விமர்சனம்", "raw_content": "\nஇந்த நாவலின் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்து விட்டு இரவு பதினொரு மணிவாக்கில் படுக்கைக்குச் சென்று படுத்தபோது என் மனமும் உடலும் ஒரு சேர நடுங்கிக் கொண்டிருந்தது. நான் எனக்குள் ஏதோ முனகிக் கொண்டும் அனத்திக் கொண்டுமிருந்தேன்\nஏழாம் உலகம் – துயரங்களின் அணிவகுப்பு\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\nவிவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள் – புதியமாதவி, மும்பை\nஜெயமோகனின்- ஏழாம் உலகம் -பொ கருணாகர மூர்த்தி\nஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘ சுமதி ரூபன்\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nTags: ஏழாம் உலகம், சுட்டிகள், விமர்சனம்\nதினமலர் - 30: தேசியம் என்னும் கற்பிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்ச�� நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24237", "date_download": "2018-10-16T08:09:47Z", "digest": "sha1:67YKVQXJC5IJCXS3EPDL6O7WVPC6U2MR", "length": 10869, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்கமறியல்.! | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்களில் ஒருவரான தெனசிறி பிரஞ்சரத்ண சிறிசேன அல்லது லால் சிறிசேன என அறியப்படும் நபர் கெப் ரக வண்டியொன்றில் பயணிக்கும் போது மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த இருவரை மோதியதில் அவ்விருவரும் உயிரிழந்துள்ளனர்.\nஇது தொடர்பில் ஜனாதிபதியின் சகோதரரான குறித்த சந்தேக நபரை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலன்னறுவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஇந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று காலை இடம்பெற்ற இந்த விபத்தின்போது படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து வந்த 48 வயதுடைய நபர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததோடு, 58 வயதுடைய மோட்டார் சைக்களில் ஓட்டுநர், நேற்று மாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்த விபத்தை ஏற்படுத்திய கெப் ரக வாகனம், சம்பவம் இடம்பெற்ற இடத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்ததாகவும் எனினும் பின்னர், கெப் ரக வாகனத்தின் சாரதி, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லால் சிறிசேன\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - ���க்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27856", "date_download": "2018-10-16T08:33:54Z", "digest": "sha1:7HNNPDLXGCPBOCDT6GJS447ZDT3HLZ7J", "length": 11911, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு ; 78 நாடு­களின் பங்­கு­பற்­ற­லுடன் கொழும்பில் ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nசர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு ; 78 நாடு­களின் பங்­கு­பற்­ற­லுடன் கொ���ும்பில் ஆரம்பம்\nசர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு ; 78 நாடு­களின் பங்­கு­பற்­ற­லுடன் கொழும்பில் ஆரம்பம்\n10 ஆவது சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு 'அனை­வ­ருக்கும் ஆபத்­தற்ற ஆகாயம்\" என்ற தொனிப்­பொ­ரு­ளுக்கு அமைய நேற்று பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் ஆரம்­ப­மா­னது. எதிர்­வரும் 8ஆம் திகதி வரை இந்த மாநாடு இடம்­பெ­ற­வுள்­ளது.\nசர்­வ­தேச நாடு­க­ளுக்­கி­டையில் சிவில் விமா­னப்­போக்­கு­வ­ரத்து சேவை­யினைப் பலப்­ப­டுத்­து­வ­துடன், சுற்­று­லாத்­து­றை­யினை நாடு­க­ளுக்­கி­டையில் வலு­வூட்­டு­வ­துமே இம்­மா­நாட்டின் கருப்­பொ­ரு­ளாகக் காணப்­ப­டு­கின்­றது. 78 நாடு­க­ளினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 500 பிர­தி­நி­திகள் இம் மாநாட்டில் கலந்து கொள்­கின்­றனர்.\nபோக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்­வாவின் தலை­மையில் இம்­மா­நாடு இடம்­பெ­று­கின்­றது. சுற்­று­லாத்­துறை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க, அரச தொழில் மு­யற்சி அமைச்சர் கபீர் ஹாசிம், விமானப் போக்­கு­வ­ரத்து அமைச்சின் செய­லாளர் ஜி.எஸ்.விதா­னகே,இலங்கை சிவில் விமான சேவை அதி­கார சபையின் தலை­வர்­ ஆ­னந்த விம­ல­சேன மற்றும் சிவில் விமான சேவை நிறை­வேற்று பணிப்­பா­ளர்­ உட்­பட பிர­தான நிறை­வேற்று அதி­காரி எச்.எம்.சி. நிமல்­சிறி போன்ற முக்­கிய பிர­மு­கர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்­டனர்.\nஇதற்கு முன்னர் இம்மாநாடு தென்னாசிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றது. 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் மும்பை நகரில் தாஜ்நட்சத்திர ஹோட்டலில் நடைபெற் றமை குறிப்பிடத்தக்கது.\nசர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு அனை­வ­ருக்கும் ஆபத்­தற்ற ஆகாயம்\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துற�� பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/interesting?page=65", "date_download": "2018-10-16T08:10:40Z", "digest": "sha1:7RNOGUZEUFQ2CEXW4E5ZTH75NBZKNTG3", "length": 11401, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Interesting News | Virakesari", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த ���ுறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nபனியில் மிதக்கும் சகாரா பாலைவனம்\nசகாரா பாலைவனத்தில் சுமார் 37 வருடங்களுக்கு பிறகு பனிமழை பெய்துள்ளது. வட ஆபிரிக்க நாடான மேற்கு அல்ஜிரியாவிலுள்ள எய்ன் சேபிரா நகரப்பகுதியில் 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. இதனால் அந்நகரம் மற்றும் சகாரா பாலைவனத்தின் மேற்கு பகுதிகளில் பனி படர்ந்துள்ளது.\nபொலித்தீன் உறையால் ஜோர்ஜ் புஷ் பட்ட அவஸ்தை\nஅமரிக்காவின் 45வது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப். அவரின் பதவியேற்பு விழாவில் மழை குறிக்கிட்டதால் பார்வையாளர்கள் முதல் விருந்தாளிகள் வரை மழையில் நனைய வேண்டியேற்பட்டது. இந்நிலையில் பார்வையாளர்களுக்கு மழையிலிருந்து காக்கும் விசேட பொலித்தின் உறை வழங்கப்பட்டிருந்தது. குறித்த உறையை ஜோர்ச் டபிள்யு புஷ், தலையில் அணிவதற்கு தடுமாறியுள்ளார்.\nநீர்த்தேக்கத்துக்குள் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை\nசீனாவில், நீர்த்தேக்கம் ஒன்றைச் சீரமைக்கும் பணியின்போது 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபனியில் மிதக்கும் சகாரா பாலைவனம்\nசகாரா பாலைவனத்தில் சுமார் 37 வருடங்களுக்கு பிறகு பனிமழை பெய்துள்ளது. வட ஆபிரிக்க நாடான மேற்கு அல்ஜிரியாவிலுள்ள எய்ன் சேப...\nபொலித்தீன் உறையால் ஜோர்ஜ் புஷ் பட்ட அவஸ்தை\nஅமரிக்காவின் 45வது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப். அவரின் பதவியேற்பு விழாவில் மழை குறிக்கிட்டதால் பார...\nநீர்த்தேக்கத்துக்குள் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை\nசீனாவில், நீர்த்தேக்கம் ஒன்றைச் சீரமைக்கும் பணியின்போது 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட...\nதுருவக் கரடியைப் போல் வளர்ந்துள்ள பன்றி : (காணொளி இணைப்பு)\nகனடாவின் டொரண்டோ நகரைச்சேர்ந்த டிரெக் வால்டர், ஸ்டீவ் ஜென்கின் என்போர் எஸ்தர் என்ற பெண் பன்றியை செல்லப்பிராணியாக வளர்த்த...\n23 வருடங்களின் பின் தந்தையைக் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் பலி\nஆயுள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளிவந்த தன் தந்தையை இருபத்து மூன்று ஆண்டுகளின் பின் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞ...\nகுளிர்காலத்தில் யானைகளுக்கு ஆடை கொடுத்த புதுமை\nஇந்தியாவின் மதுரா நகரத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகளுக்கான அமைப்பான எஸ்ஓஎஸ் யானைகள் பாதுகாப்பு மையத்தில், குளிர்காலத்தில்...\nநெருப்பு சுவாலையினுள் குதிரையுடன் பாயும் வீரர்கள் : அதிரவைக்கும் படங்கள்\nபாரம்பரிய விழாவில் குதிரைகளை மிரட்டும் ஸ்பானியர்கள். ஸ்பெயினின் சென் பார்தலாமே டீ பின்ரெஸ் எனும் கிராமத்தில் கொண்டாடப்பட...\nமூன்று தலைமுறைகள் கண்ட பெண் கொரில்லா மரணம்\nமுதன்முதலாக மிருகக்காட்சி சாலையில் பிறந்த கொரில்லா தனது 60 வயதில் நேற்று (17) உயிரிழந்தது. தனது அறுபதாவது வயதைக் கொண்டாட...\nஆண் துணை இல்லாமலே முட்டையிட்டு வியக்க வைத்திருக்கும் ‘லியோனி’\nஆண் துணையின்றியே முட்டைகள் இட்ட சுறா மீன் ஒன்று ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபாடசாலைக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலாப்பயணியின் செயற்பாட்டால் சந்தோசத்தில் திளைத்த மாணவர்கள், ஆசிரியர்கள்\nநாட்டை சுற்றிப் பார்க்க ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுப்பயணி ஒருவர் தனது செயற்பாட்டால் அனைவரின் கவன...\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:13:31Z", "digest": "sha1:I5MRGKZZBU7Q6RGXACQCDLG5AJX5Z3T3", "length": 5657, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தில் சமயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ���சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஐக்கிய இராச்சியத்தில் சமயம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இங்கிலாந்தில் சமயம்‎ (1 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2016, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/annadurai-movie-review/", "date_download": "2018-10-16T08:17:57Z", "digest": "sha1:QBMW2RS33RJ4TW47WMU37CFQIT7IUX7Y", "length": 13444, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அண்ணாதுரை திரை விமர்சனம் Annadurai-movie-review", "raw_content": "\nHome செய்திகள் அண்ணாதுரை திரை விமர்சனம் \nஅண்ணன் அண்ணாதுரை மற்றும் தம்பி தம்பிதுரை என இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி. `தாடி வைத்திருந்தால் அண்ணன், ஷேவ் பண்ணியிருந்தால் தம்பி’ எனும் அதே பழைய ஃபார்மட்டில் வந்துபோகிறார். இரண்டு கதாபாத்திரங்களும் இடையே முகத்தில் உள்ள முடியைத் தவிர, வேறு எந்த வித்தியாசத்தையும் விஜய் அண்ணன் காட்டவில்லை.\nவசன உச்சரிப்பு, உடல்மொழி போன்றவற்றிலும் முந்தைய படங்களில் என்ன செய்தாரோ, அதையே செய்திருக்கிறார். எந்த வித்தியாசமும் காட்டவில்லை. படத்தின் நாயகிகளாக வரும் மூவரில் டயானாவும், ஜுவல் மேரியும் விஜய் ஆண்டனியின் மூத்த அக்காவை போலவும், மகிமா கடைசி தங்கையைப் போலவும் இருக்கின்றனர். நாயகிகளின் பாத்திரத்தைவிட, திரையிலேயே தோன்றாத `எஸ்தர்’ கதாபாத்திரம் மனதில் நிற்கின்றது. டபுள் ஹீரோக்களுக்கு ட்ர்பிள் வில்லன்கள்.\nராதாராவிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அவர் பெயரைவிட சிறியது. விஜய் ஆண்டனியின் அப்பாவாக நளினிகாந்த் நடித்திருக்கிறார். பயப்படவேண்டாம், அவர் பெயர் அப்பாதுரை இல்லை. விஜய் ஆண்டனியின் நண்பனாக காளிவெங்கட், தனக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.\nபடத்திற்குள் உலாவிக் கொண்டிருக்கும் பத்து-பதினைந்து கதைகளையும் பிடித்து எசகுபிசகாக லின்க் அடித்ததில் எக்குதப்பாய் வந்திருக்கிறது திரைக்கதை. எங்கோ ஆரம்பித்து, எங்கெங்கேயோ செல்கிறது படம். திரைக்கதையில் நடக்கும் ஒவ்வொரு மாற்றத���திற்கும் எந்தவித அழுத்தமான காரணங்களும் சொல்லப்படவில்லை. ஒரு காட்சியில் அண்ணன் விஜய் ஆண்டனி, தம்பியைப் பற்றி ’அவன் சின்னப் பையண்டா. இன்னும் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலை’ என பல வயது மூத்தவரைப் போல் பேசிக்கொண்டிருப்பார். இருவரும் இரட்டையர்கள் என்று படத்தில் குறிப்பிடுவார்கள். விஜய் ஆண்டனியின் அம்மா, அண்ணாதுரை கதாபாத்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது “நீங்க ரெட்டைப்பிள்ளையா இருந்தாலும் பிள்ளைனு நான் முதல்ல பார்த்தது அவனை தான்டா” என்று சொல்லுவார்.\nஇரட்டையர்களில் முதலில் பிறக்கும் குழந்தைதான் தம்பியாக முடியும். பின்னர் எப்படி அண்ணாதுரை அண்ணன் ஆனார் ’இந்த ஊர் பழி சொல்லுமே தவிர வழி சொல்லாது’, ’நீ செத்துப்போனு சொன்னாலே செத்துப் போயிருவேன், போனு தானே சொல்ற… போறேன்’ என வசனங்களுக்காக மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால், படத்திற்கும் கதைக்கும் கதாபாத்திரக்கும் வசனங்கள் ஒட்டவேயில்லை. வட்டிக்காரரிடம் கையொப்பம் போட்டுக்கொடுத்த வெற்றுப் பத்திரத்தை எப்படி மறப்பார்கள், அண்ணாதுரை எதற்காக சம்பந்தேமேயில்லாமல் தம்பிதுரையை போல் மாறுகிறார், ஜூவல் மேரி என்ன ஆனார் என ஏகப்பட்ட கேள்விகள் தொக்கி நிற்கின்றன.\nவீண் அலப்பறைகள் ஏதும் இல்லாத ஒளிப்பதிவால், படத்திற்கு ப்ளஸ் மார்க் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தில்ராஜ். `ஈ.எம்.ஐ’ பாடலில் வரும் விஷுவல் எஃபெக்ட்ஸும் கான்செப்டும் செம. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் ஓ.கேதான். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இந்த படத்தின் நடிகர் மட்டுமல்ல, படத்தொகுப்பாளரும் கூட. பிசிறில்லாமல் தொகுத்திருக்கிறார். அதேபோல், படத்தை இரண்டு மணி நேரங்களாக சுருக்கியதற்கும் படத்தொகுப்பாளர் விஜய் ஆண்டனிக்கு கோடானக் கோடி நன்றிகள். குழப்பமான கதையும், அழுத்தமே இல்லாத திரைக்கதையும், ஸின்க் ஆகாத வசனங்களும் அண்ணாதுரையை மட்டுமல்ல, நம்மையும் படாதபாடு படுத்திவிடுகிறது.\nPrevious articleதமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள் \nNext articleதலைவா படத்திற்காக BJP பிரமுகரிடம் 50 லட்சம் ஏமாந்த விஜய்\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவியா ஸ்ரீதேவி போல் இருக்கும் குழந்தை – வீடியோ...\nஎல்லை மீறும் யாஷிகா, மஹத். சகா போட்டியாளர்கள் முன் இருவரும் செய்த செயல். சகா போட்டியாளர்கள் முன் இருவரும் செய்த செயல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tropical-cyclone-formation-alert-to-the-west-of-sri-lanka-and-to-the-south-of-kanyakumari-291825.html", "date_download": "2018-10-16T08:54:20Z", "digest": "sha1:DZZNXISC4NBBZUDUVD6G6RE3W7GC73VM", "length": 13898, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் தமிழகத்தை மிரட்டும் ஓகி புயல்...12 மணிநேரத்தில் வருகிறது- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதென் தமிழகத்தை மிரட்டும் ஓகி புயல்...12 மணிநேரத்தில் வருகிறது- வீடியோ\nகன்னியாகுமரி அருகி ஓகி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. குமரிக்கு தென்கிழக்கே 170கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்தப் புயல் காரணமாக மணிக்கு 167 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும். இது மிகத் தீவிர புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக அடுத்த 36 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மிக கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. த��ிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கிறது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nதென் தமிழகத்தை மிரட்டும் ஓகி புயல்...12 மணிநேரத்தில் வருகிறது- வீடியோ\nபிரச்சினையை தட்டிக்கேட்ட லஷ்மி ராமகிருஷ்ணனை ஆபாசமாக பேசிவர்கள் மீது புகார்-வீடியோ\nசின்மயிவைரமுத்து விவகாரம்..Whatsapp audio மூலம் அம்பலமானது\nதூத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கை போட்ட அபராதம்-வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nபாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி கூறும் யோசனை-வீடியோ\nபிரச்சினையை தட்டிக்கேட்ட லஷ்மி ராமகிருஷ்ணனை ஆபாசமாக பேசிவர்கள் மீது புகார்-வீடியோ\nஸ்கெட்ச் போட்டு கள்ளக்காதலனால் தாக்கப்பட்ட கதிரவன் உயிரிழந்தார்-வீடியோ\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்-வீடியோ\nஇளம்பெண் மீது ஆசிட் வீச்சு \nசென்னையில் மாயமான இரண்டு சிறுவர்கள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்பு-வீடியோ\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72347.html", "date_download": "2018-10-16T08:08:05Z", "digest": "sha1:HAO5NAT4WPBZDDBWOIXOCA74IRJV3DQA", "length": 5867, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "சிம்பு இயக்குநருடன் கைகோர்த்த ஆரவ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசிம்பு இயக்குநருடன் க���கோர்த்த ஆரவ்..\nபிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய `சைத்தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆரவ்.\nஅதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த அமோக வரவேற்பால் பிரபலமடைந்த ஈரவ், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிலேயே தங்கியிருந்து, பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார்.\n100 நாட்கள் முடிந்து வெளியே வந்த ஆரவ் தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பிக்பாஸ்-க்கு பிறகு தனது முதல் படத்தை இயக்குநர் எஸ்.சரவணன் இயக்க இருப்பதாகவும், விஜய பார்கவி என்டர்டெயின்மெண்ட் அந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.\nஇயக்குநர் சரவணன், சிம்புவை வைத்து `சிலம்பாட்டம்’ படத்தையும், அடுத்ததாக `சிப்பாய்’ என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://factsbehind.net/?p=3866", "date_download": "2018-10-16T08:33:58Z", "digest": "sha1:B2MDT6VBPXWEXI4JKVYP7TQQJFM43FXA", "length": 6926, "nlines": 157, "source_domain": "factsbehind.net", "title": "Bee Honey a medicine for all தேன் சர்வலோகிலும் சர்வரோக நிவாரணி! | factsbehind", "raw_content": "\nBee Honey a medicine for all தேன் சர்வலோகிலும் சர்வரோக நிவாரணி\nதேன் சர்வலோகிலும் சர்வரோக நிவாரணி\nமட்டற்ற சேவை மகிழ்வாகச் செய்து\nகெட்டிடாது உதவும் கேடும் விழைக்காது\nஇளைப்பு தரும் சளியையும் அழித்து விடும்\nசோர்வையும் அகற்றி சோம்பலைப் போக்கி\nபார்வையைத் துலக்கிடும் பயன்தரும் நாளும்\nதே��ின் சிறப்புகளைக் குர்ஆனும் கூறிநிற்கும்\nமேதினியில் தேனின் பெருமைகளை யாரும்\nஓதி முடியா உலகுள வரை என்பதனால்\nஓதிடுதே குர்ஆனும் சர்வரோக நிவாரணியென\nஊர் பேரைப் பாராது நீர் போன்று கிடைக்கும்\nகார் போல உலகெலாம் வீறு கொண்டு\nஅரு மருந்தாகி விருந்து படைக்கும் \nபழுதிடாது காத்து உணவை பலகாலம் வைக்கும்\nஎழுதிட இயலாது பழுதிலா அதன் பெருமை\nவழுவிலாத உணவாகி பாரில் முன்னிற்கும்\nகிளை மலை தாண்டி பொந்திலும் காணலாமே\nவீணில் அலையாது நானிலத்தில் தேனீ\nவானில் பறப்பதே கனிமலர்கள் தேடியே\nகானில் திரிந்தாலும் கோணிடாது தன் போக்கில்\nநாணித் தலைகுனியனும் நாமதனைக் காணில்\nமலர்களில் பெற்றே மருவிலா வயிற்றில் சுமந்தே\nதளர்வின்றி சேர்த்து தன்மையையும் போற்றி\nஅயர்வின்றி ரீங்கரித்து அசல் தேனாய் மாற்றி\nஉயர் பயனை நல்கி உவகை தரும் நமக்கு\n← ஒசாமா பின் லாடன் கொல்லப்படுதல் காணொளிப் பதிவு.\nமார்க்க போதனை என்ற பெயரில் அன்பு அழிக்கப்படுகின்றதா வம்பு வளர்க்கப்படுகின்றதா\nவேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு\nஅவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா\nஅல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்\nமறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=e3520f69eecb96b70e30876f26ac929d", "date_download": "2018-10-16T09:12:29Z", "digest": "sha1:3JQH3Y2KGBNU5LGDER75TRFB6E3BE6PP", "length": 31119, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் ��தை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பத��� சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivaneri.org/who-are-asaiva-vellalars-or-asaivapillais-or-non-veg-pillais.htm", "date_download": "2018-10-16T07:26:50Z", "digest": "sha1:YWQGR344URA3JSB2J6ELH3CDYK7Q3GUS", "length": 21197, "nlines": 136, "source_domain": "saivaneri.org", "title": "Who are Saiva Vellalar's? or Saiva Pillai's or Karkarthar's [Karkathar's] or simple Vellalar Pillai's?", "raw_content": "\nஅசைவப் பிள்ளை என்றால் யார்\nஅல்லது அசைவப் பிள்ளைமார் வரலாறு\nமதுரை மாவட்ட ஊரகப் பகுதி களில் ஒரு சொலவடை உண்டு.\n'கள்ளர் மறவர் கனத்த அகம்படியர், மெல்ல மெல்ல மாறி வெள்ளாளர் ஆனார்'\nஎன்பதுதான் சமூகப் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கின்ற அந்தச் சொல்லாடல்.\nசங்ககாலத்திலேயே சமூகம் சாதிகளாக பிரிந்திருந்தது\n\" கேரள மாநிலத்தில் \"ஈழவர்\" என்ற பெயரிலும், ஆந்திர கர்நாடக மாநிலங்களில் \"ஈடிகா\" என்ற பெயரிலும் தமிழகத்தில் \"இல்லத்துப் பிள்ளைமார்\" என்ற பெயரிலும் அழைக்கப் படுகின்ற குறிப்பிட்ட ஒரு சாதியினர் ஈழவர் ஆவர். சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சை,- நாகைப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப் பிரிவினரே ஆவர்.கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது.இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன.எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. http://karuthu.com/forum/forum_posts.asp\n\"ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்\" என்றும், \" தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்\" என்றும், \"செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்\" என்றும், \"மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்\"\nகலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம் அறியமுடிகின்றது. இவ்வாறு வேளாளருடன் மண உறவு கொண்டதாலேயே சோழியர், வேளாளராகினர் போலும். சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக் கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது.\nஎங்கள் சாதிப் பிள்ளைகளுக்கு ஈழவன் என்றும் இலங்கையன் என்றும் பேர் கொடுத்தோம் என்ற குறிப்பு உள்ளது இங்கு நோக்கத்தக்கது. அது போலவே கேரளாவில் ஈழவரில் தலைமைப் பதவிக்குறியோர் \"சாணார்\" பட்டம் சூடிக்கொள்வதுண்டு.கரூர் மாவட்டத்தில் சாணார் சாதியாருக்குரிய \"கவுண்டன்\" பட்டத்தை சோழிய வேளாளரில் தலைவர்கள் சில சமயங்களில் சூடிக் கொள்வது இதனுடன் ஒப்புமையுடையது. சோழிய வேளாளர் சாணாரின் சிறுகுடியாதலால் சாணார்களின் மெய்கீர்த்திகள் பலவற்றை தங்களுடையதாக அவர்களுடைய செப்புப் பட்டயங்களில் குறிப்பிடுகின்றனர்.நிழலாக சாணாரும், பணியாக சோழிய வேளாளரும் [ஈழவர்] பல போர்களை ஒன்றாக சந்தித்துள்ளனர்.இதனாலேயே இருசமூகத்தவருக்கும் பொதுவன மெய்கீர்த்திகள் அமைந்துவிட்டன.-சாணார் வேளாளரிடமிருந்து தோன்றியதாக ஆகிறதே\nநா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி இவ்வாறு குறிப்பிடுகிறது.\nஅகம்படியர் என்பது அரண்மனை பணிமக்களைக் குறிக்கும் சொல்லாகும்.\nவேளாளரின் ஆணைவழி நின்று அவர்களுக்கு தொண்டூழியம் செய்வதே பஞ்ச கம்மாளர், வேட் கோவர் (குயவர்), உட்பட்ட பிற தமிழ்குடிகளின் தொழில் என மறைமலை அடிகள், கனகசபை பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் கூறியுள்ளனர். பட்டடை சாதிகள் என அழைக்கப்பட்ட இச்சாதிகள் தான், வினைஞர் என்ற பெயரில் சூத்திரர் பெயர் தொகுதியில் இடம் பெற்றுள்ளத.\nIllathu Pillai \"இல்லத்துப் பிள்ளைமார்\"\nதற்போதைய இலங்கை (ஈழம்), கேரளா, தமிழ்நாடு என்று பரவலான இடத்தில் பெரும்பான்மையான சமுதாயமாக....another names \"சிறுகுடி வேளாளர்\"\n\"கேரள மாநிலத்தில் \"ஈழவர்\" என்ற பெயரிலும், ஆந்திர கர்நாடக மாநிலங்களில் \"ஈடிகா\" என்ற பெயரிலும் தமிழகத்தில் \"இல்லத்துப் பிள்ளைமார்\" என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்ற குறிப்பிட்ட ஒரு சாதியினர் ஈழவர் ஆவர்.\nதுவக்கத்தில் ஈழத்திலிருந்து வந்ததால் \"ஈழவர்\" என்றும் , இல்லங்கள் வைத்து உறவு முறை வைத்துக் கொண்டதால் \"இல்லத்தார்\" என்றும் , எந்தக் கடினமானப் பணியையும் சிறப்பாகச் செய்து முடிக்கும் திறனுடையவர்களாக இருந்ததால் \"பணிக்கர்\" என்றும் இடத்திற்கேற்ப அழைக்கப்பட்டனர்.\nமூட்டில்லம், மஞ்சநாட்டில்லம், பளிங்கில்லம், சோழிய இல்லம், தோரணத்தில்லம்\nஒரு இல்லத்தைச் சேர்ந்தவர் அந்த இல்லத்தைத் தவிர\nபிற இல்லங்களில் மணமுடித்துக் கொள்ள வேண்டும்\nஇல்லத்துப் பிள்ளைமார் சமுதாய வரலாறு\nபூவுலகில் பெண் தேடி வந்த தேவதூதர்கள் ஈழநாட்டின் வீரைப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்நாட்டின் இயற்கை வளத்தையும் அழகையும் கண்டு வியந்த அவர்கள் ஈழநாட்டு மன்னன் இராமராசர் மகளான இளவரசி கயல்மணிதேவியின் அழகைக் கண்டு திகைத்துப் போய் விட்டனர். வீரபத்திரருக்கு ஏற்ற மணமகளாக கயல்மணி தேவி தோன்றவே அவர்கள் விரைந்து வந்து இந்திரனிடம் சொல்ல, அவரும் ஈழ நாட்டுக்குச் சென்று மன்னர் இராமராசரிடம் சிவபெருமான் மகனான வீரபத்திரருக்கு கயல்மணிதேவியை மணமுடித்துக் கொடுக்க வேண்டினார்.\nஈழவர்கள் நெய்து கொடுத்த ஆடையை உடுத்துக் கொண்டு ஊர்ப் பஞ்சாயத்தில் அமர்ந்து நீதி செய்த சான்றோர்களைக் குறித்து \"ஈழவன் கொடுத்த முண்டுடுத்து நாட்டாமை செய்யறாரு நாடார்\" என்று நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்திலுள்ள கீழப்பாவூரில் நாட்டுப் பாடல் ஒன்று வழங்குகிறது. http://www.thinnai.com/\nதாளஜங்கா மரபினரை வட இந்தியர் பாரசைவ நாகர் என அழைப்பர். இசை வேளாளரும் பாரசைவர் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றனர். எனவே இவரும் அம்மரபினரே என்பதை உணர்க. நாகஸ்வரம், நாகரின் இசையென்றதால், அப்பெயர் பெற்றது போலும்.\nஆறு நாட்டு வேளாளர் சாதி மூதாதையர்களால்\nகீ.பி.1176ம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தோற்றுவிக்கப்பட்டது\nKodikal Pillaimar கொடிக்கால் பிள்ளைமார்\nCherakula Vellala Pillai சேரகுல வெள்ளாளப் பிள்ளைமார்\nஅரும்புக்கட்டி வெள்ளாளர், ஆம்பநேரி மறவர், காரண மறவர், ஆப்பநாடு கொண்டையங்கோட்டை மறவர்\nயாதவர்களிலும் பிள்ளை என்ற சாதி அமைப்பு உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2018-10-16T08:13:43Z", "digest": "sha1:PTVNELMF2Q5D3UMLL6ALWPFXUBMS32KB", "length": 9439, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "தெரசா மே | Selliyal - செல்லியல்", "raw_content": "\nபிரிட்டிஷ் பிரதமருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு\nஇலண்டன்- ஏப்ரல் 19-20 நாட்களில் இலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அம்மாநாட்டில் மலேசியக் குழுவுக்கு தலைமை தாங்கியதோடு, பிரதமர் துன் நஜிப் ரசாக்கின் பிரதிநிதியாகவும் கலந்து கொண்ட...\nபிரிட்டன் பிரதமரைக் கொல்ல முயற்சி\nலண்டன் - பிரிட்டன் பிரதமர் தெரசா மேவைக் கொலை செய்யத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சரியான நேரத்தில் அவர்களில் இருவரைக் கைது செய்ததன் மூலம் இந்தக் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது என்றும் லண்டன்...\nபிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சர் பதவி துறந்தார்\nஇலண்டன் – பிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சராக பதவி வகித்து வந்த பிரித்தி பட்டேல் பிரதமர் தெரசா மே அமைச்சரவையிலிருந்து நேற்று புதன்கிழமை பதவி விலகியுள்ளார். இஸ்ரேலுக்கு ஓய்வு விடுமுறைக்காகத் தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருந்தபோது,...\nமீண்டும் தெரசா மே பிரதமர்\nஇலண்டன் - அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற கட்சி என்ற முறையில், கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது என்றும், தெரசா மே மீண்டும் பிரதமராகத்...\nபிரிட்டன்: தெரசா மே புதிய அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள்\nஇலண்டன் - நேற்று புதன்கிழமை பிரதமர் பதவியிலிருந்து விலகிய டேவிட் கேமரூனைத் தொடர்ந்து பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரசா மே, தனது அமைச்சரவையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளார். வெளியுறவுத்...\n பிரிட்டனைப் பிரித்தெடுக்க வந்தார் தெரசா மே\nஇலண்டன் -\"ஒரு காலத்தில் நான்தான் பிரிட்டனின் எதிர்காலம் என்று வர்ணிக்கப்பட்டேன்\" என்று கூறி, டேவிட் கேமரூன் சோகத்துடன் தனது பிரதமர் பதவியிலிருந்து இன்று விலகியிருக்கின்றார். பிரிட்டன் பிரதமர்கள் வழக்கமாகத் தங்கும், எண்: 10, டவுனிங்...\nபிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் புதன்கிழமை பதவி விலகுகிறார் – தெரசா மே புதிய பிரதமர்\nஇலண்டன் - பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் (படம்) நாளை புதன்கிழமை தனது பிரதமர் பதவியைத் துறக்கின்றார். அவருக்குப் பதிலாக நடப்பு உள்துறை அமைச்சர் தெரசா மே பதவியேற்கின்றார். தெரசா மே தெரசா மே சிறந்த...\nதெரசா மே பிரிட்டன் ப���ரதமர் தேர்வில் முன்னணி\nஇலண்டன் - பதவி விலகிச் செல்லும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்குப் பதிலாக கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்புகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆகக் கடைசியான தகவல்களின்படி, தெரசா...\nபிரிட்டனில் மீண்டும் பெண் பிரதமர்\nஇலண்டன் - ஒரு காலத்தில் பிரிட்டனின் இரும்புப் பெண்மணியாக வர்ணிக்கப்பட்டு, பல ஆண்டுகள் அந்நாட்டின் பிரதமராகப் பணியாற்றியவர் மார்கரெட் தாட்சர். அவருக்குப் பின்னர் இன்னொரு பெண் பிரதமரை பிரிட்டன் அடுத்த சில மாதங்களில்...\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-10-16T08:58:57Z", "digest": "sha1:4BEYIQDXI5QJ47CO3RAWKVWC3S4Z6KPK", "length": 9231, "nlines": 89, "source_domain": "tamil.cineicon.in", "title": "கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக்கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் – புரோடக்ஷன் No.4 | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nகார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக்கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் – புரோடக்ஷன் No.4\nநளனும் நந்தினியும், சுட்டக்கதை படங்களை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சா���்பாக தயாரித்துள்ள பிரம்மாணடாமான நகைச்சுவை திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”. இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் “நெருப்புடா” அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சிவா அரவிந்த்.\n“நட்புனா என்னன்னு தெரியுமா” திரைப்படம் மார்ச் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.\nஇப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தனது “லிப்ரா புரோடக்ஷன்ஸ் – புரோடக்ஷன் No.4 ” படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.\nபிட்சா, ஜிகர்தண்டா, இறைவி வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் கதாநாயகனாக மலையாள திரையுலக புகழ் ஆதில் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் பிரபல மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற “Dance 4 Dance” நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாகச் சென்னை 2 சிங்கப்பூர் படத்தில் நடித்த அஞ்சு குரியன் நடிக்கின்றார்.\nமேலும் இவர்களுடன் ஈரோடு மகேஷ், குரேஷி, ஈஸ்வர ரகுநாதன், நிம்மி இமானுவேல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nதயாரிப்பு – ரவீந்தர் சந்திரசேகரன் (லிப்ரா புரோடக்ஷன்ஸ்)\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜயராஜ்\nஒளிப்பதிவு – ஒம் நாராயன்\nஇப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115672", "date_download": "2018-10-16T09:17:11Z", "digest": "sha1:F2JYOBXJNHBMQRGVLU64VL5RHBYBYRL7", "length": 8780, "nlines": 70, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினர் நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம்: சிரியா அரசு குற்றச்சாட்டு - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nஅமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினர் நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம்: சிரியா அரசு குற்றச்சாட்டு\nஅமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் சிரிய அரசு ஆதரவு படையை சேர்ந்த சுமார் 100 வீரர்கள் உயிரிழந்தனர்.\nசிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.\nஇதற்கிடையே, நேற்று குஷாம் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா கூட்டுப் படையின் முகாம்களை குறிவைத்து சுமார் 500 அரசுக் ஆதரவு படையினர் துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அமெரிக்கா கூட்டுப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஅமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டுப் படையினர் சிரியா அதிபரின் ஆதரவு படையினருக்கு எதிராக நடத்திய தாக்குதலில் 100 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என சமீபத்தில் தகவல் வெளியானது.\nஇந்நிலையில், இந்த படுகொலையை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும். அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினர் நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம் என்று சிரியா ���ரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக சிரியா நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையை சட்டவிரோதம் என்றும், அதனை கலைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nஅமெரிக்கா கூட்டு படை சிரியா அரசு சிரியா மீது தாக்குதல் போர் குற்றம் 2018-02-09\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇலங்கையில் போர் குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும்: ரணில் உறுதி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079828", "date_download": "2018-10-16T08:36:58Z", "digest": "sha1:N6IMDMRH5GKIBH3VGDSDNDIXX7OHMNSU", "length": 19281, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "நேர்மாறான நிகழ்வு! கொப்பரை உற்பத்தியும் விலையும் சரிவு:அதிர்ச்சியடைந்த தென்னை விவசாயிகள்| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல்\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன்\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 22\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 21\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 18\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ...\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 35\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nதிருடுபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு 3\n கொப்பரை உற்பத்தியும் விலையும் சரிவு:அதிர்ச்சியடைந்த தென்னை விவசாயிகள்\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 36\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 28\nமசூதியில் பெண்���ளுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 207\nஉடுமலை:வறட்சி காரணமாக தென்னை மகசூல் குறைந்து, கொப்பரை உற்பத்தியும் பாதியாக சரிந்துள்ளது. ஆனால், நேர்மாறாக விலையும் குறைவதால், விவசாயிகள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில், 52 ஆயிரம் எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது; தேங்காய் உற்பத்தியும், கொப்பரை உற்பத்தி செய்யும் களங்களும் ஏராளமாக உள்ளன. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்கள் செயல்படுகின்றன.கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியால்,ஏராளமான தென்னைமரங்கள் காய்ந்தன. தண்ணீர் பற்றாக்குறையால், தேங்காய் மகசூல் குறைந்துள்ளது. இந்தாண்டு ஓரளவு மழை பெய்ததால், காய்ந்து வந்த தென்னை மரங்கள் உயிர் பிடித்துள்ளன.ஆனால், தேங்காய் மகசூல் அதிகரிக்கவில்லை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், நாள் ஒன்றுக்கு சராசரியாக, நுாறு டன் கொப்பரை உற்பத்தி இருக்கும். தற்போது, பெரும்பாலான களங்கள் மூடப்பட்டுள்ளன.நாள் ஒன்றுக்கு சராசரியாக, 50 டன் கொப்பரை உற்பத்தி மட்டுமே உள்ளது. அதிலும், தொடர்மழை காரணமாக, கேரளா, கர்நாடக மாநிலங்களிலிருந்து தேங்காய் வரத்தும் குறைந்துள்ளது. இருப்பிலும், கொப்பரை மார்க்கெட் விலை உயராமல் குறைந்து வருகிறது.சில மாதங்களுக்கு முன், கொப்பரை கிலோ, 142 ரூபாய் வரை விற்றது. தற்போது கொப்பரை வரத்து பெருமளவு குறைந்தாலும், விலையும் குறைந்து வருகிறது. தற்போது, கிலோ, 98 முதல் 102 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகொப்பரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கூறியதாவது:கொப்பரைக்கு காங்கயம் மார்க்கெட் பிரதானமாக உள்ளது. தொடர் வறட்சியால், தென்னை மரங்கள் காய்ந்து, மகசூல் குறைந்துள்ளது. தேங்காய் வரத்து குறைந்தும், தற்போது பெய்து வரும் மழை காரணமாக கொப்பரை உற்பத்தியும் குறைந்துள்ளது.வரத்து குறைவால், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர வேண்டும். ஆனால், விலை உயர்வதற்கு மாறாக, தினமும் இறங்கி வருகிறது. ஒரு சில தேங்காய் எண்ணை ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகள் ஆதிக்கம், சிண்டிகேட் காரணமாக விலை குறைந்துள்ளது.கொப்பரைக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்கவும், விவசாயிகளுக்கு கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவ���ம், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்��ையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/big-boss-celebrities-like-action-accredited-prisoners-just-like-this/", "date_download": "2018-10-16T08:51:49Z", "digest": "sha1:CMGWLEKRXDTSEMTDVGCM5I2PD72UTJQ2", "length": 9184, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் தமிழ் Bigg boss tamil", "raw_content": "\nHome செய்திகள் பணத்துக்கு ஆசைப்பட்டு கைதிகள்போல் இருக்கும் பிக் பாஸ், ஓவியா ,ஜூலி , ரைசா, சினேகன்\nபணத்துக்கு ஆசைப்பட்டு கைதிகள்போல் இருக்கும் பிக் பாஸ், ஓவியா ,ஜூலி , ரைசா, சினேகன்\nவிஜய் டீவியில் 100 நாட்கள் 100 எபிஸோடுகளாக நடந்த ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் தமிழ். இந்த ஷோ’வை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கினார். இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட அனைவரும் 100 நாட்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும், இது தான் கேம்.\nஅப்படி அந்த பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் அனைவருக்கும் அவரவர் பிரபலத்தை பொருத்து ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் என கொடுக்கப்பட்டது. மேலும், பணத்துடன் சேர்த்து அவர்களுக்கு எளிதாக புகழும் கிட்டியது. இதனை பயன்படுத்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, கடை திறப்பது, சினிமாவில் இன்னும் வாய்ப்பு தேடுவது, தொகுப்பபாளராக மாறுவது என பலவற்றையும் செய்தாராகள்.\nஆனால் தற்போது அதே பிக் பாஸ் குழுவிற்கு ஒரு ஆப்பு வைப்பது போல ஒன்றை செய்துள்ளது பிரபல நிறுவனம். அதில் கலந்து கொண்ட ஓவியா, ஆரவ், ஜூலி, சினேகன், மாடல் ரைசா, மற்றும் சுஜா ஆகியோரை வைத்து மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது ஒரு பிரபல நிறுவனம்.\nஅதனோடு சேர்த்து அந்த கலை நிகழ்ச்சி முடியும் வரை சொல்வதை செய்ய வேண்டும் எனவும் எங்ககேயும் செல்லத் கூடாது எனவும் அக்ரிமெண்ட் போட்டுள்ளது அந்த நிறுவனம். இதற்காக ஒரு பெரும் தொகையை அனைவருக்கும் கொடுத்துள்ளது அந்த பிரபல நிறுவனம். இதனால் கமிட் ஆன படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்து வருகின்றனர் பிக் பாஸ் பிரபலங்கள்.\nPrevious article2018ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் முன்னணி நடிகர்களின் படங்கள்\nNext articleதன் மகன் செய்த காரியத்தால் ஜெயம் ரவி ��ெகிழ்ச்சி ஏன் தெரியுமா \nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஜித்தன் ரமேஷ் என்ன ஆனார் தெரியுமா.. அவரா இது. புதிய கெட்டப்பில் வெளியான புகைப்படம்.\nபிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போது சென்ராயனிடம் அசிங்கப்பட்ட வைஷ்ணவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/12-japanese-school-rules-that-will-shock-you-018893.html", "date_download": "2018-10-16T07:36:00Z", "digest": "sha1:3IMNGCIORJH5LHCDWL5MVQTDGOYB6XZU", "length": 18774, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஜப்பான் பள்ளிக்கூடங்களில் கடைபிடிக்கப்படும் விசித்திர விதிமுறைகள் ! | 12 Japanese School rules that will Shock You - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜப்பான் பள்ளிக்கூடங்களில் கடைபிடிக்கப்படும் விசித்திர விதிமுறைகள் \nஜப்பான் பள்ளிக்கூடங்களில் கடைபிடிக்கப்படும் விசித்திர விதிமுறைகள் \nஇந்த உலகில் எல்லாமே விசித்திரமானது. உலகம் முழுவதும் பல்வேறு காலச்சூழல்களில் வாழும் மக்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு ஏற்ப பல்வேறு நம்பிக்கைகளை, தன்னகத்தே வைத்திருக்கிறார்கள். அதைச் சுற்றியே அவர்களது பழக்க வழக்கங்களும் இருக்கிறது.\nஇந்தியா, தமிழகம் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் இருக்கும் நமக்கு வெளிநாடுகள் குறித்த எந்த தகவல்களாக இருந்தாலுமே சுவாரஸ்யமாக படிப்போம். அங்கே இருக்கிற மக்கள், அங்கே கடைபிடிக்கிற நடைமுறைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் ஓர் சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது.\nஎல்லாருக்கும் தங்கள் வாழ்க்கையின் பசுமையான நினைவுகள் என்று சொன்னால் பள்ளிக்கால நினைவுகள் தான். இதுவரை நம்மூர் பள்ளிக்கூடங்கள் பற்றியே பார்த்தும் கேட்டும் வந்த நீங்கள் இப்போது வெளிநாட்டு பள்ளிக்கூடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக ஜப்பான் பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் புதுமையான விதிமுறைகள் பற்றி பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம் பள்ளியில் ஒரு ஆசிரியர் விடுமுறை அல்லது அவரால் அன்றைக்கு பாடம் நடத்த வர முடியவில்லை என்றால் உடனேயே இன்னொரு ஆசிரியர் வருவார் அல்லது அந்த நேரத்தை வேறு ஆசிரியர்கள் தங்கள் பாடத்தை எடுக்க பயன்படுத்திக் கொள்வார்கள் தானே. ஆனால் ஜப்பானில் அதெல்லாம் நடக்காது.\nஅந்த வகுப்பிற்குரிய ஆசிரியர் வரவில்லையெனில் மாணவர்கள் தாங்களாகவே அந்தப் பாடத்தை படிக்க வேண்டும்.\nஜப்பான் பள்ளியில் தினமும் காலையில் தங்களுடன் படிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காலை வணக்கம் சொல்வதை கட்டாயமாக கடைபிடிக்கிறார்கள். சில பள்ளிகளில் தினமும் மெடிடேசன் கூட நடக்கிறது.\nஜப்பான் பள்ளிகளில் வீட்டு உணவுக்கும் தடை பள்ளி நிர்வாகமே மாணவர்களுக்கு உணவு கொடுக்கும். இங்கே சத்துணவு என்பதை எதோ தரக்குறைவு என்று பார்த்து பலரும் சாப்பிட மறுக்கும் அதே வேலையில் அங்கே ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் அளிக்கும் உணவையே சாப்பிட்டாக வேண்டும்.\nஎல்லாருக்கும் சமமான சத்தான ஆகாரங்கள் வழங்கப்படும். இவற்றை வீணாக்கினால் தண்டனையும் வழங்கப்படுகிறது.\nஇங்கே நமக்கு இருப்பது போல காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை என்றெல்லாம் கிடையாது. ஒரு வருடத்தில் நடுவில் ஐந்து வாரங்கள் மட்டுமே சம்மர் பிரேக் என்று விடுமுறை அளிக்கிறார்கள் ஜப்பானில்\nஜப்பான் பள்ளிகளில் நேரத்தை கணக்கச்சிதமாக கடைபிடிக்கிறார்கள். தாமதாமக வருகிறவர்களுக்கு கண்டிப்பாக பள்ளியில் அனுமதி கிடையாது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பள்ளியி���் இருக்குமாறு தான் மாணவர்களை பழக்கியிருக்கிறார்கள். ஐந்து முறைக்கும் மேல் தாமதமாக வந்தால் தண்டனை வழங்கப்படுகிறது.\nஅதற்கு முன்னதாக முதலில் வரும் போது பயங்கரமாக எச்சரிக்கப்படுகிறார்கள்.\nஜப்பான் பள்ளிகளில் பள்ளியை சுத்தமாக்க என்று தனியாக எந்த பணியாட்களையும் வைத்திருப்பதில்லை. தங்களையும் தங்களின் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பதே அவர்களின் முதன்மைப் பாடமாக இருக்கிறது.\nவகுப்பறை, கழிப்பறை,க்ரவுண்ட் என எல்லாப் பகுதிகளையும் மாணவர்களே பராமரிக்கிறார்கள்.\nபள்ளியில் கொடுக்கப்படுகிற உணவை வாங்கிக் கொண்டு கிரவுண்டில் எங்கேனும் ஹாயாக உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிட முடியாது. எல்லாரும் தங்களுடைய உணுவுடன் வகுப்பறையிலேயே உட்கார்ந்து சாப்பிட வேண்டும்.\nபள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி என்பது அவர்களின் பாடத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. பெரும்பாலான பள்ளிகளில் முறையாக பராமரிக்கப்படும் நீச்சல் குளங்கள் இருக்கின்றன.\nஜப்பான் பள்ளிகளில் மாணவ மாணவிகள் புதுமையாகவோ அல்லது விசித்திரமாகவோ ஹேர்கட் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளக்கூடாது. ஆண்களுக்கு சிம்பிளான ஹேர் கட்டுக்கு மட்டுமே அனுமதி. பெண்கள் ஹேர் லாக் செய்ய வேண்டும் மற்றபடி எந்த ஸ்டைலிங்கிற்கும் அனுமதியில்லை.\nமேக்கப் மற்றும் ஃபேன்சி :\nபள்ளி மாணவர்களுக்கு படிப்பிலும் இன்னபிற அக்கெடெமிக்ஸில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும் என்பதால் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இவை யாவும் அவர்களின் கவனத்தைச் சிதறவிடாமல் செய்கிறது.\nஜப்பானில் பள்ளி மாணவிகளுக்கு மேக்கப் மற்றும் பேன்சி அலங்காரங்களுக்கு பள்ளியில் அனுமதி கிடையாது. இன்னும் சில பள்ளிகளில் த்ரெட்டிங் கூட தடை.