diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1178.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1178.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1178.json.gz.jsonl" @@ -0,0 +1,505 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-7/", "date_download": "2018-07-21T16:05:39Z", "digest": "sha1:Q7WDFHEQQT4OAGQXTXZXRWD4GGZV3RD7", "length": 8599, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "சீனாவில் கத்திக்குத்து: 7 மாணவர்கள் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nசீனாவில் கத்திக்குத்து: 7 மாணவர்கள் உயிரிழப்பு\nசீனாவில் கத்திக்குத்து: 7 மாணவர்கள் உயிரிழப்பு\nசீனாவில் பாடசாலை மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துச் சம்பவத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்ததுடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக, அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 28 வயதுடைய சந்தேக நபரைக் கைதுசெய்து விசாரித்து வருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.\nவடக்கு சீனாவின் சாங்ஸி மாகாணத்தின் மிஸி பகுதியிலுள்ள பாடசாலையொன்றுக்கு அருகில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. பாடசாலை முடிவடைந்து மாணவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே, மாணவர்கள் மீது சந்தேக நபர் கத்திக்குத்தை மேற்கொண்டதாகவும், இதன்போது 5 மாணவிகளும் 2 ஆண் மாணவர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், காயமடைந்த 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.\nமேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தேக நபர் மேற்படி பாடசாலையின் முன்னாள் மாணவரென்பதுடன், இவர் தாக்குதல் சம்பவமொன்றுக்கு பழிவாங்கும் வகையில் கத்திக்குத்தை மேற்கொண்டதாகவும், தெரியவந்துள்ளது.\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nநாட்டின் தேசிய வளங்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு சீனாவிடம் இலங்கை கையேந\nதிருகோணமலையில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nதிருகோணமலை – கந்தளாய் பகுதியில் இரு குழுக்களுக்க���டையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ள\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nகிம் ஜொங் உன் தனது வாக்குறுதியை நிறைவேற்றும்வரை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள், வடகொரியா மீதான பொருளாதார த\nஜேர்மனியில் பஸ்ஸில் கத்திக்குத்து 14 பேர் படுகாயம்\nஜேர்மனியின் லியூபெக் நகரில், பஸ் ஒன்றில் பயணித்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல்\nசீனாவிடம் லஞ்சம் பெற்று நாட்டின் இறையாண்மையை மஹிந்த மீறியுள்ளார்: கபீர் ஹாசிம்\nசீனாவிடம் லஞ்சம் பெற்றதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளதாக,\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2014/11/blog-post_25.html", "date_download": "2018-07-21T15:06:45Z", "digest": "sha1:H45D4GQN62WCWG2RK3RFWRJDDUO6SIFP", "length": 35501, "nlines": 688, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: மனதைத் தட்டும் மருத்துவக் கவிதை!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந��த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nமனதைத் தட்டும் மருத்துவக் கவிதை\nமனதைத் தட்டும் மருத்துவக் கவிதை...\nகல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்\nஅஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்\nயோகம் என்பது வியாதி தீர்க்கும்\nநன்றாக இருந்ததால் நீங்கள் அறியத் தந்துள்ளேன்\nலேபிள்கள்: classroom, கவிதை நயம், கவிதைகள்\nசார் டெஸ்டு இல்லையா ஒரு ஜாதகத்தை கொடுத்து இதிலிருக்கிறா யோகத்தை சொல்லுங்க என்று கேளுங்க்ள் நம்ப வகுப்பறை கண்மணிகள்நிறைய சொல்லுவங்க நான் அது எல்லாத்தையும் படிச்சிகொள்ளுவேன் சார்\nமதிப்பு மிகு கவிஞர் சொல்லியா...\nகாற்றில் இதை பறக்க விடுவார்கள்\nகவிஞர் தானே இவர் எப்படி\nதண்ணி போடாத கவிதை இது\nதன்னை உயர்த்த எண்ணி உள்ளார்\nஅருமையான கவிதை. முன்பும் 'சொல்லுங்கள் டாகடர்' என்று இதுபோல ஒன்று எழுதினார்.\nநம் பாரம்பரிய நாட்டு மருத்துவத்திலேயே பல நல்ல மூலிகைகள் எளிமையாகவும் விரைவாகவும் செயல்பட்டு சொஸ்தம் அளிக்கின்றன.சமீபத்தில் எனக்கு அப்படி ஒரு நிவாரணம் கிடைத்தது.ஐயாவும் சக மாணவர்களூம் விரும்பினால் கட்டுரையாகத் தருகிறேன்.\nஉங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல டாக்டர்கள் இங்கு உண்டோ\nசைவ உணவு வகைகளுக்கு மாறிபாருங்கள் அப்பொழுது தங்களுக்கு வந்து இருக்கின்ற நோய்கள் தானாகவே தங்களை விட்டு விலகுவது புரியும்.\nஇப்படிக்கு சைவ உணவு விரும்பிகள் சங்கம் வாத்தியாரின் வகுப்பறை .\nசார் டெஸ்டு இல்லையா ஒரு ஜாதகத்தை கொடுத்து இதிலிருக்கிறா யோகத்தை சொல்லுங்க என்று கேளுங்கள் நம்ப வகுப்பறை கண்மணிகள்நிறைய சொல்லுவங்க நான் அது எல்லாத்தையும் படிச்சிகொள்ளுவேன் சார்/////\nபார்க்கலாம். 300ற்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. அதைக் கண்டு பிடிக்க வேறு வழிகள் உள்ளன. பொறுத்திருங்கள். ஒரு நாள் அதை ஒரு பாடமாகத் தருகிறேன் சகோதரி\nமதிப்பு மிகு கவிஞர் சொல்லியா...\nகாற்றில் இதை பறக்க விடுவார்கள்\nகவிஞர் தானே இவர் எப்படி\nதண்ணி போடாத கவிதை இது\nதன்னை உயர்த்த எண்ணி உள்ளார்////\nதன்னை உயர்த்த வேண்டிய நிலையி��் அவர் இல்லை. அதைத் தெரிந்து கொள்ளுங்கள் வேப்பிலையாரே\nஅருமையான கவிதை. முன்பும் 'சொல்லுங்கள் டாகடர்' என்று இதுபோல ஒன்று எழுதினார்.\nநம் பாரம்பரிய நாட்டு மருத்துவத்திலேயே பல நல்ல மூலிகைகள் எளிமையாகவும் விரைவாகவும் செயல்பட்டு சொஸ்தம் அளிக்கின்றன.சமீபத்தில் எனக்கு அப்படி ஒரு நிவாரணம் கிடைத்தது.ஐயாவும் சக மாணவர்களூம் விரும்பினால் கட்டுரையாகத் தருகிறேன்./////\nசரி சுருக்கமாகத் தாருங்கள். பதிவின் மேல் பகுதியில் உள்ள Display cardல் அதைப் பதிவிடுகிறேன். நன்றி\nஉங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல டாக்டர்கள் இங்கு உண்டோ\nநமக்குப் பதில் வேண்டும் என்றால் நமது மருத்துவரை அணுகி நாம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்\nசைவ உணவு வகைகளுக்கு மாறிப்பாருங்கள் அப்பொழுது தங்களுக்கு வந்து இருக்கின்ற நோய்கள் தானாகவே தங்களை விட்டு விலகுவது புரியும்.\nஇப்படிக்கு சைவ உணவு விரும்பிகள் சங்கம் வாத்தியாரின் வகுப்பறை ./////\nஒட்டகத்தை சாப்பிடும் ஊரில் இருந்து கொண்டு நீங்கள் பேசுகிற பேச்சா இது கண்ணா\nநான் சைவம். அத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்\nதன்னை உயர்த்திக்கொள்ள என சொன்னது\nதன்னையும் ஒரு ஆன்மிக வாதியாக காட்ட\n“தண்ணி” போடாத கவிதை என்றது\nவைரமுத்து ரசிகர்கள் இதனை புரிந்து கொள்ள\nவைக்கின்றேன் இதை அவர்கள் சிந்தனைக்கு\nவாழ்வில் இடரேதும் எப்போதும் வாராது இருக்க என்ன செய...\nஅடடே கைச் சொடுக்கிலேயே இத்தனை தொடர்புகளை வைத்துக்க...\nமனதைத் தட்டும் மருத்துவக் கவிதை\nதிரையிசை: சந்திரனையும் சூரியனையும் அஞ்சல்காரர்களாக...\nAstrology: நோய்கள் மற்றும் பிணிகள்\nAstrology: ஜாதகங்களில் உள்ள சிக்கல் என்ன\nஎங்கே போனாலும் உருப்படுவதற்கு என்ன வழி\nமனதைப் புரட்டிப் போடக்கூடிய அற்புதமான கடிதம்\nகண் குறைபாடுகளை நீக்குவதில் அமைதியாய் ஒரு புரட்சி\nHumour: நகைச்சுவை: ஆண்களின் அருமையை அவர்கள் எப்போத...\nபயிர் வளர்க்கும் மழைபோல் வந்தவன் அவன்\nபழநிமலையில் இருக்கும் வேல்முருகா - நாங்கள் பல்லாண்...\nShort Story: சிறுகதை: அப்பத்தாவின் அணுகுமுறை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக���திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devendrarkural.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-21T15:47:06Z", "digest": "sha1:XE4BFQEXVG5GJR3ISTHJ3DES3NFAV262", "length": 74743, "nlines": 254, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: November 2012", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nசெவ்வாய், 27 நவம்பர், 2012\nதண்ணீரையும் மண்ணையும் காக்க டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nநிலத்தடி நீர் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி போராட்டம் தொழிற்சாலைகளுக்கு சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் சார்பில் இன்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபுதிய தமிழகம் கட்சித் தலைவரும், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.வுமான டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. ராமசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் ஓட்டப்பிடாரம் மாசானசாமி, புதியம்புத்தூர் பொன்ராஜ், குலசேகரநல்லூர் வேலாயுதசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.\nபுதியதாக தொழிற்சாலைகள் அமைக்கும் போது விரிவாக்கம் செய்யும் போதும் கடல் நீரைக் குடிநீராக மாற்றியும், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமும் தண்ணீர் பெற்றுக் கொள்வொம் என்று தொழிற்சாலைக்கான அனுமதியை பெற்றுவிடுகின்றனர். பின்னர் நிலத்தடி நீரை எடுத்து தேவைகளை சமாளித்து வருகின்றனர்.\nஇதனால் தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிளிருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படக் கூடிய நிலத்தடி நீரை உறிஞ்சி ஸ்டெர்லைட், அனல் மின் நிலையங்கள், சீ புட் கம்பெனி உள்ளிட்ட பெரிய தொழில் நிறுவனங்களுக்கு வணிக நோக்கத்தோடு விற்பனை செய்து வருவதை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nநிலத்தடி நீர் கொள்ளையைத் தடுத்து நிறுத்த கோரி இன்று ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி, \"தமிழக முதல்வரிடம் நேரிடையாகவும் இந்த நிலத்தடி நீர் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரிக்க வைத்தோம். சட்டசபையிலும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்தோம். நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து நேரிடையாக வாதாடினேன். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.\nதமிழக அரசு நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கனிம வளத்தைப் பாதுகாக்க இயக்கம் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் பணியை புதிய தமிழகம் செய்யும்” என்றார்.\nஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் பங்கேற்றனர். அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவர்களும், கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:43\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்\nஓட்டப்பிடாரம் தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர் சேர்க்கையை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.\nஓட்டப்பிடாரம் தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடக்க விழா, புதூர்பாண்டியாபுரம் கிராமத்தில் நடந்தது. விழாவுக்கு ஓட்டபிடாரம் தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். புதூர்பாண்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதியில் 2.50 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் உடைய குறு விவசாயிகள் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்களாக பெயர் சேர்த்துக் கொள்ள வேண்டும். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக சேரலாம்.\nஉறுப்பினர்களின் குழந்தைகள் திருமணத்துக்கு ஆண் என்றால் ரூ.8 ஆயிரமும், பெண் என்றால் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். உறுப்பினர்கள் குழந்தைகளின் படிப்புக்கு உதவி தொகையாக ரூ.1,250 முதல் ரூ.6,750 வரை கொடுக்கப்படுகிறது. உறுப்பினருக்கு விபத்து ஏற்பட்டால் ரூ.1 லட்சமும், இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.\nஇதனால் குறு விவசாயிகள் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்களாக சேர வேண்டும்.\nஇவ்வாறு கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறினார்.\nபின்பு புதூர்பாண்டியாபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அரசு அறிவித்துள்ள உணவு வகைகள் சரியாக வழங்கப்படுகிறதா\nபுதூர்பாண்டியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ், புதிய தமிழகம் கட்சி மாவட்ட பொறுப்பாளர் பட்டவராயன், மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பூவானி லட்சுமண பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி, ஓட்டபிடாரம் தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:42\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 நவம்பர், 2012\nஅருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nதலித்துகளுக்கு வழங்கப்படும் 18 சதவீத இட ஒ��ுக்கீட்டிலிருந்து அருந்ததியர்களுக்கு 2009-ம் ஆண்டு முதல் 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ராஜசேகர் சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஉள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் என். வரதராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி. சம்பத் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம், தீர்ப்பு வரும்வரை உள் ஒதுக்கீடு தொடரும் என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி. சம்பத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.\nசென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் உள் ஒதுக்கீட்டுக்கு தடை கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பஞ்சாப் மாநில உள் ஒதுக்கீட்டு வழக்கில் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.\nஎனவே, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஜி. ராமகிருஷ்ணன், பி. சம்பத் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கில் மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத், வழக்குரைஞர்கள் எம். கிறிஸ்டோபர், பெனோ பென்சிகர் ஆகியோர் ஆஜராக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 9:01\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாடுவெட்டி குரு மீது உரிமை மீறல் விவாதம்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்\nதருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில், காதல் திருமணம் காரணமாக எழுந்த கலவரம் மற்றும் வன்முறை தீவைப்புச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை இன்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,\n\"பாமகவைச் சேர்ந்தவரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு போன்றோர் இது போன்ற சம்பவங்களுக்குக் காரணம். சாதீய ரீதியான மோதல்களைத் தூண்டும் வகையில் சிலர் பேசி வருகின்றனர்.\nஅண்மையில் மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு, வன்னியர் இனப் பெண்களை வேறு சாதியினர் திருமணம் செய்துகொண்டால் அவர்களை வெட்ட வேண்டும் கொல்ல வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.\nஇது அவர் எம்.எல்.ஏ.வாகப் பொறுப்பேற்றுக் கொண்ட செயலுக்கு உகந்தது அல்ல. அவர் எல்லோருக்கும் பொதுவாக சட்ட மன்ற உறுப்பினர் ஆனவர். ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பதவி ஏற்கும் போது மேற்கொள்ளும் பிரமாணத்தை அவர் மீறியிருக்கிறார். இதற்காக அவர் மீது சட்டமன்றத் தலைவரிடம் உரிமை மீறல் மனு கொடுத்தேன்.\nஆனால், சட்டமன்றக் கூட்டம் விரைந்து முடிந்துவிட்டதால், அப்போது விவாதிக்க இயலாமல் போய்விட்டது. அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த உரிமை மீறல் குறித்து விவாதிக்கப்படும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார் டாக்டர் கிருஷ்ணசாமி.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 8:59\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 நவம்பர், 2012\nடாக்டர் கிருஷ்ணசாமி - ஒட்டப்பிடாரம் தொகுதி (புதிய தமிழகம்)\nஒட்டப்பிடாரம் தொகுதியின் தனித்தன்மை என்ன\nவரலாற்றுரீதியாக இந்திய சுதந்தரத்துக்காகத் தன்னுயிரை நீத்த எண்ணற்ற தியாகிகள் பிறந்து வாழ்ந்து போராடிய மண்ணாகும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. முதல் வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது தளபதியாக செயல்பட்ட சுந்தரலிங்கம் வரை பல்வேறு மாவீரர்களைக் கொண்ட ஊர் இது. பாரதியாரும் இப்பகுதியை சேர்ந்தவர்தான்.\nதென் மாவட்டங்களில் அதிகம் தொழில்கள் வராமல் தொடர்ந்து மக்கள் வேலைவாய்ப்புக்காகத் தலைநகரத்துக்கு இடம்பெயரும் நிலை தொடர்வது ஏன்\nதலைநகர் சென்னையிலிருந்து மிகத் தொலைவில் இப்பகுதிகள் உள்ளன. போக்குவரத்து வசதிகள் இல்லை. வறட்சிப் பகுதியாகவும் உள்ளது. ஆனால் ஆட்சியாளர்கள் சென்னை யைச் சுற்றியிருக்கும் இடங்களிலேயே தொழில்களை ஊக்குவிக்கின்றனர்.\nசட்டமன்ற உறுப்பினருக்கான நிதியை பைசா மிச்சமில்லாமல் தொகுதி மக்களுக்குச் செலவழிப்பவர் நீங்கள். இந்தமுறை உங்கள் நிதியை எப்படிச் செலவழிக்க திட்டமிட்டுள்ளீர்கள்\nசென்றமுறை சட்டமன்ற உறுப்பின ராக இருந்தபோது இணைப்புச் சாலைகள், சமூகக்கூடங்கள், குடிநீர் குழாய்கள், அங்கன்வாடிகள் அமைப்பதற்கு எனக்குத் தரப்பட்ட நிதியைப் பயன்படுத்தினேன். ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கை வசதி இல்லாத நிலை இருந்தது. அத்துடன் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வசதியும் சேர்த்து இருக்கை வசதிகளை உருவாக்க 80 லட்சம் ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது. இதுதான் முக்கியமான வேலை என்று சொல்வேன்.\nகொங்கு மண்டலத்தில் பிறந்த நீங்கள் தென்மாவட்டங்களில் செல்வாக்கான தலைவராய் எப்படி மாறினீர்கள்\nபோராட்டத்துக்கான தளம் வலுவாக, களம் தயாராக இருந்தது. அதுதான் காரணம்.\nபரமக்குடி துப்பாக்கிசூடு அதிமுக அரசின் நிர்வாகத்திற்கு கரும்புள்ளியாகவே உள்ளது. அதுகுறித்துக் கூறுங்கள்\nஅந்தச் துப்பாக்கிசூடு அவசியமற்றதென்றும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் நஷ்ட ஈடும் கோரினேன். அதற்கு அரசும் இசைந்தது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவுக் கூட்டத்திற்கு கூடிய மக்கள் அவ்வளவு பேரையும் போராட்டக்காரர்களாக அரசு பார்த்ததுதான் துரதிருஷ்டமானது.\nதென் மாவட்டங்களில் தலித்துகள் மற்றும் ஆதிக்க சாதியினரிடையே குறிப்பிடத்தக்க அளவு சமத்துவத்தை உருவாக்கியவர் நீங்கள். ஆனால் உங்கள் கட்சி பெரிய அளவில் வளர முடியாமல் போனதற்குக் காரணம்..\nதிராவிட கட்சிகள்தான் காரணம். அவர்கள் உருவாகும்போது பிராமண எதிர்ப்பு இயக்கமாக உருவானார்கள். வளர்ந்த பிறகு தலித்துகளுக்கு விரோதமான மனநிலையை வளர்த் துக் கொண்டுள்ளனர். தலித் மக் களின் இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து ஒருங்கிணையும் காலம் வரும்\nஷங்கர்ராமசுப்ரமணியன் | செப்டம்பர் 29, 2012\nநன்றி: த சண்டே இந்தியன்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:23\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 நவம்பர், 2012\nதென் மாவட்ட சாதி ‘கலவரங்கள்’ நிற்குமா, தொடருமா\nதாக்கிய‌வ‌ர்க‌ள் “தேவேந்திரகுல வேளாளர் தான் என்றால் அத‌னை க‌ட‌ந்��‌ ஆண்டு ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக்கான‌ ப‌ழிக்குப் ப‌ழியாக‌த்தான் பார்க்க‌ வேண்டும். இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியின் அடிப்படை என்ன\nமுத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா துவங்கிய நாளில் இருந்து விழுந்துள்ள கொலைகளின் எண்ணிக்கை 11. படுகாயமடைந்துள்ளவர்களின் இறப்பில் சேர உள்ள கணக்குகளின் எண்ணிக்கை இன்னும் 10 வரை இருக்கும் என நம்பப்படுகிறது.\nகடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் பிறந்த தின விழாவில் போலீசார் தாக்குதலில் 6தேவேந்திரகுல வேளாளர் பலியானார்கள். தலா 2 லட்சம் மட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்கிய தமிழக அரசு தற்போது இறந்தவர்களின் ஆதிக்க சாதித் தகுதிக்கேற்ப 5 லட்சம் ரூபாய் பணம் வழங்கியுள்ளது. இறந்தவர்களது குடும்பத்தினர் தங்களுக்கு 10 லட்சம் ரூபாய் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கோருகின்றனர்.\nகலவரமான சூழலில் அரசு எந்திரம் தேவர் சாதிப் பிரமுகர்களை மாத்திரம் கூப்பிட்டுப் பேசி அமைதி காண முயற்சிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிவைத்து மொத்த அரசு எந்திரமும் தேவர் சாதிக்குப் பின்னால் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. நவம்பர் 7 ஆம் நாள் தேவரின ஒருங்கிணைப்புக் குழு பந்த் நடத்த அழைப்பு விடுத்தவுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தரச் சொல்லி உத்தரவிடுகிறார்.\nமதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பேருந்துகள் சரியாக இயங்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியின் பொது மனநிலை நேர்த்தியாக இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளது.\nக‌டந்த அக். 30 அன்று சிந்தாமணி ரிங் சாலையில் நடந்த தாக்குதலில் விரகனூர் புளியங்குளத்தை சேர்ந்த தேவர் சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து கொண்டிருந்த டாடா சுமோ மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. டாடா சுமோவில் இருந்த தேவரின இளைஞர்கள் முழு போதையில் இருந்ததாகவும், எனவே தப்ப முடியாமல் போனதாகவும் தெரிகிறது. தாக்க வந்தவர்கள் மஞ்சள் ஆடையுடன் இருந்ததாகவும், தேவர் வாழ்க எனக் கோசமிட்டார்கள் என்றும் தெரிகிறது. இது போலீசே திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தும் தாக்குதலா என்ற அச்சம் தென் மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடம் நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவருமே 50 சதவீதத்திற்கும் அதிகமாக‌ தீக்காய‌ம‌டைந்திருப்ப‌தாக‌ ச‌ட்ட‌ச‌பையில் ஜெய‌ல‌லிதா தெரிவிக்கையில் பெரிய‌ ப‌த்திரிகைக‌ள் இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை அதுவ‌ரை குறிப்பிடாம‌ல் இருந்த‌து இந்த‌ ச‌ந்தேக‌த்தை மேலும் அதிக‌ரிக்க‌ வைக்கிற‌து.\nப‌ர‌ம‌க்குடி பாம்புவிழுந்தான் கிராம‌ப் ப‌குதியில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் க‌ணிச‌மாக‌ வ‌சிப்ப‌தால் அப்ப‌குதி வ‌ழியாக‌ தேவ‌ர் ஜெய‌ந்திக்கு செல்ல‌ போலீசு த‌டை விதித்திருந்த‌ போதும் பார்த்திப‌னூர் மேல‌ப்பெருங்க‌ரையைச் சேர்ந்த‌ சில‌ர் வேனில் அப்ப‌குதி வ‌ழியாக‌ வ‌ந்துள்ள‌ன‌ர். அக்டோப‌ர் 30 ம‌துரையில் போடும் கோச‌ங்க‌ளை ஒத்த‌ அம்பேத்க‌ர், கிருஷ்ண‌சாமி, இமானுவேல் சேக‌ர‌ன், ஜான் பாண்டிய‌ன் போன்றோரை இழிவுப‌டுத்தும் கோச‌ங்க‌ளை எழுப்பிய‌ப‌டியே அவ‌ர்க‌ள் சென்றுள்ள‌ன‌ர். ஆத்திர‌ம‌டைந்த‌ கிராம‌ ம‌க்க‌ள் தாக்க‌ முற்ப‌ட்ட‌வுட‌ன் டிரைவ‌ரை விட்டுவிட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஓடியுள்ள‌ன‌ர். தாக்குத‌லில் டிரைவ‌ர் சிவ‌க்குமார் ப‌லியானார்.\nமற்றொரு ச‌ம்ப‌வ‌த்தில் த‌டைசெய்ய‌ப்ப‌ட்ட‌ பொன்னையாபுர‌ம் ப‌குதி வ‌ழியாக‌ திருப்புவ‌ன‌த்தை சேர்ந்த‌ ம‌லைக்க‌ள்ள‌ன் ம‌ற்றும் வீர‌ம‌ணி போன்றோரும் இப்ப‌டி ஆத்திர‌மூட்டும் கோச‌ங்க‌ளை எழுப்பிய‌ப‌டியே த‌ங்க‌ள‌து இருச‌க்க‌ர‌ வாக‌ன‌த்தில் வ‌ந்துள்ள‌ன‌ர். இங்கும் ஆத்திர‌ம‌டைந்த‌ ம‌க்க‌ள் தாக்க‌வே இருவ‌ரும் பலியானார்க‌ள்.\nம‌துரை ம‌ற‌வ‌ர் சாதியின‌ரும், த‌ஞ்சாவூர் க‌ள்ள‌ர்க‌ளும் என‌ இந்த‌க் கூட்ட‌ணி தெளிவாக‌ ஆதிக்க‌ சாதியின் அடையாள‌மாக‌ இருந்தாலும் த‌ற்போதைய‌ தாராள‌ம‌ய‌ கால‌க‌ட்ட‌த்தில் க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து, ரிய‌ல் எஸ்டேட், மீட்டர் வட்டி என‌ த‌ங்க‌ள‌து தொழிலை வளப்படுத்திக் கொண்டு விட்ட‌ன‌ர். இத‌ற்கு வாய்ப்பில்லாத‌வ‌ர்க‌ள் ஏரியா ர‌வுடிக‌ளாக‌ வடிவேல் பாணியில் நானும் ர‌வுடிதான் என‌ மாநில‌ம் முழுக்க‌ சுற்றி வ‌ருகிறார்க‌ள். ம‌துரை உள்ளிட்ட‌ தென் மாவ‌ட்ட‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ இளைஞ‌ர்க‌ளில் கணிசமானோர் ப‌டித்து அரசு வேலை அல்ல‌து ஐடி துறை வேலைக‌ளில் ம‌ற்றும் வ‌ழ‌க்குரைஞ‌ர், ம‌ருத்துவ‌ர் போன்ற‌ வேலைக‌ளில் அம‌ர்ந்து வ‌ருகின்ற‌ன‌ர்.\nகுறிப்பாக‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் போன்ற‌ வேலைக‌ளில் நிறைய‌ தாழ்த்த��ப்ப‌ட்ட‌ இளைஞ‌ர்க‌ள் இருப்ப‌தும், அவ‌ர்க‌ளில் சில‌ர் நீதிப‌தியாகும் போது, கார் க‌த‌வைத் திற‌ந்து விடும் போலீசுக்கார‌னாக‌வே க‌ள்ள‌ர் சாதி இளைஞ‌ன் இருப்ப‌தும் ஆதிக்க‌ சாதிக்கு உறுத்த‌லாக‌த் இருக்கிறது. எனினும்அர‌சு எந்திரம் முழுக்க ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தலித்துக்கள் மீதான வெறுப்பு என்பது அரசு எந்திரத்துக்கு இயல்பான ஒன்று. என‌வே திட்ட‌மிட்ட‌ முறையில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் மீது தேவ‌ர் சாதி வெறிய‌ர்க‌ளை வெறியேற்றி ஏவி விடுகிற‌து அர‌சு எந்திர‌ம். அத‌ன் தொட‌ர்ச்சியாக‌ ந‌ட‌க்க‌வுள்ள‌ ர‌த்த‌க்க‌ள‌றிக்கு முன்னோட்ட‌மாக‌ க‌ட‌ந்த‌ ஞாயிற‌ன்று ம‌துரையில் த‌ங்க‌ள‌து ச‌வ‌ ஊர்வ‌ல‌த்தை க‌ல‌வ‌ர‌மாக‌வே ந‌ட‌த்தி உள்ள‌ன‌ர் தேவ‌ர் சாதி வெறிய‌ர்க‌ள்.\nடாடா சுமோவில் வ‌ந்த‌வ‌ர்க‌ளை தாக்கிய‌வ‌ர்க‌ள் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் என்றால் அத‌னை க‌ட‌ந்த‌ ஆண்டு ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக்கான‌ ப‌ழிக்குப் ப‌ழியாக‌த்தான் பார்க்க‌ வேண்டும். இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியின் அடிப்படை என்ன எந்த முகாந்திரமும் இன்றி காக்கை குருவிகளைப் போல தாழ்த்தப்பட்ட மக்களை போலிசு கொன்றதும், இந்த அப்பட்டமான படுகொலையை தேவர் சாதி வெறியர்கள் கொண்டாடியதும், ஒரு வடுவாக தாழ்த்தப்பட்ட மக்களின் சிந்தனையில் பதிந்து விட்டது. இந்த சமூக, அரசியல் அமைப்பில் தங்களுக்கென்று நியாயம் கிடைக்காது என்ற யதார்த்தமே அவர்களை இப்படி ஒரு பழிவாங்குதலில் ஈடுபட வைக்கிறது. இந்தக் கொலைகளை நிறுத்த வேண்டுமென்றால் ஒட்டு மொத்த சமூகமும் அரசு எந்திரமும் தாழ்த்தப்பட்ட மக்களை சமத்துவத்தோடு நடத்த வேண்டும்.\nஎனிமும் வரவிருக்கும் நாட்களில் தேவ‌ர் சாதியும், அர‌சும் இணைந்து ந‌ட‌த்தும் ப‌தில‌டி தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் மீதான‌ கொடுந் தாக்குத‌லாக‌ இருக்கும். இனி ம‌க்க‌ள் திர‌ள் போராட்ட‌ங்க‌ள் எதுவும் தென் மாவ‌ட்ட‌ங்க‌ளில் ந‌ட‌ப்ப‌து அரிதாகும். கூட‌ங்குள‌ம் போராட்ட‌த்தில் பிரிந்திரு‌ந்த‌ நாடார் ச‌முதாய‌மும், மீன‌வ‌ர் ச‌முதாய‌மும் ஒன்றிணைந்துள்ள‌தைப் பார்த்த‌ பிற‌கு அர‌சுக்கு சாதிக் கலவரம் குறிப்பிட்ட அளவுக்கு தேவையாக இருக்கிறது.\nதேவர் சாதியில் இருக்கம் உழைக்கும் மக்கள் சாதியின் பெயரால் வெறியை வளர்���்கும் சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும். சாதி வெறி மட்டுமல்ல, சாதி உணர்வும் கூட இன்றைய வாழ்க்கைப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வாகாது என்பதோடு தீர்வுகளை நோக்கி நாம் ஒன்றிணைந்து போராடுவதற்கும் தடையாக இருக்கிறது. இறுதியில் சாதி வெறி என்பது சில சுயநலசக்திகளின் சொந்த இலாபத்திற்கு மட்டும் பயன்படும் ஒன்றாக இருக்கிறது.\nகொடியங்குளம் கலவரம் தொட்டு சருகு போல காய்ந்திருக்கும் தென் மாவட்டங்களை மீண்டும் ஒரு இரத்த சகதிக்குள் ஆழ்த்த ஆதிக்க சாதி வெறியர்கள் விரும்புகின்றனர். இந்த வெறுப்பை ஒழிக்க வேண்டுமென்றால் தலித்துக்களின் சுயமரியாதை மீட்கப்படுவதோடு, ஆதிக்க சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இல்லையேல் தென்மாவட்டங்களின் உயிரிழப்பு இன்றோடு முடியாது, தொடரும்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:14\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 நவம்பர், 2012\nஎம்.எல்.ஏ.,க்களுக்கு வாகனம் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல்\nசென்னை : \"\"தொகுதிகளில், மக்கள் நல திட்டப் பணிகளை சென்று பார்ப்பதற்கு வசதியாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு, வாகனம் வழங்க வேண்டும்,'' என, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.\nசட்டசபையில், அவர் பேசியதாவது: மதுரையில், கிரானைட் முறைகேடு செய்த ஜாம்பவானை, தமிழக அரசு கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. தமிழக அரசு, பல்வேறு இலவச திட்டங்களை அமல்படுத்துகிறது. இத்திட்ட விழாக்களில், எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nமக்கள் நல திட்டப் பணிகளை, தொகுதி முழுவதும் சென்று பார்வையிடுவதற்கு வசதியாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு, தமிழக அரசு வாகனம் வழங்க வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில், எம்.எல்.ஏ.,க்களுக்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டும். இப்படி செய்தால், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றதும், உடனுக்குடன் கலெக்டரை சந்தித்து, குறைகளைத் தீர்ப்பதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:14\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசு விழாவில் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி புறக்கணிப்பு: கொந்தளித்த புதிய தமிழகம் தொண்டர்கள்\nஒட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் அத்தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி அழைக்கப்படாததைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் கொந்தளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட புதியம் புத்தூர் தொகுதியில் தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். ஆனால் ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.வான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அழைக்கப்படவில்லை.\nஇதனால் அதிருப்தி அடைந்த புதிய தமிழகம் கட்சியினர் அமைச்சர் செல்லப்பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழா நிகழ்ச்சியிலிருந்தும் புதிய தமிழகம் கட்சியினர் வெளியேற அமைச்சர் செல்லப் பாண்டியனும் சிறிது நேரத்திலேயே விழாவை முடித்துவிட்டு கிளம்பினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:12\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைமை ஆசிரியர் கொலை வழக்கில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ விடுதலையை எதிர்த்த அரசின் மனு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு\nதலைமை ஆசிரியர் கொலை வழக்கில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ விடுதலையை எதிர்த்த அரசின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் கடந்த 15.9.1997 அன்று கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பழிவாங்கும் வகையில், ராம்குமார் கொலை செய்யப்பட்ட 4–வது நாளில்(19.9.1997) இன்னொரு சமூகத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை நடப்பதற்கு முன்பு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி(தற்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.யாக இருந்து வருகிறார்), போலீசாரால் கைது செய்யப்பட்ட போது அந்த கட்சியின் சார்பில் ‘பந்த்‘ அறிவிக்கப்பட்டதாம். ‘பந்த்‘ அன்று பள்ளியை மூடும்படி கூறியும், தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் பள்ளியை மூடவில்லையாம். இந்த விரோதம் காரணமாகவும் அந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.\nஇந��த கொலை தொடர்பாக புளியம்பட்டி போலீசார், டாக்டர்.கிருஷ்ணசாமி, சுரேஷ், ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தின் போது ரமேஷ் மைனர் என்பதால் அந்த வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. கிருஷ்ணசாமி உள்ளிட்ட 2 பேர் மீதான வழக்கு தூத்துக்குடி செசன்சு கோர்ட்டில் நடந்தது.வழக்கை விசாரித்த கோர்ட்டு, கிருஷ்ணசாமி, சுரேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டை போலீசார் நிரூபிக்கவில்லை என்று கூறி அவர்கள் 2 பேரையும் விடுதலை செய்து 17.1.2005 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில், மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனு நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணசாமி உள்ளிட்ட 2 பேர் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், வக்கீல் ஜி.தாழைமுத்தரசு ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.\nமனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–இந்த வழக்கை பொறுத்தமட்டில், டாக்டர் கிருஷ்ணசாமி கொலைக்கு சதி திட்டம் தீட்டினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதுபோன்று சதி திட்டம் தீட்டியது தொடர்பாக எந்தவித ஆதாரத்தையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை. கிருஷ்ணசாமிக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளவர்கள் முக்கிய சாட்சிகள் ஆவர்.