\nஇங்கே வீக் எண்ட் என்றால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை தானே நினைப்போம் ஆனால் ஜப்பானில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் வார விடுமுறை. எல்லா மாணவர்களும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிக்கு வந்தாக வேண்டும்.\nஜப்பானில் பல இடங்களில் குழந்தைகளுக்கு ஊரடங்கு உத்தரவு இருக்கிறது. அங்கே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்த நேரத்தில் மட்டும் மாற்றம் இருக்கிறது.\nடோக்கியோ மற்றும் யோகோஹாமா ஆகிய ஊரில் இரவு பத்து மணிக்கு மேல் மால் தியேட்டர் ஆகிய பொது இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு அனுமதியில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nJan 2, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபட்ட பகலில், நட்டநடு நகரில் ஜாலியாக பிறந்த மேனியில் அலைந்த இளம் பெண்கள் - வீடியோ\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/five-reasons-watch-samy-2-055919.html", "date_download": "2018-10-16T07:34:28Z", "digest": "sha1:42Z2Q26M5DY53GDD2WP73HVZMRXFSPKN", "length": 14703, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆறுசாமி, ஹரி, விக்ரம்: சாமி 2 பார்க்க இன்னும் நிறைய காரணம் இருக்கு | Five reasons to watch Samy 2 - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆறுசாமி, ஹரி, விக்ரம்: சாமி 2 பார்க்க இன்னும் நிறைய காரணம் இருக்கு\nஆறுசாமி, ஹரி, விக்ரம்: சாமி 2 பார்க்க இன்னும் நிறைய காரணம் இருக்கு\nசாமி 2 பார்க்க நிறைய காரணம் இருக்கு...வீடியோ\nசென்னை: சாமி 2 திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை பார்ப்பதற்கான முக்கிய காரணங்களை தெரிந்துகொள்வோம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.\nஎத்தனையோ வெற்றிப்படங்கள் இரண்டாம் பாகம் வரும்போது சாமி வரவில்லையே என்று ஏக்கத்திலிருந்த ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் இப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.\nஇயக்குனர் ஹரியுடன் விக்ரம் பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார். அருள் திரைப்படத்திற்கு பி���கு விக்ரமுடன் பணியாற்றியுள்ளார் ஹரி. பொதுவாக இயக்குனர் ஹரியின் படங்கள் ஃபாஸ்ட் பார்வட் செய்யப்பட்டது போல் பயங்கர வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். அதுவும் போலீஸ் கதை என்றால் சொல்லத் தேவையில்லை. சாமி, சிங்கம் படங்களில் பார்த்ததை விட இரண்டு மடங்கு மெனக்கெட்டுள்ளார்.\nசாமி 2 திரைப்படத்தின் டீசர், ட்ரெயிலர் என இரண்டுமே பயங்கர மிரட்டலோடு இருந்தது. நான் பூதம் என்று சொல்லும்போதே ஆறுச்சாமியின் வேகம் என்னவாக இருக்குமென கணிக்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல், 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சாமி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம். ஆக்‌ஷன், பன்ச் வசனங்கள் என எல்லா விஷயங்களிலும் படம் பேசப்பட்டது. தற்போது ரிலீஸாகியுள்ள சாமி 2 திரைப்படம் பழைய சாமி திரைப்படத்தின் சாராம்சம் குறையாமல் இருக்கும் என்பதால் நிச்சயம் வெற்றிபடமாக அமையும்.\nஆறுச்சாமி என்ற கம்பீரமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. நான் போலீஸ் இல்ல பொறுக்கி, என ஆரம்பித்து திருநெல்வேலி நகரின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, வில்லன் பெருமாள் பிச்சைக்கு சவால் விடுவது என பல விஷயங்களில் தமிழ் சினிமாவில் நன்கு பாராட்டப்பட்ட கதாப்பாத்திரம் இந்த ஆறுச்சாமி. அவர் மீண்டும் வருகிறார் என்பது மிகச் சிறப்பான விஷயம்.\nசாமி 2 என்பதால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் வகையில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆறுச்சாமியின் மனைவியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜிகர்தண்டா படத்தில் சேதுவாக மிரட்டிய பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, ஜான் விஜய், டெல்லி கணேஷ் என பலர் நடித்துள்ளனர்.\nவிக்ரம் ஏற்கனவே பாடகராக அறிமுகமாகியிருந்தாலும் இப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷும் சேர்ந்து பாடியுள்ளார். அவர்கள் பாடிய புது மெட்ரோ ரயில் ஹிட் அடித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் ஹரி படம் சாமி 2. அதனால், ஹரியின் திரைக்கதை வேகத்தை ஈடுகொடுக்கும் வகையில் இப்படத்தின் பின்னணி இசை இருக்கும் என்பதி���் சந்தேகம் இல்லை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nகல்யாண் மாஸ்டர் மீதான போலி புகாரில் சிக்கிய சின்மயி-வீடியோ\nவைரலாகும் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் புது படம் போஸ்டர்-வீடியோ\nCCV சக்ஸஸ் பார்ட்டியில் கலாட்டா செய்த சிம்பு, யாஷிகா, ஐஸ்\nசந்து கேப்பில் சிந்து பாடி பப்லிசிட்டி தேடும் சண்டக்கோழி நடிகர்-வீடியோ\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-16T08:25:17Z", "digest": "sha1:WEG2NPEKZTEQN2KOTLIT5ACNPJ7HLLKM", "length": 17765, "nlines": 182, "source_domain": "eelamalar.com", "title": "பேரறிவாளன் பரோலை மீண்டும் நீட்டிக்க கூடாது! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » பேரறிவாளன் பரோலை மீண்டும் நீட்டிக்க கூடாது\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபேரறிவாளன் பரோலை மீண்டும் நீட்டிக்க கூடாது\nபேரறிவாளன் பரோலை மீண்டும் நீட்டிக்க கூடாது\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியான பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீடிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என திருநாவுக்கரசர் கூறினார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழகத்தில் காங்கிரசுக்கு 25 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டுக்குள் 50 லட்சம் ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். பஞ்சாப், கேரளா, இடைத்தேர்தல் முடிவின் மூலம் தென் கோடியில் இருந்து வடகோடிவரை மோடிக்கு எதிரான அலை உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.\nஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் மக்களிடையே அதிருப்தியும், மனச்சோர்வும் தான் ஏற்பட்டுள்ளது. எனவே, வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்தான் பிரதமர் ஆவார் என்பது உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து மருத்துவ குழுவை அனுப்பியிருக்க வேண்டும்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. போட்டியிடும். அமோக வெற்றி பெறும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியான பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீடிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழக அரசு தனக்குள்ள உரிமைகளை தவறாக பயன்படுத்த கூடாது.\nகாங்கிரஸ் அமைப்பு தேர்தல் நடந்து முடிந்துள்���து. தலைவர் மாற்றப்படலாம் என்றெல்லாம் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. டெல்லியில் நானும் இளங்கோவனும் ராகுல் காந்தியை தனித்தனியாக சந்தித்து விட்டு தான் வந்தோம். யார் தலைவர் என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின்போது கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி.விசுவநாதன், கோபண்ணா, சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர் மற்றும் தணிகாசலம், ஓட்டேரி தமிழ்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.\n« தமிழினிக்கு புலிகள் இயக்கத்தில் இருக்கும்போதே புற்றுநோயாம்\nஇயக்கத்தில் இருக்கும்போதே தமிழினிக்கு புற்றுநோய் என்பது பொய்\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்க��� மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2016/06/17/darul-hassanath-iftar-program-for-children-the-old-student-of-zahira-assembly/", "date_download": "2018-10-16T08:37:26Z", "digest": "sha1:EBJK7VPIFJBQBAYJGLFHIVUYNACOYIIR", "length": 4823, "nlines": 55, "source_domain": "jmmedia.lk", "title": "தாருல் ஹஸனாத் சிறுவர்களுக்கான இப்தார் நிகழ்ச்சியும், சாஹிராவின் பழைய மாணவர் ஒன்றுகூடலும் – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nதாருல் ஹஸனாத் சிறுவர்களுக்கான இப்தார் நிகழ்ச்சியும், சாஹிராவின் பழைய மாணவர் ஒன்றுகூடலும்\nஹெம்மாதகமை தாருல் ஹஸனாத் சிறுவர் இல்ல சிறுவர்களுக்கான இப்தார் நிகழ்ச்சியொன்ரை சாஹிரா கல்லூரியின் 75 ஆம் குழு (Batch) பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை (போய தினம்) ஹெம்மாதகமை தாருல் ஹஸனாத் சிறுவர் இல்லத்தில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஅத்தோடு மாவனல்லை சாஹிராவின் 2005 O/L மற்றும் 2008 A/L வகுப்பு (Batch) பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் திட்டமிடப்பட்டுள்ளது. மாவனல்லை சாஹிராவின் 2005 O/L மற்றும் 2008 A/L வகுப்பு (Batch) பழைய மாணவர்கள் அனைவரையும் இதில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.\n← பிரபல பாடகர் இராஜிடமிருந்து அமைச்சர் ரிஷாதுக்கு சவால் (VIDEO)\nசிறப்பாக நடந்து முடிந்த சிறுவர் இல்ல இப்தார் நிகழ்ச்சியும், பழைய மாணவர் ஒன்றுகூடலும். →\nஇப்தார் நிகழ்வுகளை நேரடியாக ஒளி / ஒலிபரப்ப ஓர் சந்தர்ப்பம்.\n“Robotic Summit” பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்கரோபோ உருவாக்கல் போட்டி\nதிரைப்பட தயாரிப்பு கற்கை நெறி : விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-10-16T08:40:21Z", "digest": "sha1:6SAWWJ7CFUS3DWXSZIOEG6L7T7GZV354", "length": 191447, "nlines": 276, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு", "raw_content": "\n களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு\nஉங்களுடன் கதைத்ததில் நிறைய மகிழ்ச்சி. பேசுவதற்கு எவ்வளவோ விசயங்கள் உள்ளன. ஆனால் சூழலும் நிலைமையும் அதற்கு வாய்ப்பாக இல்லை. தவிர கைபேசி மூலமான உரையாடல் அதற்குரியதும் இல்லை. பிற வழிகளில் பேசுவதற்கு வாய்ப்பும் இல்லை.\nவன்னி நிலைமைகள் - வன்னியில் என்ன நடந்தது என்பதைச் சாட்சி நிலையில் நின்று எழுத வேண்டும். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன எப்படி இந்த வீழ்ச்சி ஏற்பட்டது எப்படி இந்த வீழ்ச்சி ஏற்பட்டது இந்த வீழ்ச்சிக்கு யார் யார் காரணம் இந்த வீழ்ச்சிக்கு யார் யார் காரணம் ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு சக்திக்கும் எவ்வளவு பொறுப்பு ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு சக்திக்கும் எவ்வளவு பொறுப்பு போராளிகள் தோற்றார்களா, தோற்கடிக்கப்பட்டார்களா சிங்கள இராஜதந்திரத்தின் ரகசியம், அதன் வீரியம், சிங்கள அரசின் மேலாதிக்க உபாயம், இந்தியா வகித்த, வகித்துவரும் பங்கு, வகிக்க வேண்டிய பாத்திரம், சர்வதேசச் சமூகத்தின் நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும், தமிழ்மக்களின் 50 ஆண்டு காலப் போராட்டப் பாதையின் போக்கு, ஜனநாயகம் பற்றிய தமிழ் மக்களின் புரிதல், பன்மைத்துவத்தை ஏற்கமுடியாத உளவியல் உருவாக்கம், சாதிய மனோபாவத்தின் கூட்டுருவாக்கம் எப்படி முஸ்லிம் விரோத, பிற அமைப்புகளின் மீதான காழ்ப்புணர்ச்சியாக உருமாற்றம் பெற்றது, ஈழப்போராட்டம் புலிகளின் போராட்டமாகச் சுருங்கியதும் புலிகளின் மீதான தடைகளும் எதிர்ப்புகளும் எப்படி ஈழப்போராட்டத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சமாக மாறின என்பதைப் பற்றியுமாகப் பல நிலைகளில் சாட்சிநிலை நின்று எழுதப்பட வேண்டும். அப்படியொரு எண்ணமும் உண்டு. ஆனால், இப்போது நாங்கள் இருக்கின்ற முகாம் சூழலில் இதற்கு வாய்ப்பேயில்லை. இந்த reportingகூடத் துண்டுதுண்டாகப் பல நெருக்குவாரங்களின் மத்தியில் எழுதப்பட்டுள்ளது. மனமும் நினைவுகளும் ஒரு சீருக்கு வரமுடியாது கொந்தளித்த நிலையிலேயே உள்ளன.\nவன்னி யுத்தத்தில் இரண்டு தரப்புமே போர்க் குற்றவாளிகள். அதிலும் பிரபாகரன் தன்னை நம்பிய ம��்களைக் கொன்று குவித்தார். படுகொலைக்குக் காரணமாக இருந்தார். சனங்களின் கொலைகளில் அரசியல் நடத்தப் பார்த்தார். சேரன் சொல்வதைப்போலப் பிணங்களை வைத்து அரசியல் செய்தார். இறுதியில் அவர் அநாதரவாகக் கொல்லப்பட்டார். எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதும் இந்த மக்கள் அவருக்குத் தமது ஆதரவை வழங்கினார்கள். பேராசிரியர் சிவத்தம்பி சொல்வதைப்போல சிங்கள இனவாதத்தின் மீதும் அரசு மீதும் இருந்த வெறுப்பு பிரபாகரனைப் பல குறைபாடுகளின் மத்தியிலும் ஆதரிக்க மக்களைத் தூண்டியது. ஆனால், இதையெல்லாம் சரியான வகையில் பயன்படுத்த அவர் தவறியதுதான் இந்த மாபெரும் எதிர்விளைவுக்குக் காரணம். இதில் முக்கியமானது மறுபார்வையற்ற போக்கின் ஸ்தாபிதம் உருவாக்கிய குருட்டுத்தனம். இன்று இது முடிவற்ற இருளையும் பெரும்வீழ்ச்சியையும் தமிழ் மக்களுக்கு, ஈழ அரசியலுக்குக் கொடுத்துள்ளது.\nஒரு சிறிய இனத்தின்மீது, இலங்கைத் தீவின் சிறுபான்மை இனத்தின்மீது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் மிகக்கொடூரமாக - மனிதாபிமானமற்ற முறையில் - நடந்துகொண்டது. தமது நலன், அதிகாரம் என்பவற்றை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட அணுகுமுறைகளும் அரசியல் நடவடிக்கைகளும் எத்தனையோ மக்களின் உயிர்களைப் பறிக்கக் காரணமாகிவிட்டன. அப்படிப் பார்த்தால் இந்தியத் தரப்பினரும் குற்றவாளிகளே\nஇப்போதுகூட - புலிகளின் மீதான இவர்களின் பகையுணர்ச்சி தீர்ந்த பிற்பாடும் - தமிழ்மக்களின் பிரச்சினைக்கான எத்தகைய தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை. தவிரவும் மக்களின் நல்வாழ்க்கைக்கான உத்தரவாதம், ஏற்பாடுகள், இயல்புநிலை என்பவற்றுக்குக் கூட எவரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இல்லை.\nஇத்தகைய குரூரமான அரசியல் யதார்த்தத்தை நாம் கேள்விக்குட்படுத்தியே ஆகவேண்டும். தென்னாசியப் பிராந்தியத்தில் இறுதியாக நசுக்கப்பட்ட விடுதலைப் போராட்டமாக ஈழப்போராட்டம் இன்றுள்ளது. அதீதமான புனைவுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஈழப்போராட்டம் பற்றிய விளக்கத்தை நாம் புதிய முறையில் உண்மையின் வெளிச்சத்தில் காணவும் மதிப்பிடவும் வேணும்.\nகண்ணன், இதற்கு உங்களுடையதும் காலச்சுவடுவினதும் பங்களிப்பும் ஆதரவும் தேவை.\nஇப்போது எங்கள் முகாமில் யாருக்குமே பெயர்கள், தனி அடையாளங்கள் என���று எதுவும் இல்லை. தனியே டோக்கன் எண் மட்டும்தான் உண்டு. அந்த எண் தான் சாப்பாட்டுக்கும் மலசலம் போவதற்கும், யாருடனும் பேசுவதற்கும் பிற அனைத்துக்கும். இப்போது கடிதத்தின் கீழே பெயரை எழுதுமுன்னர் அந்த இலக்கம்தான் முன்னே வருகிறது.\nகளத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு\nஉண்மைகள் சொல்லப்படாதவரையில் பொய்களின் ஊர்வலமே நடக்கும் என்பார்கள். இந்தப் பொய்கள் எப்போதும் எல்லோரையும் எல்லாவற்றையும் மயானத்துக்கே அழைத்துச் செல்லும். வன்னியுத்தமும் ஈழத்தமிழர் போராட்டமும் ஏறக்குறைய இத்தகையதொரு நிலையையே இன்று எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் பற்றியும் உற்பத்தி செய்யப்பட்ட புனைவுகள் ஒருபுறமும், சிறிலங்கா அரசினதும் சிங்களத் தரப்பினதுமான புனைவுகள் மறுபுறமுமாகப் பெரும் புனைவுகள் நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புனைவுகளுக்கெதிரான மறுப்புக் குரல்களோ எதிர்க் குரல்களோ கலகக் குரல்களோ உரியமுறையில் வெகுசனத்திரளால் கவனத்திற்கொள்ளப் படவில்லை. எனவே இன்று வன்னி யுத்தம் பற்றியோ புலிகளின் இறுதி நாட்களைப் பற்றியோ அங்கே இருந்த மக்களின் நிலை பற்றியோ கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்தோ எதுவும் தெரியாதவாறு இந்தப் புனைவு மண்டலம் நீள்கிறது. இது மிகத் துயரமான ஒரு நிலை; அது மட்டுமல்ல ஆபத்தான நிலையும்கூட.\n உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இது போன்ற ஏராளமான கேள்விகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. ஐ.நா. உட்படப் பல்வேறு தரப்பினரும் இந்த நிலைமைகள் மற்றும் விவரங்கள் தொடர்பாகப் பலவகையான அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் உண்மை நிலவரத்தை எந்தத் தரப்பும் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே. ஆனால் அவர்களோ இப்போது வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நலன்புரி நிலையங்கள் என்ற தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு பேசக்கூடிய நிலைமை உருவாகுமானால் எல்லாவற்றினதும் மெய்விவரங்களும் வெளித்தெரிய வரும். ஆச்சரியமளிக்கூடிய அதிர்ச்சியளிக்கூடிய உண்மைகள் அப்போது வெளியாகும்.\nமுதலில் ���ந்தப் பத்தியாளர் இன்னும் எல்லா உண்மைகளையும் சொல்ல முடியாத அச்சத்துடனேயே உள்ளார் என்பதை நீங்கள் உணர வேண்டும். இதுதான் இலங்கை நிலவரம். ஆனால் எல்லா உண்மைகளையும் இங்கே சொல்ல முடியாவிட்டாலும் பொய்யுரைப்பதைத் தவிர்த்திருக்கிறார். விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் உருவாக்கிய அச்சப் பிராந்தியமும் அபாய வெளிகளும் இன்னும் முற்றாக நீங்கவில்லை. புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சிறிலங்கா அரசால் தொடரப்படும் நெருக்குவாரங்களும் ஜனநாயக மறுப்பும் ஊடகச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் சவால்களும் அகலவில்லை. எனவே வன்னியில் புலிகளின் தடைகள், ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரமின்மைக்குள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியாமை என்னும் நிலைமை இருந்ததைப் போலவே இப்போது அங்கிருந்து தப்பிவந்து இடைத்தங்கல் முகாம், (நலன்புரி நிலையம்) என்ற தடுப்பு முகாம்களில் இருந்துகொண்டும் எல்லாவற்றையும் பேச முடியவில்லை.\nஇங்கும் தொடர்பு வசதி இல்லை. அது மட்டுமல்ல, வன்னியிலிருந்து வெளியேறப் புலிகள் விதித்திருந்த பயணத் தடையைப் போன்றே இந்த முகாமிலிருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது. ஒரு கைதி நிலையே (தடுப்பு நிலையே) தொடர்கிறது. அதனால் இந்தப் பத்திகூட மிக ரகசியமாகவே எழுதப்படுகிறது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தத் தகவல் யுகத்தில் எந்தத் தொடர்பாடலுமில்லாமல் எல்லாவற்றிலிருந்தும் எல்லோருடனுமான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம். ஒரு பத்திரிகை வாசிப்பதற்குக்கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இப்படியே இன்று மூன்று லட்சம் வரையான சனங்கள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றைப் பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது வன்னியில் என்ன நடந்தது என்று பார்ப்போம். ஏனெனில் வன்னி நிலையே, புலிகளின் அரசியலே, ஈழத் தமிழரின் இந்த வீழ்ச்சிக்கு முழுக் காரணம்.\n2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல���லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு தரப்பினருடைய நெருக்கடிகளுக்கும் முற்றுகைக்கும் உள்ளாக வேண்டியதாகியது. யுத்தம் ஓய்வற்று நடந்த இரண்டரை ஆண்டுகளிலும் வன்னி மக்கள் பட்ட துயரங்களும் கொடுமைகளும் அழிவுகளும் அவமானங்களும் சாதாரணமானவையல்ல.\nபோர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.\nபுலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஒரு தாக்குதலின்போ��ு புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.\nமுக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது.\nஇதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போ���் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.\nகட்டாய ஆள்சேர்ப்பை வலியுறுத்திய புலிகளின் ஊடகங்கள் மறுபக்கத்தில் மக்கள் தாமாக முன்வந்தே போரில் இணைகின்றனர் என்று ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை வெளியிட்டன. சிறிலங்கா அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைப் புலிகள் இன்னும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெளியே எந்தச் செய்திகளும் வர மாட்டாது என்பது உறுதியானவுடன் முழு அட்டகாசமாகத் தமது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கட்டாய ஆள் பிடிப்பை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தனர். இந்த ஆள் சேர்ப்புக்கு (இதை வன்னி மக்கள் ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டனர்) எதிராகச் செயல்படுவோருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையும் ‘புலிகளின் குரல்’ வானொலியும் விடுதலைப் புலிகள் என்ற கொள்கை விளக்க ஏடும் இது தொடர்பான கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தின.\nஆக மிக மோசமான ஒரு நிலை உருவானது. இதே வேளை படையினரின் முன்னேற்றம் தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. புலிகள் சேர்த்த பிள்ளைகள் (போராளிகள்) தொகை தொகையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின. மாவீரர் துயிலும் இல்லம் என்ற கல்லறை மயானங்கள் எல்லை கடந்து பெருத்தபடியே இருந்தன. சாவு ஒன்றுதான் நிச்சயமானதாக இருந்தது. சனங்கள் திகிலடைந்தனர். யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரமடைய இயல்பு வாழ்க்கை சிதைவடைந்தது. அகதிப் பெருக்கம், இடப்பெயர்வின் அவலம், சாவின் பெருக்கம் என நிலைமை மோசமான கட்டத்துள் வீழ்ந்தது. தினமும் இடப்பெயர்வு, கிராமங்கள் பறிபோதல், சிறு பட்டிணங்கள் வீழ்ச்சியடைதல் என்பதே செய்தியாயிற்று. ஆனால் புலிகளின் ஊடகங்கள் இதற்கு எதிரான செய்திகளையே சொல்லிக்கொண்டிருந்தன. ராணுவம் பொறியில் சிக்கப் போகிறது என்று அவை சொல்லிக் கொண்டிருந்தன. இடப் பெயர்வும் உயிரிழப்பும் மக்களை மிக மோசமாகத் தாக்கியது. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த இந்தச் சனங்கள் இடம்பெயர்ந்தபோது மிக மோசமான அவலத்திற்குள்ளானார்கள். இடம் பெயர்ந்திருந்த இந்த மக்களிடமிருந்து புலிகள் கட்டாய ஆள் சேர்ப்புக்காகவும் போர்ப்பணி என்ற பெயரிலும் ஏராளமானவர்களைப் பிடித்துச் சென்றனர். தவிர போர் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இவர்கள் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்துகொண்டேயிருந்தனர். இவர்கள் போகும் ஒவ்வொரு ஊரைத் தேடியும் படையினர் விரட்டத் தொடங்கினர். புலிகளின் இறுதி வீழ்ச்சி நடந்த இடமான புதுமாத்தளன்-முள்ளி வாய்க்கால் பகுதிவரையில் ஏறக்குறைய 20 தடவைவரை மன்னார் மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இறுதிக் காலத்தில் ஒரு இடத்தில் ஐந்து நாட்கள் மூன்று நாட்கள் என்ற அளவிலேயே இருக்கக்கூடிய நிலை உருவானது. அந்த அளவுக்குப் படைத்தரப்பின் தாக்குதலும் படை நகர்வும் வேகமாக இருந்தன.\nபடையினரின் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்கக் கொல்லப்படும் புலிகளின் தொகையும் அதிகரித்தது. கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பலவந்தப்படுத்தித் துப்பாக்கி முனையில் புதியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எப்படி மூர்க்கத்தனமாக முன்னேறிவரும் படையினருடன் போரில் ஈடுபட முடியும் அதிலும் புலிகள் தரப்பில் மிக இள வயதினர், குறிப்பாக மாணவப் பருவத்தினர். 15-22 வரையானவர்களே அதிகம். ஒரு வாரம் பயிற்சி, பின்னர் மூன்று நாள் பயிற்சி, இறுதியில் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சி மட்டும் என்ற அளவிலேயே புலிகள் இவர்களைக் கள முனைக்கு அனுப்பினர். ஏற்கனவே முன்னேறிவரும் படையினர் வெற்றிபெற்றுவரும் சூழலில் அதற்கான உளவியலைப் பெற்றிருந்தனர். புலிகள் தரப்பில் பின்னடைவு நிலையில் மூத்த புலிகளின் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையும் உளச்சோர்வும் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் தலைமையின் கட்டளைக்கும் வற்ப��றுத்தலுக்கும் பணிந்து நடவடிக் கையை மேற்கொண்டாலும் படைத்தரப்பைச் சிதைக்கக் கூடிய மாதிரியோ அல்லது படைநகர்வை கட்டுப்படுத்தவோ தாமதப்படுத்தவோ கூடிய அளவுக்கு அவர்களின் தாக்குதல்கள் அமையவில்லை. இதன் காரணமாகக் கள முனையிலிருந்து கட்டாய ஆட்சேர்ப்பின் மூலமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தப்பி ஓடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் களமுனையிலிருந்தோ பயிற்சி முகாமிலிருந்தோ ஓடினால் அதற்குப் பதிலாக அந்தந்தக் குடும்பங்களில் இருந்து தாய் அல்லது தந்தை அல்லது குடும்பத்தின் வேறு உறுப்பினர்கள் எவரையாவது அவர்கள் பிடித்துச்சென்று கட்டாயத் தண்டனைக்குட்படுத்தினார்கள். இதன் காரணமாகச் சில பிள்ளைகள் போர்க்களத்தில் தப்புவதற்கு வழியற்று நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇவ்வாறு இக்கட்டான நிலையில் போர்க்களத்தில் நின்று உயிரிழந்த இளைஞர்களும் பெண்களும் ஆயிரக் கணக்கில் அடங்கும். சனங்கள் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடப் பெயர்வைச் சமாளிப்பதா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொளவதா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொளவதா பிள்ளைகளைக் காப்பாற்றுவதா என்று தெரியாத பேரவலம் ஒரு பெரும் சுமையாகச் சனங்களின் தலையில் இறங்கியது. சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உருவாகின. இறந்த பிள்ளைகளின் உடலை பெற்றோரிடம் காட்டுவதற்கே புலிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. பல பெற்றோர் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புலிகளைத் தாக்கியிருக்கின்றனர்.\nஇப்படிப் போரின் தீவிர நிலை சனங்களை இறுக்கிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தபோதுதான் புலிகளின் கெடுபிடிகளும் மிக உச்ச நிலையில் அதிகரித்தன. படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, 'சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்', 'எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, 'சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்', 'எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா' என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள். படைத் தரப்பின் தாக்குதல்களும் சனங்களை அச்சமடையவே வைத்தன. இதனால் கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் மிகவும் கசப்பான அனுபவத்தைப் பெற்றிருந்த சனங்கள் இன்னும் இன்னும் அச்சமடையத் தொடங்கினார்கள். இது ஒருவகையில் புலிகளுக்குச் சாதக நிலையைத் தோற்றுவித்தது. மன்னாரிலிருந்து சிறிலங்கா படையினர் தமது நடவடிக்கையை ஆரம்பித்து ஒன்றரை வருடமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இந்தக் காலத்தில் மிக மூர்க்கமாக விமானத்தாக்குதல்கள் நடந்தன. இதன்போது பல நூற்றுக்கணக்கான சனங்கள் கொல்லப்பட்டிருந்தனர். செஞ்சோலைப் படுகொலை, தமிழ்ச்செல்வன் கொலை என்பவை பலருக்கும் நினைவுக்கு வரலாம். கிளிநொச்சியில் நடந்த பிறிதொரு தாக்குதலில் 26.11.2007 அன்று பிரபாகரன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.\nஇக்காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவம் சனங்களின் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்ததாக யாரும் சொல்ல முடியாது. ஆனால் படைத்தரப்பின் தாக்குதல் வலயத்திற்கு அப்பால் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஓடிப் பாதுகாப்புத் தேடிக்கொள்வ தற்கான இடம் சனங்களுக்கிருந்தது. ஆனால், இப்படி ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான உழைப்பு, வருமானம், இருப்பிடம், பொருட்கள் என்பன இல்லாத நிலை உருவாகியது. பொருட்களைக் கொழும்பில் இருந்து வன்னிக்குள் எடுத்துவருவதற்கான தடையும், கட்டுப்பாடுகளும் உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே பெரும் நெருக்கடியை உருவாக்கியது. பஞ்சம் பட்டினியும் தலைவிரித்தாடின. ‘வன்னி’ இலங்கையின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுவதுண்டு. சனங்கள் தங்களின் சேமிப்பிலும் சேகரிப்பிலுமிருந்த பொருட்களையே எடுத்துச்செல்ல முடியாத நிலையில் படை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்க்கும்படியும், போருத்திகளை மாற்றி அமைக்குமாறும், அமைதிப் பேச்சுக்குத் திரும்பும்படியும் இந்தியாவோடு இணக்கத்துக்குப் போகுமாறும் சிலர் புலிகளை வலியுறுத்தினர். ஆனால் புலிகளின் தலைமையோ பிடிவாதமாக மரபுவழி இராணுவ நடவடிக்கையிலேயே குறியாக இருந்தது. வேறு எவருடைய எந்தவிதமான அபிப்பிராயங்களையும் அது பொருட்படுத்தத் தயாராக இருக்கவில்லை. சனங்கள் படுகின்ற அவலத்தையோ அவர்களின் துயரத்தையோ புலிகள் பொருட்படுத்தவில்லை. சிங்களத் தரப்பை மிகக் கொடூரமான வரலாற்று எதிரி என்று வர்ணித்து அதற்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். கிளிநொச்சியைப் படைத்தரப்பு கைப்பற்றும் வரையில் புலிகள் ஏதாவது உத்திகளைக் கையாண்டு படைத் தரப்பைச் சிதைத்து வெல்வார்கள் என்ற நம்பிக்கை சனங்களுக்கிருந்தது உண்மையே. அந்த நம்பிக்கையோடு தான் அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தமது ஆட்சி, அதிகாரம் அரசுக் கட்டுமானம் என்ற கனவு குலைந்துபோகும் எனப் புலிகள் அஞ்சினார்கள். அதனாலேயே அவர்கள் மரபுவழியான நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.\nகிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினர் ஆனையிறவினூடாக யாழ்ப்பாணத்துடன் இணைந்தனர். இந்த இணைவோடு யாழ்ப்பாணத்திற்குள் முடக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் இராணுவத்தினரும் படை நடவடிக்கையில் ஈடுபடும் நிலை உருவானது. உடனேயே தொடர்நடவடிக்கையைப் படைத்தரப்பு மேற்கொண்டு புலிகளை மேலும் விரட்டத் தொடங்கியது. ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரான நிலைமைகள் இதனுடன்தான் ஆரம்பிக்கின்றன. உலகைக் குலுக்கும் நிலைமைகள் 2009 ஜனவரி 15க்குப் பின்னரான நடவடிக்கை வன்னி கிழக்கை நோக்கியது. ஏற்கனவே மணலாற்றில் இருந்து முல்லைத்தீவுப் பட்டிணம் வரையான பகுதியைப் படைத்தரப்புக் கைப்பற்றியிருந்தது. இதற்குள் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். அடுத்தது புலிகளின் உறுப்பினர்களிடமும் சனங்களிடமும் பெருமதிப்பைப் பெற்றிருந்த தாக்குதல் தளபதி பிரிகேடியர் பால்ராஜின் மரணம். (இவர் மாரடைப்பால் உயிரிழந்திருந்தார்.) இவை புலிகளைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அதிலும் கருணா அரசுடன் இணைந்திருந்ததனால் புலிகளின் போருத்திகள், படைவலு, பிரபாகரனின் சிந்தனைப் போக்கு, கள அமைவு எனச் சகலவற்றையும் கருணா படைத்தரப்புக்கு வழங்கியிருப்பார் என்ற அபிப்பிராயமும் உண்டு.\nஇவ்வாறு நிலைமைகள் பாதகமாக அமைந்திருந்த போதும் புலிகளின் ஊடகங்களும் உறுப்பினர்களில் பெரும்பகுதியினரும் ‘தலைமையின் மீது நம்பிக்கை வையுங்கள். எந்தச் சூழலிலும் நாம் தோற்றுப்போக மாட்டோம்’ என்று மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தனர். எந்த வகையான தருக்கமுமில்லாமல் வெறும் வாய்ப்பேச்சாகவே இந்தச் சொற்கள் இருந்தன. எவ்வளவுதான் புலிகளின் நம்பிக்கையூட்டல்கள் அமைந்தாலும் அதை நம்புவதற்குச் சனங்கள் தயாராக இல்லை. யுத்தமோ மிக மூர்க்கத்தனமாகச் சனங்களைத் தாக்கிக்கொண்டிருந்தது. இப்போது சனங்களின் சாவு வீதம் சடுதியாக அதிகரிக்கத்தொடங்கியது. கட்டாய ஆட்சேர்ப்பு எல்லா வகையான வரம்புகளையும் மீறிக் குடும்பத்தில் எத்தனைபேரையும் எங்குவைத்தும் எப்படியும் பிடித்துக்கொள்ளலாம் என்றாகியது. முன்னர் போராளிக் குடும்பங்களும் மாவீரர் குடும்பங்களும் ஆட்சேர்ப்பில் விலக்களிக்கப்பட்டிருந்தன. இறுதியில் இந்த வேறுபாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல் கண்டபடி ஆட்சேர்ப்பு நடக்க ஆரம்பித்தவுடன் சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. சனங்கள் புலிகளைப் பகிரங்கமாகவே எதிர்க்கவும் தாக்கவும் தொடங்கினர். அவர்களுடைய உடைமைகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்துக் கொளுத்தினர். இந்தக் கட்டத்தில் புலிகளின் கடந்தகால முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையும் பிற இயக்கங்கள் மீது புலிகள் விதித்த தடைகளையும் மேற்கொண்டிருந்த தாக்குதல்கள்; படுகொலைகளையும் புத்திஜீவிகள் மீதான கொலை அச்சுறுத்தலையும் சிலர் வெளிப்படையாகவே கண்டித்தனர். பிரபாகரனை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சனங்கள் திட்டினர்.\nஇதேவேளை ஜனவரி 15க்குப் பின்னர் வன்னி கிழக்கில் விசுவமடு தொடக்கம் மக்கள் கொல்லப்படத் தொடங்கினர். போர் மிகவும் உக்கிரமாக நடக்கையில் சனங்கள் இனி ஓடுவதற்கு இடமில்லை என்ற நிலை உருவானது. முல்லைத்தீவுக்கு அண்மையில் இருந்த ஓட்டுசுட்டான் புதுக்குடியிருப்புப் பகுதிகளையும் படைத்தரப்பு கைப்பற்றியதுடன் சனங்களின் கதி மிகவும் ஆபத்தாகியது. இங்கிருந்து புலிகள் சனங்களைக் கவசமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஏற்கனவே சனங்கள் வெளியேறுவதற்கு இறுக்கமான தடையை விதித்திருந்த புலிகள் மேலும் பாதுகாப்பு நிலையை ���யர்த்திச் சனங்கள் எங்கும் தப்பிச் செல்லாதிருக்கும்படி பார்த்துக்கொண்டனர். சனங்களின் செறிவு அதிகரிக்கும் போது யுத்தமும் சனங்களுக்குக் கிட்டவாக, நெருங்கிய சூழலில் தாக்குதல்களில் சனங்கள் கொல்லப்படத் தொடங்கினர். இந்த நாட்களின் நிகழ்ச்சிகளை விவரிக்கவே முடியாது.\nகுறிப்பாகப் படையினர் விசுவமடு என்ற இடத்தை நெருங்கியபோது நடத்திய தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உடையார்கட்டுப் பகுதியில் இருந்து இந்தப் படுகொலை நாடகம் மிக உக்கிரமான நிலையில் ஆரம்பித்தது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சனங்கள் மட்டும் படையினரிடம் அகப்பட்டிருந்தனர். ஆனால் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிமீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சனங்களை நிலைகுலைய வைத்தன. முன்னர் நடந்த படை நடவடிக்கைகளின் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மருத்துவமனைகள் வெவ்வேறு இடங்களில் மட்டுப்பட்ட அளவில் இயங்கினாலும் அவற்றால் முழு அளவிலான சேவைகளை வழங்க முடியவில்லை. ஆனால் இரவு பகல் என்றில்லாமல் அங்கிருந்த மருத்துவர்கள் - இப்போது சிறிலங்கா அரசால் தடுத்து வைக்கப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் டொக்ரர் சத்தியமூர்த்தி, டொக்ரர் வரதராஜன், டொக்ரர் சண்முகராஜா உட்படப் பல மருத்துவர்கள் - பெரும் சேவையாற்றினர். மனித குலம் தன் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத அளவுக்கான பெரும் சேவையை இவர்கள் செய்தனர். ஆனால் இவர்களுடைய அரசியல் பார்வை குறித்த விமர்சனங்கள் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மருந்துத்தடை அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடுகளின் மத்தியிலும் தாக்குதல்களில் காயப்படும் மக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மிகவும் உயிராபத்துகள் நிறைந்த சூழலில் இந்த மருத்துவர்களும் பணியாளர்களும் தொண்டாற்றினார்கள். அதேவேளை புலிகள் இந்த மருத்துவமனைகளைத் தமது நிழல் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தி வந்தனர். மருந்துப்பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.\nஉடையார்கட்டுப் பகுதியில் படைத்தரப்பு நடத்திய தாக்குதல்கள் மிகக் கொடியவை. சனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்து அவர்களைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் உபாயத்தைப் படைத்தரப்புக் கைக்கொள்ளத் தொடங்கியது. இது மிகக் கேவலமானது. மனிதாபிமானத்துக்கு முற்றிலும் எதிரான செயல் இது. எந்த வகையான நியாயப்படுத்தல்களையும் செய்ய முடியாத நடவடிக்கை இது.\nமிகச் செறிவாக அடர்ந்திருந்த சனங்களை இலக்கு வைத்து ஆட்லறி மற்றும் எரிகணைத் தாக்குதல்கள் - றொக்கற் தாக்குதல்களைப் படைத்தரப்பு நடத்தியது. இதன்போது ஐ.நாவின் உலக உணவுத்திட்ட அதிகாரியும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியும் வன்னியிலிருந்தனர். இந்தத் தாக்குதல்களை அடுத்து இவர்கள் வன்னியை விட்டு வெளியேறினர். அந்தளவுக்கு அவர்களுக்கே பாதுகாப்பற்ற நிலைமை என்றானது. சனங்கள் என்ன செய்வது, எங்கே செல்வது, எப்படித் தப்புவது என்று தெரியாமல் திணறினர். கண்முன்னே சிதறிப் பலியாகும் உடல்கள். இரத்தமும் சிதிலமுமான சூழல். சாவோலம். தீயும் புகையுமாக எரியும் காட்சி. சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லாமல் கொல்லப்படும் இடங்களிலேயே சடலங்களைப் புதைக்க வேண்டிய நிலை. சவப்பெட்டிகளே இல்லை. சடங்குகளுக்கு அவகாசமில்லை. ஆனால் சாவுகள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. குடும்பம் குடும்பமாகக் கொலைகள் நடந்தன.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.\nதாக்குதல்களும் சாவுகளும் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, அவலம் உச்சநிலையைக் கடந்துவிட்டபோதும் புலிகள் தமது நடவடிக்கைகளை மாற்றவில்லை. பதிலாகத் தமது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராகத் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக அறிவித்துப் பகிரங்கத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த அறிவிப்புடன் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. எதிர்ப்பைக் காட்டுகின்றவர்கள் தேசத்துரோகிகள், இனத்துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனை சுட்டுக் கொல��லுதல் என்பது வரையில் சென்றது. சனங்கள் என்னதான் வந்தாலும் பரவாயில்லை என்று தீர்மானித்துப் படையினரிடமே தப்பிச் செல்லத் தொடங்கினார்கள். சிலர் கடல் வழியாகத் தப்பிச் சென்றனர். மிகச் சிலர் இந்தியாவுக்குத் தப்பி ஓடினர். இவ்வாறு தப்பிச் செல்லும் மக்களைத் தடுக்கும் நடவடிக்கையை அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன் தலைமையிலான புலிகளின் அணிகள் மேற்கொண்டன. புலிகளின் தடையை மீறிச் சென்ற மக்களின் மீது அவர்கள் ஈவு இரக்கமின்றித் தாக்குதல்களை நடத்தினர். சில சந்தப்பங்களில் மக்களின் மீது எரிகணைத் தாக்குதல்களைக்கூட மேற்கொண்டனர். புலிகளின் இவ்வாறான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சனங்கள் கொல்லப்பட்டனர். படையினரின் கொலைவெறித் தாக்குதல்களில் இரண்டாயிரம் வரையான மக்கள் உடையார்கட்டு, சுதந்திரபுரம், வன்னிபுனம், தேவிபுரம், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் கொல்லப்பட்டனர்.\nஎனினும் புலிகளின் தடைகள், தாக்குதல்களையும் மீறிப் பதினைந்தாயிரம் வரையான சனங்கள் இராணுவத்தின் பக்கம் சென்றனர். சனங்கள் தொடர்ந்து தம்மிடம் வருவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் படைத்தரப்பு மேலும் மேலும் சனங்களின் மீதே தனது இலக்கை நிர்ணயித்தது. இது மிகக் கேவலமானதும் கொடூரமானதும் மன்னிக்க முடியாததுமான நடவடிக்கை. ஆனால், இதை மறைத்துக் கொண்டு வெற்றிகரமாகப் படையினர் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டதாகவும் சனங்களை மனிதாபிமான நடவடிக்கை மூலம் மீட்டதாகவும் படைத்தரப்பும் அரசும் பிரச்சாரம் செய்தன. இதில் இன்னும் கொடுமையானது பாடசாலைகளிலும் தற்காலிகமாக அவசர நிலையில் இயங்கிய மருத்துவமனைகள் மீதும் படையினர் நடத்திய தாக்குதல்கள். காயப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்களையும் காப்பாற்றுவதற்கு முடியாது என்ற நிலை பயங்கரமாகியது. புலிகளின் ஆட்பிடி மற்றும் பலவகையான பலவந்த நடவடிக்கைகள் ஒரு பக்கமும் படையினரின் படுகொலைத் தாக்குதல்கள் மறுபுறமுமாக இரண்டு தரப்புக்குமிடையில் சிக்கித் திணறினர் மக்கள். ஆனால், இந்த நிலை குறித்து வெளியுலகத்துக்கு எந்தச் செய்தியும் வெளியே செல்ல முடியாதவாறு இரண்டு தரப்புகளும் இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் பார்த்துக்கொண்டன.\nஇதேவேளை புலிகளின் பர��்புரைப் பகுதிகள் வன்னி நிலைபற்றி ஏற்கனவே மேற்கொண்டு வந்த புனைவை மேலும் விரிவுபடுத்தி திரிவுபடுத்தி மேலும் பொய்ப்பரப்புரைகளில் ஈடுபட்டன. படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படும் மக்கள் பற்றிய உண்மைச் செய்திகளுடன் மேலும் பல பொய்களையும் இணைத்துத் தமது பரப்புரையை இவை மேற்கொண்டன. கொல்லப் படும் மக்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல புலிகள் கூட்டிச் சொல்லவும் தொடங்கினர். அதேவேளை அரசுக்கெதிரான கண்டனப் பரப்புரையை யும் அவை தீவிரப்படுத்தின. ஏற்கனவே சமூக அமைப்புகள், சக்திகளைக் குலைத்து தமக்கிசைவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்த புலிகள் அந்த அமைப்புகளைக்கூட இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளின் ஆட்சி, நிர்வாகக் கட்ட மைப்புகள் சகலதும் தகர்ந்து ஆட்டம் கண்டது. போர் தொடங்கிய போதே தமது நிர்வாகக் கட்டமைப்புகள் சகலதையும் போருக்கும் ஆட்சேர்ப்புக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி வந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். புலிகள் அடிப்படையில் ஒரு இராணுவ அமைப்பு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம்.\nஇது அவர்கள் பற்றிய விமர்சனம் அல்ல. முழு உண்மை. சகல வளங்களையும் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்குமாகவே பயன்படுத்திவரும் இயல்பு புலிகளினுடையது. தமது இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதாரத் தளமாகவே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தினர். பிரபாகரன் எப்போதும் இராணுவ நடவடிக்கைகளிலும் இதற்கான தயார்படுத்தல்களிலும் வளங்களிலுமே கூடிய கவனத்தைச் செலுத்திவந்தார். அவருடைய அணுகு முறையே அரசியலில் இராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தது. அதாவது புலிகளின் இராணுவ பலத்தின் மூலம் எதிரியையும் மக்களையும் வெல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தார். தமது படையணிகளைக் கட்டமைப்பதிலும் தளபதி களைப் பெருக்குவதிலும் அவர் காட்டிய ஈடுபாட்டுக்கும் முன்னுரிமைக்கும் சமமாக அவர் பிற துறைகளில் எந்த ஆற்றலாளர்களையும் உருவாக்கவில்லை. எனவே எல்லா நிர்வாகத் துறைகளும் துணை அலகுகளும் அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பவையாகவே இருந்தன. அப்படியே அவற்றைப் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.\nஎனவே சிதைந்த அந்த நிர்வாகக் கட்டமைப்புகள் சனங்கள���ப் போரை நோக்கித் திருப்புவதில் மும்முரமாகின. சனங்களோ அதுவரையிலும் நிபந்தனையற்ற முறையில் எல்லா வகையான தவறுகளுக்கும் அப்பால் அளிந்துவந்த தமது ஆதரவுத் தளத்தை மாற்றித் ‘தப்பினால் போதும்’ என்ற கட்டத்துக்கு வந்தனர். புலிகளால் சிறிலங்கா இராணுவத்தை வெல்லவும் முடியாது. தங்களையோ சனங்களையோ காப்பாற்றவும் முடியாது என்று அவர்கள் புரிந்துகொண்டனர். எனவே அவர்கள் எப்படியும் வன்னியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் புலிகளின் ஊடகங்கள், இணையதளங்கள் எல்லாம் வேறு கதைகளையே பேசின. தமிழகம் உட்படப் புலம்பெயர் நாடுகள் வரையில் இந்தப் பொய்ப்பரப்புரையின் மண்டலம் நீண்டது, புலம் பெயர் மக்களுக்கு வன்னியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இந்த அறியா நிலையைப் பிரபாகரன் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இதேவேளை புலிகளும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் ‘புலிக் குடும்பங்கள்’ என்ற உயர்மட்டத் தலைவர்களின் குடும்பங்களும் எப்படியும் படைத்தரப்பை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வாதிட்டனர். ‘சிங்களப் படைகளிடம் மண்டியிடுவதை விடவும் இறுதிவரைப் போராடிச் சாவது மேலானது’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘போராட்டம் என்பது விடுதலையுடனான வாழ்வைப் பெறுவதற்கே’ என்று சிலர் வலியுறுத்தியபோது அதைப் பொருட்படுத்தாது, பிரபாகரன் 300 போர் வீரர்கள் (The Three Hundred) என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கத்தைத் தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்குக் காண்பித்து தனது இறுதி முடிவு இப்படி இருக்கும் என்றார். அதுவே உயர்ந்த வீரம் என்றும் தாய்நாட்டுக்கான தியாகம் என்று சொன்னார்.\nஆனால் வன்னியில் இருந்த புத்திஜீவிகள் சிலர் இதை மறுத்தனர். இந்த முடிவு மிக மோசமானது என்றும் வரலாற்றை மிகவும் பிழையான இடத்திற்கு அழைத்துச்செல்லும் செயல் இது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர இவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட தீர்மானங்களுக்குப் போகக் கூடாது என அவர்கள் வாதிட்டனர். ஆனால், பிரபாகனிடம் யாரும் இதற்கான உரையாடலைச் செய்ய முடியவில்லை. அவர் எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னை நிறுத்திக்கொண்டார். சனங்களுடன் என்றுமே தொடர்புகளையோ உறவு��ளையோ கொண்டிராத அவர் சனங்கள் குறித்து எவர் என்ன சொன்னாலும் எதையும் பொருட்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. தவிரவும் தனது இயக்க உறுப்பினர்களைத் தவிர அவர் வேறு எவரையும் - மக்கள் பிரதிநிதிகளைக்கூட - சந்தித்தவரல்ல. அவ்வாறு பிறரைச் சந்திப்பதாக இருந்தால் அவருடைய இயக்கத்தலைவர்களோ பொறுப்பாளர்களோ சிபாரிசு செய்யும் ஆதரவாளர்களையே சந்திப்பார். அவர்களோ புலிகளின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் இயல்பும் குணமுமுடையவர்கள். அவர்களால் ஒரு போதுமே மக்கள் குறித்து நீதியாகவும் நியாயமாகவும் சிந்திக்கவும் முடியாது; செயல்படவும் முடியாது. அப்படியான செயல்வழமையை அவர்கள் கொண்டதுமில்லை. அப்படியொரு பழக்கமும் அவர்களுக்கில்லை. எனவே அவர்களால் புலிகளின் தீர்மானங்களைப் பற்றிய எந்த விமர்சனங்களையும் முன்வைக்க முடியவில்லை.\nகிறிஸ்தவ மத குருமார் அமைப்பு இவ்வாறு எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. நலன் விரும்பிகள் எடுத்த எந்த முயற்சிகளுக்கும் அவர் செவி சாய்க்கவும் இல்லை. இதேவேளை புலிகள் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை- போர் முறையை மாற்றி- அமைக்க வேண்டும் எனச் சிலர் வலியுறுத்தி வந்தனர். களத்தை மாற்றுங்கள் யுத்திகளை மாற்றுங்கள், என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதில் ஒரு சில புலம்பெயர் தமிழரும் அடங்குவர். ஆனால் இந்தப் புலம்பெயர் தமிழர்கள் புலிகளை விமர்சன பூர்வமாக ஆதரித்ததால் இவர்களின் கருத்தை ஏற்கப் புலிகள் தயாராக இருக்கவில்லை. இதே வேளை புலிகளின் ஊடகங்களோ மிக மூர்க்கமான விதத்தில் பொய்ப் பரப்புரைகளைச் செய்துவந்தன.\nசிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டனத்தையும் விமர்சனத்தையுமே அவை தீவிரப்படுத்தின. அத்துடன் மாற்றுச் சிந்தனையாளர்களைக் கடுமையாக விமர்சித்தன. எந்தவிதமான அபிப்பிராயங்களையும் புறக்கணித்து விட்டுத் தனது அதிகாரத்தின் மூலம் தான் விரும்பிய மாதிரி பிரபாகரன் நடந்துகொண்டார். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே ஒரு கட்டத்தில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்துத் திகைப்படைந்து விட்டனர். அவர்கள் அளித்துவந்த ஆதரவை வைத்துக்கொண்டு அவர்களையே சிறைபிடித்தனர் புலிகள். எவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் எல்லோரும் சிக்கியிருந்தோம். ஜா���்ஜ் ஆர்வெலின் ‘1984’ நாவல் நினைவுக்கு வந்தால் அதையும்விடப் பலமடங்கு இறுக்கமான நிலைமையும் அதிகார வெறியும் வன்னியில் நிலவியது என்று நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம்.\nஇதேவேளை படைத்தரப்பின் தாக்குதல்கள் மேலும் மேலும் மோசமடைந்தன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கிலானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியே கப்பல் மூலம் எடுக்கும் நடவடிக்கையைச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்தது. இதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு மருத்துவமனை அங்கே இயங்கியபோது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் அங்கே நிலைகொண்டிருந்தது. சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொண்ட விதிகளின் பிரகாரம் செஞ்சிலுவைச் சங்கக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (இது அமெரிக்கத் தயாரிப்பு, ஆளில்லா வேவு விமானம். அமெரிக்கா இந்த விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது) வட்டமிட்டு நோட்டமிட்டது. (இந்த விமானம் எப்போதும் வானத்தில் பறந்து கொண்டேயிருக்கும். இந்த வேவுக் கண்ணை வைத்தே சிறிலங்கா அரசு போரில் பெரும் வெற்றியைப் பெற்றது.) வேவு விமானத்தின் தரவுகளின் படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது. பின்னர் புதுமாத்தளன் பகுதி கடற்கரையிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சையும் மேலதிக மருத்துவத்துக்காகக் கப்பல் மூலம் திருகோண மலைக்கும் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் எடுத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 400க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர். கை கால் இழந்தவர்கள், கண் பறிபோனவர்கள் உறவுகளை இழந்தவர்கள் என்றே இவர்கள் இருந்தனர். தினமும் தெருவிலும், ஆஸ்பத்திரியிலும், தார்ப்பாலின் கூடாரங்களின் மத்தியிலும் சாவடைந்த பிணங்கள் தொகை தொகையாகக் கிடந்தன. மரணம் எல்லோருடனும் குதித்து விளையாடியது. தாம் உயிர் பிழைப்போம் ��ன்று அந்த நாட்களில் எவரும் நம்பியிருக்கவில்லை. சாவு அந்தக் கணம்வரைத் தங்களை நெருங்கவில்லை என்பது மட்டுமே உண்மை. மற்றபடி கொலை வலயத்தினுள்ளேதான் எல்லோரும் இருந்தனர்.\nஒரு சிறு அமைதியோ இடைவெளியோ வராதா; இந்தியாவோ தமிழகமோ ஐ.நாவோ பிற சர்வதேசச் சமூகமோ சிறியதொரு அமைதிச் சூழலை உருவாக்கித் தரமாட்டாதா என்ற ஏக்கம் எல்லோர் மனதிலுமிருந்தது. இதேவேளை புலிகளின் கடுமையான கண்காணிப்பையும் மீறிப் பொதுமக்கள் எப்படியோ வன்னியைவிட்டு வெளியேறிக்கொண்டேயிருந்தனர். ஆனால் அந்தத் தொகை பெரியதல்ல. புதிய புதிய காட்டுவழிகள், கடல்வழிகள், சதுப்பு நிலப்பாதைகளினூடாக மிக உச்சமான அபாயங்களின் மத்தியில் சனங்கள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.\nவன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு எளிதில் வெளியேற முடியாது. அப்படிச் சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின் கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள் கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் மட்டும் விடுவிக்கப்படுவார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர். இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களும் காயப்படுத்தப்பட்டவர்களும் அதிகம். என்றாலும் சனங்கள் தப்பியோடுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதான இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன. மருந்துத் தடை, உணவுப்பொருட் தடை என்பனவும் தீவிரமடைந்தன. சனங்களின் கையில் பணமில்லை, உற்பத்திகளில்லை வருமானமில்லை, சேமிப்பில்லை. வங்கிகள், பாட சாலைகள் எதுவுமில்லை. தூங்குவதற்கோ சமைப்பதற்கோ குளிப்பதற்கோ அவகாசமில்லாமல் எரிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சனங்களை இலக்குவைத்து இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை நடத்தின. புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கொல்லப்படும் சனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அப்படி என்றால்தான் இந்தப் படுகொலைகளை முன்னிட்டு ஐ.நாவோ இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ தலையிடக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் நம்பினார்கள். அதை அவர்கள் முழுதாகவே எதிர்பார்த்தார்கள். எனவே கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோப மூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். சனங்களைப் புலிகளிடமிருந்து பிரித்துவிட்டால் புலிகளால் ஒரு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் சரியாக மதிப்பிட்டிருந்தனர். எனவே சனங்களை மையமாக வைத்து, சனங்களின் உயிரைப் பணயமாக வைத்து இரண்டு தரப்பும் தமது தாக்குதல்களைத் தொடுத்தன.\nஒரு கட்டத்தில் இதுதான் உண்மை நிலைமை என்று சர்வதேச அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் கண்டுபிடித்திருந்தன. படைத்தரப்பு முன்னேற முன்னேற நிலைமை மோசமடையவே தொடங்கியது. இப்போது பங்கர்களும் பாதுகாப்பாற்றவையாகின. வெளியே நடமாட முடியாத அளவுக்கு ஓய்வில்லாத தாக்குதல். பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளேயே தாக்குதல்கள். புலிகளும் இந்தப் பகுதிக்குள் இருந்தே தாக்குதல்களைத் தொடுத்தனர். எதிரியைச் சினமடைய வைக்கும் வகையிலான தாக்குதல்கள். புலிகளின் இந்த மாதிரியான பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சனங்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் தாக்குதல் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றதோ அந்தப் பகுதியை நோக்கி பதிலடியைப் படையினர் கொடுப்பார்கள். இதன்போது கொல்லப்படுவது சனங்களே.\nமுன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போலச் சனங்களின் சாவுப் பட்டியலில்தான் தமது எதிர்கால அரசியல் நலன் தங்கியிருக்கிறது எனப் புலிகள் நம்பினார்கள். இதற்கு ஏற்றமாதிரி அவர்கள் தம் வசமிருந்த இணைய தளங்களையும் செய்மதிற் தொலைபேசிகளையும் பயன்படுத்தினார்கள். அக்காலப் பகுதியில் வன்னியின் குரலாக வெளிப்பட்ட மருத்துவர்களின் வாக்கு மூலங்களில் பாதி உண்மைகள் மட்டுமே வெளிவந்தன. அதற்காக மற்றதெல்லாம் பொய் என்று பொருளல்ல. அவர்கள் மீதி உண்மையைச் சொல்லவில்லை. புலிகள் தரப்பு நடவடிக்கையைப் பற்றிப் பேசவில்லை. வெளி ஊடகங்கள் எதுவும் இல்லாத சூழலில் தாம் சொல்வதே வேத வாக்கு எனப் புலிகள் நிரூபிக்க முயன்றனர்.\nபுலிகளின் மரபின்படி எப்போதும் பிற தரப்பினரைக் குற்றம் சாட்டும் இயல்போடு தம்மைப் பற்றிய மீள் பரிசீலனை, சுய விசாரணை எதுவுமில்லாமல் அவர்கள் இயங்கினார்கள். இந்தக் குணாம்சத்துடனேயே அவர்களின் மீடியாக்களும் இயங்கின. புலிகள் களத்திலிருந்து கொடுக்கும் தகவல்களை எந்தவிதமான மறுவிசாரணைகளும் இல்லாமல் சுய சிந்தையே அற்றுப் புலம்பெயர் தேசங்களில் உள்ள - அவர்களின் ஏஜென்ஸிகளாக இயங்கும் - ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதுதான் அடுத்த பெரிய தவறாக அமைந்தது. முழுவதும் புனைவாகவே தமது கதையை அவர்கள் வளர்த்தனர். வன்னியில் என்ன நடக்கிறது மக்கள் எப்படி இருக்கிறார்கள் அவர்களின் உணர்வு நிலை என்ன அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் இவை எதைப் பற்றியும் வெளிப்படையான எந்த ஆய்வுக்கும் செய்திக்கும் புலிகள் இடமளிக்கவில்லை. பதிலாகப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் முற்றிலும் பொய்களையே சொல்லி வந்தார். மீள முடியாத தோல்வியை நோக்கி முழுதாக இருத்தப்பட்ட பின்னரும் அவர் வெற்றி குறித்த பிரமைகளிலும் எந்த முகாந்திரமுமில்லாத புனைவுகளிலுமே ஈடுபட்டார்.\nஇதைப் போன்றே சிறிலங்கா அரசு தரப்பிலும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாகப் பேசவல்ல அமைச்சர் ரோஹித பேகல்லாகம, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா பிரதமர் ரமணசிறீ விக்கிரம நாயக்க உட்படச் சகலரும் முழுப் பொய்களையே சொல்லி வந்தனர். அதிலும் இந்தக் கொடூர யுத்தத்தை -போர் விதிமுறைகளை முற்றிலும் மீறிய கொடிய தாக்குதல்களை - இவர்கள் மனிதாபிமான நடவடிக்கை என்று அழைத்தனர். யுத்தத்தின்போது முதலில் பலியாவது உண்மை என்பார்கள். இந்த உண்மை முழுதாகவே பலியானது. இரண்டு தரப்பினரும் சனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். அப்போது இந்த நிலைமைகள் தொடர்பாகச் சில கிறிஸ்தவமதக் குருமார்கள் சொன்னார்கள்: “உண்மையில் இரண்டு தரப்பினருமே போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் போராட்டம், விடுதலை என்று வந்த சக்தியான புலிகள் இப்படி மனிதகுல விரோதச் செயலுக்குப் போனதை வரலாறு மன்னிக்காது. பிரபாகரனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையே இப்போது புலிகள் செய்கின்றனர். தனியொரு மனிதனுக்காக இத்தனை உயிரிழப்புகளா இவ்வளவு கொடுமைகளா இதைவிடக் கேவலமானது, ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இப்படிச் சனங்களை இலக்கு வைத்தே தாக்குவதை எப்படி அனுமதிப்பது”. இது பற்றி இரண்டு தரப்பினரிடமும் தமது ஆட்சேபனைகளை அவர்கள் தெரிவித்துமிருந்தனர். ஆனால் இரண்டு தரப்புமே அவர்களின் குரலைப் பொருட்படுத்தவில்லை. வெறிகொண்ட இரண்டு மதயானைகளைப் போலத் தொடர்ந்து மோதிக் கொண்டேயிருந்தனர் அவர்கள்.\nஆனால் யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத விசயமாக இருப்பது புலிகளின் கரும்புலிகள் அணிகள் ஏன் செயற்பட முடியாமல் ஆகின என்பதே. படைத்தரப்பு புலிகளின் ஒவ்வொரு கோட்டையையும் கைப்பற்றி முன்னேறும்போது புலிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் சனங்களின் மனதிலும் கரும்புலிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தவிரவும் பிரபாகரன் அரசியல்ரீதியாகச் சாணக்கியமோ கெட்டிக்காரத்தனமோ அக்கறையோ இல்லாதவராக இருந்தாலும் இராணுவரீதியாக மிகவும் ஆற்றலுள்ளவராக மதிக்கப்பட்டவர். ஆனால், எவருக்கும் தெரியாத, விளங்காத ஒரு புதிராக அவர் அமைதி காத்தபடி பின்வாங்கிக்கொண்டிருந்தார். கண் முன்னே பல ஆயிரக்கணக்கான சனங்கள் செத்து மடிந்துகொண்டிருந்தனர். அப்போதும் அவர் தனது நடவடிக்கையைக் கைவிடவில்லை. முன்னேறும் படையினரைத் தடுக்கும் அதே மாதிரியான ஒரே வகையான தாக்குதலையே தொடர்ந்தார். இந்தத் தடுப்பு நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு முறியடிப்பது என்று படைத்தரப்பு மிக நன்றாகப் படித்திருந்தது. அதன்படி அது எல்லா எதிர்ப்புகளையும் மிக லாவகமாகவும் இலகுவாகவும் முறியடித்தது.\nஇதன்போது நூற்றுக்கணக்கில் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் புலிகளிடம் இருக்கவில்லை. அவர்கள் வெறிகொண்டலைந்து இன்னுமின்னும் ஆட்களைப் பிடித்தார்கள். ஆட்பிடிப்பில் எந்தவிதமான மனிதாபிமானத்தையும் நாகரிகத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்று தெரிந்த பின்னர் தங்களுக்கு மக்கள் அபிமானம் தேவையில்லை என்று புலிகள் சிந்திக்கின்றனர் எனப் புலிகளின் முக்கிய ஊடக வியலாளர் ஒருவரே சொன்னார். அந்தளவுக்கு அவர்களின் உளநிலை மாறியிருந்தது.\nமாத்தளன் தொடக்கம் வட்டுவாகல் வரையிலான முன்னூறு மீற்றர் அகலமும் 10 கிலோ மீற்றர் நீளமும் உள்ள கடற்கரையில் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் செறிந்திருந்தனர். சாப்பாடு, குடிநீர், தங்குமிடம், பாதுகாப்பு, மருத்துவம், கழிப்பறை எனச் சகலத்துக்கும் பிரச்சினை. ஏற்கனவே இந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. இரண்டு கிராம அலுவலர்கள் பிரிவிலுமாக சுமார் முன்னூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த இடத்தில் இப்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்றால் நிலைமை எப்படி இருக்கும் அதுவும் எந்த அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாத சூழலில்\nசனங்கள் இந்தப் பகுதியில் தஞ்சமடைந்தபோது படையினர் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம் பகுதிகளில் மட்டும் முற்றுகைச் சமரில் ஈடுபட்டனர். புலிகளின் இறுதி எதிர் நடவடிக்கை இங்கேதான் நடந்தது. இந்த நடவடிக்கையை அவர்கள் மிகத் தீவிரமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். மக்களுக்கு ஏற்பட்டிருந்த உளச்சோர்வு, பேரவலம் எல்லாவற்றையும் இந்த நடவடிக்கை மூலம் போக்கிவிடலாம் என்று இறுதி நம்பிக்கையோடு புலிகளின் சில மூத்த தலைவர்கள் சொன்னார்கள். இந்தத் தாக்குதலில் அவர்களுடைய மூத்த முன்னணித் தளபதிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் மணிவண்ணன், கேனல் சேரலாதன், கேனல் ராகேஸ் உட்படப் பல தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர். முழு நம்பிக்கையுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளின் வரலாற்றிலேயே பெரும் தோல்வியாகவும் மாபெரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் முடிந்தது. இது பிரபாகனை நிலைகுலைய வைத்தது. கொல்லப்பட்ட தளபதிகளின் சடலங்களைக்கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே இன்னும் பல தளபதிகள் கள முனைகளில் கொல்லப்பட்டிருந்தனர்.\nசார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது. அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். (இப்போது அத்தனை பேரும் தடுப்புமுகாம்களில் தடைக்கைதிகளாக அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ளனர்.) இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர்.\nஇதேவேளை இன்னும் ஒரு தொகுதிச் சனங்களைப் புலிகள் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தை நோக்கிக் கட்டாயப்படுத்தி அடித்து விரட்டினர். அதுவும் பல வந்தமாகவே விரட்டினர். ஏற்கனவே உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே வசதியற்றிருந்த மக்கள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிடப் படையினரிடம் போய்ச்சாவது மேல் என்று மறுத்தார்கள். எனினும் புலிகள் அவர்களைவிடவில்லை. கட்டாயப்படுத்தி முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த முள்ளிவாய்க்கால் பகுதிதான் புலிகளின் களமாகியது. இறுதிநாட்கள் என்று சொல்லப்படும் ஏப்ரல் 18க்குப் பிந்திய மே 18 வரையிலான நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகியது. சனங்கள் ஏற்கனவே இரகசிய வழிகளைத் தேடித் தேடி மிகவும் ஆபத்தான வழிகளில் படைத் தரப்பிடம் தப்பிச்செல்ல முற்பட்டனர். சிலர் கடல் வழியாகப் படகுகளிலும் புறப்பட்டனர். ஆனால் புலிகள் உருவாக்கிய ஒரு படையணியினர் ‘பச்சை மட்டை’யுடன் நின்று சனங்களுக்கு அடிபோட்டுக் கலைத்தார்கள். சனங்கள் எதிர்ப்பைக் காட்டியபோது துப்பாக்கியால் சுட்டார்கள்.\nஇவ்வாறு சுடப்படும்போது இறந்தவர்கள் போக ஏனையோர் தப்பினோம் பிழைத்தே��ம் என்று ஓடிப்போனார்கள். சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சிலர் செத்து மடிந்தார்கள். சிலர் காயப்பட்டு மருத்துவமனையில் கிடந்தார்கள். இவ்வாறு தம்மால் சுடப்பட்டு மருத்துவமனையில் காயமடைந்து சேர்க்கப்பட்டவர்களை மேலதிகச் சிகிச்சைக்காகக் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்கள் புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.\nஇதுபோலப் பல நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிகழ்ந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு முழுப்பொறுப்பாக முதலில் தங்கனும் அவருடன் இணைந்து புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த வரும் பின்னர் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவருமான மாதவன் மாஸ்டர், திருமலை, சூட்டி உள்ளிட்ட பலரும் இருந்தனர். சனங்கள் தமது முழுமையான எதிர்ப்பையும் இந்தச் சந்தர்ப்பங்களில் காட்டத் தொடங்கினர். குறிப்பாக மாத்தளன் பகுதியிலுள்ள கப்பல் துறையில் மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள் முக்கியமானவை.\nகட்டாய ஆட்சேர்ப்பின் போது ஏற்பட்ட தகராறில் ஒரு காலை மூன்று பேரைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சனங்கள் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தூக்கிக்கொண்டு கப்பலுக்கு வழித்துணையாக வரும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் சென்றனர். அங்கே புலிகளின் கொடுமையை அவர்கள் அந்தப் பிரதிநிதிகளுக்கு விவரித்தனர். அப்போது கூட்டம் கூட்ட வேண்டாம் என்று சனங்களை விரட்டியடிக்க வந்த புலிகளையும் அவர்களின் காவல் துறையினரையும் மக்கள் கலைத்துக் கலைத்து அடித்தனர். அவர்களுடைய வாகனங்கள் பலவும் எரியூட்டப்பட்டன. எதிர்பாராத இந்த நிகழ்ச்சியால் புலிகள் ஆடிப்போனார்கள். ஆனால் மறுநாள் அந்தப் பகுதியில் 1500க்கு மேற்பட்ட புலிகளின் உறுப்பினர்களும் காவல் துறையினரும் சுற்றிவளைப்பை மேற்கொண்டு கண்டபடி ஆண்களைப் பிடித்துத் தாக்கி எல்லோரையும் தமது வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் நாள் கலவரத்தையடுத்து மக்கள் 30 படகுகளில் அந்தப் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பா���த்துக்குச் சென்று சேர்ந்தனர். இதுபோலப் பல சம்பவங்கள் உண்டு. வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த கொந்தளிப்பான நிகழ்ச்சிகள் அவை.\nஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது.\nஇந்தக் காலப்பகுதியிலும் இதன் முன்னரும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தினர். உண்மையில் உயிர்த்துடிப் போடும் உணர்வெழுச்சியோடும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களை வன்னி மக்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.\nகாரணம் இந்தப் போராட்டங்கள் தங்களைப் பாதுகாக்கும் வகையில் இவற்றைச் சுருக்கி புலிகள் தமக்கு வாய்ப்பை உருவாக்கும் முறையில் மாற்றிக்கொண்டனர். போராட்டங்களை நடத்திய முறையும் புலிகள் புலம்பெயர் தமிழர்களையும் அமைப்புகளையும் பயன்படுத்திய முறையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்குப் புலம்பெயர் மக்களால் முடியாமல் போனதையிட்டு இதை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.\nஇன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால் புலிகளின் ஜனநாயக மறுப்பைப் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் போதுமான அளவு பேசியதில்லை. புலிகளின் பகுதியில் அல்லது இலங்கைத் தீவில் புலிகளின் மீது விமர்சனங்களை யாரும் வைக்க முடியாது. அதற்கான வெளியை புலிகள் விட்டுவைக்கவில்லை. ராஜினி திரணகம செல்வி, ‘புதியதோர் உலகம்’ நாவலை எழுதிய கோவிந்தன் உட்பட ஏராளமானவர்களின் படுகொலைகள் இதற்கு உதாரணம். எனவே புலம்பெயர் மக்களால் மட்டும்தான் ஓரளவுக்குப் புலிகளின் ஜனநாயக மறுப்பையும் அரசியல் பார்வையற்ற தன்மையை யும் சர்வதேச மற்றும் போராடும் மக்களின் மனநிலை சூழ்நிலை என்பவற்றைக் கணக்கில் கொள்ளாத போர்முனைப்பையும் இன்னும் பலவாறான எதிர்மறை அம்சங்களைப் பற்றியும் பேசியிருக்க முடியும். அவர்களுக்குத்தான் இந்தப் பொறுப்பு அதிகமுண்டு.\nஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். இதற்கான பிரதான காரணம் இவர்கள் தமது தாய்நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து தூர இடங்களில் இருக்கும்போது ஏற்படும் சொந்த நிலத்தின் மீதான தாகம். அடுத்தது தாம் பாதுகாப்பாக இருக்கும்போது தமது உறவினர்கள் போரால் வதைபடுவதும் கொல்லப்படுவதும். மூன்றாவது காரணம், சிறிலங்கா அரசு மீதான காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும். இந்தக் காரணங்கள் அவர்களை விசுவாசமாகப் போராடத் தூண்டின. ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு நண்பர் சொல்வதைப் போலப் பிரபாகரன் எல்லாவற்றையும் தியாகம் - துரோகம் என்ற பிரிகோட்டைப் போட்டுப் பிரித்து வைத்திருந்தார். புலிகளின் சிந்தனை முறைக்கு எதிராகச் சிந்திப்பவர்களும் செயல்படுபவர்களும் துரோகிகளாகவும் எதிர்நிலை யாளர்களாகவும் பார்க்கப்பட்டனர். வெகுஜனத் தளத்தில் இலகுவில் பதிந்துவிடக்கூடிய இன உணர்வு, மொழி உணர்வு போன்றவற்றை ஆதாரமாகக்கொண்டு பிரபாகரன் இதை வெற்றிகரமாகச் செய்துகொண்டார்.\nஎனவே ஜனநாயக உள்ளடக்கமற்ற புலிகளின் போராட்டத்தை - இந்தப் போராட்டங்களை நடத்திய மக்கள் தங்களின் கைகளில் பிரபாகரனின் படத்தையும் தமிழ் ஈழப் படத்தையும் வைத்திருந்ததை நினைவில் கொள்க -மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எப்படியும் யுத்தத்தை நிறுத்திவிட வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும், ஈழத்தில் ஒரு அமைதிச் சூழலை கொண்டுவரத் தாம் பாடுபட வேண்டும் என்று இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் விசுவாசமாகவே முயன்றனர். அதற்காக அவர்கள் இரவு பகலாகத் தொடர்ந்து போராடினர்.\nபுலம்பெயர் மக்களின் ப��ாராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.\nபிரபாகரன் எத்தகைய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பார் என்று தெரியாத ஒரு அச்சம் நிறைந்த புதிர் சிறிலங்கா அரசுக்கும், படைத் தரப்புக்கும் இருந்தது உண்மை. அதனால் அவர்கள் தமது நடவடிக்கையை முதலில் மந்தகதியிலேயே நடத்தினர். ஆனால் புலிகளின் பலவீனமான அம்சங்களை அடையாளம் கண்ட பின்னர் படை நகர்வின் வேகம் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் தமது இறுதிக் கணம் வரையிலும் புலிகளின் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருந்தன என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இருந்தபோதும் பிரபாகரன் தன்னுடைய போரின் மூலம்-யுத்தத்தின் மூலம்-இனிமேல் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மையை வந்தடைந்தார். பிரபாகரனைப் போலவே ஏனைய புலிகளின் உறுப்பினர்களும் இந்த உண்மைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குறிப்பாக மேற்குலகம் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசுக்கு ஏதாவது அழுத்தங்களைக் கொடுக்கும்; யுத்த நிறுத்தமோ நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைச் சூழலோ உருவாக்கப்படலாம் என்று அவர்கள் நம்பினர்.\nஇதற்கு முன்னர் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும், கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறிப்பாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு தனியே புலிகளுக்கு மட்டும் இருக்கவில்லை. சகல தமிழ் மக்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இருந்தது. இந்திய மத்திய அரசு தன்னுடைய தீர்மானங்களில் அல்லது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமை சாதகமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிகழ்ச்சிகள் நடந்தன. ராஜீவின் படுகொலையைப் ��ுலிகள் சாதாரணமாகக் கருதினார்கள். இந்தியா அப்படி அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய யதார்த்தத்தின்படி இந்தியாவால் அந்தக் கொலையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் பிரபாகரனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவ்வாறு அவர் நம்ப விரும்பினார். தமிழக எழுச்சி நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் பிரபாகரனுக்கு நம்பிக்கையூட்டினார். இந்தியாவின் தேசியக் கட்சிகளான இடதுசாரிகளும் பாரதீய ஜனதாவும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசுக்கெதிர் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தமை பிரபாகரனுக்கும் நடேசனுக்கும் அதிக நம்பிக்கையளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மாற்றம் ஏற்பட வாய்ப்புமில்லை. தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவும் அவற்றின் இணைந்த நிலைப்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் பிந்தியே புலிகளுக்கு விளங்கியது. நீண்டகால ஈழப்போராட்ட ஆதரவாளர்களாக இருக்கும் நெடுமாறன் போன்றோர், மக்கள் திரட்சியை ஓரளவுக்குக் கொண்ட ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்குகளுக்கும் ஒரு எல்லையுண்டு. அதிகாரத்திலிருக்கும் தரப்பைத் தவிர பிற சக்திகளின் ஆதரவுகளுக்கு ஒரு வரையறை உண்டு என்ற விசயங்களையெல்லாம் பிரபாகரன் பிந்தியே புரிந்துகொண்டார். இதேவேளை மாற்று நடவடிக்கைக்கான அவகாசமே இல்லாமல் மகிந்த அரசு அரசியல் நடவடிக்கைகளையும் இராணுவத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது.\nசர்வதேசத் தரப்பை ஒரே முகப்படுத்திய சிங்கள இராசதந்திரம் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், பிரித்தானியா எனச் சகல நாடுகளில் இருந்தும் ஆயுத உதவிகளையும் போர்த்தொழில் நுட்பத்தையும் அரசியல் ஆதரவையும் பெற்றுக்கொண்டது. மகிந்த ராஜபக்சே எந்த விளைவுகளுக்கும் முகம் கொடுக்கத் தயார் என்ற நிலையில் தீர்மானங்களை எடுத்தார். ஏற்கனவே பெற்றிருந்த வெற்றிகள் சிங்களத் தரப்புகள் அத்தனையையும் போருக்கு ஆதரவாகத் திரட்டின. பிரபாகரன் எல்லோருடைய வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளானவர் என்ற அடிப்படையில் தமக்குள் முரண்கொண்ட சக்திகளும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டன. தமிழர்களோ - புலிகளோ நெருக்கடியில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள எந்த நண்பர்களும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.\nஇதேவேளை இந்த இராணுவத் தாக்குதல்களால் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் மட்டுமல்லாமல் இராணுவக் கட்டமைப்பும் ஆட்டம் கண்டது. குறிப்பாகப் புலிகளின் வெடிபொருட் தொழிற்சாலைகள் இடப்பெயர்வுக்கும் குண்டுவீச்சுக்கும் இலக்காகின. என்றபோதும் அவர்களின் உற்பத்திகள் நடந்துகொண்டேயிருந்தன. ஆனால் வரையறுக்கப்பட்ட அளவில் இறுதிவரை தாக்குதலை நடத்தும் திறனை இதன் மூலம் பிரபாகரன் தக்கவைத்திருந்தார்.\nபுது மாத்தளன், அம்பலவன் பொக்களையில் ஏப்ரல் 19, 20ஆம் திகதிகளில் இராணுவமும் உள்நுழைந்தவுடன் மாறிய நிலைமைகள் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுத்தன. கடலில் தீவிரக் கண்காணிப்பு, சிறிய நிலப்பகுதி, வெளிச்செல்ல முடியாத அளவுக்குச் சுற்றிவளைப்பு-இராணுவ வளையத்தின் இறுக்கம், தளர்வடைந்த தளபதிகள், எந்தப் போருபாயத்தாலும் இனி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலை நிச்சயமாகிவிட்டது. ஆனால், அப்போதும் தங்களால் போரில் வெற்றிபெற முடியும் என அவர்கள் சனங்களுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலி போர் வெற்றி குறித்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளையும் அறிவிப்புகளையும் செய்துகொண்டேயிருந்தது. ஆட்பிடிப்பும் குறைவில்லை. அதேவேளை புலிகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தனர்.\nஇப்பகுதிகளில் இருந்து சனங்கள் புலிகளின் தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் சென்றனர். கடலில் பயணம் செய்தோரை நோக்கிக் கடற்புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், தாக்குதல்களுக்கு இலக்கான படகுகளைத் தவிர ஏனையவை தப்பிச் சென்றுவிட்டன. இரவிரவாகப் படகுகள் புல்மோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சென்றன.\nமாத்தளன் பிரதேசம் படைக்கட்டுப்பாட்டுக்கு வந்தபோது அங்கே இயங்கிவந்த கப்பல்துறையை வன்னியில் இருந்த ஒரே அரசாங்க அதிகாரியான பார்த்தீபன் முள்ளிவாய்க்காலுக்கு மாற்றும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். புலிகளும் அதை விரும்பினர்.\nபுது மாத்தளன், அம்பலவன் பொக்களை, வலைஞர் மடம் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களைத் தவிர ஏனையோர் இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்கினர். இது முல்லைத் தீவு நகரத்தின் நுழைவாயிலில் உள்ள பகுதி. சிறு கிராமம். ஆனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தச் சிறு கிராமங்கள் இரண்டிலும் நெரிசலாகத் தங்கினர். பலருக்குத் தார்ப்பாலின் கூடாரங்களே இல்லை குளிப்பில்லை. சாப்பாடில்லை. பதுங்கு குழியில்லை. போவதற்கு வழியில்லை. அங்கே தங்கவும் முடியாது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தது. சனங்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். புலிகளின் தலைமை இந்தப் பகுதியினுள்ளேயே சிக்கியிருக்கிறது என்பதை இராணுவத் தரப்பு உறுதி செய்திருக்க வேண்டும். எனவே முழு முனைப்போடு தாக்குதல் நடந்தது.\nஇதே வேளை புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தீவிரப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். இந்தப் போராட்டங்களின் மூலம் பிரிட்டனிலும் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று பிரபாகரன் நம்பினார். சில புலம்பெயர் தமிழ் முக்கியஸ்தர்கள் பிரபாகரனுக்கு இந்த வகையில் நம்பிக்கையூட்டியதாக தகவல்கள் உண்டு. வேறு வழியோ கதியோ இல்லாதபோது இவ்வாறு நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. எனவே புலம்பெயர் தமிழர்களை அவர் முழு நம்பிக்கையோடு நம்பியிருந்தார். அவர்களின் அந்தப் போராட்ட இயந்திரத்தை அவர் முழு வேகத்தோடு இயக்கினார். இதற்கு நல்ல ஆதாரம் புலிகளின் புலம்பெயர் ஊடகங்கள். வன்னியிலிருந்து லண்டனில் இருந்து இயங்கும் மிஙிசி வானொலிக்குத் தகவல்களைத் தொலைபேசி மூலமாக வழங்கிய புலிகளின் சர்வதேசப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் (இவர் தமிழ்ச் செல்வனின் மனைவியினுடைய உடன் பிறந்த சகோதரர்) விடுத்த கோரிக்கையும் தெரிவித்த கருத்துகளும் இதற்கு ஆதாரம். இவரே வெளிநாடுகளில் நடந்த போராட்டங்களை இணைந்து நடத்தினார்.\nஇந்தச் சந்தர்ப்பங்களில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் சிறிலங்காவுக்கு அவசரப் பயணத்தை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். வவுனியா அகதி முகாம்களுக்கும் சென்றிருந்தனர். ஐ.நாவிலும் இலங்கை விவகாரம் உரத்த தொனிய���ல் பேசப்படுவதான ஒரு தோற்றம் உருவாகியது. ஐ.நா செயலரின் சிறப்புத் தூதுவராக விஜய் நம்பியார் கொழும்புக்கு விரைந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதற்கு அந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டங்களும் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஒபாமா நிர்வாகமும் இலங்கை நிலவரம் குறித்துக் கவனத்தைச் செலுத்தியது. இவையெல்லாம் யுத்தத்தை நிறுத்துவதற்கு அல்லது புலிகளின் தலைமையை ஏதோவொரு வகையில் காப்பாற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கை புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மக்களின் ஒரு சிறுபகுதியினருக்கும் இருந்தது. ஆனால், நிலைமைகளைச் சரியாக அவதானிப் போருக்கும் அரசியல் ஞானமுடை யோருக்கும் இவற்றில் சிறு நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏனெனில் யுத்தத்தை நடத்திய தரப்புகளே இவைதானே. சர்வதேச அரசியல் பகைப்புலத்தில் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்திய இந்த நாடுகள் தமது நாடுகளில் தடைசெய்த புலிகளின் அழிவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன என்ற யதார்த்தம் அரங்கேறியது.\nபிரபாகரனுக்கு இராணுவரீதியிலும் மாற்று வழிகள் இல்லை என்றாகிவிட்டது. அரசியலிலும் வேறு தெரிவுகள் இல்லை. சர்வதேசப் பரபரப்பு இருந்ததே தவிர நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே சிறிலங்கா அரசு இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்கு இன்னும் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அந்தப் பகுதிக்கு உணவு, மருந்துடன் கப்பலை அனுப்பிக் கொண்டு, அதே சமயத்தில் பீரங்கிக் குண்டுகளையும் அங்கே ஏவியது.\nமிஞ்சிய புலிகளின் கதையும் கதியும் இங்கே தான் வரலாற்றில் தீவிரக் கவனத்தைப் பெறும்வகையில் அமைந்திருந்தது. பிரபாகரன், அவருடைய குடும்பம், பொட்டம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை, கேனல் பானு, கேனல் ஜெயம், கேனல் ரமேஷ், பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இங்கேதான் இருந்தனர். இப்போது பிரபாகரன் தான் அதிகம் நம்பிய துப்பாக்கியால் எதையும் செய்ய முடியாது என்பதை முழுதாக உணர்ந்திருந்தார். ஆனால் எதற்கு மாற்றீடாக எதையும் செய்ய முடியாது என்றும் அவருக்குத் தெரிந்தது. எல்லாவற்றுக்கும் காலம் கடந்த நிலை என்ற யதார்த்தம் முன்னின்றது.\nஇறுதி மூச்சை எப்படித் தக்கவைத்துக் கொள்வது என்று பிரபாகரனும் அந்த மூ���்சை எப்படிப் பறிப்பது என்று அரசாங்கமும் இறுதிநிலையில் இருந்தன. மெல்ல மெல்லப் படைத்தரப்பு முன்னேறியது. மனித உரிமை மீறல்களைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாத அரசாங்கம் போரை ஈவிரக்கமில்லாமல் நடத்தியது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கைகள், கண்டனங்களையெல்லாம் சிறிலங்கா அரசாங்கம் தூக்கித்தூர வீசிவிட்டது. ஏற்கனவே நவநீதம் பிள்ளையின் அறிக்கைகளும் இவ்வாறு தூக்கியெறியப்பட்டிருந்தன. வெற்றியை முழுதாகப் பறிக்கும் வெறியில் சரத்பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சேவும் இருந்தனர்.\nஅரசாங்கத்தின் திட்டப்படி மே 20ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்தது.\nபெரும் புகழோடும் தீராத கண்டனங்களோடும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த வினோதமான கலவையாகவும் இருந்த பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிறிலங்கா அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்புவதா விடுவதா என்ற தடுமாற்றத்தில் பல தரப்பினரும் இருந்தனர். அதற்கான காரணங்களும் உண்டு. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று முன்னரும் இந்திய அரசும், சிறிலங்கா அரசும் பல தடவைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அந்தச் செய்திகளுக்குப் பின்னரும் பிரபாகரன் உயிருடனேயிருந்தார். அடுத்துப் பிரபாகரனோ அவருடைய குடும்பமோ என்றைக்கும் மக்களுடன் வாழ்ந்ததும் இல்லை, வெளியரங்கில் நடமாடியதும் இல்லை. அவருடைய நடமாட்டம், நடவடிக்கைகள் குறித்துப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள், தளபதிகளுக்கே எதுவும் தெரியாது. எனவே அவருடைய பாதுகாப்பு அணியினரையும் பொட்டம்மான், சூசை ஆகியோரையும் தவிர வேறு எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர் இரட்ணம் மாஸ்டர் எனப்படுபவர். இவரும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்கா அரசு தெரிவித்திருந்தது.\nமிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடு - சவக்களை என்று சொல்வார்களே - இராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் ப��ாராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.\nஇப்போதுள்ள சில கேள்விகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா புலிகளின் எழுச்சி மீண்டும் நிகழுமா நிகழாதா புலிகளின் எழுச்சி மீண்டும் நிகழுமா நிகழாதா கொல்லப்பட்டு விட்டார் என்றால் தானே இறந்தாரா அல்லது படைத்தரப்பினால் கொல்லப்பட்டாரா என்பது. தானாக மரணித்தார் என்றால் எப்படி கொல்லப்பட்டு விட்டார் என்றால் தானே இறந்தாரா அல்லது படைத்தரப்பினால் கொல்லப்பட்டாரா என்பது. தானாக மரணித்தார் என்றால் எப்படி படையினரால் கொல்லப்பட்டார் என்றால் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா படையினரால் கொல்லப்பட்டார் என்றால் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பது ஏனெனில் பிரபாகரனின் தலையில் அடிகாயமே காணப்படுகிறது என்று பலரும் கேட்கிறார்கள்.\nஉண்மையில் இந்தக் கேள்விகளையும்விட முக்கியமானவையும் தேவையான கேள்விகளும், பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன.\nமக்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளே இடம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். எல்லாவற்றையும் தானே எடுத்து தானே போட்டுடைத்த மனிதராக வரலாற்றில் மாறிவிட்டார் அவர்.\nபிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன.\nநான் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் தான் இருந்தேன். அதன் பிற்பாடு, முகாமிலுள்ள மக்களுக்கு உதவும் முகமாக கன்னியாஸ்திரி ஒருவருடனும், பிறசபை கிறிஸ்தவர்ப் போதகர் குழாமுடனும் அங்கு செல்ல முற்பட்டிருந்தேன். சில செய்திகளையும் அறிந்திருந்தேன்.\nமீண்டு வந்த மக்கள் எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை. அவர்களுக்கு புலிகள் மீது கோபம் இருந்தது, அது தங்களைக் அவர்கள் காக்கக் தவறியதன் பாற்பட்டது. ஏனைய விடையங்கள் நிறைய மிகைப் படுத்தப் பட்டு எழுதப் பட்டுள்ளன.\nஇந்த மாதிரி வன்னியில் நடந்தது என்ன என்று 10ற்கும் மேற்பட்ட பெயரற்ற, அல்லது மொட்டையான கடிதங்களை பலர் பிரசுரித்து விட்டார்கள். உண்மையில் இவற்றின் நம்பகம் கேள்விக்குரியது. காலச்சுவட்டில் வெளியானது சந்தேகத்தை இன்னும் வலுக்கச் செய்கிறது.\nஅவர்கள் தோற்றுவிட்டார்கள் இனிமேல் எதையும் பேசலாம், எந்தக் குற்றச்சாட்டையும் சாற்றிவிடலாம்.\nயார் கேட்கப் போகிறார்கள், இழவு வீட்டில்\nநண்பரே நீங்கள் கதைத்து இருக்கும் விடயத்தில் துளிவேனும் உண்மை இருக்கும் என நான் நம்ப வில்லை. ஏனென்றால், பல மக்கள் இன்னும் வெளியே அதாவது ஏனைய நாடுகளில் என்ன நடக்கிறது என கூட தெரியாமல் உயிர் இல்லா சடாலங்கள் போல வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருக்கும் போது நீர் சொல்வது போல் இயக்கத்தை அவர்கள் எதிர்த்து வந்தனர் என்பது கடைந்தெடுத்த பொய் என நான் கூற விழைகிறேன். உங்கள் பதிவில் உண்மை இருந்தால் அதை மறு பதிப்பாக போட வேண்டி கொள்கிறேன்\nஉங்க‌ள‌து அனுப‌வ‌ங்க‌ளை நிச்ச‌ய‌ம் நீங்க‌ள் ப‌திவுசெய்ய‌வேண்டும்.\nஇங்கே மேலே எழுதிய‌வ‌ர் கூறிய‌வை அனைத்துமே முடிந்த‌ முடிவுக‌ளென‌ எடுத்துக்கொள்ள‌த்தேவையில்லை. ஆனால் அவ‌ர் கூறுவ‌தில் நிறைய‌ உண்மைக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தை நாம் எவ‌ருமே ம‌றுக்க‌வும் முடியாது. மேலும் அவ‌ர் ந‌ம்மைப் போல‌ வ‌ச‌தியான‌ இட‌த்திலிருந்து அல்ல‌, எண்க‌ளாலே அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் ஒரு கோர‌மான‌ முகாமிலிருந்தே எழுதியிருக்கின்றார். மேலே எழுதிய‌தைப் போல‌, வ‌ன்னிக்குள் இருந்து ச‌ர‌ண‌டைந்த‌ போராளிக‌ளும், பிள்ளைக‌ள், உறவுக‌ளை இழ‌ந்த‌வ‌ர்க‌ளும், க‌ட்டாய‌மாக‌ யுத்த‌த்தில் ஈடுப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் என‌ அனைவ‌ரும் த‌ங்க‌ள் க‌தையைச் சொல்ல‌த்தொட‌ங்கும்போது அது ப‌ல‌வேறு உண்மைக‌ளைப் பேசுவ‌தாக‌ இருக்கும்.\nஇழ‌வு ந‌ட‌ந்த‌ வீட்டில் இருந்துகொண்டு அடையாள‌மின்றி அழிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றி நாமெவ‌ருமே பேச‌வில்லை. இந்த‌ப் ப‌திவை எழுதிய‌ ந‌ண்ப‌ரின் முழுக்க‌ட்டுரையை வாசித்தாலும் புலிக‌ள் அழிவின் பின்னாலும் இல‌ங்கை அர‌சு ம‌க்க‌ளுக்கான‌ முழுமையான‌ விடுத‌லையைத் த‌���்துவிடாது என்ப‌தை ம‌றைமுக‌மாக‌வே உண‌ர்த்தியிருக்கின்றார். நாம் எம‌து தோல்விக‌ளையும், த‌வ‌றுக‌ளையும் ஒப்புக்கொண்டு உரையாட‌ல்க‌ளைத் தொட‌ங்கும்போதே அடுத்த‌க‌ட்ட‌த்திற்கு ந‌க‌ர‌முடியும் என்றே ந‌ம்புகின்றேன். அதேச‌ம‌ய‌ம் எல்லாவ‌ற்றுக்கும் அப்பால், இதை எழுதிய‌ ந‌ண்ப‌ரைப் போன்ற‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கில் அக‌தி முகாமிலிருக்கும் ம‌க்க‌ளை வெளியே கொண்டுவ‌ந்து இய‌ல்பான‌ நிலையில் வாழ‌ச் செய்வ‌த‌ற்கான‌ முய‌ற்சிக‌ள்தான் இன்றைய‌ கால‌த்தில் அவ‌சிய‌மாகின்ற‌ன‌. அத‌ற்கு முத‌லில் நாம் உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌டாது, சாத‌கமான‌ சூழ்நிலைக‌ளை உருவாக்கவேண்டும். எனெனில் உண‌ர்ச்சிவ‌ட‌ப்ப‌டும் ஒவ்வொரு க‌ண‌மும் அது வெற்றிகொண்ட‌வ‌ர்க‌ளுக்குச் சாத‌க‌மாய்ப் போய்ச் சேர்ந்துவிடும் என்ப‌தை நீங்க‌ள் அறியாத‌த‌ல்ல‌.\nஈழ‌த்தில் இய‌ங்கிக்கொண்டிருக்கும் இய‌க்க‌மொன்றோடு தொட‌ர்பிலுள்ள‌ ந‌ண்ப‌ரோடு சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, ச‌ர‌ண‌டைந்த‌ போராளிக‌ளை விட‌, அத‌ன்பின் காட்டிக்கொடுப்புக்க‌ள் மூல‌ம் மேலும் 5000ற்கு மேற்ப‌ட்ட‌ போராளிக‌ளை இல‌ங்கை அர‌சாங்க‌ம் கைது செய்திருக்கின்ற‌து என்று கூறியிருந்தார். ஆக‌க்குறைந்து 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு இவ‌ர்க‌ளைச் சிறையில் வைத்திருக்கும் நீண்ட‌கால‌த்திட்ட‌ம் இல‌ங்கை அர‌சுக்கிற‌தென்றபோது, ப‌த்தாயிர‌த்திற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் நிலை இன்னொரு செம்ம‌ணியைப் போல‌ இருக்காதென்ப‌தை எவ்வாறு ந‌ம்புவ‌து என‌ வினாவியிருந்தேன். அத்தோடு 15, 000 மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை தொட‌ர்ச்சியாக‌ 10 வ‌ருட‌ங்க‌குக்கு மேல் சிறையில் வைத்திருக்கும் செல‌வை யோசித்தாலே இந்த‌ அர‌சு வேறு என்ன‌வெல்லாம் செய்ய‌ப்போகின்ற‌து என்றே அஞ்ச‌ வேண்டியிருக்கிற‌து.\nவாழ்வில் அதிக‌ ச‌க்தியை விர‌ய‌மாக்குவ‌து எதுவெனில்...\nதமிழ்க் கவிஞர்கள் இயக்கம் வால்பாறை மற்றும் சென்னை/...\nகுடியும் சாதி நிமித்தமும் - சுகிர்தராணி\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=c55bf8989d6fef2271b43f5f20a72c3b", "date_download": "2018-10-16T09:04:25Z", "digest": "sha1:4WUJWVLT3WPMFJVXUL7AA6DIRPKU6VBF", "length": 42585, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இரு��்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரி��ில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்��ிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக���கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், ���ொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/sakka-podu-podu-raja-movie-stills-3/", "date_download": "2018-10-16T08:59:11Z", "digest": "sha1:GJZQ24DTI46WAEJ2OMZQNNN53CBT6UGD", "length": 3879, "nlines": 73, "source_domain": "tamil.cineicon.in", "title": "Sakka Podu Podu Raja Movie Stills | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/3/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-16T09:04:47Z", "digest": "sha1:WSWEYKT4RWTEHL7PLECXCFR6BLHGBZLQ", "length": 13815, "nlines": 211, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam மட்டன் பிரியாணி", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nமட்டன் - முக்கால் கிலோ\nபிரியாணி அரிசி - ஒரு கிலோ\nஇஞ்சி - 100 கிராம்\nபூண்டு - 100 கிராம்\nஎண்ணெய் - 400 மி.லி.\nபட்டை - ஒரு அங்குலத் துண்டு\nபெரிய வெங்காயம் - 300 கிராம்\nதக்காளி - அரைக் கிலோ\nபச்சை மிளகாய் - 8\nபுதினா, மல்லி - ஒரு கப்\nதயிர் - ஒரு கப்\nகறி மசாலா - 5 தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி\nமல்லித்தூள் - 2 தேக்கரண்டி\nடால்டா - 100 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் இஞ்சியையும் பூண்டையும் சுத்தம��� செய்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நீள வாக்கில் அரிந்து கொள்ளவும். தக்காளி மற்றும் புதினா, மல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅரிசியை சுத்தம் செய்து, தண்ணீர் விட்டு ஊறவிடவும். மட்டனை தேவைகேற்ப நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.\nபிறகு குக்கரில் கறியைப் போட்டு, அதனுடன் இரண்டு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுதினை சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து வேகவைக்கவும். கறி வெந்தவுடன் அடுப்பு தீயைக் குறைத்துவிடவும்.\nபின்பு வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் சிறிது போடவும்.\nபிறகு ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும். வதங்கியபிறகு பச்சை மிளகாய், மல்லி, புதினா போட்டு நன்கு வதக்கவும்.\nபிறகு இஞ்சி, பூண்டு விழுது, தயிர், கறி மசாலா, தனியாத் தூள், மிளகாய்த்தூள் போட்டு வேக வைத்த கறியைக் கொட்டி எல்லாவற்றையும் நன்கு கிளறி விடவும்.\nஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து அடுப்பை குறைந்த தீயில் எரிய விடவும்.\nஒரு கிலோ அரிசி வேகும் அளவிற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பாத்திரத்தின் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பை எரிய விடவும்.\nதண்ணீர் கொதி வந்த உடன் கேசரிபவுடர், உப்பு சேர்க்கவும். ஊற வைத்த அரிசியை களைந்து கொதிக்கும் நீரில் போடவும்.\nகஞ்சி இல்லாமல் சோற்றினை முக்கால் வேக்காட்டிற்கு வடித்துவிடவும். இந்த சோற்றுடன் வேக வைத்துள்ள கறி மசாலாவைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.\nபின்பு மேலே ஒரு பேப்பரைப் போட்டு ஆவி வெளியேறாமல் மூடி விடவும்.\nஐந்து நிமிடங்களுக்கு பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து டால்டாவை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.\nஎலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் எலுமிச்சை சாற்றையும் சோற்றில் கொட்டி நன்கு கிளறிவிட்டு இறக்கிவிடவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதுண்டு மட்டன் கிராம் தேவையானப் பிரியாணி பொருட்கள்மட்டன்முக்கால் பெரிய பிரியாணி கிராம் பூண்டு100 இஞ்சி100 மிலி ஏலக்காய்5 கிலோ கிலோ அங்குலத் கிலோ அரிசிஒரு பச்சை கிராம்பு7 மிளகாய் கிராம் எண்ணெய்400 தக்காளிஅரைக் வெங்காயம்300 பட்டைஒரு மஜ்கோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=2167", "date_download": "2018-10-16T07:42:12Z", "digest": "sha1:IPH5RAQCTXM6NZ73S6XNJ4P6VIHAUL2N", "length": 32909, "nlines": 416, "source_domain": "www.sramakrishnan.com", "title": " விருப்பமான கவிதைகள்", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nகடக்க முடியாத யாமம் »\nஎனக்கு விருப்பமான 7 கவிதைகள்\nதன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்\nகேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது\nமூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்\nவேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்\nநாம் ஏன் இப்படி இருக்கிறோம்\nதேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு\nயாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு\nஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு\nகடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு\nகண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு\nமலிவான பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்று எப்போதும் யோசித்துக்கொண்டு\nபுகழுள்ள மனிதர்களை அனாவசியமாய்த் தெரிந்துக��ண்டு\nசதா எதேனும் ஒரு நோயைப்பற்றி பேசிக்கொண்டு\nஎப்போதும் பருவநிலையினைப் பற்றி புகார் செய்துகொண்டு\nசிறிய வருமானத்திற்கான சிறிய கணக்குகள் எழுதிக்கொண்டு\nநமது தூக்குக் கயிற்றின் உறுதியைச் சோதித்துக்கொண்டு\nபுணர்ச்சியில் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு\nஅடுத்த முதல்வர் யார் என்று யோசித்துக்கொண்டு\nசிறுவர்களையும் சிறுமிகளையும் ரகசியமாக முத்தமிட்டுக்கொண்டு\nபௌர்ணமி தினங்களில் மனம் உடைந்து அழுதுகொண்டு\nகடன் கொடுப்பவர்களிடம் நட்பு பாராட்டிக்கொண்டு\nசிறிய தவறுகளுக்கு பெரிய தண்டனைகள் கொடுத்துக்கொண்டு\nபிறரது கடிதங்களைத் திருடிப் படித்துக்கொண்டு\nதன் வழியே போகும் எறும்புகளை நசுக்கி அழித்துக்கொண்டு\nகூண்டுகளில் பறவைகளை அடைத்து வைத்துக்கொண்டு\nபோலிக் கடவுள்களிடம் கண்ணீர் சிந்திக்கொண்டு\nஎதிர்காலத்தை அவ்வளவு உறுதியாய் திட்டமிட்டுக்கொண்டு\nநமது இயலாமையை மறைக்க யாரையாவது சவுக்கால் அடித்துக்கொண்டு\nஉடல் குறைபாடுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு\nமலிவான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொண்டு\nயாருடைய உள்ளாடையையோ திருடி முகர்ந்துகொண்டு\nஎதற்காவது பயன்படுமென்று எல்லாவற்றையும் பாதுகாத்துக்கொண்டு\nஉடல் பயிற்சியினால் மரணத்தை வெல்ல முயற்சித்துக்கொண்டு\nஎளிய இரக்கங்களால் நம் மனிதத் தன்மையை நிரூபித்துக்கொண்டு\nதங்க முலாம் பூசப்பட்ட போலி ஆபரணங்களை அணிந்துகொண்டு\nதிறக்க மறுக்கும் கதவுகளைத் தட்டிக்கொண்டு\nவேலைகளுக்குள் நம்மை நாமே மறைத்துக்கொண்டு\nஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு\nவேறு வழியில்லை என்று எழுந்துகொண்டு\nஎப்போதோ நன்றாக இருந்தோம் என்று நினைத்துக்கொண்டு\nஎப்போதோ நன்றாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டு\nபெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா\nஅந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம்.\nஉறக்கக் கடலின் இருளாழத்தில் துளாவிக்\nஅவரவர் எல்லைக்குப் புரண்டு துயில்கிறோம்\nநமக்குப் படுக்கையின் எல்லைகள் புலப்படுகின்றன.\nகாமத்தின் வானில் வேட்கையுடன் பறந்து\nஅவரவர் எல்லையைப் புறக்கணித்துக் கூடுகிறோம்\nஆகாய சுதந்திரத்தில் எல்லைகள் இயல்பாவதுபோல\nநமக்குப் படுக்கையின் எல்லைகள் மறக்கின்றன.\nமீற முடியாத விதியொன்று -\nஈருடல் ஓருயிர் என்று பீற்றிக்கொண்டாலும்\nஒரே சவப்பெட்டி���ில் அடக்கப்படவோ முடியாது.\nமவோரி மூலம் : கெரி ஹல்ம் (நியூசிலாந்து) | தமிழில் : இளங்கோவன்\nஎன் எலும்புகள் கடலில் கிடக்கின்றன.\nகனமாக என் இதயத்தில் கிடக்கின்றன.\nஇதோ இங்கே என் மனவுறுதியில்,\nஅடிமுதல் முடிவரை காதலால் நீவி\nசாபமேற்று உறைந்து போன ரத்தத்தில்\nகனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்\nகரியும் எண்ணெய்ப் பிசுக்கும் கலந்த அவளது பகலை\nஇரவில் அத்தளர்ந்த சிறகுகளுக்கு ஓய்வு தர\nதளிர் அடர் மரமாக மாறுவதாகும்\nகாற்றும் மழையும் நிறைந்த கடலில்\nமேகங்களின் கீழே புதியதோர் பூமியைத் தேடி\nகாலம் செலுத்துதல் என்று பொருள்\nநமக்குச் சொந்தமான வீட்டு வாசலில்\nயாரும் இதுவரை கண்டிராத கடற்கரையில்\nகொண்டுபோய் நட்டுவளர்த்தல் என்று பொருள்\nதன் தசைநார்களின் ஆறறல் முழுவதையும்\nஒரு சௌகந்திகப் பூவின் மென்மைக்குக்\nமணிமுடியும் ராணுவ உடையும் கழற்றியெறிந்து\nசூரிய கிரணம் போல் ஒரு வாளை உருவாக்க\nபின்னர் இரத்தம் வடிந்து தீரும் வரை\nஅக்காயத்தில் நம் இதயத்தை அழுத்திக் கிடப்பதாகும்\nநான் ஒரு பெண்ணைக் காதலித்ததில்லை.\nசச்சிதானந்தன் கவிதைகள். மலையாளத்திலிருந்து – தமிழில்; சிற்பி\nகல்லொன்றுடன் உரையாடல் -விஸ்வாவா ஷிம்போர்ஸ்கா\n“திரும்பிப் போ” என்கிறது கல்.\nமணலாய் அரைக்கலாம் எங்களை நீ,\nஆயினும் உள்ளே அனுமதியோம் உன்னை”\nவாழ்க்கைதான் அதைத் தணிக்க முடியும்.\nஉனது மாளிகைக்குள் நடைபயில விரும்புகிறேன்,\nபிறகு ஒரு இலையையோ நீர்த்துளியையோ கேட்கச் செல்வேன்.\nஎனது மரணத்துவம் உன்னைத் தீண்டவேண்டும்.”\n“நான் கல்லாலாயிருக்கிறேன்” என்றது கல்,\nஉன்னுள் பெரும் காலி அரங்கங்கள் உள்ளன எனக் கேள்வி,\nஒலியின்றி, யாருடைய காற்சப்தங்களையும் எதிரொலியாமல்.\nஒத்துக்கொள், அவற்றை நீ கூட அதிகம் அறிந்திரவில்லையென.\n“பெரும், காலி, உண்மைதான்” என்றது கல்,\nஎன்னை உன்னால் அறிய முடியும், ஆனால் துளைத்தறிய இயலாது.\nஎனது மொத்தப் பரப்பனைத்தும் உன்னை நோக்கி,\nஎனது உட்புறங்கள் அனைத்தின் திசைவேறு.”\nகால காலமாய்த் தங்க விருப்பமில்லை\nஎனது உலகம் திரும்பலுக்குத் தகுதியானது.\nவெறுங்கையுடன் உள்நுழைந்து வெறுங்கையுடன் திரும்புவேன்.\n“உள் நுழையக்கூடாது நீ” என்கிறது கல்,\n“பங்குபெறுதல் குறித்த புரிவில்லை உனக்கு.\nவேறெந்தப் புரிவுங்கொண்டு உனது பங்குபெறுதற்ப் புரிவின்��ையை நிரப்பவியலாது.\nபயனற்றது பங்குபெறுதல் குறித்த புரிவின்றிப்.\nஉள் நுழையக்கூடாது நீ, உன்னிடமிருப்பது புரிவு என்னவாயிருக்கவேண்டுமென்ற\nஅதன் விதை மட்டுமே, கற்பனை.”\nஉனது கூரைக்கடியில் என்னை வரவிடு.”\n“என்னை நீ நம்பவில்லையெனில்.” என்றது கல்,\n“இலையைக் கேட்டுப்பார், இதையே சொல்லும் அது.\nஒரு நீர்த்துளியைக் கேட்டுப்பார், இலை சொன்னதையே சொல்லும் அது.\nஇறுதியில், உன் தலைமயிரொன்றைக் கேட்டுப்பார்.\nவெடித்துச் சிரிக்கிறேன், ஆம், சிரிப்பு, பெருஞ்சிரிப்பு,\nஎப்படிச் சிரிப்பதென்று எனக்குத் தெரியாவிட்டாலுங்கூட.”\n“எனக்குக் கதவில்லை” என்றது கல்\nஆங்கிலம் வழி தமிழில்: சன்னாசி\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=2860", "date_download": "2018-10-16T08:33:24Z", "digest": "sha1:D7RAKE5HIVV44IUGRZZVFCA2PJP6L6G3", "length": 15421, "nlines": 126, "source_domain": "www.sramakrishnan.com", "title": " விகடன் ஒவியக்கண்காட்சி", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nதானே புயலால் பாதிக்கபட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக விகடன் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து நிதிவுதவி பெற்று மறுசீரமைப்புப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது,\nஇதன் மூலம் தானொரு சமூகப்பொறுப்புமிக்க ஊடகம் என்பதை விகடன் நிரூபணம் செய்திருக்கிறது, அதற்காக விகடன் நிறுவனத்திற்கும், துணைநிற்கும் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதானே புயலின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு நிதி திரட்ட ஒரு மாபெரும் ஒவியக்கண்காட்சி ஒன்றினை சென்னை லலித்கலா அகாதமியில் விகடன் நடத்திவருகிறது,\nமார்ச் 5 முதல் நடைபெற்றுவருகின்ற இந்த ஒவியக்கண்காட்சியை தினமும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம்.\nகண்காட்சியில் விற்பனையாகும் ஒவியங்களின் தொகை முழுவதும் தானே புயல் மறுசீரமைப்பு நிதிக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,\nஇந்த நற்காரியத்திற்காக தங்களது ஒவியங்களைத் தந்துதவிய ஒவியர்களுக்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுகள்.\nபுதன்கிழமை மாலை இந்த ஒவியக்கண்காட்சிக்குச் சென்றிருந்தேன், முழுமையாகப் பார்ப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் தேவைப்படுகிறது,\nதோட்டாதரணி, ஆர்.பி.பாஸ்கரன், அச்சுதன் கூடலூர், மருது, ஆர்.எம்.பழனியப்பன், வீரசந்தானம், பி. பெருமாள், விஸ்வம், அல்போன்சா,டக்ளஸ், மனோகர், அரஸ், நடனம், மணியம் செல்வம், பி.எஸ்.நந்தன், நெடுஞ்செழியன் அபராஜிதன், ஸ்வேதா, இளையராஜா, மணிவண்ணன், ராஜன். பி. வெங்கடேசன், என பல முக்கியமான ஒவியர்களின் படைப்புகளைக் காணமுடிந்தது.\nதானே புயலில் மரங்கள் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளதைக் குறிக்கும் விதமாக மரத்தின் வடிவத்திற்குள் கைவிரல்களிருப்பது போன்று வரையப்பட்டுள்ள இதன் லோகோ ஒவியம் அற்புதமாக உள்ளது, ஒவியத்தை வரைந்தவர் சம்யுக்தா என்றார்கள், அவருக்கு என் அன்பான பாராட்டுகள்.\n275 ஒவியர்களின் 325 ஒவியங்கள் ஒரே அரங்கில் காட்சிக்கு வைக்கபடுவது இதுவே முதல்முறை. அத்துடன் சமூகக்காரணம் கருதி நடத்தப்படும் மிகப்பெரிய ஒவிய நிகழ்வு இதுவே.\nமுன்னதாக ஈழப்போராட்டத்திற்கும், போபால் விஷவாயு சம்பவத்தினைக் கண்டித்தும் இது போன்று ஒவியக்கண்காட்சிகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன, ஆனால் அந்த முயற்சிகளின் உச்சநிலையைப் போல் இதில் 275 ஒவியர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள், ஒவியர்கள் தங்களின் தூரிகையால் மக்களின் கண்ணீரைத் துடைக்க முடியும் என்பதற்கு இதுவே சாட்சி.\nதமிழகத்தை சுனாமி தாக்கிய போது ஏற்பட்ட பாதிப்பிற்கு பன்னாட்டு உதவிகளும், உடனடியான மறுசீரமைப்புப் பணிகளும் அதிவேகமாக நடைபெற்றன, ஆனால் கடலூரைப் பாதித்த தானேப் புயலின் சீற்றம் அதை விட மோசமானது, இந்த மாவட்டம் முழுமையாக இதிலிருந்து மீண்டுவர இருபது ஆண்டுகள் தேவைப்படும், அவ்வளவு மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது, அதை சென்னையோ, பிறமாவட்டங்களோ உணரவேயில்லை,\nமறுசீரமைப்புப் பணிகள் ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன, ஆனாலும் முறிந்து விழுந்த மரங்களையோ, தகர்ந்து போன இயற்கை ஆதாரங்களையோ உடனடியாக மீண்டும் உண்டாக்கிவிட முடியாது, தானே புயல் ஒரு க���டுங்கனவைப் போல அந்த மக்களின் நினைவில் நெடுங்காலம் நிலைத்தேயிருக்கும்.\nஇயக்குனர் தங்கர்பச்சான் தானே புயலால் பாதிக்கபட்ட மக்கள் குறித்து ஒரு ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார், அது புயல்சேதம் குறித்து விரிவாகப்பேசுகிறது.\nபுயலால் பாதிக்கபட்ட மக்களுக்கான மறுசீரமைப்பிற்காக விகடன் நிறுவனம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பணிகள் ஒரு முன்னோடி களச் செயல்பாடாகும், அதற்கு ஆதரவு அளிப்பதற்காக ஒவ்வொருவரும் அவசியம் இந்த ஒவியக்கண்காட்சியை தனது குடும்பத்தோடு பார்வையிட வேண்டும்,\nமுடிந்தால் இந்த ஒவியங்களை விலைக்கு வாங்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.\nதுயருற்ற மக்களுக்காக அக்கறை கொள்வதும் ஆதரவு அளிப்பதுமே மனசாட்சியுள்ள மனிதனாக இருப்பதன் அடையாளம், அதைத் தான் இந்த ஒவியக்கண்காட்சி அடையாளப்படுத்துகிறது\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/GrandMa-Useful-Tips-Home-Remedies-Herbal-Remedies.html", "date_download": "2018-10-16T08:13:11Z", "digest": "sha1:HMQL7GLJQOAR6O4TCNR2I2QR2AOKIQJ4", "length": 15399, "nlines": 102, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "செரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்! - Tamil News Only", "raw_content": "\nHome Health & Beauty Tips செரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதிப்பது தான். ஆனால் இப்படி ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு நம் பாட்டிமார்களின் சில கை வைத்தியங்கள் கைக் கொடுக்கும்.\nமார்பகத்தின் அளவிற்கும் தாய்பால் சுரப்பிற்கும் தொடர்பு உண்டா அறியாத தகவல்கள் மார்பகத்தின் அளவிற்கும் தாய்பால் சுரப்பிற்கும் தொடர்பு உண்டா அறியாத தகவல்கள் மார்பகத்தின் அளவிற்கும் தாய்பால் சுரப்பிற்கும் தொடர்பு உண்டா\nஇரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 பொருட்கள்… இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 பொருட்கள்…\nஆயுர்வேதத்தின்படி உடல் எடையை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள் ஆயுர்வேதத��தின்படி உடல் எடையை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்\nசரி, இப்போது செரிமான பிரச்சனைகளைப் போக்கும் அந்த பாட்டி வைத்தியங்கள் என்னவென்று காண்போம். அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினால், உடனே செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nமோரில் சிறிது மிளகைப் போட்டு ஊற வைத்து, பின் அதனை உலர வைத்து, குறைவான தீயில் வறுத்து இறக்கி, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த மிளகுப் பொடியில் தேன் சேர்த்து கலந்து, காலையிலும், மாலையிலும் உட்கொள்ள, செரிமான பிரச்சனைகள் நீங்கும்.\nஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் சிறிது மிளகுத் தூள் மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தாலும், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nஓம நீரில் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், செரிமான பிரச்சனைகள் உடனே நீங்கும்.\nவாழைப்பழத்தில் சிறிது பெருங்காயத் தூளை தூவி சாப்பிட, செரிமான பிரச்சனைகள் விலகும்.\nமோருடன் சிறிது கறிவேப்பிலை சாறு அல்லது கறிவேப்பிலையை சேர்த்து கலந்து, குடிப்பதாலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\n1/2 டீஸ்பூன் ஓமத்தை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து குடிப்பதால், செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, பசியின்மையும் போய்விடும்.\nசெரிமான பிரச்சனைகள் இருக்கும் போது, ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாறு அல்லது ஆப்பள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.\nஒரு டம்ளர் நீரில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, செரிமான பிரச்சனை இருக்கும் போது குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஒரு டம்ளர் நீரில் புதினா சாற்றினை சேர்த்து கலந்து, 4 மணிநேரத்திற்கு ஒருமுறை குடித்து வர, செரிமான பிரச்சனைகள் நீங்கும்.\n3/4 டம்ளர் பால் அல்லது நீரை கொதிக்க வைத்து, அதில் 2-3 பற்கள் பூண்டை தட்டிப் போட்டு, பால் பாதியாக குறையும் வரை சுண்ட காய்ச்சி வடிகட்டி குடிக்க, செரிமான கோளாறுகள் நீங்கும்.\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்���ிறார்கள் தெரியுமா..\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்\nகுப்பை மேனி தானேனு சாதரணமாக நினைச்சுக்காதீங்க அதன் நன்மைகள் தெரிஞ்சா அப்டி சொல்ல மாட்டீங்க\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்\n♥பையன்: ஹலோ பொண்ணு: என்னடா பண்ற…. கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… ♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால்...\nஇதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.\n🌼ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்.... 🌼ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்வங்களுக்கு இல்ல..... 🌼இரவு 10 மணிக்கு மேல ...\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nபெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்... நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்... குழந்தை வளர்ப்...\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - இதோ அவரே சொன்ன தகவல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தன...\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை...\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nஅபிஷேகம் நினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமாஇந்த அபிஷேகம் செய்யுங்க நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழ...\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nஇளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயி...\nதிருமண ��ம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇவரெல்லாம் எதற்கு கல்யாணம் செய்தார் என்று நினைத்த மனைவி - ஏன் தெரியுமா\nஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம...\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27858", "date_download": "2018-10-16T08:12:03Z", "digest": "sha1:MCPCI2PWVJYENWOONXBZ6VDOPVL4YNYD", "length": 10160, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கட­லுக்கு சென்ற மீன­வர்கள் நால்­வரை காண­வில்லை.! | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகட­லுக்கு சென்ற மீன­வர்கள் நால்­வரை காண­வில்லை.\nகட­லுக்கு சென்ற மீன­வர்கள் நால்­வரை காண­வில்லை.\nநீர்­கொ­ழும்­பி­லி­ருந்து படகில் கட­லுக்குச் சென்ற மீன­வர்கள் அடங்­கிய குழு­வொன்று கடந்த 29 ஆம் திகதி ஆழ் கடலில் விபத்­துக்­குள்ளாகி காணாமல் போயுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.\nசீரற்ற கால­நிலை கார­ண­மாக 'செனுரி துவதருசி புதா' என்ற பெயர் கொண்ட படகில் சென்ற மீன­வர்கள் நான்கு பேரே காணாமல் போயுள்­ளனர். கடந்த மாதம் 16 ஆம் திகதி நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து படகில் காணாமல் போயுள்ள மீன­வர்கள் தொழி­லுக்கு சென்­றுள்­ளனர். கடந்த 29 ஆம் திகதி முதல் பட­குடன் இருந்த தொடர்பு நின்று போயுள்­ள­தாக துங்­கல்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.\nகடற்­கரை வீதியைச் சேர்ந்த ஸ்டென்லி ரொட்­ரிகோ (படகு ஓட்­டுநர்) , குடா­பா­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த நெல்சன் ரொட்­ரிகோ, அஜித் குமார மற்றும் பல­கத்­துறை பிர­தே­சத்தைச் சேர்ந்த லக்மால் ரொட்ரிகோ ஆகியோரே இந்த படகில் தொழிலுக்காக சென்றவர்களாவர்.\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹ���ாட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-10-16T07:55:56Z", "digest": "sha1:EJ3P4VH6ABF76OMP7YBNT3T2BQOGGVC4", "length": 5261, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சரணடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சரணடை யின் அர்த்தம்\nகுற்றத்தில் சம்பந்தப்பட்டவர் என்று கருதப்படுபவர் கைதாவது நிச்சயம் என்று தெரிந்ததும் தானாகவே முன்வந்து நீதிமன்றத்தில் தன்னை ஒப்புவித்துக்கொள்ளுதல்.\n‘காவல்துறையினர் தன்னைக் கைதுசெய்யத் தேடி வருவதை அறிந்த தொழிலதிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்’\nராணுவம் போன்றவற்றுக்கு எதிர்ப்புக் காட்டாமல் அவர்களிடம் அடங்கிப்போதல்.\n‘கிழக்குப் பாகிஸ்தானின் படைத்தளபதி இந்தியப் படையினரிடம் சரணடைந்தார்’\nதஞ்சம் அடைதல்; சரண் புகுதல்.\n‘‘இறைவனின் பாதத்தில் சரணடையுங்கள், எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான்’ என்றார் பாகவதர்’\n‘ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் நேற்று 28 பேர் அகதிகளாகச் சரணடைந்திருக்கின்றனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-16T08:17:10Z", "digest": "sha1:UYCTEDSXL2RXWVD3BG6MWDJ2I2P3VBBN", "length": 4609, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துவக்க | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் துவக்கு யின் அர்த்தம்\n‘சாப்பிட்டு முடித்ததும் சரியாக இரண்டு மணிக்கு வேலையை மறுபடியும் துவக்கினோம்’\n‘அவர் புதிதாக ஒரு பத்திரிகை துவக்கினார்’\n‘பாடகர் சரியாக ஆறு மணிக்குக் கச்சேரியைத் துவக்கினார்’\nதமிழ் துவக்கு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு துப்பாக்கி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/shocking-facts-about-osho-rajneeshpuram-his-sex-cult-020351.html", "date_download": "2018-10-16T08:19:10Z", "digest": "sha1:6OEUMQB7K3XCCVN2WKROWY5VTAVRVW5V", "length": 18378, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "80களில் அமெரிக்காவில் அதிர்வலைகள் உண்டாக்கிய இந்திய சாமியாரின் மறுபக்கம்! | Shocking Facts about Osho Rajneeshpuram and His Sex Cult! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 80களில் அமெரிக்காவில் அதிர்வலைகள் உண்டாக்கிய இந்திய சாமியாரின் மறுபக்கம்\n80களில் அமெரிக்காவில் அதிர்வலைகள் உண்டாக்கிய இந்திய சாமியாரின் மறுபக்கம்\nஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். இந்தியாவில் பெரும் அதிர்வலைகள் உண்டாக்கிய கலாச்சாரம் அது. ஓஷோ என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீ ராஜ்நீஷ்ன் கருப்பு பக்கங்களை மீண்டும் ஸ்பாட் லைட்டுக்கு கொண்டு வந்துள்ளது ராஜ்நீஷ் புரம்: வைல்டு வைல்டு கண்ட்ரி என்ற நிகழ்ச்சி.\nஓரிகன் நகரின் ஆண்டிலோப் பகுதி என்று அறியப்பட்ட அந்த இடமானது, பின்னாட்களில் ராஜ்நீஷ் புரமாக அழைக்கப்பட்டது. 1980களில் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய அந்த இடத்தில் நடந்த சில சம்பவங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது ச��ய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசந்திர போகன் ஜெயின் என்ற இயற்பெயர் கொண்ட ஓஷோ பிறந்தது 1931ல். பிறகு 60களில் பகவான் ஸ்ரீ ராஜ்நீஷ் என்று அழைக்கப்பட்டார். பின்னாளில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற பிறகு 1970-80களில் ஓஷோவாக மாறினார்.\nதுணி வியாபாரம் செய்து வந்த குடும்பத்தில் பிறந்த ஓஷோவுடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர் இதில் மூத்த மகன் தான் ஓஷோ. இவரது மூதாதையர்கள் குச்வாடா என்ற பகுதியில் வசித்து வந்தனர். இது மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம் ஆகும்.\nசிறு வயதில் அம்மா, அப்பா வியாபாரம் சார்ந்து பிசியாக வேலை செய்தி வந்த காரணத்தால், தாத்தா- பாட்டியுடன் வசித்து வந்துள்ளார் ஓஷோ. பிறகு பாட்டியின் மரணம், அவரது மரணத்தை தொடர்ந்து தாத்தாவும் மரணம் அடைய, பெற்றோருடன் சேர்ந்த வாழ துவங்கினார் ஓஷோ.\nஇவரது 21 வயதில் இவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்தினார்கள். ஆனால், 1953ல் தான் பன்வர்த்தல் பூங்காவில் இருந்த ஒரு மரத்தின் அடியே ஆன்மீக ஞானம் பெற்றேன் என்று கூறி, ஆன்மீகத்தில் பயணம் செய்ய துவங்கினார் ஓஷோ. ஓஷோ போலியான வாக்குறுதிகள் அளிக்கிறார் அவர் வெற்று சடங்குகள் செய்து வருகிறார் என்று பிற ஆன்மீக தலைவர்கள் கூறி வந்தனர்\nஓஷோவின் சீடர் மற்றும் லட்சுமி தகர்சி குருவா என்பவர் ஒரு செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஓஷோவின் செயலாளர் மற்றும் முதற்கட்ட சீடரும் ஆவார். இவருக்கு பின்னாளில் ஓஷோ மா யோகா லட்சுமி என்று பெயர் சூட்டினார்.\nஓஷோ வழங்கிய பெரும்பாலான உபதேசங்கள் செக்ஸ் கலந்து இருந்தது. திறந்தவெளியில், வெளிப்படையாக, செக்ஸ் குறித்த தனது கருத்துகளை முன்னெடுத்து வைத்தார் ஓஷோ. இந்திய ஊடகங்கள் இவரை அதன் பிறகு செக்ஸ் குரு என்ற குறிப்பிட ஆரம்பித்தன.\nபகவான் ஸ்ரீ ராஜ்நீஷ் என்று அழைக்கப்பட்டு வந்த ஓஷோ 98 ரால்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக வைத்திருந்தார். இவர் ஒரு ஆடம்பரமான வாழ்கையை வாழ்ந்து வந்தார். தான் வசித்து வந்த இடத்தை சுற்றி தினமும் ஆடம்பர காரில் உலா வருவது இவரது வழக்கம். இவரை காண இவரது சிஷியர்கள், பின்தொடர்பவர்கள் வழிநெடுக்க வரிசையில் நிற்பார்கள்.\nதனது விளக்கவுரையில் ஓஷோ தனது சுய ஆய்வுகள் மற்றும் பிற ஆன்மீக சடங்கு, போதகர்கள் மற்றும் உள்ளுணர்வுவாதிகள் கருத்துகள் மீதான தனது சொந்த சிந்தனைகளை வைத்து எழுதியது மற்றும் பேசியது மேற்கத்திய நாடுகளில் வசித்து வரும் மக்களை ஈர்த்தது. இதனால் ஓஷோவை அவர்கள் பின் தொடர ஆரம்பித்தனர்.\nஇந்தியாவில் பெரிதாக சீடர்கள் கிடைக்காத ஓஷோ 1981ல் அமெரிக்க சென்றார். அங்கே தனது சர்வதேச மையத்தை நிறுவி அதற்கு ராஜ்நீஷ் புரம் என்று பெயர் வைத்து நடத்தி வந்தார். இங்கே தான் பின்னாட்களில் பல சர்ச்சைகள் வெடித்தன.\nபகவான் ராஜ்நீஷ் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இதை இவரது சிஷியர்களே பின்னாட்களில் சில பேட்டிகளில் கூறி இருந்தனர்.\nஇவருக்கு இருந்த பல உடல்நல கோளாறுகள் காரணமாக அலியம் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற போதை பொருட்களை தொடர்ந்து இவர் எடுத்து வந்தார் என்று அறியப்படுகிறது.\nஇந்தியாவில் ஏற்கனவே செக்ஸ் குரு என்ற பெயர் வாங்கிய ராஜ்நீஷ் தொடர்ந்து அமெரிக்காவிலும் அதே வேலைகள் தான் செய்து வந்தார். ராஜ்நீஷ் பல பெண்களுடன் செக்ஸ் உறவில் இருந்துள்ளார். மேலும், இவர் ஹியூமன் செக்ஸுவல் சார்ந்த மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தினார் என்றும் இவரது சீடர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.\nஉணவில் விஷம் வைத்ததாக கூறப்பட்ட புகார்கள், , ஆயுதங்கள் வைத்திருந்தது, சட்டத்திற்கு எதிரான திருமணங்கள் என பல பிரச்சனைகள் எழ அமெரிக்காவில் ஓஷோவின் ராஜ்நீஷ் புரம் பெரும் கண்காணிப்புக்கு உள்ளானது. அங்கே வரும் அழைப்புகள் ரெகார்டு செய்யப்பட்டன. ராஜ்நீஷ் புரம் மீது அமெரிக்கா விமானம் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது என்றும் அறியப்படுகிறது.\n1990ள் ஓஷோ மரணம் அடைந்தார். மாரடைப்பு மூலம் மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டாலும், இவரது மரணத்திற்கு காரணம் அமெரிக்கா என்றும் சிலர் கூறினர். அவர்களது சாதியின் காரணமாகவே ஓஷோ மரணம் அடைந்தார் என்றும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகின்றன.\nஓஷோவின் மறைவுக்கு பிறகு இந்தியாவில் வெளிநாட்டவர் வந்து செல்லும் பெரிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக அவரது சர்வதேச மையம் மாறி உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த இடத்திற்கு இரண்டு இலட்சத்திற்கும் மேலானவர்கள் வந்து செல்கிறார்கள் என்று அறியப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான ���க்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nRead more about: india pulse இந்தியா சுவாரஸ்யங்கள்\nஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..\nநோ பிரா டே'ன்னா என்ன அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...\nகர்ப்பிணி பெண்கள் அறிய வேண்டிய முக்கிய மாத்திரைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kareena-sends-legal-notice-astrologer-for-predicting-162235.html", "date_download": "2018-10-16T07:48:08Z", "digest": "sha1:4DVMUIOKSWNMJDWFOD7GZTFGYJXZ47QH", "length": 11051, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜோசியருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கரீனா கபூர் | Kareena sends legal notice to astrologer for predicting disaster marriage | ஜோசியருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கரீனா கபூர் - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜோசியருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கரீனா கபூர்\nஜோசியருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கரீனா கபூர்\nபாலிவுட் நட்சத்திரங்கள் ஒவ்வொரு செயலையும் ஜாதகம், ஜோசியம் அடிப்படையில்தான் பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால் தனக்கு பலன் குறித்துச் சொன்ன ஜோசியர் ஒருவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் கரீனா கபூர்.\nசாயீஃப் அலிகானுடன் காதல், திருமணம் முடிந்துவிட்டது, 250 வது தேனிலவு, என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கரீனா கபூர் - சாயீஃப் அலிகான் பற்றிய செய்திகள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கையில் ஜோசியர் ஒருவர் கரீனாவிற்கு ஜோசியம் சொல்லியிருக்கிறார்.\nசாயீஃபை திருமணம் செய்துகொண்டால் உங்கள் வாழ்க்கை நரகமாகிவிடும், சிலமாதங்களிலேயே விவாகரத்து பெற்றுவிடுவீர்கள் என்று கூறி கிரகங்களின் அடிப்படையில் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லது என்று பலன் கூறியிருக்கிறார் அந்த ஜோசியர்.\nஇதனைப் பார்த்த கரீனா என்ன ���ெய்தார் தெரியுமா தனக்கு ஜோசியம் சொன்னவரின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.\nபாவம் அந்த ஜோசியர் அவருடைய ஜாதகத்தை சரியாகப் பார்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\nசகிக்க முடியாத பாலியல் தொல்லை.. வாந்தி எடுத்த சுனிதா சாரதி\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/protest-against-actress-sona-100-arrested-164874.html", "date_download": "2018-10-16T08:41:57Z", "digest": "sha1:LJNCANEGPZ7F6TRREXQ22VM7IJNI4NV3", "length": 10674, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை சோனாவின் தேனாம்பேட்டை வீடு முற்றுகை: திடீர் பரபரப்பு | Protest against actress Sona, 100 arrested | நடிகை சோனாவின் தேனாம்பேட்டை வீடு முற்றுகை: திடீர் பரபரப்பு - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை சோனாவின் தேனாம்பேட்டை வீடு முற்றுகை: திடீர் பரபரப்பு\nநடிகை சோனாவின் தேனாம்பேட்டை வீடு முற்றுகை: திடீர் பரபரப்பு\nசென்னை: தேனாம்பேட்டையில் உள்ள நடிகை சோனா வீட்டை 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nநடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆண்களை, துடைத்துப்போடும் பேப்பருக்கு சமம் என வர்ணித்திருந்தார்.\nஇதனால் ஆண்களின் கோபத்தை சம்பாதித்தார் சோனா. உடனே தான் அப்படி சொல்லவில்லை என பல்டியடித்தார்.\nஆனால் அவர் பேச்சை கேட்க ஆண்கள் தயாராக இல்லை. வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்தனர்.\nசோனாவின் வீடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. இந்த வீட்டை ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இன்று திடீரென முற்றுகையிட்டனர். சோனாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.\nஆண்கள் குறித்து அவதூறாகப் பேசிய சோனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும் வகையில் கோஷங்கள் அமைந்தன.\nசம்பவம் அறிந்ததும் போலீஸார் சோனா வீட்டுக்குச் சென்றனர். அங்கு கூடியிருந்தவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: சோனா sona ஆர்ப்பாட்டம்\nநான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nஅவங்க எத்திராஜ்… நான் நந்தனம் ஆர்ட்ஸ்… கஸ்தூரியை வெட்கப்பட வைத்த கருணாஸ்\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nவிக்ரம் பட இயக்குனர் சுசிகனேசன் மீது பெண் கவிஞர் பாலியல் புகார்-வீடியோ\nஓவர் கிளாமர் காட்டி படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-tamilnadu-is-hiked-rs-22-984-010059.html", "date_download": "2018-10-16T08:27:45Z", "digest": "sha1:A2SIKXBXVIIRHHSSJ3UQHFMWBRMAE3L5", "length": 16831, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..! | Today Gold rate in Tamilnadu is hiked to Rs 22,984 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..\nசென்னை: தங்கம் விலையானது மூன்று மாத உயர்வை இன்று சந்தித்து 10 கிராம் 24 காரட் தங்க 30,170 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசென்னையில் இன்று (15/01/2018) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 2873 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து 22,984 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 3017 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24,136 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 30,170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 42.50 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 4:45 மணி நிலவரத்தின் படி 63.56 ரூபாயாக குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 4.05 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.95 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 564.30 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 69.87 டாலராகவும் இன்று விலை ���யர்ந்துள்ளது.\nசென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\n70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/advani-wishes-jj/", "date_download": "2018-10-16T08:56:10Z", "digest": "sha1:SZDUQTLB4CVBA4YCFMLBK6SETWDAPVVK", "length": 5918, "nlines": 98, "source_domain": "ekuruvi.com", "title": "ஜெயலலிதாவுக்கு அத்வானி வாழ்த்து – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஜெயலலிதாவுக்கு அத்வானி வாழ்த்து\nநடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஅவருக்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nசெய்தியாளர் பிரியா ரமணிக்கு எதிராக மத்திய அமைச்சர் கிரிமினல் அவதூறு வழக்கு\nகேரள பலாத்கார பிஷப்பிற்கு ஜாமின்\nகேரளாவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட போராட்டம்\nஅரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்ற���ரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nவேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட ‘மாமனிதர்’ – அருந்தவபாலன் கவலை\nரொறன்ரோவின் பில்லி பிஷப் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nரணில் வருகை தந்த குடியிருப்பு பகுதியை விடுவிக்கவேண்டும் : மக்கள் கோரிக்கை\nவட கொரியா அடுத்த வருட இறுதியில் சக்திவாய்ந்த அணு ஆயுதங்களை வைத்திருக்கும்\nநவஜோத் சிங் சித்து புதிய கட்சி தொடங்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/author/editor/page/3378", "date_download": "2018-10-16T08:13:22Z", "digest": "sha1:LX5K3XPEMXELYUE5DB7AP4YTKNRELXJL", "length": 8544, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 3378", "raw_content": "\nநாடளாவிய நிலையில் பங்குனி உத்திரம் களை கட்டியது\nகோலாலம்பூர், மார்ச் 27- நாடளாவிய நிலையில் பங்குனி உத்திரம் வெகு விமரிசையாக நேற்றும் இன்றும் கொண்டாடப்பட்டது. நேற்றும், இன்றும் கொண்டாடப்பட்டு வரும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகத்துடன் கூடிய பூசைகள்...\nபொதுத்தேர்தலில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியை மக்கள் கூட்டணி கைப்பற்றும் – சிவநேசன் நம்பிக்கை\nசிலிம் ரிவர், மார்ச் 27- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியை மக்கள் கூட்டணி கைப்பற்றும் என சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த முறை மக்கள் கூட்டணி...\nதேர்தலை நடத்த அஞ்சுகிறார் நஜிப் – லிம் கிட் சியாங்\nகோலாலம்பூர், மார்ச் 27- சில மாநிலங்களின் சட்டமன்றம் காலாவாதியான பின்னும் தேர்தலை நடத்த பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அச்சப்படுவதாக லிம் கிட் சியாங் குற்றம் சாட்டினார். ரஹ்மான் RAHMAN தத்துவம் உண்மையாகி விடுமோ என்ற...\nநாடாளுமன்றத்தை கலைக்க கால அவகாசம் இருக்கிறது – டத்தோஶ்ரீ நஸ்ரி\nகோலாலம்பூர், மார்ச் 27- எதிர்க்கட்சியினர் கூறுவது போல் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் அச்சம் கொள்ளவில்லை என்றும், நாடாளுமன்றத்தைக் கலைக்க கால அவகாசம் இருக்கிறது என்று டத்தோஶ்ரீ நஸ்ரி தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் கலங்குவதால் தான் அவசரமாக...\nதேர்தல் பிரச்சாரத்திற்கு எதிர��கட்சிகளுக்கு வெறும் 10 நிமிடங்களா\nபினாங்கு,மார்ச் 26 - எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலுக்காக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் ஆர்.டி.எம் என்ற மலேசிய வானொலி, தொலைகாட்சியில் எதிர்கட்சிகள் தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையைப் பற்றித் தெரிவிப்பதற்கு அரசாங்கம் 10 நிமிடங்கள் வழங்கும்...\nமறைந்த பா.அ. சிவத்திற்கு நினைவாஞ்சலி\nகோலாலம்பூர், மார்ச் 26 - இலக்கியவாதியும், நாட்டின் இளைய, புதிய தலைமுறை எழுத்தாளர்களில் தனிமுத்திரை பதித்தவருமான மறைந்த பா.அ. சிவத்தின் நினைவாஞ்சலிக் கூட்டம் எதிர்வரும் 31.3.2013 (ஞாயிறு) தலைநகரில் நடைபெறவிருக்கிறது. மனிதவள அமைச்சரின் பத்திரிக்கைச்...\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t51085-topic", "date_download": "2018-10-16T08:59:42Z", "digest": "sha1:EH7TPZCMYF47BDZ4L4KWU7NKR6RYTJHW", "length": 5607, "nlines": 43, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "கெக்கிராவையில் குண்டு வெடிப்பு! இருவர் பலி! மக்கள் பதட்டம்!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nகெக்கிராவை தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட முயற்சி செய்த வேளையில் குண்டொன்று வெடித்துள்ளது.\nகுறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.\nவங்கியை கொள்ளையிட முயன்ற போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை தடுக்க முயன்றுள்ளார்.\nஇந்த நிலையில் குண்டு வெடித்துள்ளது. இதன்போது, குறித்த நபரும், பாதுகாப்பு உத்தியோகத்தரும் பலியாகியுள்ளனர்.\nவங்கியை கொள்ளையிட வந்த நபரே குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஇது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதனியார் வங்கிக்கு எதிரில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக பொலலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079550", "date_download": "2018-10-16T08:35:41Z", "digest": "sha1:T6GA3OU7YJHXLVEDNZMANQULZYLSIAI2", "length": 15716, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீரில் தாக்குதல் : போலீஸ்காரர் பலி| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல்\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன்\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 22\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 21\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 13\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ...\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 35\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nதிருடுபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு 3\nகாஷ்மீரில் தாக்குதல் : போலீஸ்காரர் பலி\nஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில், போலீஸ்காரர் ஒருவர், வீர மரணம் அடைந்தார். ஜம்மு - காஷ்மீரில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், பாட்மலோ பகுதியில், தியார்வணி என்ற இடத்தில், பாதுகாப்பு படையினர், நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், உள்ளூர் போலீசாரும் பங்கேற��றனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் சுட்டதில், போலீஸ்காரர், பர்வேஸ் அகமது, அதே இடத்தில் பலியானார்.காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், ஐந்து பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை துவங்குவதற்கு முன், நேற்று அதிகாலையிலேயே, பாட்மலோ பகுதியில், மொபைல் போன் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டன.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ��ினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-rcchaplaincy.org.uk/2017/09/", "date_download": "2018-10-16T07:35:15Z", "digest": "sha1:RFAXRDEZYG4VGM5SGEYX3J6RH65T3GUO", "length": 8227, "nlines": 243, "source_domain": "www.tamil-rcchaplaincy.org.uk", "title": "September 2017 September 2017 – Tamil Catholic Chaplaincy", "raw_content": "\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\nநிலை வாழ்வை அடைய ”நாம் என்ன செய்யவேண்டும்”.\nபேராசிரியர் அ. குழந்தை ராஜ் – காரைக்குடி நிலை வாழ்வு அடைய நாம் என்னன்னவெல்லாம் முயற்சி செய்கிறோம். பூசைக்கருத்து ஒப்புக்கொடுப்பது, மெழுகுத்திரி ஏற்றுவது, ஜெபமாலை சொல்வது, திருத்தலங்களுக்குச் செல்வது, பைபிளை வாசிப்பது இத்யாதி இத்யாதிச் செய்கிறோம். ஒரு பாஸ்டிங் பிரேயர், ஒருசந்திப் போன்றவற்றைச் செய்து விட்டு மோட்சக்...\nபாலியல் கொடுமை கிறிஸ்துவால் வெறுக்கப்பட்ட பாவம்\nறுவர் சிறுமியருக்கு எதிராக திருஅவையின் பணியாளர்கள் விளைவித்த துன்பங்கள், தன்னை மிகவும் மனவேதனை அடையச் செய்துள்ளதாகவும், இதனால், திருஅவையும் அவமானம் அடைந்துள்ளதென்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். பாலியல் ரீதியாக சிறாருக்கு தீங்கிழைப்பதைத் தடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், திருப்பீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஓர் சிறப்பு அவையின்...\nதயவுசெய்து கவனிக்கவும் தமிழில் திருப்பலி நடைபெறாது\nதவிர்க்க முடியாத காரணத்தினால் இம்மாதம் 4ம் ஞாயிறு 23-09-2018 Eastham St. Anthony’s ல் தமிழில் திருப்பலி நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் அதற்குப்...\nமடு திருவிழா வழிபாடுகள் லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் மடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த திருநாள் 19-08-2018அன்று நடைபெறவுள்ளது. 11.30 மணிக்கு திருவிழா...\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/49971.html", "date_download": "2018-10-16T08:16:40Z", "digest": "sha1:SDM67CS7TE7JXNQDSMYT7C6Z4U3G5HPB", "length": 20178, "nlines": 395, "source_domain": "cinema.vikatan.com", "title": "உணர்வுகளை உரசிப் பார்க்கும் ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ அனிமேஷன் குறும்படம்! | Home Sweet Home : Short Film", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:14 (23/07/2015)\nஉணர்வுகளை உரசிப் பார்க்கும் ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ அனிமேஷன் குறும்படம்\nபிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்த ராஜமௌலி தனது பேட்டியில் உணர்வுகளை உரசிப் பார்க்கும் படங்களுக்கு லாஜிக் தேவையில்லை எனக் கூறியது நாமறிந்ததே. அந்த பாணியில் உருவாகியிருக்கும் படம் தான் ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’. கேன்ஸ் திரைப்பட விழா, சிக்கர்ஃப், மெக்ஸிகோ திரைப்பட விழா, ASIF விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது இந்த 10 நிமிட அனிமேஷன் படம்.\nபடத்தை பியர்ரி க்லினெட், அலிஜாண்ட்ரோ டையாஸ், ரோமெயின் மேஸ்வெட், பக்கோலாட் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். சின்ன கதைதான் ஆனால் உணர்வுகளுக்கு ஆதித முக்கியத்துவம் நிறைந்த படம். வீடுகளுக்கும் நம்மை போல் உயிர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற அசாத்திய சிந்தனையின் விளைவே இந்த குறும்படம்.\nஒரு வீடு தனது விற்பனைக்கு என்ற போர்டை கீழே தள்ளிவிட்டுவிட்டு எல்லாவற்றையும் மறந்து ஒரு பயணம் செல்ல நினைத்து கிளம்புகிறது. அதனுடன் ஒரு பழைய வீடும் இணைந்துக் கொள்கிறது. தள்ளாத பழைய வீடும் , படத்தின் நாயகனான வீடும் பல ஊர்களை தாண்டி, நிலங்களை தாண்டி செல்கிறார்கள். அந்த வேளையில் பழைய வீட்டின் ஊன்றுகோல் குச்சி உடைந்துவிட அதற்காக இந்த நண்பன் வீடு, இன்னொரு வீட்டின் பால்கனி அலங்கார கட்டையை உடைத்துகொண்டு வந்து பழைய வீட்டிற்கு கொடுக்கிறது.\nஇதை பார்த்து அந்த பெரிய வீட்டில் இருக்கும் நாய் வீடு நாயகனான வீட்டை துறத்திக் கொண்டு வர அப்படியே இவர்களுடன் இணைந்துக் கொண்டு தானும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் பழைய வீட்டின் காலம் முடிந்துவிட மறுநாள் சூரிய உதயத்தின் போது எழுந்திருக்காமல் போகவே , நண்பனுக்கும் , சின்ன நாய் வீட்டிற்கும் சோகம் தோற்றிக் கொள்கிறது. பின் பிரிய மனமின்றி இருவரும் அந்த பழைய வீட்டை அங்கேயே சோகம் தாங்கி விட்டுச் செல்கிறார்கள். அப்படியே படத்தை முடித்துவிடுகிறார்கள்.\nஇந்த படத்தின் பெரிய பலமே இசை தான். அதை சரியாக செய்திருக்கிறார் வேலண்டின் லஃபோர்ட். லாஜிக்கோ, வசனமோ, ஏதுமின்றி ஒரு அழகான நட்பை எடுத்துரைத்திற்க்கும் படம். கண்டிப்பாக முடிவு சின்னதொரு சோகத்தை நம் மனதில் நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\n- ஷாலினி நியூட்டன் -\nபிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்த ராஜமௌலி தனது பேட்டியில் உணர்வுகளை உரசிப் பார்க்கும் படங்களுக்கு லாஜிக் தேவையில்லை எனக் கூறியது நாமறிந்ததே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nana-patekar-cancels-press-conference-056273.html", "date_download": "2018-10-16T08:11:19Z", "digest": "sha1:NIRQC36GLHMAUR7OS7NHSHEPSNM6T4GX", "length": 13142, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஸ்ரீ விவகாரம்: செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்த நானா படேகர் | Nana Patekar cancels press conference - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஸ்ரீ விவகாரம்: செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்த நானா படேகர்\nதனுஸ்ரீ விவகாரம்: செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்த நானா படேகர்\nமும்பை: தனுஸ்ரீ தத்தா விவகாரம் குறித்து பேச ஏற்பாடு செய்த செய்தியாளர்களின் சந்திப்பை ரத்து செய்துள்ளார் நடிகர் நானா படேகர்.\nபாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார். இது குறித்து விளக்கம் அளிக்க நானா படேகர் இன்று செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அவரின் மகன் நேற்று மாலை பத்திரிகையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பினார்.\nதன் வீட்டின் முன்பு கூடியிருந்த மீடியாவை சந்தித்த நானா படேகர் கூறியதாவது, எந்த சேனலிடமும் பேசக் கூடாது என்று என் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நான் அவரின் பேச்சை கேட்க விரும்புகிறேன். நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதையே தான் தற்போதும் கூறுகிறேன், உண்மை என்றுமே மாறாது என்றார்.\nதனுஸ்ரீ தத்தா பேசியதை பார்த்து மேலும் சில நடிகைகளும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிடத் துவங்கியுள்ளனர். இது தவிர மீடியாவில் உள்ள பெண்களும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை தெரிவித்து வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக மனதில் போட்டு குமுறியதை வெளிப்படுத்துகிறார்கள்.\nஅனைத்திந்திய பக்சோட் என்ற காமெடி அமைப்பின் நிறுவனர் தன்மய் பட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றொரு நிறுவனரான குர்சிம்ரன் கம்பா காலவரையற்ற விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். காமெடியன் உத்சவ் சக்ரபர்த்தி ஒரு பெண்ணுக்கு ���ாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தும் ஒன்றும் செய்யாததால் தன்மய் விலக்கப்பட்டுள்ளார். குர்சிம்ரன் கம்பா ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nதனுஸ்ரீ தத்தா விவகாரத்திற்கு பிறகு பாலிவுட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் பாலியல் புகார்களாக உள்ளது. தினம் தினம் நடிகைகள் பாலியல் புகார் தெரிவிக்கிறார்கள். இயக்குனர் விகாஸ் பெஹல் மீது பாலியல் புகார்கள் குவிந்து கொண்டிருக்கிறது என்பது குறி\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nசகிக்க முடியாத பாலியல் தொல்லை.. வாந்தி எடுத்த சுனிதா சாரதி\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/17/imf-cuts-india-s-gdp-growth-forecast-7-3-2019-012023.html", "date_download": "2018-10-16T08:11:48Z", "digest": "sha1:3AFKBOYTSI5PGEVYINUHA6K6QKF4T6CT", "length": 17197, "nlines": 182, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சோக செய்தி..! | IMF cuts India’s GDP growth forecast to 7.3% in 2019 and by 30 basis points to 7.5% in 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சோக செய்தி..\nஇந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சோக செய்தி..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nசர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..\nகிறிஸ்டின் லகார்ட்-வின் பணிக்காலம் முடிந்தது.. புதிய தலைவரை தேடும் பணியில் ஐஎம்எஃப்..\nஇந்தியாவின் வளர்ச்சி சீனாவை ஒரம்கட்டும்... ஆசிய வங்கி நம்பிக்கை\nபொருளாதார வளர்ச்சியில் 2016ல் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும்\nஅன்னிய செலவாணி கையிருப்பு 236 மில்லியன் டாலர் உயர்வு\nரிசர்வ் வங்கியின் பெயரில் நூதன மோசடி\nசர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் 2019-ம் ஆண்டு ஜிடிபி வளர்ச்சியினை 0.10 புள்ளிகளைக் குறைத்து 7.3 சதவீதமாகவும், 2020-ல் 0.30 புள்ளிகளைக் குறைத்து 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.\nஇந்த ஜிடிபி குறைப்பிற்குக் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வர்த்தகப் போர் போன்றவையே காரணம் என்று தெரிவித்துள்ளது.\nபணவீக்க உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தினை 25 தசம புள்ளிகள் உயர்த்தி 6.25 சதவீதமாக அறிவித்தது. இதுவே இந்த அண்டு இறுதியில் ஆர்பிஐ 50 தசம புள்ளிகளை வரை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nவர்த்தகப் போர் அச்சுரத்தல் உள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஜிப்டிபி-ஐ போன்று பிரேசிலின் ஜிடிபிஐ-ம் 50 தசம புள்ளிகள் அவரைச் சர்வதேச நிதியம் குறைத்துள்ளது.\nஎந்த நாடுகளின் ஜிடிபி எல்லை உயரும்\nஇந்தியா பிரேசில் ஜிடிபி-ஐ குறைத்து இருந்தாலும் ஐஎம்எப் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவின் ஜிடிபி உயரும் என்று தெரிவித்துள்ளது.\nபண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் 2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி சரிந்த தற்போது 7 சதவீதமாகத் திரும்ப இருக்கிறது. இந்தியாவின் ஜிடிபி குறைக்கப்பட்டு இருந்தாலும் சீனாவின் ஜிடிபி குறைவாகவே உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: சர்வதேச நாணய நிதியம் இந்தியா ஜிடிபி குறைப்பு imf cuts india gdp growth\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை ��ெய்ய உள்ள சவுதி அரேபியா\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\n2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/building-web-site.html", "date_download": "2018-10-16T08:44:18Z", "digest": "sha1:DHAX2LHKFTE7DSRUK5VUXPSEET3E3NPZ", "length": 41482, "nlines": 566, "source_domain": "business.global-article.ws", "title": "உங்கள் வீட்டில் சார்ந்த வணிக ஒரு வலை தளத்தை | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nஉங்கள் வீட்டில் சார்ந்த வணிக ஒரு வலை தளத்தை\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > அனைத்து > உங்கள் வீட்டில் சார்ந்த வணிக ஒரு வலை தளத்தை\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nஇது ஆன்லைன் பணம் சம்பாதிக்க முடியும், வீட்டில் இருந்து உங்கள் வணிக இயங்கும். ஆனால் இதை செய்ய முடியும், நீங்கள் ஒரு இணைய தளம் உள்ளது வேண்டும். ஒரு வீட்டில் சார்ந்த வணிக தொடங்கும் பெரும்பாலான மக்கள் முயற்சி மற்றும் தங்கள் சொந்த கட்டுவேன், that’s fine if you know what you are doing but can reflect very badly if you don’t. முகப்பு சார்ந்த வணிக வலைத்தளங்கள், தேடும் தொழில்முறை ஆனால் அதிக பிரகாசமாக அமையவில்லை இருக்க வேண்டும் Some work from home opportunities include a web site when you sign up but if starting a new business, consider either one of two options. 1) Pay someone to build your web site for you. Look around you, web sites can be purchased at low cost these days. 2) Use a Free template or paid for template. Web site designers work from home too and are happy to work for low fees to get their own home business of the ground. Make sure your web site is consistent. Your customers will want to see a consistent web site layout. They don’t need to know that you are working from home so a professional, well laid out easy to navigate web site is a must. Most users will make an impression of your site in seconds. The difference between a good looking site and a bad looking site is a potential lost sale. If you run an e-commerce business from home, don’t try and build the shopping cart yourself. Use a third party product like PayPal, particularly good for selling a few products and well respected. Payment processors like PayPal take care of your Data Protection requirements and leave you to get on with promoting your internet business. Third party software With a small investment, you can purchase a complete shopping cart or if you are on a tight budget, you could use an open source e-commerce product. Either way if your home based business sells a lot of products, why try and re-invent the wheel Reference point Good luck working from home. உங்கள் வீட்டில் சார்ந்த வணிக ஒரு வலை தளத்தை\n[இந்த இடுகைக்கான இணைப்பு (HTML குறியீட்டை)]\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவகைகள்: அனைத்து, கேளுங்கள், அடிப்படையிலான வர்த்தகம், வர்த்தக வலை, வர்த்தக, வடிவமைப்பு, மின் வணிக, வீட்டு வணிக, முகப்பு வர்த்தக, முகப்பு வாய்ப்புகள், நடமாட்டத்தை, இணைய வர்த்தகம், முதலீட்டு, வரி, பட்டியல், பணத்தை சம்பாதி, மற்றும், ஆன்லைன் வர்த்தக, வாய்ப்புகள், கட்சி, கொடுப்பனவு, பேபால், தயாரிப்பு, தயாரிப்புகள், சேவை, ஒரு வணிகத்தை தொடங்குதல், வெற்றி, வெற்றிகரமான ஆன்லைன், வலைத்தளம், வீட்டில் இருந்து வேலை குறிச்சொற்கள்: கலை, கேட்க, சார்ந்த வணிக, கட்டிடம், வணிக, வணிக வலை, காமர்ஸ், உருவாக்க, வடிவமைப்பு, மின் வணிக, இறுதியில், சுகாதார, வீட்டில், வீட்டு வணிக, வீட்டில் வணிக, home opportunities, ஹோஸ்டிங், பயிற்சி, இணைய வணிக, முதலீட்டு, வேலை, வரி, பட்டியலில், பணத்தை சம்பாதி, பணம், புதிய வியாபாரம், மற்றும், என்றால், ஆன்லைன், ஆன்லைன் வணிக, வாய்ப்புகளை, கட்சி, கட்டணம், paypal, மக்கள், தயாரிப்பு, பொருட்கள், promot, ஊக்குவித்து, குறிப்பு, பிரதிநிதி, சேவை, ஷாப்பிங், மென்பொருள், ஒரு வணிக தொடங்கி, வெற்றி, வெற்றிகரமான ஆன்லைன், வலைத்தளம், வலை தளங்கள், வேலை, வீட்டில் இருந்து வேலை, தொழிலாளர்கள், வேலை, வீட்டில் இருந்து வேலை\nமின்னஞ்சல் (வெளியிடப்பட்ட முடியாது) (தேவையான)\nவர்த்தக வாய்ப்புகள் ‘ ஏன் முன் பேக்கேஜ் BizOpps பணம் மதிப்பு இல்லை\nவன்பொருள் மற்றும் மென்பொருள் பயன்படுத்தி (ஐ.டி) உங்கள் வணிகத்திற்கான\nமொத்த விருப்ப ஸ்டெர்லிங் சில்வர் நகை: உங்கள் சொந்த Handcrafted டிசைன்ஸ் உற்பத்தி எப்படி\nஃபோர்டிஸ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு – ஒவ்வொரு சென்சார் மற்றும் கட்டுப்பாடு புள்ளியை உள்ளடக்கிய\nநீங்கள் மிக அவுட் உங்கள் தரவுத்தளத்தின் பெறுகின்றனர்\nஒரு அலுவலகத்தில் நாற்காலியில் தேர்வு\nகவனம் செலுத்த ஒரு நேரம் பரவலாகி ஒரு நேரம்\nசிறு வணிக ��டன்: தகுதி மற்றும் நன்மைகள்\nநிச்சயமாக தீ வழிகள் அவே வாடிக்கையாளர்கள் ஓட்ட\nமனிதவள பயிற்சி பல்கலைக்கழக படிப்புகள்\nசிறு வணிக கடன் அட்டைகள் நன்மைகள்\n“சிறந்த முனையில் அனைத்து ஆண்டு சைலண்ட் ஈட்டாத மெஷின்”\nஉங்கள் வணிகம் வயது சரிபார்ப்பு மென்பொருள் பயன்படுத்தி\nடேட்டாபேஸ் மற்றும் ஆவண மேலாண்மை அமைப்புகள்\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (3)\nஒரு வணிக உருவாக்க (22)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (57)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (74)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (105)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (97)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (96)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (104)\nவீட்டில் இருந்து வேலை (276)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் வீட்டில் சார்ந்த வணிக ஒரு வலை தளத்தை\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர��� | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்��ல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/04/blog-post_26.html", "date_download": "2018-10-16T08:36:02Z", "digest": "sha1:OLQU3POZ3WHEOSGF2NYWZGPBRQKHM25I", "length": 16203, "nlines": 104, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: புத்தகங்கள் என் வாழ்க்கையோடு......", "raw_content": "\nநான் எப்படி புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன் யோசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது .இன்றும் கூட தினசரி பத்திரிக்கைகள் மாலையில் தான் வந்து சேரும் கடைகோடி கிராமத்தில் உள்ள நான் எப்படி வாசிப்பு பழக்கத்திற்கு ஆளானேன் .\nஎன் முதல் வாசிப்பு எதுவென யோசிக்கையில் தினத்தந்தி பத்திரிக்கையின் கன்னித்தீவு படக்கதையே நினைவுக்கு வருகிறது .இன்றும் கூட சிந்துபாத் லைலாவை தேடி நீண்ட பயணம் மேற்கொண்டு இருப்பார் ,அந்த முடிவுறா பயணம் போலவே என் புத்தகங்கள் வாசிப்பும் .\nஅதற்க்கு அடுத்து காமிக்ஸ் புத்தகங்கள் .முத்து காமிக்ஸ் ,லயன் காமிக்ஸ் ,ராணி காமிக்ஸ் என் எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் அடங்கும் .அதில் வரும் கதாபாத்திரங்கள் ஜேம்ஸ்பாண்ட் ,ஆர்ச்சி ,ஸ்பைடர் மேன்,இரும்புக்கை மாயாவி என அந்த உலகம் எனக்குள் எப்பொழுதும் உலவிக்கொண்டே இருந்தது .\nஎன் பள்ளி நண்பர்கள் நாலைந்து பேர் சேர்ந்து வாங்குவோம் ,சில நேரங்களில் என் நண்பன் திருக்குமரன் [இவன் இன்று இவ்வுலகில் இல்லை ] மட்டும் வாங்குவான் .அதே நேரத்தில் இன்னொரு நண்பன் விநாயகமூர்த்தி அம்புலி மாமா கொண்டு வருவான் ,அவன் அப்பா ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் ,பள்ளிக்கு வரும் புத்தகம் அது .\nநான் படித்த முதல் நாவல் யவன ராணி சாண்டில்யன் எழுதியது .என் அண்ணன் நூலகத்தில் உறுப்பினராக இருந்தார் ,அவர் வாங்கி வரும் புத்தகம் எல்லாம் விளங்கியும் விளங்காமலும் படித்து முடித்துவிடுவேன் .இதே சமயங்களில் என் நண்பன் சங்கர் வீட்டில் குமுதம் வாங்குவார்கள் [இவனும் இன்று இவ்வுலகில் இல்லை ]சங்கர் அப்பா எங்கள் ஊரின் போஸ்ட் மாஸ்டர் .குமுதம் வந்தவுடன் நாங்கள் பார்ப்பது முதலில் ஆறு வித்தியாசம் .அதன் பின்பே மற்றதெல்லாம் .குமுதத்தில் தான் எனக்கு அறிமுகம் ஆனார் எழுத்தாளர் சுஜாதா அவரின் விக்ரம் திரைப்பட தொடர் மூலம் .\nஸ்டெல்லா அக்கா மறக்க முடியாதவர்கள் .இவர் நூலக கண்காணிப்பாளர் [வேறு எப்படி சொல்வது என தெரியவில்லை ]என்னை நூலக உறுப்பினராக்கி என்ன என்ன புத்தகங்கள் படிக்கலாம் என சொல்லிகொடுப்பார்கள் .அவர்கள் மூலம் என் வாசிப்பும் கொஞ்சம் விரிவடைந்து இருந்தது .\nநான் முதன் முதலில் காசு கொடுத்து வாங்கிய நாவல் இன்னும் நினைவில் இருக்கிறது .ராஜேஷ் குமார் எழுதிய நந்தினி நானுற்றி நாற்பது வோல்டேஜ் கிரைம் நாவலில் வந்தது .அதன் பின்பு சுபா தொடர்ச்சியாக எழுதிய சூப்பர் நாவல் [இந்த நாவலின் அட்டை படம் அன்று எடுத்தவர் இன்று பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே வி ஆனந்த்] இந்த இதழில் வந்த ஒரு கதைதான் ஆனந்த் எடுத்த முதல் படம் கனாக்கண்டேன் என வந்தது .\nஅப்புறம் பட்டுகோட்டை பிரபாகர் தொடர்சியாக எழுதிய உல்லாச ஊஞ்சல்,பாலகுமாரன் எழுதிய பல்சுவை நாவல் ,தேவிபாலா எழுதிய குடும்ப நாவல் ,ரமணி சந்திரன் எழுதிய நாவல் என எல்லா புத்தகங்களும் .\nஆனந்த விகடன் ,குமுதம் ,வண்ணத்திரை ,கல்கண்டு ,முத்தாரம் என கலவையாக புத்தகங்கள் வாங்கினேன் .என் அம்மா இப்படி புத்தகம் படிக்கா படிப்பு வராது என சத்தம் போடுவார்கள் .அதே போல மேல்நிலை பள்ளி யோடு என் படிப்பும் முடிந்தது .\nஇன்று இலக்கிய எழுத்தாளர்களோடு எல்லாவிதமான புத்தகங்களும் படிக்கிறேன் .சுந்தரராமசாமி யின் ஒரு புளியமரத்தின் கதை ,ஜே ஜே சில குறிப்புகள் ,ஜெயமோகன் ,எஸ் ராமகிருஷ்ணன் ,வண்ணநிலவன் ,கலாப்ரியா ,மேலாண்மை பொன்னுசாமி ,இன்னும் யார் யாரெல்லாமோ .இணையத்தில் நிறைய ப்ளாக் படிக்கிறேன்.\nஇதுதான் என இல்லை ,என்னால் எதையும் படிக்க முடிகிறது .இலக்கியம் மட்டுமே அல்ல எல்லாமும் படிக்கவேண்டும் ,அதுவே என் ஆசை.\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 4/26/2012 05:01:00 am\nநீங்க சொன்ன அம்புலிமாமா, சாண்டில்யன்லாம் இப்படிதான்.... யாராச்சும் படிச்சேன்னு சொன்னாதான் தெரியும்... மத்தபடி படிச்சதில்ல :)\nம்ம்ம்... இப்பவே அறிவாளியா இருக்கேன்.. இதெல்லாம் படிச்சா ஒலகறிவாளியாகிடுவேனோன்னு எனக்கே பயம்மா இருக்கு சகோ\nஉங்களின் வாச���ப்பு பழக்கத்தை அழகா சொல்லியிருக்கீங்க. மேலும் பல இலக்கியங்களையும் பார்த்து எங்களை கொலையா கொல்ல மனமார்ந்த வாழ்த்துகள் :-)\nஅண்ணே... நீங்க எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுங்க...இலக்கியத்தை பற்றி மட்டும் எழுதிடாதீங்கண்ணே...படிக்க கஸ்டமாகிடும்...\nவாசக ஒ வாசக நீ வாசி நாளை உன் எழுத்தில் நான் தெரிவேன் நீங்க படித்த இந்த மேதைகளின் எழுது சாயல் உங்களிடம் இருக்கும் ...தொடர்ந்து படிங்க எழுதுங்க அண்ணா\nஆமினா உங்கள் வருகைக்கு நன்றி .பயப்படாதீங்க இலக்கியம் எழுதி யாரையும் கொல்லமாட்டேன்.அதை ஏற்கனவே ஜெயமோகன் போன்றவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள் .ஏதோ எனக்கு தெரிந்த ஒன்றை எழுதுகிறேன்\nகஸாலி ஆரம்பமே அருவா கம்பு எல்லாம் வரும்போல இருக்கே .இலக்கியம் எழுதலப்பா வேற எதையாச்சும் எழுதி கொல்லுறேன் சரியா\nகஸாலி ஆரம்பமே அருவா கம்பு எல்லாம் வரும்போல இருக்கே .இலக்கியம் எழுதலப்பா வேற எதையாச்சும் எழுதி கொல்லுறேன் சரியா\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nமுதல் பயணமும் என் முதல் வெளிநாட்டு வேலை அனுபவமும்\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Music-Director-Adityan/731", "date_download": "2018-10-16T08:49:09Z", "digest": "sha1:CLUZSAVU32HN65HPCA2GPA4JIVM7WHLJ", "length": 2425, "nlines": 56, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAmaran அமரன் Musthafaa musthafaa முஸ்தப்பா முஸ்தப்பா\nAmaran அமரன் Veththale pOtte sOkkule naan வெத்தல போட்ட சோக்குல நான்\nAmaran அமரன் Panja kanniyam பஞ்ச கண்ணியம்\nA.R.Rehman ஏ.ஆர்.ரகுமான் KV.Mahadevan கே.வி.மகாதேவன்\nBharath Waj பரத்வாஜ் M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்\nD.Iman டி. இமான் Mani Sharma மணிசர்மா\nDeva தேவா Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா\nDevi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத் T.Rajendhar டி.இராஜேந்தர்\nG.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார் Vidya Shahar வித்யாசாகர்\nHarris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ் Viswanathan-Ramamurthy விஸ்வநாதன்- இராமமுர்த்தி\nIlayaraja இளையராஜா Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/04/to.html", "date_download": "2018-10-16T09:05:03Z", "digest": "sha1:GR5I2GTKEU4W7MKAOMJF7ROMP7CGKFVY", "length": 43473, "nlines": 804, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "திவ்யா to அர்ச்சனா", "raw_content": "\nஇன்னையோட திவ்யாவை ப்ரபோஸ் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு...அவளோட வாய்ஸ கேக்கலாம்னு அவளோட ஆபீஸ் நம்பருக்கு போன் போட்டேன்..வழக்கம்போல பிஸி...வாய்ஸ் மெயில் போகுது...வாய்ஸ் மெயில் கொடுக்க முடியாதுன்னு ஒரு அறிவிப்பை கொடுத்துட்டு ஆப்பரேட்டருக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது ஆட்டோமேட்டிக்கா...அவளோட வாய்ஸ் மெயில் பாக்ஸத்தான் நான் இந்த ஒரு வருஷத்துல நிரப்பிட்டனே...ம்ம்ம்ம்...\nஆங்...இன்னோரு விஷயம்...இந்த ஒரு வருஷத்துல அவளை ரெண்டு மூனுமுறை தான் பார்த்திருக்கேன்...ஒரு நாலஞ்சு முறைதான் போன்ல பேசியிருக்கேன்...என்ன குழப்பமா இருக்கா...மொதல்ல அப்படித்தான் இருக்கும்...என்னோட கதையை கொஞ்சம் பொறுமையா கேட்டீங்கன்னா அப்புறம் குழம்ப மாட்டீங்க...\nஎன்னோட பேரு குமார்....திரைகடல் ஓடி திரவியம் தேடுன்னு ஒரு பழமொழி இருக்கில்ல...(திரவியம்னா ஏதாவது லிக்விடா ) அதுக்கு நான் ஒன்னும் விதிவிலக்கில்ல...ஐ.டி ஜாப் தேடி பெங்களூர் வந்து, ஜாவா ப்ரோக்கிராமரா ஒரு கம்பெனியில சேர்ந்து மூனு வருஷமாச்சு...கிராமத்துல அப்பா அம்மா, ஒரு தங்கச்சி....ப்ளஸ் டூ படிக்கறா...இந்த வருஷம் பப்ளிக்...அதை விடுங்க, அது அவ்ளோ இண்டரஸ்டிங்கா இருக்காது...\nநானும் திவ்யாவும் ஒரே ஆபீஸ்ல தான் ரெண்டு வருஷம் வேலை பார்த்தோம்...ரொம்ப திக் ப்ரண்ஸ்...திவ்யாவை பற்றி சொல்லனும்னா அவளோட குண்டு கண்கள�� சொல்றதா, இல்லை கழுத்தில் புரளும் கருமையான முடியை சொல்றதா, இல்லை எப்போதும் புன்முறுவலோட பேசும் அவளோட குணத்தை சொல்றதா...இந்த புன்முறுவலே அவளுக்கு தனி அழகுதான்...என்னோட ஆளை பற்றி அதிகமா சொல்ல மாட்டேன் போங்க...விஷயத்துக்கு வரேன்...அவளுக்கு ப்ராஜக்ட் பிடிக்கலைன்னு வேற ட்ரை பண்ண ஆரம்பிச்சா...ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும்போது அவளுக்கு வேற பெரிய கம்பெனி கிடைச்சு அதுக்கு மாறிட்டா...நானும் ட்ரைபண்ணிக்கிட்டு தான் இருக்கேன்....லாஸ்ட் இயர் திவ்யா போன கம்பெனியிலேயே ஜாய்ண் பண்ணனும்னு வெறியா ட்ரை பண்ணேன்...ஆனா முடியல...அவளோட இண்டர்வியூ மாதிரி என்னோடது சக்ஸஸ் ஆகல...ஊத்திக்கிச்சு...அதுக்கு நான் கொஞ்சம் மெண்டலி அப்செட் ஆனதும் ஒரு காரணம்...\nமொதல்ல நான் ஏன் திவ்யா பின்னால ஓடுறேன்னு தெரிஞ்சுங்கோங்களேன்...ஆமாம் இதுல என்ன கம்ப சூத்திரம் (இது டிஸ்க்ரீட் மேக்ஸ விட பெரிய சப்ஜெட்டா - எல்லோரும் சொல்றாங்க, நானும் சொல்றேன், நீங்க பெருசா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்) அப்படீன்னு கேக்கறீங்களா அவளை லாஸ்ட் இயர் ஏப்ரல்ல நான் ப்ரபோஸ் பண்ணேன்...மொதல்ல பிப்ரவரி 14த் தான் பண்ணலாம்னு நினைச்சேன்...இருந்தாலும் அப்படியே தயங்கி தயங்கி ஏப்ரல் ஆகிருச்சு...\nப்ரபோஸ் பண்றதுக்கு முன்னால ரெண்டு பேரும் போன்ல மணிக்கணக்கா பேசுவோம்...ஏர்டெல் டூ ஏர்டெல் ப்ரீ கார்டு வாங்கி போன் சூடாக சூடாக பேசுவோம்...கே டிவியில பார்த்த அரதப்பழசு படம், சினிமா கிசு கிசு, ஜாவா அப்படீன்னு பேச்சு மணிக்கணக்கா நீளும்...அவளுக்கு அவளோட டாடின்னா உசுரு...அது தெரிஞ்சதுல இருந்து நானும் என்னோட டாடின்னா உசுருன்னு சொல்லிக்கிட்டேன்...அவளுக்கு ஜாஸ் மியூசிக் பிடிக்கும்...நானும் என்னை நானே ஜாஸ் மியூசிக்கு கண்வர்ட் ஆக்கிக்கிட்டேன்...அப்படி எல்லாம் அவளுக்கு பிடிச்சமாதிரி தான் நடந்துக்கிட்டேன்...\nஆனா அவளை ப்ரபோஸ் பண்ணப்போ கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு 'வேணாம்' குமார்னு ஒத்தை வார்த்தையில சொல்லிட்டா...நானும் எவ்வளவோ கேட்டுப்பார்த்தேன்...காரணம் ஒன்னும் பெரிசா அவளால சொல்ல முடியல...இண்டர் காஸ்ட் மாரேஜ் எல்லாம் எங்க பேமிலியில ஒத்துக்கமாட்டாங்க குமார் அப்படீன்னா...அவளோட கணவன் எப்படி இருக்கனும்னு சில கனவுகள் இருக்காம் அவளுக்கு...அதுக்கு நான் சூட்டாக மாட்டேன் அப்படீன்னு சொன்னா...நான் விடலை...எப்படி எல்லாம் இருந்தா உன்னோட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இருக்கும் என்றெல்லாம் நோண்டி நோண்டி கேட்டுப்பார்த்தேன்...அவ ஸ்ட்ரிக்டா 'நோ' சொல்லிட்டா...கடைசியா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுனப்புறம், நான் கொஞ்சம் யோசிக்கனும் அப்படீன்னா...\nரெண்டு மூனு நாள் வேலையே ஓடலை...அப்புறம் கேண்டீனுக்கு போய் சாப்டுட்டு வந்தப்புறம் கொஞ்ச நேரம் பார்க் பக்கமா இருந்தா...பக்கத்துல கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்தேன்...\nஎன்ன யோசிச்சாச்ச...என்னால சாப்பிட முடியல, தூங்க முடியல திவ்யா...ப்ளீஸ்...சொல்லும்மா...\nகுமார்...எனக்கு யோசிக்க டைம் வேனும்னு சொன்னேன்...ரெண்டு மூனு நாள்ல சொல்ல முடியாது குமார்...\nவேற எவ்ளோ நாள் வேனும் திவ்யா...\nலுக்..இது என்னோட லைப் பிரச்சினை...இதுல நான் திங்க் பண்ணி தான் டிஸிஸன் எடுக்க முடியும்...\nஓக்கே ஓக்கே...திங் பண்ணி சொல்லும்மா...அதுல எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல...ஆனா உனக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டிருப்பேன்...\nகுமார்...நீ எனக்கு நல்ல ப்ரண்ட்...ஒன்னை லூஸ் பண்ண எனக்கு இஷ்டம் இல்ல...இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் ப்ரண்ஷிப்பை விட லைப் தான் முக்கியம்னு நாம டிசிஷன் எடுக்கவேண்டியிருக்கும்...பிக்காஸ்........\nதிவ்யா...நீ எடுக்கற எந்த முடிவும் எனக்கு ஓக்கே தான்...நான் உன்னை கண்டிப்பா கட்டாயப்படுத்தல...ஆனா என்னோட மனசுல இருக்க ஆசையை சொல்லக்கூடாதுன்னு நீ சொல்லலியே...\nஓக்கே...ஒனக்கு ஒரு விஷயம் சொல்லனும்...நாம ரெண்டு பேரும் அட்டண் பண்ண இண்டர்வியூ ரிசல்ட் கண்ஸல்டண்ட் மெயில் பண்ணியிருக்கா...நான் செலக்டடாம்...உன்னோட ரெஸ்யூமை ஹோல்டு ல போட்டுட்டாங்களாம்...15 டேய்ஸ்ல ஜாய்ன் பண்ணச்சொல்லி ஆபர் அனுச்சிட்டாங்க...நான் கண்டிப்பா ஜாய்ண் பன்றதா சொல்லிட்டேன்....என்னோட மனசு சரியில்ல...எனக்கு இப்போ ஒரு சேஞ்ச் வேணும் குமார்...\nதிவ்யா...உன்னோட மனசு சரியில்லாததுக்கு நான் காரணமா ப்ளீஸ் திவ்யா...என்னால இதுக்கு மேல ரெஸிஸ்ட் பண்ண முடியல...\nநோ நோ...எனக்கு இந்த ப்ராஜக்ட் பிடிக்கலைன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்...புது கம்பெனியில சூப்பர் ப்ராஜக்ட்...அருமையான சேலரி...கண்டிப்பா நல்லா இருக்கும் குமார்..டாடி கூட ஓக்கே சொல்லிட்டார்...எனக்கு டெண் டேய்ஸ் லீவ் இருக்கறதால நான் நெக்ஸ்ட் வீக் போயிருவேன் குமார்...\nஅப்படியே கண்கள் கலங்க ஆரம்பித்தது எனக்கு...\nசீ..என்ன ச���ன்ன குழந்தை மாதிரி அழற குமார்...நான் ஒன்னும் ரிஜக்ட் பண்ணல்லியே உன்னோட ப்ரபோஸலை...ஒரு ஒன் இயர் போகட்டும்...பிறகு சொல்றேன்...\nஎஸ் குமார்...நான் புது கம்பெனியில ஜாயின் பன்றேன்..நீயும் வேற நல்ல கம்பெனி ட்ரை பண்ணு...வீட்டுக்கு எப்போதும் போல வா...போன் பண்னு...நெக்ஸ்ட் இயர் கேளு...சப்போஸ் எனக்கு ஓக்கேன்னா சரி...இல்லைன்னா நம்ம எப்போதும்போல ப்ரன்ஸாவே இருக்கலாம்...\nசரி திவ்யா...இருந்தாலும் நான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணனுமா \nப்ளீஸ் குமார்..இந்த விஷயம் இதோட விடுவோமே...ஹாரி பாட்டர் புக் வாங்கித்தரச்சொன்னனே என்ன ஆச்சு...\nநேத்தே வாங்கிட்டேன்பா...உன்னோட ட்ராயர்ல வெச்சிருக்கேன்...எடுத்துக்கோ...\nதேங்ஸ் குமார்....நான் கிளம்பறேன்...டைம் ஆச்சு...\nஇவ்ளோதான் எங்களோட உரையாடல் நடந்தது...அதுக்கப்புறம் எப்போ போன்பண்ணாலும் நான் பிஸி...அப்புறம் பேசறேன்...அப்படீனே சொல்றா...நானும் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் போன் பன்றதையும் விட்டுட்டேன்...அவங்க வீட்டுக்கு மட்டும் சண்டேஸ்ல போவேன்...ஆனா அவ பெரும்பாலும் வீட்டுக்கே வரதில்லயாம்...புதுக்கம்பெனியில அக்காமடேஷன் இருக்காம்...நிறைய வேலைன்னு அங்கயே தங்கிடறாளாம்...யூ.எஸ். ஹெச் ஒன் பி வேற ப்ரபோஸ் பண்றாங்களாம் கம்பெனியில.....என்று அவங்க அம்மா ஒரு முறை போன்ல சொன்னப்ப கொஞ்சம் சுர்ர்ருனு இருந்தது...\nஇன்னையோட எங்களோட (என்னோட) ப்ரபோஸலுக்கு ஒரு வயசாச்சு...\nசரி இன்னைக்கு எப்படியும் அவளோட பேசிடலாம் என்று அவள் அலுவலக நெம்பருக்கு போன் அடித்தேன்...\nநாலு ரிங்குக்கு பிறகு வாய்ஸ் மெயில் போனது.....\nஅட...வாய்ஸ் மெயில் பாக்ஸ் க்ளீயர் ஆகி இருக்குப்பா...\nப்ளீஸ் லீவ் எ மெஸேஜ் ஆப்டர் த பீப்...அப்படீன்னு ஒரு பெண் குரல்...\nநான் ஹ்ஹ...என்று ஒருமுறை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன்...\nஹாய் திவ்யா...எப்போதும்போல உன்னோட வாய்ஸ் மெயில் புல்லா இருக்கும்னு நெனச்சேன்...பட் க்ளீயர் பண்ணிட்டே போலிருக்கே....சே...நான் சொல்ல வந்தது அது இல்லை...ஆக்சுவலி....நான் சொல்ல வந்தது நம்மோட லவ் மேட்டர் பத்தி...நானும் இந்த ஒன் இயரா உனக்காக வெயிட் பண்ணி பார்த்தேன்...நீ பதில் சொல்றமாதிரி தெரியல...நம்ம ஆபீஸ்ல - அதாவது உன்னோட பழைய ஆபீஸ்ல...புதுசா ஜாய்ன் பண்ணி இருக்க அர்ச்சனா எனக்கு தகுந்த மாதிரி இருப்பான்னு தோனுது....நெறைய யோசிச்சு அவளை ப்ரபோஸ் பன்னலாம்னு பாக்கற��ன்...இனிமே நான் உனக்கு கால் பண்ண மாட்டேன்...உன்னை டிஸ்டப் பண்ணதுக்கு சாரி...ஹேவ் அ நைஸ் டைம் திவ்யா...பை....\nமுந்தைய கதையை முடிவோட (ஒரு முடிவோடதான் இருக்கடா நீயு) இந்த பதிவில் கொடுத்திட்டேன்...:))))) அதில் பின்னூட்டம் கொடுத்த அத்துனை பேருக்கும் நன்றீ....\nஒரு வருஷத்த வேஸ்ட் பண்ணிட்ட தல நீ\nதம்பி, இது என்னோட கதை இல்ல...இது ஜஸ்ட் ஒரு கதை...\nஏனுங்க...கோயமுத்தூர் குசும்பு...இது கதை தானுங்க...\nதம்பி, இது என்னோட கதை இல்ல...இது ஜஸ்ட் ஒரு கதை...//\nஇது கதை , நம்பமுடியாது ...\n.:: மை ஃபிரண்ட் ::. said…\nநல்ல வேளை.. கிழிச்ச கடைசி பக்கத்தை திரும்பவும் கொடுத்துட்டீங்க.. :-)\nஅர்ச்சனா to பூஜா எப்போ\nதொழில்நுட்ப கூலிகளுக்கு மேதின வாழ்த்துக்கள்\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nஐ.பி.எம் இந்தியாவில் சேர விருப்பமா \nHate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ண...\nஅல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்\nதமிழ் இணைய கசடுகள் ஒழிந்தன\nஎன்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே - சிறுகதை\nஏழை நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளிகளுக்கு இனிப்பா...\nஅன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி\nஉயரெல்லை தேவையா : சர்வேசனின் சர்வே\nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nகிருமி லேயரும், சோத்துக்கி சிங்கி அடிக்கும் அய்யரு...\nபூங்காவை திட்டுறதை நிறுத்துடா, வெண்ணை \nஏப்ரல் 22 - வலைப்பதிவர் சந்திப்பு.....\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/87/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-10-16T09:06:30Z", "digest": "sha1:TSYGZ3TFN3D3VPHIIMDDU5KC2E5PTWEH", "length": 12243, "nlines": 206, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam ஆம்பூர் மட்டன்", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nமட்டன் - 1 கிலோ\nபாசுமதி அரிசி - 1 கிலோ\nபெரிய வெங்காயம் - 6\nபச்சை மிளகாய் - 6\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி\nஅன்னாசி மொக்கு - 2\nமிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி\nகரம் மசாலா - 1தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nதயிர் - 1 கப்\nபுதினா - 1 கப்\nகொத்தமல்லி - 1 கப்\nஉப்பு - 3 மேசைக்கரண்டி\nநெய் - 5 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 2 கொத்து\nஅரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும். கறியினை சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும். அதில் தயிர் பாதி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் கிளறி வைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nஅதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின வெங்காயம், தக்காளி, கறியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதக்க வேண்டும். புதினா கொத்தமல்லி போட்டு வதக்க வேண்டும்.\nஇதனுடன் கறி துண்டங்களைப் போட்டு மசாலா கறி துண்டங்களை சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் ரம்பை இலை, தயிர், கரம் மசாலா சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.\nபிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி மூடி விடவும். சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு க��ண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகிலோ மொக்கு2 12 மசாலா1த� கரம் பெரிய ஆம்பூர் பாசுமதி தூள்1 ஏலக்காய்15 தேவையான கிராம்பு10 பொருட்கள்மட்டன்1 12 விழுது2 மேசைக்கரண்டி மிளகாய் கிலோ பிரியாணி வெங்காயம்6 பட்டை3 இஞ்சி பச்சை அன்னாசி மிளகாய்6 மட்டன் பூண்டு தக்காளி6 அரிசி1 மேசைக்கரண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhayogi.in/2018/10/siddha-maruthuvam.html", "date_download": "2018-10-16T08:42:25Z", "digest": "sha1:DWPRMAFM7K23OBLHEJBNDCCJQWUPY35A", "length": 6008, "nlines": 53, "source_domain": "www.siddhayogi.in", "title": "சித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam - siddhargal | siddhargal ulagam", "raw_content": "\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nneelakandan t பிற்பகல் 10:23 0 கருத்துகள்\nசித்தர்கள் உடம்பு அழிந்து போகாமல் காப்பாற்றும் வழி அறிந்தவர்கள்.தாங்கள் கண்டறிந்த சித்த மருத்துவம் உண்மை களை, சுவடிகளில் பாடல்களாய் செய்து பத்திரப்படுத்தினர்.அவர்களுடைய சீடர்கள் வழியே ஞானம், சித்த மருத்துவம் உலகெங்கும் பரவலாயிற்று.\nசித்த மருதித்துவம் பார்வதி,பரமசிவம் மூலமாக நந்திக்கு சொல்லப்பட்டு அவர் மூலம் திருமூலர்க்குக் கிடைத்தது என்கிறது புராணம்.மனிதன் அழியா நிலையை அடைவதற்கான வைத்திய முறையை திருமூலர் சொல்லி வைத்தார்.\nஉடலின் அணுக்கள் அழியும் நிலை வரும்போது பிணி,மூப்பு,இறப்பு ஏற்படும்.இதனைத் தடுப்பதற்கு உடம்பை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் என்று திருமூலர் வலியுறுத்தினார்.\nஅணுக்களின் அரே மாதிரியான இயக்கம் காரணமாக அவை நாளடைவில் பழுதடையும்.அணுக்களின் மாற்றத்தை தடுக்க முடிந்தால் இந்த கேள்வி எழுந்தது சித்தர் மனதில்.மூலிகை சிலவற்றை பயன்படுத்தி அணுக்களை மாறாமல் தடுக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றியது.\nமுதலாம் முறையில் தவத்தின் சாக்தியோடு வெடி உப்பு,படிகாரம் போன்றவற்ரையும்,நவ பாஷாணங்களையும்,சேர்த்துக் கையாளுவார்கள் .\nஇரண்டாம் முறையில் மூலிகைகளைப் பயன்படுத்து ���ார்கள்.\nமூலிகைச் சேர்க்கையில் இரும்பை திருப் பிடிக்காமலும்,செம்பை பாசி பிடிக்காமலும் தடுக்க முடியும்.அதே மாதிரி மூலிகையால் உடம்பில் உள்ள அணுக்களின் அழிவைத் தடுக்க உடம்பில் பிணி,மூப்பு,சாக்காடு இல்லாமல் காக்க முடியும்.\nமனித குரும வினைகளுக்கு ஏற்ப உடம்பின் நாடிகளில் ஏற்படும் மாற்றம் நோய்களை உண்டாக்கும்.வினை வழிப்பட்டதை அனுபவித்தே தீரவேண்டும்.நோயில்லாத மனிதரில்லை.எனினும் இயற்கை தந்த மூலிகைகளை கொண்டு நோய்களை கட்டுப்படுத்த முடியும் என்றது சித்த மருத்துவம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nஅகத்தியர் அட்டமா சித்திகள் சித்த மருத்துவம் சித்தர் தத்துவங்கள் டெலிபதி\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2014/12/two-rocks-zen-stories-for-kids.html", "date_download": "2018-10-16T07:22:56Z", "digest": "sha1:XAG356USKVEKRAFBBDQJEL7UCKUEMQC7", "length": 10270, "nlines": 89, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "இரண்டு பாறைகள் - ஜென் கதைகள் | Two Rocks - Zen Stories for Kids ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nஇரண்டு பாறைகள் - ஜென் கதைகள்\nஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன.\nபல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக் கிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. ‘நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா’ என்று மிகவும் ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.\nAlso Read: ஜென் குருவும் ஒன்பது திருடர்களும் (Zen and Nine Thieves Story)\nஅந்தக் காட்டுக்குப் பக்கத்தில் ஒரு நகரம். அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் கட்டத் தீர்மானித்தார்கள்.\nபுதுக் கோவிலுக்கு மூலவர், உற்சவர், மற்ற சிலைகள் எல்லாம் வேண்டுமல்லவா அதற்காக ஏழெட்டு சிற்பிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சிற்பங்களைச் செதுக்குவதற்கான கற்களைத் தேடிக் காட்டுக்குள் வந்தார்கள்.\nஅவர்களில் ஒரு சிற்பி இந்தப் பாறைகளைக் கவனித்தார். மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்துச் சொன்னார். ‘இந்தப் பாறைங்க ரெண்டும் சரியான அளவில இருக்கறமாதிரி தெரியுது. நாளைக்கே ஆள் வெச்சுத் தூக்கிட்டுப் போயிடலாம்\nசிற்பிகள் திரும்பிச் சென்றபிறகு முதல் பாறை பேசியது. ‘ஹையா ஜாலி ஜாலி நம்ம பல நாள் கனவு நிறைவேறப் போகுது நம்ம பல நாள் கனவு நிறைவேறப் போகுது நாளைக்கு நாம நகரத்துக்குப் போறோம் நாளைக்கு நாம நகரத்துக்குப் போறோம்\nஇரண்டாவது பாறை கோபமாகச் சீறியது. ‘அட மக்குப் பயலே அவங்க உனக்கு நகரத்தைச் சுத்திக்காட்டறதுக்கா கூட்டிகிட்டுப் போறாங்கன்னு நினைச்சே அவங்க உனக்கு நகரத்தைச் சுத்திக்காட்டறதுக்கா கூட்டிகிட்டுப் போறாங்கன்னு நினைச்சே உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, சிலையா மாத்திப்புடுவாங்க. தெரியுமா உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, சிலையா மாத்திப்புடுவாங்க. தெரியுமா\n ஒண்ணைப் பெறணும்ன்னா இன்னொண்ணை இழந்துதானே ஆகணும்’ என்றது முதல் பாறை. ‘நான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை’ என்றது முதல் பாறை. ‘நான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை\n’ தீர்மானமாகச் சொன்னது இரண்டாவது பாறை.\n‘நாளைக்கு அவங்க வரும்போது நான் இன்னும் ஆழமாப் போய் உட்கார்ந்துக்குவேன். அவங்க எல்லோரும் சேர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னைத் தூக்கமுடியாது.’\nமறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை.\nAlso Read: மூன்று தலைகள்\n‘சரி விடுங்க. அதான் ஒரு பாறை கிடைச்சுடுச்சே. அதுவே போதும்.’ அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.\nஇப்போது அந்த முதல் பாறை அற்புதமான கடவுள் சிலையாக எல்லோராலும் வணங்கப்படுகிறது. இரண்டாவது பாறை இன்னும் காட்டுக்குள்தான் கிடக்கிறது.\nஅருமையான சிறுகதை...இதன் முடிவை இன்னும் சிறப்பாக கூறியிருக்கலாம்...\nஅதாவது உளியால் அடிபட்டு ஒரு பாறை கடவுளாகவும் மற்றொன்று உளியின் வலி தாங்காமல் உடைந்து கோவில் படிக்கட்டாகவும் மாறியாதாக கதையின் முடிவை அமைத்திருக்கலாம்...வலியினை தாங்கிய கல் கடவுளாக கும்பிடப்படும்...மற்றொரு கல் காலில் மிதிபடும்...\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nவண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை | Butterfly's Last Wish | Kids Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதை��ள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/leading-actress-jealous-fellow-actress-056224.html", "date_download": "2018-10-16T08:30:17Z", "digest": "sha1:QRGPJAHV23GDFXJIMKDLA3EMWXWFCCIS", "length": 12961, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அவளுக்கு கிடைப்பது எனக்கும் வேணும்: சக நடிகையை பார்த்து பிரபல நடிகை பொறாமை | Leading actress jealous of fellow actress - Tamil Filmibeat", "raw_content": "\n» அவளுக்கு கிடைப்பது எனக்கும் வேணும்: சக நடிகையை பார்த்து பிரபல நடிகை பொறாமை\nஅவளுக்கு கிடைப்பது எனக்கும் வேணும்: சக நடிகையை பார்த்து பிரபல நடிகை பொறாமை\nமும்பை: பாலிவுட் நடிகை ஒருவர் சக நடிகையை பார்த்து கடுப்பில் உள்ளாராம்.\nபாலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் அந்த உயர்ந்த நடிகை. ஒரு தமிழ் படத்தில் கூட நடித்திருக்கிறார். அவருக்கு தளபதி படம் மூலம் நடிகையான அழகி மீது பொறாமையாம்.\nஇதை நாங்கள் சொல்லவில்லை இயக்குனர் ஒருவரே தெரிவித்துள்ளார்.\nஉயர்ந்த நடிகை ஹாலிவுட் சென்று தோல்வி அடைந்தார். ஆனால் அழகிக்கோ ஹாலிவுட் செட்டாகிவிட்டது. அங்கு அழகி நடிகைக்கு தான் மவுசு அதிகமாக உள்ளது. இதை பார்த்து பார்த்து கடுப்பாகிக் கொண்டிருக்கிறாராம் உயர்ந்த நடிகை. அழகிக்கு ஹாலிவுட் என்றால், உயர்ந்த நடிகைக்கு பாலிவுட் இருக்கிறது. அப்படி இருந்தும் ஏன் இந்த பொறாமை\nஅழகி போன்று சர்வதேச அளவில் உயர்ந்த நடிகைக்கு புகழ் இல்லை. மற்றபடி அவரும் வெற்றி நாயகி தான். இருந்தும் அழகிக்கு கிடைக்கும் அனைத்தும் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று துடிக்கிறார் உயர்ந்த நடிகை. அழகி நடிகைக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்ததை பார்த்த உயர்ந்த நடிகை அவரின் திருமணத்தை விட தன் திருமணம் தான் படாடோபமாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்கிறார் இயக்குனர் ஒருவர்.\nஉயர்ந்த நடிகை வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்கிறார். இந்நிலையில் அழகி நடிகையோ உயர்ந்த நடிகையின் திருமணம் நடக்கும் அதே மாதத்தில் அரண்மனையில் தனது காதலரை திருமணம் செய்து கொள்கிறார். உயர்ந்த நடிகையின் திருமணம் நடக்கும் இடத்திற்குள் மீடியாக்காரர்கள் செல்ல அனுமதி இல்லை. இதனால் நிச்சயம் அழகியின் திருமண���்தை தான் மீடியாக்காரர்கள் அதிக அளவில் கவர் செய்வார்கள்.\nஅழகி நடிகையின் திருமண ஏற்பாடுகள் குறித்து அறிந்த உயர்ந்த நடிகை மேலும் பொறாமையில் உள்ளாராம். அவளுக்கு மட்டும் எல்லாமே நல்ல படியாக நடக்கிறதே என்று புலம்புகிறாராம். சொல்லப் போனால் உயர்ந்த நடிகையின் வாழ்க்கையும் எந்த குறையும் இல்லாமல் தான் செல்கிறது. தனக்கும் நல்லது நடப்பதை நினைத்து மகிழ்ச்சி அடையாமல் இப்படி அடுத்தவரை பார்த்து கடுப்பாகி நேரத்தை வீணடிக்கிறாரே.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/h-raja-tweets-about-kanimozhi-rs-bharathi-answers/", "date_download": "2018-10-16T09:10:15Z", "digest": "sha1:ZDBASKSBYAQLU5TI6QUZDFAQJL5EJ3Q2", "length": 12996, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெச்.ராஜாவுக்க�� ஆர்.எஸ்.பாரதி பதிலடி : ஆபாசத்திற்கு இன்னொரு ஆபாசம் பதிலாகுமா?-H.Raja Tweets about Kanimozhi, RS Bharathi answers", "raw_content": "\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nஹெச்.ராஜாவுக்கு சளைக்காத ஆர்.எஸ்.பாரதி : ஆபாசத்திற்கு இன்னொரு ஆபாசம் பதிலாகுமா\nஹெச்.ராஜாவுக்கு சளைக்காத ஆர்.எஸ்.பாரதி : ஆபாசத்திற்கு இன்னொரு ஆபாசம் பதிலாகுமா\nகனிமொழி பற்றிய ஹெச்.ராஜாவின் ட்வீட்டுக்கு அதே ஆபாச மொழியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nகனிமொழி பற்றிய ஹெச்.ராஜாவின் ட்வீட்டுக்கு அதே ஆபாச மொழியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nகனிமொழி பிறப்பு குறித்து சர்ச்சை பதிவை வெளியிட்ட ஹெச்.ராஜா மீது இணைய உலகமே பாய்ந்து பிராண்டிக் கொண்டிருந்தது. ஹெச்.ராஜாவுக்கு எதிரான விவாத களமாக இது அமைந்தது மட்டுமல்லாமல், ஹெச்.ராஜா மீது பாஜக தேசிய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியும் இதில் உருவானது\nதன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.\nதிமுக சார்பில் முதலில் கருத்து தெரிவித்த செய்தி தொடர்பாளர்கள் சரவணன், மனுராஜ் ஆகியோர் காட்டமாக, அதேசமயம் ஆபாசம் இல்லாமல் பதிவுகளை வெளியிட்டனர். ஆனால் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , பதிலுக்கு பதில் என்ற அளவில் ஹெச்.ராஜாவின் பிறப்பு குறித்து மிக ஆபாசமான ஒரு பதிவை வெளியிட்டு சம நிலைப்படுத்தியிருக்கிறார்.\nமானங்கெட்ட எச்.ராஜாவுக்கு எனது பதில். pic.twitter.com/go0cgEbJMF\nஆர்.எஸ்.பாரதியின் அறிக்கை மறைமுகமாக பிரதமர் மோடியையும் தாக்குவதாக அமைந்திருக்கிறது.\nஆக, இப்போது விவாதம், அரசியலின் தரம் தாழ்ந்து போனதாக மாறியிருக்கிறது. எனவே ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி பாஜக தலைமைக்கு இனி இல்லை. இதில் அதிக நிம்மதி, ஹெச்.ராஜாவுக்குத்தான் ஏன் இப்படிச் செய்தார் ஆர்.எஸ்.பாரதி\nதிமுக செய்த���த் தொடர்பாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கம் ஏன் \nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\n’ நெகிழும் திமுக நிர்வாகி\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகளின் ஊதுகுழலாக செயல்படுகிறது : மு.க. ஸ்டாலின் கண்டனம்\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு\nஹெச்.ராஜாவை விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு\nஜெயலலிதா உடலை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டியதில்லை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு\nஹெச்.ராஜாவுக்கு தமிழிசை எதிர்ப்பு : ‘கனிமொழி மீதான விமர்சனம் வேதனையை தருகிறது’\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் 2 ஆண்டுகள் நிறைவு : டெல்லியில் களைகட்டிய கொண்டாட்டம்\nகோனார்க் போர் நினைவு சின்னம் வளாகத்தில் இந்திய ராணுவத்தின் ஆற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சி\nசர்ஜிக்கல் ஸ்ட்ரைக் புதிய வீடியோ: எதிரிகளின் கூடாரத்தை தகர்த்தெறிந்த இந்திய ராணுவம்\nஎதிரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என அனைத்து விவரம் குறித்தும் இந்த வீடியோ\nதிமுக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கம் ஏன் \nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nநடிகர் ஆதவ் கண்ணதாசன் – வினோதினி திருமண ஆல்பம்\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nகுஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nதிமுக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கம் ஏன் \nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஇந்த 10 தியேட்டர்களில் இனி படம் பார்க்க முடியாது.. காரணம் இதுதான்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nகுஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66779", "date_download": "2018-10-16T07:45:56Z", "digest": "sha1:HQF2WIYQF5UPNH222MKZVGJQKBWICJJH", "length": 12188, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு என்னும் குழந்தைக்கதை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 47\nவெண்முரசு விழாவில் , கமல் சார் சொன்னது போல நாம் எல்லோருமே கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்தவர்கள். என் மகள் காயத்ரி 6 வயது முதலே கதை கேட்பதில் ரொம்ப ஆர்வம் அவளுக்கு. சாதரணமாக கதை சொன்னால் பிடிக்காது, கை, கால்,தலை, உடல் முழுவதும் ஆட்டி, நாக்கை துருத்தி, பல்லை காட்டி, விழியை உருட்டி, கிட்டத்தட்ட உடல் முழுவதிலும், அந்த கதையை சொல்ல வேண்டும்.இல்லையெனில், நீ சுத்த “போர்” ப்பா, என்று கடிந்து கொள்வாள்.