ஆனால் அவர்களுக்கும், கிருஷ்ணசாமிக்கும் விரோதம் இருப்பது தெரிகிறது. அந்த அடிப்படையில் தான் அவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். எனவே கிருஷ்ணசாமி உள்ளிட்ட 2 பேரையும் கீழ்கோர்ட்டு விடுதலை செய்தது சரியானது தான்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:12\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:10\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:09\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபட்டியல் சாதியில் உள்ளவர்களை தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்க வேண்ட��ம்\nபட்டியல் சாதியில் உள்ளவர்களை தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்க வேண்டும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கோரிக்கை.\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள வெலிங்டன் பிளாசாவில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெ.ஜான் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம்.சந்திரன், அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், தேர்தல் பணிக்குழு செயலாளர் ஏ.வி.முத்துராக்கு உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விவரம் வருமாறு:–\n* காவிரி நீர் உரிமையை மீட்க அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி, தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அறப்போரை தமிழக அரசு நடத்த முன்வர வேண்டும்.\n* தமிழக தென் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான நெல்லை ரெயில்வே கோட்டத்தை உருவாக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.\n* பட்டியல் சாதியில் இடம் பெற்றுள்ள பள்ளர், குடும்பன் காலாடி, பன்னாடி, வாதிரியாளர், தேவேந்திரகுலத்தார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் தேவேந்திரகுல மக்களை தேவேந்திரகுல வேளாளர் என ஒற்றை பெயரால் அறிவிக்க வேண்டும்.மேற்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:07\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 1 நவம்பர், 2012\nபரமக்குடி கலவர செய்திகளும்,உண்மை நிலவரமும் :\nபரமக்குடி கலவர செய்திகளும்,உண்மை நிலவரமும் :\nஅக்டோபர்-30 தேவர் குருபூஜைக்கு வந்தவர்களில் கலவரம் நடத்த நடிகர் கருனாஸ் மற்றும் புதுமலர் பிராபகரனால் திட்டமிட்டு பொன்னையபுரம் பகுதிக்குள் அனுப்பப்பட்ட கலவரக்கரர்கள் கொலை செய்யபட்டதாக வந்த தகவலை அடுத்து பரமக்குடி, இராமனாதபுரம் கமுதி முதுகுளத்தூர் பகுதிகளில் கலவரக்காரர்களை ஒடுக்க மாவட்ட ஆட்சியர் சம்மந்த பட்ட பகுதிகளில் 144 தடை போடப்பட்டது ஆனால் தடை மீறி புதுமலர் பிரபாகரன் தலைமையில் வேந்தோனி கிராமத்தில் அமர்ந்து சதிச் செயலில் ஈடுபடுவதற்காக 500 க்கும் மேற்பட்ட நபர்கள் பெட்ரோல் குண்டு,பட்டாகத்தி,அருவா��் போன்ற ஆயுதங்களை எடுத்து கொண்ட கும்பல் பைக்கில் பொன்னையாபுரம்,மணிநகர் பகுதிக்களூக்குள் சென்று ஆண்கள் இல்லாத இச் சமயத்தை பயன் படுத்தி பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி மிரட்டி சென்றுள்ளனர்.சம்பந்தப்பட்ட மக்கள் காவல் துறைக்கு தெரிவித்தும் கலவரகாரர்கள் மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்காதது பெண்கள் குழந்தைகள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணுகிறது.\nமிகப்பெரும் சதிச்செயலில் ஈடுபடும் நோக்கில் பரமக்குடி தேவர் மஹாலில் குமாரகுறிச்சி , வைகை நகர் வேந் தோனி சந்தகடை ஆற்றூப்பாலம் , ஆகிய பகுதிகளை சேர்ந்த தேவர்கள் கூடியுள்ளனர் .இவர்கள் பொன்ணையாபுரம்,பாலன் நகர் ,காட்டுபரமக்குடி ஆகிய பகுதிகளை அழித்து தலித் மக்களை படுகொலை செய்யவும் குடியிருப்புகளை தீ வைத்து அழிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.\nஇதே போல் ஆர் .எஸ் மடை கண்மாய் பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மறவர்கள் இராமனாதபுரம் பசும்பொன் நகர் சமுதாயகூடத்தில் கூடியுள்ளனர்.இவர்கள் இன்இதே போல் முதுகுளத்தூர் தேவர் மஹாலில் ஆப்ப நாடு மறவர் சங்கத்தினர் மற்றும் இளஞ்செம்பூர் ,தூரி,தேவர்குறிச்சி,மாரந்தை,ஆப்பனூர் ஆகிய கிராமத்து மறவர்கள் இந்திராநகர்,பெரியார் நகர்,அம்மன்கோவில்,சேதுநகர் ஆகிய பகுதிகளை தாக்கி அழிக்கவும் இரவோடு இரவாக குடியிருப்புகளை தீ வைத்து அழிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.\nமேலும் பெருநாழியில் காளிமுத்து தேவர்க்கு சொந்தமான தொழிற்சாலையில் பெருநாழி,காடமங்களம்,வெள்ளாங்குளம்,வேப்பங்குளம் ,எருமைகுளம்,பொந்தம்புளி ஆகிய பகுதிளை சேர்ந்த மறவர்கள் கூடி பெருநாழி சன்முகபுரத்தை தீ வைத்து அழிக்கவும் தலித் மக்களை கொன்று குவிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.\nகமுதி கோட்டைமேட்டில் பாக்குவெட்டி,அபிராமம்,சிங்கபுலியாபட்டி,வல்லக்குலம்,மண்டலமாணிக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மறவவர்கள் கூடி வெள்ளையாபுரம் ,ம.பச்சேரி ஆகிய ஊர்களை அழித்து தலித் மக்களை கொன்று குவிக்க திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்கிடையே மூவேந்தர் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு சட்ட விரோதமாக பந்த் நடத்தி அதன் மூலம் தலித் மக்களை கொன்று குவித்து பெருங்கலவரமாக்க திட்டமிட்டுள்ளனர். மேற் கூறிய நிகழ்கவுகளை இன்று இரவோ அல்லது நாளையோ அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர்.எனவே தமிழக அரசும்,மா���ட்ட நிர்வாகமும் தலையிட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நிலையினர் விரும்புகின்றனர்.\nஇதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தென் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு,மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொது அமைதி கேள்வி குறியாகிவிடும்\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 9:43\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதண்ணீரையும் மண்ணையும் காக்க டாக்டர்.க.கிருஷ்ணசாமி ...\nஉழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு புதிய உறுப்பினர் சே...\nஅருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி புதிய ...\nகாடுவெட்டி குரு மீது உரிமை மீறல் விவாதம்: கிருஷ்ணச...\nதென் மாவட்ட சாதி ‘கலவரங்கள்’ நிற்குமா, தொடருமா\nஎம்.எல்.ஏ.,க்களுக்கு வாகனம் : கிருஷ்ணசாமி வலியுறுத...\nஅரசு விழாவில் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி புறக்கணிப்பு:...\nதலைமை ஆசிரியர் கொலை வழக்கில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ...\nதேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு\nபட்டியல் சாதியில் உள்ளவர்களை தேவேந்திரகுல வேளாளராக...\nபரமக்குடி கலவர செய்திகளும்,உண்மை நிலவரமும் :\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/10/blog-post_13.html", "date_download": "2018-07-21T15:45:47Z", "digest": "sha1:RQUWY7EIZHTP3Y6PQDEHOPVDXMB4I4PR", "length": 21507, "nlines": 199, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: அற்புத ஆலயம் ஆற்றுப்பிள்ளையார் கோவில்", "raw_content": "\nஅற்புத ஆலயம் ஆற்றுப்பிள்ளையார் கோவில்\nதிருச்செங்கோட்டிலிருந்து சேலம் செல்லும் வழியில் வழியில் உள்ள ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் உள்ள ஏரிக்கு எதிர்ப்புறம் ஆற்றுப்பிள்ளையார் கோவில் என்று பிரசித்தமான ஆலயம் அமைந்திருக்கிறது..\nரோசாப்பூரவிக்கைக்காரி திரைப்படம் எடுத்த ஏரிக்கரை என்றுதான் நிறையப்பேருக்கு பரிச்சயமாகியிருக்கிறது..\nபிரம்மாண்ட நாகர் சிலைக்கு குடைபிடிப்பதாக ஆலயத்தின் முன்புறம் அடர்ந்த வன்னிமரம் கிளைப்பரப்பி வளர்ந்திருக்கிறது..\nஆலயத்துக்குள் வேப்பமரமும் வில்வமரமும் அருகருகே அமைந்திருக்கிறது.. நந்தியாவட்டை மலர்கள் பூத்துசொரிந்துகொண்டு கவனத்தை ஈர்த்தது..\nமூலவர் ஆற்றுவிநாயகர் சங்கு சக்கர சின்னம் தாங்கி அருள்பொழிகிறார்.. அந்த சங���கு சக்கரங்களை டார்ச் ஒளியின் வெளிச்சத்தில் தரிசிக்கத்தந்தார் அர்ச்சகர் சுவாமிகள் திரு ஜெயபால் அவர்கள்..\nஇந்த ஆற்றுவிநாயகர் ,, மாமுண்டி என்னும் தலத்தில் உள்ள விநாயகர் போன்ற ஐந்து விநாயகர் சிலைகள் சங்கு சக்கர முத்திரை தாங்கிய வைஷ்ணவ விநாயராக ஒரே சிற்பியால் வடிக்கபெற்றது என்கிற கல்வெட்டு தஞ்சாவூரில் இருக்கிறதாம்..\nமூலவருக்கு இருபுறம் நீலகண்டேஸ்வரரும் , விசாலாட்சி அன்னையும் அன்னைக்கு அருகில் முருகனும் அழகுற தரிசனம் தருகிறார்கள்..\nநீலகண்டேஸ்வரைச்சுற்றி நீரூற்றுகள் உள்ளனவாம் .\nநீர்க்கசிவு எப்போதும் இருப்பதால் ஜலகண்டேஸ்வரர்\nசுற்றிலும் நீர்வளம் ஆறு ஏரி போன்றவை இருப்பதால் விஷஜந்துகள் நடமாட்டம் அதிகம் உண்டாம். அர்ச்சக்ர் சுவாமியும் மிகவும் தூய்மையாகவும் ஜாக்கிரதையாகவும் சன்னதிகளுக்குள் விளக்குப்போட நுழையும் போது டார்ச் வெளிச்சத்தில் பலமுறை சோதித்தபிறகே உள்ளே செல்வாராம்..\nதவறுதலாக கால்பட்டு பாம்பு போன்றவை தீண்டிவிட்டால் அர்ச்சகர் என்ன குற்றம் செய்தாரோ என ஊர்மக்கள் பேசுவார்களே என எச்சரிக்கையாக இருப்பாராம்.. இதுவரை இரண்டுமுறை பாம்பு சட்டை சிவன் சந்நிதியில் கண்டெடுத்துவைத்திருந்தாராம்..\nதிரு நாகேஸ்வரம் ஆலயத்தில் அந்த சட்டைகளை கன்ணாடிப்பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்து காட்சிப்படுத்தி இருப்பதைப்போல் வைத்திருக்கலாமே என்று கேட்டேன்.. யாரோ கேட்டார்கள் கொடுத்துவிட்டேன் என்றார்..அவர்கண்களுக்கு பாம்பு எதுவும் இன்னு தட்டுப்பட்டதில்லையாம்..\nகற்றளிகளால் ஆன ஆலய மேற்சுவரில் பதித்திருந்த மீன் முத்திரைகள் இந்த ஆலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான ஆலயம் என்று பறைசாற்றுகின்றது..\nஆலயம் இரண்டு ஊர்களுக்கு நடுவில் ஒதுக்குப்புறமாக இருப்பதாலும் , விஷஜந்துகள் நடமாட்டம் தொடங்கிவிடுவதாலும் மாலை ஐந்தரை மணிக்கு நடை சாத்திவிடுவது வழக்கம் .. \nஆருக்கும் அடங்காமல் ஊருக்கும் அடங்காமல் உலகத்துக்கும் அடங்காமல் இருக்கும் பலருக்கு இந்த ஆலயம் வரப்பிரசாதமாம்.. இங்கே வந்து திருமாங்கல்யம் சூட்டி திருமணம் செய்து கொள்பவர்கள் அதன்பிறகு வீட்டிற்கு அடங்கி நடப்பது கண்கூடான அதிசயம்..\nஊரைச் சுற்றியுள்ள ஆலயங்களில் கும்பாபிஷேகம் என்றாலும் , மாரியம்மன் பண்டிகை, திருவிழாக்கள் ���ல்லாவற்றிற்கும் ஆற்றுவிநாயகர் ஆலயத்தில்தான் தீர்த்தக்குடங்கள் நிறைக்கப்பட்டு பூஜை செய்து கொண்டு செல்வது வழக்கம்..\nஆலயத்திற்கு சற்றுத்தொலைவில் ஒரு விவசாய நிலத்தினை உழும்போது கிடைத்த சில விக்ரஹங்களை எடுத்து பிரதிஷ்ட்டை செய்து அமாவாசை ,பௌர்ணமி , பிரதோஷகாலங்களில் வ்ழிபாடுகள் செய்வதாக தகவல் கிடைத்தது .. சென்று பார்த்து தகவல் திரட்டினோம்.\nதாரமங்கலத்திலிருது உழவாரப்பணி செய்யும் அன்பர்கள் நிதிதிரட்டி ஆலயம் அமைக்க முயற்சிமேற்கொண்டிருக்கிறார்கள்..\nசிவலிங்கம் , பலிபீடம் ,அம்மன் சிலை நந்தி சிலை பைரவர் , சண்டிகேஸ்ரர் சிலைகள் கிடைத்ததாம்\nஅம்மன் சிலையை ஆலயத்தில் வைக்க எடுத்துச்சென்றுவிட்டார்களாம்..\nஇந்த விநாயகரும் சமீபத்தில் பூமியிலிருந்து கிடைத்தவர்..\nஊரைச்சுற்றிலும் இருபதிற்கு மேற்பட்ட முனியப்பன் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.\nஏரிக்கரையில் சப்தகன்னியர் ,,நவகன்னியர் ஆலயம் அமைந்திருக்கிறது..\nகாவல் தெய்வமான முனியப்பனின் பஞ்ச்லோக சிலைகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு சாமி வீடு என்று ஒரு ஆலயத்திற்குள் வைத்து பூஜிக்கிறார்கள்.\nஐயப்பன் கோவிலுக்கு மாலை போட அழகான ஐயப்பன் விகரஹமும் உண்டு..\nமுனியப்பன் காவல் தெய்வமானதால் ஊர்க்காவலுக்கு குதிரையில் ஆரோகணித்து , ஏந்திச்செல்லும் அரிவாள் , எக்காளம் , சிலம்பு எல்லாம் காணக்கிடைத்தன..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nசிலம்புகள் கிடைத்தமை வியப்பைத் தருகின்றன சகோதரியாரே\nதகுந்தவர் ஆய்வு செய்தால், அரிய பல செய்திகளள் வெளிப்படலாம் என எண்ணுகின்றேன்\nஎம்மைப் போன்ற பலரும் அறியாத அற்புத ஆலயம். தரிசனம் கிட்டையமைக்கு நன்றி ஆர்வத்தைத் தூண்டியது அடுத்தமுறை திருச்செங்கோடு செல்லும்போது அவசியம் பார்க்க வேண்டும்...\nசிறப்பான தகவல்கள். பயணம் செய்து பல கோவில்களுக்குச் சென்று தகவல்களை தரும் உங்களுக்கு எங்களது நன்றி....\nசிறப்பான படங்களுடன் ஆற்றுக்கரை விநாயகர் தல தகவல்கள் அருமை\nசெல்வம் அருளும் ஸ்ரீசென்றாயப் பெருமாள்\nமஹிமை மிக்க துலா ஸ்நானம்\nவெற்றி வேல் முருகனின் சூரசம்ஹாரம்\nவெண்ணந்தூர்\"ஸ்ரீமுத்துக் குமார சுவாமி' ஆலயம்\nகருணையுடன் காக்கும் காளிப்பட்டி கந்தசுவாமி\nவெற்றி நலம் அருளும் மஹா கந்த சஷ்டி\nசகல சௌபாக்கியங்களும் அருளும் கேதாரகௌரி விரதம்\nஅபூர்வ அன்ன லிங்கம் வழிபாடு...\nஉலகம் முழுவதும் கொண்டாடும் உல்லாசத்தீபாவளி\nஐஸ்வர்யம் அருளும் தீபாவளித்திருநாள் ஸ்ரீலக்ஷ்மிக...\nசகல சௌபாக்கியங்கள் அருளும் தீபாவளி குபேர வழிபாடு\nஸ்ரீ தன்வந்திரி அவதாரத்திருநாள்- தனதிரயோதசி\nஐஸ்வர்யம் திகழும் ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம்.\nஞான சத்குரு ஞானப்பேரொளி ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் - ...\nஅற்புத ஆலயம் ஆற்றுப்பிள்ளையார் கோவில்\nஸ்ரீ வாமன நாராயண சுவாமி ஆலயம்\nஆனந்தம் அளிக்கும் ஆழத்து விநாயகர்\nவளங்கள் வர்ஷிக்கும் இராமேஸ்வரம் இராமலிங்கம்\n‘அம்மன்குடி தபசு மரகத விநாயகர் க்ஷேத்திரம்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munnorpathai.blogspot.com/2011/02/blog-post_3669.html", "date_download": "2018-07-21T15:39:48Z", "digest": "sha1:T56ZM22S7ICVB3FJKHRZOUUR6Y3RRPQL", "length": 3277, "nlines": 29, "source_domain": "munnorpathai.blogspot.com", "title": "முன்னோர் சொல் வேதம். .: சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்", "raw_content": "முன்னோர் சொல் வேதம். .\nசரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்\nசரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும். முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து உருகிச் சொன்னால் ஆறுமுகக்கடவுள் தன் பன்னிரண்டு கரங்களினால் நாம் வேண்டிய வரங்களை எல்லாம் வள்ளல் போல் அள்ளித் தருவான். சரவணபவன், முருகன், குமரன், கந்தன், குகன், வேலாயுதம், மயில்வாகனன், சேவல்கொடியோன் என்ற திருநாமங்கள் அடியார்களால் சொல்லப்படுபவை. இதில் \"சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. \"சரவணன்' என்றால் \"பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன்' என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை \"சரவணப்பொய்கை' என்பர்.\nசரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/did-you-know/history/34896-do-you-know-who-is-gd-naidu.html", "date_download": "2018-07-21T15:18:22Z", "digest": "sha1:DH5CGB2T3BSX2GG5NRKPSJEZ6RAALZ3K", "length": 9855, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "'இந்தியாவின் எடிசன்' ஜி.டி.நாயுடு யார் என்று தெரியுமா? | Do You Know who is GD Naidu", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\n'இந்தியாவின் எடிசன்' ஜி.டி.நாயுடு யார் என்று தெரியுமா\n\"இந்தியாவின் எடிசன்\" என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும் மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி து��ைசாமி நாயுடு) 1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.\nஇவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். இவர் 18 வயதில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து இங்கு விற்பனை செய்தார். அதில் லாபமும் கிடைத்தது.\nபிறகு இவர் பைக்கை பக்கவாட்டில் இன்னொருவர் அமரும் வகையில் வடிவமைத்தார். திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார். இதன்மூலம் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். அதன்பின் தொழிலில் எதிர்பாராத விதமாக நஷ்டம் ஏற்பட்டது. பிறகு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார்.\nஅதன்பின்பு \"யுனிவர்செல் மோட்டார் சர்வீஸ்\" நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி பயணச்சீட்டு வழங்கும் கருவி இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி பழச்சாறு பிழியும் கருவி வெட்டுக்காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.\nஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்த இவர் இறுதியாக அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமையை கொடுத்துவிட்டார்.\nஇவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு \"நாயுடு காட்டன்\" என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது.\nகோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரண கிராமத்தில் பிறந்து பல அரிய சாதனைகளை படைத்த ஜி.டி.நாயுடு தனது 80-வது வயதில் (1974) மறைந்தார்.\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\nநீங்க சொல்ற பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nவியட்நாம்: 20 மாடி குடியிருப்பில் தீ விபத்து; 13 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/science/space/28151-china-s-tiangong-1-space-station-is-out-of-control-and-will-soon-fall-to-earth.html", "date_download": "2018-07-21T15:34:46Z", "digest": "sha1:ZE6M42XU65K336YMQRC2F4PNNQC4LVM3", "length": 9917, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "பூமியில் விழப்போகும் 8.5 டன் விண்வெளி ஆய்வு மையம்! | China’s Tiangong-1 space station is out of control and will soon fall to Earth", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nபூமியில் விழப்போகும் 8.5 டன் விண்வெளி ஆய்வு மையம்\nதகவல் தொழில்நுட்பம், வானிலை, வரைபடம் தயாரிப்பு என செயற்கைக்கோள்களின் பயன்கள் அதிகம். இந்தச் செயற்கைக்கோள்களின் ஆயுள் சில வருடங்கள்தான். அதன்பிறகு, எப்போது பூமியில் விழும் என்று சொல்ல முடியாமல், விண்வெளிக் குப்பையாக அவை நம் தலைக்கு மேல் மிதந்துகொண்டிருக்கின்றன. இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றின் குப்பைகள் பூமியில் விழுந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது கிட்டத்தட்ட எட்டரை டன் எடை கொண்ட விண்வெளி ஆய்வு மையம் பூமியில் விழப்போகிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.\nவிண்வெளி ஆய்வுக்காக சீனா 2011ம் ஆண்டு தியேன்குங் -1 என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தைச் செலுத்தியது. இந்த விண்வெளி ஆய்வுக் கூடம் தன்னுடைய கட்டுப்பாட்டைக் கடந்த 2016 ஜூன் மாதம் இழந்தது. இது 2017ம் ஆண்டு இறுதியில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூடத்தின் முழுக் கட்டுப்பாடும் இழந்துவிட்டதால் எப்போது, ���ங்கு விழும் என்பதைக் கணிக்க முடியவில்லை.\nதற்போது இந்த ஆய்வுக் கூடம் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் பூமியின் ஈர்ப்பு விசைக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அநேகமாக மார்ச் மாதத்தில் விழலாம் என்றும், பூமியில் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் விழுவதற்கான வாய்ப்பு 10 ஆயிரத்தில் ஒன்று என்ற அளவில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இந்த ஆய்வுக் கூடத்தை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.\nபுவி ஈர்ப்பு விசைக்குள் நுழையும்போதுதான் அது எந்த இடத்தில் விழக்கூடும் என்பது தெரியவரும். இதில், நச்சு ரசாயனங்கள் அதிக அளவில் இருக்கிறது என்பதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\n'அட்டர் பிளாப்' - சீன பிரம்மாண்ட படத்திற்கு ஏற்பட்ட நிலை\nஇணையத்தில் லீக் ஆன சையோமி மி மேக்ஸ் 3\nஇந்தியாவுக்குள் நுழையும் சீன வங்கி\n11 வயதில் 6 அடி உயரம்: உலகின் உயரமான சீன சிறுவன்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nஇளைஞர்கள் கடத்தல் வழக்கு... மற்றொரு தளபதியை கைது செய்ய உத்தரவு\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் புதிய ஆஃபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_917.html", "date_download": "2018-07-21T15:19:48Z", "digest": "sha1:FQ5R2VFTYH5WWV5VAPZJVJH2JNQRDVQK", "length": 10657, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "காதலியை சரமாரியாக வெட்டிய காதலன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / காதலியை சரமாரியாக வெட்டிய காதலன்\nகாதலியை சரமாரியாக வெட்டிய காதலன்\nதமிழ்நாடன் April 18, 2018 இலங்கை\nகாதலி பிறிதொரு நபருடன் காதல் தொடர்பினை பேணியதால் ஆத்திரமுற்ற காதலன் தனது லொறியினால் காதலியின் வாகனத்தை மோதி காதலியை காயமடையச் செய்துவிட்டு கூரிய கத்தியினால் சரமாரியாக வெட்டியதில் காதலியும் அவரின் தாயும் படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்போது கம்பளை பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணையின் பின்னர் கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன் நிலையில் ஆஜர்படுத்திய பொழுது குறித்த நபரை எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nகம்பளை மாவதுற பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nபுஸல்லாவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கு மாவதுறையில் வசித்துவந்த மேற்படி பெண்ணுக்குமிடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வருபவர் என்று தெரிவிக்கப்படுகிறது.குறித்த பெண் அண்மைக்காலமாக பிரிதொரு நபருடனும் காதல் தொடர்பினை பேணி வருவது தொடர்பாக தெரிந்து கொண்ட சந்தேக நபர் சம்பவ தினமான திங்கட்கிழமை தனது லொறியை எடுத்துக் கொண்டு காதலியை தேடிச் சென்ற சந்தர்ப்பத்தில் காதலி தனது வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருப்பதனை அவதானித்துள்ளார்.\nஅந்த வாகனத்தை தனது லொறியினால் மோதி காதலியை காயமடையச் செய்ததுடன் 1500 ரூபா கொடுத்து வாங்கி மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியினால் சரமாரியாக வெட்டியுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் தடுக்க முற்பட காதலியின் தாயும் படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராம���் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/tent-kottai/19047-tentkottai-19-10-2017.html", "date_download": "2018-07-21T15:44:12Z", "digest": "sha1:UDZ6GQEYTVCFSC57DNGIZS5AV7MLI6XE", "length": 4751, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 19/10/2017 | Tentkottai - 19/10/2017", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவு��் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nடென்ட் கொட்டாய் - 19/10/2017\nடென்ட் கொட்டாய் - 19/10/2017\nடென்ட் கொட்டாய் - 20/07/2018\nடென்ட் கொட்டாய் - 19/07/2019\nடென்ட் கொட்டாய் - 18/07/2018\nடென்ட் கொட்டாய் - 17/07/2018\nடென்ட் கொட்டாய் - 15/07/2018\nடென்ட் கொட்டாய் - 13/07/2018\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/tata-motors-owned-jlr-could-face-brexit-impact-10552.html", "date_download": "2018-07-21T15:44:30Z", "digest": "sha1:LNP3TJMKHDOEX6BMU5DAXRXEGJYHHZOT", "length": 11265, "nlines": 179, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டன்... டாடா மோட்டார்ஸை பாதிக்குமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டன்... டாடா மோட்டார்ஸை பாதிக்குமா\nஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டன்... டாடா மோட்டார்ஸை பாதிக்குமா\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுதொடர்பாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்துள்ள��ர்.\nஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என பிரசாரம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், வாக்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nகேமரூனுக்கே இந்த நிலைமை என்றால், ஐரோப்பிய யூனியனையும் பிரிட்டனையும் நம்பி வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்....\nஅதேபோன்றதொரு நிலையைத்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் எதிர்கொள்ளும் சூழலில் உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஜாக்குவார் லேண்ட் ரோவரின் துணை நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உள்ளது.\nஅப்படி இருக்கும் நிலையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்திருப்பதால், அதன் வர்த்தக் கொள்கைகள் நிச்சயமாக மாற்றம் பெறும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழோ அல்லது உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் கீழோ பிரிட்டன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.\nஇதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதார நிலையோ, வர்த்தச் சூழலோ தாற்காலிகமாக பாதிக்க வாய்ப்புள்ளது.\nஅதன் அடிப்படையில் பார்த்தால், ஜாக்குவார் லேண்ட் ரோவரின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து அந்நிறுவனத்துக்கு இறக்குமதியாகும் பொருள்கள் ஆகியவை தற்போதைக்கு தடைபடலாம்.\nஅந்தத் தாக்கமானது டாடா மோட்டார்ஸின் வர்த்தகத்திலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.\nபொருளாதார மாற்றங்களால் அந்நிறுவனத்தின் கார்கள் ஒன்று விலையேற்றம் அடையலாம். அல்லது பிரிட்டனின் செலாவணியான பவுண்ட் ஸ்டெர்லிங்கின் மதிப்பு குறைந்து விலை வீழ்ச்சியடையலாம். எது எப்படியாயினும் அந்த விளைவுகள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தையும் பாதிக்கும் என்பது உறுதி.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #ஆட்டோ செய்திகள் #auto news #car news\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jio-beat-airtel-idea-4g-in-tamil-013779.html", "date_download": "2018-07-21T15:45:19Z", "digest": "sha1:BMDQ4YTPIZV3ZWED7HJUUE4ZXLU3IJ53", "length": 13484, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Jio beat Airtel Idea in 4G - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்டர்நெட் பயன்பாட்டில் ஏர்டெல் ஐடியா போன்றவற்றை ஒரங்கட்டியது ஜியோ..\nஇன்டர்நெட் பயன்பாட்டில் ஏர்டெல் ஐடியா போன்றவற்றை ஒரங்கட்டியது ஜியோ..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nதாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\n6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nஜியோ வருவதற்க்கு முன்னால் ஏர்டெல், ஐடியா, ஏர்செல் போன்ற நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பின் ஜியோ வந்தபின் பல வாடிக்கையாளர்களை தன்பக்கம் கொண்டுவந்தது.\nஜியோ வந்தது முதல் பல இலவச கால் அழைப்புகள் மற்றும் இலவச டேட்டா சேவையை கொடுத்து மகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது\nஅந்நிறுவனம். தற்போது இன்டர்நெட் அதிகமக்கள் பயன்படுத்துகின்றனர் அதில் ஜியோவின் பங்கு அதிகமாக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅம்பானி ஜியோ நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். மேலும் இந்தியாவில் மிகப்பெரிய மனிதர் மற்றும் சிறந்த ஆளுமைப் பெற்றவர் அம்பான. தற்போது ஜியோ நிறுவனம் அரம்பித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளர் அம்பானி. பல்வேறு சிக்கல் நடுவில் பல இலவச சேவைகளை அம்பானி அதிரடியாக அறிவித்தார். ஜியோ நிறுவனம் பலவெற்றிகளைப் பெற்றுள்ளது.\nஜியோ அரம்பித்த காலம் முதல் தற்போது வரை மிகப்பெரிய எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஏர்டெல் ஐடியா ஏர்செல் வோடபோன் போன்ற பல்வேறு நிறுவனங்கள் அதிகப்படியான எதிர்ப்பை காட்டியது. இந்தியாவில் அதிக அளவு இலவச டேட்டா கொடுத்த ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. மேலும் இலவசங்களை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டது. இருந்தபோதிலும் மக்களிடையே அதிகமான வரவேற்பை ஏற்படுத்தி வெற்றிப்பெற்றது ஜியோ நிறுவனம்.\nஜியோ கடந்த ஆண்டு இறுதிமுதல் மார்ச31 வரை இலவசங்களை அறிவித்திருந்தது. மேலும் இலவசங்கள் நீட்டித்துதர எதிர்ப்பார்த்த இருந்த நிலமையில் பல்வேறு நிறுவனங்கள் எதிர்பதால் அத்திட்டத்தை கைவிட்டது ரிலையன்ஸ் ஜியோ. மேலும் தற்போது அலவில்லா கால் கட்டணம் பெற முதலில் 99 ருபாய் வசூலிக்கப்படு;ம். மேலும் 309 ருபாய்க்கு கட்டணம் செலுத்தினால் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்று அறிவத்து இருந்தார் அம்பானி\nஇன்டர்நெட் பயன்பாட்டில் கடந்த மார்ச் மாதம் ஜியோ பொருத்தவரை 16.48 எம்.பி.பி.எஸ் அதிவேகம் அளவுக்கு ஜியோ நெட்வோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்தது ட்ராய் நிறுவனம். மற்ற நிறுவனங்களான ஏர்டெல்-ன் இன்டர்நெட் பயன்பாடு 7.77 எம்.பி.பி.எஸ் அதிவேகம் மற்றும் ஐடியா பொருத்தவரை 8.33 எம்.பி.பி.எஸ் வேகமா உள்ளது என ட்ராய் அறிவித்தது.\nஜியோ 4ஜி பயன்பாடு :\nஇன்டர்நெட் பயன்பாடு பொருத்தமாட்டில் அதிக அளவு டவுன்லோடு செய்ய வசதியாக உள்ளது ஜியோ. ஜியோ குறைந்த நிமிடத்தில் அதிவேக திறைமையோடு டவுன்லோடு செய்ய எளிதாக உள்ளது. மேலும் ஏர்டெல் ஐடியா போன்ற நிறுவனங்கள் பொருத்தமாட்டில் அவ்வளவு இன்டர்நெட் வேகம் கிடைப்பதில்லை. மேலும் மும்பை, டெல்லி மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா போன்ற இடங்களில் ஜியோ 4ஜி அதிகப்படியான பயன்பாட்டளர்கள் உபயோகிக்கின்றனர். மேலும் ஜியோ 4ஜி அதிகமான இன்டர்நெட் வேகம் கிடைக்கிறது.\nமேலும்படிக்க;எல்ஜி வி20 மொபைல் போன் 20 சதவீதம் ஆபர்\nஎல்ஜி வி20 மொபைல் போன் 20 சதவீதம் ஆபர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sushma-swaraj-blocks-partap-singh-bajwa-twitter-asking-questions-306801.html", "date_download": "2018-07-21T15:26:42Z", "digest": "sha1:H65SR5RIIRJOITFSWXOGDNDMAX2R547A", "length": 13602, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரொம்ப கேள்விகேட்டா இப்படித்தான்.. காங்கிரஸ் எம்.பியை டிவிட்டரில் பிளாக் செய்த சுஷ்மா சுவராஜ்! | Sushma Swaraj blocks Partap Singh Bajwa in twitter for asking questions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரொம்ப கேள்விகேட்டா இப்படித்தான்.. காங்கிரஸ் எம்.பியை டிவிட்டரில் பிளாக் செய்த சுஷ்மா சுவராஜ்\nரொம்ப கேள்விகேட்டா இப்படித்தான்.. காங்கிரஸ் எம்.பியை டிவிட்டரில் பிளாக் செய்த சுஷ்மா சுவராஜ்\nநாகை, கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகளுக்கு ஒரே நாளில் தூக்கு.. ஈராக் அரசு அதிரடி\nஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: மோடி அறிவிப்பு\nஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.. ராகுல்காந்தி இரங்கல்\nஈராக்கில் 39 இந்தியர்கள் படுகொலை.. விஷயம் தெரிந்தும் வெளியிடாத சுஷ்மா சுவராஜ்.. என்ன நடந்தது\nஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை.. சுஷ்மா சுவராஜ் பரபரப்பு\nமயில், வேல், பாம்பு, தீபாரதனை, எண்ணெய் விளக்குடன் தமிழரைப் போல வழிபாடு நடத்தும் ஈராக் யாசிதி மக்கள்\nடெல்லி: காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வாவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் பிளாக் செய்து இருக்கிறார். பிரதாப் சிங் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்ட காரணத்தால் சுஷ்மா சுவராஜ் இப்படி செய்து இருக்கிறார்.\nஆனால் பிரதாப் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் மட்டுமே சுஷ்மா சுவராஜிடம் கேள்விகள் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கே டிவிட்டரில் பிளாக் செய்யும் அளவிற்கு சுஷ்மா சுவராஜ் சென்று விட்டாரா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.\nஅவர் பிளாக் செய்த புகைப்படத்தையும் பிரதாப் சிங் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதேபோல் பாராளுமன்றத்தில் என்ன கேள்வி கேட்டேன் என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.\nகடந்த 2014ல் ஈராக்கில் 39 இந்தியர்கள் காணாமல் போனார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவர்களை பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்தது. அப்போது அவர்கள் அனைவரும் ஈராக்கின் மொசூல் நகரில் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கு இருக்கு ஜெயிலில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்ப��ாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில் அந்த ஜெயிலும் ஒரு மாதம் முன்பு தரைமட்டமாக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வா பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதில் ''அந்த ஜெயிலும் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. இப்போதாவது அவர்களை கண்டுபிடிக்க முடியுமா என்று கூறுங்கள். அதைவிட்டுவிட்டு லோக் சபாவில் பொய்களை அவிழ்த்து விடாதீர்கள். இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறுங்கள்'' என்று கேட்டார்.\nஇதற்கு பதில் அளித்த சுஷ்மா ''அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று இப்போது கூட அறிவிக்க முடியும். அதன்பின் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அப்படி என்னால் சொல்ல முடியாது. அவர்கள் குறித்த தெளிவான செய்திகள் வெளியாகும் முன்பு என்னால் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள முடியாது. அது மிகப்பெரிய பாவம்'' என்று கூறினார்.