\nஇப்போது அவளுக்கு10 வயதாகிறது, இதுவரை, எத்தனையோ கதைகளை சொல்லி இருக்கிறேன், கடந்த 1 வருடமாக, அவளுடைய ஆர்வம் இரட்டிப்பானதற்க்கு வெண்முரசு மட்டுமே காரணம் என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் அன்றன்று படித்த பகுதியை சொல்லிவிடவேண்டும், நடித்துவிட வேண்டும். சில சமயங்களில் அவளுக்கு ‘சோத்து கல்வி”யின் வேலை பளு அதிகம் என்றால், ஒரு வாரம் சேர்த்து வைத்து வார இறுதியில் 2, 3, மணி நேரம், எங்கள் கதை நேரம் தான். போன வாரம் பிரயாகை வரை கதை சொல்லி விட்டேன்\nஒருமுறை, சதசிருங்கதில் பாண்டு மாத்ரியிடம் சொன்ன, சக்ரவாக பறவையின், கதையை சொன்ன போது, அந்த 10 வயது குழந்தைக்கு, என்ன புரிந்ததோ, தெரியவில்லை, I LOVE YOU அப்பா அன்று கட்டிக்கொண்டது.\nஅதன் பின், பல நாட்கள் இந்த சந்தோஷ தருணத்தை நினைத்து பார்க்கும், போதெல்லாம் எனக்கு உங்கள் நினைவு மட்டுமே வருவதுன்ன்டு. என் மகள் சின்ன பெண் எளிதாக, சொல்லி விட்டாள், 38 வயதில் நான் சொல்லலாமா என்று தெரியவில்லை, ஆனாலும், அதுதான், உண்மை, I LOVE YOU சார்,\nகுழந்தைக்கு என் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள். மகாபாரதம் இந்தியாவின் ஒட்டுமொத்த மரபையும் சொல்லிவிடும். கூடவே அடிப்படையான மானுடச் சிக்கல்கள் அனைத்தையும். அவை இளைய மனதில் கற்பனையை நிறைத்து நிகர்வாழ்க்கையாக வளரக்கூடியவை\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘அல்லனபோல் ஆவனவும் உண்டு சில’\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை\nஇந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்\nவெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்\nTags: மகாபாரதம், வெண்முரசு என்னும் குழந்தைக்கதை\nபெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் - சீனு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79\nஉறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72882.html", "date_download": "2018-10-16T09:01:08Z", "digest": "sha1:UYLX66GKSSWRDR6M5JF46ISGD4EPFRML", "length": 6078, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "பொங்கலுக்கு ஸ்கெட்ச்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஸ்கெட்ச் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து பொங்கல் விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ஸ்கெட்ச். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.\nதீபாவளி அன்று ஸ்கெட்ச் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்ததாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. தொடர்ந்து படத்தின் வெளியீடு குறித்து நிலவிவந்த கேள்விகளுக்கு விடைகாணும் விதமாக பொங்கல் விடுமுறையைக் கணக்கில்கொண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.\nதமன் இசையமைப்பாளராக பணிபுரிந்துவரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்கெட்ச் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், சாமி 2 மற்றும் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம்.\nஒரு வெற்றி படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விக்ரமுக்கு இந்தப் படம் கைகொடுக்குமா என்பது ஜனவரி மாதம் தெரியவரும்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்..\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனு��் பட நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/316/", "date_download": "2018-10-16T08:32:16Z", "digest": "sha1:7SCTF4WS5RZKKRVIRLBAHE5CXZ6MUURU", "length": 17141, "nlines": 238, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - எச்.எம்.எம். ஹரீஸ்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகவல் திரட்டு எச்.எம்.எம். ஹரீஸ்\nகௌரவ எச்.எம்.எம். ஹரீஸ், பா.உ.\nஅரச தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்\nதேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்\nபிறந்த திகதி : 1971-09-06\nசமுதாய அந்தஸ்து : திருமணமானவர்\nதொழில் / உத்தியோகம் : சட்டத்தரணி\nபாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுத் திட்டம்,\nமாதிவெல, ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே.\nவியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nநல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nவியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கீழான இலங்கை புலமைச் சொத்துக்கள் அலுவலகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உப குழு\nஅரச தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை���் குழு\nசட்டவாக்கம் வருகை தந்த நாட்கள் வருகை தராத நாட்கள்\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/05/09/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-17/", "date_download": "2018-10-16T08:10:12Z", "digest": "sha1:LS4R4KQOUKUS6A2OG6K4YXCB3IMPX4I4", "length": 67546, "nlines": 230, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை 17 | Noelnadesan's Blog", "raw_content": "\n← பயணியின் பார்வையில் -15\nகாலோஸ் மீதான அந்தப் புகார் ஜிவ் என்ற பூனையின் உரிமையாளரான விக்டர் வில்லியத்தால் வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நூறு பேர் வாயால் குறை கூறும் போது ஏற்படும் தாக்கத்திலும் பார்க்க எழுத்தில் அளிக்கப்படும் மனுவுக்கு அதிக தாக்கம் உண்டு. விக்டர் வில்லியம் எழுத்தில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு நிர்வாகம் எப்படியும் பதில் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது.\nபூனைகள் ஒன்பது தரம் உயிர் தப்பும் என்ற ஆங்கில கூற்றுக்கு ஏற்ப ஜிவ் ஒரு விதமாக உயிர் மீண்டது. வைத்தியசாலையில் வைத்து அளிக்கப்பட்ட தீவிர சிகீச்சையால் குணமாகி வீடு சேர்ந்தாலும் விக்டருக்கு ஏற்பட்ட கோபம் தீரவில்லை. காலோசின் கையால் உடலில் அடி விழுந்தால் கூட பொறுத்திருக்க முடியும். புவ்ரா என்ற ஹோமோசெக்சுவல் ஆண்களை இழிவாக பேசும் அந்தச் சொல், நெஞ்சில் நெருப்பால் சுட்டது போல் இருந்தது. சாதாரணமான ஆணுக்கு அவனது ஆண்மையை பழிக்கும் போது ஈகோவில் ஏற்படும் தாக்கம் மற்றயவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஹோமோசெக்சுவல்காரரை இப்படியான சொற்களால் தாக்குவது வழமையானது. விக்டர் அந்தச் சொல்லால் ஏற்பட்ட அவமானத்திற்கு எதிர் நடவடிக்கையை நீதிமன்றத்தில் எடுக்க நினைத்து தனது ஒரு பால் நிலையை இழிவு செய்ததாக வழக்கொன்று போடுவதற்கு ஆரம்பத்தில் தீர்மானித்தார் விக்டர் வில்லியம். அதற்காக வழக்கறிஞரான நண்பன் ஒருவனைத் தொடர்பு கொண்ட போது வைத்தியசாலையில் இந்த விடயத்தை பார்த்தவர்கள் உனக்கு ஆதரவாக சொல்லமாட்டார்கள். உனக்குச் சாதகமான சாட்சிகள் இல்லாத போது வழக்கு வெல்லாது. வெல்ல முடியாத விடயத்தை எடுத்துக் கொண்டு நீதிமன்றம் போவதில் பிரயோசனம் இல்லை எனக் கூறி சமாதனப்படுத்தியதால் சிறிது விக்டர் குளிர்வடைந்து கடிதத்தில் தனது புகாரை எழுதி நிர்வாகத்திடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ரொன் ஜொஸ் இதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி கொடுத்தார். காலோஸ் மீதான இந்தப் புகாரை விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்பதில் செயலாளரான ரொன் ஜோய் விடாப்பிடியாக நின்றார். இம்முறை எவராலும் தடுக்க முடியவில்லை. மனிதர் இதைச் சாதித்து விட்டுத்தான் இளைப்பாறுவது என்று தனிபட்ட சவாலாக எடுத்துவிட்டார்.\nகடந்த முறை பத்து வருடத்துக்கு மேலாகத் தலைமை வைத்தியராக இருந்த ஒருவரை விசாரணைக்கு எடுக்க நிருவாக சபை மறுத்துவிட்டது. இந்தக் கடிதத்தை விசாரணைக்கு எடுக்காது விட்டால் தனது வேலையை விட்டு விலகுவதாக அந்தக் கூட்டத்தில் கூறிய போது இருபது வருடமாக இருந்த வைத்திய சாலை செயலாளரை இழக்க விரும்பாமல் அரைமனத்துடன் நிருவாக சபையினர் காலோஸ்சிடம் விளக்கம் கேட்க சம்மதம் தெரிவித்தார்கள்.\nவழமை போல் மாலை இரண்டு மணியளவில் தொடங்கிய கூட்டத்தில் அரை மணித்தியாலத்தில் வெளியே வந்த ரொன் ஜோய் வைத்திய சாலையின் தேநீர் கூடத்தில் இருந்த காலோஸ்சிடம் ‘உம்மை வரும்படி அழைக்கிறார்கள்’என்ற போது அதை சட்டை செய்யாமல் எதிரே இருந்த கதிரையை காட்டி அதில் இருக்கும்படி காலோஸ் ரொன்னைக் கேட்டது அவருக்கு வியப்பாக இருந்தது.\nஇவன் என்னை ஆழம் பார்கிறானா இம்முறையும் திருமதி கில்பேட் திருமதி ஒச்சாட் போன்றோரின் துணையுடன் தப்பிவிடலாம் என்று இலகுவாக எடுக்கிறானா\nஇருவரும் ஒருவர் முகத்தை பார்த்து மனநிலைகளை புரிந்து கொள்ள முயற்சித்தார்கள். பரஸ்பரம் கண்கள் ஊடாக எண்ணங்கள் தெரிகிறதா என யோசித்தனர். இருவரது முகத்திலும் பரஸ்பரமான வெறுப்பு மட்டும் தெரிந்தத���. மனங்களில் வெறுப்பு ராட்சத மரமாக வேர் விட்டு கிளைவிட்டு இருப்பதை எப்படி மறைக்க முடியும் அப்படியான மறைப்பு முயற்சியில் ஈடுபட இருவரும் தயாராக இல்லை. வார்த்தைகளைப் பரிமாறினால் காலோஸ்சிடம் வார்த்தைகள் வேகமாக வரும் என்பது ஏற்கனவே ரொன் ஜொய்சுக்கு தெரிந்த விடயம். நேரடியாக முரண்பட்டால் தோற்பது தானாகத்தான் இருக்கும் என்பதால் என்ன நடக்கிறது பார்ப்போம் என்று நினைத்தபடி அமர்ந்தார்.\n‘தயவு செய்து உங்களது பேனையைத் தரமுடியுமா என்று காலோஸ் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கையை நீட்டி கேட்டபோது ரொன் ஜொய்ஸின் கழுத்துப்பட்டை கட்டிய அவரது கழுத்தில் சிறிது வியர்த்தது. வெறுப்பு மறைந்து மனத்தில் குழப்பம் ஏற்பட்டது.\nஏதோ திட்டம் வைத்திருக்கிறான் என நினைத்தபோது இதயத்தின் துடிப்பு அதிகரித்து இரத்த அழுத்தம் கூடுவதாக உணர்ந்தார். தேவை இல்லாத பலப்பரீட்சையில் இறங்கி விட்டேனோ\nஇனிமேல் பினவாங்க முடியாது. இரண்டில் ஒன்றை பாத்திரவேண்டும் என தனக்கு தைரியத்தை தானே மனத்துக்குள் சொல்லிக் கொண்டார் குழப்பத்தை முகத்தில் காட்டாது சிறு பிள்ளை போன்ற அப்பாவியாக சிரித்தபடி பேனையை கொடுத்தபோது ‘அழகான பேனை’ எனக் கூறிய படி பொக்கட்டில் இருந்து எடுத்த கடிதத்தில் அந்த பேனாவால் கையெழுத்துப் போட்டு அதை ரொன் ஜோய்சிடம் நீட்டிய போது ‘இது என்ன’ எனக் கேட்டபடி வாங்கிக் கொண்டார்.\n‘இது எனது தலைமை வைத்தியர் பதவியில் இருந்த விலகும் கடிதம். இந்த கடிதத்தை நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டபின் எனது நிலையை விளக்க விரும்புகிறேன்’’\n‘காலோஸ் ரிலாக்ஸ். நீர் வந்து விளக்கிவிட்டால் பிரச்சனை முடிந்து விடும். இதற்காக ஏன் பதவியை விலகவேண்டும்\nஇவன் விலகினால் புதிய ஒருவரைத் தேட வேண்டிய வேலை தனது தலையில் வந்து முடியும். அதைச் செய்வது மிகவும் கடினமானது. மேலும் காலோஸை அவமானப்படுத்தி நிற்க வைத்து, அவன் தன் நிலையை விளக்குவதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் போட்ட சிறிய வியூகத்தில் இருந்து காலோஸ் இலகுவாக தப்பி செல்வதும் அவருக்கு பிடிக்கவில்லை.\nபதவியில் ஆசைப்பட்ட ஒருவனை அவமானப்படுத்த முடியும். பதவி வேண்டாம் என காலோஸ் தூக்கி எறிந்த போது ரொன் ஜொய்சின் அவமானப்படுத்தும் ஆசை நிராசையாகி விட்டது.\n‘நான் வந்து விளக்கம் சொல்ல விரும்புகிற���ன். எனது தேநீரை குடித்து விட்டு இன்னும் கால் மணிநேரத்தில் வந்து சந்திக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு எனது இராஜினாமா கடிதத்தை நீங்கள் நிர்வாக குழுவில் தாக்கல் செய்யவேண்டும் இரண்டும் வேறான விடயங்கள்’ என உறுதியாகக் கூறினான் காலோஸ்.\nவேறு வழியில்லாததால் அந்தக் கடிதத்துடன் எழுந்து போனபோதே இந்த இரவுண்டிலும் காலோஸ் வென்றதும் தான் தோற்றுப் போனதும் புரிந்தாலும் குறைந்த பட்சமாக தலைமை வைத்தியர் பதவியில் இருந்து காலோஸ் விலகியதை ஒரு ஆறுதல் பரிசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவரது உள்மனம் சொல்லியது.\nஉள்ளே சென்றதும் நிர்வாகக் குழுவிடம் விடயத்தை சொல்லும் போது வார்த்தைகளில் உற்சாகம் இருக்கவில்லை.வெறுமையான மன உணர்வே இருந்தது.\nஆனால் திருமதி ஒச்சட் ‘பத்து வருடம் பொறுப்பாக இருந்து இந்த வைத்தியசாலையை நடத்திய ஒரு டொக்டரின் மேல் ஒருவர் ஏதோ ஒரு குற்றசாட்டு எழுதிவிட்டதும் அவரிடம் உடனே விசாரிக்க முடிவு செய்தது சரியானது அல்ல. மேலும் இப்பொழுது திரு ரொன் ஜொய்சின் அவசரத்தால் வைத்தியசாலை ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டது’ என நேரடியாக குற்றம் சாட்டியதும் திருமதி கிளிபேட் அதை ஆமோதித்தார். மற்றைய அங்கத்தவர்களும் மவுனத்தால் ஆமோதித்தது போல இருந்தது. திரு லோட்டன் மிஸ்டர் ‘ஜொய் நீர் அவசரப்பட்டுவிட்டீர். ஆனால் ஏற்கனவே நடந்ததை மாற்ற முடியாது. மேலும் என்ன செய்வது என்பதை சிந்திப்போம் என்றார்.\nசெயலாளர் ரொன் ஜோய் திருடன் முதலாவது தடவையாக திருட முயன்று கையும் களவுமாக பிடிபட்டது போன்று அவமானத்தில் தலையைக் குனிந்து கொண்டார். இந்த விவகாரம், இப்படி முடியும் ஒரு சாத்தியத்தை எதிர்பார்க்காதது தனது தப்பு என்பதும் அவருக்குப் புரிந்துவிட்டது. இளைப்பாறவிருந்த சில மாதத்தில் தேவையில்லாமல் இந்த விடயத்தில் காலை விட்டது தவறு. அப்படிச் செய்ய முயலும் போது பின் விளைவுகளை யோசிக்காதது தனது பிழை என்ற சுய கழிவிரக்கம் அவரைப் பீடித்துக் கொண்டது. தனிப்பட்ட முறையில் காலோஸ் மீது கொண்ட காழ்ப்புணர்வு எனது சிந்தனையை மழுங்கப்பண்ணி இருக்கிறது. கடந்த இருபது வருடத்தில் செய்த சேவை எல்லாம் இறுதியில் அவமானத்தில் முடிந்தது என மனத்தை உறுத்தியது. புண்பட்டு சீழ் வடியும் கர்வத்துடன் அவரும் செயற்குழு அங்கத்தவர்களோடு சேர்ந்து காலோசுக்காக காத்திருந்தார். அந்த கால் மணிநேரம் பல ஆண்டுகள் காத்திருந்தது போல் அவருக்கு மனச்சேர்வைத் தந்தது. அந்த இடத்தில் இருந்து திடீரென மறைந்து விடவேண்டும் என உள்மனது கூறியது. அது சாத்தியம் இல்லை என ஆறுதலாக நினைத்துக் கொண்டு இருந்தார்\nஓட்டப்பந்தயத்தில் இறுதிப்புள்ளியை முதலாவதாக அடைந்த சிறுவன் பூரணமான வெற்றி சிரிப்புடன் கைகளை ஆட்டியபடி பெற்றோரை நோக்கி வருவதுபோல் காலோஸ் உள்ளே நுளைந்த போது செயலாளருக்கு வெறுப்பு முகத்தில் முகத்தில் வடிந்தது. நிர்வாகக்குழு அங்கத்தினருக்கு காலோசின் அந்தநிலை வியப்பைக் கொடுத்தது. உள்ளே நுளைந்ததும் ப வடிவில் இருந்த அந்த மேசையின் இடது பக்கத்தியில் நடுப்பகுதியில் திருமதி கில்பேட்டுக்கு பக்கத்தில் கதிரையை இழுத்து இருந்து கொண்டு அவருக்கு குட் மோனிங் சொன்ன விதம் செயலாளருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.\nதிரு லோட்டன் ‘மன்னிக்க வேண்டும் காலோஸ். இந்த கடிதத்தைப் பற்றிய அபிராயத்தை கேட்க நாங்கள் நினைத்தோம். ஆனால் நீங்கள் பதவி விலகுவதாக எழுதி கடிதம் கொடுத்தி;ருக்கிறீர்கள். இதன் அர்த்தம் புரியவில்லை. இந்த இராஜினாமாக் கடிதத்தை நாங்கள் ஏற்கவில்லை.’\nஉட்கார்ந்திருந்த நாற்காலியை முன்னால் இழுத்துவிட்டு சிரித்தபடி பரந்த தோள்களை அசைத்துவிட்டு சகலரையும் ஒரு சில கணங்கள் கண்களால் காலோஸ் பார்த்துவிட்டு மீண்டும் திரு லோட்டனை நோக்கி ‘நான் பதவியில் இருந்து விலகுவது இந்த விடயத்தால் மட்டுமல்ல. தற்பொழுது சிலர் என்னை இந்தப் பதவியில் இருந்து விலத்துவதற்குப் பல வழியில் முயல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் வைத்தியசாலையில் மற்றவர்கள் என்னில் நம்பிக்கை வைத்து ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் நான் இந்த பொறுப்பில் தொடர்ந்து இருக்கமுடியும். நான் பத்து வருடங்களாக இந்தப் பதவியை என்னால் முடிந்தவரை சரிவரச் செய்திருக்கிறேன். இதைச் செயலாளர் ரொன் ஜொஸ் கூட ஒப்புக் கொள்ளுவார். வேறு ஒருவர் வந்து இந்த வேலையைச் செய்தால் நான் அதற்கு ஒத்துழைப்புக் கொடுப்பேன். அதில் எவரும் எந்தச் சந்தேகமும் படத் தேவையில்லை. இந்த வைத்தியசாலையையும் அதனது நோக்கமும் உன்னதமானவை என்பதால் இதை நடத்தும் உங்களுக்கு என்னால் எதுவித சிரமமும் வராமல் பார்த்துக்கொள்வேன். இப்பொழுது என் மேல் வ���க்கப்பட்ட புகாருக்கு வருகிறேன். மாலை ஐந்தே முக்கால் மணி போல் வந்த அந்தப் பூனைக்கு நான் மருந்து கொடுத்து விட்டுத்தான் சென்றேன். ஆனால் எனது தெரிந்தவர் ஒருவரை ஏயர்போட்டில் பார்க்கும் அவசரத்தில் மருத்துவக் குறிப்பு எழுத மறந்து விட்டேன். காலை அந்தப் பூனையை பார்த்ததும் ரிமதி பாத்தோலியஸ்; என்னிடம் வந்து பேசி இருக்கவேண்டும். அதற்குமாறாக என்னில் குற்றம்சாட்டி அந்த உரிமையாளருக்கு ஆத்திரத்தை கூட்டியததால் அந்த மனிதர் எனது விளக்கத்தை கேட்காமல் எனது சேட்டை பிடித்தார். என்னை அடிக்க கையோங்கிய போது நான் என்னைப் பாதுகாக்க முயற்சித்தேன். மேலும் அவசரத்தில் எனது வாயால் புவ்ரா என்ற வார்த்தை வந்தது உண்மை. ஆனால் எனது சேட்டை பிடித்து தாக்க முயற்சித்த பின்புதான் நான் அந்த வார்த்தையைப் பேசினேன்.’\n‘அப்படியானால் இதை ஏன் ரொன் ஜொஸ்சிடம் கூறவில்லை\n‘என்னிடம் இந்தப் புகார் கடிதம் வந்ததாக ரொன் சொல்லி இருந்தால் நான் பதில் கூறலாம். ரோன் நான் குற்றவாளி என முடிவு எடுத்து இந்த புகாரை உங்களிடம் கொண்டு வந்த பின்பு நான் எதுவும் செய்யமுடியாது.’\n‘இப்பொழுது என்னால் உமது நிலையை புரிந்து கொள்ளமுடிகிறது. இந்த நேரத்திலும் உமது ராஜினாமா கடிதத்தை நீங்கள் மீள்பரிசீலனை செய்தால் நல்லது. இரண்டு கிழமை உங்களுக்கு அவகாசம் தருகிறோம்’ எனக் கூறிய போது ‘நன்றி’ எனக் கூறிவிட்டு காலோஸ் வெளியேறிய போது, ரொன் ஜொய் தலை நிமிர்ந்து பார்கவில்லை. மானம் மரியாதை என்பனவற்றை இழந்து தான் ஒரு சடலமாக இருப்பதாக உணர்ந்தார்.இம்முறையும் காலோஸ் தான் வகுத்த வியூகத்தை உடைத்து வெளியேறியது மட்டுமல்ல தன்னை அந்த பொறியில் சிக்கவைத்து விட்டதாக அவரது மனம் நினைத்தது.\nசுந்தரம்பிள்ளை ஹெலன் என்ற அந்த பெண்ணுக்கு வாக்களித்தபடி மெல்பேண் குதிரைப் பந்தயத்திற்கு அடுத்த நாளான புதன்கிழமை அந்த ஆபரேசனை செய்ய காத்திருந்தான். முன்பாக உருக்குத்தகடு வைத்து பொருத்திய ஜெர்மன் செப்பேட்டின் நினைவு இடைக்கிடை வந்து மனத்தில் மரம் கொத்தி போல் துளையை போட்டுக்கொண்டே இருக்கும். பல விதத்தில் வைத்தியராக விட்ட தவறுகள் மனத்தளர்ச்சியை கொடுத்த போதும் எதிர்காலத்தில் அந்தத் தவறைப் பாடமாக எடுத்துக் கொள்ள உதவி இருக்கிறது.\nசுந்தரம்பிள்ளை தொடர்சியாக அறிந்து கொண்ட உண்ம��� இந்த வைத்திய துறையில் தவறுகளை மூடி மறைக்க முடியாது. கொலை செய்து விட்டு கடலில் போட்ட சடலம் அடுத்த சில நாட்களில் மீண்டும் அலையால் கரையில் ஒதுங்குவது போன்று தவறுகள் வெளிப்படும். தவறுகள் ஏற்பட்டால் அதை நேர்மையாக எதிர் கொள்ளுவது நேர்மையானது மட்டுமல்ல சிக்கலற்றது என்பது தெளிவாகப் புரிந்து கொண்ட பாடம்.\nசுந்தரம்பிள்ளை காலையில் வேலைக்கு வந்ததும் நாய் கூடுகள் இருக்கும் பகுதிக்கு சென்று ரோசி என்ற அந்த ஜெர்மன் செப்பேட் நாயை சென்று பாரத்தான். அது மூன்று கால்களில் நின்றாலும் தனக்கு எதுவும் நடக்கவில்லை நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்பது போல் நின்றது. வாலை மட்டும் அசைத்தபடி “தேவையில்லாமல் என்னை இந்தக் கூட்டில் போட்டு அடைத்திருக்கிறீர்கள். என்னை சுற்றி நிற்கிற நாய்கள் பைத்தியம் பிடித்தவை போல் இரவு முழுக்க குலைத்துக்கொண்டிருந்தன. இவைகளுக்கு வாய் வலிக்கவில்லையா கால் உடைந்த எனக்கு வலியை மறந்து ஒரு கண்ணுக்கும் நித்திரை கொள்ள விடவில்லை. அதிலும் எதிரில் நிற்கும் இந்த பொமரேனியன் என்னைப் பார்த்து ஏதோ பேயை பார்த்து குலைப்பது போல் இரவு முழுவதும் தொடர்சியாக குலைத்தது. உண்மையில் என்னைப் பார்த்துத்தான் குலைத்ததா இல்லை நாளை தான் இழக்கப்போகும் ஆண்மையை நினைத்ததால் ஏற்பட்ட சோகத்தால் குலைத்ததா என எனக்குப் புரியவில்லை. இரவு எனக்குத் கிடைத்த சாப்பாட்டை எந்த நாயும் சாப்பிடாது. அப்படியாக வயிற்றை குமட்டும் மணம். ஆனாலும் பசிக்கிறது. என்ன செய்வது என சாப்பிட்டதால் இப்பொழுது வயிறு சரியில்லை. கட புட என வாய்வு வயிற்றுள் ஏதோ எலி ஓடுவதுபோல் சத்தமாக இருக்கிறது. நான் வீட்டுச் சாப்பாடுதான் வழமையாக சாப்பிடுவது. இங்கு எல்லாம் மாறி நடக்கிறது. இப்பொழுது காலை ஒன்பது மணியாகிவிட்டது. காலை ஆகாரம் தரவில்லை. வாயில்லாத எங்களை இப்படி பட்டினி போடுவது இந்த நாட்டில் குற்றமானது. போததற்கு நாக்கை நனைக்க எனக்குப் பச்சைத் தண்ணீர கூடத் தரவில்லை. இது என்ன கொடுமையாக இருக்கிறது” என புலம்வது போல் வாயை அசைத்தது.\nசுந்தரம்பிள்ளை திறந்து வைத்த கதவு வழியால் நாய்கள் அடைத்து வைத்த கூட்டுப்பகுதி இருந்த இடத்துக்குள் மக்சி தனது சந்தன கலரான அடர்ந்த வாலை ஆட்டியபடி வந்து சுந்தரம்பிள்ளையின் கால்களை மூக்கால் உராய்ந்து கொண்ட�� நின்றது. அதன் தலையைத் தடவிய படி ‘மக்ஸி என்ன ஏதாவது சாப்பாடு மிகுந்திருக்குமா என்றா இங்கு வந்தாய் எல்லா நாய்களும் நக்கி வழித்து விட்டன. உன்பாடு ஏமாற்றம். அது போதாமல் எல்லாக் கூட்டையும் ஒரு பருக்கையில்லாமல் நன்றாக தண்ணீர் விட்டு கழுவி இருக்கிறார்கள்.’\n‘நான் சாப்பட்டுக்கு வரவில்லை. எனக்கு வயிறு நிரம்பி இருக்கிறது எனக்கூறி மக்ஸி ஏப்பம் விட்டது.’\n‘அப்படியானால் ஏன் உள்ளுக்கு வந்தாய்\n‘நீ என்ன செய்ய போகிறாய் எனப் பார்க்லாம் என்றுதான்…“\n‘அதென்ன உனக்கு என் மேல் கரிசனை\nநீ மட்டும்தான் என்னையும் கொலிங்வுட்டையும் புரிந்து கொள்ளபவன் என்பதால் எங்கள் மன வெளிப்பாட்டை உன்னிடம் வாய்விட்டு சொல்ல முடிகிறது. இந்த சுயநலத்தால் உம்மில் எமக்கு கரிசனை.\n‘உனது நண்பன் இப்பொழுது மேலதிகாரியில்லை. உனக்கு சப்போட் இல்லாததால் உனக்கு எதிராக சிலர் சதி செய்கிறார்கள். செய்யும் வேலையை கவனமாக செய்யாவிட்டாலும் கூட செய்த வேலையை திறமையாக எழுதுவது முக்கியம் தெரியுமா’ உனக்கு எழுதத் தேவையான அளவு ஆங்கிலம் தெரியும் தானே\n‘என்ன நக்கல் போல இருக்கு\n‘மக்ஸி இதெல்லாம் எனக்குத் தெரியும். நீ சொல்லத்தேவையில்லை. என்னை பார்த்துக் கொள்ள என்னால் முடியும். உன்னிடம் இருந்து அறிவுரை பெறும் நிலையில் இல்லை. உன் வேலையைப் பார்த்துக்கொள். எனப் பொரிந்தான்.\n‘கொஞ்சம் பொறுமையாகக் கேள். விடயம் புரியும்’\nநீ கவலைப்படாதே. எதற்கும் குறையச் சாப்பிட்டு விட்டு அதிகம் நடப்பது உனக்கு நல்லது.’\n‘இதைத்தான் எல்லோரும் சொல்லுவீர்கள். அதுவும் எனக்குத் தெரியும்’ எனத் திரும்ப முயற்சித்த போது ‘மக்ஸி திருட்டு முண்டம். உன்னை இந்தப்பகுதியின் உள்ளே வரவேண்டாம் என சட்டம் போட்டது தெரியாதா’ என மல்வின் காலை ஓங்கி அடிப்பது போல் பாவனை செய்த போது ‘போடா குண்டா’ எனக்கூறிவிட்டு மக்ஸி வெளியே சென்றது.\nசுந்தரம்பிள்ளை மக்ஸி கூறியதை அலட்சியம் செய்வது போல் வெளிக்காட்டினாலும் மனத்தில் ஒரு கிலேசத்தை உருவாக்கியது. காலோஸ் இராஜினாமா செய்த இடத்திற்கு இன்னும் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. காலோஸ் ஒரு மேலதிகாரியாக நடக்காமல் உற்ற நண்பனாக நடத்துவதும் அவனது வீட்டு விசேடங்களுக்கு அழைப்பது மூலம் நெருங்கிய நட்புணர்வு இருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அந்த உணர்வு வேலை���்தலத்தில் ஒரு பாதுகாப்பாக இருந்தது உண்மை என்பதும் இப்பொழுது அந்த நிலைமை இல்லை என்பதும் ஏற்கனவே புரிந்திருந்தது.\nவழக்கமாக செய்ய வேண்டியிருந்த கருத்தடை ஆபரேசன்கள் நாய் பூனைகளுக்கு செய்வதன் மூலம் சுந்தரம்பிள்ளைக்கு அன்றய காலை நேரம் கழிந்தது. மதிய உணவுக்கு மதுச்சாலைக்கு வரும்படி காலோஸ் அழைத்தபோது இன்று நான் வர முடியாது என மறுக்கையில், வழக்கமாக இலேசில் விட்டுப் போகாத காலோஸ் அன்று அன்ருவோடு மட்டும் சென்றது ஆச்சரியத்தை கொடுத்தது. தலைமை மருத்துவர் வேலையிலிருந்து இராஜனாமா செய்த நாளிலிருந்து சுய கழிவிரக்கத்துடன் மற்றவர்களுடன் பேச்சை குறைத்துக் கொண்டது மட்டுமல்ல. நான் பலருக்கு உதவி செய்தேன். தனக்கு ஒருவரும் உதவவில்லை என்ற ரீதியாகக் காலோஸ் பேசிக்கொண்டது சுந்தரம்பிள்ளைக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. சாமும் அன்ரூவும் அதற்கு வேறு விளக்கம் கொடுத்தார்கள். மரியாவுடன் காதல் செய்யவே காலோசுக்கு நேரம் போதவில்லை. இந்த நிலையில் தலைமை வைத்தியர் வேலை இல்லாமல் போனது சந்தோசத்தையும் நேரத்தையும் கொடுத்திருக்கும் என்றார்கள். மற்றவர்கள் ஓருவரும் எதுவும் இதைப் பற்றி பேசவில்லை. காலோஸ்சை பிடிக்காதவர்களும் யார் புதிதாக தலைமை வைத்தியராக வரப்போகிறர்கள் என்று ஆவலாக காத்திருந்தார்கள். அதேவேளையில் காலோஸ்சை மீண்டும் பதவி ஏற்கும்படி நிர்வாக குழு வற்புறுத்தலாம் என நினைத்தார்கள். நிர்வாக குழுவில் சகலருக்கும் காலோஸ் மேல் மரியாதை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.\nமதியத்துக்கு மேல் ரோசிக்கு மயக்க மருந்துக்கு முன்பு கொடுக்கும் வலி போக்கும் மருந்தைக் கொடுத்து விட்டு சுந்தரம்பிள்ளை ஆபரேசன் அறைக்கு அழைத்து வருகையில் ரோசி மெதுவாக மூன்று கால்களால் நடந்து வரும் போது தலையை தடவியபடி அழைத்து வந்தான். பின்பு ஆபரேசனுக்கு தேவையான உபகரணங்களை தயாராக வைத்துவிட்டு எலும்பில் துளை போடுவதற்கான மிசினுக்கு தேவையான காஸ் சிலிண்டரைக் கொண்டு வந்தான். சிலிண்டரில் இருந்து வரும் காற்றுத்தான் எலும்பைத் துளைபோடும் டிரில்யை இயக்குவது. மயக்க வாய்வுகளை பாவிக்கும் இடத்தில் மின்சாரத்தால் இயங்கும் டிரில்லை பாவித்தால் ஏதாவது வெடி விபத்து ஏற்பட சாத்தியம் உண்டு என்பதால் காற்றால் இயங்கும் டிரில் மட்டும் பாவிக்கப்படும்.\n‘சாம் தேவையான அளவு அந்த சிலிண்டரில் ஏர் இருக்கிறதா\n‘அப்படித்தான் நினைக்கிறேன். உபரியாக வேறு ஒரு ஏர் நிரம்பிய சிலின்டர் உள்ளது’.\nரோசி இப்பொழுது நிலத்தில் நாலுகால்களையும் நீட்டியபடி படுத்து விட்டது. அதனது கண்கள் கஞ்சா அடித்த மனிதன் போல் கண்கள் உட்சொருகின. கொடுத்த மருந்துகள் வேலை செய்யத் தொடங்கிவிட்டது என உறுதிப்பட்டதும் ரோசியை மேசையில் தூக்கி வைத்து மேற்கொண்டு மயக்க மருந்தை இரத்தக் குளாயில் ஏற்றி முற்றாக மயக்கம் அடைந்தவுடன் தொண்டைக்குள் குளாயை செலுத்தி அந்த குளாயை மயக்க மருந்து வாயுவாக உள்ள மெசினோடு பொருத்தியதும் ஆபரேசனுக்கு தயாரான நிலையை ரோசி அடைந்தது. ஆரம்பத்தில் சுவாசம் அதிகமாக இருந்தது. அதை அவதானித்த மயக்க வாயுவை சிறிது சாம் கூட்டிய போது சுவாசம் மீண்டும் சாதரணமான நிலைக்கு வந்தது. உடைந்த காலில் இருந்து மயிரை சவரம் செய்து அந்தப் பகுதியை பல தடவை நுண்ணியிர் கொல்லி திரவத்தால் சுத்தப்படுத்தி விட்டு ஒப்பரேசன்; மேசையில் கிடத்தி விட்டதும் எனது வேலை முடிந்தது, இனி உன்பாடு என்பது போல் சாம் சுந்தரம்பிள்ளையை பார்த்தான்.\nகைளைப் பலமுறை உராய்ந்து கழுவிவிட்டு சுத்தமாக பச்சை கவுனுடன் கண்களைத் தவிர்த்து முகத்தை முழுவதும் மறைத்து மாஸ்க் போட்டு ஆபிரேசனுக்கு தயாராக சுந்தரம்பிள்ளை இருந்தான்.\nசுந்தரம்பிள்ளைக்கு இந்த ஒப்பரேசன் ஒலிம்பிக் எடை தூக்கும் பந்தயத்தில் வெற்றியை அடைவதற்காக கடைசியாக தூக்க வேண்டிய எடையை பார்க்கும் அந்த எடை தூக்குபவரது மனநிலை போன்று இருந்தது. முன்பு செய்த தவறான இடத்தில் கால் பொருந்திய அந்த ஜெர்மன் செப்பேட், வைத்தியசாலையின் நீண்ட கொறிடோரில் காலைத் திருப்பியபடி நடப்பதாக நினைவு நிழல் போல் தொடர்ந்து வந்தது. நல்ல சேர்ஜனாக விரும்பும் ஒவ்வொருவர் மனத்தில் எப்பொழுதும் தோல்விகள் வடுக்காளாக தங்கி விடுகின்றன. பல வெற்றியளித்த ஆபரேசன்கள், சந்தித்த மனிதர்கள் ,அவர்களது செல்லப்பிராணிகள் காற்றோடு கலந்து போய்விடுகிறது.\nஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காலோஸ் சொன்னது அந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வந்தது. தவறுகள் விடாமல் தேர்ச்சியடைந்த எந்த வைத்தியரையும் நான் பார்ததில்லை. அந்த தவறுகளும், அந்த தவற்றினால் உருவாகும் மன அழுத்தமும் தான் அடுத்த ��வறில் இருந்து உன்னைக் காப்பாற்றுவது. மேலும் இந்த வைத்தியத்துறையின் தவறுகள் மறைக்க முடியாதவை.\nரோசியின் தொடைப்பகுதியை வெட்டி முறிந்த இரு எலும்புத்துண்டுகளையும் தசைகளில் இருந்த தனிமைப்படுத்தியாக கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகி விட்டது. இப்பொழுது அந்த எலும்புக்கு இசைவான உருக்குத் தகட்டைப் போட்டு உருக்கு ஸ்குறு ஆணியால் இறுக்கி எலும்பை உறுதிப்படுத்தவேண்டும். உடைவின் இரண்டு பகுதிகளிலும் தலா இரண்டு என நான்கு ஆணிகளைப் போட்டாகி விட்டது. ஆனால் இரண்டு பக்கத்திலும் மூன்று ஆணிபோட்டால்தான் நல்லது என நினைத்துக்கொண்டு டிரில்லை எடுத்தபோது காற்று வரவில்லை. சிலிண்டரில் இருந்து காற்று முடிந்துவிட்டது. டிரில்லை ரோசியின் போர்த்திய உடலில் வைத்து விட்டு இரண்டு கையையும் விரித்து இப்பொழுது என்ன செய்வது என்ற தொனியில் சாமை சுந்தரம்பிள்ளை பார்த்தான்;.\nஎலும்பை பிடித்து உதவி செய்து கொண்டிருந்த சாம் பரபரப்பாக வெளியே சென்று புதிய ஒரு சிலிண்டரைக் கொண்டுவந்தான். இப்பொழுது அந்தச் சிலிண்டரை மயக்க மருந்து மிசினில் பொருத்துவதற்கு, அந்தச் சிலிண்டரைத் திறப்பதற்கான சாவி வேண்டும். சாவியைத் தேடி போது சாவி இருக்கும் இடத்தில் இல்லை. சாம் மற்றவர்களிடம் விசாரித்த போது சாவியை கடைசியாக பாவித்தது ரீவன் என சொல்லப்பட்டது. எல்லோரும் தங்களுக்கு தெரியாது எனக் கையை விரித்துவிட்டார்கள்.\nரீவன் மாலை ஐந்து மணிக்குத்தான் வேலைக்கு வருவதானதால் அவனால் எதுவித உதவியும் கிடையாது. ரீவனுக்கு அடுத்து சீனியரான நேர்சாக முக்கியமான வேலை வந்தால் சாமிடம் தான் உதவி கேட்பது வழக்கம். இதனால் சாமுக்கு மனத்தில் இது அவமானமாகவும் இருந்தது. தலையறுந்த கோழி மாதிரி அங்கும் இங்கும் ஓடி, சாவியைத் தேடிய சாமைக் கண்டு பலர் அனுதாபத்துடன் உதவி செய்ய வந்தாலும் அந்தச் சிலின்டரைத் திறக்க முடியவில்லை. வைத்தியசாலை முழுவதும் இந்த விடயம் பரவியதால் பலர் தங்களது வேலைகளை விட்டு வந்து நிலமையை வேடிக்கை பார்த்தும் சில அனுதாப வார்த்தைகளை உதிர்த்தும் சாமையும் சுந்தரம்பிள்ளையையும் கொல்லாமல் கொன்றார்கள். அனுதாபப் பார்வைகள் வார்த்தைகளை விட பல மடங்கு கூரானவை. இரத்தம் வழியாமல் கர்வத்தையும் மனத்துணிவையும் குத்திக் கிழித்து கந்தலாக்க கூடியவை என��பதை அன்று உணரமுடிந்தது. எதுவும் செய்யமுடியாமல் அரைவாசியில் நிறுத்தப்பட்ட அந்த ரோசியின் ஆபிரேசனைப் பார்த்தபடி மற்றவர்களின் அனுதாபங்களை ஏற்றுக் கொண்டு மரணவீட்டுக்கு வந்தவர்கள், இறந்தவரின் பிள்ளைகளுக்கு அனுதாபம் தெரிவிப்பதும், அதை பெற்றுக்கொள்ளுவது போன்ற மனநிலையில் சுந்தரம்பிள்ளை அந்த இடத்திலே நின்றான். கணக்காளர் ஜோன் கூட வந்து தனது பங்கிற்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் இதமாக இரண்டு வார்த்தை பேசிவிட்டு சென்றார்.\nமதிய உணவு அருந்திவிட்டு தாமதமாக காலோஸ் வந்ததும் வழக்கான எக்காளமான சிரிப்புடன் ‘இது என்ன நாடகம் நடக்கிறது. இவ்வளவு பேரின் உதவி எலும்பை நேராக பொருத்த தேவைப்படுகிறாதா. இவ்வளவு பேரின் உதவி எலும்பை நேராக பொருத்த தேவைப்படுகிறாதா’ என்றதும் சுந்தரம்பிள்ளைக்கு இதயத்தில் ஊசியாக குத்தியது. என்றாலும். பொறுமையைக் காத்தபடி விடயத்தை விளக்கிய போது ‘ நாலு ஸ்குருவில் எலும்பு குணமாகியதை நான் பார்திருக்கிறேன். எலும்பு முறிவுக்கு இரண்டு பக்கம் தலா இரண்டு ஸ்குறு போட்டாகிவிட்டது. இப்படியே காத்திருந்தால் எலும்பில் தொற்று வந்துவிடும். உடனே ஒப்பரேசனை முடித்துவிடு’\n‘இந்த நாய் மிகவும் துடியாட்டமானது; இதற்கு நாலு ஸ்குறு தாங்காது. எப்படியும் இந்த எலும்பு இணையாது.’\n‘எலும்பு இணையாது விட்டாலும் மீண்டும் ஆபரேசன் செய்யலாம் எலும்பில் தொற்று நோய் வந்தால் எக்காலத்திலும் எலும்பு இணையாது’\nஅப்பொழுது சுந்தரம்பிள்ளை காலோசின் ஆலோசனையில் உள்ள உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஓப்பரேசனை நிறுத்தி முக்கால் மணி நேரமாகிவிட்டது. பலர் தியேட்டருக்குள் வந்தும் பேசியும் போனதால் அவர்களது வாய்களில் இருந்து தொற்று கிருமிகள் வர சாத்தியம் உண்டு. புதிய சிலிண்டரை திறக்கும் சாத்தியக் கூறு ரீவன் வரும்வரையில் இல்லை. புதிதாக ஒன்று கடையில் வாங்கி வர நேரமாகும் என்பதால் காலோசின் யோசனையைக் கேட்பதைத் தவிர இப்பொழுது வேறு வழியில்லை. ஆபரேசனை முடித்து தசை, தோல் என்பவற்றை தைத்து விட்டு உடனே எக்ஸ்ரே எடுத்த போது எலும்பு பொருந்தியது போல் இருந்தாலும் மனத்தில் நிம்மதியில்லை. நடந்த விடயத்தை உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டியது தனது பொறுப்பு என்பதால் ‘சாம் தயவு செய்து ஹெலனின் தொலைபேசி இலக்கத்தை எடுத்த��� டயல் பண்ணு. நான் பேசுகிறேன்.’\nஅடுத்த முனையில் தொலைபேசியில் ஹெலன் கிடைத்தவுடன் சாமிடம் இருந்து பெற்றுக் கொண்டு நடந்த விசயத்தை விளக்கி விட்டு ரோசிக்கு இரண்டு கிழமையில் நாங்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்போம் ஆபரேசன் சரியாகாது விட்டால் திரும்ப ஆபரேசன் செய்வோம். அதனது செலவை நாங்கள் பார்த்துக் கொள்வோம். நாளை நீங்கள் வந்து ரோசியைக் கூட்டிக்கொண்டு செல்லலாம் . மிக முக்கியமான விடயம் ரோசியைத் துள்ளாது பாத்துக்கொள்ள வேண்டும்.\nஅரைமணி நேரத்தால் ரோசி கண்களைத் திறந்தது.\n‘சாம் வா நாங்கள் ரோசியைக் கொண்டு போய்க் கூட்டில் விடுவோம்;’\n‘என்னை மன்னிக்கவேண்டும் சிவா .நான் அந்தச் சாவியை இருக்கிறதா என பார்த்திருக்கவேண்டும்’\n இப்படி ஒருவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.\n‘என்னத்தைச் சொன்னாலும் என் மனத்தில் சமாதானம் ஏற்படாது’\nசாம் சுந்தரம்பிள்ளையுடன் ரோசியை மீண்டும் நாய்களின் கூட்டுப்பகுதிக்கு ரொலியில் தள்ளிக் கொண்டு சென்றான்.\n← பயணியின் பார்வையில் -15\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர்… இல் Shan Nalliah\nமெல்பனில் ஓவியர் நஸீரின் … இல் Avudaiappan Velayuth…\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் noelnadesan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Gunendradasan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/neet-2017-result-to-be-declared-today-at-cbseresults-nic-in-and-cbseneet-nic-in/", "date_download": "2018-10-16T09:08:29Z", "digest": "sha1:LQQZTOHJBUTJ7XFAFSU7DS7GQPRW4JMN", "length": 12354, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வுக்கான முடிவு இன்று வெளியீடு... சிபிஎஸ்இ தகவல் - NEET 2017 result to be declared today at cbseresults.nic.in and cbseneet.nic.in", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. ���ொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nநீட் தேர்வுக்கான முடிவு இன்று வெளியீடு… சிபிஎஸ்இ தகவல்\nநீட் தேர்வுக்கான முடிவு இன்று வெளியீடு... சிபிஎஸ்இ தகவல்\nநீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\nஅதன்படி cbseresult.nic.in, cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிகவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவு எத்தனை மணிக்கு வெளியாகும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.\n65 ஆயிரம் எம்.பி.பிஎஸ் மற்றும் 25 ஆயிரம் பி.டி.எஸ் இடங்களுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7-ம் தேதி நடைபெற்றது. இந்த நீட்தேர்வை 11,38,900 பேர் எழுதினர்.\nமுன்னதாக நீட் தேர்வு முடிவை வெளியிட உயர்நீதிமன்ற கிளை தடை விதித்திருந்தது. பின்னர் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கான முடிவு இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\nCBSE Vocational Exam Datesheet:. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை குறித்த விவரம் உள்ளே\nCBSE Exam Datesheet 2019: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பிற்கான தொழிற்கல்வி தேர்வு தேதி அறிவிப்பு\n2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்களுக்கு தடை தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் – நீதிபதி கிருபாகரன்\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\nசிபிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டுமா\nNEET Result 2018: நீட் தேர்வில் அகில இந்திய முதல் மாணவி கல்பனா குமாரி\nஇந்தியா முழுவதும் இன்று மதியம் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதலில் நான் மனிதனாக இருக்க விரும்புகிறேன்..சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் மிரள வைத்த பதில்\nபொறியியல் படிப்பிற்கனான ரேண்டம் எண் வெளியீடு\nமாட்டிறைச்சி விவகாரம்…பாஜக-வின் காலில் விழுந்து பஜனை பாடும் ஆட்சி: திமுக வெளிநடப்பு\nமக்களுக்கு நல்லது செய்ய விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு.. வெடியை கொளுத்தி போட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்\nதமிழ் ரசிகர்களால் வளர்ந்தவர் விஜய். அந்தத் தமிழர்களுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும்\nஇதோ வந்துடுச்சுல சர்கார் டீசர் ரிலீஸ் தேதி… வி ஆர் வெயிடிங் \nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் டீசர் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கத்தி திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது. சர்கார் டீசர் தேதி அறிவிப்பு : ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் மெர்சல் காட்டிய நடிகர் விஜய்யின் பேச்சில் இருந்து இன்னும் […]\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/google-fined-rs-136-crore-search-bias-india-310852.html", "date_download": "2018-10-16T08:39:36Z", "digest": "sha1:TSQT3B462TN2FAADVTASDZK4WLCEM7DN", "length": 11110, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூகுளுக்கு ரூ. 136 கோடி அபராதம் விதித்த இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் | Google fined Rs. 136 crore for search bias in India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கூகுளுக்கு ரூ. 136 கோடி அபராதம் விதித்த இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம்\nகூகுளுக்கு ரூ. 136 கோடி அபராதம் விதித்த இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம்\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகூகுள் நிறுவனத்திற்கு ரூ. 136 கோடி அபராதம்- வீடியோ\nடெல்லி: இந்திய சந்தையில் ஆன்லைன் தேடலில் பாரபட்சமாக செயல்பட்டதாகக் கூறி கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 136 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nகூகுள் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் தேடலில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக பிரபல திருமண சேவை இணையதளம் இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்தது.\nஇந்த புகாரை விசாரித்த ஆணையம் கூகுள் நிறுவனம் பாரபட்சமாக செயல்படுவதை உறுதி செய்தது. இதையடுத்து 190 பக்கங்கள் கொண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம்.பாரபட்சமாக நடந்து கொண்ட கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விதித்துள்ளது ஆணையம்.\nகூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயல் மூலம் அந்நிறுவனம் தனது போட்டியாளர்கள் மற்றும் பயனாளிகளுக்கு தீங்கு விளைவித்துள்ளது என்று ஆணையம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பயனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ngoogle fine india கூகுள் அபராதம் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rowdy-binu-follows-style-murders-310793.html", "date_download": "2018-10-16T07:33:38Z", "digest": "sha1:QXQOSHF3EQBME2V442KNGG2DQ4YAEEKI", "length": 13693, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலை செய்த உடலை ரவுடி பினு என்ன செய்வான் தெரியுமா? அதிரவைக்கும் கொடூர தகவல்கள்! | Rowdy Binu follows a style in murders - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கொலை செய்த உடலை ரவுடி பினு என்ன செய்வான் தெரியுமா\nகொலை செய்த உடலை ரவுடி பினு என்ன செய்வான் தெரியுமா\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசினிமா பாணியில் கொலை செய்யும் பினு...அதிரவைக்கும் கொடூர தகவல்கள்\nசென்னை: ரவுடி பினு தான் கொலை செய்யும் நபர்களின் அடையாளம் தெரியாமல் இருக்க தலையை மட்டும் துண்டித்து எரித்துவிடும் ஸ்டைலை கடைபிடித்து வந்துள்ளான்.\nநேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு சென்னையில் உள்ள ஒட்டுமொத்த ரவுடிகளையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளான். மேலும் தொழில் தனக்கு போட்டியாக உள்ள ராதாகிருஷ்ணன், மற்றும் சிடி மணி ஆகிய இருவரை அந்த பார்ட்டிக்கு அழைத்து போட்டுத்தள்ளவும் திட்டம் போட்டுள்ளான் பினு.\nஇதனை அறிந்த அந்த இருவரும் பார்ட்டிக்கு வராமல் தப்பியுள்ளனர். இந்நிலையில் தான் இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸ் சம்பவ இடத்துக்கு சென்று ஒட்டுமொத்த ரவுடிகளையும் அள்ளியது.\nஇந்நிலையில் ரவுடி பினு குறித்த முக்கிய தகவல்களும் அவரது கொலை ஸ்டைல் குறித்தும் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பினு ஆட்களை கடத்தி பணம் பறிப்பதில் கை தேர்ந்தவர் ஆவார்.\nசொந்த ஊருக்கு சென்ற பினு\nபினு மீது ஆட்கடத்தல் மட்டுமின்றி 8 கொலை வழக்குகளும் உள்ளன. சூளைமேட்டில் வசித்து வந்த பினு\nகடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nஇதனால் தனது தொழிலை சில காலம் நிறுத்தி வைத்து இருந்தார். இந்த கேப்பில்தான் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் சூளைமேடு பகுதிகளில் புகுந்து கட்ட பஞ்சாயத்து ஆட் கடத்தல், கொலை உள்ளிட்டவைகளை செய்து வந்துள்ளார்\nஇதில் அசுர வளர்ச்சியடைந்தார் ராதாகிருஷ்ணன்.\nகூலிப்படை தலைவனாகவும் இருந்து வந்துள்ளார் ராதாகிருஷ்ணன். மேலும் மற்றொரு ரவுடியான மணியும் வளர்ச்சி அடைந்து வந்துள்ளார். இதனால் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் பினு.\nபினுவின் கொலை செய்யும் ஸ்டைல் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. கொலை செய்யும் நபரின் தலையை துண்டித்து முகத்தை சிதைத்து விடுவானாம் ரவுடி பினு.\nபின் அந்த முகத்தை எரித்து விடுவானாம். கொலை செய்யப்பபட்டவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுவதற்காகவும் தனது கொடூர கொலை ஸ்டைல் குறித்து அனைவரும் பேசவேண்டும் என்பதற்காகவும் இதுபோன்று கொலை செய்வதை பின்பற்றி வந்துள்ளார் பினு.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nbirthday cake style ரவுடி பினு பிறந்தநாள் அரிவாள் கேக் மாணவர்கள் வக்கீல்கள் போலீஸ் ஸ்டைல் rowdies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaishiayouth.com/295129903006299029803021.html", "date_download": "2018-10-16T08:42:45Z", "digest": "sha1:XGUTGC54J6INKRA73HOYXAXZ4IQSZG3M", "length": 64761, "nlines": 253, "source_domain": "www.chennaishiayouth.com", "title": "இமாமத் - CHENNAI SHIA YOUTH ASSOCIATION", "raw_content": "\nஅஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்\nஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்Ī\n12 Imams பணிரண்டு இமாம்கள்\nEvent of Ghadeer கதீர் நிகழ்வு பற்றிய\n1. எப்போதும் ஒரு வழிகாட்டி வேண்டும்\nமனித���்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் நபிமார்களை அனுப்புவது இறைஞானத்தின் பிரகாரம் அவசியமாக இருந்தது போலவே,அவர்களுக்குப் பிறகு இறை ஞானத்தைப் போதித்து மக்களை அல்லாஹ்வின் பாதையிலும் அவனது தூதரின் பாதையிலும் அழைப்பதற்காகவும் எவ்வித மாற்றங்களுக்கும் அனுமதிக்காது மார்க்கத்தைப் பாதுகாப்பதற் காகவும்காலத்திற்குக் காலம் ஏற்படுகின்ற புதிய தேவைகளுக்கு தீர்வுகளை வழங்குவ தற்காகவும் உலகில் எப்போதும் ஒரு வழிகாட்டி -இமாம் இருக்க வேண்டும் என்பதையும் இறை ஞானம் வலியுறுத்துகிறது.\nஅவ்வாறில்லையெனில், மனித வாழ்க்கையின் நோக்கமான பரிபூரணத்துவத்தை அடைந்து கொள்வதில் பின்னடைவுக்குட்பட வேண்டிய நிலை மனிதர்களுக்கு ஏற்படும். இதனால் தான், திருநபி -ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி- அவர்களுக்குப் பிறகுள்ள ஒவ்வொரு காலத்திலும் ஓர்இமாம் இருக்க வேண்டியது அவசியம் என நாம் நம்புகின்றோம்.\n நீங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். இன்னும் உண்மையா ளர்களுடன் இருந்து கொள்ளுங்கள்;.' (09:119)\nஇவ்வசனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் உரியதல்ல. உடனிருத்தல் என்பது, உண்மையாளர்க ளுடன் மாத்திரம் தான் என்ற நிபந்தனையுடன் வரையறுக்கப் பட்டுள்ளது. இது, எல்லாக் காலத்திலும் ஒரு பரிசுத்த இமாம் இருக்க வேண்டும் என்பதையும், அனைவரும் அவரையே பின்பற்ற வேண்டும் என்பதையும் எமக்கு உணர்த்துகின்றது. ஷீயா-சுன்னா குர்ஆன்விரிவுரையாளர்கள் பலரும்; இதே கருத்தையே முன்வைக்கின்றனர்.\nஇமாம் பஹ்ருர் ராஸீ, தனது பரவலான ஆய்வின் பின் இவ்வாறு குறிப்பிடுகிறார்:\n'ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்யக் கூடியவன். இதனால், பாவங்களை விட்டும் தூய்மையாக்கப்பட்டவரையே பின்பற்றுவது எம் அனைவர் மீதும் கடமையாகும். அல்லாஹ் வினால், அவர்கள் குர்ஆனில் 'சாதிகீன்கள்' என்று குறிப்பிடப் படுகின்றனர். எனவே, என்றும் பரிசுத்தமுடைய வர்களுடன் இருப்பதே அனைவர் மீதும் கடமையாகும். ஏனெனில், பாவங்களை மேற்கொள்கின்ற சாத்தியமுள்ள நாம் பாவம் செய்யாதவரையே வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். மேலும் இவ்வசனம், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமல்லாமல், சகல காலங் களுக்கும் உரியதாகும். ஆகவே தான், இவ்வசனம் ஒவ்வொரு காலத்திலும் பாவங்களை விட்டும்பரிசுத்தமடைந்த இமாம் ஒருவர் இருப்பார��� என்பதைக் குறிக்கின்றது.' (தப்ஸீர் கபீர், பாக.16, பக்.221).\n2. இமாமத்தின் உண்மை நிலை\nஇமாமத் எனப்படுவது, வெறுமனே ஆட்சி செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பதவியல்ல. மாறாக இது ஆன்மீகம் சம்பந்தமான ஓர் உயர் பதவியாகும். ஓர் இமாம், இஸ்லாமிய ஆட்சிக்குத் தலைவராக இருப்பதுடன், இம்மை-மறுமை விடயங்களில் மக்களுக்கு நேர்வழிகாட்டுவதை தன் தோளில் சுமந்துள்ள பொறுப்பாளராகவும் விளங்குகின்றார். மேலும், பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பாதுகாத்து, நபியவர்கள் கொண்டிருந்த நோக்கங்களையும் அவர் நிலை நிறுத்துவார்.\nஇமாமத் எனும் இந்த உயரிய அந்தஸ்து, நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு, அவர்களது நபித்துவத்தின் பின் பல சோதனைகளில் அவர்கள் சித்தியடைந்ததன் பிறகு வழங்கப்பட்ட கண்ணியமாகும். இப்பதவி வழங்கப்பட்ட சமயத்தில், அதனை தமது பரம்பரையினருக்கும் தருமாறு இப்ராஹீம் நபியவர்கள் வேண்டிய போது, அநியாயக்காரர்களை இது ஒரு போதும் சென்றடையாதென அவர்களுக்குக் கூறப்பட்டது.