\nஆனால் இந்த பதிலோடு நிற்காமல் சுஷ்மா பிரதாப் சிங்கை பிளாக் செய்துள்ளார். பிரதாப் சிங் தனது டிவிட்டரில் அதை ஷேர் செய்து ''இதுதான் வெளியுறவு துறையை நடத்தும் லட்சணமா. காணாமல் போன 39 இந்தியர்களை பற்றி கேள்வி கேட்டால் அதற்கு பிளாக் செய்வார்களா'' என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niraq india mp twitter sushma swaraj ஈராக் இந்தியா டிவிட்டர் சுஷ்மா சுவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/03/blog-post_12.html", "date_download": "2018-07-21T15:44:47Z", "digest": "sha1:URLIL6X6DPYH2C34OYEGLVIQIYNWVPIB", "length": 40713, "nlines": 490, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: த்ரில்லிங்கான இரண்டு படங்கள்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎன்னை கவர்ந்த படங்களை பற்றி நான் எழுதி வருகிறேன். என் ரசனைகள் எப்பொழுதும் ஒரு பக்கமாகஇருந்ததில்லை. அனைத்து விதமான படங்களையும் நான் ரசிப்பதுண்டு. அந்த வரிசையில் ஒரே மாதிரியான இரண்டு படங்களை பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன்.\nநீங்கள் பொழுதுபோக்கு பட பிரியரா சோக காட்சிகளை வெறுப்பவரா கண்டிப்பாக இந்த படம் அந்த வகைதான். படத்தில் நெஞ்சை பிழியும் காட்சிகள் எதுவும் கிடையாது. பல இடங்களில் லாஜிக் உதைக்கும். ஆனாலும் படத்தின் வேகம் மற்றும் சுவாரசியமான காட்சிகள் அவற்றை மறைத்துவிடும்.\nபடத்தின�� கதை இதுதான். பிரான்க் மோரிஸ் என்பவன் ஒரு குற்றத்துக்காக அல்கற்றாஸ் தீவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்படுகிறான். அது சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சுமார் இரண்டரை கிமீ தொலைவில் கடலில் உள்ள ஒரு தீவு. அங்கே இருப்பது ஒரே ஒரு சிறைச்சாலை மட்டும்தான்.\nஅந்த சிறைச்சாலையை பற்றி சொல்ல வேண்டுமானால் அது சிறைக்கெல்லாம் ஒரு சிறை. அதாவது தப்பு செய்பவர்களை சிறையில் அடைப்பார்கள். சிறையிலும் தப்பு செய்பவர்களை இந்த தீவுக்கு தான் கொண்டு வருவார்கள். இதை அந்த சிறையின் வார்டனே ஒரு தடவை சொல்வார். பயங்கர பாதுகாப்பு நிறைந்த ஒரு இடம். எல்லாமே முறைப்படி ஒழுங்காக நடக்கும். யாருக்கும் தப்பிக்க வாய்ப்பே இல்லை. அப்படியே தப்பித்தாலும், கடலில் தான் குதிக்க வேண்டும். மறு கரை போய் சேரும்முன் உறைந்து போய் விடுவர்.\nஇதை அனைத்தையும் கேட்ட மறு நொடியே நம்ம ஹீரோ அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று திட்டம் போடுகிறார். தனக்கு உதவி செய்ய மேலும் மூவரை கூட்டாளியாக சேர்த்து கொள்கிறார். அந்த நால்வரும் சிறையில் இருந்து தப்பினார்களா என்பதை சிறிதும் விறுவிறுப்பு குறையாமல் சொல்கிறது இந்த படம்.\nமுதல் பத்து நிமிடங்கள் சிறையில் நடக்கும் நிகழ்ச்சிகள் சுவாரசியம் இல்லாமல் செல்கின்றன. ஹீரோ தப்பிக்க திட்டம் தீட்டியவுடம் படம் ஜெட் வேகம் பிடிக்கிறது. முதல் கட்டமாக சுரங்கம் தோண்டுவது, அதற்க்கு பயன்படும் சிறிய கத்தியை வடிவமைப்பது, வெட்ட தேவையான பிளேடை திருடுவது, போன்று சின்ன சின்ன காட்சிகள் மூலம் நம்ம படத்துடம் ஒன்ற செய்து விடுகிறார் இயக்குனர். நால்வரும் ஒவ்வொரு விஷயத்தில் கெட்டிக்காரர்கள் அவர்கள் நால்வரும் தங்களுக்குள் வேலைகளை பிரித்து கொள்கிறார்கள். என்னென்ன வேலை என்று படத்தை பார்த்தல் புரியும். படத்தில் நால்வரும் சுரங்கம் வழியாக கட்டடத்தின் உச்சிக்கு செல்வது உச்ச கட்ட த்ரில்லிங். சீட் நுனிக்கு நம்மை நகர்த்தி விடும். அவர்கள் கடலில் குதித்து தப்பி விடுவது போலவும், ஆனால் வார்டன் அவர்கள் கடலில் இறந்து விட்டதாக கூறி கேசை முடிப்பது போலவும் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும்.\nபிரான்க் மோரிஸ் ஆக நடித்திருப்பவர் கிளின்ட் ஈஸ்ட்வுட். இவரை கௌபாயாக பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு சற்று வித்தியாசமாக தோன்றும். கெட்டப்ப மாத்தினாலும் கேரக்டர மாத்த மாட்டேங்கரானே என்று வடிவேல் சொல்வது போல இதில் வேறு கெடப் என்றாலும் அதே தெனாவட்டான லுக். கூலிக்காரன் படத்தில் விஜயகாந்துக்கும், சிறை வார்டன் ஜெய்சங்கருக்கும் நடக்கும் உரையாடல் போல இந்த படத்தில் ஒரு காட்சி வரும். கிளின்ட் ஈஸ்ட்வுட் தன் பார்வையாலேயே தன்னுடைய தெனாவட்டை காட்டியிருப்பார்.\nஇந்த படம் வெளி வந்த ஆண்டு 1979. இயக்குனரின் பெயர் டான் செய்கல். 1963 இல் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கம்பெல் பிருஸ் எழுதி வெளிவந்த Escape From Alcatraz என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். இரண்டு மணி நேர முழு பொழுது போக்குக்கு இப்படம் காரண்டி.\nஇரண்டாவது படம் - Five Man Army\nஇதுவும் கிட்டத்தட்ட முந்தய படம் மாதிரிதான். ஆனால் இது சிறைக்குள் இல்லாமல் வெளியே செய்யும் சாகசங்கள். முதலில் கதையை சொல்லி விடுகிறேன்.\nமெக்ஸிகோவில் அரசுக்கு எதிராக புரட்சி நடந்த காலகட்டத்தில் நடந்ததாக காட்டபடுகிறது இப்படம். புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் ஒரு டச்சுக்காரர், ஆயுதம் வாங்க பணம் இல்லாததால், தங்கம் கொண்டு செல்லும் ஒரு ரயிலை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார். அந்த ரயிலை கொள்ளை அடிப்பது சாதாரணமான விஷயம் அல்ல. தங்கம் இருக்கும் பெட்டிக்கு இருபுறமும், இரண்டு பெட்டிகளில் ஆயுதம் தாங்கிய வீரர்கள். அது போக ஒரு பெட்டி திறந்த வெளியாக இருக்கும். அதிலும் வீரர்கள். ரயில் செல்லும் வழியெங்கும் அவ்வப்போது வீரர்கள் தென்படுவார்கள். அவர்களிடம் ரயிலில் இருக்கும் வீரர்கள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல கை அசைக்க வேண்டும். இல்லையேல் வண்டி நிறுத்தப்படும். இவ்வளவு பிரச்சனைகளையும் மீறி கொள்ளை அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு உறுதுணையாக நான்கு பேரை துணைக்கு அழைக்கிறார் டச்சுக்காரர். ஒவ்வொருவரும் ஒரு தொழில் தெரிந்தவர்கள். இந்த ஐந்து பெரும் சேர்ந்து எப்படி தங்கத்தை கொள்ளை அடிக்கிறார்கள், பின் என்ன நடக்கிறது என்பது விறுவிறுப்பாக சொல்கிறது இப்படம்.\nமின்னல் வேக திரைக்கதை என்றால் என்ன என்று இப்படத்தை பார்த்தால் புரியும். ஒரு நிமிடம் கூட கண்கள் திரையை விட்டு அகல மறுக்கும். இத்தனைக்கும் படத்தின் இடையில் ஒரு அரை மணி நேரத்துக்கு எந்த வசனமோ, இசையோ கிடையாது. ரயில் ஓடும் சத்தம் மட்டுமே கேட்கும். என்னவோ நாமும��� அந்த ரயிலில் பயணம் செய்வது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும். என் நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தேன். படம் செல்ல செல்ல ஒவ்வொருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். கொஞ்ச நேரம் கழித்து அனைவரும் (என்னையும் சேர்த்துதான்) எங்களை அறியாமலே ரயிலில் செல்வது போல பாவனை செய்து கொண்டிருந்தோம். வீடியோ கேம் விளையாடும்போது, கார் ரேசில் வண்டி திரும்பும் போதெல்லாம் நாமும் காருடன் சேர்ந்து இரண்டு பக்கமும் சாய்வோமே அது போல.\nபடத்தில் வரும் ஐந்து பெரும் தங்களின் கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தி உள்ளார்கள் . அதிலும் முரடனாக வரும் பட்ஸ்பென்சர் சிறப்பாக செய்திருப்பார். படம் வெளி வந்த ஆண்டு 1970. இயக்குனர்கள் டான் டெய்லர் மற்றும் இடலோ ஜிங்கரெளி. படம் முதலில் வெளிவந்தது இத்தாலிய மொழியில்தான். பிறகு ஆங்கிலத்தில்.\nஉங்களுக்கு பொழுதுபோக வேண்டும், படம் உங்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்றால் நிச்சயமாக இந்த இரண்டு படங்களும் பார்க்கலாம்.\nஉங்க கருத்துக்கள பதிவு பண்ணுங்க...\nஇரண்டு படங்களையும் பார்த்ததில்லை.எனக்கு கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்குணராகவும் பிடிக்கும் நடிகனாகவும் பிடிக்கும். இரு படங்களையும் பார்க்க வேன்Dஉம் போல உள்ளது. ஆனால், இந்த மாதிரி பழைய படங்களை இப்போது எங்கு தேடுவது... :(\nபி.கு The Count of Monte Cristo பார்த்துள்ளீர்களா அதிலும் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சிகள் இருக்கும். சுவாரசியம் மிகுந்திருக்கும். :)\nபெரும்பாலான கடைகளில் இந்த படங்கள் கிடைக்கும. டவுன்லோடும் செய்யலாம்.\nபார்த்ததில்லை. சிபாரிசு செய்ததற்கு நன்றி\n//பெரும்பாலான கடைகளில் இந்த படங்கள் கிடைக்கும. டவுன்லோடும் செய்யலாம்.//\nபார்த்ததில்லை. சிபாரிசு செய்ததற்கு நன்றி//\n\"The Great Escape\" என்ற படமும் பாருங்கள். மிகவும் அழுத்தமான படம். விருதுநகரா எனக்கு அது தான் சொந்த ஊர். - சிவகாசிக்காரன்\nCount of Monte Cristo என்பது அலெக்சாண்டர் டுமாசின் கிளாசிக். அந்தப் நாவல் மட்டமான முறையில் ஜெமினியின் நடிப்பில் வஞ்சிக் கோட்டை வாலிபன் என்று தமிழில் வந்தது. நீங்கள் K -டிவி பார்ப்பவர் என்றால் அந்தப்படத்தை நிச்சயமாக 20 முறையாவது பார்த்திருப்பீர்கள். :) ஹஹஹஹா\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்��ும் கொண்டிருக்கிறேன்\nஅதிரடி சரவெடியாய் ஒரு படம்....\nகல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங், ...\nதென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....\nசெம தில்லாக ஒரு படம் ...\nபிளஸ்-2 தேர்வும், காக்கா வலிப்பும்....\nஎன்னை கலங்க வைத்த படம் - Schindler's List\nஹாக்கி இனி மெல்ல சாகும் .....\nசாமியார்கள் பெருகியது கடவுளின் குற்றமா\nநித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி ச...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, ...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் ம���்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறு���்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-21T15:46:49Z", "digest": "sha1:RK5LBDWWTGHSZJAKEPDJY3WEYCKFTD2L", "length": 127516, "nlines": 590, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: May 2010", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nபுகை பிடியுங்கள் - புகையிலை ஒழிப்பு தினம்\nஇன்று புகையிலை ஒழிப்பு தினமாம். மனிதனை பல நூற்றாண்டுகளாக பீடித்து வரும் பழக்கங்களிலேயே மிகப்பழையது இந்த புகையிலை பழக்கம். சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த புகையிலையில் பெரும்பாலும் புகையிலை புகை வடிவிலேயே பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் இந்த பெயர் வந்திருக்குமோ என்னவோ. இதில் இருக்கும் நிகோடின் நாம் சுவாசிக்கும்போது நம் நுரையீரல்கள் வழியாக உள்ளே செல்கிறது. நுரையீரல்தான் ரத்தத்துக்கு ஆக்சிஜன் சப்ளையர். அதனுடன் கலக்கிறது. இதன் விளைவாக நம் நரம்பு மண்டலத்தில் சில வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக நம் இதய துடிப்பின் வேகம் அதிகரிக்கிறது. ஞாபகதிறனும், விழிப்புணர்வும் (Alertness) அதிகமாகிறது. இதன் மூலம் சுறுசுறுப்பு கிடைகிறது, டென்சன் குறைகிறது. எனவே உங்களுக்கு எப்போதெல்லாம் டென்சன் வருகிறதோ அப்போது புகைப்பது நல்லது. சரி இதுவரை சந்தோசமாக படித்து விட்டீர்கள் அப்படியே தொடர்ந்து முழுவது படித்து விடுங்கள்.\nசரி புகைப்பதனால் நடக்கும் இன்ன பிற மாற்றங்கள் என்னேனென்ன என்று தெரிந்து கொள்வோமா எல்லோரும் சொல்வது போல புற்றுநோய் வரு���் என்று சொல்ல மாட்டேன். அது தெரிந்ததே.\nபுகையில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களை அழித்து விடுகிறது. அதனால் ரத்தம் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை இழந்துவிடுகிறது. இதனால்தான் புகைப்பவர்களால் ரொம்ப தூரம் ஓட முடிவதில்லை. ஓடினால் அதிக ஆக்சிஜன் தேவைப்படும். ஆனால் ஆக்சிஜனை இழுக்க முடியாமல் திணறுகிறார்கள். இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.\nபுகைப்பதனால் நரம்பு மண்டலம் செயற்கையாக தூண்ட படுகிறது. இதன் விளைவாக அதன் இயற்கையான தூண்டல் சக்தியை இழக்கிறது. எனவே புகை பிடிக்காத நேரத்தில் மிக மந்தமாக உணருவோம். விழிப்புணர்வு, ஞாபக சக்தி குறைந்து விடும். எனவே மேலும் மேலும் புகையை நாடி செல்வது அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் நரம்பு மண்டலம் பாதிக்கபட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்படலாம்.\nபுகைப்பது நம் நரம்பு சம்பந்தமான செயல் என்பதால் அது சுரப்பிகளை பாதிக்கிறது, இதன் மூலம், ஆண்கள் ஆண்மையை இழக்க நேரிடலாம். (புகை பிடிக்க, பிடிக்க ஆண்மை படிப்படியாக குறையும் என்பது உண்மை). பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் உண்டாகும். இது தெரியாமல் கோவில் கோவிலாக குடும்பத்தோடு சென்று நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு ஏன் குழந்தை பாக்கியம் இல்லை என்று புலம்பினால் கடவுள் நம்மை பார்த்து சிரிக்கும்.\nபுகைப்பவர்களுக்கு ஜலதோஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்கும். காரணம் நுரையீரலில் உண்டாகும் சளி வெளியேற விடாமல் உள்ளே படிந்திருக்கும் கார்பன் பார்த்துகொள்கிறது. எனவே தான் நமக்கு இருமல் உண்டாகிறது. மேலும் இவர்களுக்கு பற்கள் எளிதில் சொத்தை ஆகிவிடும். அடித்து சொல்கிறேன், புகைப்பவர்களுக்கு அல்சர் மற்றும் வயிற்று கோளாறுகள் கண்டிப்பாக இருக்கும்.\nசெகண்ட் ஹன்ட் ஸ்மோக்கிங் (Second hand Smoking) என்பது மிக ஆபத்தானது. அதாவது புகை பிடித்தவர் வெளியிடும் புகையை சுவாசிப்பது. பெரும்பாலும் இது குழந்தைகள் மற்றும் பெண்களையே பாதிக்கிறது. புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அத்தனையும் இவர்களுக்கு உண்டாகும்.\nபுகையிலையில் உள்ள நிகோடின் மற்றும் இதர பொருட்கள் நம் டிஎன்ஏ வை பாதிக்கின்றன. இதன்மூலம் நம் சந்ததியினர் உடல் மற்றும் மன குறைபாடுடன் பிறப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.\nஇந்திய��வில் வருடத்திற்கு சுமார் 80 லட்சம் பேர் புகையிலையால் உயிரிழக்கிறார்கள்.\nஉலகில் சுமார் நூறு கோடி மக்கள் புகை பழக்கத்துக்கு அடிமை ஆகி இருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களும் புகைப்பதில் அதிகரித்து வருகின்றனர்.\nபுகை பிடிப்பவர்களுக்கு தங்கள் வாழ்நாளில் 12 முதல் 20 ஆண்டுகள் வரை இழந்து விடுகிறார்கள். அதாவது சீக்கிரம் இறந்து விடுகிறார்கள்.\nஉலகத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் பத்து லட்சம் சிகரெட்டுகள் விற்பனையாகின்றன.\nஒவ்வொரு 72 வினாடிக்கும் ஒருவர் புகைப்பதனால் இறக்கிறார்.\nபுகை இல்லாத எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளும் உடலுக்கு தீங்கு விளைவிப்பவையே. இது நம்மிடம் மறைக்கப்பட்டு விளம்பரப்படுத்த படுகிறது.\nமேலே கூறிய அனைத்தும் நாம் பெரும்பாலும் கேள்விபட்டைவையே. ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். நமக்கு நடக்காதவரை அவை வெறும் புள்ளி விவரங்களே. \"போடா என் தாத்தா நூறு வயது வரை பீடி குடித்தார், அவர் என்ன கேன்சர் வந்தா செத்தார் என் தாத்தா நூறு வயது வரை பீடி குடித்தார், அவர் என்ன கேன்சர் வந்தா செத்தார்\" என்று சொல்பர்களுக்கு, உங்க தாத்தா இருந்த காலகட்டம், உண்ட உணவு, சுற்று சூழல், எல்லாமே வேறு என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் புகை பிடித்து அழிந்து போவதோடல்லாமல், அருகில் இருக்கும் மக்களையும் அவர்கள் அறியாமலேயே தீங்கு விளைவிக்காதீர்கள். \"அவனவன் ஐம்பது வயதிலேயே ஆண்டு அனுபவித்து போய் கொண்டிருக்கிறான்\" என்று சொல்பர்களுக்கு, உங்க தாத்தா இருந்த காலகட்டம், உண்ட உணவு, சுற்று சூழல், எல்லாமே வேறு என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் புகை பிடித்து அழிந்து போவதோடல்லாமல், அருகில் இருக்கும் மக்களையும் அவர்கள் அறியாமலேயே தீங்கு விளைவிக்காதீர்கள். \"அவனவன் ஐம்பது வயதிலேயே ஆண்டு அனுபவித்து போய் கொண்டிருக்கிறான், வந்துட்டான் சொல்றதுக்கு\", என்று சொல்பவர்களுக்கு, ஐம்பது வயதில் செத்து விட்டால் பரவாயில்லை ஆனால் பக்க வாதம் வந்து படுத்து விட்டாலோ, குழந்தைகள் உடல் குறைபாடு, நோய்களால் பீடிக்க பட்டுவிட்டாலோ என்ன செய்வீர்கள் \"எல்லாம் எனக்கு தெரியும், இது வைரம் பாஞ்ச கட்டை, எனக்கு ஒன்னும் செய்யாது, என் பிள்ளைகள் எக்கேடு கேட்டல் என்ன\nநீங்கள் தாராளமாக புகை பிடியுங்கள். உங்களுக்கு அந்த தகுதி உண்டு.\nபிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க அப்படித்தான் இதுவரை கேட்டிருக்கிறேன். இந்த பதிவு நிறைய பேரை சென்றடைய வேண்டும் என்பதால், முதல் முறையாக கேட்கிறேன், தயவு செய்து ஓட்டு போடுங்கள்.\nஉங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nஅக்கிரமம், அநியாயம், கொடுமை, ஆதங்கம்...\nஅக்கிரமம், அநியாயம், கொடுமை இப்படித்தான் கேட்கத்தோன்றுகிறது நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தால். நாளிதழில் நான் படித்த சில செய்திகளை உங்களுக்கு தருகிறேன்.\nஎன்று தணியும் இந்த மதிப்பெண் தாகம் என்று கேட்க தோன்றுகிறது. நேற்று நாளிதழை புரட்டி கொண்டிருந்த போது கண்ணில் பட்ட செய்தி திடுக்கிட வைத்தது. பத்தாம் வகுப்புத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தனைக்கும் அந்த மாணவி பெயில் ஆகவில்லை. முன்பெல்லாம் தேர்வில் தோல்வி அடைந்தால் மட்டுமே நேரும் இந்த கொடுமை இப்போது மதிப்பெண் குறைந்தாலே நடக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு யார் காரணம் என்று கேட்க தோன்றுகிறது. நேற்று நாளிதழை புரட்டி கொண்டிருந்த போது கண்ணில் பட்ட செய்தி திடுக்கிட வைத்தது. பத்தாம் வகுப்புத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தனைக்கும் அந்த மாணவி பெயில் ஆகவில்லை. முன்பெல்லாம் தேர்வில் தோல்வி அடைந்தால் மட்டுமே நேரும் இந்த கொடுமை இப்போது மதிப்பெண் குறைந்தாலே நடக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு யார் காரணம் மனப்பாடம் செய்து தேர்வு எழுதி வாங்கும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் திறமையை எடைபோடும் சமூகமா மனப்பாடம் செய்து தேர்வு எழுதி வாங்கும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் திறமையை எடைபோடும் சமூகமா தன் பிள்ளை பெறும் மதிப்பெண்தான் தன் கவுரவத்தை நிர்ணயிக்கிறது என்று மற்றவர் பிள்ளைகள் பெறும் மதிப்பெண்ணை சுட்டிக்காட்டியே வளர்க்கும் பெற்றோர்களா தன் பிள்ளை பெறும் மதிப்பெண்தான் தன் கவுரவத்தை நிர்ணயிக்கிறது என்று மற்றவர் பிள்ளைகள் பெறும் மதிப்பெண்ணை சுட்டிக்காட்டியே வளர்க்கும் பெற்றோர்களா ஒரு சின்ன தோல்வியை (சொல்லப்போனால் இது தோல்வியே அல்ல ) கூட ஏற்றுகொள்ளாத மனப்பக்குவத்து���ன் வளரும் இளம் தலைமுறையினரா ஒரு சின்ன தோல்வியை (சொல்லப்போனால் இது தோல்வியே அல்ல ) கூட ஏற்றுகொள்ளாத மனப்பக்குவத்துடன் வளரும் இளம் தலைமுறையினரா எது எப்படியோ தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுபவன்தான் சிறந்தவன், ஒழுக்க சீலன், வாழ்க்கையில் உருப்படுவான் போன்ற எண்ணங்களை குழந்தைகளிடம் விதைப்பதை இந்த சமூகம் என்று கை விடுகிறதோ அப்போதுதான் விடிவு காலம் வரும்.\nதேனியில் தங்களை தாக்கியதாக புகார் கொடுத்த சுமார் பதினைந்து மாணவர்களின் மீதான பகையை மனதில் தேக்கி வைத்து, அவர்களின் ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட்டில் பச்சை மையால் கிறுக்கி சரியான நேரத்தில் பழிதீர்த்துள்ளார் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர். அவரிடம் மாணவர்கள் முறையிட்டதற்கு அப்படித்தான் செய்வேன், முடிந்ததை பார் என்று சொல்லி உள்ளார். தன் மீது அபாண்டமாக அந்த மாணவர்கள் பழி சுமத்தி இருந்தார்களானால் அதை நேர்மையான முறையில் எதிர்கொள்வதே முறை. அதை விட்டுவிட்டு இப்படி சின்ன புத்தியுடன் நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான நாதாரிகளை எதை கொண்டு சாத்துவது இந்த லட்சணத்தில் ஆசிரியப்பணி அறப்பணி என்று வாய் கிழிய பேச்சுவேறு. ஒரு ஆசிரியன் என்ற முறையில் இதற்கு நான் தலை குனிகிறேன். ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இவர் காட்டி உள்ள வழியை பார்த்தீர்களா இந்த லட்சணத்தில் ஆசிரியப்பணி அறப்பணி என்று வாய் கிழிய பேச்சுவேறு. ஒரு ஆசிரியன் என்ற முறையில் இதற்கு நான் தலை குனிகிறேன். ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இவர் காட்டி உள்ள வழியை பார்த்தீர்களா உங்களுக்கு கீழே உள்ள ஒருவன் உங்களை எதிர்த்தால் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அவனுக்கு சரியான பாடம் புகட்டுங்கள். அதை அவன் வாழ்நாள் முழுவதும் மறக்க கூடாது. இதைத்தான் அந்த பன்னாடை இந்த மாணவர்களுக்கு கற்பித்து உள்ளது.\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு விஷயம் பேமஸாக இருக்கும். இப்போது பொறியியல் கல்லூரிகள். தமிழகத்தில் ஐநூறு பொறியியல் கல்லூரிகளுக்கு மேல் வந்தாயிற்று. ஒரு கல்லூரி கட்டுவதென்பது சாதாரண விஷயமல்ல. ஏகப்பட்ட சம்பிரதாயங்கள், ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே அனுமதி அளிக்கப்படும். தற்போது சுமார் 67 பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிர��வுகளுக்கு அடிப்படை வசதி இல்லை என்று நோட்டிஸ் அனுப்ப போகிறார்களாம். அப்படியானால் முதலில் அனுமதி அளித்தபோது எல்லாம் சரியாக இருந்ததா இல்லாவிடில் அனுமதி அளித்திருக்க கூடாதே இல்லாவிடில் அனுமதி அளித்திருக்க கூடாதே இதெல்லாம் இல்லை. இவர்களுக்கு இது ஒரு தொழில். சரியாக கவனிக்காமல் அனுமதி அளிப்பது. பின் இது நொட்டை அது நொள்ளை என்று சொல்லி காசு பார்ப்பது. இவர்கள் செய்யும் ஆய்வினை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். ஒரு கல்லூரியில் ஒன்றுக்குமே உதவாத கணிப்பொறிகளை காட்டி அனுமதி பெற்றதை எல்லாம் பார்த்திருக்கிறேன். அது ஒரு அமைச்சரின் கல்லூரி. இப்படி எதுவுமே சரியில்லாமல் இயங்கும் கல்லூரிகள் இருநூற்றுக்கும் மேல். இவை எல்லாம் பெரிய கைகளின் கல்லூரி என்பதால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. என்னத்த சொல்ல\nமகாராஷ்ட்ராவில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கு அரசு வழங்க இருக்கும் வீடுகளுக்கு 65 எம்எல்ஏக்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதை கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஒரு படத்தில் \"அரசியல்வாதிகள் பிணத்தின் வாயில் இருக்கும் அரிசியை கூட விட்டு வைக்க மாட்டார்கள்\" என்று ஒரு வசனம் வரும். அதுதான் நினைவுக்கு வருகிறது.\nமின் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக மூன்று மணிநேரமாக இருந்த மின்வெட்டு இரண்டு மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. முதலில் இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு, மூன்று மணிநேரமாக அதிகரித்து பின் இரண்டு மணிநேரமாக ஆக்கியது, என்னவோ பெட்ரோல் விலையை இரண்டு ரூபாய் உயர்த்திவிட்டு ஐம்பது காசு குறைப்பார்களே அதே போலுள்ளது. இருந்தாலும் இது வரவேற்ப்புக்குரியதே . அதே போல பதிவு செய்து ஒருமாதம் கழித்து கிடைக்கும் சமையல் எரிவாயு நேற்று எங்கள் வீட்டில் இரண்டே நாளில் கிடைத்தது. இவையெல்லாம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும்கட்சி செய்யும் தாஜா என்றே நினைக்க தோன்றுகிறது. இனி வரும் நாட்களில் இதுமாதிரியான பல இன்ப அதிர்ச்சிகளை எதிர்பார்க்கலாம்.\nவரும் தேர்தலில் மைனாரிட்டி திமுக அரசை தோற்கடித்து அமோக வெற்றிபெறுவோம் என்று அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறி உள்ளார். ��னக்கென்னவோ கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆட்களாக இழந்து இவர்தான் மைனாரிட்டி பொதுசெயலாளராக ஆகி விடுவாரோ என்று தோன்றுகிறது. மேலும் அரைகுறையாக கட்டிமுடிக்கப்பட்ட புதிய தலைமை செயலகம் நமக்கு தேவை இல்லை. பாரம்பரியம் மிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்வோம் என்று கூறி உள்ளார். இவர் ஆட்சியில் இருந்தபோது ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு புதிய தலைமை செயலகம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது இவருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரியம் தெரியவில்லையா ஒரு வேளை ஆட்சிக்கு வந்து தன் பங்குக்கு இவரும் ஒரு தலைமை செயலகம் கட்டினால் என்ன ஆகும் ஒரு வேளை ஆட்சிக்கு வந்து தன் பங்குக்கு இவரும் ஒரு தலைமை செயலகம் கட்டினால் என்ன ஆகும் இவர்கள் ஆட்சி செய்தால் அங்கே, அவர்கள் ஆட்சிசெய்தால் இங்கே. கேட்கவே நன்றாக இருக்கிறது. இதற்கு பேசாமல் இருவரும் தங்கள் கட்சி அலுவலகத்திலேயே அவையை நடத்தலாம். மக்கள் பணம் எப்படி எல்லாம் வீணாகிறது பாருங்கள்...\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களையும் தயங்காம பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nஎனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவையான ஒரு விஷயத்தை உங்களுக்கு தமிழ் படுத்தி தருகிறேன். இது மனம் விட்டு சிரிக்க மட்டுமே. யாரையும் புண்படுத்த அல்ல. மன்னித்துவிடுங்கள் மனைவிமார்களே\nஆண்கள் ஏன் மனைவியை விரும்புவதை விட தான் வளர்க்கும் நாய்களை அதிகம் விரும்புகிறார்கள்\n1. நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு லேட்டாக வீட்டுக்கு வருகிறீர்களோ அவ்வளவு பாசத்துடன் உங்களை ஓடி வந்து கட்டித்தழுவி முத்தமிடுவது உங்கள் வீட்டு நாய்தான். மனைவி விஷயத்தில் நடப்பதே வேறு...\n2. நீங்கள் உங்கள் மனைவியின் பெயருக்கு பதிலாக வேறொரு பெண்ணின் பெயரை சொல்லி நன்றாக வாங்கி கட்டி கொண்டிருக்கிறீர்களா உங்கள் வீட்டு நாயை வேறு ஒரு நாயின் பெயரை சொல்லி அழைத்து பாருங்கள். அது பெருந்தன்மையுடன் உங்களை கண்டு கொள்ளாது.\n3. வீட்டில் பொருட்கள் இறைந்து கிடந்தால் உங்கள் மனைவிக்கு கேட்ட கோபம் வரும். ஆனால் உங்கள் வீட்டு நாய்க்கோ குஷியாகி விடும்.\n4. மனைவியின் பிறந்த வீட்டில் இருந்து அடிக்கடி சொந்தக்காரர்கள் வந்து நம் வீட்டில் தங்கி நமக்கு இம்சை தருவார்கள். ஆனால் நம் நாய்க்��ோ நம்மை விட்டால் யாருமே இல்லை. யாரும் வரப்போவதுமில்லை.\n5. கோபத்தில் குரலை உயர்த்தினால் அடங்கிபோகும் ஒரே ஜீவன் நாய்தான். மனைவியிடம் குரலை உயர்த்தினால் என்ன நடக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.\n6. உங்கள் நாயை வெளியே அழைத்து செல்வதற்கு நீங்கள் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டாம். உங்களை காத்திருக்க வைக்காமல் நீங்கள் கிளம்பியவுடன் உங்களுடனே வந்து விடும்.\n7. ஒரு நாள் குடித்து விட்டு வந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார் உங்கள் மனைவி. நீங்கள் குடித்திருந்தால் உங்களுடன் சேர்ந்து அதை என்ஜாய் பண்ணுவது நாயின் சிறப்பு.\n8. நடு ராத்திரியில் எழுப்பி, நான் செத்துட்டா இன்னொரு நாய் வளர்ப்பீங்களா என்று கேணத்தனமான கேள்வி எல்லாம் உங்கள் நாய் ஒரு போதும் கேட்காது.\n9. சம்பந்தமே இல்லாமல் இன்னொரு பெண்ணின் வாசனை நம் மீது வந்தால் அவ்வளவுதான். விஜய், விஜயகாந்த் தோற்றுபோகும் அளவுக்கு பறந்து பறந்து அடி விழும். ஆனால் இன்னொரு நாயின் வாசனை நம் மீது வந்தால் அதை மனபூர்வமாக ஏற்றுகொள்வது நம் வீட்டு நாய்தான்.\n10. நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு செலக்ட் செய்த செயின், நேக்லேசாக இருந்தாலும், \"நீங்களும் உங்க டேஸ்டும்\" என்று கரித்து கொட்டுபவர் உங்கள் மனைவி. ஆனால் செயினை மாட்டுவதை விட கழற்றுவதையே பெரிய சந்தோசமாக நினைக்கும் உங்கள் வீட்டு நாய்.\nஒரு அறைக்குள் மனைவியையும் இன்னொரு அறையில் நாயையும் அடைத்து வைத்து விட்டு சுமார் 24 மணி நேரம் கழித்து திறந்து விட்டால் யார் முகத்தில் அதிக மகிழ்ச்சி தெரியும்\nசரி இவ்வளவு நேரம் பெண்களை கலாய்த்து விட்டேன். அதற்கு பிராயச்சித்தமாக ஒரு பத்திரிகையில் நான் படித்த துணுக்கு ஒன்றை வெளியிடுகிறேன்.\nஇரண்டு கல்லூரி மாணவிகள் பேசிக்கொள்கிறார்கள்.\nஅவள்: \"ஏண்டி எல்லா பசங்களும் கல்யாணம் பண்ணிக்க தைரியம் இல்லனாலும் நம்ம பின்னாடியே சுத்துறாங்க\nஇவள்: \"கார் ஓட்ட தெரியலனாலும், அத தொரத்திக்கிட்டே நாய் ஓடுறதில்லையா\nமனசுல எதுவும் வச்சுக்காம ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...\nபிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள்...\nஒரு இயக்குனரை சுத்தமாக பிடிக்காது என்று எப்போதும் இருந்ததில்லை. ஆனால் ஒரு சில இயக்குனர்களின் படங்கள் வரும்போது நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி ஒரு எதிர்பார்ப்பு சில இயக்குனர்களின் படங்கள் வரும்போது இருக்காது. அவர்களையே பிடிக்காத இயக்குனர்கள் என்று குறிப்பிட்டுள்ளேன். அதே போல எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் மோசமான இயக்குனர்கள் என்று அர்த்தம் கிடையாது. அந்த காலகட்டத்தில் நம் மனநிலை, ரசிப்புத்தன்மை ஆகியவற்றை பொறுத்து மாறும். எனக்கு பிடிக்காத சில இயக்குனர்கள் நான் விரும்பும்படியான நல்ல படங்களை கொடுத்துள்ளார்கள். அதை இங்கே வரிசை படுத்துகிறேன்.\nவிஜய டி ராஜேந்தர்: மைதிலி என்னை காதலி\nஎழுபதுகளின் இறுதியில் இளைஞர்களின் இதய துடிப்பை சரியாக புரிந்து கொண்டு படம் எடுத்த இந்த இயக்குனர் கால மாற்றத்தினால் ஏற்பட்ட அடுத்த தலைமுறை ரசிகர்களின் ரசனை மாற்றத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு திறமை இருக்கிறது. என் படத்தில் எல்லா வேலைகளையும் நானே செய்வேன் என்று அடம்பிடித்து, கடைசியில் படம் பார்க்கும் வேலையையும் அவரே செய்ய வேண்டியதாகிவிட்டது. இவர் சிறப்பாக செயல் பட்ட காலத்திலேயே இவரின் படங்கள் என்னை கவர்ந்தது இல்லை. காரணம் படத்தின் நீளம், மெதுவான காட்சி அமைப்புகள், நடிக்கத்தெரியாத புதுமுகங்கள், ஓவர் ஆக்டிங் செய்யும் பழைய முகங்கள், அடிக்கடி வந்து பயமுறுத்தும் டி ஆர்., சோகமான முடிவுகள் இவைதான். ஆனால் இவை எல்லாம் இருந்தும் என்னை எதோ விதத்தில் கவர்ந்தது இந்த படம்தான். அமலாவுக்கு முதல்படம் என்று நினைக்கிறேன்.\nஎஸ் ஜே சூர்யா: வாலி\nகுறுகிய காலத்தில் கொஞ்சம் நல்ல பெயர், நிறைய கேட்ட பெயர் வாங்கிய இயக்குனர். முதலில் நன்றாக ஆரம்பித்து பின் நிலை தடுமாறி விழும் ஆசாமிகளின் பட்டியலில் இவர் பெயரையும் சேர்க்கலாம். சாமர்த்தியமான திரைக்கதை இவரின் பலம். ஆனால் பலான விஷயங்களை வெளிப்படையாக எக்ஸ்போஸ் செய்வதுதான் இவரின் பலவீனம். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பாக்கியராஜ் மாதிரி வந்திருக்கலாம். இவர் இயக்கத்தில் என்னை கவர்ந்த படம் வாலி. அஜித்தை உற்று கவனிக்க வைத்த படம். மாற்று திறனாளியின் பாடி லாங்குவேஜ், கெட்டப் எதுவும் மாற்றாமலேயே வெறும் பார்வையாலேயே இருவரையும் வேறுபடுத்தி காட்டி அஜித்தின் உண்மையான திறமையை வெளி கொணர்ந்த படம். என்னதான் அஜித் திறம்பட நடித்தாலும் இதில் எஸ் ஜே சூரியாவின் பங்கும் உண்டு. இவர் செய்த ஒரு மிகப்பெரிய தவறு, நடிக்க ஆரம்பித்தது. மீண்டும் பாதை மாறி தன் பலம் என்ன பலவீனம் என்ன என்று உணர்ந்து செயல் பட்டால் விரைவில் நல்ல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெறலாம்.\nதமிழ், தெலுங்கு, கன்னட திரை உலகத்திற்கு இவர் செய்த சேவை மிகப்பெரியது. அப்பாவி கதாநாயகன் ஒரு சந்தர்ப்பத்தில் வில்லனை நேருக்கு நேர் சந்திக்கிறான். அதன் பின் வில்லன் இவனை துரத்த, கதாநாயகன் ஓட தொடங்குகிறான். ஒரு கட்டத்தில் நம்ம ஆள் வில்லனை எதிர்க்க துணிந்து வில்லனை ஓட ஓட விரட்டுகிறான். சுபம். இப்படி ஒரு கதையில் கடந்த பத்து வருடங்களாக சுமார் நூறு படங்களுக்கு (மூன்று மொழிகளையும் சேர்த்து) மேல் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்தவர் நம்ம தரணிதான். இதில் பல படங்கள் பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பது மறுக்கலாகாது. ஆனாலும் இவர் படத்தின் ஒரே டெம்ப்ளேட் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விட்டது. அதே சமயம் இவரின் இந்த சக்சஸ் பார்முலாவை இவரைவிட இவருக்கு அப்புறம் வந்தவர்கள் கப்பென பற்றிகொண்டார்கள். இவரின் இயக்கத்தில் வெளி வந்த கில்லி படம்தான் என்னை கவர்ந்த படம். இது தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது என்றாலும், இயக்குனரின் உழைப்பு கண்டிப்பாக படத்தில் உண்டு. விஜய் தன் பில்டப்புகளை கொஞ்சம் குறைத்து நடித்திருப்பார். அதே போல வில்லனுக்கு கதாநாயகனுக்கு இணையான பில்டப்புகள் படத்தில் உண்டு. எங்கள் ஊரில் விஜய்க்கு விழுந்த கைத்தட்டல்களை விட பிரகாஷ்ராஜுக்கு அதிகமாக விழுந்தது. இந்த படம் விஜய் வாழ்க்கையிலும் ஒரு மைல் கல் என்பதை மறுக்க முடியாது.\nஇவரை பற்றி அதிகம் சொல்லத்தேவை இல்லை. இயக்குனர் தரணியின் சிஷ்யர். குருவை மிஞ்சிய சிஷ்யர். பழைய கால எம்ஜியார் படங்களை அதிரடி குத்து பாடல்களோடு மக்களிடம் ரீமேக் செய்பவர். இவர் படங்களை தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று பலர் விமர்சிப்பதுண்டு. ஒரு படத்தில் எல்லா பாடல்களையுமே குத்து பாடலாக வைக்க முடியும் என்று சாதித்து காட்டியவர். ஓவர் பில்டப், பழைய கதை, நம்ப முடியாத சண்டைகாட்சிகள், கெட்ட வார்த்தை வசனம் என்று எல்லோருக்கும் பிடிக்காத ஒரு இயக்குனராக இன்றும் தன் சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவரின் இயக்கத்தில் கொஞ்சம் சுவாரசியமான படம் என்றால் அது சிவகாசிதான். ஒரு ஹீரோவுக்கு எந்த அளவுக்கு பில்டப் கொடுக்க முடியும் என்று நிருபித்த படம். உண்மையை சொல்லவேண்டும் என்றால் நம் மூளையை கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு பார்த்தால் இந்த படத்தை ரசிக்கலாம்.\nபொதுவாக சேரன் படங்களை அவ்வளவாக மொக்கை என்று சொல்ல முடியாது. அதில் மெல்லிய உணர்வுகளை சொல்லி இருப்பார். இவரின் படங்கள் எனக்கு பிடிக்காமல் போனதன் காரணம் அதீத சோக உணர்வுகள். படம் மிக மெதுவாக நகரும். அதே போல எல்லா கதாபாத்திரங்களும் ஒரு தடவையாவது படத்தில் அழுது விடுவார்கள். இதனாலேய இவர் படத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் இவரின் ஆட்டோகிராப் படம் இவற்றில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட படம். சோக உணர்வு குறைவு. இந்த படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக தங்களின் பழைய வாழ்க்கையை நினைத்து பார்ப்பார்கள். இவரின் நடிப்பு இதில் புதுமையாக இருந்தது. தானே நடிக்க முடிவு செய்தது பாராட்டத்தக்கது. ஆனாலும் அதே மாதிரியான எக்ஸ்ப்ரஷன்களை எல்லா படத்திலும் கொடுத்து நோகடிக்கிறார் மனிதர். அடுத்து மிஸ்கின் படத்தில் நடிக்கிறார். என்ன ஆகப்போகிறதோ\nபொதுவாக கவுதம் மேனன் படம் என்றால் ஆங்கிலம் பொங்கி வழியும். கெட்ட வார்த்தை காதை கிழிக்கும். இளமை ததும்பும். இவரின் படங்களை குறை சொல்ல முடியாது. ஆனால் ஒரு படத்தை முடித்து விட்டு இவர் கொடுக்கும் பில்டப்புகள்தான் கடுப்பை கிளப்புகின்றன. இவரின் பெரும்பாலான படங்கள் பிற மொழிகளின் இன்ஸ்பிரேசன் (அப்படித்தான் சொல்கிறார்கள்). ஆனால் ஏதோ தானே உட்கார்ந்து யோசித்து கதை எழுதுவது போல இவர் பேசும் பேச்சு இருக்கிறது. Derailed என்று ஒரு படம். பாருங்கள். படம் பார்க்க தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே என்ன படம் என்று கண்டுபிடித்து விடுவீர்கள். அப்படியே கார்பன் காப்பி. இவரின் முதல் படம் என்பதாலோ இல்லை இந்த படம் எந்த வேற்று மொழி படத்தின் இன்ஸ்பிரேசன் என்று தெரியாத காரணத்தாலோ இல்லை இந்த படம் எந்த வேற்று மொழி படத்தின் இன்ஸ்பிரேசன் என்று தெரியாத காரணத்தாலோ எனக்கு பிடித்த படங்கள் பட்டியலில் இடம்பெறுகிறது. கவுதமாக இவர் எடுத்த இந்த படத்தில் இருக்கும் வசீகரிப்பு மெல்ல வளர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் ஆன பிறகு இல்லை.\nஇந்த படத்தை பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. என் மனதில் அண்ணாமலை பிடித்திருந்த இ���த்தை இப்படம் நிரப்பி விட்டது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் இந்த படம் வெற்றி வாகை சூடியது. ஆனால் பரிதாபத்துக்குரிய விஷயம் இதன் பின் இப்படத்தின் இயக்குனருக்கு சொல்லிகொள்ளும் படியான படம் எதுவும் இல்லை. இவர் ஆக்சன் படம் எடுப்பதில் வல்லவர். ஆனால் ஒரே மாதிரியான கதை, சுவாரசியமில்லாத திரைக்கதை என்று சறுக்கி விட்டார். இவரின் முதல் படம் கமல் நடித்த சத்யா என்றால் நம்ப முடிகிறதா பிற்காலத்தில் தன் பாணி மாறி ஆஹா என்ற குடும்ப படமும் எடுத்தார். அதுவும் வெற்றி பெறவில்லை.\nஆர் வி உதயகுமார்: சிங்கார வேலன்.\nகிழக்கு வாசல், சின்ன கவுண்டர், எஜமான் போன்ற மிக சீரியசான படங்கள் எடுத்து பெயர் பெற்றவர். தொடக்கத்தில் நல்ல படங்கள் கொடுத்தாலும், தொடர்ந்து ஒரே மாதிரியான கதை அமைப்புகள், சுவாரசியமில்லாத திரைக்கதை என்று அரைத்த மாவையே அரைத்து தோல்வியை தழுவினார். இவர் தன் பாதையில் இருந்து மாறி எடுத்த படம் சிங்காரவேலன். எந்த வித லாஜிக்கும் பார்க்காமல் மூளையை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால் இந்த படம் ஒரு மிகச்சிறந்த என்டர்டெய்னர் என்பதில் சந்தேகம் இல்லை.\nஎஸ் எ சந்திரசேகர்: நான் சிகப்பு மனிதன்.\nசமூகத்துக்கு தனி ஒரு மனிதன் நீதிகேட்பது மாதிரியான ஆன்டி ஹீரோ படங்களை முதலில் தமிழில் எடுத்தவர். இவரது படங்களில் ஆக்சனுக்கும், வன்முறைக்கும் பஞ்சம் இருக்காது. இவர் படங்களில் எனக்கு மிக பிடித்த படம் நான் சிகப்பு மனிதன். ரஜினியின் ஆர்ப்பாட்டமில்லாத ஒரு ஆக்சன் படம் என்றால் அது இந்த படம்தான். இவர் எடுத்து பெயர் பெற்ற ஒரே படம் இதுதான். இதன் பிறகு இவர் படங்கள் ஓரளவுக்கு சுமாரான வெற்றியே பெற்றன. முதலில் ஆன்டி ஹீரோ படங்கள் எடுத்த இவர் தன் மகனை வைத்து ஆண்ட்டி ஹீரோ படங்கள் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து சரிய ஆரம்பித்தார். கபடி விளையாட்டின் மகத்துவம் பற்றி புதிய கருத்துக்களை சொன்னவர். இயக்குனர் ஷங்கர் இவரின் உதவியாளராக இருந்தவர் என்றால் நம்புவது கடினம்தான்.\nகுறுகிய காலத்தில் அனைவராலும் பேசப்பட்ட ஒரு இயக்குனர். தரணியின் வழித்தோன்றல்களில் ஒருவர். கதை என்று ஒன்று இல்லாமல், சம்பவங்களை வைத்தே படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர். முதலில் ஆனந்தம் என்ற குடும்ப படத்தை எடுத்து வெற்றி கண்டு, தன் பாணியை மாற்றி ரன் படம் எடுத்தார். ��ந்த படம் வெளிவந்த போது பாபா படம் வெளிவந்தது. ஆனாலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாதவனாலும் ஆக்சன் ஹீரோ வேடங்களில் நடிக்க முடியும் என்று நிருபித்த படம். இந்த படம் பழைய நாகார்ஜுனா படம் உதயம் மாதிரி இருக்கிறது என்று சொன்னாலும் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன்பின் இவர் தன் பாணியை மாற்றாமல் டெம்ப்ளேட் படங்கள் கொடுத்து சரிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.\nஇந்த பதிவின் நீளம் கருதி இதோடு முடித்துகொள்கிறேன். இதில் சில இயக்குனர்கள் பெயர் இடம்பெறாமல் இருக்கலாம். உதாரணமாக வசந்த், பிவாசு, சுந்தரராஜன், மணிவண்ணன் ஆகியோர். எனக்கு பிடிக்காத இயக்குனர்கள் என்று சட்டென மனதில் பட்டவர்கள் பெயரையே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். இங்கே நான் சொல்லி இருக்கும் கருத்துக்கள் என் சொந்த கருத்துக்கள். எனக்கு தோன்றியவை பற்றியே எழுதி இருக்கிறேன். யாரும் அவரவர் ரசனையோடு பொருத்திப்பார்த்து கோபம் அடையாதீர்கள்.\nஉங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...\nLabels: சினிமா, வெட்டி அரட்டை\nபிடித்த இயக்குனர்களின் பிடிக்காத படங்கள்...\nஎவ்வளவு நாள்தான் சீரியசாக பதிவு போடுவது கொஞ்சம் ரிலாக்சான பதிவாக போடவேண்டும் என்று எண்ணி இந்த பதிவு போடுகிறேன். எல்லா இயக்குனருக்கும் ஒரு ஸ்பெசாலிட்டி இருக்கும். அந்த இயக்குனர்களின் படங்களுக்கு போகும்போது அந்த குறிப்பிட்ட ஒரு விஷயத்தை எதிர் பார்த்துதான் போவோம். ஆனால் சில நேரங்களில் அந்த இயக்குனர்கள் நம்மை ஏமாற்றி விடுவதுண்டு. அப்படி சில படங்களைத்தான் வரிசை படுத்துகிறேன்.\nகே பாலசந்தர்: பார்த்தாலே பரவசம்\nதமிழ் சினிமாவில் மூத்த இயக்குனராக விளங்குபவர். முற்போக்கு கதைகளை, பெண்ணியத்தை சொல்லும் கதைகளை அந்த காலத்திலேயே எடுத்து வெற்றி கண்டவர். இவரின் நூறாவது படமான பார்த்தாலே பரவசம், இவர் டிவி தொடர்களை இயக்கதொடங்கிய பின் வெகு நாளைக்கு பிறகு வந்த படம். இவரின் சரக்கு தீர்ந்து விட்டது என்பதை நிருபித்த படம். கதையில் குழப்பம், நாடகத்தன்மை இவை இந்த படத்தின் குறைகளாக நான் கண்டது.\nகே பாக்கியராஜ் : ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி\nஇவருக்கு நிகராக திரைக்கதை அமைக்க இந்தியாவில் யாரும் கிடையாது என்று பெயர் பெற்றவர். கிளுகிளுப்பான விஷயங்களை கூட சாமர்த்தியமாக திரையில் கொண்டுவந்தவர். படத்தில் ச���க்கலான விஷயங்களை புகுத்தி , படத்தின் சுவாரசியத்தை கூட்டி, மக்களை குறிப்பாக பெண்களை தன் பக்கம் இழுத்தவர். இவரின் எந்த சிறப்பம்சங்களும் இல்லாமல் வந்த படம்தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. மொக்கை கதை, சுவாரசியமில்லாத திரைக்கதை என்று எனக்கு பிடிக்காத படங்களில் இதுவும் இடம் பிடித்து விட்டது.\nபாரதி ராஜா: என் உயிர் தோழன்\nதிரை உலகத்தை வெளி உலக படப்பிடிப்பு அழைத்து சென்றவர். கிராம புற வட்டார வழக்கு, எதார்த்தமான கதைகள் என்று மக்களின் மிக நெருக்கத்தில் சென்ற இயக்குனர். சமீப காலமாக தாஜ்மகால் போன்ற மொக்கை படங்களை கொடுத்தாலும், சிறப்பாக செயல் பட்ட காலத்திலேய கொடுத்த படு மட்டமான படம் இது. எடுத்துக்கொண்ட கதை, சொன்ன விதம் எல்லாமே சொதப்பல். இவர் படங்களில் பெரும்பாலும் நடிகர்கள் நடிக்க கஷ்டபடுவார்கள். இந்த படத்தில் அது கிடையாது. ஏனென்றால் அவர்கள் நடிக்கவே இல்லை.\nஎஸ் பி முத்துராமன்: பாண்டியன்\nமசாலா படங்களுக்கு முன்னோடி இவர். சொன்ன கதையையே அலுப்பு தட்டாமல் மறுபடியும் புதிய தளத்தில் சொல்ல முடியும் என்று செய்து காட்டியவர். இவர் படங்களில் லாஜிக் இல்லாவிட்டாலும் ஒரு சுவாரசியம் இருக்கும். ஆனால் இவர் எடுத்ததிலேயே மொக்கை படம் என்று நான் நினைப்பது சூப்பர் ஸ்டார் நடித்த பாண்டியன். இந்த படம் எடுக்கும் போது பாதியில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மீதி படத்தை இவரின் உதவியாளர்கள் இயக்கினார்களாம். யார் கண்டது இவரே எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். மொக்கை படமாக இருந்தாலும் ரஜினிக்காக இந்த படம் நன்றாக் ஓடியது என்பதை மறுக்க முடியாது. இதே படக்கதையை சமீபத்தில் தெலுங்கில் போக்கிரி என்ற பெயரில் எடுத்து அது 75 வருட தெலுங்கு சினிமா வசூல் சாதனையை முறியடித்தது என்பதும், தமிழிலும் எடுக்கப்பட்டு வெற்றிபெற்றது என்பதும் தெரிந்ததே.\nமசாலா பட இயக்குனர் என்று பெயர் எடுத்தாலும், சிறந்த பொழுது போக்கு படங்கள் என்று பார்த்தால் அதில் இவர் படங்கள் நிச்சயம் இடம்பிடிக்கும். ஹீரோயிசத்தொடு நல்ல கதையம்சத்தோடு உள்ள படங்கள் எடுப்பதால் இவர் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. ஹரி படம் என்றால் மிக வேகமாக இருக்கும். சாமர்த்தியமான வசனங்கள் இருக்கும். குடும்ப சென்டிமென்ட் இருக்கும். இப்படி எதுவுமே இல்லாமல் வந்த ஒரு படம் சேவல். ஹரி படத்தில் எப்படா படம் முடியும் என்று நான் நெளிந்த ஒரே படம்.\nபாலு மகேந்திரா: அது ஒரு கனாக்காலம்\nஇவர் படத்தில் ஒரு எதார்த்தம் இருக்கும். இவர் படங்களில் கண்டிப்பாக கள்ள உறவு இடம்பெறும். இவரது பெரும்பாலான படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறாவிட்டாலும், திரை சரித்திரத்தில் இடம்பெறும் படங்கள் அதிகம். ஆனால் வந்த சுவடே தெரியாமல் போன ஒரு படம்தான் அது ஒரு கனாக்காலம். தனுஷ், பிரியாமணி நடித்த இந்தப்படம் மனதை தொடும் எந்த விஷயமும் இல்லாமல் போனதே தோல்விக்குகாரணம்.\nகே எஸ் ரவிகுமார் : மின்சாரக்கண்ணா\nஇந்த படம் வெளிவந்த நேரம் இதே கதையில் மூன்று படங்கள் வந்தன. பூவெல்லாம் கேட்டுப்பார், ஜோடி ஆகியவை மற்ற இரண்டு படங்கள். விஜயை ஒரு முழுநீள காமெடி ஹீரோவாக காட்ட முயன்று தோற்றிருப்பார் இயக்குனர். வழக்கமாக கே எஸ் ஆர் படங்களுக்கே உரிய ஒரு சுவாரசியம் படத்தில் மிஸ்ஸிங். பார்த்து பார்த்து சலித்த காட்சிகள், விஜயின் பாடி லாங்குவேஜ் மற்றும் வசனங்கள், நீளமான மொக்கை கிளைமாக்ஸ் ஆகியவை இந்த படத்தின் சுவாரசியத்தை குறைத்துவிட்டது.\nஇந்த படத்தின் உயிர் நாடியே இசைதான். பாடல்கள் சரியாக அமையாமல் இருந்திருந்தால் படம் படு குப்பையாக ஆகியிருக்கும். இந்தப்படம் பெற்ற சராசரி வெற்றி கூட ஷங்கர், ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் பிராண்ட் நேமுக்கு கிடைத்த வெற்றிதான். அமெரிக்கன் பை மாதிரியான ஒரு படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைத்து, தன் ஸ்டைலில் கருத்து சொல்கிறேன் என்று முயன்று, முகம் சுளிக்கும் காட்சிகளை திணித்து, இடைவேளைக்கு பிறகு படத்தை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் குழப்பி எடுத்த படம்தான் இது. இந்த படத்துக்கு என்ன குறைச்சல் என்று பல பேர் நினைக்கலாம். ஆனால் ஷங்கரிடம் எதிர்பார்க்கும் ட்ரீட்மென்டே வேறு. படம் பார்க்கும் போது இது யூத்துகளுக்கான ஜாலி படமா மெச்செஜ் சொல்லும் படமா என்று எனக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டது. அதனாலேயே இந்த படம் எனக்கு பிடிக்காமல் போனது.\nமணிரத்னம் : திருடா திருடா.\nஇந்த படமும் பாடல்கள், இசை சரியாக அமையாமல் போயிருந்தால் காணாமலே போயிருக்கும். மணிரத்னத்தின் சாயல் எந்த இடத்திலுமே இல்லாமல் அவரின் உதவியாளர் ஒருவர் அவரை போலவே இயக்க முயன்றிருப்பது ��ோலத்தான் இந்த படம் இருக்கும். வலுவான கதை மற்றும் திரைக்கதை இல்லாமல் போனது, படத்தில் பல காட்சிகள் ஆங்கில படங்களை ஒத்திருப்பது, எந்த காட்சியுமே நம் மனதில் எந்த பாதிப்புமே ஏற்படுத்தாதது ஆகியவை இந்த படத்தை மனதில் பதிக்க தவறிவிட்டது.\nவிக்ரமன் : சென்னை காதல்\nபொதுவாக விக்ரமன் படங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று விமர்சனம் வரும். ஆனால் அனைவரும் பார்க்கும்படியான பீல் குட் படங்களை எடுப்பதில் இவர் வல்லவர். முகம் சுளிக்கும் காட்சிகள், வன்முறைகள் எதுவும் இல்லாமல் எடுத்ததாலேயே இவர் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் இவர் பார்முலாக்கள் மக்களிடம் ஒரு சலிப்பை ஏற்படுத்த, ரூட் மாறுகிறேன் என்று ஒரு மட்டமான படம் எடுத்தார். அதுதான் சென்னை காதல். உப்பு சப்பிலாத கதை, பத்து நிமிடத்துக்கு ஒரு இடைவேளை(பாடல்கள்) என்று படம் பார்ப்பவர்களை போட்டு தாக்கியது இந்த படம்.\nஇப்பட்டியலில் நிறைய பெயர்கள் விடுபட்டிருக்கலாம். ஒன்று அவர்கள் எனக்கு பிடிக்காதவர்களாக இருக்கலாம், இல்லை குறைவான படங்களையே இயக்கி இருக்கலாம். இவர்கள் நிறைய படங்களை இயக்கியவர்கள் என்ற அடிப்படையிலேயே இங்கே எழுதி இருக்கிறேன். நான் சொன்ன கருத்துக்கள் அனைத்தும், இப்படங்களை பார்க்கும் போது எனக்கு தோன்றியவை.\nவிரைவில் பிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள் பட்டியலை வெளியிடுகிறேன்...\nஉங்களுக்கும் தோன்றிய படங்களின் பெயர்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்...\nLabels: சினிமா, வெட்டி அரட்டை\nசட்டிஸ்கர் பஸ் தகர்ப்பு - மாவோயிஸ்டுகள் செய்தது சரிதான்\nசமீப காலமாக மாவோயிஸ்டுகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன் சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு பேருந்தில் சென்ற நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இணையதள நண்பர் (தோழர்) ஒருவரிடம் சில நாட்களுக்கு முன் இது குறித்து என்னுடைய சந்தேகங்களை கேட்டேன். அதாவது மாவோயிஸ்ட்டுகள் என்பவர்களும் காம்ரேடுகள்தானே அவர்கள் நோக்கம் முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி சமத்துவத்தை நிலை நாட்டுவதாகத்தானே இருக்கும் அவர்கள் நோக்கம் முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி சமத்துவத்தை நிலை நாட்டுவதாகத்தானே இருக்கும் ��ின் ஏன் இப்படி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் பின் ஏன் இப்படி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் இது என் கேள்வி. அதற்கு அவர் பதில் அவர் சட்டை கலரிலேயே வந்தது. நீங்கள் இங்கு வசதி வாய்ப்புகளை நிறைய வைத்துக்கொண்டு வாய்சவடால் பேசுவீர்கள், வடகிழக்கில் மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட நிறைவேறவில்லை, ராணுவத்தால் மலைவாழ் பெண்கள் மானபங்க படுத்த படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா இது என் கேள்வி. அதற்கு அவர் பதில் அவர் சட்டை கலரிலேயே வந்தது. நீங்கள் இங்கு வசதி வாய்ப்புகளை நிறைய வைத்துக்கொண்டு வாய்சவடால் பேசுவீர்கள், வடகிழக்கில் மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட நிறைவேறவில்லை, ராணுவத்தால் மலைவாழ் பெண்கள் மானபங்க படுத்த படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா உரிமை கிடைக்காவிட்டால் பொங்கி எழுவது குற்றம் ஒன்றும் இல்லை. அது இயல்புதான் என்று கூறினார். அவர் சொன்ன பதிலையும் சமீபத்தில் நடந்த பேருந்து தாக்குதலையும் வைத்து பார்த்தால் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம் புலனாகிறது.\nஇந்த தாக்குதலில் இறந்த காவல்துறையினர் கண்டிப்பாக லஞ்சம் வாங்கி இருப்பார்கள். அல்லது கொடுத்திருப்பார்கள். அவர்கள் சமூகத்தின் நச்சு. அதே போல இறந்தவர்களில் கண்டிப்பாக சிறு வியாபாரிகள் இருப்பார்கள். அவர்கள் எதிர்கால முதலாளிகள் அல்லது பண முதலைகள். அவர்கள் சாக வேண்டியவர்கள். சில விவசாயிகள் மற்றும் பாட்டாளிகள் இருக்கலாம். தன் இனம் எழுச்சி பெறுவதற்கு இந்த தியாகத்தை கூட செய்யாவிட்டால் எப்படி குழந்தைகள் இருப்பார்கள். எப்படியும் அவர்கள் மேலே கூறிய ஏதாவது ஒன்றாக நிச்சயம் ஆவார்கள். பெண்கள், சொல்லவே வேண்டாம், அவர்களும் இதில் அடங்கும். இந்த வகையில் பார்த்தால் அவர்கள் செய்தது, செய்து கொண்டிருப்பது சரிதான்.\nஅய்யா தோழர்களே உங்கள் சக தோழர்கள் செய்யும் இந்த அரும்பணிக்கு நீங்களும் உறுதுணையாக இருங்கள். எனக்கு நீங்கள் சொல்லும் பகுத்தறிவு கிடையாது. நுண்ணரசியல் தெரியாது. மனித நேயம் தெரியும். முதலாளிகளை ஒழிக்க வேண்டும் என்று கூறி நீங்களும் அதே அப்பாவி மக்களை குறி வைக்கிறீர்களே இது என்ன நியாயம் நான் பார்ப்பனன் கிடையாது. பாட்டாளி வர்க்கத்தில் இருந்து வந்தவன்தான். நான் பார்ப்பனீயம் பேசவில்லை. நீங்கள் தகர்க்கும் பாலங���கள், பேருந்துகள், கொளுத்தும் ரயில்கள் எல்லாம் எந்த முதலாளிக்கு சொந்தம் நான் பார்ப்பனன் கிடையாது. பாட்டாளி வர்க்கத்தில் இருந்து வந்தவன்தான். நான் பார்ப்பனீயம் பேசவில்லை. நீங்கள் தகர்க்கும் பாலங்கள், பேருந்துகள், கொளுத்தும் ரயில்கள் எல்லாம் எந்த முதலாளிக்கு சொந்தம் எல்லாம் சாமானியனின் வரி. போராட்டம் தேவைதான். ஆனால் அது முட்டாள்தனமாக இருந்தால் யாருக்கு லாபம் எல்லாம் சாமானியனின் வரி. போராட்டம் தேவைதான். ஆனால் அது முட்டாள்தனமாக இருந்தால் யாருக்கு லாபம் என்னை போன்ற அறிவீலிகள்தான் இதை முட்டாள்தனம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் பாதையில் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு தேவை சமூக மாற்றம் அல்ல. சட்ட ஒழுங்கு சீர்கேடு. பணம் கொழிக்கும் பதவி திமிங்கலத்தை பிடிக்க நீங்கள் பயன்படுத்தும் இரைதான் பொதுமக்கள்.\nநீங்கள் ஆட்சியை பிடித்து விட்டால் மட்டும் என்ன புடுங்கி விட போகிறீர்கள். ஸ்டாலின் செய்த அதே வேலையைத்தான் செய்வீர்கள். உங்கள் கருத்துக்கு இணங்காதவர்களை களைஎடுப்பீர்கள். பின் இருக்கவே இருக்கிறது இன வெறி. அதை தூண்டிவிட்டு மிச்சம் இருக்கும் மக்களையும் கொன்று குவிப்பீர்கள். நடத்துங்கள். இந்தியாவில் பணம் இருக்கிறதோ இல்லையோ கொல்லுவதற்கு நிறைய மக்கள் இருக்கிறார்கள். நடத்துங்கள் உங்கள் சேவையை.\nஇவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன், மாவோ செய்தது போல டெல்லியை நோக்கி புறப்படுங்கள் பார்க்கலாம் இல்லை ஏதாவது முதலாளிகள் மீது கை வையுங்கள் பார்க்கலாம் இல்லை ஏதாவது முதலாளிகள் மீது கை வையுங்கள் பார்க்கலாம் முடியாது. நீங்கள் செய்வது எல்லாம், எழுச்சி என்ற பெயரில் அப்பாவிகளை கொல்வதுதான். இதுதான் கம்யுனிசம் என்றால், எனக்கு தேவை இல்லை உங்கள் பாழாய்ப்போன கம்யுனிசம்.\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nதோனிக்கு பிடித்த சனி..குஷ்புவுக்கு அடித்த யோகம்....\nநேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 191 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டுமானால் இந்த பெரிய இலக்கை எட்டவேண்டும். அதாவது இரண்டாவது பெரிய இலக்கு. இதற்கு முன் இலங்கை 195 எடுத்த���ருந்தது. எனவே கண்டிப்பாக ஆஸ்திரேலியா மண்ணை கவ்வும் என்று எதிர்பார்த்து உறங்க சென்றுவிட்டேன். காலையில் எழுந்து செய்திகளில் ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்று கேட்டு வியப்படைந்தேன். வெற்றிக்கு காரணம் நம்ம மைக்கேல் ஹஸ்ஸி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் சொதப்பு சொதப்பு என்று சொதப்பினாரே அவரே தான். இப்போது இறுதி போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் நல்ல பார்மில் இருப்பதால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது. பிற நாட்டு வீரர்களுக்கும் நம் வீரர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அவர்கள் நாட்டுக்காக விளையாடும் போது காட்டும் வேகத்தை உள்ளூர் ஆட்டங்களில் வெளிப்படுத்துவதில்லை. நம்மாட்கள் உல்டாவாக உள்ளூர் ஆட்டங்களில் சிரத்தையோடு ஆடுகிறார்கள். இதற்கு உதாரணம் ஹஸ்ஸி மற்றும் இங்கிலாந்தின் மோர்கன். இருவரும் உள்ளூர் ஆட்டங்களைகாட்டிலும் சர்வதேச ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை பொறுத்தவரை அதிக விமர்சனத்துக்குள்ளாகும் இரண்டு பதவிகள் ஒன்று பிரதமர் பதவி மற்றொன்று கிரிக்கெட் அணி கேப்டன் பதவி. இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று விட்டாலே சனி பிடித்துவிட்டது என்று அர்த்தம். சிலருக்கு உடனே பிடித்துவிடும். உதாரணமாக சச்சின், ஸ்ரீகாந்த், டிராவிட். சிலருக்கு கொஞ்சநாள் கழித்து பிடிக்கும் அசார் மற்றும் கங்குலி மாதிரி. இப்போது தோனிக்கும் பிடித்துவிட்டது. முதலில் இருந்தே அவரை பிரச்சனைகள் விரட்டி வந்தன. லாவகமாக தப்பிய அவர், தற்போது தானாகவே மாட்டிகொண்டார். தமிழக அரசியல் நிலை என்ன அடுத்து ஆட்சியை பிடிப்பது யார் என்று அடுத்து ஆட்சியை பிடிப்பது யார் என்று கேட்டால் டக்கென்று பதில் வரும். ஒன்று திமுக இல்லை அதிமுக என்று. ஒருவர் ஆட்சியில் இருந்தால் கண்டிப்பாக இன்னொரு கட்சி நெருக்கடி கொடுக்கும். சரி, திடீரென்று ஒரு புது கட்சி, உதாரணமாக இளைய தளபதியின் கட்சி (தயவு செய்து சிரிக்காதீர்கள்) ஆட்சியை பிடித்தால் என்னவாகும் கேட்டால் டக்கென்று பதில் வரும். ஒன்று திமுக இல்லை அதிமுக என்று. ஒருவர் ஆட்சியில் இருந்தால் கண்டிப்பாக இன்னொரு கட்சி நெருக்கடி கொடுக்கும். சரி, திடீரென்று ஒரு புது கட்சி, உதாரணமாக இளைய தளபதிய��ன் கட்சி (தயவு செய்து சிரிக்காதீர்கள்) ஆட்சியை பிடித்தால் என்னவாகும் இந்த இரு கட்சிகளின் நெருக்கடியையும் சேர்ந்தே சமாளிக்க வேண்டும். இது தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் நடந்து வருகிறது. அவர்களை பொறுத்தவரை கொல்கத்தா அல்லது மும்பை (இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள் என்பது வேறு விஷயம்). இது இல்லாமல் யாராவது கேப்டன் பொறுப்பேற்றால் கொஞ்சநாள் அமைதியாக இருப்பார்கள். அதாவது குழி தோண்டி கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். பின் ஈவு இரக்கமே இல்லாமல் தள்ளி விட்டு விடுவார்கள்.\nசில நாட்களுக்கு முன் தோனி மூத்த வீரர் சேவாக்கை தரக்குறைவாக நடத்துகிறார், வீரர்களை மோசமாக திட்டுகிறார் என்று புகார் எழுந்ததே, அதுகூட இவர்கள் தோண்டிய குழி என்று கூறப்படுகிறது. பின் அது புஸ் ஆகிவிட்டது. இந்திய அணி தோற்றால் கூட அதை ஒரு காரணமாக கூறி பதவியில் இருந்து தூக்கி விடலாம். ஆனால் இந்திய அணி தோனி தலைமையில் ஓரளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டது. எதுவுமே சிக்கவில்லையா மக்கள் மத்தியில் ஒரு கசப்புணர்வு உருவானால் கண்டிப்பாக ஒரு சின்ன பிரச்னையை கூட பெரிதாக்கி விடலாம். ஆகவே கடைசியாக கையில் எடுப்பது சச்சின் பிரச்சனை. சச்சின் என்றால் நாடே கொதித்து விடும். ஆனால் தோனி அதில் இருந்தும் தப்பி விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்துவிட்டது ஒரு சாக்கு. ட்வென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி. வழக்கமான காரணங்கள் கூறாமல் தோனி கூறிய காரணம் அனைவரையும் திடுக்கிட வைத்தது. அதாவது ஐபிஎல் போட்டிகளின் போது இரவு நேரங்களில் பார்ட்டி என்ற பெயரில் நடந்த கூத்துக்கள்தான் காரணம் என்று கூறிவிட்டார். அதிகாலை நான்கு மணிவரை நடக்கும் இந்த பார்ட்டிகளில், எதுவும் கிடைக்கும், எத்தனை வேண்டுமானாலும் கிடைக்கும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட்டது. பத்திரிக்கைகளும் எழுதி தள்ளி விட்டன. தோனி கூறியதில் உண்மை இருந்தாலும் அப்படி எல்லாம் நடக்கவில்லை என்று பிசிசிஐ கூறி உள்ளது. அவதூறான செய்திகளை கூறுகிறார் தோனி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. இதன் படி அவர் ப��வி பறிக்கப்படும் என்றும் தெரிகிறது. நடிகர் சங்கமோ, கிரிக்கெட் வாரியமோ உண்மையை மட்டும் பேசிவிடக்கூடாது. இல்லாவிட்டால் ஒன்று கூடி தீர்மானம் போட்டு விடுவார்கள்.\nதினகரன் நாளிதழ் படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும். தினகரன் வெளிவருவதன் நோக்கம் செய்திகள் வெளியிடுவதற்கு அல்ல, விளம்பரங்கள் வெளியிடுவதற்கு என்று. இன்று தினகரன் நாளிதழ் கிடைத்தால் பாருங்கள். பத்து பக்க பேப்பரில் அவர்கள் வெளியிட்டது இரண்டே பக்க செய்திகள். நேற்று நடந்த இரண்டு அதிமுக்கியமான செய்திகள். ஒன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் பற்றிய அலசல். இன்னொன்று நக்கத் (இந்த பெயர் ஞாபகம் இருக்கிறதா அதாங்க நம்ம குஷ்பு) திமுகவில் இணைந்து விட்டார் என்ற முக்கியமான செய்தி. மற்றபடி எல்லாமே விளம்பரங்கள்தான். குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று வெறும் விளம்பரங்களை மட்டும் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழனை எந்தெந்த வகையில் எல்லாம் ஏமாற்றலாம் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை.\nநேற்று ஒரு பெரிய அரசியல் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. குஷ்பு திமுகவில் இணைந்துள்ளார். வெகு காலத்துக்கு முன்னாலேயே அவருக்கு ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்புகள் அதிகம் என்று கேள்விபட்டேன். முதலில் அவர்மீது இருக்கும் வழக்கு முடிவுக்கு வரும், பின் கட்சியில் உறுப்பினர், பின் எம் பி பதவி. நான் போட்ட கணக்கு படி சரியாக நடந்து வருகிறது. பார்க்கலாம், மக்களவையா மாநிலங்கலவையா என்று. தமிழக பெண்களின் கற்புக்கு கன்செசன் வாங்கி கொடுத்தவர், குறைந்த துணியில் ஜாக்கெட் அணிவது எப்படி என்று பாடம் நடத்தியவர், அவைக்கு எப்படி செல்வார் என்று நினைத்தால் பயமாக உள்ளது. அம்மணிக்கு திமுகவில் இடம் கிடைத்ததன் காரணம் என்னவாக இருக்கும். தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ் என்று இரண்டு உண்டு. மூன்றாவது ஒரு தமிழ் உண்டு. அது கொடூரதமிழ். அதை பேசுபவர்களுக்கே தமிழ் நாட்டில் முன்னுரிமை. குஷ்பு பேசுவது இவ்வகை தமிழ்தான்.\nதமிழின தலைவர் என்றால் எல்லா தமிழையும் வாழ வைக்க வேண்டுமே. அநேகமாக கொடூர தமிழுக்கும் முன்னுரிமை அளித்த தலைவருக்கு பாராட்டு விழா நடந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை. செம்மொழி மாநாட்டுக்கு ஏ ஆர் ரகுமான் இசைஅமைத்த பாடல் வெளியீட்டு விழா ��ற்றும் ரகுமானுக்கு பாராட்டு விழா இரண்டும் நடக்க போவதாக செய்தி வெளிவந்துள்ளது. கண்டிப்பாக விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் ரகுமானை விட்டுவிட்டு, தலைவரின் வாள்வீசும் வசனத்துக்கு முன்பு ரகுமானின் இசை சும்மா என்று ஏதாவது சொல்வார்கள். சங்கடத்தில் நெளிய போவது என்னவோ ரகுமான்தான்.\nகொஞ்சம் சீரியசான விஷயம். மூன்றாம் உலக யுத்தம் என்று ஒன்று நடந்தால் கண்டிப்பாக அது தண்ணீருக்காகத்தான் என்று சுற்றுசூழல் நிபுணர்கள் கூறி உள்ளார்கள். சுற்று சூழல் மாறி வருவதற்கு காடுகளை கன்னா பின்னா என்று அழிப்பதே காரணம். வெப்பநிலை உயர்வர்தற்கு கார்பன் டை ஆக்சைட் காற்றில் அதிகரித்துள்ளதே காரணம். காற்றில் ஆக்சிஜன் அதிகம் இருந்தால் குளுமை இருக்கும். நான் கேள்விப்பட்ட சில செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு மரம் ஒரு வருடம் வெளியிடும் ஆக்சிஜனை வைத்து பத்து பேர் உயிர் வாழலாம். அப்படியானால் ஒரு மரத்தை வெட்டினால் அது பத்து கொலைகளுக்கு சமம்தானே ஒரு ஏக்கர் மரங்கள் உள்ளிழுக்கும் கார்பன் டை ஆக்சைட் என்பது ஒரு காரை சுமார் 26000 மைல்கள் ஓட்டினால் வெளிவரும் புகைக்கு சமம். இவை எல்லாம் சில்லறை கணக்குகள். நம்மால் ஆக்சிஜனை செயற்கையாக உருவாக்க முடியும். கொஞ்சம் செலவாகும். அதாவது உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதங்கள் ஆக்சிஜன் சப்ளை செய்யவேண்டுமானால் 350 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி ) டாலர் செலவாகுமாம். ஆனால் மரம் வளர்க்க அவ்வளவு செலவாகாது. எல்லாவற்றையும் காசாக பார்க்கும் உலகத்தில் இதையும் காசை வைத்தே சொல்ல வேண்டி இருக்கிறது. இந்த கட்டுரை உங்கள் மனதை தொட்டிருந்தால் இனி போகிற போக்கில் ஒரு இலையை கூட பிய்த்து போட உங்களுக்கு மனம் வராது. சிறுவயதில் படித்ததை ஞாபகபடுத்துகிறேன்.\nமரம் வளர்ப்போம், மழை பெறுவோம், மண்வளம் காப்போம்.\nஉங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nபுகை பிடியுங்கள் - புகையிலை ஒழிப்பு தினம்\nஅக்கிரமம், அநியாயம், கொடுமை, ஆதங்கம்...\nபிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள்...\nபிடித்த இயக்குனர்களின் பிடிக்காத படங்கள்...\nசட்டிஸ்கர் பஸ் தகர்ப்பு - மாவோயிஸ்டுகள் செய்தது ச...\nதோனிக்கு பிடித்த சனி..குஷ்புவுக்கு அடித்த யோகம்......\nநடிகர்களும், அரசியல்வாதிகளும் - உபதேசம் என்பது ஊர...\nபத்தாயிரம் ருபாய் லஞ்சமும், பத்தாயிரம் ஹிட்டுகளும்...\nதோனி சொல்ல மறந்த கதை...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என��� கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-21T15:39:46Z", "digest": "sha1:EPEWLTHRBME6ARZPSFUTGJPFYMUKWRLM", "length": 10429, "nlines": 116, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "நாம் அணிவகுத்துள்ளோம் - விடுதலை பேரொளி தலைவர் பிரபாகரன். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nசனி, 1 அக்டோபர், 2011\nநாம் அணிவகுத்துள்ளோம் - விடுதலை பேரொளி தலைவர் பிரபாகரன்.\nபிற்பகல் 1:17 கவிதைகள், தலைவர் பிரபாகரன்\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஇழந்த எமது நாட்டை மீட்க\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஎமது படையணி கடக்க வேண்டியது\nஎதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது\nஆத்ம பலமோ அதைவிட வலிமைவாய்ந்தது\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஎமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்\n(தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்\nஅவர்களால் 1981-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை)\nபோர் உலகில் புலித்தலைவர் புகழ் ஒன்றே நிலைக்கும் சிறு பிள்ளைகளும் பிரபாகரன் பெயர் எழுதி படிக்கும்.....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட ��ிசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2007/04/blog-post_25.html", "date_download": "2018-07-21T15:07:01Z", "digest": "sha1:SVPHEXEC5KLQHITXP5GKFFQFZGG5PPSY", "length": 7705, "nlines": 131, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: சர்தார்ஜி ஜோக்ஸ்", "raw_content": "\nநம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...\nகாலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...\nஇந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...\nசி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் \nசர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...\nகாதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..\nசர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...\nமேனேஜர் : சர்தார், நீங்க பொறந்தது எங்க \nசர்தார்ஜி : பஞ்சாப்ல சார்..\nமேனேஜர் : சரி பஞ்சாப்ல எந்த பார்ட் \nசர்தார்ஜி : கை, கால்னு எல்லா பார்ட்டும் பஞ்சாப்ல தான் சார் பொறந்தது...\nசர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...\nசர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது\nசர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...\nதேர்வாளர் : ஒரு எலக்ட்ரிக் மோட்டார் எப்படி இயங்கும்...சொல்லுங்கள்...\nதேர்வாளர் : யோவ் நிறுத்துய்யா நிறுத்துய்யா\nசர்தார்ஜி : ரூரூரூருரு ட்ட்டு டுடு டுடு டுடு.\nசர்தாருக்கு பதிலா மிஸ்டர்X ஆக இருந்திருக்கலாம்.\nநாம அவுங்கள கிண்டல் பண்ணுகிறோம்...அவங்களும் மதராசி ஜோக் வச்சிருப்பாங்க ... பாண்டி ஜோக், காட்பாடி ஜோக் இது போல நிறைய ஜோக் - தமிழர்கள் மேலும் இருக்கு ஓய் \nகீப் அப் தி இம்சை.\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nஉங்கள் பதிவுக்கு வருபவர் பற்றிய தகவல் அறிய\nஒரு வயதுவந்தோர்க்கான பதிவு : முத்தத்தின் வகைகள் (...\nஇராம் பெயரில் போலிப்பதிவு தயாரித்தவருக்கு\nஅடிடாஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ( சச்சினுக்கு ஆப்...\nஇந்த வார நட்சத்திரம் என்ன ஆச்சுங்கோவ்...\nஇம்சை அரசியுடன் - இம்சையின் சந்திப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/12/blog-post_25.html", "date_download": "2018-07-21T15:44:46Z", "digest": "sha1:WQJBQP35SASYHUVKELUDKEG2K4VAAORA", "length": 17232, "nlines": 227, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்", "raw_content": "\nபனிப்பூக்கள் குளிர்காற்றில் பறக்கின்ற வேளை\nஇடையர்களும் இமைசாய்த்து துயில்கின்ற மாலை\nவிண்ணிலே மீனொன்று வால் நீட்டக் கண்டு\nமென்மனசு இடையர்கள் போனார்கள் மிரண்டு\nஇது வானம் ஒன்று பூமிக்கு வருகின்ற தேதி\nவானதூதர் வந்தங்கு சொன்னார் அச் சேதி.\nசாந்தமுகம் சாய்ந்து கொள்ள சிரித்தது பசுக்கொட்டில்\nகாந்தமுகம் பாய்ந்து வந்து அமர்ந்தது மனக் கட்டில்.\nஞானியரின் கைகளிலே மூன்று வகைப் பரிசு\nமூவொரு தேவனவர் பிறப்பே மிகப் பெரிசு.\nகிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்தவர்களோடு -நீண்ட விடுமுறை, கிறிஸ்மஸ் மரம் அலங்கரிப்பது,.\nபரிசுகள் பரிமாறிக் கொள்வது. கிறிஸ்மஸ் தாத்தாவிடம் பரிசுகளை வாங்குவது என அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றது.. ..\nகடவுள் பூமியில் மனிதனாகப் பி���ந்தார். . இயேசுக் கிறிஸ்து பூமியில் அவதரித்த தினம் டிசம்பர் 25. தினத்தை கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என்று கொண்டாடுகின்றார்கள்\nஉலகில் வாழும் மக்கள் தங்கள் சமயத்தையும், சமூக சிந்தனைகளையும் கடந்து கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை கிறிஸ்மஸ் ஆகும்.