\n'இன்னும், இப்ராஹீமை, அவரது இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தில், அவற்றை அவர் நிறைவு செய்தார் என்பதை நினைவு கூர்வீராக. நிச்சயமாக, மனிதர்களுக்கு நான் உம்மை இமாமாக ஆக்குகின்றேன் என அல்லாஹ் கூறினான். அதற்கு அவர், என்னுடைய சந்ததியிலிருந்தும் (இமாம்களை ஆக்குவாயா) எனக் கேட்டார். அதற்கு இறைவன், அநியாயக்காரர்களை எனது வாக்குறுதி சேராது எனக் கூறினான்.' (02: 124)\nஇத்தகைய பதவியும் அந்தஸ்தும் வெளிப்படையான ஆட்சியைக் குறிப்பதல்ல. அது அகநிலை சார்ந்த ஒரு சிறப்பம்சமாக அமைந்திருக் கின்றது. மேலும்,மேற்கூறியது போன்று இமாமத் விளங்கப்படுத்தப் படாவிட்டால், உலுல் அஸ்ம்களான சகல நபிமார்களும் இவ்(இமாமத்) அந்தஸ்து உடையவர்களாக இருந்தனர் என்று நாம் நம்புகின் றோம்.. அன்னோர் தமது தூதைப் பிரசாரம் செய்து, செயல் ரீதியிலே மக்களுக்கு அதை எடுத்துக் காட்டினர். அவர்கள் ஆன்மீக-இலௌகீக ரீதியிலும், உட்புற-வெளிப்புற விடயங்களிலும் மக்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்ந்தனர். குறிப்பாக, பெருமா னார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், தமதுநபித்துவத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே இவ் அந்தஸ்தைக் கொண்டிருந்தார்கள். அவர்களது பணி இறைகட��ட ளைகளைப் பரப்புவதில் மாத்திரம் சுருங்கி விடுவதில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின்னர், இந்த இமாமத் பணி, அவர்களது சந்ததியினரில்தோன்றிய பன்னிரண்டு பரிசுத்த மனிதர்களுக்கு வழங்கப்பட்டது என நாம்நம்புகின்றோம்.\nஇமாமத் எனும் இவ்வுயர் பதவியை அடைவதற்கு முக்கிய நிபந்தனைகள் பல உள்ளன. அவர், முழுமையான இறையச்சம் கொண்டவராகவும் எவ்வித பாவமும் செய்யாத வராகவும் அறிவிலும் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் பற்றிய தெளிவிலும் பூரணத்துவமுடையவராகவும் இருப்பதுடன், மனிதர்க ளையும் அவர்களது கால - இட தேவை நிலைகளை யும் உணர்ந்திருப்பதும்அவசியமாகும்.\n3. இமாம்கள் பாவத்தில் இருந்து பரிசுத்தமானவர்கள்\nஇமாம்கள், பாவம் செய்வதிலிருந்தும் தவறிழைப்பதில் இருந்தும் பரிசுத்தமானவர்களாக இருப்பது இது பற்றிய எமது நம்பிக்கையின் முக்கியமான அம்சமாகும். ஏனெனில், மேலே எடுத்தாளப்பட்ட குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டது ஒரு புறமிருக்க, அவர்கள் பாவமிழைப்போராக இருப்பின், மக்கள் அவர்கள் மீது நம்பிக்கையிழந்து விடுவர். அவர்களிடமிருந்து மார்க்கத்தின் அடிப்படைகள் மற்றும் பிரிவுகள் பற்றிய அறிவைக் கற்றுக் கொள்ள அது தடையாகவும் அமையும். இதனால் தான், இமாம்கள் பரிசுத்தமானவர்களாக இருப்பதோடு, அவர்களது சொல், செயல், அங்கீகாரம் முதலானவை மார்க்கத்தின் ஆதாரங்க ளென வலியுறுத்தப் பட்டுள்ளது.\n4. இமாம்கள் மார்க்கத்தின் பாதுகாவலர்கள்\nஇமாம்கள், ஒருபோதும் புதிய மார்க்கத்தை அறிமுகப் படுத்தவோ, புதிய சட்டதிட்டங்களை உருவாக்கவோ மாட்டார்கள். மாறாக, மக்களிடையே தோன்றுகின்ற பிரச்சினை களுக்கு அல்குர்ஆன் மற்றும் நபியவர்களின் ஸுன்னா என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பும் வழிகாட்டலும் வழங்குவார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பாதுகாப்பது, அவர்களது முக்கிய பணிகளில் ஒன்றாகும். அத்துடன், அம் மார்க்கத்தை மக்களுக்கு போதிப்பதும் நேர்வழியின் பால் மக்களுக்கு அழைப்பு விடுப்பதும் அவர்களது கடமையாகும்.\nஇமாம்கள், இஸ்லாமிய சட்டதிட்டங்களை தெளிவுபடுத்துவதற்கும்,அல்குர்ஆனின் சரியான பொருளை விளங்கப்படுத்துவதற்கும் பரிபூரண அறிவைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய அறிவும்,ஞானமும் அல்லாஹ்வ���டம் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு வழங்கப்பட்டு, நபியவர்களிடமிருந்து இமாம்களுக்கு கொடுக்கப் பட்டதாகும். அறிவு விடயத்தில் இத்தகைய பூரணத்துவத்துடன் இருக்கின்ற போதே, அவர்கள் மனிதர்களின் நம்பகத்தன்மைக்கு உரியவர்களாக ஆகின்றனர். அவர்களது வழிகாட்டலை தமது வாழ்க்கை நெறிப்படுத்தலுக்காக ஏற்றுக் கொள்ளவும் மனிதர்கள் முன்வருவர்.\n6. இமாமை நியமிப்பது யார்\nஇமாம் யார் எனக் கூறும் நிர்ணய விசயம் இறைவனால் தெளிவாகக் கூறப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின்னால் வரக்கூடிய ஒவ்வொரு இமாமும் அல்லாஹ்வின் புறமிருந்து, நபி மூலம் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும் என நாம் நம்புகின்றோம். இது நபி இப்ராஹீமுக்கு 'நாம் உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்கினோம்' என்று கூறுவதை ஒத்ததாகும்.\nஅத்தோடு, இறையச்சத்தில் உச்சநிலையை அடைந்தவர் களாகவும், ஒரு விடயத்தில் பிழையோ, தவறோ செய்ய முடியாத அறிவைப் பெற்றவர்களாகவும் இமாம்கள் இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் பின்னால் இமாம்களே அறிஞர்கள் என்ற வகையில், சமகால மக்கள் அனைவரிலும் உயர்ந்த அறிவுள்ளவர்களாகத் திகழ்வார்கள். இதனடிப்படையில், பரிசுத்த இமாம்கள் தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யப்படுவ தென்பது, மனிதர்கள் மூலமாக அல்லாமல், அல்லாஹ்வின் மூலமே இடம்பெறுகின்றது என்பது நமது உறுதியான கோட்பாடாகும்.\nபெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், தமக்குப் பின்னால் வரக் கூடிய இமாம்களைப் பற்றிய தகவல்களை உலகுக்கு வழங்கியுள்ளார்கள். 'தகலைன்' எனும் பிரபல்யமான ஹதீஸில் இதுபற்றி நபியவர்கள் விளக்கமளித் துள்ளார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள 'கதீர் ஹும்' எனும் இடத்தில், எழுந்து குத்பா பிரசங்கம் நிகழ்த்தி விட்டுச் சொன்னார்கள்:\n'நான் உங்களிடமிருந்து விடைபெறும் நாள் நெருங்கி விட்டது. இதனால்,உங்களுக்கு மத்தியில் பெறுமதி மிக்க இரண்டு பொக்கிஷங்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றில் முதலாவது- நேர்வழியும் ஒளியும் கொண்டுள்ள இறைவேதம். மற்றையது- எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினர். எனது குடும்பத்தார் விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வைஞாபகமூட்���ுகின்றேன்.' இதை மூன்று முறை குறிப்பிட்டுச் சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் - பாக 4 - பக் 1873)\nஇதே பொருள்பட ஸஹீஹ் திர்மிதியிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.'நீங்கள் இவற்றைப் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள்.' (திர்மிதீ - பாகம் 5 - பக் 662)\nஇந்த ஹதீஸ் சுனன் தாரமீயிலும் (பாக 2 - பக் 432), கஸாயிஸ் நஸயீயிலும் (பக் 20), முஸ்னத் அஹ்மதிலும் (பாக 5 - பக் 182) மற்றும் அதிகமான இஸ்லாமிய கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இது முதவாதிரான (மறுப்புக்கிடமின்றி அனைவரிடத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட) ஹதீஸாகும். எந்தவொரு முஸ்லிமும் இதனை நிராகரிக்க முடியாது.\nஇந்த ஹதீஸை நபியவர்கள், ஓரிடத்தில் மாத்திரம் கூறவில்லை. பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.\nஆனால், அல்குர்ஆனுக்கு அடுத்ததான இவ் உயர் நிலையை நபிகளாருடைய குடும்பத்தினர் அனைவருமே பெற்றுக் கொள்வதென்பது சாத்தியமற்றதும் நடைபெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் புறம்பானதுமாகும். எனவே,இச்சிறப்பு, நபிகளாருடைய குடும்பத்தில் தோன்றி, பாவங்களை விட்டும் பரிசுத்த மாக்கப்பட்டவர்களாக இருந்த இமாம்களையே சாரக்கூடியதாக இருக்கின்றது.\n(சில பலவீனமான ஹதீஸ்களில், அஹ்லுல் பைத் என்பதற்குப் பதிலாக'சுன்னத்தீ'-எனது வழிமுறை- என்று குறிப்பிடப் பட்டு வந்துள்ளது.)\nமேலும், ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், சுனன் அபீதாவுத், முஸ்னத் அஹமத் போன்ற பிரபல்யம் வாய்ந்த ஹதீஸ் கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு: 'மறுமை நாள் வரும் வரை அல்லது குறைஷிகளைச் சேர்ந்த பன்னிரண்டு கலீபாக்கள் உங்கள் மீது வரும் வரை இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும்.' (புஹாரி - பாக 3 - பக் 101, திர்மிதீ - பாக 4 - பக் 50, அபூதாவுத் - பாக 4 - கிதாபுல் மஹ்தி)\nஇமாமிய்யாக்களுடைய அகீதாவிலே, பெயர் குறிப்பிடப் பட்டுள்ள பன்னிரண்டு இமாம்கள் பற்றிய கோட்பாட்டைத் தவிர, இந்த ஹதீஸுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறொரு விளக்கத் தைக் கொடுக்க முடியாது.\n8. இமாம் அலீயை நபிகளார் நியமித்தார்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்களை தமது பிரதிநிதியென இறை கட்டளையின் பிரகாரம் பலதடவைகளில் பிரகடனப் படுத்தியிருக் கின்றார்கள் என நாம் நம்புகின்றோம். அவற்றில் சில:\nநபியவர்கள், தமது இறுதி ஹஜ்ஜை முடித்து விட்டு வந்து கொண்டிருக்கும்சந்தர்ப்பத்தில், கதீர்ஹும் எனுமிடத்தில் பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒரு பிரசங்கம் செய்தார்கள். அப்போது சொன்னார்கள்:\n நான் உங்களை விடவும் உயர்ந்தவ னில்லையா' என்று வினவிய போது, அவர்கள் அனைவரும் 'ஆம்' என்றனர். பின்பு சொன்னார்கள், 'எனவே, எவருக்கெல்லாம் நான் தலைவராக இருந்தேனோ, அவர்களுக்கு இனி தலைவராக வும் வழிகாட்டியாகவும் அலீ இருப்பார்.'\nஇந்த ஹதீஸ், பல வழிகளில் நபியவர்களிடமிருந்து அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இதை ஸஹாபாக்களில் 110 பேருக்கு அதிகமானவர்களும்,தாபிஈன்களில் 84 பேரும் அறிவித்திருக்கின்றார்கள். சுமார் 360க்கும் அதிகமான பிரபல இஸ்லாமிய நூற்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், ஹஸ்ரத் அலீயின் மீது கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடே இதுவென்றோ, 'மௌலா' என்பதற்கு நட்பு,நேசம் என்ற கருத்தின் அடிப்படையில் இது சாதாரணமான ஒரு ஹதீஸென்றோ இதில் பொதிந்துள்ள கருத்துகளை அலட்சியமாகப் புறந்தள்ளிவிட முடியாது. மாறாக, இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது ஹஸ்ரத் அலீயுடனான தொடர்பின் உண்மை இயல்பைப் பிரதிபலிப்ப தாகவும், இஸ்லாமிய அகீதா வுடன் நெருக்கம் கொண்ட தாகவும் விளங்குகின்றது.\nநபித்துவத்தின் ஆரம்பத்தில் 'உங்களது நெருங்கிய குடும்பத்தினருக்கு எச்சரிக்கை செய்வீராக' எனும் திருமறை வசனம் இறங்கிய போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தமது குடும்பத்தார் அனைவரையும் அழைத்து, இஸ்லாத்தை எடுத்துக் கூறினார்கள். பின்னர், 'இவ்விடயத்தில், உங்களில் எவர் எனக்கு உதவி செய்கின்றாரோ அவர்,உங்களுக்கு மத்தியில் எனது சகோதரரும் வாரிசும் எனது பிரதிநிதியுமாவார்'என்று அறிவித்த போது, அங்கு கூடியிருந்தவர் களில் ஹஸ்ரத் அலீயைத் தவிர வேறு எவரும் நபியுடைய இந்த அழைப்புக்கு பதில் கொடுக்கவில்லை. ஹஸ்ரத் அலீ நபிகளாரைப் பார்த்துக் கூறினார்கள்:\n நான் இவ்விடயத்தில் உங்களுக்கு உதவியாளனாக இருப்பேன்;' என்றார்கள். பின், நபியவர்கள் ஹஸ்ரத் அலீயைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்கள்:\n'நிச்சயமாக, இவர் உங்கள் மத்தியில் எனது சகோதரரும் பிரதிநிதியுமாவார்.' (காமில் இப்னு அதீர் - பாக 2 - பக் 63 முஸ்னத் அஹ்மத் பாக 1. பக் 11, இப்னு அபில் ஹதீத் - ஷரகு நஹ்ஜுல் பலாகா பாக,2.பக்.210, மற்றும் வேறு பலரும் அறிவிக்கின்றனர்)\nமேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தமது வாழ்வின் இறுதித் தருணத்திலும் கூடியிருந்தவர் களிடம் மீண்டும் இதை உறுதிப்படுத்துவதற்காக விரும்பினார்கள். ஸஹீஹ் புஹாரியில் கூறப்பட்டுள்ளது போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூடியிருந்தவர் களைப் பார்த்து:\n'உங்களுக்கு ஒரு விடயத்தை எழுதுவதற்காக, என்னிடம் ஏதாவது ஒன்றை (எழுது கோலும் ஓலையும்) கொண்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள்' எனக் கட்டளை பிறப்பித்தார்கள். அங்கிருந்த சிலர் நபியவர்களுடைய கட்டளையைப் புறக்கணித்து, அவர்களுக்கு எழுதுவ தற்கான பொருளைக் கொடுப்பதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டனர். அது மாத்திரமின்றி, மிகவும் கீழ்த்தரமான வார்த்தை களை உபயோகித்து தடுத்துவிட்டனர் என இந்த ஹதீஸின் தொடரிலே குறிப்பிடப்படுகின்றது, (புஹாரி - பாக 5 - பக் 11 நபியின் நோய் பற்றிய பிரிவு, இதை விடத் தெளிவாக ஸஹீஹ் முஸ்லிம் - பாக 3, பக் 1259ல் குறிப்பிடப்பட்டுள்ளது.\n9. ஒவ்வொரு இமாமும் அடுத்தவரை அறிவித்தல்\nபன்னிரண்டு இமாம்களில் ஒவ்வொரு இமாமும் அவருக்கு முந்திய இமாமால்உறுதிப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களில் முதன்மையானவர் இமாம் அலீ இப்னு அபீ தாலிப் ஆவார். அப் பன்னிருவர் பற்றிய விபரம் வருமாறு:\n1. இமாம் அலீ இப்னு அபீ தாலிப் அலைஹிஸ் ஸலாம்.\n2. இமாம் ஹஸன் இப்னு அலீ அலைஹிஸ் ஸலாம்.\n3. இமாம் ஹுஸைன் இப்னு அலீ அலைஹிஸ் ஸலாம்.\n4. இமாம் அலீ இப்னு ஹுஸைன் (ஜெய்னுல் ஆபிதீன்) அலைஹிஸ் ஸலாம்.\n5. இமாம் முஹம்மத் இப்னு அலீ அல்பாக்கிர் அலைஹிஸ் ஸலாம்.\n6. இமாம் ஜஉபர் இப்னு முஹம்மத் அஸ்ஸாதிக் அலைஹிஸ் ஸலாம்.\n7. இமாம் மூஸா இப்னு ஜஉபர் அலைஹிஸ் ஸலாம்.\n8. இமாம் அலீ இப்னு மூஸா அர்ரிழா அலைஹிஸ் ஸலாம்.\n9. இமாம் முஹம்மத் ஜவாத் இப்னு அலீ அத்தகீ அலைஹிஸ் ஸலாம்.\n10. இமாம் அலீ இப்னு முஹம்மத் அன்னக்கீ அலைஹிஸ் ஸலாம்.\n11. இமாம் ஹஸன் இப்னு அலீ அல்அஸ்கரீ அலைஹிஸ் ஸலாம்.\n12. கடைசியானவரான இமாம் முஹம்மத் இப்னு ஹஸன் அல்மஹ்தி அலைஹிஸ் ஸலாம். ஹஸ்ரத் இமாம் மஹ்தீ அலைஹிஸ் ஸலாம் இப்பொழுதும் உயிர் வாழ்கின்றார்கள் என்பது எமது நம்பிக்கையாகும்.\nஇறுதிக் காலத்தில் இமாம் மஹ்தி அலைஹிஸ் ஸலாம் ���ோன்றி உலகை நீதியால் நிரப்புவார்கள் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நம்புகின்றனர். இமாம் மஹ்தியின் தோற்றம் பற்றிய ஹதீஸ் முதவாத்திர் ஆனதென நிறுவும் தனியான கிரந்தங்களையும் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் யாத்துள்ளனர்.\nசில ஆண்டுகளுக்கு முன் 'ராபிததுல் ஆலமில் இஸ்லாமி' பத்திரிகையில்,இமாம் மஹ்தி பற்றி கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு வழங்கப்பட்ட விளக்கத்தில், அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், அதற்கான ஆதாரங்களாக, நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி அவர்கள் நவின்ற, பிரபல்யமான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்ட பல ஹதீஸ்களும் முன்வைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகவல் 24 ஷவ்வால் 1396ல் மஜ்மஉல் பிக்ஹில் இஸ்லாமி நிறுவனப் பணிப்பாளர் முஹம்மத் அல் முன்தஸிர் அல்கத்தானீயின் அங்கீகாரத்துடன் வெளியானது.\nஎனினும், அவர்களில் அதிகமானோர், இமாம் மஹ்தி இன்னும் பிறக்கவில்லையென்றே நம்புகின்றனர். எனினும் இமாம் மஹ்தி அலைஹிஸ் ஸலாம் ஏற்கனவே பிறந்துள்ளார் என்பதும் பன்னிரண்டாவது இமாமான அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உலகில் நீதியை நிலை நாட்டுமாறு அல்லாஹ்வின் கட்டளை கிடைத்ததும் அவர்கள் வெளியாகு வார்கள் என்பதும் நமது நம்பிக்கையாகும்.\n10. ஹஸ்ரத் அலீ - அதி சிறந்த ஸஹாபி\nஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் ஸஹாபாக்கள் அனைவரிலும் மிகச் சிறப்புக்குரியவர்கள் ஆவார். மற்றும் அன்னார் நபிகளாருக்குப் பின்னர் முஸ்லிம் உலகில் முதலிடத்தைப் பெற்றிருந்தார்கள் என்பது நமது நம்பிக்கையாகும். இதுவே அவர்கள் பற்றிய யதார்த்தமாகும்.\nஇதைவிட மிகைத்துச் சென்று அன்னாரை தெய்வீகத் தன்மை கொண்டவர் எனக் கருதுவதோ அல்லது நபிகளாருடைய தரத்தில் வைத்துப் புகழ்வதோ ஹராமான, ஈமானை இழக்கச் செய்யும் விடயமாகும். அவ்வாறு செய்வோர் வழிகெட்டவர்கள் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. துரதிர்ஷ்டவசமாக,இத்தகை யோரும் ஷீயாக்கள் என்றே உலகில் அறியப்படுவ தனால் உண்மையான ஷீயாக்களின் சிறப்புகளும் யதார்த்தங்களும் ஏனையோரால் கவனிக்கப்படாமல் போய்விடக் கூடிய நிலையேற்படுகின்றது. எனினும் இமாமிய்யா ஷீயாக்கள் இத்தகைய தீவிரக் கருத்துக் கொண்டோரை இஸ்லாத்தைவிட்டும் தூரமானோர் எனக் கருதுகின்றனர்.\nநபித்தோழர்களு���்கு மத்தியில் நல்லவர்கள், சிறப்புக்குரியவர்கள், தியாகிகள் பலர் காணப்பட்டனர். குர்ஆனும், ஹதீஸும் அவர்களை அழகாக சித்தரித்துக் கூறுகின்றன. அதற்காக, நபித் தோழர்கள் அனைவருமே பாவதோசங்களிலிருந்து பரிசுத்தமானவர்களென்றும் அவர்களது செயல் அனைத்துமே சரியானவையாக ஏற்றுக் கொள்ளப் படத்தக்கவையென்றும் கூறிவிட முடியாது. உதாரணமாக அல்குர்ஆனின் சில வசனங்கள் (சூரா பராஅத், நூர், முனாபிகூன் போன்றவை) நயவஞ்சகர்களைப் பற்றிக் கூறுகின்றன. இந்நயவஞ்சகர்களும் நபித்தோழர்களுக்கு மத்தியில் தான் காணப்பட்டனர். அதனால், அவர்களும் நபித் தோழர்களாகவே கருதப்படக்கூடிய நிலை காணப்பட்டது.\nஅவர்களில் சிலர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பிறகு அமைதியாக இருந்த முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணத் துணை போன வரலாறும் உண்டு. தமது காலத்து கலீபாவுக்கு செய்த பைஅத்தை மீறி, பல்லாயிரக் கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படக் காரணமாகவும் அமைந்தனர் சிலர். எனவே,இத்தகையோரது வாழ்க்கையையும் செயற்பாடு களையும் புனிதமானவை எனக் கருத முடியுமா\nஇஜ்திஹாத் என்பதை சாட்டாகக் கொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் பிரதிநிதியுடன் செய்த பைஅத்தை முறித்து,யுத்தத்தைத் தொடங்கி, முஸ்லிம்களின் உயிர்களைப் பறிப்பதென்பது எவ்வகையிலும் நியாயமான ஒரு விடயமாகக் கொள்ளப்பட முடியாது.இஜ்திஹாத் தவறாகப் பாவிக்கப் பட்டால் எக்காரியத்தைத் தான் இஜ்தஹாதின் பேரால் நியாயப்படுத்த முடியாது\nநமது நம்பிக்கையின் படி ஒவ்வொரு மனிதனும் -ஸஹாபாக்கள் உட்பட- அவரவர் சம்பாதித்துக் கொண்டவை களுடனேயே இருப்பார்கள். இதன் பிரகாரம், ஒவ்வொருவரும் அவரவரது தக்வாவின் அடிப்படையிலே தர நிர்ணயம் செய்யப் படுகின்றனர். 'உங்களில் சங்கை மிக்கவர் தக்வாவில் உயர்ந்தவர்' எனும் நபி வாக்குக்கேற்ப 'தக்வா' ஒரு மனிதனை அளக்கும்அளவுகோலாகும்.\nநபிகளாருடைய காலத்திலும் பின்னரும் இறையச்சம் கொண்டு,அல்லாஹ்வுக்கும் நபியவர்களுக்கும் விசுவாசமாக நடந்தவர்களைப் போற்றி வாழ்த்தும் முஸ்லிம்கள், நபிகளாருடைய காலத்திலும் பின்னரும் வெளிப்புறத்திலிருந்து அவர்களை எதிர்ப்பவர்களாகவும் உள்ளிருந்து அவர்களை வேதனைப்படுத்து வோராகவும் இருந்தவ ர்களைவிரும்பாமலிரு���்பது நியாயமானதே. எனவே, அவரவரது செயற்பாடுகளே,அவரவரது உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு போதிய சான்றுகளாக அமைகின்றன என்பதை எல்லோரும் தெளிவாக விளங்கிக் கொள்கிறோம்.\n) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங்கொண்ட சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டார்களே அத்தகையோரை நேசிப்பவர்களாக நீர் காணமாட்டீர். அவர்கள் தங்களது பெற்றோராயினும் அல்லது தங்களது பிள்ளைக ளாயினும்அல்லது தங்களது சகோதரர்களாயினும் அல்லது தங்களது குடும்பத்தவர்க ளாயினும் சரியே. அவர்களது இதயங்களில் அல்லாஹ் ஈமானை எழுதிவிட்டான்.' (58:22)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்திலோ அல்லது பின்னரோ அவர்களை வேதனைக்குள்ளாக் கியவர்கள், முஸ்லிம்க ளால் புகழப்படுவதற்கு எவ்வகையிலும் அருகதையற்ற வர்கள் என்பது நமது தெளிவான நம்பிக்கையாகும்.\nஎனினும், நபித்தோழர்களில் பெரும்பாலானவர்கள், இஸ்லாத்திற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு கள் தியாகங்கள் மூலமாக அல்லாஹ்வினாலேயே புகழப்படும் நிலையையும் பெற்றிருந்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு நபிகளார் மீது பரிபூரணமான விசுவாசங் கொண்டு வாழ்ந்த தூய ஸஹாபாக்களும் அவர்களுக்குப் பின் அந்நேர்வழி யைத் தெரிவு செய்து இறையச்சத்தோடு வாழ்ந்தவர்களும் அவ்வழியில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் எப்போதும் புகழுக்கும் மரியாதைக்கும் உரியவர்களேஎன்பதில் ஐயமில்லை.\n'முஹாஜிரீன்கள், அன்ஸாரிகள், முதலாவதாக முந்திக் கொண்டவர்கள்,மற்றும் நற்கருமத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகியோரை அல்லாஹ் பொருந்திக் கொண்டான், அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்.' (09:100)\nஇது தான் ஸஹாபாக்கள் தொடர்பான எமது நம்பிக்கை பற்றிய சுருக்கமானகுறிப்பாகும்.\n12. இமாம்களின் அறிவு நபியிடமிருந்து வந்ததே\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், அல்குர்ஆன் மற்றும் அஹ்லுல்பைத் பற்றிக் குறிப்பிட்டுள்ள ஹதீஸின் பிரகாரம், அவ்விரண்டையும் நேர்வழிக்கான வழிகாட்டிகளாக நாம் கொள்கின்றோம்.\nஅஹ்லுல்பைத் இமாம்கள், பாவங்களை விட்டும் பரிசுத்த மானவர்களாவர் என நாம் நம்புவதால் அவர்களது சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றையும் குர்ஆன், ஸுன்னா ஆகியவற்றுக்கு அடுத்ததாக மார்க்கச் சட்டங்களுக்கு ஆ��ாரங்களாகக் கொள்கின்றோம்.\n'நாங்கள் உங்களுக்குச் சொல்வதெல்லாம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடமிருந்து எங்கள் தந்தையரை வந்தடைந்து,அவர்களிடமிருந்து எமக்குக் கிடைத்தவையேயன்றி வேறில்லை' என்று மேற்படி இமாம்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, இமாம்கள் குறிப்பிடும் அனைத்துமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் கருத்து வெளிப்பாடுகளாக அமைகின்றன. மேலும்,நம்பகத் தன்மையும் இறையச்சமும் கொண்டு, மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களிடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதாகும். இமாம்களின் ஹதீஸ்களை இவ்வகையிலும் நோக்கலாம்.\nஇமாம் முஹம்மத் இப்னு அலீ அல்பாக்கிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,ஜாபிர் (ரழி) அவர்களுக்குச் சொன்னார்கள்:\n நாம் உங்களுக்கு எமது சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டும் மன இச்சையைக் கொண்டும் எதையும் கூறுவோமாயின், நாங்கள் அழிந்து விடுவோம். ஆனால், நாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து சேமித்து வைத்த தகவல்களையே கூறுகின்றோம்.' (ஜாமிஉ அஹாதீஸ் அஷ்ஷீயா,பாக.1,பக்.18)\nஒரு மனிதர் இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேள்வி ஒன்றைக் கேட்க, இமாம் அதற்குப் பொறுத்தமான பதிலளித்தார்கள். அம்மனிதர், குறித்த விடயத்தில் இமாமின் கருத்தை மாற்றியமைப் பதற்காக அவர்களுடன் தர்க்கத்தில்; ஈடுபட முனைந்த போது, இமாம், அவரை நோக்கி, 'இதை விட்டு விடுங்கள். நான் உங்களுக்குக் கூறிய அனைத்து பதில்களும் நபியிடமிருந்து வந்தவையே. இதில் எவ்வித கலந்துரையாடலுக்கும்விவாதத்துக்கும் இடமில்லை' என்று கூறினார்கள். (உசூலுல் காபீ, பாக.1,பக்.58)\nநமது ஹதீஸ் கிரந்தங்களில் அல் காஃபீ, தஹ்தீப், இஸ்திப்ஸார், மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ் போன்றன முக்கிய மானவை. அதன் அர்த்தம்,இவற்றிலுள்ள அனைத்து ஹதீஸ்களும் ஸஹீஹானவை, நிராகரிக்க முடியாதவை என்பதல்ல. ஒவ்வொரு ஹதீஸையும் அறிவித்தவரதுவாழ்க்கைக் குறிப்புகள் தெளிவாக சேகரிக்கப்பட்டுள்ள றிஜால் பற்றிய நூல்களும் நம்மிடம் உள்ளன. அறிவிப்பாளர் உரிய நிபந்தனைகளுக்கு உட்படக்கூடிய ஒழுக்க சீலராகவும், இறையச்சமுள்ளவராகவும் இருந்தால்,அவர் அறிவித்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இல்லையெனில் அது நிராகரிக்கப்படுகின்றது. அது எந்த கிரந்தத்தில் பதிவுசெய்யப் பட்டிருப்பினும் சரியே.\nசில ஹதீஸ்கள், ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான சகல நிபந்தனைகளையும் கொண்டிருந்தும், சட்ட வல்லுனர்களால் அன்று முதல் இன்று வரை வேறு பல காரணங்களுக்காக அது பயன்படுத்தப்படாது விடப்பட்டி ருந்தால், அது'முஃரழ் அன்ஹா' என அழைக்கப் படுகின்றது. அதுவும் செல்லுபடியற்றதாகும்.\nஎனவே, நமது நம்பிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர்,மேற்குறிப்பிட்ட ஹதீஸ் கிரந்தங்களில் உள்ள ஹதீஸ்களை, அவை பற்றிய ஆய்வுகளைக் கவனத்திற் கொள்ளாது பயன்படுத்த முனைவார்களாயின் அவர்களால் பூரணமான அல்லது உண்மையான விளக்கத்தைப் பெறுவது சாத்திய மற்றதாகி விடும். எந்தவொரு ஹதீஸைப் பொறுத்தவரையிலும் அதன் அறிவிப்பாளர் மற்றும் ஏனைய காரணிகளைப்; பொறுத்தே அது சரியானதா பிழையானதா என்பது தீர்மானிக்கப் படுகின்றது.\nவேறொரு விதத்தில் சொல்வதானால், இன்று பிரபல்யம் அடைந்திருக்கும் மத்ஹபுகளிடம் ஸிஹாஹ் (சரியானவை) எனும் பெயரில் ஹதீஸ் கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றிலுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவையென அவற்றின் ஆசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வேறுசிலரும் அவை சரியானவையெனக் கருதியுள்ளனர்.\nஆனால், நமது ஹதீஸ் கிரந்தங்களைத் தொகுத்தவர்கள் நம்பத்தகுந்த நல்லடியார்களாக இருந்த போதிலும், அவர்கள் தொகுத்த ஹதீஸ்களின் உண்மை நிலையை அறிவதற்காக, அவற்றை அறிவித்தவர்களின் வரலாற்றை ஆராய்ந்த பின்னரே அவ சரியானவையா, அல்லது பிழையானவையா என்ற முடிவுக்கு வர முடிகின்றது.\nநம்முடைய நம்பிக்கைகள் பற்றி ஆய்வு செய்ய முனையும் பலர் இது பற்றி அலட்சியம் செய்வதால் பிழையான தகவல்களை முடிவுகளாகப் பெற வழிபிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.\nஎனவே, அல்குர்ஆனுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் ஹதீஸ்களுக்கும் அடுத்தபடியாக பன்னிரண்டு இமாம்களின் ஹதீஸ்களும் -நல்லவர்கள், நம்பத்தகுந்தவர்களினால் அறிவிக்கப் பட்டிருப்பின்- மூலாதாரமாகக் கொள்ளப் படுகின்றன.\nஅஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்\nஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்Ī\n12 Imams பணிரண்டு இமாம்கள்\nEvent of Ghadeer கதீர் நிகழ்வு பற்றிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/09/nila67.html", "date_download": "2018-10-16T08:36:55Z", "digest": "sha1:RXLKXJSWHU3B2HQ2L2QDQMGMWNLVI55J", "length": 36774, "nlines": 231, "source_domain": "www.tamilnaatham.org", "title": "விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன் - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் நிலாந்தன் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்\nAdmin 8:55 PM naatham, தமிழ்நாதம், நிலாந்தன்,\nயுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். ‘முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் அதிகப்படியான வாக்கை பெற்றவர். அவரை அவமதிப்பது என்பது அவரைத் தெரிந்தெடுத்த மக்களையும் அவமதிப்பதுதான். அவருக்கு ஏற்பட்ட அவமானம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாகும். அவரை இவ்வாறு அவமதித்திருப்பது தமிழ்த்தரப்பே என்பது ஒரு கேவலமான விடயம். டெனீஸ்வரனின் விவகாரத்தில் அவர் கெட்டித்தனமாக நடந்திருந்திருக்கலாம். ஒரு தலைவராக அந்த விடயத்தில் அவர் வெற்றி பெறவில்லை. ஒரு நிர்வாகியாகவும் அவர் போதியளவு வெற்றி பெறவில்லை. எனினும் தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை இப்படி அவமதித்ததை தமிழ் மக்களின் ஒரு பகுதியினரே ரசிக்க கூடாது. அது வடமாகாண சபைக்கும் ஒரு அவமானம் தான்’ என்று.\nஏறக்குறைய இதே தொனிப்பட வடமாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். ‘முதலமைச்சர் மீண்டும் ஒரு தடவை நீதிமன்றம் ஏறுவதை நான் விரும்பவில்லை. இச்சபையும் ஏற்றுக்கொள்ளாது’ என்று சிவஞானம் கூறினார்.\nவிக்னேஸ்வரன் தன்னை முதலாவதாக ஒரு நீதியரசர் என்றே குறிப்பிடுகிறார். அவருடைய உத்தியோகபூர்வ கடிதங்களிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருடைய உரைகள் அடங்கிய தொகுப்பிற்கும் ‘ஒரு நீதியரசர் பேசுகிறார்’ என்றுதான் தலைப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்���த்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதி பரிபாலன கட்டமைப்பிற்குள் அவர் வகித்த பதவிகளைவிட்டு அவர் பெருமைப்படுவதை இக்கட்டுரை விமர்சனத்தோடுதான் பார்க்கிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை தன்னுள் கொண்டிருக்கும் வரை இலங்கை தீவின் நீதி பரிபாலன கட்டமைப்பைத் தமிழ் மக்கள் இன சாய்வுடையதாகவே பார்ப்பார்கள்.\nஎனினும் விக்னேஸ்வரன் தனது நீதியரசர் என்ற பிம்பத்தைதான் தன்னுடைய சிறப்பு அடையாளமாக கருதுகிறார். தன்னுடைய அரசியலுக்குரிய அடித்தளமாகவும் கருதுகிறார். ஆனால் அதே சட்டத்துறைக்குள் அவருடைய எதிரிகள் அவருக்குப் பொறி வைத்துவிட்டார்கள். அவர் இப்பொழுது ஒரு சட்ட பொறிக்குள் சிக்கியுள்ளார். தன்னுடைய பலம் என்று அவர் கருதும் ஒரு தளத்திலேயே அவருடைய மாணவர் ஒருவரும் வயதால் மிக இளைய தொழில்சார் சட்டத்தரணிகளும் அவரை சுற்றி வளைத்துள்ளார்கள். அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவர் வழக்குகளை எதிர்நோக்க வேண்டிய அளவுக்கு நிலமை வந்துவிட்டது. இச்சட்டப் பொறிக்குள் இருந்து விடுவதற்கு சட்டத்திற்குள்ளால் மட்டும் சிந்தித்தால் போதாது அதற்கும் அப்பால் ஒரு தலைவருக்குரிய துணிச்சலோடும் தீட்சட்ணியத்தோடும் வெட்டொன்று துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க வேண்டும். இதை ஒரு சட்டப்பிரச்சனையாக அணுகாமல் அரசியல் விவகாரமாக அணுக வேண்டும்.\nஅவர் தன்னுடைய பலம் என்று கருதும் அறத்தையும் நேர்மையையும் நீதியையும்தான் அவருடைய பலவீனம் என்று அவரை எதிர்ப்பவர்கள் நம்புகிறார்கள். அவரை முகநூலிலும் ஊடகங்களிலும் விமர்சிக்கும் பலர் தங்களைத் தாங்களே கண்ணாடியில் பார்ப்பதுமில்லை. தமது இறந்த காலத்தை தராசில் வைத்து நிறுப்பதுமில்லை. விக்னேஸ்வரனை எதிர்ப்பதனாலேயே தங்களுக்கு பிரபல்யமும் அந்தஸ்தும் கிடைத்துவிடும் என்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர். ஒரு நீதியரசராக அவரை நெருங்க முடியாத பலரும் அவர் முதலமைச்சராக சறுக்கும் இடங்களில் அவரை கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பலம் என்று கருதுவதையே அவருடைய பலவீனமாக கருதும் எதிர்த்தரப்பை அவர் எப்படி வெற்றி கொள்ளப் போகிறார்\nகடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் அவர் முன்வைத்த நான்கு தெரிவுகளில் ஒன்றை சுமந்திரன் கெட்டித்தனமாக பற்றிப் பிடித்துக் கொண்டார். ஒரு மக்���ள் அமைப்பைக் கட்டியெழுப்பி அதற்குத் தலைமை தாங்குவது என்பதே அது. விக்னேஸ்வரன் ஒரு வெகுசன அமைப்பை கட்டியெழுப்பினால் அதில் தானும் இணைய விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். விக்னேஸ்வரன் அத் தெரிவை தேர்ந்தெடுக்க மாட்டார் என்று சுமந்திரன் நம்புகிறார். இவ்விடயத்தில் சுமந்திரன் விக்னேஸ்வரனின் ஆளுமையை சரியாக விளங்கி வைத்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா விக்னேஸ்வரனின் இறந்தகாலம் வாழ்க்கை ஒழுக்கம் என்பவற்றைத் தொகுத்து பார்க்கும் ஒருவர் சுமந்திரன் நம்புவது சரி என்ற முடிவிற்கே வருவார். தமிழ் மக்கள் பேரவையிலுள்ள முக்கியஸ்தர்களின் வாழ்க்கை ஒழுக்கம் இறந்தகாலம் துறைசார் நிலையான நலன்கள் போன்றவற்றை தொகுத்துப் பார்க்கும் எவரும் அப்படித்தான் முடிவெடுப்பார். ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலமை தாங்குவதற்கு தேவையான துணிச்சலும் ஒழுக்கமும் தன்னிடம் இருப்பதாக விக்னேஸ்வரனும் இதுவரையிலும் எண்பித்திருக்கவில்லை. பேரவையும் எண்பித்திருக்கவில்லை. என்றபடியால்தான் சுமந்திரன் அந்த சவாலை முன்வைக்கிறார்.\nஇக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்படட சிவில் அதிகாரி பல மாதங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார் ‘விக்கி ஒரு மக்கள் இயக்கத்துக்கு தலைமை தங்குவது நல்லது. அந்த இயக்கம் தமிழ் வாக்காளர்களின் அபிப்பிராயத்தைத் தீர்மானிக்கும் சக்தி மிக்கதாக இருக்க வேண்டும். அதாவது தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்’ என்று. ஆனால் விக்னேஸ்வரானால் அப்படியொரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியுமா இக்கட்டுரை எழுதும் இக்கணம் வரையிலும் விக்கி ஒரு தேர்தல் மைய அரசியல்வாதியாகவே தெரிகிறார். தமிழ் மக்கள் பேரவையும் அதிகபட்சம் ஒரு பிரமுகர் மைய அமைப்பாகவே தெரிகிறது.\n‘சில நாட்களுக்கு முன் வவுனியாவிலுள்ள ஒரு நண்பர் கைபேசியில் கதைத்தார். விக்னேஸ்வரன் மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார். அண்மையில் ஒரு மாகாண சபை ஊழியரின் திருமணத்திற்கு செல்வதற்காக அவர் சபை அமர்வை தவிர்த்தார். இது பற்றி நிருபர்கள் கேட்ட போது திருமணம் வாழ்க்கையில் ஒரு முறைதான் வருமென்று கூறினார். அதாவது ஒரு திருமண நிகழ்வை விடவும் சபை அமர்வை முக்கியமில்லை என்று கருதுகிறார். அப்படியென்றால் அதிகாரமற்றதும் முக்கியத்துவமற்றதுமாகிய ஒரு மாகாண சபையில் மறுபடியும் முதலமைச்சராக வர அவர் ஏன் விரும்புகிறார் ‘ என்று. தமிழ் மக்கள் பேரவையை சேர்ந்த ஒரு செயற்பாட்டாளரும் இடைக்கிடை என்னிடம் கூறுவார் ‘விக்கியை முதலமைச்சராக்குவதுதான். பேரவையின் இலட்சியம் என்றிருக்கக் கூடாது’ என்று. ஆனால், அதிகாரமற்றதே எனினும் ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருப்பதனால்; நன்மைகள் உண்டு என்று நம்புவோர்;\n1. அந்த இடத்திற்கு பிழையான ஒருவர் வருவதைத் தடுக்கலாம். அதாவது மாகாண சபைக்கு அதிகாரம் உண்டு என்று நம்பும் ஒருவர் அந்த இடத்தை அடைந்தால் அது தமிழ் மக்களுக்களின் தன்னாட்சிக் கோரிக்கையை பலவீனப்படுத்திவிடும். 13வது திருத்தத்தில் போதியளவு அதிகாரம் இருப்பின் தமிழ் மக்கள் நந்திக் கடற்கரையைக் கடந்து வந்திருக்கத் தேவையில்லை. எனவே உச்சமான தன்னாட்சி அதிகாரங்களைக் கேட்டு எதிர்க்குரல் கொடுக்கும் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும்.\n2. ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் முன்வைக்கும் எதிர்க்கருத்துக்களுக்கு ஓர் அங்கீகாரம் உண்டு. சட்டவாக்க வலுவுடையது என்று கூறப்படும் ஓர் அவையின் முதல்வர் அதன் சட்டவாக்க வலு போதாது என்று கூறும் போது அதை உலகம் கவனிக்கும். மேலும் முதலமைச்சர் என்ற பதவி வழி சந்திப்புக்களுக்கூடாக தமிழ் மக்களின் அபிலாசைகள் வெளிகொண்டு வரப்படும்.\n3. ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு ஒரு பேரவை போன்ற அமைப்பிற்கு அவர் தலைமை தாங்கும் போது அதற்கு ஓர் அந்தஸ்த்து கிடைக்கும். பேரவை ஒரு கட்சியில்லை என்றே அவர் கூறுகிறார். எல்லாத் தரப்பும் இடை ஊடாடும் பரப்பு அது. அது கறுப்பு வெள்ளைப் பரப்பல்ல. ஒப்பீட்டளவில் சாம்பல் நிற பண்பு அதிகமுடைய ஒரு பரப்பு அது. அப்படி ஓர் அமைப்பு தமிழ் மக்களுக்கு அவசியம.; அதில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எனும் நெருப்பை அணையாது பாதுகாத்து உரிய அடுத்த கட்டத் தலைமையிடம் ஒப்படைக்கப் பேரவை போன்ற அமைப்பு அவசியம். விக்னேஸ்வரனைப் போன்ற பிரமுகர் மைய அரசியல்வாதிகளும் அவசியம். யுத்தத்தில் இனப்படுகொலை மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம்,தொடர்ந்தும் யுத்தமற்ற வழிகளில் கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு உள்ளாகிவரும் ஒர் அரசியற் சூழலில் யுத்தத்தை உடனடுத்து வரும் காலத்தின் அரசியல் இப்படித்தான் இருக்கும்.இது ஒரு இடைமாறு காலகட்டம். இந்த இடைமாறு காலகட்டத்தில் பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்ற பிரமுகர்களே தலைவர்களாக இருப்பர்.இவர்கள் உரிமைப் போராட்டத்தின் நெருப்பை குறைந்த பட்சம் அணையவிடாது பாதுகாத்தாலே போதும்.\n4. ஏற்கனவே கூறப்பட்டது போல விக்னேஸ்வரன் ஒரு பிரமுகர் மைய அரசியல்வாதிதான். அவருடைய கொள்ளளவு அவ்வளவுதான். அவரிடம் அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது. ஓர் இடைமாறு கால கட்டத்தின் நேர்மையான குரல் அவர். இவ்இடைமாறு கால கட்டத்தில் நெருப்பை அணைய விடாமல் பாதுகாத்தாலே போதும். அதை ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டுதான் செய்ய முடியும் என்றால் ஒரு கட்டம் வரை தமிழ் மக்கள் அதை ஒரு இடைமாறு காலகட்ட ஏற்பாடாக ஏற்றுக்கொள்ளலாம்.\n5. அவர் ஒரு முதலமைச்சராக வந்தால் அது தமக்கு பாதகமானது என்ற கருதியதால் தான் ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறு சுமந்திரன் கேட்கிறார். இதை மறு வழமாக சொன்னால் எதை அவரால் செய்ய முடியுமோ அதைச் செய்யாது எது அவரால் முடியாதோ அதை ச்செய்யுமாறு தூண்டுகிறார். தேர்தல் மைய அரசியலை விடவும் மக்கள் மைய அரசியல் கடினமானது என்று அவர் கருதுகிறார். விக்னேஸ்வரனை தேர்தல் மைய அரசியலில் இருந்து அகற்றுவதால் வரக்கூடிய நன்மைகளை கருதி அவர் அவ்வாறு கூறுகிறார். அதாவது தேர்தல் களத்தில் நிற்கும் விக்னேஸ்வரனுக்கு அவர் பயப்படுகிறார் என்று பொருள்.\n எனக் கண்டு அதற்குரிய முடிவை விக்னேஸ்வரன் எடுக்க வேண்டும். அவருடைய பதவியின் இறுதிக் கட்டத்தில் அவர்; பலம் என்று கருதிய ஒரு களத்திலேயே அவருக்குப் பொறி வைக்கப்பட்டிருக்கிறது. அவர் அவமதிக்கப்படுகிறார்.இந்தஇடத்தில் அவர் தனது மெய்யான பலத்தை கண்டுபிடிக்க வேண்டும். அவரை நேசிக்கும் மக்களே இப்பொழுது அவருடைய மெய்யான பலம். அவரை அவமானப்படுத்துவோருக்கு எதிரான தோற்கடிக்கப்பட முடியாத பலமும் அதுதான். ஒரு முதலமைச்சராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது தமக்கு பாதகமானது என்று கருதுபவர்கள் அவரைத் தேர்தல் அரங்கிலிருந்து அகற்றத் துடிக்கிறார்கள். கெட்டிக்காரத் தலைவர்கள் எப்பொழுதும் எதிரி விரும்புவதை செய்வதில்லை.\nTags # naatham # தமிழ்நாதம் # நிலாந்தன்\nLabels: naatham, தமிழ்நாதம், நிலாந்தன்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய���திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nரணிலுக்கு வேலை பார்த்த சிறிதரன்\nகிளிநொச்சியை மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் சகிதம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மத்திய அரசிற்கு தாரை வார்த்துவருகின...\nஆவா: அஜித் & தனுஷ் முன்னிலையில்\nயாழ்ப்பாணத்தில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான குழுவை சேர்ந்த 7 த...\nச.பவன்: அமைச்சருக்கு யாழில் மதுபான விருந்து\n அண்மையில் சிங்கள அமைச்சர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து மதுபான விருந்து ஒன்றை நாடாளுமன்ற உற...\nதீருவில் தூபி: அமைக்க நீதிமன்றம் அனுமதி\nவல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் வல்வெட்டித்துறை நகரசபை அமைக்க உத்தேசித்துள்ள பொது நினைவுத்தூபியை அமைப்பதற்கு தடையில்லையென பருத்தித்துறை...\nமகிந்த வரலாம் மைத்திரி வரலாம் மனோ வரக் கூடாதா\nவாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுபட வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோக...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nச. பவனின் வாக்கு மோசடி தொடக்கம் சயந்தனின் அது வரை - அருந்தவபாலன்\nஇதுவரைகாலமும் மௌனத்தை பேணிவந்த தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரான அருந்தவபாலன் அக்கட்சியில் காணப்படும் குறைபாடுகளை பற்றி வெளிப்படையாக த...\nவிக்கியரை காற்சட்டை அணிந்து கஞ்சி குடிக்க வைப்போம் எனச்சொன்ன அணிக்கு ஏமாற்றம்\nபா.டெனீஸ்வரனை அமைச்சரவையிலிருந்து நீக்கிய முதலமைச்சரின் முடிவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை இன்று விலக்கிக் க...\nச.பவன்: அமைச்சருக்கு யாழில் மதுபான விருந்து\n அண்மையில் சிங்கள அமைச்சர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து மதுபான விருந்து ஒன்றை நாடாளுமன்ற உற...\nஅறிவியல் நகர்: போர் தின்ற மண்ணில் புத்தெடுக்கும் பௌத்த விகாரை\nதமிழர்களின் கனவு தேசத்து பல்கலைக்கழகமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டியெழுப்பப்பட்ட கிளிநொச்சி அறிவியல்நகரின் இன்றைய நிலை இது. ய...\nசுமந்திரனின் கிளைமோர் - 100% காட்டிக்கொடுப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொல்ல முயன்றதாக நான்கு அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் சுமந்திரனை கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73013.html", "date_download": "2018-10-16T07:34:16Z", "digest": "sha1:EQN2BGHKXGWIQUZWKYSSN3BOWA26PBGY", "length": 7118, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "‘விசுவாசம்’ படத்தில் அஜித்துடன் இணையும் யுவன்?..!! : Athirady Cinema News", "raw_content": "\n‘விசுவாசம்’ படத்தில் அஜித்துடன் இணையும் யுவன்\nஅஜித், சிவா கூட்டணியில் வெளியான ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் அடுத்ததாக வெளியான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடமும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படத்துக்கு விசுவாசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய இரு படங்களுக்கும் அனிருத் இசையமைத்திருந்தார். ஆனால் அஜித்தின் அடுத்த படமான ‘விசுவாசம்’ படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nசமீபத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா, அஜித்தின் `பில்லா’, `ஏகன்’, `மங்காத்தா’, `பில்லா 2′, `ஆரம்பம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஆல்பம் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அஜித் – யுவன் மீண்டும் இணைந்தால் அது அஜித் ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\n‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு 2018 ஜனவரியில் தொடங்க இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறி���ும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/71028/cinema/Kollywood/Devil-bungalow-ready-for-Nayanthara.htm", "date_download": "2018-10-16T08:06:12Z", "digest": "sha1:UJGDIJ5YNHNV6MYZ7UTXDTNWQQDRJANG", "length": 8995, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நயன்தாராவிற்காக தயாராகும் பேய் பங்களா - Devil bungalow ready for Nayanthara", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபொய் மூட்டைகளை நிரூபிக்க ஆதாரம் உள்ளது : லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதிலடி | பாண்டி முனி படப்பிடிப்பில் 400 அகோரிகள் | சம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார் | பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு | அமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ | வைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு | இந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநயன்தாராவிற்காக தயாராகும் பேய் பங்களா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதொடர்ந்து கதையின் நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அந்தவகையில் லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.\nசஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகும் இப்படத்திற்காக பிரமாண்ட பேய் பங்களா தயாராகி வருகிறது. படத்தில் பேய் பங்களாவிற்குள் சென்று பேயை ஆராய்ச்சி செய்யும் வேடத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் முதல் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகிறது.\nகிராமிய படத்தில் ராய் லட்சுமி செல்வராகவனை வியக்க வைத்த சூர்யா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன�� மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபொய் மூட்டைகளை நிரூபிக்க ஆதாரம் உள்ளது : லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் ...\nபாண்டி முனி படப்பிடிப்பில் 400 அகோரிகள்\nவைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇரட்டை வேடங்களில் நயன்தாராவின் ஐரா\n'ரொமான்ஸ்' செய்ய விரும்பாத, நயன்தாரா\n96 படத்தை விக்னேஷ் சிவன் உடன் பார்த்த நயன்தாரா\nமுதலில் நயன்தாரா படம், பிறகு ஜெயலலிதா படம்\nநயன்தாரா - த்ரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நித்யா மேனன்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniya-inbaa.blogspot.com/2006/12/blog-post.html", "date_download": "2018-10-16T07:47:59Z", "digest": "sha1:FEFTNN3ZB4PGPEXPWWEWB7ITKS2MB7TQ", "length": 18214, "nlines": 101, "source_domain": "iniya-inbaa.blogspot.com", "title": "நிறப்பிரிகை: வாய் - சிறுகதை", "raw_content": "திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்\n\"ஒரு ஃப்ரிட்ஜ்குள்ள ஒரு யானைய எப்படி வைப்பீங்க\nஎனக்கு இன்னும் அரைமணி நேரத்துல ஒரு இண்டர்வியூ இருக்குங்க. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இண்டர்வியூல இப்படியெல்லாமா கேக்கப் போறாங்கங்கிறீங்களா கேட்டாலும் கேட்கலாம்... இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லை, எல்லாமே நேரம் கெட்ட நேரத்துல தான் நடக்குது.\nவேகாத வெயில்ல கத்திப்பாராவிலிருந்து பத்து நிமிசம் லொங்கு லொங்குன்னு நடந்து கிண்டி பஸ்டான்ட் வந்தா வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டுன்னு விதவிதமா 45B. ஆனா எதுலேயும் உட்கார இடமில்லை. ஐயா, பஸ்ல எல்லாம் உட்கார்ந்துட்டு தான் போவாங்களோன்னு தானே கேட்குறீங்க. எல்லாம் கேட்குது, இண்டர்வியூக்கு வரும் போதாவது கொஞ்சம் ட்ரஸ் அயர்ன் பண்ணி டீசன்டா வரக்கூடாதான்னு கூடத்தான் கேப்பீங்க.\nஅப்புறம் அங்க இங்கன்னு குரங்கு மாதிரி தாவி குதிச்சு ஒரு ஓரத்து சீட்டப் பிடிச்சி உக்காந்தாச்சு. உட்கார்ந்த இருபது நிமிசத்துல எந்திரிக்க சொல்லிடானுங்க. இருபது நிமிசம்னா டிரைவர் பஸ் எடுக்கறத்துக்கு முன்னாடி டீ குடிக்கப் போன பதினைஞ��சு நிமிசமும், கண்டக்டர் டிக்கட் போடுறதுக்காக வண்டிய உருட்டிக்கிட்டு போன ஒரு அஞ்சு நிமிசமும் தான். வண்டி சின்னமலையை தாண்டுறதுக்குள்ள அந்த உருட்டலும் நின்னு போச்சு. எல்லாரும் சேர்ந்து தள்ளுனதுல்ல சைதாப்பேட்டை பாலம் வரைக்கும் தான் தள்ள முடிஞ்சது. இதுவே பெரிய (சோ)சாதனை தான்.எல்லோரும் கூட்டமா கண்டக்டர சுத்திகிட்டு டிக்கெட் பின்னாடி ஆட்டோகிராஃப் வாங்க ஆரம்பிச்சுடாங்க. நாம தான் ஃப்ராகிரஸ் ரிப்போர்ட்லேயே அப்பா கையழுத்த அப்படியே போடுற ஆளாச்சே ... கண்டக்டர் கிறுக்குன மாதிரி ஒரு கிறுக்கு கிறுக்கியாச்சு.