\nஇதற்கு காரணம் இறைவன் மனுக்குலத்தின் வரலாற்றில் குறுக்கிட்டார். இதனால் தான் வரலாற்று ஆசிரியர்கள் கி. மு., கி. பி. என உலக வரலாற்றையே இரண்டாக பிரிக்கின்றார்கள்.\nஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற ஒரு வாழ்க்கை முறையை தன்னுடைய போதனை மூலம் மக்களுக்கு எடுத்துரைத்து அதை தன் வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். மண்ணில் சமாதானமும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ பாடுபட்டவர். மனிதர்களின் பாவங்களுக்காக தன்னையே அற்பனித்தார் இயேசு.\nஇயேசு கிறிஸ்து அவதரித்ததும் உலகிற்கு அதை உணர்த்த\nஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றியது-\nகிறிஸ்துமஸ் தாத்தா\" எனப்படும் சாண்டா கிளாஸ்\nகிறித்துமஸ் தாத்தா. இனிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி\nவிநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பது போல் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு பறக்கும் மான்.வாகனமாக குதூகலப்படுத்துகிறது..\nகிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாக கதைகள் இருக்கின்றன. மான் எப்படி பறக்கும், . கடும் குளிர் நிறைந்த துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் உள்ளன. விண்ணில் அவை பறந்து செல்வதை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ மான்களை கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதி வழிபடுகின்றனர்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nகாலம் உணர்ந்து பதிவாக மலர்ந்த விதம் சிறப்பாகஉள்ளது பகிர்வுக்கு நன்றி\nஇனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்\nஇனிய பதிவு.. வாழ்க.. வளர்க\nஅன்பும் கருணையும் இந்த மண்ணில் தழைக்கட்டும்.\nபதிவும், புகைப்படங்களும் அருமை. வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் இனிய திருநாள் நல் வாழ்த்துக்கள்\nஇன்றும் அழகிய படங்களும் அருமையான செய்திகளும்\nகிறிஸ்துமஸ் தகவல்களும் படங்களும் சிறப்பு\nஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அம்மா.\nplease visit ஜிங்கிள் பெல்\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2015\nபெயர் சொல்லிப் பாடிப்பறக்கும் கிளிப்பிள்ளைகள்..\nஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேயர்\nசெர்ரி , ஸ்ராபெர்ரிப் பழ���்கள்\nஸீல் ராக்கும், சீகல் பறவைகளும்\nகுவலயம் காக்கும் சிவனுக்கு குவாய் தீவில் ஆலயம்\nசோளிங்கர் அம்ருதவல்லித் தாயார் யோக நரசிம்மர்\nசுபிட்சம் பெருகும் சங்கு அபிஷேகம்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidabanu.blogspot.com/2008/06/blog-post_19.html", "date_download": "2018-07-21T15:14:39Z", "digest": "sha1:CTPDQYVNXCKW6RCP6TVINPEZGMMBT5BR", "length": 3587, "nlines": 51, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: குரு பெயர்ச்சி ..", "raw_content": "\nகுரு கிரகம் ஒரு ராச���யை கடக்க சுமார் ஒரு வருடம் ஆகும் . இப்படி அவர் 12 ராசிகளையும் கடக்க 12 வருடம் எடுப்பார். ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதை தான் குரு பெயர்ச்சி என்கிறோம் .ஜெனன ஜாதகத்தில் சந்திரனில் இருந்து தான் குரு பெயர்ச்சியை கணிக்கிறோம்.பொதுவாக கோட்சாரத்தில் குரு 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்களுக்கு செல்லும் பொது திருமணம் போன்ற சுபகாரியங்கள் , வேலை வாய்ப்பு , செல்வம் , குழந்தை பாக்கியம் போன்றவற்றை தருகிறார். தற்சமயம் தனுசு ராசியில் இருக்கும் குரு வருகிற டிசம்பர் 6 . 2008 அன்று மகர ராசிக்கு செல்கிறார் .\nலக்னாதிபதி மற்றும் சூரியன் ....\nசனி பெயர்ச்சி - ஏழரை சனி\nபாதகமான தாக்கத்தை உருவாக்கும் பாதகாதிபதி\nபலன் அளிக்க கூடிய பரிகார ஸ்தலங்கள் ....\nதிருமணம் செய்து கொள்ள .....\nஆயுள் காக்கும் சனியின் பலம் ....\nதன லாபம் உடையவர் .....\nவியாபாரத்தில் சிறந்து விளங்கும் அமைப்பு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2010/07/blog-post_29.html", "date_download": "2018-07-21T15:21:41Z", "digest": "sha1:2M7VAKTLVYYBLDJIEF65MMWDFDM7JZXK", "length": 33806, "nlines": 204, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "எதார்த்த உலகில் கழுகு! ~ .", "raw_content": "\nகூகில் இலவச வலைப்பக்கங்களை வழங்குகிறது. ஏதோ வந்தோம் எழுதி விட்டுப் போவோம் என்ற எண்ணம் தாண்டி ஏதாவது பயனுள்ள வகையில் இந்த வலைப்பூவினை கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணிதான் கழுகினைப் பறக்கவிட்டோம். கழுகின் செயல்பாடுகள் குளிர் சாதன அறைக்குள் இருந்து கொண்டு வெளி மனிதர்களை குற்றம் சொல்லும் அளவில் வாய்ச்சொல்லில் வீரர் என்ற அளவில் இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாய்த்தான் இருக்கிறோம்.\nவலையுலகம் என்ற மாயை தாண்டி எதார்த்த மனிதர்களின் வாழ்க்கைப்பக்கங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்க முயன்றோம். அன்றாடம் நாம் செல்லும் வழிகளில் கையேந்தி முகங்களில் வறுமையைத் தேக்கி வைத்து கசங்கிய உடையுடன் நம்மிடம் கையேந்துகிறார்களே நமது மனிதர்கள் யார் இவர்கள்.\nஉயர், நடுத்தர மற்றும் கீழ் நிலை மக்களையும் கடந்து அதற்கும் கீழே வாழ்வாதாரங்கள் இல்லாமல் தெருவோரம் முடங்கிக்கிடக்கிறார்களே மக்கள்....இவர்களும் மானுடர்களே... இவர்களின் ஆசை என்னாவாயிருக்கும், லட்சியம் என்னவாயிருக்கும், அன்றாட கனவுகள் என்னவாயிருக்கும்....இப்படி பலதரப்பட்ட கேள்விகள் நம் அனைவரையும் உலுக்காமல் இருந்தி��ுக்க வாய்ப்பு இல்லை.....\nகல்லும், முள்ளும், தூசும் வெயிலும் நிறைந்த நமது பயணங்கள் சொல்லுமா இதற்கான விடையை....என்ற எண்ணத்தோடு தம்பி விஜயிடம் பகிர்ந்த எண்ணவடிவம் செயல்வடிவாமானது...அதை வரிவடிவமாக்கி இதோ..உங்களுக்காக...\nமாலை நேரம் ,எனது கைகடிகாரத்தின் முள் ஐந்தை தொட்டதும், எனக்கான கடமையும், என்னுள் ஓங்கி இருந்த ஆர்வமும், இதுவரை எழுத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற நான், முதன்முறையாய் செயலில் இறங்க போகிறேன் என்ற துடிப்பும் என்னை அவசரப்படுத்தியது, எனது புகைப்படம் எடுக்கும் வசதியுள்ள கைப்பேசியை எடுத்துகொண்டு கிளம்ப ஆரம்பித்தேன்,மதுவிலும், புகையிலும் தான் சந்தோசம் நிரம்பிக்கிடக்கிறது என்று, தன்னை மாய்க்க போராடும் நச்சுகளிடம் சிறுது சிறிதாய் தோற்று போவதுதெரியாமல் வாழும் எனது அறை நண்பனை கடந்து .\nநடக்க ஆரம்பித்தேன் சைதாபேட்டை ரயில் நிலையத்தை நோக்கி, ஆம் இதுதான் நான் முதன் முறையாய் செயலில் இறங்கும் களம், வழியெங்கும் புது எதிர்பார்ப்புடன், சிந்தனைகளை என்னுள் திரும்ப திரும்ப சுற்ற வைத்துகொண்டு நடந்துகொண்டு இருக்கிறேன், எனது கால்கள் கனத்த அந்த நொடியில் களத்தை அடைந்து விட்டேன் என்பதை உணர்ந்தேன். ஆம் இது தான் நான் நான் தினந்தோறும் அலுவலகம் செல்லும் , இயற்கையால் சீரழிக்கப்பட்ட, தன் அங்கங்கள் தவறான முறையிலும், குறைவான அறை குறை படைப்பில் வாழும் மனிதர்களை மனிதமற்று கடந்து செல்லும் ரயில் நிலையம்,\nஆம் அவர்களை சந்திக்க தான் இவ்வளவு வேகமாய் செல்கிறேன், அவர்கள் அமரும், உறங்கும், சாப்பிடும் அனைத்தும், நாம் ஒரு நிமிடம் கடந்துசெல்லவே மூக்கை பிடித்துகொண்டு செல்லும் சுகாதார(சுகாதாரமற்ற ) கழிப்பிடம்,அதன் அருகே தான் அவர்கள் வாழ்க்கை பயணம், ஏறக்குறைய 15 மனித உயிர்கள் தன் வாழ்கையை பயணிக்கிறார்கள்,அவர்களில் 10 க்கும் மேற்பட்டோர் இயற்கையால், கண்கள் கொடுக்க மறக்க பட்டவர்கள், 3 க்கும் மேற்பட்டோர் இயற்கையால்,சரியான , நடக்க முடிந்த தேகம் கொடுக்க மறக்க பட்டவர்கள்.இவர்களை தான் தினமும் கடந்து சென்றேன் மனிதமற்று, அவர்களுக்காய் ஒன்றும் செய்யாதவரை நானும் மனிதமற்றவன் தானே,\nஎப்படி வாழ்கிறார்கள், எப்படி கஷ்டபடுகிறார்கள், எவற்றை எதிர்பார்க்கிறார்கள், அரசாங்கம் இவர்களுக்காய் என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளை அவர்களிடம் தொடுக்க கிளம்பிவிட்டேன், களத்தை அடைந்தும் விட்டேன், குறைந்தது ஒரு 10 பேர் வழக்கமான சுகாதாரமற்ற கழிப்பறை அருகே தான் அமர்ந்து இருந்தார்கள், எதையோ சுவாரஸ்யமாய் ,காதுகளால் கவனித்துகொண்டு இருந்தார்கள்.\nஅவர்களுக்கு அருகே நெருங்க ஆரம்பித்தேன், ஏதோ ஒன்று என்னை கனக்க செய்தது, முதல் முறை முகம் தெரியா மனிதர்களிடம் பேச போகிறேன் , அதுமட்டும் இல்லாது ,அலுவல வேலைக்காய் அவசரத்தில் அவர்களை கடந்து சென்றபொழுது தெரியாத வலி, இன்று நிதானமாய் அவர்களை நெருங்க நெருங்க, கலங்கிய என் கண்களில் இருந்து புரிந்தது, வார்த்தை பேச முடியுமா என்று கேட்க ஆரம்பித்தது கலங்கிய என் கண்கள், ஒருத்தரின் கண்களை மட்டும் தான் பார்த்து பேச முடியும் என்னால், அங்கு இருந்த ஒருவர் மட்டுமே கண்கள் ஊனமாகமல் என்னை கவனித்துகொண்டு இருந்தார்.மற்றவர்கள் தங்கள் காதுகளால் வானொலியில் எதோ ஒரு தொடர் நாடகத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்\nநானும் அவர்களுடன் அமைதியாய் அமர்ந்தேன் அவர்கள் அருகே, என்ன வேண்டும் என்ற தோரணையாய் என்னை பார்த்தார், நானும் பேச ஆரம்பித்தேன் .\n\"அய்யா நான் விஜய், சொந்த ஊரு நாமக்கல், சென்னைல தான் வேலை பார்க்கிறேன், உங்களை தினமும் கடந்து போகிறேன் மனிதமற்று, இன்று உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது,அதுமட்டும் இல்லாமல் உங்களை போன்றோரின் கஷ்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்,முதலில் நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லுங்கள், உங்கள் கஷ்டங்கள் என்ன, இந்த அரசாங்கமும், இந்த மக்களும் உங்களுக்கு என்ன (உதவி) செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்\", என்ற கேள்விகளை முன் வைத்தேன்..\nசிறிது நேரம் என்னை உற்று நோக்கியவர் கூறிய பதில், நான் சிறிதும் எதிர்பார்க்காதது, ஏன் நீங்களும் கூட தான் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்,\n\"யார் சொன்னது நாங்க எல்லாம் கஷ்டபடுகிறோம் என்று, நாங்க யாரு கஷ்டப்படுல\" என்று கூறினார்,\nகன்னத்தில் பளார் என்று அறைந்தது போன்று உணர்ந்தேன், வார்த்தை பேச முடியவில்லை , இருந்தும் கேள்விகளை தொடர்ந்தேன், ஆனாலும் அனைத்து கேளிவிகளுக்கும் அவரிடம் இருந்து வந்த ஒரே பதில் , நான் மேலே கூறியது தான், இப்பொழுது கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டேன் , குற��ந்தது 30 நிமிடத்துளிகளாவது அவர்களின் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது, அவ்வாறே 30 நிமிடத்துளிகள் எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்து இருந்தேன், ஒரு புறம் சந்தோசம் மனதுக்குள் பூத்தது, அவர்களும் சந்தோசமாய் தான் இருக்கிறார்கள் என்று, மறுபுறம் இவர்கள் விரக்தியில் பேசுகிறார்களா என்று சந்தேகத்தை எழுப்பியது \nஅழகாய் முகப்பூச்சுகளை போட்டுகொண்டு அழகானதாய் , கையில் மிக பெரிய கேமெரா க்களை சுமந்து வந்து கேள்விகளையும், கஷ்டங்களையும் ஒளிப்பதிவு செய்யும் மீடியாக்கள் தான் இவர்கள் குறையை தீர்த்து வைக்கும் என நம்புகிறார்களா, குளிர் அறையில் அமர்ந்து வேலை செய்யும் இவர்கள் என்ன கிழித்துவிட போகிறார்கள் என்ற எண்ணமோ என 1000 கேள்விகள் என்னுள்.\nஇதற்கான பதிலை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்,\nஅவர்களை படம் எடுக்க வேண்டும் என்ற கனவு கண்ணெதிரே உடைந்துவிட்டது, சரி வருகிறேன் ஐயா, அம்மா என்று சொல்லிவிட்டு கனத்த இதயத்தோடு அங்கிருந்து கிளம்பிவிட்டேன், இத்தோடு முடியவில்லை என் பயணம்,\nஇங்கே எமக்கான கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை, விடை கிடைக்கும்வரை எமது சிறகுகள் விரித்து விண்ணில் வட்டமிட்டு எமது தேடலை தொடர்வோம்......\nPosted in: சமூகம், விழிப்புணர்வு\nதனி காட்டு ராஜா said...\nவாழ்த்துக்கள் விஜய் அண்ணா ..\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nமுதலில் செயலில் இறங்கியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nநல்ல முயற்சி விஜய்.. இதே மாதிரி ஒரு விசயத்தை சுஜாதா ஒரு சிறுகதையில் தொட்டுப்போயிருப்பார்.. வாழ்த்துகள்\nஅழகாய் முகப்பூச்சுகளை போட்டுகொண்டு அழகானதாய் , கையில் மிக பெரிய கேமெரா க்களை சுமந்து வந்து கேள்விகளையும், கஷ்டங்களையும் ஒளிப்பதிவு செய்யும் மீடியாக்கள் தான் இவர்கள் குறையை தீர்த்து வைக்கும் என நம்புகிறார்களா, குளிர் அறையில் அமர்ந்து வேலை செய்யும் இவர்கள் என்ன கிழித்துவிட போகிறார்கள் என்ற எண்ணமோ என 1000 கேள்விகள் என்னுள்.\nஇதற்கான பதிலை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்,\n இல்லை, மாறுதல் கொண்டு வரும் மார்க்கமா\nநல்ல முயற்சி பாராட்டை பெற்றுக் கொள்ளுங்கள் .\nவணக்கம் தம்பி, இங்கு எல்லோரும் தன் வாழ்வை ஏதோ ஒரு வகையில் விரும்பிதான் வாழ்கிறார்கள், சுஜாதா ஒருமுறை சொல்லியிருப்பார் ஒரு புழுவைகூட தன்னால் மாற்ற முடியாது என உணர்ந்து கொண்டேன் என்று.. மாற்றம் ஓட்டு மொத்தமாக வரவேண்டும்.. முதலில் நீங்கள் விரும்பும் மாற்றம் எதிலிருந்து என தெளிவு படுத்துங்கள்.. அதன்பின் ஊர்கூடி தேரிழுக்கலாம்...\nஆழமான சமுதாய எண்ணத்தோடு உங்கள் எழுதுகோல் எச்சில் உமிழ்ந்து உள்ளது. காகிதத்தின் மேல் அல்ல நம் மீது.\nஉங்கள் அக்கறையும் நற்பணியும் தொடரட்டும்.\n//வணக்கம் தம்பி, இங்கு எல்லோரும் தன் வாழ்வை ஏதோ ஒரு வகையில் விரும்பிதான் வாழ்கிறார்கள், சுஜாதா ஒருமுறை சொல்லியிருப்பார் ஒரு புழுவைகூட தன்னால் மாற்ற முடியாது என உணர்ந்து கொண்டேன் என்று.. மாற்றம் ஓட்டு மொத்தமாக வரவேண்டும்.. முதலில் நீங்கள் விரும்பும் மாற்றம் எதிலிருந்து என தெளிவு படுத்துங்கள்.. அதன்பின் ஊர்கூடி தேரிழுக்கலாம்...\nஎப்படி வாழ்கிறார்கள், எப்படி கஷ்டபடுகிறார்கள், எவற்றை எதிர்பார்க்கிறார்கள், அரசாங்கம் இவர்களுக்காய் என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும்\n//வணக்கம் தம்பி, இங்கு எல்லோரும் தன் வாழ்வை ஏதோ ஒரு வகையில் விரும்பிதான் வாழ்கிறார்கள், சுஜாதா ஒருமுறை சொல்லியிருப்பார் ஒரு புழுவைகூட தன்னால் மாற்ற முடியாது என உணர்ந்து கொண்டேன் என்று.. மாற்றம் ஓட்டு மொத்தமாக வரவேண்டும்.. முதலில் நீங்கள் விரும்பும் மாற்றம் எதிலிருந்து என தெளிவு படுத்துங்கள்.. அதன்பின் ஊர்கூடி தேரிழுக்கலாம்... //\nகே. ஆர்.பி. செந்தில் & ஜெயந்தி @\nகருத்துக்கு நன்றிகள். ஊர் கூடுவதும் தேரிழுப்பதுமே இரண்டாம் பட்சம்தான். எத்தனை கோடி மனிதன் இருக்கிறானோ அத்தனை கருத்துக்களும் சித்தாந்தங்களும் இருக்கின்றன. அதனால் யாரையும் மாற்றுவது என்பது எப்போதுமே சாத்தியப்படாத ஒன்று ....மாற்றம் நிகழ வேண்டியது ஒவ்வொரு மனிதனின் மனதில்....தீர்மானம் செய்யவேண்டியது தனி மனிதனே அன்றி...ஒருவன் சொல்வதால் ஒருவன் மாறிவிட்டன் என்பது சொற்றொடர் கூட தவறுதான்.\nநாம் ஒன்றூ சொல்லி அக்கருத்துடன் ஒருவன் ஒத்துப் போனால் அவனின் உள்ளே அதற்கான ஏற்பாடுகளும் ஒத்துக்கொள்ளும் தன்மையும் ஏற்கெனவே இருக்கிறது என்றுதான் அர்த்தம்.\nநாம் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறைகளை, மனோ நிலைகளை எல்லோர் முன்னும் சமர்ப்பிக்கிறோம்...மாறுவதும் ஒத்த கருத்துள்ளவர்கள் கூடுவதும் தனிமனதில் ஏற்படும் மாற்றங்கள்.\nஇதில் நாம் ஒரு அடிப்படை நிலையில்தன் இருக்கிறோம்....மாற்றம் வருவது..மனித மனங்களிதன் இருக்கிறது....\n//உயர், நடுத்தர மற்றும் கீழ் நிலை மக்களையும் கடந்து அதற்கும் கீழே வாழ்வாதாரங்கள் இல்லாமல் தெருவோரம் முடங்கிக்கிடக்கிறார்களே மக்கள்....இவர்களும் மானுடர்களே... இவர்களின் ஆசை என்னாவாயிருக்கும், லட்சியம் என்னவாயிருக்கும், அன்றாட கனவுகள் என்னவாயிருக்கும்....இப்படி பலதரப்பட்ட கேள்விகள் நம் அனைவரையும் உலுக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.....//\nஉங்களுக்கு இங்கே....பதில் கிடைத்ததா தோழர்\nவிழிப்புணர்வு பதிவுகள் - ஒரு கழுகுப் பார்வை\nஇந்த வாரம்...கேபிள் சங்கரின்...அதிரடி பேட்டி\nஓளி படைத்த கண்ணினாய் வா...வா...வா\nகழுகு - ஒரு அறிமுகம்\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமா��� பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2017/04/12.html", "date_download": "2018-07-21T15:33:25Z", "digest": "sha1:H7CMC4TGHCMZBBIAV7GIPRATFXOXRDGJ", "length": 18575, "nlines": 108, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: எனது மேடைநாடக அனுபவங்கள் தொடர்ச்சி -12", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nஎனது மேடைநாடக அனுபவங்கள் தொடர்ச்சி -12\nநாடகத்தின் முதல் காட்சியை திகிலோடு ஆரம்பிக்க நினைத்த நான், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த நடிகர் கயிறு உறுவி நடிகை மீது விழுந்ததில், அப்படியே திகைத்துப் போய் நின்றேன். முன்திரையை மூடிவிட்டு முதலில் அந்த பெண்ணிற்கு ஏதும் பாதிப்புள்ளதா எனத்தான் பார்த்தேன். நல்லவேளை தூக்கில் தொங்கிய நடிகர் ( காளிமுத்து ) மெலிந்த உடலும் குறைந்த எடையும் உள்ளவராய் இருந்ததாலும், விழுந்ததில் நடிகைக்கோ அவருக்கோ பெரிய பாதிப்பு எதுவுமில்லாமல் போயிற்று.\nஇத்தனைக்கும் மேடைத் தளப்பொறுப்புக்கு இருவர், அரங்கப் பொருள்கள் வைத்து அகற்ற இருவர், அடுத்தடுத்த காட்சிகளில் நடிக்க வேண்டியவர்களைத் தயார்படுத்த ஒருவர், ஒப்பனைகளில் மாற்றமிருந்தால் உடனுக்குடன் செய்ய ஒப்பனையாளருடன் உறுப்பினர் ஒருவர், வசனத்தை மறந்து விடாமல எடுத்துக் கொடுக்க ஒருவர் என நாடகத்தில் நடிப்பவர்களை விட அரங்க நிர்வாகப் பணிக்கு மேடை நாடகத்தைப் பொறுத்தவரை அதிக ஆள்களையே அமர்த்தியிருந்தேன்.\nஇதல்லாமல், இசை அமைப்பாளர்க்கு, காட்சி உரையாடல் களுக்கேற்ற சிறப்பு ஒலிகள் பற்றிய ஒரு குறிப்பு, ஒளியமைப்பாளர்க்கு அதேபோல் காட்சிக்கேற்ற வண்ணஒளி பற்றிய குறிப்பு , திரை இயக்குபவரிடம் காட்சி எண், அதற்குரிய திரை பற்றிய குறிப்பு, ஒலி அமைப்பாளரிடம் பாடல்கள் பதிவு செய்த ஒலிநாடாவை எந்தெந்த காட்சிகளில் இயக்க வேண்டும் ஆகிய குறிப்புகளையெல்லாம் எழுதி முதல்நாள் ம��ழு ஒத்திகையின் போதே கொடுத்து ,அதன்படி அவர்கள் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தி இருந்தேன். இப்படி என்னதான் முன் ஏற்பாடுகள் செய்திருந்தாலும் எதிர்பாராமல் மேடையில் ஏற்படும் குளறுபடிகளையும் கடந்துதான் மேடை நாடகத்தை நடத்தி வெற்றி காண முடியும்.\nதொங்கவிட்டிருந்த கயிறு உறுவி தன் மீது அப்பா நடிகர் விழுந்ததால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும், உணர்ச்சி வேகத்தால் தன்னால் ஏற்பட்ட தவறு என்பதை உணர்ந்த அந்த நடிகை பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே “ சாரி சார்” என்று சொல்லிவிட்டு அடுத்த காட்சிக்கு தயாராகிவிட்டார். “கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கம்மா” ன்னு சொல்லிட்டு நான்காவது காட்சியை அடுத்து போடவேண்டிய சிலைடு (நாடகம், நடிப்பவர், தொழில்நுட்பாளர் பற்றிய விளம்பரம்) நிகழ்ச்சியை உரிய தொழில் நுட்பாளர்களிடம் அறிவுறுத்தி வெண்திரையில் ஒளிப்படக் காட்சியாக ஓடவிட்டேன். இந்த திடீர் மாற்றத்தால் இடைவெளி நேரம் கொஞ்சம் அதிகமானாலும், அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பாகவே நடந்தன.\nஇந்த நாடகத்தில் இன்னொரு நகைச்சுவையான நிகழ்வும் எதிர்பாராமல் நடந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். துப்பறியும் இந்த மர்ம நாடகத்தில் ஒரு துப்பறி நிபுணர்( சி.ஐ.டி சிங்காரம் ) மாறு வேடத்தில் ( கைரேகை சோதிடர் கைலாசமாக ) இடையிடையே நகைச்சுவை பாத்திரமாக வந்து கொண்டே இருப்பார். அந்த வேடத்தை பொன்.பாலசுப்பிரமணியன் ( இன்றுவரை மணிமன்றத் தலைவராக இருப்பவர்) ஏற்று சிறப்பாக செய்து பார்வையாளர்களின் கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டே வந்தார்.\nநாடகத்தின் உச்சகட்டக் காட்சி. கதைஎதிர்த் தலைவன் ( வில்லன் ) தான் செய்த கொலையை நேரில் பார்த்த முதியவர் ஒருவரை ஒரு மலைக் குகைக்குள் ஒரு பாறைக் கல்லோடு சேர்த்துக் கட்டிப் போட்டிருப்பான். அந்த இடத்தைத் துப்பறிந்து அங்கு கைரேகை சோதிடர் வேடத்தில் வருவார் துப்பறியும சிங்காரம்\nகாவலுக்கு இருந்தவர்களிடம் ஓரிடத்தில் புதையல் இருப்பதாகப் போக்குக் காட்டி வெளியே அனுப்பிவிட்டு, கட்டிக்கிடந்த கிழவன் உடைகளைத் தான் மாற்றி அணிந்து கொண்டு , கிழவனைக் கட்டி இருந்த பாறையில் தன்னைப் பொய்க்கட்டு கட்டிப் போடச் சொல்லி, அந்தக் கிழவனை விடுவித்து போலீசை அழைத்துவர அனுப்பிவிடுவான் சி.ஐ.டி. கிழவன் சென்ற சற்று நே��த்தில் வில்லன் அங்கு வந்து கட்டிக் கிடந்த கிழவனை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொல்லப் போவதாய்க் கொக்கரித்துக் கொண்டு மண்ணெண்ணை டின்னோடு கிழவனை நெருங்குவான்.\nகதைப்படி அந்தக் கிழவன் வேடத்திலிருந்த சி.ஐ.டி தனது பொய்க் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு தான் அணிந்திருந்த ஜிப்பாவுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வில்லனின் கையில் சுட வேண்டும். பிறகு காவல்படை வந்து வில்லனைக் கைது செய்யும்.\nகாட்சியில் வில்லன் மண்ணெண்ணை டின்னை த் திறந்து கொண்டு கிழவனை நெருங்குகிறான். கிழவன் வேடத்திலிருந்த சி.ஐ.டி சிங்காரமாக நடித்தவர் போலிக் கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறார். அதிர்ச்சியடைந்த வில்லன் எண்ணை டின்னை வீசிவிட்டுத் தன் இடையில் சொருகியிருந்த கத்தியை எடுக்கிறான். சி.ஐ.டி தனது ஜிப்பாவின் சைடு பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துப்பாக்கியை எடுக்க முயல்கிறார்\nதுப்பாக்கியின் விசை பாக்கெட்டில் இருந்த பிசிர் நூலில் மாட்டிக் கொண்டு வெளியே எடுக்க வரவில்லை. ( நாடகத்திற்காக அவசர அவசரமாகத் தைத்த புது ஜிப்பா பிசிர் நூல்களைக் கத்தரிக்க தையல்காரர் மறந்து விட்டார்.)\nதுப்பாக்கியை எடுத்து நீட்டட்டும் என்று துப்பாக்கி வேட்டுச் சத்தம் கிளப்ப வேண்டியவர் காத்திருக்கிறார். பரபரப்பு இசை ஒலிக்க ஆர்மோனியம் ஹென்றி சாரும் தயாராக இருக்கிறார்.( மின்னணு கீ போர்டெல்லாம் அப்போதில்லை ) வில்லன் நடிகரும் சூடுபட்ட இடத்தில் இரத்தத்தை வழியவிட சிவப்புச் சாயத்தை இடது கையில் எடுத்துத் தயாராகி விட்டார். ஒளியமைப்பாளரும் சிவப்பு ஒளி பாய்ச்ச துப்பாக்கி வெளிவரும் அந்த நேரத்தை எதிர்பார்த்திருக்கிறார். சி.ஐ.டி.யாக நடித்தவர் துப்பாக்கியை இரண்டு முறை இழுத்துப் பார்க்கிறார் . நூலில் வசமாய்ச் சிக்கிக் கொண்ட துப்பாக்கி பையைவிட்டு வர மறுக்கவே, பைக்குள் கையைவிட்டவாறே துப்பாக்கியை சட்டையோடு தூக்கி வில்லனுக்கு நேரே நீட்டி “டொப்” என்று சுடும் சத்தத்தையும் தானே வாயொலியில் கொடுத்து விட்டார். வில்லனாக நடித்தவரும் அதற்கேற்ப கத்தியைக் கீழே போட்டுவிட்டு இரத்த நிற சாயத்தை வலது மணிக்கட்டில் தடவிக்கொண்டு அலற, அதற்கடுத்து உண்மையான துப்பாக்கிச் சூடு சத்தமும், ஒளி,இசை அதைத் தொடர பார்வையாளர் பகுதியில் ஒரே ஆரவாரம். பாராட்டியா பக��ி செய்தா தெரியவில்லை. ஆனால் நாடக இயக்குநர் மனசு பட்ட பாட்டை மேடை நாடகம் நடத்தி அனுபவித்தவர்களே உணர்வர். தொடர்ந்து காவல் துறை வந்து வில்லனைக் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்படுத்துவதாகக் காட்சி.\nநீதிமன்ற அரங்க அமைப்பும் வழக்காடு நிரலும் நாடகத்தின் சில்லறைச் சிக்கல்களை மறக்கடித்து அனைவர் பாராட்டுகளையும் பெற்று வெற்றியாக அமைந்தது. முட்களாய் இருக்கும் தோலைக் களைந்துதானே பலாச்சுளையின் இனிமையைச் சுவைக்க முடியும். அப்படித்தான் அமைந்தது முத்தமிழ்விழா.\n---- இன்னும் பல சுவையாய் வரும்.\nபத்தி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வண்ணம் கொடுத்திருப்பது கண்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறது நண்பரே நீலம் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரே வண்ணத்தை முழுப்பதிவிற்கும் கொடுப்பது நலம். அருமையான தொடர்.எவ்வளவு துன்பங்கள் உங்களுக்கு\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nஎனது மேடைநாடக அனுபவங்கள்- தொடர் -16\nஎனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி-15\nஎனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்ச்சி -14\nஎனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி -13\nஎனது மேடைநாடக அனுபவங்கள் தொடர்ச்சி -12\nஎனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர் -11\nஇயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.ஏற...\nஎனது மேடை நாடக அனுபவங்கள் தொடர் -10\nஎனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -9\nஎனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/comments-review/page/20/", "date_download": "2018-07-21T15:37:36Z", "digest": "sha1:GVE424NMTZAL6XBZ3G43H7UZHLXBN2IR", "length": 12018, "nlines": 72, "source_domain": "tamilpapernews.com", "title": "விமர்சனம் Archives » Page 20 of 22 » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nபாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்டரி குழுவில் இருந்து, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்\nபுதுடில்லி: பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்டரி குழுவில் இருந்து, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். அதேபோல், மற்றொரு மூத்த தலைவரான, முரளி மனோகர் ஜோஷிக்கும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷாவின் அணி, கல்தா கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மே, 26ம் தேதி பதவியேற்றது. அது முதல், கட்சியிலும், ஆட்சியிலும் அவ்வப்போது, அதிரடி ...\nஇந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க இந்தியரின் ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆய்வாளர் அரவிந்த் பிள்ளை தலைமையிலான குழு இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டது. “1956 – 60-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் டீன்ஏஜ் பருவத்தில் குடிப்பழக்கத்தை தொடங்கியவர்கள் அளவு சதவீதம். இதுவே 1981 – 86 ...\nசோனியா, ராகுல் ஓய்வு எடுக்கட்டும்: காங்., தலைவர் பேச்சால் சர்ச்சை\nபுதுடில்லி : சோனியாவும், ராகுலும் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும் எனவும், அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது எனவும் பஞ்சாப் காங்கிரஸ் காரிய கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஜக்மித் சிங் பிரார் தெரிவித்துள்ள கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் காரிய கமிட்டியின் முன்னாள் உறுப்பினரான ஜக்சித் சிங் பிரார் தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், லோக்சபா தேர்தலில் ...\nஅ.தி.மு.க.,- – பா.ஜ., உறவு மீண்டும் மலருமா தே.மு.தி.க., – பா.ம.க.,வினர் பதற்றம்\nஅ.தி.மு.க.,- – பா.ஜ.,விற்கு இடையே பல ஆண்டுகளுக்கு பின், மீண்டும் உறவு மலரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தே.மு.தி.க.,வினரும் பா.ம.க.,வினரும் விரக்தியடைந்துள்ளனர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அ.தி.மு.க.,- – பா.ஜ., இடையே நட்பு இருந்தது. ஆனால், கூட்டணி மாற்றம் ஏற்பட்டதால், இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின், பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதை அ.தி.மு.க., தலைமை தவிர்த்து வருகிறது. கூட்டணி வாய்ப்பு லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி ...\nஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அதிகார விவகாரத்தில் சர்ச்சை : மாநில முதல்வர், எதிர்க்கட்சியினர் கண்டனம்\nபுதுடில்லி : ‘ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு, 370ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தில் மாற்றம் செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது’ என, நேற்று முன்தினம், பிரதமர் அலுவலக இணையமைச்சராக பொறுப்பேற்ற, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த, முதல் முறையாக, எம்.பி.,யாகியுள்ள ஜிதேந்திர சிங் தெரிவித்தது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, அம்மாநில, ஆளும், தேசிய மாநாட்டு கட்சியை ...\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2013/05/blog-post_24.html", "date_download": "2018-07-21T15:38:50Z", "digest": "sha1:XN7N76XVYZJ6QLY5G77Z5T6Z52SYO6YK", "length": 18064, "nlines": 177, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: பூப்பு,,,,,,", "raw_content": "\nபுழுதி பூத்திருந்த வீதி தன் அகலநீளம்காட்டிகண்ணடித்துச் சிரிக்கிறது அன்றா டம் நடந்து போகையிலும்,இரு சக்கரவாகானத்தில் பயணிக்கையிலு மாய்.\nபூத்திருந்த புழுதி ஒற்றையாய்,இரட்டையாய்பொழு பொழுவென உதிராமல் நெசவிட்ட பிரியம��னவளின் சேலைபோல ஒன்றாக பறந்து எழுந்து கடலலை போல வளைந்து நெளிந்து செல்கிறது.\nஇருசக்கர வாகனம் கொர,கொர,டொர,டொர சப்தத்துடனும்,உதறலுடனுமாய் ஓடிக் கொண்டிருக்கிறது சீரற்று/\nநடை,,,,,,,,,சமாய சமயங்களில் வாய்த்துப்போகிற வரப்பிரசாதமாய்/அன்றாடம் அதிகாலைஎழுந்துசுத்தமான(/)காற்றைசுவாசித்தபடிநடக்கலாம் என்கிற படி யெல்லாம்ஆசைப்படுகிறதுண்டுதான்எங்கேநடப்பில்அதுஇயலாமல் போகி ற து.உறக்கமற்றவெயில்நேரஇரவுகள்தூக்கத்தின்நீட்சியைஅதிகாலையில் அதிகமாயும்அழுத்தமாயும்பிரயோகிக்கிறசமயங்களில்வாக்கிங்கா,தூக்கமா என்கிறதர்க்கம்எழுந்துதூக்கத்திற்குவிழுந்துவிடுகிறஅதிகவாக்குகளின் காரணமாக தூக்கமே ஜெயித்துவாக்கிங்தற்காலிகமாய் பின் வாங்கி நிற்கிறது பரிதாபமாக/பின் எங்கிட்டு வாக்கிங்\nபக்கத்தில் இருக்கிற கடைக்கு போவதானாலும்கூட இருசக்கர வாகனத்தில் பயணித்து சுகம் கண்டு போன உடல் நிலையையும்,மனோ நிலையையும் கொண்டவனாய்/\nபறக்கிற புழுதி மெனமையாய் மேலெழும்பி படர்ந்து அடங்குகிற போது பார்ப் பதற்கு நன்றாகவே இருக்கிறது.புழுதியினுள் புகுந்து ஊர்கிற எறும்புகளும், புழுக்களும், பூச்சிகளும் இன்னும் பிறஜீவராசிகளுமாய் நாங்கள் ஊர்ந்து செல்கிற வழியில்நீங்களும் வந்தால் எங்களின் நடமாட்டமும்,ஊர்ந்தெழலும் நடப்பதுஎங்குநால்வழிச்சாலைபோலஎங்களுக்கெனதனிட்ராக்ஒதுக்குங்கள் எனகுரல்கொடுத்துமகஜர் சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும் போலிருக்கிறது. அப்படி சமர்ப்பித்தாலும் கதை ஆகுமா,ஆகாதா என்பதுஉறுதியற்ற நிலையே எனஅவை உரக்கவும்,கோபமாகவும்சொன்னவார்த்தைகளைசெவியுற்றவனா ய் வீதியின் இருபுறமுமாய் முளைத்து காற்றின் இசைவுக்கு தலையசைத்து உக்கிரம் கொண்டு தன் இருப்பை உறுதி செய்து நிற்கிற சீமைக் கரு வேலை மரங்களைப்பார்க்கிறேன்.\nபச்சை நிறம் காட்டிய இலைகளும்,கிளைகளுமாய் சொன்னவார்த்தைகளும் காட்டிய கையசைவுமாய் ”என்னருகே வா நீ”என்கிறதாய்த்தெரிய அந்த வார்த்தைகளையும் மீறி முள்நீட்டித்தெரிந்தமரங்கள்தன் மேனியில்படர்ந்து ஊர்கிறகட்டெறும்புகளையும், சிவப்பெறும்புகளையுமாய் கணக்கில் சேர்த்து முள் முனையை இன்னும் கூர்மை காட்டி நீட்டு நிற்கிறது.\nவீதியில் டீத்தூக்கோடு நடந்து வந்த பையன் அத்தனை முட்செடிகளிலும் முன் வரிசையிலிருந்து சற்றே தள்ளி பின் வாங்கி நின்ற மூன்றாவது மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தேனடையைப்பார்க்கிறான்.\nதேனடை ,,,,,,இழுத்து பிழிந்து எடுத்தால் இனிப்பாய்திரவம்தருகிற கூடு. உழைப்பை மட்டுமே தங்கள்முழுநேர வேலையாய்க்கொண்ட சோர்வறியா தேனீக்கள் எங்கிருந்தோசிறிது,சிறிதாய் கொணர்ந்து சேர்த்த தேனை சேகரம் செய்து வைத்திருக்கிற பெட்டக மாய் இருக்கிற தேனடையை சுற்றிச்சுற்றிப் பறக்கிறதே,அதோ இருக்கிற தேனீக்கள் இரண்டு,அவைகளின் மேல் ஒரு கண்ணாக இருக்க வேண்டும்.காதல் கொண்ட களியாட்ட மனோநிலையில் உள்ளவை போலிருக்கிறது/அடேயப்பா,அவை ஒட்டிக் கொள்வதும்,உரசிக் கொள்வதும்ஆள்அரவமற்றசமயங்களில்குழைந்துகொள்வதுமாய்,,,,ஒரே கொண்டாட்டம்தான் போங்கள்.அவைக்ளின் மனம் கொண்டஈரம்எல்லாவற் றிலுமாய்பற்றிப்படர்ந்துதொற்றிக்கொள்கிறசமயத்தில்டீத்தூக்கைப்போட்டு விட்டு அப்படியே போய் விடலாமா என்கிற மனோநிலை வந்தவனாய் ஆகி விடுவான் போலிருக்கிறதே/\nஅந்த வழியில் செல்கிற இளம் உள்ளங்கள்அனைத்தும் அதற்கு ஆட்பட்டு விடும் போலிருக்கிறதே\nபச்சையும்,பிங்கும்,மஞ்சளும்,,,,,இன்னமும்பிறவர்ணங்கள்சுமந்துமாய்கலர்க் காண்பித்தும்,உயர்ந்தும்,தாழ்ந்துமாய்நின்றவீடுகளையும்அதன்மனிதர்களை யும்.சுற்றி நின்று காவு காக்கிற சீமைக்கருவேலைமரங்களையும் பார்க்கிற பொழுது அங்கு நின்று தன் ஆட்சி செய்து கொண்டு பரந்துவிரிந்து கிளை பரப்பி நிற்கிற சீமைக்கருவேலை மரங்களுக்குப்பதில் பூமரங்களும், பூச்செடிகளும் இன்னும் பிற மரங்களுமாய் நின்று காட்சி தந்தால் அந்த இடமே சோலை வனமாகவல்லவாகாட்சிப்படும்.அப்பிடிகாட்சிப் படுகிற போது கண்களில் தெரிகிறகுளுமையும்,மனம்கொள்கிறமகிழ்ச்சியும்அளவற்றல்லவா இருக்கும்.\nகளிகொள்கிற மனது விரிகிற விரிபுக்கு அளவேதுமில்லையே என்கிற உயர் நவிற்சி மனோநிலையில் பயணிக்கிற வேளை தன் அகலம்,நீளம் காட்டிய புழுதி பூத்திருந்த சாலை மனிதர்களையும் இன்னும்,இன்னமுமான பிற ஜீவ ராசிகளையும் தன் மேனி மீது நடமாடவிட்டவாறு/\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 4:34 am லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nதிண்டுக்கல் தனபாலன் 10:55 am, May 24, 2013\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.தங்ளது ரசனையில் என் மேம்பாடு.ந்ன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/ashok-leyland-hino-motors-renew-tie-up-for-euro-6-engines-013807.html", "date_download": "2018-07-21T15:40:52Z", "digest": "sha1:CJFK4WONKNNEYLY5CML3LGR2JFJIJTD4", "length": 11144, "nlines": 186, "source_domain": "tamil.drivespark.com", "title": "2020ல் அமலாகும் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு இப்போதே தயாரான அசோக் லேலண்ட்..!! - Tamil DriveSpark", "raw_content": "\n2020ல் அமலாகும் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு இப்போதே தயாரான அசோக் லேலண்ட்..\n2020ல் அமலாகும் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு இப்போதே தயாரான அசோக் லேலண்ட்..\nஇந்தியாவில் 2020ம் ஆண்டு முதல் வாகனங்களுக்கு பிஎஸ்6 மாசு விதி நடைமுறைக்கு வருகிறது.\nவிரைவில் நடக்கவிருக்கும் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள பல வாகன நிறுவனங்கள் துரித கதியில் தயாராகி வருகின்றன.\nகனரக வாகனங்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள அசோக் லேலண்ட் பிஎஸ்6 எஞ்சினை தயாரிக்கும் நோக்கில், ஹினோ மோட்டார்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது.\nஅதற்கான ஒப்பந்தப்படி, இரு நிறுவனங்களும் இணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் பிஎஸ்6 எஞ்சின் தயாரிப்பிற்கான பணிகளில் மும்முரமாக இறங்கும்.\nஅசோக் லேலண்ட் ஏற்கனவே ஹினோ மற்றும் டொயோட்டா நிறுவனங்களுடன் இணைந்து வாகன எஞ்சினுக்கான மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்நிலையில் எதிர்காலத்தில் வரவுள்ள பிஎஸ்6 அல்லது யூரோ 6 எஞ்சினுக்கான தயாரிப்பு பணிகளை தற்போதே தொடங்க அந்த நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.\nஅசோக் லேலண்ட் மற்றும் ஹீனோ ஆகிய நிறுவனங்களின் ஒப்பந்தப்படி, ஹீனோவின் எஞ்சின் தயாரிக்கும் தொழில்நுட்பங்களை அசோக் லேலண்ட் பயன்படுத்திக்கொள்ளும்.\nமேலும் பல சர்வதேச நாடுகளில் இருந்து பெறப்படும் பொருட்களை வைத்து ஹினோ எஞ்சின் தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் இதில் கையெழுத்தாகியுள்ளன.\nபிஎஸ்6 எஞ்சினுக்கான இந்த ஒப்பந்தத்தை குறித்து பேசிய அசோக் லேலண்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் வினோ���் கே. தசாரி,\nஎதிர்காலத்தையும் தாண்டி நீண்ட கால செயல்பாட்டுகளை குறிவைத்து ஹினோ உடனான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக கூறினார்.\nநடைமுறையில் இருக்கும் பல வாகன தயாரிப்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பலரிடம் ஹினோ மோட்டார்ஸ் மிகுந்த நம்பகத்தன்மையை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\nசர்வதேச அளவில் வாகன துறையில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் இத்துறையில் உள்ள செயல்பாடுகளை எண்ணி அசோக் லேலண்ட் மற்றும் ஹினோ மோட்டார்ஸின் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #அசோக் லேலண்ட் #ashok leyland\nஅடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/06/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-21T15:41:53Z", "digest": "sha1:MCPTHVE54X2XYLGA6IULC5H252K3QJYP", "length": 20733, "nlines": 218, "source_domain": "tamilandvedas.com", "title": "காந்திஜியும் மத மாற்றமும் (Post No.5155) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகாந்திஜியும் மத மாற்றமும் (Post No.5155)\nமஹாத்மா காந்தி அடிக்கடி தான் ஒரு ஹிந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதாகக் கூறி வந்தார்.\nகிறிஸ்தவ மிஷனரிகள் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களை மதம் மாறச் செய்வதில் அவர் வருத்தமும் கோபமும் கொண்டார்.\nபல்வேறு சமயங்களில் அவர் அவர்களை இதற்காகக் கண்டித்துள்ளார்.\nஒரே ஒரு உரையை மட்டும் இங்கு காணலாம்:\n23-4-1931 தேதியிட்ட அவரது உரையில் பல கருத்துக்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன.\nஅவற்றின் சாரத்தைத் தமிழிலும் மூலத்தை – ஒரிஜினலை – ஆங்கிலத்திலும் கீழே காணலாம்.\nமனிதாபிமானத்திற்காக அல்லாமல் மதமாற்றத்திற்காக கல்வி,மருத்துவ உதவி போன்றவற்றை ஏழை மக்களுக்கு அவர்கள் செய்வதாக இருந்தால் அதை நான் ஆதரிக்க மாட்டேன்.\nஒவ்வொரு தேசமும் அதன் மத நம்பிக்கை இதர தேச மத நம்பிக்கை போலவே நல்லது என்று கரு��ுகிறது.\nஇந்தியாவில் உள்ள மத நம்பிக்கைகள் அங்குள்ள மக்களுக்கு நிச்சயமாகப் போதுமானது. ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது இந்தியாவிற்குத் தேவையே இல்லை.\nமனிதாபிமானம் என்றபெயரில் மதம் மாற்றுவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. இங்குள்ளோர் அதனால் மிகவும் வருத்தமடைகின்றனர். மதம் என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். அது இதயத்தைத் தொடும் ஒன்று. கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஒரு டாக்டர் ஏதோ ஒரு வியாதியை எனக்குக் குணப்படுத்தி விட்டார் என்பதற்காக நான் ஏன் மதம் மாற வேண்டும் அவரது செல்வாக்கில் நான் இருக்கும் போது அப்படி ஒரு டாக்டர் அதை ஏன் எதிர்பார்க்க வேண்டும் அல்லது அப்படி மாற ஏன் யோசனை கூற வேண்டும் அவரது செல்வாக்கில் நான் இருக்கும் போது அப்படி ஒரு டாக்டர் அதை ஏன் எதிர்பார்க்க வேண்டும் அல்லது அப்படி மாற ஏன் யோசனை கூற வேண்டும் அவரது மருத்துவத்தினால் குணமாவதே அவருக்கான சிறந்த பரிசும் திருப்தியும் இல்லையா அவரது மருத்துவத்தினால் குணமாவதே அவருக்கான சிறந்த பரிசும் திருப்தியும் இல்லையா ஒரு மிஷனரி கல்வி நிலையத்தில் நான் படிக்கையில் கிறிஸ்தவபோதனைகள் என் மேல் ஏன் திணிக்கப்பட வேண்டும் ஒரு மிஷனரி கல்வி நிலையத்தில் நான் படிக்கையில் கிறிஸ்தவபோதனைகள் என் மேல் ஏன் திணிக்கப்பட வேண்டும் எனது அபிப்ராயத்தில் இவை என்னை மேலே தூக்கி விடும் ஒன்றல்ல; இரகசிய எதிர்ப்பிற்காக இல்லையென்றாலும் அது சந்தேகத்திற்கு இடமளிக்கும் ஒன்றாகும். மதமாற்ற வழிமுறைகளானது சீஸரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.மதசார்பற்ற விஷயம் போல மத நம்பிக்கை இருத்தல் வேண்டும். அது இதயம் பேசும் மொழியால் தரப்படும் ஒன்று. ஒரு மனிதன் ஜீவனுள்ள நம்பிக்கையைத் தன்னிடம் கொண்டிருந்தால் அது ரோஜா மலரின் வாசனை போல மணம் பரப்பும். கண்ணுக்குத் தெரியாத அதன் தன்மையினால் கண்ணுக்குத் தெரியும் மலர் இதழ்களின் அழகை விட அதன் செல்வாக்கு வெகு தூரம் வரை பரப்பும்.\nநான் மதமாற்றத்திற்கு எதிரானவன் இல்லை. ஆனால் அதன் நவீன முறைகளுக்கு எதிரானவன். மதமாற்றம் என்பது இன்று வணிகமாகி விட்டது. ஒரு மிஷனரி அறிக்கையில் ஒரு மனிதனை மதமாற்ற தலைக்கு ஆகும் செலவு எவ்வளவு என்றும் அதன் அடிப்படையில் அடுத்த “அறுவடைக்கு” ஆகும் செலவுக்க�� பட்ஜெட் தர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருப்பதை நான் படித்தேன்.\n“ஆமாம். இந்தியாவின் பெரிய மத நம்பிக்கைகள் அதற்குப் போதும். கிறிஸ்தவம், யூதம் தவிர ஹிந்து அதன் கிளைகள்,இஸ்லாம்,ஜொராஷ்ட்ர மதம் ஆகியவை ஜீவனுள்ள மதங்கள். எந்த ஒரு மதமும் பூரணமானதல்ல.\nஎல்லா மதங்களும் சமமானவை. ஆகவே வேண்டுவது என்னவெனில் உலகின் பெரும் மதங்களைப் பின்பற்றுவோரிடையே நட்புடனான தொடர்பு வேண்டுமேயன்றி மற்றவற்றை விட பெரிது என்று காட்டும் பயனற்ற முயற்சி தேவையில்லை. அப்படிப்பட்ட நட்பு ரீதியிலான தொடர்பால் நமது மதத்தில் உள்ள குறைகளையும் தேவையற்றவற்றையும் களைந்து விட முடியும்.\nமேலே நான் கூறியவற்றால், இந்தியாவில் மதமாற்றத்திற்கான தேவை இல்லை. சுய தூய்மை, ஆன்மாவை உணர்தல் ஆகிய மாற்றமே இன்றைய அவசரத் தேவை. இதை மதமாற்றம் என்று சொல்லப்படுவதற்கு என்றுமே அர்த்தமாகக் கொண்டதில்லை.\nஇந்தியாவை மாற்ற வருபவரிடம், “வைத்தியரே, முதலில் உம்மைக் குணப்படுத்திக் கொள்ளும்” என்று சொல்ல வேண்டுமல்லவா\n(மகாத்மா காந்தி நூல்கள் தொகுதி 46 பக்கம் 28)\nஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:\nமதமாற்றம் பற்றிய காந்திஜியின் கருத்துக்களை இதற்கு மேல் விளக்க வேண்டிய தேவை இல்லை.\nஇன்றைய போலி செகுலரிஸவாதிகள் காந்திஜியை தங்கள் துஷ்பிரசாரத்திற்கு இனியும் இரையாக்கத் தேவையில்லை.\n1931ஆம் ஆண்டு அவர் கூறிய இந்தக் கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்தும்.\nமதமாற்றப் பாதிரிகள் இன்னும் தீவிரமாக மக்களை ஏமாற்றுவதை நாடெங்கும் தினம்தோறும் பார்த்து வருகிறோம்.\nகடலோரப் பகுதிகளிலும், மலைவாழ் மக்களின் பட்டி தொட்டிகளிலும், தேசத்தின் எல்லையோரப் பகுதிகளிலும் அவர்களின் முயற்சி அதிக அளவில் அதிகப் பணச்செலவில் இன்றும் தொடர்கிறது.\nமதமாற்றத்திற்காக தேசத்தைத் துண்டாடும் கலவரங்களைத் தூண்டிவிடும் அளவிற்கு இன்றைய நிலைமை மோசமாகி விட்டது.\nகிறிஸ்தவ பாதிரிகளே, முதலில் உமது வியாதியிலிருந்து நீவீ ர் உம்மைக் குணப்படுத்திக் கொள்ளும் என்று காந்திஜியின் வார்த்தைகளை அப்படியே கூறி அவர்களை உடனடியாக பாரதத்தை விட்டு அகற்றுவதே இன்றைய தேவை.\nPosted in அரசியல், சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nவடகலை – தென்கலை வித்தியாஸங்கள் நூறு\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/09034122/priyanka-chopra-salary-is-Rs-13-crore.vpf", "date_download": "2018-07-21T15:19:00Z", "digest": "sha1:Z4DUWQSE64WOJNOJKHQAVS6W24FKI6SA", "length": 10451, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "priyanka chopra salary is Rs 13 crore || கதாநாயகர்களை முந்தினார்: பிரியங்கா சோப்ரா சம்பளம் ரூ.13 கோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து; 17 பேர் மீட்பு\nகதாநாயகர்களை முந்தினார்: பிரியங்கா சோப்ரா சம்பளம் ரூ.13 கோடி + \"||\" + priyanka chopra salary is Rs 13 crore\nகதாநாயகர்களை முந்தினார்: பிரியங்கா சோப்ரா சம்பளம் ரூ.13 கோடி\nஇந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ரூ. 13 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளம் இது.\nஇந்தி நடிகைகள் சம்பள பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இதுவரை ரூ.10 கோடி ரூ.11 கோடி என்று வாங்கிய அவர் இப்போது சல்மான்கானுடன் ஜோடியாக நடிக்கும் ‘பாரத்’ படத்துக்கு ரூ.13 கோடி கேட்டு இருப்பதாக தகவல். இந்தியாவில் இதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளம் இது.\nமுன்னணி நடிகர்களுக்கு அடுத்த வரிசையில் இருக்கும் கதாநாயகர்கள் ரூ.10 கோடிக்கு குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர். அவர்களை பிரியங்கா சோப்ரா முந்தி இருக்கிறார். தீபிகா படுகோனே சமீபத்தில் வெளியான பத்மாவத் படத்துக்கு ரூ.12 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. இதுவரை முதல் இடத்தில் இருந்த அவர் இப்போது இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளார். கங்கனா ரணாவத் ரூ.11 கோடி வாங்குகிறார்.\nபிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்று குவாண்டிகோ தொடரில் நடித்த பிறகே அவரது மார்க்கெட் உயர்ந்தது. உலக அளவில் ரசிகர்கள் கிடைத்து��்ளதால் அவர் கேட்ட தொகையை கொடுக்க தயாரிப்பாளர்களும் முன்வருகிறார்கள். பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்து ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.\nஇருவரும் மும்பை வந்துள்ளனர். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. சல்மான்கான் படத்தில் நடிக்க சில மாதங்கள் மும்பையில் தங்குவது என்றும் பிறகு அமெரிக்கா செல்லவும் பிரியங்கா சோப்ரா திட்டமிட்டு உள்ளார்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n3. ‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்\n4. மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\n5. தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொணடால் திருமணத்திற்கு தயார் -நடிகை ஸ்ரீரெட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamakathaikalpdf.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-4/", "date_download": "2018-07-21T15:03:09Z", "digest": "sha1:EJPA6LORC7LURMMADNGV5P7Z6VXFJ2TV", "length": 19405, "nlines": 248, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "முள் குத்திய ரோஜா – 4 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nமுள் குத்திய ரோஜா – 4\nஅடுத்த நாள்.. காலை எனக்கு நேரமே விழிப்பு வந்து விட்டது. நான் எழுந்து பாத்ரூம் போய் வந்து பார்த்தபோது காலை ஐந்து மணி. என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். என் மொபைலை எடுத்து வாட்சப் ஓபன் செய்தேன்..\n‘குட் மார்னிங் மை டியர். ‘என்று அனுப்பினேன். சில நொடிகள் கழித்து மீண்டும் அனுப்பினேன்.\n‘எனது இனிய முத்தங்களுடன் துவங்கட்டும��.. உனது இனிய காலைப் பொழுது.’\nஎனக்கு தூக்கம் வரவில்லை. பேஸ் புக் ஏரியா பக்கம் போனேன். நிலாவினியிடமிருந்து பதில் வந்தது.\n‘குட் மார்னிங் மை டியர் ‘\nநான் உடனே வாட்சப்புக்கு தாவினேன்.\n‘ஹாய் ப்பா.. என்ன இன்னிக்கு இவ்ளோ காலைல..’\n அப்ப தூங்கிட்டேன். இப்ப கொஞ்சம் முன்னாலதான் முழிப்பு வந்துச்சு..\n‘ வழககமா ஏழு மணிவரை தூஙகுவிங்களே \n‘ம்ம். பட்.. இன்னிக்கு நேரமே முழிச்சிட்டேன். ‘\n அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகலையே..’\n‘ சாருக்கு ஏதோ ஒண்ணு ஆகிருச்சு ‘\n‘ ஆனது உங்களுக்கு.. எனக்கு எப்படி தெரியும். \n‘ ஆமா.. எனக்கு ஆகிருச்சுதான் ‘\n‘என் பிரெண்டு. நிலானு ஒரு சூப்பர் பொண்ணு..’\n‘அவமேலதான் எனக்கு பயங்கர லவ் ‘\n பூ மாதிரி இருக்குற உன் பாதம் பட்டாலே எனக்கு மோட்சம் கிடைக்கும் ‘\n‘ ஐ லவ் யூ நிலா ‘\n‘ ஐ கிஸ் யூ நிலா ‘\n‘நிலா.. நீ இப்ப எங்க இருக்க\n‘ என்ன பண்ணிட்டு இருக்க\n‘ஒரு செல்பி குடேன் ‘\n‘தூங்கு மூஞ்சி. இன்னும் முகம் கூட கழுவல..’\n‘ கழுவிட்டு. ப்ளீஸ். ‘\n‘ ம்ம்.. அப்பறம் பாக்கலாம்..’\n‘ நோப்பா.. இப்ப எப்படி இருக்கியோ.. அப்படியே ஒரு செல்பி எடுத்து அனுப்பேன் ‘\n‘ நிலா.. மை டார்லிங்.. ப்ளீஸ்டா..’\n‘ எனக்கு உன்ன உடனே பாககணும்ப்பா..’\n‘ அப்ப என் வீட்டுக்கு வரீங்களா \n‘ ஆசைதான். பட்.. முடியாது ‘\n‘ ஐ மிஸ் யூ நிலா.’\n‘ மீ டூ ப்பா..’\n‘ நான் மட்டும் இப்ப உன்னை நேர்ல பாத்தேனு வையேன் ‘\n‘அப்படியே உன்னை கட்டிப் புடிச்சு முத்த மழைல குளிப்பாட்டிருவேன் ‘\n‘அப்படியே உன் கன்னம் மூக்கு எல்லாம் கடிச்சு தின்றுவேன்..’\n‘ ஹா ஹா ‘\n‘அப்படியே உன் வாயோட வாய வச்சு.. உன் லிப்ப கடிச்சு இழுத்து.. உன் வாய்ல இருக்குற எச்சிய பூரா ருசிச்சு சப்பிருவேன் ‘\n‘உன் நாக்கு எச்சிய உறிஞ்சி எடுத்துருவேன்.. உன்ன லிப் லாக் பண்ணி கிஸ்ஸடிச்சு. உன்ன லிப் லாக் பண்ணி கிஸ்ஸடிச்சு.\n‘ ப்பா.. போதும். சொல்லாதிங்க.’\n‘ எனக்கு ஒடம்புலாம் என்னமோ மாதிரி ஆகுது ‘\n‘ ப்ளீஸ் சொல்லுப்பா. மூடாகுதா \n‘ நிரு.. நாம இன்னிக்கு மீட் பண்ணலாமா \n‘ அவளோ நேரம் வெய்ட் பண்ணணுமா \n‘ தென்.. வேற எப்ப. \n‘ உங்களுக்கு இன்னிக்கு ஆபீஸ்ல எமர்ஜென்ஸி ஒர்க் இருக்கா \n ஹாப் டே ன்னாக்கூட ஓகேதான். ‘\n‘ என்ன பண்ணலாம் லீவ் போட்டு \n‘ஹேய் நான் அந்த மாதிரி சொன்னனா.. \n‘ எனக்கு ஓகே. உனக்கு ஓகேவா..\n‘ஹலோ சார்.. மேல ஏதாவது கை பட்டுச்சு.. நறுக்கிறுவேன்..’\n‘ ம்ம்.. உங்க விரலை.’\n நான் ��ேற என்னமோ நெனச்சு பயந்துட்டேன்.’\n‘ வேற என்ன நெனச்சிங்க.. \n‘வேணாம் விடு.. சொன்னா நீ நெஜமா அதை நறுக்கனாலும் நறுக்கிடுவ..’\n‘ கைல புடிச்சு நான் ஒண்ணுக்கு அடிப்பேனே.. அதை..’\n‘ ஏய் நீதான கேட்ட.. \n‘உனக்கு பொறாமை.. அதான் திட்ற.. ‘\n‘ என்னை மாதிரி உன்னால கைல புடிச்சு ஒண்ணுக்கு அடிக்க முடியாது இல்ல…\n‘காலை விரிச்சு உக்காந்துதான் உன்னால ஒண்ணுக்கு போக முடியும்.. ‘\n‘ ஆஹ்ஹ்.. நான் கொலைகாரி ஆகப் போறேன் இப்ப..’\n‘ ஓ மை காட்.. என் அதை அறுத்தா.. \n‘ நிலா.. ஐ லவ் யூசோ மச் டா..’\n‘ ம்ம். ப்ளீஸ்ப்பா.. போதும். ‘\n‘ நிலா.. நான் ஒண்ணு கேப்பேன்.’\n‘ம்ம். நேர்ல வருவிங்க இல்ல. அப்ப கேளுங்க..\n‘இல்ல.. நான் இப்பதான் கேப்பேன்’\n‘ ம்ம். தப்பா கேட்டா பதில் சொல்ல மாட்டேன்.’\n‘ நான் தப்பாதான் கேப்பேன். ‘\n‘ம்ம் சரி. எப்ப வரீங்க..\n‘ ஆபீஸ் டைம்க்கு கிளம்பி வந்துருவேன். வீட்ல லீவ்னு தெரியக் கூடாது. வீட்ல லீவ்னு தெரியக் கூடாது. \n‘ கிவ் மி எ கிஸ் நிலா..’\n‘அதெல்லாம் சொல்ல மாட்டேன். பை.. \n‘ உம்ம்ம்மா.. உன் லிப்புக்கு. பை.. \nகாலை பொழுது எனக்கு உற்சாகமாக இருந்தது. ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் வீட்டில் அமைதியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினேன். சாப்பிடுவதில் விருப்பமே இல்லை. பெயருக்கு சாப்பிட்டேன். எட்டரை மணிக்கு நிலாவினி வீட்டில் இருந்தேன். அவள் என்னை ஆர்வமாக வந்து வரவேற்றாள். அவளும் குளித்து மேக்கப் எல்லாம் செய்து தேவதை மாதிரி இருந்தாள். நீலக் கலர் சுடிதார் அணிந்து.. வெள்ளை நிற ஷால் போட்டு மார்பை மூடியிருந்தாள். வெட்கம் கலந்த புன்னகையுடன் என்னை உள்ளே அழைத்துப் போய் சோபாவில் உட்கார வைத்தாள். அவள் பாட்டியை அழைத்து எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். சின்ன வயதில்.. அவளது அக்காவுடன் நான் பள்ளியில் படித்ததை எல்லாம் சொன்னாள். எனக்கு காபி போட்டுக் கொடுத்தாள். நான் பார்வையால் அடிக்கடி அவளின் கழுத்துக்கு கீழே கும்மென புடைத்து செழிப்பாக நிற்கும்.. திமிறும் கனிகளை திருட்டுத் தனமாக ரசித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை என் பார்வையை கவனித்து கண்களால் கண்டித்தாள். நான் ‘சூப்பரா இருக்க’ என கண்களால் ஜாடை செய்தேன். மெல்லிய வெட்கத்துடன் என்னை முறைத்தாள்.. \nசிறிது நேரம் அவள் பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்த விட்டு கிளம்பினோம். அவளும் வேலைக்கு போவதாக தனது பாட்டியிடம் சொன்னாள்.\nபை���்கில் உட்காரும்போது எனக்குப் பின்னால் இடைவெளி விட்டே உட்கார்ந்தாள். அவள் உடை கூட என் மீது படவில்லை. ஆனால் அவளது பெர்ப்யூம் வாசமும்.. அவளின் வாசமும் தூக்கலாக இருந்தது. \n” என்கூட.. நீ இப்படி வரதுக்கு..”\n” எனக்கு பயமா இருக்கு நிரு..”\n பட்.. இதைப் பத்தி.. அப்பறமா.. பேசிக்கலாமே.. ப்ளீஸ்.. \n” நான் உன்னை மோசம் பண்ணிர மாட்டேன். என்னை நம்பு.. \n” நம்பித்தான்.. இவ்வளவு தைரியமா கூட வரேன்.. \n” சரி.. எங்க போலாம்.. \n” மொதல்ல ஒரு கோயிலுக்கு போங்க.. \n” கூட்டம் இல்லாத கோயில்.. எது.. \n” ஆஞ்சநேயர் கோயில் போலாமா.. \n” நீ ஆபீஸ் போகணுமா.. \n” அவசியமில்ல. ஆனா பாட்டிகிட்ட ஆபீஸ் போறேனு சொல்லிட்டு வந்த.. \n” அதெல்லாம் பிரச்சினை இல்ல. நான் சமாளிச்சுப்பேன்..”அவள் மெல்லச் சிரித்தபடி சொல்ல.. என் பைக்.. நிலாவினியை சுமந்தபடி காட்டுப் பகுதியை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது …… \nசித்தியின் வாசம் – 22\nசித்தியின் வாசம் – 21\nசித்தியின் வாசம் – 20\nசித்தியின் வாசம் – 19\nபோனில் அழைத்தேன் என்ன போட்டு சென்றான்\nதமிழ் காம கதைகள் (1,700)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devendrarkural.blogspot.com/2014/11/", "date_download": "2018-07-21T15:47:16Z", "digest": "sha1:E2J2NM4ZGMJM26BDFJQKCSVOJTNJ73QX", "length": 124927, "nlines": 484, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: November 2014", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nசனி, 29 நவம்பர், 2014\nதென் மாவட்டங்களில் சாதி மோதலை தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்: தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..\nதென் மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nதிருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் பா. ராஜ்குமார் தலைமை வகித்துப் பேசியது:\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 2 மாவட்டங்களிலும் 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த 14 பேருமே தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களே. இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. வன்கொடுமையால் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொலைகளுக்கு அரசு உரிய நிவாரணத்தை முழுமையாக வழங்கவில்லை.\nகொலைச் சம்பவத்தோடு நிற்காமல் வீடுகளைச் சேதப்படுத்துதல், பயிர்களைச் சேதப்படுத்துதல் எனப் பொருளாதார இழப்புக்கும் ஆளாகியுள்ளனர்.\nதாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலான இந்த சம்பவங்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை.\nதென்மாவட்டங்களில் தொடரும் சாதிய மோதல்களைத் தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். சமுதாயத் தலைவர்களை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் தொடர்ந்து மோதல்கள் ஏற்படாத வகையில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.\nமாநிலப் பொருளாளர் பொன். ராஜேந்திரன், மாநகரச் செயலர் வண்ணை முருகன், மாவட்டச் செயலர் யாக்கோபு மற்றும் மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பேசினர். கொலையானவர்கள் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகைகளை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஇதில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 6:49\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் கட்சி அரசியல் பயிலரங்கம்..\nபுதிய தமிழகம் கட்சியின் அரசியல் பயிலரங்கம் நவம்பர் 29&30 ஆகிய இரு தினங்களில் மகாபலிபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி கிராமத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் நடைபெற உள்ளது.\n29 ந் தேதி காலை 9 மணிக்கு அழைப்பாளர் பதிவு ஆரம்பம். 10 மணிக்கு நிகழ்சிகள் தொடங்கும் . தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 600 முதல் 700 அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.\n1998 - ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் இதே போன்று 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது .ஆனால் அது திறந்தவெளி மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டு நடைபெற்றது .இது முழுக்க முழுக்க அரங்கு நிகழ்ச்சியாகும் .முதல் முறையாக நடத்தப்பட்ட பயிலரங்கத்தில் பல்வேறு விதமான கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது அதைக்காட்டிலும் சிறப்பாக தற்பொழுது நடைபெறயுள்ள இப்பயிலரங்கதில் சர்வதேச , தேசிய , மாநில அளவிலான அரசியல் சூழ்நிலைகள் புதிய தமிழகம் கட்சியை மாநில அளவில் முதன்மை அரசியல் கட்சியாக முன் எடுத்து செல்வது தமிழகத்தில் தற்பொழுது நிலவக்கூடிய சமூக சிக்கல்கள் , சட்டங்கள் , ஆட்சி மாற்றங்கள் , சுகாதாரம் ,சுயஒழுக்கம் ,கட்சியை விரிவாக்கம் செய்தல் , ஊடகங்கள் தோற்றுவித்தல் என பல தரப்பட்ட விசயங்களும் இப்பயிலரங்கதில் விவாதிக்கப்படும்.\nஅழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.\nநிகழ்ச்சி 29ந் தேதி காலை 9 மணிக்கு துவங்கி 30 ந் தேதி இரவு 7 மணி வரையிலும் நடைபெறும். அழைப்பிதழ் கிடைக்கப்படாதோர் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 6:17\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் கட்சியின் அரசியல் இரண்டு நாள் பயிலரங்கம்..\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாகபலிபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் இரண்டு நாள் பயிலரங்கம்.டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் முதல் நாள் பயிலரங்கம் இன்று காலை 11:00 மணிக்கு துவங்கியது\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 6:15\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 நவம்பர், 2014\nதிருச்செந்தூர் – மூவேந்தர் மரபினரான தேவேந்திரர் குல வேளாளர்களின் மடம் திறப்பு விழா..\nதிருச்செந்தூர் பகுதியில் உள்ள 120 ஊர்களைச் சேர்ந்த மள்ளர் குல மக்கள் இணைந்து, திருச்செந்தூரில் நம் இனத்துக்குப் பாத்தியப்பட்ட மடம் ஒன்றின் அருகிலேயே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய மடம் ஒன்றைக் கட்டி எழுப்பியுள்ளார்கள் . இதன் திறப்பு விழா 03-10-2014 வெள்ளிக்கிழமைகாலை 9.15 மணி முதல் 10.15 மணியளவில் நடைபெறுகிறது. திறப்பாளர் திருமிகு.விஞ்ஞானி.வேலாயுதம் IES, தலைவர் மாகாரஷ்ட்ரா ஒழுங்குமுறை ஆணையம்,மும்பை.\nகுத்துவிளக்கு ஏற்றுபவர், திருமதி.சித்ரா வேலாயுதம் அவர்கள். இந்த விழாக்கான ஏற்பாடுகளை செய்த குழுத்தலைவர்கள், L.பாலசுப்பிரமணியன், I.ரங்கநாதர் பொறியாளர், ஆகியோர்கள் சிறப்பாக செய்துள்ளனர். தேவேந்திர குல பெருமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.\nஇந்த வரலாற்று நிகழ்வுக்காக இவ்விழாவில் தொடர்புடைய அனைத்து உறவுகளையும் மருதம் தொலைக்காட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:32\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெல்லை மாவட்ட ஆட்சியா் கருணாகரன் அவா்களை இடமாற்றம் செய்ய வேண்டும் - டாக்டா் கிருஷ்ணசாமி\nதேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசியதாவது:\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களில் தேவேந்திரகுல வேளாளர், நாடார் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:26\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி 10 ஆயிரம் கிராமங்களில் புதிய தமிழகம் கட்சிதிண்ணைப் பிரசாரம்...\n23.11.2014 அன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்திற்கு எதிராக நடைபெறும் தொடா் படுகொலைகளை சம்பந்தமாக தேவேந்திரகுல வேளாளா் சமுதாயகிராமத் தலைவா்கள் மற்றும் புதிய தமிழகம் நிா்வாகிகள் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவா்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்.\n1989ம் ��ண்டு பட்டியலின வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் 2014ம் அண்டு திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிாிவினா் முறையாக தொிந்து கொள்ளும் பொருட்டு தங்களுக்கு எதிராக அன்றாட நடைபெறும் சமூக கொடுமைகள் மற்றும் தனிநபா் கொடுமைகள் அனைத்திற்கும் தீா்வு காணும் பொருட்டு வரும் 3 மாதங்களில் முதல் கட்டமாக 10ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டு பிரசுரங்கள், வாகன பிரசாரம், பொதுக் கூட்டங்கள் வாயிலாக எடுத்து செல்வது என இக்கூட்டம் முடிவுசெய்யப்படுகிறது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:24\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி 10 ஆயிரம் கிராமங்களில் புதிய தமிழகம் கட்சிதிண்ணைப் பிரசாரம்...\nதேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசியதாவது:\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களில் தேவேந்திரகுல வேளாளர், நாடார் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.\nதீர்மானங்கள்: தென்தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெற்ற தொடர் படுகொலை சம்பந்தமாக சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசைக் கோருவது.1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2014 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிரிவினர் தெரிந்து கொள்ளும் வகையில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டுப்பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது.வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார்களை அளிக்கவும், அளிக்கப்பட்ட புகார்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒன்றியம் வாரி��ாக ஒரு சிறப்பு வழக்குரைஞர் குழு அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇக் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலர் செல்லப்பா உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:22\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி திண்ணைப் பிரசாரம்: புதிய தமிழகம் கட்சி முடிவு..\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.\nதேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனர்-தலைவர் கே.கிருஷ்ணசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.\nதீர்மானங்கள்: 1989ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2014ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிரிவினர் தெரிந்துகொள்ளும் வகையில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டுப் பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது.\nவன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார்களை அளிக்கவும், அளிக்கப்பட்ட புகார்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒன்றியம் வாரியாக ஒரு சிறப்பு வழக்குரைஞர் குழு அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:21\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களால் கவுரவக் கொலைகள் நடைபெறுகின்றன -டாக்டர் க. கிருஷ்ணசாமி\nஅரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களாலேயே கவுரவக் கொலைகள் நடைபெறுகின்றன என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.\nஇது குறித்து பேசிய டாக்டர்.க.கிருஷ்ணசாமி, \"தமிழகத்தில் தற்போது சாதிக்கலவரங்கள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளன. கடந்த 2012இல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் பரமக்குடியில் 7 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். கடந்த ஆண்டு தர்மபுரியில் இருவேறு சமூகத்தினரின் காதல் திருமணத்தையொட்டி, கலவரம் நடந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இது பரவி வருகிறது.\nகுறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகள் அனைத்தும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்ற கூலிப்படையினர் மூலமாகவே நடத்தப்படுகிறது. இவர்களுக்கு போலீஸ்காரர்களின் துணை உள்ளது.\nஅரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களாலேயே இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. இந்த கொலைகள் அனைத்தும் அற்ப காரணங்களுக்காகவே செய்யப்பட்டு உள்ளன. உசிலம்பட்டி, ராமநாதபுரம் பகுதிகளில் கவுரவ கொலைகள் நடந்து உள்ளன\" என்றார்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:15\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெல்லையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடக்கும் அவசர ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nதென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு எதிராக நடைபெறும் தொடர் படுகொலைகள் குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நெல்லையில் 23ம் தேதி டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.\nஇக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-\n~தென்தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெற்ற தொடர் படுகொலை சம்பந்தமாக சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசைக் கோருவது. தென்மாவட்டங்களில் துணைராணுவ படை பாதுகாப்பு வழங்க வேண்டும்\n~ஆட்சி அதிகாரம் மற்றும் அரசியல் பின்பலத்துடன் அப்பாவி மக்களை கொன்று தங்கள் ஜாதிய மேலாதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள விரும்பும் மறவர் சமுதாயத்தின் ஜாதிய வன்முறை கும்பலுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது\n~பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் நவீனமுறையிலான தீண்டாமையை நிலை நாட்டும் குறிப்பிட்ட பிரிவினரின் செயல்களை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது\n~கடந்த 6 மாதங்களில் தேவேந்திரகுல வேளாளர், நாடார் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.\n~1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2014 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிரிவினர் தெரிந்து கொள்ளும் வகையில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டுப்பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது\n~வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார்களை அளிக்கவும், அளிக்கப்பட்ட புகார்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒன்றியம் வாரியாக ஒரு சிறப்பு வழக்கறிஞர் குழு அமைப்பது\n~1994-95ல் தூத்துக்குடி கலெக்டராக இருந்தவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதால் கொடியன்குளம் கலவரம் ஏற்பட்டது. 1996ல் ஏற்பட்ட ஜாதி கலவரத்திற்கு பிறகு முக்குலத்தோர் , பட்டியலினம் , நாடார் உள்ளிட்ட மூன்று குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களை தென்மாவட்டங்களில் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறையின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. 2001ல் ஜெ.,ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை.\nதென்தமிழகத்தில் அமைதி நிலவ கடந்த கால அரசாணையை மாநில அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் . தென்தமிழகத்தில் இப்பொழுது பணிபுரியும் மூன்று பிரிவை சார்ந்த வருவாய்த்துறை மற்றும் காவல்\nதுறை அதிகாரிகளை உடனடியாக பனிஇடமாற்றம் செய்ய இக்கூட்டம் வலியுறுத்திகிறது\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:14\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 23 நவம்பர், 2014\nநெல்லையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடக்கும் அவசர ஆலோசனைக் கூட்டம்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:42\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெல்லையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடக்கும் அவசர ஆலோசனைக் கூட்டம்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:11\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதன்மானத் தலைவரின் தலைமையில் மீண்டுமோர் சமத்துவப் போர்\nதென்மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு எதிராக நிகழும் தொடர்படுகொலைகள் தொடர்பாக அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தும் வகையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் ‘தென்திசை உதித்த செஞ்சுடர். டாக்டர் அய்யா’ அவர்கள் தலைமையில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய ஊர் நாட்டாண்மைகள் மற்றும் ஊர் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசிக்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை (23.11.2014) காலை 11 மணியளவில் திருநெல்வேலி சிந்துபூந்துறையிலுள்ள ஆர்.கே.வி.திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. 1995-ஆம் கொடியன்குளம் கலவரம் ஏற்பட்டபோது தென்தமிழகம் முழுவதும் எந்த மாதிரியான அசாதாரண சூழல் நிலவியதோ அதே மாதிரியான அசாதாரண சூழல் தான் தற்போதும் தென்தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. 1995-ல் எவ்வாறு நம் இனமான சொந்தங்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ், ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்து, சமத்துவப் போர்தொடுத்து, நம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிந்தோமோ அதே ரீதியான சமத்துவப் போருக்கு தயாராக வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் இருக்கிறோம். ஆகவே நம் இனமான சொந்தங்கள் அனைவரும் நம்மிடையே நிலவும் கருத்து முரண்பாடுகளைக் களைந்து, இனவிடுதலை ஒன்றையே இலக்காக வைத்து ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்து மீண்டுமோர் சமத்துவப் போருக்குத் தயாராகும் வகையில் முதற்கட்டமாக நடைபெறும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அந்தந்த ஊர் நாட்டாண்மைகள், ஊர் தலைவர்கள் மற்றும் நம் இனமான சொந்தங்களான இளைஞர்களும் பெரியோர்களும் திரளாக கலந்துகொள்ளுமாறு அறைகூவல் விடுத்து அழைக்கிறோம்…\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:07\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதென்தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் இறந்த 66 தமிழர்களுக்கு புதிய தமிழகத்தின் மவுன அஞ்சலி.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:05\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 18 நவம்பர், 2014\nதென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்: தமிழக அரசை கலைக்கவேண்டும் - கிருஷ்ணசாமி\nமதுரை: தென் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.\nமதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. தென் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இதில் 26 பேர் தேவேந்திரர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் நாடார், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்கும் ஆகும்.\nஅதிகாரிகள் துணையோடு இந்த கொலைகள் நடந்துள்ளதால் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டுமென்று ஆளுனரிடம் மனு கொடுக்க போகிறேன். இந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் பின்னணி பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க நீதிமன்றத்தில் முறையிடப் போகிறேன்\" என்றார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:38\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:27\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபத்திரிக்கைகளில் இது வரை வெளிவராத செய்தி\nபார்ப்பனீயத்தின் படு பயங்கரமான சதி\nசமூக நீதிக்கு எதிரான சதி\nபி.ஜே.பி அரசை பயன்படுத்தி நடத்தப்படும் சதி\nவாசல் வழியாக நுழைய துணிவில்லாமல் கொல்லைப்புறம் வழியாக நுழையும் முறை\nமத்திய தேர்வாணைக்குழு (UPSC-Union Public Service Commission) நடத்துகிற குடியுரிமைத் தேர்வுகள் மொத்தம் 23 பணிகளுக்காகத் தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே கோலோச்சி வந்த நிலையை மாற்றியது சமூக நீதிக் கொள்கைகள்\nசமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள, பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனங்களை சார்ந்தவர்கள், ஏற்கனவே உயரிய நிலையில் உள்ளவர்களோடு போட்டி போட இயலாது என்ற நிலையை கருத்தில்கொண்டு சில சலுகைகள் வழங்கப்பட்டன.\nஅதாவது, பொது பிரிவில் வரக்கூடியவர்களின் வயது உச்ச வரம்பு 30 ஆகவும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு 33 வயதாகவும், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 35 வயதாகவும் இருந்தது.\nகாடுகளிலும், மல��களிலும், கிராமங்களிலும் வாழும் இம்மக்களின் சமூக பொருளாதார நிலை, எந்த வகையிலும் உயர் ஜாதியினரின் நிலையோடு பொருந்தாத நிலை இன்றும் நிலவுவதுதான் எதார்த்தம்.\nஇந்த நிலையிலும், இந்த பிரிவை சேர்ந்தவர்கள், தங்களது சுய முயற்சியால், விடா முயற்சியால், உழைப்பால் இப்பதவிகளில் வந்தமர்ந்துள்ளனர்\nஇப்பதவிகளில் முதன்மையானவைகளாக இருக்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் பதவிகளில் வரும் இந்த பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் பொதுவான வயது, முப்பது வயதிற்கு மேற்பட்டதாக இருப்பதுதான் வழக்கம்.\nகாரணம், அவர்களது சமூக பொருளாதார சூழல் இதை யாரும் மறுக்க முடியாது\nஇந்நிலையில், பி.ஜே.பி ஆளும் மத்திய அரசாங்கம், இந்த வயது உச்ச வரம்பை ஐந்து ஆண்டுகள் குறைத்துள்ளது, 2015 ஆண்டில் இருந்து அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது\nஇது நேரடியாகவும், மறைமுகமாகவும், பட்டியலின, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களை பாதிக்கும் நடவடிக்கை\nஇது சமூகத்தில் உயர் சாதியினராக இருப்பவர்களுக்கும், உயரிய நிலையில் இருப்பவர்களுக்கும் சாதகமாக அமையும்\nமுக்கியமான அரசுப்பணியை செய்யும் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள், கீழ்மட்ட நிலையில் உள்ள மக்களின் நிலையை அறியாத உயர்மட்ட நிலையில் வளர்ந்தவர்களாக இருந்தால், அது மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லதல்ல\n என்று இருக்கும் சூழல் அல்ல இது\nஉங்கள் வேட்டி உங்களுக்கே தெரியாமல் உறுவப்படும் நேரமிது\nஇது நம் உரிமையை மீட்க வேண்டிய நேரம்\nஇது நம் வருங்கால சந்ததியை காக்க வேண்டிய நேரம்\nநாட்டில் மூன்று அல்லது மூன்றரை சதவிகிதம் உள்ள சிலரது நன்மைக்காக ஒட்டுமொத்த நாட்டின் நலனை பலி கொடுக்க வேண்டுமா\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:25\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெல்லை மாவட்ட கொத்தன்குளம் கிராமத்தில் உள்ள தேவேந்திகுல மக்களை டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் சந்தித்த போது.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:20\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்...டாக்டா் கிருஷ்ணசாமி.\nகடந்த 1991 முதல் 96 வரை அதிமுக ஆட்சி இருந்தபோது தமிழகத்தில் ஜாதி, மதக்கலவரங்கள் அதிகம் நடந்தன. அதேபோன்று தற்போது துவங்கி உள்ளது. அண்மைக்காலமாக தாழ்த்தப்பட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னரே, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் கவுரவக் கொலைகள் நடந்துள்ளன.\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் கடந்த 6 மாதத்தில் 66 கொலைகள் நடந்துள்ளன. இதில் 26 பேர் தேவேந்திரர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் நாடார், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்கும். பெரும்பாலும் கூலிப்படைகளால் நடத்தப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதில் அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை கண்ணை மூடிக் கொண்டு, சம்பந்தம் இல்லாத நபர்களை கைது செய்து கணக்கு காட்டி வருகிறது.\nஇந்த பிரச்னை குறித்து, அனைத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை அழைத்து, வரும் 23ம் தேதி நெல்லையில் எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nஇந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் பின்னணி பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க விரைவில் நீதிமன்றத்தையும் அணுக உள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இந்த ஆட்சியை நிரந்தரமாக உடனே நீக்க வலியுறுத்தி விரைவில் ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளோம்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:16\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்...\nகடந்த 1991 முதல் 96 வரை அதிமுக ஆட்சி இருந்தபோது தமிழகத்தில் ஜாதி, மதக்கலவரங்கள் அதிகம் நடந்தன. அதேபோன்று தற்போது துவங்கி உள்ளது. அண்மைக்காலமாக தாழ்த்தப்பட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னரே, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் கவுரவக் கொலைகள் நடந்துள்ளன.\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் கடந்த 6 மாதத்தில் 66 கொலைகள் நடந்துள்ளன. இதில் 26 பேர் தேவேந்திரர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் நாடார், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்கும். பெரும்பாலும் கூலிப்படைகளால் நடத்தப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதில் அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துற��� கண்ணை மூடிக் கொண்டு, சம்பந்தம் இல்லாத நபர்களை கைது செய்து கணக்கு காட்டி வருகிறது.\nஇந்த பிரச்னை குறித்து, அனைத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை அழைத்து, வரும் 22ம் தேதி நெல்லையில் எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nஇந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் பின்னணி பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க விரைவில் நீதிமன்றத்தையும் அணுக உள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இந்த ஆட்சியை நிரந்தரமாக உடனே நீக்க வலியுறுத்தி விரைவில் ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளோம்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:14\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர்..\nதென் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிற இத்தருணத்தில் நம் சமூகத்திற்கான விடுதலையை நோக்கி சரியான பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கும் சமூக சமநீதிப் போராளி டாக்டர் அய்யா அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கட்சிகளிலிருந்து விலகி புதிய தமிழகம் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக\n'தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் திரு.அலங்கை.முனியாண்டி அவர்கள் தலைமையில் வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் திரு.கண்ணன், மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு.ஆட்டோ பாண்டி, அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் திரு.இரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள்'\nபுதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணன் மதுரம் பாஸ்கர், மதுரை மாவட்ட செய்தி தொடர்பாளர் அண்ணன் தெய்வேந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் தன்மான தானைத் தலைவர் டாக்டர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர்.. .\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:12\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்து வருகிறது: கிருஷ்ணசாமி\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘’தமிழகத்தில் தற்போது சாதிக்கலவரங்கள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளன. கடந்த 2012ல் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் பரமக்குடியில் 7 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். கடந்த ஆண்டு தர்மபுரியில் இருவேறு சமூகத்தினரின் காதல் திருமணத்தையொட்டி, கலவரம் நடந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இது பரவி வருகிறது.\nகுறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகள் அனைத்தும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்ற கூலிப்படையினர் மூலமாகவே நடத்தப்படுகிறது. இவர்களுக்கு போலீஸ்காரர்களின் துணை உள்ளது. அரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களாலேயே இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன.\nஇந்த கொலைகள் அனைத்தும் அற்ப காரணங்களுக்காகவே செய்யப்பட்டு உள்ளன. உசிலம்பட்டி, ராமநாதபுரம் பகுதிகளில் கவுரவ கொலைகள் நடந்து உள்ளன.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளேன். இதுதொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவோம்.\nகடந்த ஓராண்டாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். கவுரவ கொலைகள், சாதி கலவரங்களை கண்டிக்கும் வகையில் அனைத்து தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நெல்லையில் வருகிற 22–ந்தேதி அன்று ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த உள்ளோம்’’என்று கூறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:10\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆதிக்க சாதி வெறியர்களால் பல கொலைகளை கண்ட நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள தேவேந்திரகுல மக்களை நேரில் சந்தித்து டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் ஆறுதல் கூறும் போது....\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:08\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் அதிகரித்துவிட்டது டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்..\n“நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன” என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்��ுள்ளார்.\nஇது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–\nபரமக்குடி துப்பாக்கி சூடுகடந்த 1991–ம் ஆண்டு முதல் 1995–ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தென் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடந்த தாக்குதலில் பலர் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த சாதிக்கலவரம் 10 ஆண்டுகள் நீடித்தது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கும், மக்களிடையே சமுதாய நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் புதிய தமிழகம் கட்சி பெரும் முயற்சி எடுத்தது. மக்களிடையே சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு செப்டம்பர் மாதம் பரமக்குடியில் தேவேந்திரகுல வேளாளர்கள் 7 பேர் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது ஆங்காங்கே ஆதிக்க சாதியினரால் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதல் சம்பவங்கள் கடந்த 2 மாதமாக அதிகரித்து உள்ளன. இந்த 2 மாதத்தில் மட்டும் 20–க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.\nகுரல் கொடுக்க வேண்டும்இந்த கொலையில் தொடர்புடைய கும்பல் நெல்லை, ஸ்ரீவைகுண்டத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களும், தமிழக நலனில் அக்கறை உள்ளவர்களும், அரசியல் கட்சியினரும், கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்க வேண்டும்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இதனால் நெல்லை–தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபடவேண்டும் என்று கவர்னருக்கும், மத்திய உள்துறை மந்திரிக்கும் கடிதம் எழுதவும், அவர்களை சந்தித்து பேசவும் உள்ளேன்.\nபேரணிநெல்லை–தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் வன்கொடுமை தாக்குதலை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நெல்லை, ஸ்ரீவைகுண்டத்தில், கண்டன பேரணி நடத்த உள்ளோம். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறோம். கால்வாய் கிராமத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இது கண்டனத்துக்கு உரியது.\nஇவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூ���ினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:06\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்து வருகிறது: கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேட்டி\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:–\nதமிழகத்தில் தற்போது சாதிக்கலவரங்கள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளன. கடந்த 2012ல் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் பரமக்குடியில் 7 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். கடந்த ஆண்டு தர்மபுரியில் இருவேறு சமூகத்தினரின் காதல் திருமணத்தையொட்டி, கலவரம் நடந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இது பரவி வருகிறது.\nகுறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகள் அனைத்தும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்ற கூலிப்படையினர் மூலமாகவே நடத்தப்படுகிறது.\nஇவர்களுக்கு போலீஸ்காரர்களின் துணை உள்ளது. அரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களாலேயே இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன.\nஇந்த கொலைகள் அனைத்தும் அற்ப காரணங்களுக்காகவே செய்யப்பட்டு உள்ளன. உசிலம்பட்டி, ராமநாதபுரம் பகுதிகளில் கவுரவ கொலைகள் நடந்து உள்ளன.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளேன். இதுதொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவோம்.\nகடந்த ஓராண்டாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். கவுரவ கொலைகள், சாதி கலவரங்களை கண்டிக்கும் வகையில் அனைத்து தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நெல்லையில் வருகிற 22–ந்தேதி அன்று ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த உள்ளோம்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:04\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 நவம்பர், 2014\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nநாகப்பட்டினம்:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் ஆணைக்கினங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவம்பர்-7 அன்று புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:06\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழ்கம் கட்சியின் முன்னணித் தோழர் புதிய தமிழகம் போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர் திரு.தங்கராஜ் - எப்சிஜான் திருமண விழா.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:16\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர்:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் ஆணைக்கினங்க திருப்பூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:14\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 9 நவம்பர், 2014\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nகரூர் நவ-7:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 12:48\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதஞ்சாவூர்:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 12:35\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவிருதுநகர் நவ-7 :-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியார் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 12:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 8 நவம்பர், 2014\nமாமள்ளர் ராஜராஜ சோழ தேவேந்திரர்...\n500 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர வடுகர்களிடம் இந்திர குல பள்ளர்கள் தமிழகத்தை இழந்ததின் குறியீடு...\nதஞ்சை பெருவுடையார் பள்ளிப்படை கோவிலில் இந்திர குல மாமள்ளன் ராஜ ராஜ சோழன் தன முப்பாட்டன் நினைவாக வைத்த இந்திரனின் சிலையை அடித்து நொறுக்கியுள்ளனர் வடுகர்களும் அவர்களின் கூலிப் படையினரும்.\n(தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் பூட்டிக் கிடக்கும் இந்திரனுக்கான கோயில்)\nஇங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல கோவில்களிலும் பள்ளர்களின் அடையாளங்களை அழித்துள்ள வடுகர்கள், பள்ளர்களை தோற்கடித்ததை தங்களது வெற்றியின் சின்னமாகவும் பதிந்து வைத்துள்ளனர். இந்த வரலாற்றை எல்லாம் மிக எளிதாக மறைத்து விடலாம் என்று வடுகர்கள் திராவிடம்,தலித் என்று தமிழர்களை குழப்ப பார்க்கின்றனர்.\n(ஹிந்திய ஆட்சியாளர்களின் திட்டமிட்ட தமிழின அழிப்பு)\nஇந்த வடுகர்கள் ஒன்றை மறந்து விட்டார்களோ, நாங்கள் ஒன்றும் அண்டி பிழைக்கும் சாதி அல்ல.நாங்கள் இந்திர குல பள்ளன்\nஎன் பட்டன் முப்பாட்டன் வரலாறு தெரியுமாடா உனக்கு... இந்த தமிழகத்தையும் இந்தியாவையும் மட்டுமல்ல, ஒட்டுமொத உலகையும் ஆண்ட பரம்பரையில் வந்தவர்களடா நாங்கள்.. இவ்வுலகில் எனக்கு நிகர் நானே எனும் செருக்குடன் வாழ்ந்த இனமட நாங்கள்..\n* கிரேக்க இந்திரன் சீயஸ் (Zeus ) வரலாறு தெரியுமாடா உங்களுக்கு...\n* மெக்சிகோவின் மாயன் நாகரீகத்தில் எம் இந்திர குல பள்ளர்களின் ஆதிக்கம் தெரியுமாடா உங்களுக்கு..\n* சுமேரியாவும், நைல் நதி நாகரீகத்தையும் உருவாக்கினவண்டா என் முப்பாட்டன்.... \nமள்ளர்/பள்ளர் - தமிழரின் உலக கடல் தொடர்புகள் - பாகம் 1\nமள்ளர்/பள்ளர் - தமிழரின் உலக கடல் தொடர்புகள் - பாகம் 2\nமள்ளர்/பள்ளர் - தமிழரின் உலக கடல் தொடர்புகள் - பாகம் 3\nஇதுநாள்வரை நாங்கள் எங்களை உணராமல் இருந்து விட்டோம், அதனால் நீங்களும் சில காலம் எங்களை ஆண்டு விட்டீர்.இனி இது எங்களுக்கான காலம்., எங்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருந்த அன்று, எங்கள் பட்டன் கரிகாலன் சிங்களனின் எலும்புகளை நொறுக்கி கல்லணை கட்ட வைத்தான், அவன் வாரிசு ராஜ ராஜ சோழ பள்ளன், 12000 சிங்களவனை போரில் அடிமையாய் இழுத்து வந்து தஞ்சை பெருவுடையார் கோவிலை சமைத்து முடித்தான். அப்படி பட்ட நாங்கள் தோற்றபிறகு இன்றோ, தமிழர்களை தோற்கடித்த வடுக வந்தேறிகள், சிங்கலனுடன் கைகோர்த்து கொண்டு நடத்தும் நாடக போரட்டங்களை நம்பி கொண்டிருக்கிறான் தமிழன். (பார்க்க:சிங்கள புத்த துறவி கூறும் சிங்கள வரலாறு) இந்த அப்பாவி தமிழர்களுக்கு எம் குல வரலாறு மட்டுமல்ல, அவர்களின் வரலாறும் தெரியவில்லை பாவம்.\nஇப்படி பட்ட பெரும்பான்மை அப்பாவி தமிழ் சாதிகளின் அறியாமைகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்களை எங்களுக்கு எதிராக திருப்பி எங்களை அடக்கிவிடலாம் என்று கனவு கொண்டிருக்கும் வடுகர்களே...., உங்கள் கற்பனை கனவுகளுக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கி விட்டது.\nதமிழின எதிரிகளே, நாங்கள் விழித்து கொண்டோம்.இனி நாங்கள் அடிக்கும் ஒவ்வொரு அடியும் உங்கள் ஆதிக்கத்திற்கு மரண அடிதான். தஞ்சை பெருவுடையார் கோவிலில் எம் குல 'இந்திரனின்' சிலை விரைவில் நிறுவப்படும்.அந்த நாளே தமிழ் ஈழத்தையும் தமிழகத்தையும் விடுவிக்க போகும் பொன்னாளாக வரலாற்றில் பதியப்படும். அது வரை எம் பட்டன் முப்பாட்டன் வரலாறு எம்மை வழிநடத்தும்.\nஆம் எம் வரலாறே எம்மை விடுவிக்க போகும் ஆயுதம் \n--- செல்வா பாண்டியர் ----\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:25\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஇராமநாதபுரம்:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி இராமநாத புரம் மாவட்ட ஆட்சியார் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் கதிரேசன் அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:18\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nமதுரை:-தேவேந்திரகுல வேளாளர் என்று அரசானை பிறப்பிக்க வலியுறுத்தியும்,மதுரை விமான நிலையத்திற்கு 80 சதவீதம் இடமளித்த தேவேந்திரகுல வேளாளர் மக்களின் தலைவர் இமானுவேல் சோகரன் அவர்களின் பெயர் சூட்ட வலியுறுத்தி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் செ.பாஸ்கர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:15\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:11\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"தேவேந்திரகுல வேளாளர்\" என அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி., எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nபள்ளர்,குடும்பர்,காலாடி,பண்ணாடி,மூப்பர்,தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் அழைக்கப்படும் ஒரே சமுதாய மக்களை \"தேவேந்திரகுல வேளாளர்\" என அழைக்க வலியுறுத்தி நவம்பர் 07-ம் தேதி தமிழகம் தழுவிய அனைத்து மாவட்ட ஆட்சியார் அலுவலகங்கள் முன்பு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருச்சியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட்த்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:05\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nபுதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nபல்வேறு சமுதாய மக்களை ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் பள்ளர், காலாடி, மூப்பர், பண்ணாடி, குடும்பர், தேவேந்திர குலத்தான் என்று அழைக்கப்படும் 6 சமுதாயத்தை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் மத்திய–மாநில அரசுகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஎனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை (வெள்��ிக்கிழமை) காலை 11 மணிக்கு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். அதன் பின்னரும் மத்திய– மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.\nஇவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:01\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஇமானுவேல் சேகரனா ருக்கு அரசு விழா எடுக்க கோரி புதிய தமி ழகம் கட்சியினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.\nதேவேந்திர குலத்தார், காலாடி, குடும்பர், பள்ளர், பன்னாடி ஆகிய இனத்தவர் களை ஒருங்கிணைத்து தேவேந் திர வேளாளர் என அழைக்க வேண்டும். ஆதிதிராவிடர் என்பதை நீக்கி பட்டியல் இன மக்கள் என்று அழைக்க வேண் டும்.\nஇமானுவேல் சேகரனா ருக்கு அரசு விழா எடுக்க வேண்டும். உள்ஒதுக்கீடை நீக்க வேண்டும். பால்விலை உயர்வை ரத்து செய்ய வேண் டும்.\nஇலங்கையில் தூக்கு தண் டனை விதிக்கப்பட்ட 5 பேர் களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்முக ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செய லாளர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் உடை யப்பன், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வீட் டன், நிர்வாகிகள் இந்திரஜித், காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமுடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:58\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருவாரூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதிருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். இளமுருகு, ஒன்றிய செயலாளர்கள் கோட்டூர் ரஜினிகுமார், நீடாமங்கலம் சுரேஷ்கண்ணன், திருத்துறைப்பூண்டி இளங்கோ, கொரடாச்சேரி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் ஒன்றிய செயலாளர் சீனி.செம்மலர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பள்ளர் குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையன், மூப்பன் உள்ளிட்ட பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அறிவித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ரஜினி, தென்பாதி தலைவர் மாகாளி, மன்னார்குடி நகர செயலாளர் ஞாயிறுநாதன், நகர இளைஞர் அணி செயலாளர் கமலகாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.\nஅதேபோல நாகையில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு புதியதமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டசெயலாளர் சூர்யா தலைமை தாங்கினார். நாகை நகர செயலாளர் ராமகிருஷ்ணன், நாகூர் நகர செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் நேசன், ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:54\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதேவேந்திரகுலத்தான் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கக் கோரியும், தெய்வத்திருமகனார் தியாகி.இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அரசுவிழா எடுக்க வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மும்முனைப் போராட்டம் நடத்தப்படும் என ‘தென்திசை உதித்த செஞ்சுடர்.மருத்துவர் அய்யா’ அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன் முதற்கட்டமாக முதல் போராட்டமாக இன்று (07.11.2014) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இன்று காலை 10 மணியளவில் திருச்சி-சிந்தாமணி அண்ணாசாலை அருகில் திருச்சி மாவட்டம் சார்பாக ஒருங்கிணைக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் கலந்துகொள்கிறார். மேலும் இன்று மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைக்கப்படும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்கிறார். இந்த போராட்டமானது ஏதோ ஒரு பெயர் மாற்றத்திற்கான போராட்டம் மட்டுமல்ல, நம்சமூகத்தின் ஒட்டுமொத்த தலையெழுத்தையே மாற்றியமைக்கக்கூடிய போராட்டமாகும். 60 வயதை கடந்த நிலையிலும் இந்த சமூகத்தின் விடுதலைக்கான பாதையில் ஓய்வறியாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் உன்னதத் தலைவருக்குப் பின்னால் ஒருமைப்பாட்டோடு அணிதிரள்வோம். என் இனமான சொந்தங்கள் அனைவரும், இளைஞர்களும், மாணவர்களும், தாய்மார்களும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களின் நடைபெறவிருக்கும் இந்த முதற்கட்ட மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு கட்சிகடந்து, இயக்கம்கடந்து “சமூக அங்கீகாரம்” என்கிற உயரிய நோக்கோடு திரளாக திரண்டு வருமாறு அன்போடு அழைக்கிறது புதிய தமிழகம்\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:54\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதென் மாவட்டங்களில் சாதி மோதலை தடுக்க அரசு தனி கவனம...\nபுதிய தமிழகம் கட்சி அரசியல் பயிலரங்கம்..\nபுதிய தமிழகம் கட்சியின் அரசியல் இரண்டு நாள் பயிலரங...\nதிருச்செந்தூர் – மூவேந்தர் மரபினரான தேவேந்திரர் கு...\nநெல்லை மாவட்ட ஆட்சியா் கருணாகரன் அவா்களை இடமாற்றம்...\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி 10 ஆயிரம் கிர...\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி 10 ஆயிரம் கிர...\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி திண்ணைப் பிரச...\nஅரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களால் கவுரவக் கொலைகள் நடை...\nநெல்லையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில்...\nநெல்லையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில்...\nநெல்லையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில்...\nதன்மானத் தலைவரின் தலைமையில் மீண்டுமோர் சமத்துவப் ப...\nதென்தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் இறந்த 66 தமிழ...\nதென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்: தமிழக அர...\nநெல்லை மாவட்ட கொத்தன்குளம் கிராமத்தில் உள்ள தேவேந்...\nதென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்...டாக்டா்...\nதென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்...\nபுதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர்..\nதமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்து வருகிறது: கி...\nஆதிக்க சாதி வெறியர்களால் பல கொலைகளை கண்ட நெல்லை மா...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட ம...\nதமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்து வருகிறது: கி...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு ...\nபுதிய தமிழ்கம் கட்சியின் முன்னணித் தோழர் புதிய தமி...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு ...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு ...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு ...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு ...\nமாமள்ளர் ராஜராஜ சோழ தேவேந்திரர்...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு ...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு ...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு ...\n\"தேவேந்திரகுல வேளாளர்\" என அரசாணை பிறப்பிக்க வலியுற...