\nபத்து நிமிசம் கழிச்சு ஆடி அசைஞ்சு வந்துச்சு ஒரு வண்டி அதுவும் ஓவர் லோடு ஏத்தி வாயெல்லாம் நுரை தள்ளி வர்ற மாட்டு வண்டி மாதிரி. ஏதோ ரிசர்வ் பண்ணி வச்ச கூபே இருக்கமாதிரி தான் எல்லாரும் ஓடுறாங்க.\n\"பின்னாடி இன்னொரு வண்டி ஃப்ரியா வருது அதுல போங்கப்பா, ஒரு பஸ்ல எப்படி ரெண்டு பஸ் கூட்டத்த ஏத்துறது\" கடுப்படித்தார் அந்த கண்டக்டர்.\nஏற்கனவே கேள்விப் பட்ட கேள்வி மாதிரி இருந்துச்சா... அதான் ஒரு ஆர்வக்கோளாறுள ஏதோ குயிஸ் ப்ரோகிராம்ல பதில் சொல்ற மாதிரி சொல்லித் தொலைச்சுட்டேன். அவரும் தொலைச்சுப்புடுவேன் தொலைச்சுங்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தார்.\nநானும் இப்பக் கூட்டம் குறையும் அப்புறம் குறையும்ன்னு பார்த்துகிட்டே இருக்கேன் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் அஞ்சு பேரு இறங்கினா பத்து பேரு ஏறிக்கிறாங்க. அதுலேயும் இந்த ஸ்டாப்ல மட்டும் பதினைஞ்சு இருபது பேர்... எல்லாரும் காலேஜ் ஸ்டூடன்ஸ்ன்னு நினைக்கிறேன். முன்னேயும் பின்னேயும் சேர்த்து இரண்டு படிக்கட்டுகளுக்கு மேல் தேவைப்படவில்லை.\n\"என்ன தலீவா ... பெர்சா கூட்டத்த சேத்துகின போல...\"\n\"இது நான் சேர்த்த கூட்டம் இல்ல அன்பால தானா சேர்ந்த கூட்டம்.\"\n\"பாத்தியா... தலீவர் டயலாக்க ...\"\nதலைவருக்கும் தலைவர் டயலாக் சொன்ன கண்டக்டர்க்கும் மாறி மாறி 'ஓ' போட்டார்கள்.\n\"ஏம்மா எங்கம்மா போற ...\n\"மாமா... காலேஜ் போற வயசப் பாத்தியா.\"\nஅலை அலையாய் சிரிப்பலை. கமெண்ட் அடிச்சது யாருன்னு பார்க்க முடியல... ஆனா அந்த அம்மாவப் பார்த்தா ஐம்பத்தி எட்டு வயசுக்கு மேல தான் இருக்கும்.\nபஸ் கொஞ்சமாய் வேகமெடுத்தது. சன்னமாய் ஒலிக்கத் துவங்கிய 'கானா' சற்று நேரத்திற்கெல்லாம் சில கைத்தட்டல் மற்றும் வண்டியின் தகர��் தட்டுகளுக்குப் பின்னால் உச்சஸ்தாயில் பயணித்தது. நேரம் ஆக ஆக சத்தம் காதைப் பிளந்தது. அந்தப் பிய்ந்து தொங்கிய தகரத்தை முழுதாய் பிய்க்காமல் விடமாட்டார்கள் போல, சிலர் கையாலும் சிலர் கையில் இருந்ததை கொண்டும் சரமாரியாய் தட்டினார்கள். பல்லெல்லாம் கூசியது... சுவற்றில் நகத்தை வைத்து தேய்ப்பதைப் பார்த்தது மாதிரி. பேசாமல் பார்க்காமலே இருந்திருக்கலாம். பக்கத்தில் இருப்பவரைப் பார்த்தேன், இதெல்லாம் என்ன பெரிய இது என்பது மாதிரி நின்றிருந்தார், இத்தனைக்கும் காதில் பஞ்சு கூட இல்லை.\n\"இப்ப வர்றேன்.\" ஒருவேளை பச்சை ட்ரஸ் போட்ட பொண்ணு யாரும் முன்னாடி இருக்குமோ என்னவோ\nதிரும்பவும் ஒரு சலசலப்பு என்னவோ ஏதோன்னு பார்த்தா அவன் பஸ்ஸோட பக்கவாட்டு சன்னல் கம்பியைப் பிடிச்சுத் தொங்கிகிட்டு இருக்கான். ஏதோ அவன் எலும்பும் தோலுமா இருக்குறதுனால அந்தக் கம்பி இன்னும் பஸ்ல ஒட்டிக்கிட்டு இருக்கு, இல்லேன்னா அந்தத் தம்பியையும் கம்பியையும் ரோட்டுலதான் பார்க்கனும். அவனும் விடுற மாதிரி தெரியல கம்பிய புடிச்சே முன்னாடி போறான், போகப்போறது முன்னாடியா இல்ல மேலயான்னு போய்ச் சேர்ற வரைக்கும் நிச்சயமில்லை. சக்கரத்துல சிக்குனா சங்குதான். ஆனாலும் 'ஐலேசா ... ஐலேசா...' உற்சாகத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை. வண்டிய நிப்பாட்டி நாலு விடு விட்டா சரியாப் போகும்.எல்லோரும் சர்க்கஸ் பார்க்கிற மாதிரி பார்க்குறாங்களே தவிர யாரும் எதுவும் சொன்ன மாதிரி தெரியல. கண்ணாடியை தவிர வேற எதையும் கண்டுக்குறதா தெரியல டிரைவர். கண்டக்டரோ விசில் ஊதுதறதுக்கு தவிர வேற எதுக்கும் வாயத் தொறக்குறதில்லைன்னு முடிவு போல.\nஇந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் போனதுக்கு சட்டசபையில மேசையைத் தட்டுற மாதிரி திரும்பவும் வண்டிய தட்டு தட்டுன்னு தட்டிட்டானுங்க. திரும்பவும் அதே கரைச்சல்... இரைச்சல். பேசாமல் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வேற பஸ் பிடிச்சு போயிறலாம் போல.\n\"மாமா... மேல நிறையா இடம் ஃப்ரியா இருக்கு.\"\nஇந்த தடவை நடனம் அதுவும் தலைக்கு மேலே... நிச்சயம் நான்கைந்து பேர்களுக்கு மேலாவது மேலே இருப்பார்கள். எந்த நம்பிக்கை என்று தெரியவில்லை, அதுவும் தூறல் போட்டாலே ஒழுகும் கூரை மேல். எப்படி ஏறினார்கள் என்று தெரியவில்லை. நல்ல வேளை மாடி பஸ் இந்த ரூட்டுல விடலை. இவங்க வீட்டுலயெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க அனுப்புனா, இதுங்க இங்க சர்க்கஸ் நடத்துதுங்க. இதெல்லாம் இவங்க வீட்டுல இருக்கவங்க பார்க்கனும். ரோட்டில் நடந்து போகிறவர்கள் மட்டும் கொஞ்சம் திரும்பி பார்த்துவிட்டுப் போனார்கள்.\nஆனா ஏன் ஒருத்தருமே வாயைத் தொறக்கமாட்டுறாங்கன்னு தெரியல, ஒருவேளை தினமும் நடக்குற அக்கப்போருதானே இன்னைக்கு என்ன புதுசான்ன ... இல்ல இவனுங்க கிட்ட வாயைக் குடுத்து யாரு வாங்கிக் கட்டிக்கிறதுன்னா...\nயப்பா... இந்த பஸ்க்கு மட்டும் வாய் இருந்திருச்சுன்னா ...\nயாரோ சிரிச்ச மாதிரி இருந்துச்சு...\nரசனையான எழுத்துக்கள் இன்பா.. ரசித்து படித்தேன். வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி முரளி, தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..\nஇந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.\nஇந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்\nகருத்துக்களுக்கு நன்றி (அனானி) நன்பரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-10-16T07:53:51Z", "digest": "sha1:4GIO6YSDSHPRQWIIU5EOH4QEYMLGNFM2", "length": 12191, "nlines": 251, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: ஏய் மச்சான்", "raw_content": "\nகைய புடிச்சானே அய்யா கைய புடிச்சானே\nகாலையிலே ஒருத்தன் வந்து கையை புடிச்சானே\nகாதலிலே கண் மயங்கி கட்டிப்புடிச்சாயா \nநான் நீள மூச்சு வாங்க வாங்க\nகால குடுத்தாயா அடி நீ\nசேலையோடு ரவிக்கையையும் சேர்த்து எடுத்தானே\nஒன்னால் நாலுங் கேட்டு போகுமுன்னே\nஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி\nசேலை எடுத்தான் சலவை செய்ய\nஎல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே\nசும்மா போக விட்டு நடிச்சேண்டி\nஎல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே\n-தோழன் மபா, தமிழன் வீதி said...\nஏங்க...பூங்குழலி, நீங்க தீவிர எம்ஜிஆர் பக்தரா...\nபக்தரெல்லாம் இல்லை ..தீவிர ரசிகைன்னு சொல்லலாம்\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்கா���ர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27708", "date_download": "2018-10-16T08:25:15Z", "digest": "sha1:3RNFFVAF3GKQKJFWQQRKTYV7IUXFQCRH", "length": 10041, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.! | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.���ி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nசாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.\nசாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.\nஇலங்கைக்கு தென்மேற்குக் கடலில் உண்டாகியிருக்கும் காற்றழுத்தம் கடும் தாழமுக்கமாக மாறியிருக்கிறது. கொழும்புக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தாழமுக்கம் மேலும் வலுப்பெற்று இலங்கையைக் கடந்து அரேபியக் கடல் பிராந்தியத்தை அடையவிருக்கிறது. இதனால், இன்று முழுவதும் தற்போதைய சீரற்ற காலநிலையே தொடரும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களை 60 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nமேலும், வாகனங்களுக்கிடையில் சுமார் 50 மீற்றர் அளவில் இடைவெளியை பேணுமாறு அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, வாகனத்தின் முன்பக்க விளக்கை எரிய விட்டு வாகனத்தை செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.\nகாலநிலை வளிமண்டலவியல் திணைக்களம் வீதி WeatherSL ExtremeWeather Redalert\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:37:11Z", "digest": "sha1:BBZAC3ZIVDMHIALDF44VNAHVV7G4UKAV", "length": 4349, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஷங்ரிலா ஹோட்டல் | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்���டுகிறது\nகொழும்பு ஷங்ரிலா ஹோட்டலை திறந்து வைத்தார் ஜனாதிபதி\nகொழும்பு நகரத்திற்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் காலி முகத்திட...\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/panchangam-predicts-cyclone-ockhi-damage-2017-flashback-306786.html", "date_download": "2018-10-16T07:41:22Z", "digest": "sha1:5S2FDVIZRPPLCGDTH5BCQJL734ZUOO3X", "length": 14679, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஞ்சாங்கம் கணித்ததும்... பலித்ததும் - 2017 பிளாஷ் பேக் | Panchangam predicts Cyclone Ockhi damage 2017 Flashback - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பஞ்சாங்கம் கணித்ததும்... பலித்ததும் - 2017 பிளாஷ் பேக்\nபஞ்சாங்கம் கணித்ததும்... பலித்ததும் - 2017 பிளாஷ் பேக்\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசென்னை: 2018 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களை சற்றே திரும்பி பார்ப்போம். 2017ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் வஞ்சனையின்றி பெய்துள்ளது. நீர் நிலைகள், ஏரிகள், அணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை.\nகடந்த 2015 ஆம்ஆண்டு மழை பற்றியும், 2016ஆம் ஆண்டு வர்தா புயல் பற்றியும் பஞ்சாங்கத்தில் கணித்திரு���்தது பலித்தது.\n2017ஆம் ஆண்டு பஞ்சாங்கத்திலும் மழை, புயல், வெள்ளம் பற்றி கணித்துள்ளது. இதில் பல சம்பவங்கள் பலித்துள்ளன. ஓகி புயல் தென்மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. கனமழை, சூறாவளிக் காற்றால் கன்னியாகுமரி மாவட்டம் உருக்குலைந்துள்ளது. மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.\n2017 மழையை கணித்த பஞ்சாங்கம்\nஹேவிளம்பி வருடத்திய ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் இந்த புயல், வெள்ளச் சேதம், பாதிப்பு பற்றியும், பூமி அதிர்வு, நிலநடுக்கம் பற்றியும் சில மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு முக்குறுணி மழை பெய்யும். 10 பங்கு சமுத்திரத்திலும் 6 பங்கு காடுகளிலும் 4 பங்கு பூமியிலும் பெய்யும் என்று கணித்தனர். அதேபோல மழையானது கடலில் அதிக அளவு பெய்தது.\nஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றங்களும் ஏற்படும் என்று கணித்தது பஞ்சாங்கம்.\nகடலை ஒட்டிய நகரங்களான பாண்டிச்சேரி, சென்னை, நாகை, காரைக்கால், கன்னியாகுமரி, திருச்செந்தூர், ஆகிய பகுதிகளில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மக்களுக்கு பொருட் சேதம், உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புண்டு என்று கணித்திருந்தது.\nஅதிகமான சூறாவளி காற்று வீசும். மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும், அனைத்து ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல தென்மாவட்டங்களில் குறிப்பாக தாமிரபரணியில் பலத்த வெள்ளம் ஏற்பட்டது. அணைகள் நிரம்பியுள்ளன.\nஅதே போல மார்கழி மாதத்தில் புயல், பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் மழை சென்னையை தாக்குமோ என்று அச்சம் எழுந்தது. நவம்பர் இறுதியிலும் டிசம்பர் துவக்கத்திலும் ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தை சூறையாடியது புயல் மழை.\nஆசியா, ஐரோப்பிய நாடுகள் இந்தோனேசியா, ஜப்பான், இந்தியா, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும்,அக்னிக்குழம்புகள் வெளிப்படும். எரிமலை தாக்கமும் பல நாடுகளில் இருந்து வரும். என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் வந்து குறைந்து விடும் என்று கணித்துள்ளார் பண்டிதர் பச்சை ராஜென். அதே போலவே நிலநடுக்கம் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு பஞ்சாங்கம், ��ோதிடர்கள் கணித்த பல கணிப்புகள் பலித்துள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/71324", "date_download": "2018-10-16T08:21:49Z", "digest": "sha1:AF25KIUOE4Z4OWOSJ3WGV5R4SQJGTZFG", "length": 18251, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "வரலாறும் இலக்கியமும்", "raw_content": "\n« சூரியதிசைப் பயணம் – 10\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26 »\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nபுனைவெழுத்தாளனை வரலாற்றாசிரியனாக காணக் கூடாது என்கிற உங்களது வரி சற்று ஆச்சரியமளிக்கிறது. காலம், வெளி ஆகியவற்றின் தடைகளை மீறி மற்ற வாழ்க்கைகள் எப்படி இருந்திருக்கும், அம்மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்றறிய எம் போன்ற வாசகர்களுக்கு இருப்பது சீரிய இலக்கியம் மட்டும் தானே.\nஉதாரணமாக நான் தமிழ் சினிமா பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன், உண்மையில் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று என்றுமே தமிழ் திரைப்படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியாதென்று. அது வெறும் கேளிக்கை, கூத்து. அது போலவே உண்மையில் இராஜராஜ சோழன் காலத்து வாழ்க்கை எப்படி இருந்திருக்குமென்று பொன்னியின் செல்வன் படித்து தெரிந்து கொள்ள முடியாது, ஏனெனில் அவ்வகை வணிக எழுத்து, எளிய தரவுகளின் அடிப்படையில் மிகப் பெரிய கனவுக் கோட்டையை சமைப்பது\nஆனால் சீரிய இலக்கியமும் அவ்வகை தானா போரும் வாழ்வும் படைப்பினின்றும் அன்றைய ருஷ்ய வாழ்க்கையைப் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வரக் கூடாதா போரும் வாழ்வும் படைப்பினின்றும் அன்றைய ருஷ்ய வாழ்க்கையைப் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வரக் கூடாதா பின் தொடரும் நிழலின் குரலின் வரும் தொழிற்சங்க அரசியலும் அதன் சூழலும் ஒரு நம்பகத்தன்மைக்காக, நீங்கள் அமைத்த கற்பனை தானா\nஉங்களின் வரிகளையே மேற்கோள் காட்டுகிறேன்:\n“பெண்கள் வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்ட காலத்திலேயேகூட பலபெண் உறவும் பல ஆண் உறவும் சாதாரணமாக நிகழ்ந்திருக்கிறது என்பதை பல்வேறு வயோதிகர்களுடன் பேசும்போதும் அக்கால எழுத்துக்களைப் படிக்கும்போதும் காணமுடிகிறது.:”\nஉங்களை சீண்டுவதற்காக கேட்கவில்லை, நேரமிருப்பின் தயவு செய்து தெளிவுபடுத்தவும்.\nஇந்த விஷயத்தை முன்னரும் பேசியிருப்பதனால் சுருக்க��ாக சில விதிகளை மட்டும் சொல்கிறேன்\n1. புனைவுக்கு ஒரு நோக்கம் உள்ளது. [அதை அதன் தரிசனம் என்று நான் சொல்வேன். கீழ்நிலையில் அது அரசியல்] அந்த நோக்கத்திற்கு ஏற்ப வளைக்கபட்ட அல்லது சமைக்கப்பட்ட வரலாறே அதில் வரமுடியும்.\nஉதாரணமாக விஷ்ணுபுரத்தில் தமிழக வரலாறு உள்ளது. ஆனால் அந்நாவலின் நோக்கம் ஞானம்- நிறுவனம்- அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான ஊடாட்டம் பற்றிப் பேசுவது. ஆகவே ஞானம் எப்படி நிறுவனமாகி அதிகார அரசியலின் கருவியாக ஆகிறது என்றே அது பேசுகிறது. ஆகவே அதில் எல்லா அதிகார அமைப்புகளுமே ஏளனத்துடன் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. [இது சமீபத்தில் எங்கள் குழுமத்தில் பேசப்பட்டது]\nஆகவே புனைவிலுள்ள வரலாற்றை வரலாறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வரலாற்றின் ஒரு கோணம், ஒரு சாத்தியம் மட்டுமே அது. அப்புனைவு அதை என்னவாக ஆக்கியிருக்கிறது என்ற விஷயத்தையும் கணக்கில்கொண்டே அதைப்பார்க்கமுடியும். அந்தத் தரிசனத்துடன் இணைத்தே அதை அணுகவேண்டும். தகவலாக தனியாக வெளியே எடுத்துப்பார்க்கக் கூடாது.அது பிழையானது\n2 போரும் அமைதியும் காட்டும் சமூகசித்திரம் நேரடி வரலாறு அல்ல. வரலாற்றை அறிவதற்கான ஒரு துணைத்தளம் மட்டுமே. அதை ஆதரிக்கும் பிற சமூகச் சித்திரங்களும் தேவை. அதாவது அக்காலத்தின் ஒட்டுமொத்த இலக்கியம் மற்றும் பிற பதிவுகளை இணைத்துக்கொண்டுதான் அதை வரலாறாகப் பார்க்கமுடியும். ஆகவேதான் இது தல்ஸ்தோய் தரும் சித்திரம் என அவரது பெயருடன் இணைத்தே அந்த வரலாற்றுச்சித்திரம் பேசப்படுகிறது.\nஉதாரணமாக, நெப்போலியனைப்பற்றிய தல்ஸ்தோயின் சித்திரம் அவருடையதே ஒழிய நெப்போலியனின் நேர்ச்சித்திரம் அல்ல. நெப்போலியனை ஒரு காமெடியனாகக் காட்டிவிட்டார் என்று எவரும் தல்ஸ்தோயை குற்றம்சாட்டியதில்லை. அதைவைத்து நெப்போலியனை மதிப்பிட்டதும் இல்லை.\n3.நேர் வரலாற்றின் துணைச்செய்தியாக மட்டுமே புனைவிலுள்ள தகவலை எடுத்துக்கொள்ளமுடியும். 19 ஆம் நூற்றாண்டின் சமூக யதார்த்தத்தை நாம் அக்கால நாவல்களில் காணலாம். உதாரணமாக க.நா.சுவின் ‘ஒருநாள்’ சாதனூர் சர்வமானிய அக்ரஹாரத்தின் விதவைகளில் பெரும்பாலானவர்கள் பாலியல் ஒழுக்கமற்றவர்கள் என்கிறது. ‘அந்நாவல் அப்படிக் காட்டுவதற்கான ஒரு முகாந்திரம் இருந்தது’ என்பதே அதன்பொருள். அன்றைய அக்ரஹாரத்தின் விதவைக���் பாலியல் ஒழுக்கம் அற்றவர்கள் என்ற தகவலாக அதை வாசிக்கமுடியாது.\n4 அந்த ஆசிரியனின் தகுதியும் அத்தகவலுக்கு முக்கியமானது. க.நா.சு எழுதிய நாவலின் சித்திரம் அவரது தகுதியால்தான் கவனத்திற்குரியது.உள்நோக்கமும் கசப்பும் கொண்டு எழுதும் ஒருவரின் சித்திரத்தை அவரது எழுத்தின் தரத்தைக்கொண்டே நிராகரிக்கலாம். அதற்குத்தான் இலக்கியவிமர்சனம்\n5 இலக்கியவிமர்சனம் விவாதம் வாசிப்பு குறைவாக இருக்கும் சூழலிலேயே இலக்கியம் நேரடி கருத்தாக, வரலாறாகக் கொள்ளப்படும் சிக்கல் நிகழ்கிறது\nதல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்\nசாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\nகாடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்\nTags: க.நா.சு., தல்ஸ்தோய், நெப்போலியன், பின் தொடரும் நிழலின் குரல், போரும் அமைதியும், வரலாறும் இலக்கியமும், விஷ்ணுபுரம்\nஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3\nகோவைப் புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 76\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்ப��டல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_795.html", "date_download": "2018-10-16T07:56:11Z", "digest": "sha1:3JPNDLSDDO4G4NJAHLHQ42J6DNFIZOBV", "length": 9684, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலிக்கு பிரான்ஸ் குடியுரிமை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலிக்கு பிரான்ஸ் குடியுரிமை\nகுழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலிக்கு பிரான்ஸ் குடியுரிமை\nபாரிஸ் நகரில் நான்காவது மாடி பால்கனியில் தொங்கிய\nகுழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி நாட்டு அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை அளிக்கப்படும் என அதிபர் இமானுவேல் மேக்ரன் அறிவித்துள்ளார்.\nமாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார். பாரீசில் வடக்கு பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது.\nஅதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார். குழந்தையை கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.\nஆனால் எந்தவித தயக்கமும் இன்றி கசாமா ஸ்பைடர் மேன் பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறினார். பின்னர் மாடி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். இதற்கிடையே தீயணைப்பு படையினரும் அங்கு வந்து விட்டனர். ஆனால் குழந்தையை கசாமா காப்பாற்றி விட்டார்.\nஇந்த காணொளி முகநூல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து மமூது கசாமாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இச்சம்பவம் நடந்த போது குழந்தை��ின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள்.\nஸ்பைடர் மேன் பாணியில் குழந்தையை காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார். பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ முகநூல் சமூக தளத்தில் வாழ்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், மமூது கசாமாவின் வீரதீரத்தை பாராட்டி கவுரவிக்கும் வகையில் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிப்பதாகவும், பாரிஸ் நகர தீயணைப்புத்துறையில் பணி வழங்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று அறிவித்துள்ளார்.\nசெய்திகள் பிரதான செய்தி புலம்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/dinamalar-cinema-news_20.html", "date_download": "2018-10-16T07:54:34Z", "digest": "sha1:5OXBRSR2JSMNTUSLUBUSKMXFHBDGGX2U", "length": 24248, "nlines": 105, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinamalar Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nஆர்யாவுடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்\nதமிழுக்கு தான் முன்னுரிமை - அமலாபால���\nகாதல் கதைகளை விரும்பும் மனீஷா\nமுதன் முறையாக அஜீத்துடன் அனுஷ்கா\nதமிழ் படத்தில் தமிழர்களை அறிமுகப்படுத்துங்கள்: தனுஷ் - நீ மட்டும் இந்திப் படத்தில் நடிக்கலாமா\nரம்யா நம்பீசனின் எதிர்கால ஆசை\nசூர்யா படத்துக்கு தலைப்பு மாறுகிறது\nநஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமானது - மலையாள நடிகர் பஹத் பாசிலை மணக்கிறார்\nஇப்போதைய நடிகைகளில் காஜல்தான் க்யூட்\nநடிகைகளுடன் அரட்டையடிப்பதை நிறுத்திய சந்தானம்\nமைனஸ் டிகிரியை மறக்கடித்த ஹன்சிகா\nமணிரத்னத்தின் புதிய படத்தில் சமந்தா\nலட்சுமிமேனனை தேடிவந்த காமக்கொடூர கதை\nரியாலிட்டி ஷோ நடத்துகிறார் சாயாசிங்\nசஞ்சய் தத்தின் பரோல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு\nகாமசூத்ரா பட விவகாரம்: 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு டைரக்டர் வக்கீல் நோட்டீஸ்\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றி இசை ஆல்பம்: தாஜ்நூர் தயாரிக்கிறார்\nமூ ன்று,'கோல்டன் குளோப்' விருது களைப் பெற்று, ஆஸ்கர் விருதுக்கான பந்தயத்தில் குதித்துள்ள படமிது. கறை படிந்த அரசியல்வாதிகளை பிடிக்க உதவும், தகிடுதத் ஜோடி. கடைசியில் தடுமாறிப் போகும் அமெரிக்க காவல் துறை.இர்விங் ரோஸன் பெல்ட் (கிறிஸ்டியல் பேல்), சின்ன வயதிலிருந்தே, சட்டத்தை மதிக்காதவன். சின்ன வயதில், அப்பாவின் கண்ணாடி கடையின் ...\nநாட்டில் நடக்கும் ஊழல், அநீதியை எதிர்த்து, சாதாரண மனிதன் எடுக்கும்\nவிஸ்வரூப போராட்டம் தான், இந்த படத்தின் ஒன்லைன். சிரஞ்சீவி நடித்து, நம்ம ஊர் முருகதாஸ் இயக்கி, 'ஸ்டாலின்' என்ற பெயரில், 2006ல் வெளியான, தெலுங்கு திரைப்படம் தான், இந்த படத்தின் மையக் கருத்து. இதில், அநீதியை கண்டு பொங்கி எழும் நபராக, வாழ்ந்து காட்டியுள்ளார், சல்மான் ...\nஆர்யாவுடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்\nகேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர், தெலுங்கு, இந்தி என்று ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். தமிழில் சற்று இடைவெளிக்கு பிறகு செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ள தமன்னாவுக்கு, அஜீத்துடன் அவர் நடித்த வீரம் ஹிட்டாக அமைந்ததால் பெரிய உற்சாகத்தை ...\nமாஜி நடிகை ராதாவின் மகளான கார்த்திகா, 'கோ, அன்னக்கொடி' படங்களை அடுத்து 'வா, புறம்போக்கு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'புறம்போக்கு' படத்தி��் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கார்த்திகாவுக்கு, தைரியமான பெண் வேடமாம். அந்த படத்தில், ஒரு வித்தியாசமான பாடலுக்கு, கார்த்திகாவை நடனமாட வைக்கப் போகின்றனராம். இந்த நடனத்துக்கு, ...\nதமிழுக்கு தான் முன்னுரிமை - அமலாபால்\nதலைவாவுக்கு பின் நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்து வரும் , இந்த படங்கள் தமிழில் தனக்கு பெரிய இடத்தை பிடித்துக் கொடுக்கும் என்று நம்புகிறாராம். அவர் கூறுகையில், தலைவா படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்ற போதும், முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்து இருந்தேன். அதனால், அந்த படம், மனதளவில் எனக்கு திருப்தியை ...\nகாதல் கதைகளை விரும்பும் மனீஷா\nவழக்கு எண் 18/9 படத்தில் ஆர்த்தி என்ற பிளஸ் 2 மாணவி வேடத்தில் நடித்தவர் மனீஷா யாதவ். அதையடுத்து, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது, பட்டய கிளப்பு பாண்டியா என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் சில படங்களும், அவருக்கு ஒப்பந்தமாகியுள்ளன. மனீஷா யாதவுக்கு, காதல் கதைகள் மீது தான், அதிக ஆர்வம் போலிருக்கிறது. ...\nமுதன் முறையாக அஜீத்துடன் அனுஷ்கா\nஇரண்டாம் உலகம் படத்தையடுத்து, சரித்திர படங்களுக்காக ஆந்திராவில் முகாமிட்டுள்ளார் அனுஷ்கா. அந்த படங்களுக்காக, பழங்கால சண்டை பயிற்சிகள் மட்டுமின்றி, தன் உடல் கட்டையும் மாற்றி நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால், இந்தப் படங்களில் நடித்து முடியும் வரை, வேறு படங்களில், அவர் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், வீரம் ...\nதமிழ் படத்தில் தமிழர்களை அறிமுகப்படுத்துங்கள்: தனுஷ் - நீ மட்டும் இந்திப் படத்தில் நடிக்கலாமா\nகஸ்தூரிராஜா தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாரித்து டைரக்ஷன் செய்து வரும் படம் காசு பணம் துட்டு. இதில் நடித்திருக்கும் நடிகர்கள், பாடியிருக்கும் பாடகர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதன் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை அண்ணாமலை செட்டியார் மன்றத்தில் நடந்தது. கஸ்தூரி ராஜாவின் மனைவி விஜயலட்சுமி, மகன் தனுஷ், மருமகள் ...\nரம்யா நம்பீசனின் எதிர்கால ஆசை\nராமன் தேடிய சீதை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் ரம்யா நம்பீசன். அதன்பிறகு விஷ்ணுவுடன் குள்ளநரிக்கூட்டம், விஜயசேதுபதியுடன் பீட்சா உள்பட சில படங்களில்தான் நடித்திருக்���ிறார். ஆனால், மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறாராம். அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் கூட உருவாகியிருக்கிறதாம். அதனால் தமிழ் சினிமா என்னை சரியாக ...\nசூர்யா படத்துக்கு தலைப்பு மாறுகிறது\nலிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்துக்கு அஞ்சான் என்று பெயர் வைத்து விட்ட நிலையில், மும்பை, ஆந்திரா என்று படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திமிரு, சண்டக்கோழி, ரன் என்று பல ஆக்சன் படங்களை இயக்கியவரான லிங்குசாமி, இப்படத்தையும் ஏற்கனவே சூர்யா நடித்து வெளியான சிங்கம் படத்துக்கு குறைவில்லாத ஆக்சன் ...\nநஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமானது - மலையாள நடிகர் பஹத் பாசிலை மணக்கிறார்\nநடிக்க வந்த குறுகிய காலத்திலேயே திருமணமாகி செட்டிலாக போகிறார் அழகும், குறும்பும் நிறைந்த நடிகை நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாளத்து வரவான நஸ்ரியா நசீம். இவரது அழகும், குறும்புத்தனமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் ராஜா ராணியில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. நடிப்பு ...\nஇப்போதைய நடிகைகளில் காஜல்தான் க்யூட்\nமாற்றான், துப்பாக்கியில் பார்த்த காஜல்அகர்வாலை விட, ஜில்லாவில் நடித்திருந்த காஜல் செம க்யூட்டாக இருப்பதாக கோடம்பாக்கத்திலுள்ள சில இளவட்ட ஹீரோக்கள் அவருக்கு போன் போட்டு ஜொள் ஆற்றை ஓடவிட்டுள்ளார்களாம். அவரது நடைஉடை, மேனரிஸம், பர்பாமென்ஸ் என ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு மார்க் கொடுக்கும் அளவுக்கு பேசி, இப்போதையை ...\nநடிகைகளுடன் அரட்டையடிப்பதை நிறுத்திய சந்தானம்\nதான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் கதாநாயகிகளாக தேடிப்பிடித்து சென்று கடலை போடுவார் சந்தானம். படப்பிடிப்பு பேக்கப் ஆனாலும் மணிக்கணக்கில் அம்மணிகளுடன் கலகலத்து விட்டே விடைபெறுவார். இதெல்லாம் ஆர்யா அவருக்கு காட்டிக்கொடுத்த ஜாலியோ ஜிம்கானா. ஆனால், இப்போது ஆர்யாவுக்கு பிக்கப் நடிகர் என்று சில நடிகர்கள் மேடைகளிலேயே அட்டாக் ...\nமைனஸ் டிகிரியை மறக்கடித்த ஹன்சிகா\nசிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா ஜோடி சேர்ந்ததையே பலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தநிலையில், அவர்கள் இருவருக்குமுள்ள கெமிஸ்ட்ரி பற்றி வெளியான செய்திகளால பலர் பொறாமையில் த��ய்ந்தே போய் விட்டனர். ஆனால் அவர்களெல்லாம் இன்னும் நொந்து நூலாகிப் போய்விடும் அளவுக்கு இப்போது இன்னொரு ஜிலீர் அனுபவத்தை வெளியிட்டுள்ளார் ...\nமணிரத்னத்தின் புதிய படத்தில் சமந்தா\nகடல் படத்தையடுத்து, எந்த மொழியில் படம் இயக்குவது என்று ரொம்பவே குழம்பிப்போயிருந்தார் மணிரத்னம். அதனால், இந்தியில் அடுத்த படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு மலையாளத்தில் பஹத்பாசிலை வைத்து இயக்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இப்போது தமிழும் வேண்டாம், இந்தியும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் மணிரத்னம், ...\nலட்சுமிமேனனை தேடிவந்த காமக்கொடூர கதை\nலட்சுமிமேனன் கும்கி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவரைத்தேடி பல பட வாய்ப்புகள் வந்ததாம். ஆனால், அப்படங்களை கொண்டு வந்த மேனேஜர்கள் அவரை கதையே கேட்க விடாமல், அக்ரிமென்டில் சைன் வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்தார்களாம். அவர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக, விசயம் தெரியாமல் இரண்டு படங்களில் நடிக்கக்கூட ஒப்பந்தமாகி ...\nரியாலிட்டி ஷோ நடத்துகிறார் சாயாசிங்\nதிருடா திருடியில் அறிமுகமாகி, ''மன்மதராசா...'' பாட்டு மூலம் ஒரு காலத்தில் பட்டைய கிளப்பியவர் சாயாசிங். அதுக்கு பிறகு அவரால் பெருசா படம் அமையல. ஒரு சில படங்களில் நடித்தார். அனந்தபுரத்து வீடு படத்தில் தன்னுடன் நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். வீட்டில் சும்மா இருந்தவர் சரோஜினி, பிரேம கதகளு என்ற கன்னட ...\nசஞ்சய் தத்தின் பரோல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு\nபாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சஞ்சய் தத்திற்கு முதலில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒன்றரை வருடம் சிறையில் இருந்த சஞ்சய் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணையில், சஞ்சய் ...\nகாமசூத்ரா பட விவகாரம்: 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு டைரக்டர் வக்கீல் நோட்டீஸ்\nபாலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் படம் காமசூத்ரா 3டி. வெறும் காமசூத்ரா படமே சூடேற்றும் அதுவும் இது 3டியில் எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும். டாப்லெஸ் போஸ் புகழ் ஷெர்லின் சோப்ராதான் ���ீரோயின். மொத்த அழகையும் 3டி மூலம் கண்ணுக்கு அருகில் காட்டப்போகிறார்.\nஇதற்கிடையில் படத்தின் இயக்குனர் ரூபேஷ் பாலுக்கும், ...\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றி இசை ஆல்பம்: தாஜ்நூர் தயாரிக்கிறார்\nசமீபத்தில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்சானி நம்மாழ்வார் பற்றி திரைப்பட பின்னணி இசை அமைப்பாளர் தாஜ்நூர் உழவன் தாத்தா என்ற ஆடியோ ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். இது சேலம் பகுதியில் மிகவும் பிரபலமாகி உள்ளது. ஈசன் என்ற அமைப்பு இந்த ஆல்பத்தை விவசாயிகளிடம் பரப்பி வருகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து அதை வீடியோ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/the-hindu-tamil-cinema-news_16.html", "date_download": "2018-10-16T07:30:10Z", "digest": "sha1:FZVF5PMKEGAKBIRQAHBFMU5K25XNWEL2", "length": 2970, "nlines": 35, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : The hindu Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nஉங்களுக்குள் வசைபாடாதீர்: அஜித், விஜய் ரசிகர்களுக்கு சேரன் அறிவுறுத்தல்\nஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே\nஉங்களுக்குள் வசைபாடாதீர்: அஜித், விஜய் ரசிகர்களுக்கு சேரன் அறிவுறுத்தல்\nநடிகர்கள் அஜித், விஜய் ஆகியோரது ரசிகர்கள் மாறி மாறி இகழ்ந்து வசைபாடி எழுதுவது வேதனையாக இருக்கிறது என்று இயக்குநர் சேரன் குறிப்பிட்டுள்ளார்.\nநாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக எடுத்த குறும்படமொன்றைத் தழுவி 'பண்ணையாரும் பத்மினியும்' என்ற படத்தை இயக்கியுள்ளார் அருண்குமார்.\nஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே\nஜில்லா, வீரம் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்த படம் கிடையாது. இந்த இரண்டு படங்களில் 'நம்பர் ஒன்' ஆகச் சிறந்து விளங்குவது ஜில்லா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:13:17Z", "digest": "sha1:2PAY5ZBD2IVWDM42YA7FRVTC3T7RAUNT", "length": 10535, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "முதுநீர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எள���ய விளக்கம்:பகுதி 11)\nPosted on April 20, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 16.யாகம் செய்க வானவர் போற்றும் வழிநினக் களிக்கும் 175 நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும் நாளைச் செய்குவம் அறமெனில்,இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கும் 180 இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவது மில்லை வேள்விக் கிழத்தி யிவளொடுங் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரு, ஊழி, ஏவி, ஓங்கிய, கழல், கிழத்தி, கொள, சிலப்பதிகாரம், செய்குவம், செறு, தகை, தாழ், துய்த்தல், தெரி, நடுகற் காதை, நயம், நான் மறை, நெடுந்தகை, பதம், பெரும்பதம், மறை, மாக்கள், மிகுத்து, முதுநீர், வஞ்சிக் காண்டம், வானவர், வான்பொருள்-சிறந்த செல்வம் இறையோன், வித்தல், வித்திய, வேட்கை, வேள்வி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on February 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 5.மாடல மறையோன் வருகை மாடல மறையோன்,வந்து தோன்றி வாழ்க வெங்கோ மாதவி மடந்தை கானற் பாணி கனக விசயர்தம் 50 முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம் அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப் பகைபுலத் தரசர் பலரீங் கறியா நகைத்திறங் கூறினை,நான்மறை யாள யாதுநீ கூறிய உரைப்பொரு ளீங்கென, 55 மாடல மறையோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடிப்படுத்து, அம், இகல், இகல்வேல், இலைத்தார், உருத்து, ஊழ்வினை, எழில், கானற்பாணி, கானல், கானல்வரிப் பாட்டு, குடவர், கோ, சிலப்பதிகாரம், ஞாலம், தடக்கை, தண், தார், நவில், நான்மறை யாள, நான்மறை யாளன், நான்மறையாள, நான்மறையாளன், நீர்ப்படைக் காதை, பகைப்புலம், பாணி, புக்கு, புலம், முடித்தலை, முதுநீர், மூதூர், வஞ்சிக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on November 10, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 14.வில்லவன் கோதை ‘பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென, 150 வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும், நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக், கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை திகைமுக வேழத்தின் செவி���கம் புக்கன 155 கொங்கணர்,கலிங்கர்,கொடுங்கரு நாடர் பங்களர்,கங்கர்,பல்வேற் கட்டியர், வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், ஆட்டிய, இகலி, இமிழ், ஈரைஞ்ஞூற்றுவர், கங்கர், கடமலை, கடுங்கண், கடும்புனல், கட்டியர், கட்புலம், கயற்கொடி, கயல், கருதினை, கருநாடர், கலிங்கர், காட்சிக் காதை, கூற்றம், கொங்கணர், கொடுங்கரு நாடர் பங்களர், கொடுவரி, கொற்றம், கோன், சிலப்பதிகாரம், செங்களம், செரு, செழு, செவியகம், திகை, நீத்தம், பகைபுறத்து, பல், பல்வேற் கட்டியர், புக்கன, பேர், பேர்யாற்று, மண்டலை, மண்தலை, மருங்கின், மால், முதுநீர், வஞ்சிக் காண்டம், வண், வண்தமிழ், வில்லவன் கோதை, வெங்கோலம், வேட்டம், வேழம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/sri-lanka-news/1660-20-4", "date_download": "2018-10-16T08:53:35Z", "digest": "sha1:VDJ3YWENEK7HZOJOKBWGAHC3VVHMWABE", "length": 17462, "nlines": 96, "source_domain": "www.kilakkunews.com", "title": "யாழில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் 20 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு - kilakkunews.com", "raw_content": "\nயாழில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் 20 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு\nநாங்கள் ஒரு சாதாரணமான நாட்டிலிருந்து சாதாரண சூழலிலிருந்து இந்த பதவிகளை பெற்றுக்கொள்ள வில்லை பாரிய போர் ஒன்றை சந்தித்து அதன் அழிவுகளைத் தாங்கி அந்த அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து வருகின்றோம்.\nஎனவே எங்கள் எல்லோரினதும் கடமை இரட்டிப்பானது. என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து இன்று(5) இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் 20 பேருக்கு பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் நியமனங்களை வழங்கி வைத்து சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்.\n30 ஆண்டுகள் கொடிய போருக்குப்பின்னரும் நாங்கள் மீண்டெழுகிறோம் என்றால் அது எங்கள் எல்லோரினதும் அயராத உழைப்பு என்றே சொல்ல வேண்டும். இன்று பிரதிக்கல்விப்பணிப்பாளர்களாக பதவியேற்கும் நீங்கள் அனைவரும் எமது மாகாணம் இலங்கையில் கல்வியில் முதலாம் இடத்திற்கு வருவதற்கு அயராது பாடுபட வேண்டும். ஒரு அமைச்சராக நானும் சரி எங்களுடைய அதிகாரிகளும் சரி ஆசிரியர்களும் சரி எங்கள் எல்லோருக்கும் தொடர்ச்சியான பொறுப்புக்கள் இருக்கின்றன அந்த வகையில் உங்களுக்கும் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் என்ற வகையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நீங்கள் எந்தளவுக்கு வினைத்திறனாக செய்கின்றீர்களோ அந்தளவுக்கு எங்களுடைய மாகாணத்தை கல்வியில் உயர்த்த முடியும். ஆகவே நீங்கள் அனைவரும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்.\nஎங்கள் எல்லோருக்குமே குடும்பங்கள் இருக்கின்றன. எல்லோருக்குமே குடும்பப்பிரச்சினைகள் இருக்கின்றன சொந்தப்பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த சொந்தப்பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து எங்களுடைய கடமைகளை நாங்கள் மறந்து விடக்கூடாது. சொந்தப்பிரச்சினைகள் கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும் அவற்றை நாங்கள் எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி ஆலோசிக்கலாம். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நியமனங்களின் அடிப்படையில் நிர்வாக ரீதியாக ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அவற்றை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு எங்களுடைய அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர். விடுதி வசதியோ அல்லது களப்பணியின் போது போக்கு வரத்து வசதியோ எதுவாயினும் அதனை தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதே போல நீங்களும் உங்களுக்கு வழங்கப்பட்ட பணியினை முழுமையாக அர்ப்பணிப்புடன் செய்ய வெண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஇது உண்மையில் தனிப்பட்ட கடமையில்லை. ஒரு சமூகக்கடமை.\nநாங்கள் ஒரு சாதாரணமான நாட்டிலிருந்து சாதாரண சூழலிலிருந்து இந்த பதவிகளை பெற்றுக்கொள்ள வில்லை பாரிய போர் ஒன்றை சந்தித்து அதன் அழிவுகளைத்தாங்கி அந்த அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து வருகின்றோம். எனவே எங்கள் எல்லேரினது கடமையும் இரட்டிப்பானது. இவ்வாறான ஒரு கால கட்டத்தில் நாங்கள் அனைவர���ம் எம் சமூகத்திற்காக எமது சமூகத்தின் மீட்சிக்காக பாடுபடவேண்டும். என்றார்.\nஇன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் 20 பேருக்கு பிரதிக்கல்விப்பணிப்பாளர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன்,கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார், கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செலாளர்,நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அனந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில��� கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:31:48Z", "digest": "sha1:GT2YHIJPQ2B7OSAOWQZ5YEUWC2UHQSL6", "length": 6290, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "எசுப்பானியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகருநீல நிறப் பகுதிகள் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக உள்ள நாடுகள். ஐக்கிய அமெரிக்காவின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக இல்லாவிடினும், 25% மக்களுக்கு மேல் எசுப்பானிய மொழி பேசும் மாநிலங்கள். ஐக்கிய அமெரிக்காவின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக இல்லாவிடினும், 10-20% மக்கள் எசுப்பானிய மொழி பேசும் மாநிலங்க���். ஐக்கிய அமெரிக்காவின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக இல்லாவிடினும், 5-9.9% மக்கள் எசுப்பானிய மொழி பேசும் மாநிலங்கள்.\nஐரோப்பாவில் எசுப்பானிய மொழி பேசும் எசுப்பானிய நாடு அடர்ந்த பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது\nஐரோப்பாவின் தென் மேற்கே உள்ள எசுப்பானியா (España) எனப்படும் நாட்டிலும் தென்னமெரிக்காவில் உள்ள பல நாடுகளிலும் மக்கள் பேசும் மொழி. எசுப்பொன்யால் (Español) என்று தங்கள் மொழியிலும், ஆங்கிலத்தில் Spanish என்றும் அழைக்கப்படும் மொழி. உலகில் 350 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் வரை பேசும் ஒரு மொழி.\nஇந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில், உரோமான்சு மொழிக் கிளைக்குடும்பத்தின் ஒரு மொழி.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 திசம்பர் 2015, 19:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-to-the-tamil-goddess-moodevi-temple-002014.html", "date_download": "2018-10-16T08:24:28Z", "digest": "sha1:233SEQBUNOGQYJSEIDYF3G4AMY5IX5WL", "length": 12837, "nlines": 151, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to the Tamil Goddess Moodevi temple - Tamil Nativeplanet", "raw_content": "\n»தமிழர்களின் மூதாதையரான மூதேவியை வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா \nதமிழர்களின் மூதாதையரான மூதேவியை வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா \nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஇன்று நாம் பிறறை திட்ட பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய சொல்லான மூதேவி நம் முன்னோர்கள் வழிபட்ட ஒரு தெய்வம் என்பது நம்மில் எந்ததனை பேருக்கு தெரியும். எதற்கும் பயன்படாதவள், அவலமானவள், அவஷ்டகுனம் உள்ளிட்டோரை குறிக்கக் கூடிய சொல்லாக இன்று நாம் அந்த சொல்லை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், ஒரு காலத்தில் ஸ்ரீதேவிக்கே மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாக வணங்கப்பட்டவள்.\nஸ்ரீதேதிக்கு மூத்த தேவி எனும் சொல்லே பிற்காலத்தில் மருவி மூதேவி என்று அழைக்கப்படுகிறது. மூத்த தேவி என்பவள், சில இந்துதர்ம நூல்களில் குறிப்பிடப்படும் துர்ஷ்ட குனம்படைத்த தேவதை ஆவாள். இக்கடவுளுக்கு தவ்வை, முகடி, மாமுகடி, காக்கைக்கொடியோள், மூத்ததேவி, தூமாவதி, ஜேஷ்டா என இன்னும் பல பெயர்களும் உள்ளது.\nதமிழர்களின் பண்டைய காலத்து வழிபாடானது இயற்கையிலிருந்து தொடங்குகிறது. மரம், மாரி, சூரியன் என வழிபடத்துவங்கிய மனிதன், பின் போரில் வீரமரணம் அடைந்தவர்கள் நினைவாக நடுகல் நட்டி வழிபட்டான். இதனையடுத்து வந்த பெண்கள் வழிபாடு மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்பட்டது. மாரிதெய்வமாக மழையையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழர் மரபு.\nசெல்வ, வளம் செழிக்கச்செய்யும் மூதேவி\nதுர்தஷ்ட்டத்தின் அடையாளமாக கருதப்படும் தவ்வையை தொன்றுதொட்ட தமிழர்கள் செல்வத்துக்காகவும், பசுமை வளத்துக்காகவுமே வழிபட்டுள்ளனர். பெரும்பாக்கம், தென்சிறுவலூர், பேரங்கியூர் போன்ற ஊர்களில் கிடைத்த கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வையின் சிற்பங்களின் மூலம் இந்த வரலாற்றை அறியமுடிகிறது. இன்றளவும் கூட ஒரு சில கிராம விவசாய பகுதியில் உள்ள தவ்வையின் சிலையை வணங்கியே விவசாயப் பணிகள் துவங்கப்படுகிறது. மேலும், காவல் தெய்வமாகவும் இந்த மூத்த தேவி திகழ்கிறாள்.\nசோழர் காலம் வரை தமிழகத்தில் மூத்த தேவியின் வழிபாடு பெருமளவில் சிறந்து விளங்கியிருக்கிறது என்பதற்கு பல தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. பல்லவர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோவிலில் இந்த பெண் தெய்வத்திற்கென ஒரு சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், திருப்பரங்குன்றத்தில் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் படைத்தளபதி மனைவியான நக்கன் கொற்றியார் ஆணைப்படி தவ்வைக்கு ஒரு குடைவரைக் கோவில் எடுக்கப்பட்டுள்ளது.\nமூத்த தேவி எங்கே உள்ளார் \nகாஞ்சிபுரம் கயிலாசநாதர் கோவிலில் தவ்வை என்ற மூத்த தேவிக்கென தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்க���் வணங்கப்படுகின்றன. மேலும், காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்கு கோவில் உள்ளது தமிழர்களின் மரபு வழி வழிபாட்டிற்கு சிறப்பளிக்கிறது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள், கோவில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும், கோவில்களும் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் விவசாய நிலங்களில் தொல்லியல் துறையின் எவ்வித கவணிப்பும் இன்றி கிடப்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}