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு ...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு ...\nதிருவாரூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123401-topic", "date_download": "2018-07-21T15:19:37Z", "digest": "sha1:Y7F4HCCOB7XKOBUAGZH6WXKWYPOCAHNH", "length": 10573, "nlines": 201, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு", "raw_content": "\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்��� தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஇந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு\n* புலி படத்தில் தான் நடித்துள்ள, சித்ரகுள்ளன் வேடம்\nபற்றிய செய்தி, முன்பே வெளியாகி விட்டதால், வருத்தத்தில்\nRe: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு\n* ‘அஜித்துடன் ஒரு படத்திலேனும் வில்லனாக\nஎன்று தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு கூறியுள்ளார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t131981-topic", "date_download": "2018-07-21T15:14:46Z", "digest": "sha1:LRXD4WWBCE6QEEHPORFVRBHPREAPGSGV", "length": 26161, "nlines": 377, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்த வார சினி துளிகள்", "raw_content": "\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஇந்த வார சினி துளிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்த வார சினி துளிகள்\n* நீண்டகாலமாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாத தனுஷ்\nமற்றும் சிவகார்த்திகேயன் இருவரும், முடிஞ்சா இவனை புடி\nஆடியோ விழாவில் கலந்து கொண்டனர்.\n* பிரபுதேவாவுடன், தேவி படத்தில், இரு வேடங்களில் நடிக்கிறார்,\nRe: இந்த வார சினி துளிகள்\nசுள்ளான் நடிகரும், மெரினா நடிகரும் ஆரம்பத்தில் நண்பர்களாக\nபழகிய போதும், பின்னர், அவர்களது நட்பில் கீறல் விழுந்தது.\nஇதனால், மெரினா நடிகருக்கு போட்டியாக கருதப்படும்\nநடிகர்களை வளர்த்து விடுவதில் அக்கறை காட்டுகிறார், சுள்ளான்.\nஇருப்பினும், கீறல் விழுந்த நட்பை சரி செய்ய துவங்கியிருக்கும்\nமெரினா நடிகர், சுள்ளான் தன்னை கண்டுகொள்ளாத போதும்,\nஅவர் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு ஆஜராகி, வலுக்கட��டாயமாக\nஅவரிடம் பேசி, தன் அன்பை பரிமாறி வருகிறார்;\nஆனாலும் சுள்ளானிடமிருந்து பெரிதாக, ‘ரியாக் ஷன்’ இல்லை.\nRe: இந்த வார சினி துளிகள்\nபையா நடிகைக்கு, தொடர் வாய்ப்பளித்த சில இயக்குனர்கள்\nவீழ்ந்து கிடப்பதால், தற்போது, ஏதாவது தயாரிப்பாளரை பிடித்து\nதந்து உதவுமாறு, நடிகையிடம் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.\nஆனால், நடிகையோ, ஒரு காலத்தில் அவர்கள் அழைக்கும்\nபோதெல்லாம் ஆஜராகி வந்தவர், தற்போது அவர்களின் தொல்லை\nதாங்காமல், தன் மொபைல் போன் எண்களை மாற்றி, தொடர்பு\nஎல்லைக்கு அப்பால் சென்று விட்டார்.\nRe: இந்த வார சினி துளிகள்\nசிம்பு படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில்,\nமூன்று விதமான, கெட்டப்புகளில் நடிக்கும் சிம்பு,\nஇப்படம், தன் திரை வாழ்வில், மைல் கல்லாக அமையும்\nஅத்துடன், இப்படத்தில், 90 கிலோ எடையில் தோன்றியிருப்பதுடன்,\nதான் நடிக்கும் கதாபாத்திரத்தில் சில புதுமைகளை செய்து,\nதன் கெட்டப்பை பக்காவாக மாற்ற வேண்டும் என்பதற்காக,\nசில ஹாலிவுட், மேக் – அப் மற்றும் ஹேர் ஸ்டைல்\nRe: இந்த வார சினி துளிகள்\nதில்லுக்கு துட்டு பட வெற்றிக்கு பின்,\nமெகா பட்ஜெட் பட கதாநாயகனாகி விட்ட சந்தானம்,\nபுதுமுக இயக்குனர் பச்சையப்பன் ராஜா இயக்கும்\nஇப்படத்தில், சந்தானம், புலியுடன் மோதும் காட்சிகளில்,\nபுலியை, ‘கிராபிக்ஸ்’ வடிவில் காண்பிப்பதற்காக,\n‘கிராபிக்ஸ்’ பணிகள் அமெரிக்க மற்றும் ஹாங்காங்\nஇக்கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே, நான்கு கோடி\nRe: இந்த வார சினி துளிகள்\nத்ரிஷா வாய்ப்பை தட்டிப்பறித்த நயன்தாரா\nத்ரிஷா – நயன்தாராவுக்கு இடையிலான தொழில் போட்டி,\nநீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், சமீபகாலமாக,\nமுன்னணி கதாநாயகர்களோடு மட்டுமல்லாமல், ‘சோலோ’\nகதாநாயகியாகவும் நயன்தாரா நடிப்பதை பார்த்த த்ரிஷா,\nநாயகி படத்தில், ‘சோலோ’ கதாநாயகியானார்.\nஅதைத் தொடர்ந்து, தற்போது, மோகினி என்ற படத்திலும்\nஇந்நிலையில், விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்த,\nசாமி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதால்,\nமீண்டும், இப்படத்தில் நடிக்க, கடுமையான முயற்சி எடுத்தார்\nஆனால், தற்போது, விக்ரமுடன், இருமுகன் படத்தில் நடித்துவரும்\nநயன்தாரா, சாமி – 2 பட வாய்ப்பை, கைப்பற்றி விட்டார்.\nஇதனால், நயன்தாரா மீது, செம கடுப்பில் இருக்கிறார், த்��ிஷா.\nRe: இந்த வார சினி துளிகள்\nபோட்டியாளர்கள் என்றே அனைவரும் நினைக்கின்றனர்.\nஆனால், அவர்களோ நெருக்கமான நண்பர்கள்.\nஇருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும்,\nஒருவரது படத்தை, மற்றவர் பார்த்து விமர்சனம் செய்து\nஇந்நிலையில், சிவகார்த்திகேயன், பெண் வேடத்தில் நடித்துள்ள,\nரெமோ படத்தின் டீசரைப் பார்த்த விஜயசேதுபதி, உடனே\nசிவகார்த்திகேயனுக்கு போன் போட்டு, ‘நீங்க சூப்பர் பிகர் சார்…’\nRe: இந்த வார சினி துளிகள்\nஇயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி நடிக்கும் படத்துக்கு 'கீ' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.\n'திருநாள்' படத்தைத் தொடர்ந்து 'கவலை வேண்டாம்' மற்றும் 'சங்கிலி பிங்கிலி கதவத்துற' ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் ஜீவா.\nஅவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து 'கீ' எனப் பெயரிடப்பட்டு இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நிக்கி கல்ராணி, அணைகா சோடி, ஆர்.ஜே.பாலாஜி, சுஹாசினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சென்னையில் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.\nசெல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் காலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு அனீஸ் தருண் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nRe: இந்த வார சினி துளிகள்\nதீபாவளிக்கு வெளியாகிறது ‘கொடி’- தனுஷ் அறிவிப்பு\nதனுஷ் | கோப்பு படம்\nதுரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கொடி’ தீபாவளிக்கு வெளியாகும் என தனுஷ் அறிவித்திருக்கிறார்.\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கொடி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\nமுதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். இரண்டு பாத்திரங்கள் குறித்து படக்குழு, “இரட்டையராக அரசியல்வாதி மற்றும் பேராசிரியர் என 2 வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். அன்பு மற்றும் கொடி ஆகியவை தான் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர்கள்.\nஇப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி நிலவி வந்தது. இதுவரை இப்படத்தின் பர்ஸ்ட் லுக், புகைப்படங்கள், டீஸர் என எதுவுமே வெளியாகவில்லை. “செப்டம்பரில் ’தொடரி’ வெளியீட்டைத் தொடர்ந்து ’கொடி’ தீபாவளிக்கு வெளியாகும்” என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\n‘காஷ்மோரா’ மற்றும் ‘கத்தி சண்டை’ ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடு என்று விளம்பரப்படுத்தி விட்டார்கள். அவற்றோடு ‘கொடி’யும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nRe: இந்த வார சினி துளிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fromvinayak.blogspot.com/2014/06/wife-lover-arrested-on-youths.html", "date_download": "2018-07-21T15:02:21Z", "digest": "sha1:JY3RV24YRY32TSEHS7CA7PYYQN7Z47WJ", "length": 14014, "nlines": 138, "source_domain": "fromvinayak.blogspot.com", "title": "Vinayak: wife & lover arrested on youth's suspicious death; wife tried saying husband died of heart attack !! Vigilant Relatives alerted the police !!", "raw_content": "\nவாலிபர் மர்மச்சாவு: நாடகமாடிய மனைவி கள்ளக்காதலனுடன் கைது\nபதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 06, 12:16 PM IST\nபுதுக்கடை அருகே உள்ள வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் கனகராஜ் கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கனகராஜ் நெஞ்சுவலியால் இறந்ததாக கூறிய அவரது மனைவி அமலாபாய் உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்தார்.\nகனகராஜின் குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்று உடலை பார்த்த போது கழுத்தில் காயங்கள் இருப்பதை கண்டனர். இதுசந்தேகத்தை ஏற்படுத்தவே போலீசில் புகார் செய்தனர்.\nபுதுக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அமலாபாய்க்கும், அதே பகுதியை சேர்ந்த விஜூ என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும், இது தொடர்பான தகராறில் தான் கனகராஜ் இறந்திருக்கலாம் என்று உறவினர்கள் புகார் செய்தனர்.\nஇதையடுத்து சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்த போலீசார் கனகராஜ் உடலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அமலாபாயையும், விஜூவையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.\nஇருவரின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு, அவர்களின் செல்போன் அழைப்புகளை பட்டியல் எடுத்து விசாரித்தனர். இதில் கடந்த 5 ஆண்டுகளாக அமலா பாய்க்கும், விஜூவுக்கும் பழக்கம் இருந்து வந்ததும், தொடர்ச்சியாக பல மணி நேரம் இருவரும் செல்போனில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nகனகராஜ் வெளிநாட்டில் வேலைக்கு சென்றதால் அமலா பாய், விஜுவுடன் கள்ளக்காதலில் திளைத்து வந்தார். கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு கனகராஜ் ஊர் திரும்பிய பின்னரும் கள்ளக் காதலனுடன் செல்போனில் பேசுவதை அமலா பாயால் நிறுத்த முடியவில்லை.\nஇதை அறிந்த கனகராஜ் மனைவியை கண்டித்தார். இதை அமலா பாய் தனது கள்ளக்காதலன் விஜூவுடன் கூறி கண்ணீர் வடித்தார். ஆவேசமடைந்த அவர் கனகராஜூடன் தகராறில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nஇதற்கிடையே, ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கனக ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, கனகராஜ் தூக்கில் தொங்கி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அமலா பாய் தனது கணவர் மாரடைப்பால் இறந்ததாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் மன உளைச்சலால் தூக்கில் தொங்கியதாகவும், நான் தான் கயிற்றை அவிழ்த்து உடலை கீழே இறக்கியதாகவும் கூறி நாடகமாடினார். இதையும் போலீசாரால் நம்ப முடிய வில்லை.\nதனி ஒரு பெண்ணால் பிணத்தை எப்படி கீழே இறக்க முடியும் என்ற சந்தேகம் நிலவுகிறது. அமலாபாயும், விஜுவும் சேர்ந்து கனகராஜை அடித்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் கனகராஜ் அடித்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. அமலாபாயும், விஜுவும் சேர்ந்து கனகராஜை அடித்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் கனகராஜ் அடித்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா\nஎனினும் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் தான் கனகராஜின் சாவு நிகழ்ந் திருப்பது தெரிய வந்துள்ளதால் முதற்கட்டமாக மர்மச்சாவு வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றினர்.\nஅதன்படி இந்திய தண்டனை சட்டம் 306–வது பிரிவின் கீழ் கனகராஜை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி அமலா பாய், அவரது கள்ளக்காதலன் விஜூ ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் இரு வரையும் கைது செய்தனர்.\nபின்னர் இருவரையும் குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கனகராஜின் உடல் பிரேத பரிசோ��னை அறிக்கையில் கனகராஜின் சாவுக்காக முழுகாரணமும் தெரிய வரும். அதனடிப்படையில் வழக்கில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://jothidabanu.blogspot.com/2008/05/blog-post_17.html", "date_download": "2018-07-21T15:06:52Z", "digest": "sha1:GZPMOIFC7G47PLZE6JAVITBVD7Q7VH4L", "length": 4052, "nlines": 67, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: கிரகங்களின் நட்பு வீடுகள் ....பகை வீடுகள்....", "raw_content": "\nகிரகங்களின் நட்பு வீடுகள் ....பகை வீடுகள்....\nசூரியன் - விருச்சிகம் , தனுசு , கடகம் , மீனம் .\nசந்திரன் - மிதுனம் , சிம்மம் , கன்னி .\nசெவ்வாய் - சிம்மம் , தனுசு , மீனம்\nபுதன் - ரிஷபம் , துலாம் , சிம்மம்.\nகுரு - மேஷம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம்.\nசுக்ரன் - மிதுனம் , தனுசு , மகரம் , கும்பம் .\nசனி - ரிஷபம் , மிதுனம்.\nராகு , கேது - மிதுனம் , கன்னி , துலாம் , தனுசு , மீனம் , மகரம்.\nசூரியன் - ரிஷபம் , மகரம் , கும்பம் .\nசந்திரன் - எல்லா வீடுகளும் நட்பு . ( பகை வீடுகள் கிடையாது )\nசெவ்வாய் - மிதுனம் , கன்னி .\nபுதன் - கடகம் , விருச்சிகம் .\nகுரு - ரிஷபம் , மிதுனம் , துலாம் .\nசுக்ரன் - கடகம் , சிம்மம் .\nசனி - கடகம் , சிம்மம் , விருச்சிகம் .\nராகு , கேது - கடகம் , சிம்மம .\nசுயமுயற்சியால் தனம் வரும் அமைப்பு ....\nசம்பாதிக்கும் திறன் உடையவர் ...\nபுத்திர தோஷம் அடிபடும் நிலை ....\nதந்தை வழியில் திருமணம் ....\nகிரகங்களின் நட்பு வீடுகள் ....பகை வீடுகள்....\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - கேது...\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - ராகு..\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - சனி...\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - சுக்கிரன்..\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - குரு..\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - புதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2011/03/iii_21.html", "date_download": "2018-07-21T15:30:29Z", "digest": "sha1:23IDPL4U27AA3BW4ZWFKAVJH35X7L5KM", "length": 22599, "nlines": 181, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......III ~ .", "raw_content": "\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......III\nசென்ற பகுதியில் இந்தியாவில் இதழ்களின் தோற்றம் பற்றிப் பார்த்தோம் . இந்தப் பகுதியில் தமிழகத்தில் தோன்றிய இதழ்கள் பற்றியும் அதன் விளைவுகளையும் காணலாம்.\n1785 அக்டோபர் 12 -இல் சென்னையில் இருந்து ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் \" சென்னை கூரியர் \" என்னும் ஆங்கில வார இதழை அரசின் ஆதரவோடு வெளியிட்டார். இதுவே முதல் இதழ். அடுத்து 1791 இல் ஹார்கரு என்ற இதழ் ஹ்யூக்பைடு என்பவரால் வெளியிடப்பட்டது. அடுத்த நிலையில் 1795 -இல் வில்லியம்ஸ் என்பவர் \" சென்னை கெசட்டு \" எனும் இதழை நடத்தினார்.\nதொடக்ககால இதழ்களுக்கான ஒழுங்கு முறைகள்\n1799 - இல் தலைமை ஆளுநராகப் பொறுப்பு வகித்த லார்டு வெல்லெஸலி இதழ்களுக்கானஒழுங்கு முறைகளைக் கொண்டுவந்தார்.\n*.ஒவ்வொரு இதழிலும் அதனை அச்சிடுவோர் , ஆசிரியர் , உரிமையாளர் பெயர்களை வெளியிட வேண்டும்.\n*.இதழாசிரியர் , உரிமையாளர் தங்கள் முகவரிகளை அரசின் தலைமைச் செயலரிடம் தெரிவிக்க வேண்டும்.\n*.எல்லாச் செய்திகளையும் தலைமைச் செயலரிடம் காட்டி முன் ஒப்புதல் பெற்றே வெளியிட வேண்டும்.\n*.இதழ்களை ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிடக்கூடாது.\n*.அரசின் செயலாளர்தான் இதழ்களின் கட்டுப்பாட்டாளர். இவ்விதிகளை மீறுவோர் நாடுகடத்தப்படுவர்.\nவெல்லெஸ்லியின் இத்தகைய அடக்குமுறை விதிகளால் இந்திய இதழ்கள் சுமார் 17 ஆண்டுகளுக்குத் தட்டுத் தடுமாறின. 1813 இல் ஹேஸ்டிங்ஸ் தலைமை ஆளுநராக வந்த பொழுது இதழ்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். அதற்குப் பிறகு இந்திய இதழ்கள் வளரத் தொடங்கின.\nஇந்திய தேசியக் காங்கிரசு இயக்கத்தின் பிரச்சார ஏடாக இந்து சென்னையில் வெளிவரத் தொடங்கியது. 1876 செப்டெம்பர் 20 ஆம் நாள் விசயராகவாச்சாரியார் என்பவர் தம் நண்பர்களுடன் சேர்ந்து வாரம் ஒருமுறை வெளிவரும் சாதாரண இதழாக இந்துவை தொடங்கினார். பின்பு ஜி.சுப்ரமணிய ஐயரும் இணைந்துகொண்டார். 1883 இல் வாரத்தில் மூன்று நாட்கள் வெளிவந்த இந்து 1889 இல் நாழிதளாக மாற்றம் பெற்றது. அன்னிபெசன்ட் அம்மையாரின் முயற்சியால் தேசிய இதழாகச் செயல்படத் தொடங்கியது.\nஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமான போது இந்துவின் விற்பனை கூடியது. அதன் சட்ட ஆலோசகராக இருந்த கஸ்தூரிரங்க அய்யங்கார் 1905 இல் இந்துவை விலைக்கு வாங்கி இன்னும் சிறப்பான முறையில் நடத்தத் தொடங்கினார்.\n1868 இல் இருந்து சென்னையில் வெளிவந்து கொண்டிருந்த மற்றொரு ஆங்கில நாளிதழ் மெட்ராஸ் மெயில் ஆங்கிலேயர் சார்பிலேயே வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் இந்து அன்று தொடங்கி இன்றுவரை \" The National News Paper of India \" என்ற முகப்பு வரிகளைத் தாங்கியே வந்துகொண்டிருக்கிறது.\nமுதல் தமிழ் இதழ் :\n1498 இல் வாஸ்கோடகாமா சேர நாட்டில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு வந்து சேர்���்தார். 1550 -இல் அம்பலக்காட்டில் திருச்சபை அமைக்கப்பட்டது. அங்கு பயன்படுத்த இலிச்பனில் ( போர்த்துக்கல் ) கார்த்தில்யா ( சிற்றேடு ) என்ற 38 பக்கத் தமிழ் நூல் அச்சாயிற்று. தமிழ் அச்சேறிய முதல் நூல் இதுதான். ஆனால் தமிழ் எழ்த்துக்களைப் பயன்படுத்தவில்லை. அம்மா என்பதை AMMA என்ற உரோமன் எழுத்துக்களில் அச்சிட்டனர்.\nஇந்திய மொழிகளில் முதன்முதலாக அச்சைக் கண்ட தமிழ் மொழியில் அச்சேறிய முதல் இதழ் எது என்று அறிதியிட்டுக் கூற இயலவில்லை. ஏனெனில் தமிழ் இதழியல் வரலாறு முறையாக எழுதப்படாது இருப்பதே ஆகும்.\n1831 இல் வெளியிடப்பட்ட தமிழ் மேகசின் என்ற இதழ்தான் தமிழில் வெளிவந்த முதல் இதழ் என்று கூறி வந்தனர். ஆனால் இதழியல் வல்லுநர் அ.மா.சாமி \" முதல் தமிழ் இதழ் 1812 இல் வந்த மாசதினச் சரிதை என்பதாகும் என்கிறார்.\nஇந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் அச்செழுத்துக்கள் வார்க்கப்பட்டன. தமிழ்நாட்டில்தான் முதல் தாள் ஆலை நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில்தான் முதல் அச்சுமை ஆலையும் அமைக்கப்பட்டது. இவ்விதம் அச்சுத்துறை முழுவதிலும் முதன்மையாக விளங்கிய தமிழ்மொழியில் \" மாசதினச் சரிதை \" என்ற இதழ் 1812 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்திய மொழியில் வந்த முதல் இதழ் இதுவே. ஞானப் பிரகாசம் என்ற தமிழர் இந்த இதழை நடத்தினார் என்பதாகவும் குறிப்பிடுகிறார்.\n(அடுத்த பகுதியில் தமிழன் முதல் வார இதழ் , நாழிதழ்கள் எவை எவை என்பதைப் பார்க்கலாம். இவை அனைத்தும் புத்தகங்களில் இருந்து தொகுக்கப்பட்டவையே )\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nசெல்வா, இதைப் படித்தவுடன் தமிழனாய்ப் பிறந்து, தமிழை பேசவும், படிக்கவும், எழுதவும் செய்து கொண்டிருப்பதை எண்ணி பெறுமை அடைகிறேன். அறிய தகவல்களுக்கு மிக்க நன்றி.\nஇப்படியும் விதிமுறைகளா வியப்பாக இருக்கிறது \n//இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் அச்செழுத்துக்கள் வார்க்கப்பட்டன.//\nஊடகம் பற்றிய இந்த தொடர் பதிவு தெரியாத பல தகவல்களின் ஆச்சரிய தொகுப்பாக இருக்கிறது. கணினியை கையாளும் நாம் ஊடகத்தின் வேர் பற்றி அறிந்துகொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.\nநல்ல கட்டுரை தொடர் சிறப்பாக செல்கிறது\nஇந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் அச்செழுத்துக்கள் வார்க்கப்பட்டன. தமிழ்நாட்டில்தான் முதல் தாள் ஆலை நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில்த���ன் முதல் அச்சுமை ஆலையும் அமைக்கப்பட்டது//\nபல புதிய தகவல்கள்... நன்றி செல்வா\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஅனைவருக்கும் நன்றி. இவை அனைத்தும் புத்தங்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டவையே\nபல புதிய செய்திகளை அழகுற கூறியமைக்கு நன்றிங்க\nஅனைவருக்கும் நன்றி. இவை அனைத்தும் புத்தங்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டவையே\nஎப்படியிருந்தாலும் அதை கஷ்டப்பட்டு தொகுத்து சிறப்பாக புரியும் எழுதிய உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்\nபல புத்தகங்களிலிருந்து தொகுத்து அளிப்பதும் சிறப்பான பணியே..ஊடகங்களில் எடிட்டர் செய்வதும் இதுதான்.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துகள். :)\nமாணவர்களும் மன அழுத்தமும்.... ஒரு எச்சரிக்கை ரிப்ப...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......iv\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\n +2 மாணவர்களுக்கான ஒரு வழிகாட்...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......III\n\"கலைஞர் டிவிக்கும்.. சன் டிவிக்கும் வழங்கப்படும் அ...\nபதிவுலகம்.. ஒரு ஆரோக்கியமான பார்வை....\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......II\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடக��்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2016/12/2.html", "date_download": "2018-07-21T15:10:56Z", "digest": "sha1:PCQ3ZL3KMBKPLI4G3A34YWUVRQ4NVUB4", "length": 7900, "nlines": 155, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: துளசிதாசர் --ராமசரிதமானஸ் - --பாலகாண்டம்--2", "raw_content": "\nதுளசிதாசர் --ராமசரிதமானஸ் - --பாலகாண்டம்--2\n௧௧. சித்தர்கள் இறைவனை கண்களுக்குள் வைத்து,\n௧௨. ஸ்ரீ குரு சரணங்களின் துகள்கள்\nகுருவின் பாத தூசியின் கண் மையால்\nபற்றுக்களைப் போக்கும் ஸ்ரீ ராமரின்\nஅனைத்து நற்குணங்களின் சுரங்கமாகத் திகழும்\nசாதுக்கள் -புனிதர்களை அன்புடன் அழகிய\nபருத்திப் பஞ்சு போன்று ,\nஅதன் பழம் நீரசமானது. அவ்வாறே\nசாதுக்கள் இதயம் விஷயப் பற்றில்லாதது.\nபருத்தி போன்றே குணம் நிறைந்தது.\nஇன்னல் சகித்து நன்மை அளிக்கிறது.\nஅவ்வாறே சாதுக்கள் துன்பங்கள் பொறுத்து\nநன்மைகள் செய்து உலகில் வணங்கத்தக்க\nஆனந்தமானது . நன்மை அளிப்பது.\nஅங்கு ராம பக்தி என்ற கங்கை நதி ஒட்டுகிறது.\nஅந்த பக்தி கங்கையில் ஓடுகிறது.\nராமசரிதமானஸ்- பாலகாண்டம் --இருபத்தி மூன்று\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௨௧ இருபத்திரண்டு.\nராமசரித மானஸ்-பாலகாண்டம் -இருபத்தொன்று -துளசிதாஸ் ...\nராமசரித மானஸ்-பாலகாண்டம் --௧௯ பத்தொன்பது =துளசிதா...\nபாலகாண்டம்-१८ பதினெட்டு -ராமசரிதமானஸ் -துளசிதாசர்...\nராமசரிதமானஸ் --பாலகாண்ட���் -பதினேழு -ராமசரிதமானஸ்....\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினாறு.\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினைந்து .\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௧௪ பதினான்கு - பகுதி\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் ௧௩ துளசிதாஸ் .\nरामाचारिथ्मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -௧௨ துளச...\nராமசரிதமானஸ் -பாலகாண்டம் --௧௧. துளசிதாஸ்.\nராமச்சரித மானஸ் --பலகாண்டம் --10 -துளசிதாசர்\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் --பகுதி ஒன்பது.-9\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௮ எட்டு\nபாலகாண்டம் --7 ராமசரிதமானஸ் -துளசிதாஸ் .\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -- 6\nபாலகாண்டம் --௫. 5 இராமச்சரிதமானசம்-துளசிதாஸ் பாகம...\nபாலகாண்டம் -.4 துஷ்டர்கள் மிகவும் இரக்கமற்...\nஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --3\nதுளசிதாசர் --ராமசரிதமானஸ் - --பாலகாண்டம்--2\nதுளசிதாசர் ராமசரிதமானஸ் பாலகாண்டம் --1.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_906.html", "date_download": "2018-07-21T15:38:51Z", "digest": "sha1:PXXA2LFBMXRET5LQILWQS6NJR5JKARO7", "length": 39254, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொழும்பு வந்த, கறுப்புப் பூனைகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொழும்பு வந்த, கறுப்புப் பூனைகள்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்கும் கறுப்புப் பூனை கொமாண்டோக்கள் கொழும்பு வந்திருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று மாலை கொழும்பு வரவுள்ளார்.\nநாளை பிற்பகல் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான பணிகளில் சிறிலங்கா அரசாங்கம் 6000 காவல்துறையினரைப் பணியில் அமர்த்தியுள்ளது.\nஎனினும், இந்தியப் பிரதமருக்கான தனிப்பட்ட பாதுகாப்புப் பணியில் கறுப்புப் பூனைகள் எனப்படும் இந்தியாவின் மிக முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் கொமாண்டோக்களே ஈடுபடுத்தப்படுவர்.\nஇந்தியப் பிரதமர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போதும், அவர் பயணம் செய்யும் இடங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்கனவே கறுப்புப்பூனை கொமாண்டோக்களின் அணியொன்று கொழும்பு வந்துள்ளது.\nஅத்துடன் இந்தியப் பிரதமர் பயணம் செய்யும் மற்றும் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் நான்கு எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளும் ஏற்கனவே கொழும்பு வந்துள்ளன.\nஇவை ஹற்றனில் கடந்த இரண்டு நாட்களாக தரையிறங்கி இந்தியப் பிரதமரின் வருகைக்கான ஒத்திகைகளில் ஈடுபட்டிருந்தன.\nஇந்த கருப்பு பூனைகள் எங்கள் நாட்டில் ஒரு எலிக்கூட சமம் இல்லையே\n1990 காலப் பகுதியில் 65000 வந்த 40000 தானே போனார்கள்\n தமிழ் தீவிரவாதத்தின் பிடியிலிருந்து இன்று ஹிந்து தீவிரவாதத்தின் பிடிக்கு சென்றுகொண்டிருக்கிறது நம் இலங்கை தேசம்\nபூனைகள் கொலும்புல ஒளின்சிறுக்கிற தீவிரவாத முஸ்லிம் எலிகள பிடிக்கவந்திருக்கு\nவந்தவன் பயங்கரவாதி என்பது இங்குள்ள முன்னாள் இன்னாள் அதி பாசிச புயங்கரவாதிகளுக்கு புரியவில்லை\n@ Mustafa, கறுப்பு பூனைகள் இலங்கை ISIS தீவிரவாதிகளை பிடிக்க வரவில்லை. எனவே பயப்படாதீர்கள்.\nஅடிப்படை வாத பயங்கரவாதிகளுக்கு உதறல் எடுக்கிறது.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சு���் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/05.html", "date_download": "2018-07-21T14:58:03Z", "digest": "sha1:JX7374OYCNVT5R75AVAZQ7D3YTTCE3EA", "length": 9684, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் பலி! 05 பேர் படுகாயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் பலி\nமட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் பலி\nகாவியா ஜெகதீஸ்வரன் April 20, 2018 இலங்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nமட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும் வேனும் விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது வேன் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிப்பரில் பயணம் செய்த மூவரும் வேனில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதில் டிப்பரின் சாரதி உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மூவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச��சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கை��ில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eathuvarai.wordpress.com/2010/06/03/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95/", "date_download": "2018-07-21T15:28:04Z", "digest": "sha1:NXMTHZGI44PWR3JLW5EIABRIK4DOY254", "length": 182148, "nlines": 265, "source_domain": "eathuvarai.wordpress.com", "title": "பகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ் |", "raw_content": "\nபகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்\n இதழ் 4 மே-ஜூன் 2010\n[‘உரையாடல்கள் மற்றும் ஆய்வுக்கான மையம்’ (Centre for Dialogues and Research) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் சென்ற மார்ச் 9, 2010 அன்று நடைபெற்ற கருத்தாடல்களின் தொகுப்பு.]\nநிகழ்வினைத் தொடங்கி வைத்து சிராஜ் பேசுகையில்:\nமற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் அவர்கள் சொல்வதை உண்மையாகப் புரிந்து கொள்ளுதல், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நம்மைப் புரிய வைத்து, மற்றவர்களையும் புரிந்து கொள்ளுதல், ஒன்றிணைந்து சிந்தித்தல் என்கிற வகையான பண்பு இன்றைய, குறிப்பாக யுத்தத்திற்குப் பிந்திய காலத்துச் சமூக அரசியல் சூழலில் மிகவும் அவசியப்படுகிறது என்கிற அடிப்படையிலேயே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.\nஉரையாடல் மட்டுமின்றி கூடவே ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமாகிறது. உரையாடலும் பகுப்பாய்வு மனோபாவமும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் புதிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.\n“The Magic of Dialogue: Transforming Conflict into Co-operation” என்கிற டானியல் என்புளோவிக்கினுடைய நூற் தலைப்பு நினைவுக்கு வருகிறது. உரையாடலின் அற்புதம் இதுதான். உரையாடல் மூலம் மோதலை ஒத்துழைப்பாகவும் புரிந்துணர்வாகவும் மாற்றிவிட முடியும். டயலாக், டிஸ்கசன், டிபெற் (dialogue, discussion, debate) என்கிற விடயங்கள் முக்கிய மானவை. உரையாடலில் பேசுவது மட்டுமல்ல, பேசுவதைப் போலவே மௌனமாக இருப்பதும் முக்கியம். குறிப்பாக மற்றவர்களின் கருத்துக்களை மதித்தல், கேட்டல் என்கிற வகையில் இத்தகைய மௌனமும் முக்கியமாகிறது. விவாதம் என்பது ஒருவரை ஒருவர் எத��ர்த்து நமது கருத்துக்களை முன்வைப்பது. ஆனால், கலந்துரையாடல் என்பது வேறுபட்ட சிந்தனைப் போக்குகள் உள்ள பல்வேறு குழுக்களிடையே நடைபெறும் உரையாடல்.\nஇன்று இலங்கையில் முக்கியமாகத் தேவைப் படுவது ‘Transitional Justice’ (நிலைமாறுகிற காலத்திற் கான நீதி). மனித உரிமைகள் மிகத் திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மீறப்படுகிற சூழலில் அதற்கு அப்பால், அதைத் தாண்டிச் செல்லக்கூடிய அவசியம் இருக்கிறது. இலங்கையைப் பொருத்தமட்டில் நாம் எப்போதுமே இனங்களைப் பற்றி மட்டுமே (சிங்களவர், தமிழர், முஸ்லிம்) பேசுகிறோம். Cultural minorities என்கிற கலாச்சாரச் சிறுபான்மையினர்கள் பற்றியெல்லாம் பேசுவது கிடையாது.\nஇந்த நாட்டிலேயே தேசியவாதம், அடையாள அரசியல், அரசியல் தீர்வு பற்றியெல்லாம் நிறையப் பேசப்பட்டுள்ளது. ஆனால், Reconciliation எனச் சொல்லப்படுகிற ‘பகைமறப்பு’ அல்லது ‘மீளிணக்கம்’ என்பது இன்றும் பேசுபொருளாக்கப் படவில்லை. அந்த அடிப்படையிலேதான் பேராசிரியர் மார்க்சின் இலங்கை வருகையைப் பயன்படுத்தி இதைப் பேசுபொருளாக ஆக்க முயற்சிக்கிறோம். நாம் உரைப் பாரம்பரியத்திலே வந்தவர்கள். சொற்பொழிவுகளை ஆற்றுதல், அவற்றைக் கேட்டல் என்பனவே இங்கு பழக்கமாக இருந்துள்ளது. அதை மாற்றி ஒரு interactive forum ஆக இதை உருவாக்கியுள்ளோம். அவையிலிருந்து வேறுபட்ட அபிப்பிராயங்கள், தெளிவுகள், மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதை வரவேற்கிறோம்.\nபேராசிரியர் மார்க்ஸ் குறித்து இங்கே ஒரு விரிவான அறிமுகம் தேவையில்லை. அவரது எழுத்துக்களினூடாக அவரை நாம் முழுமையாக அறிந்துள்ளோம். இலங்கைச் சூழலுக்கு அவர் முதன் முதலாக வந்துள்ளார். தற்கால அரசியலை முன்னிறுத்தி ‘பகைமறப்பு – பன்னாட்டு அனுபவங்கள்’ என்ற தலைப்பில் இந்த உரையாடலைத் தொடங்கி வைக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஉரையாடல்தான் மனிதனை மிருகங்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. உரையாடலின் மூலமாகவே நாம் நமது மனிதத் தன்மையை மிகைப்படுத்திக் கொள்ள முடியும். ‘dialogic method’ என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுத் துறையாக ஏற்கப்பட்டுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்.\nபன்மைச் சமூகங்களின் உரையாடல் ரொம்பவும் அத்தியாவசியம் ஆகிறது. கிட்டத்தட்ட இன்று எல்லாச் சமூகங்களுமே பன்மைச் சமூகங்கள���கத்தான் இருக்கின்றன. ஒற்றைச் சமூகம் என நாம் நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் பன்மைத் தன்மைகளை உள்ளடக்கிய சமூகங்களாகத்தான் உள்ளன. குறிப்பாக 80களுக்குப்பின் இந்தப் பன்மை அடையாளங்கள் கூடுதலாக தம்மை வெளிப்படுத்தத் தொடங்கி யுள்ளன. இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள தெலுங்கானா போராட்டத்தை அறிந்திருப்பீர்கள். தெலுங்கு மொழி பேசக்கூடிய தெலுங்கானா மக்கள் அதே தெலுங்கு பேசுகிற ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர மக்களிடமிருந்து இன்று பிரிவினை கோரிப் போராடுகின்றனர்.\nஎனவே இயல்பான அடையாளங்கள் – natural identies எனச் சொல்லக்கூடிய மொழி, இனம் அல்லது மதம் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் நாம் எந்தச் சமூகத்தையும் ஒற்றையாகப் பார்த்துவிட முடியாது என்ற சூழல் இன்று உருவாகியுள்ளது. தெலுங்கு பேசும் மக்களுக்குள் குறைந்தபட்சம் இன்று மூன்று பிராந்திய ரீதியான வேறுபாடுகள் (regional variations) செயல்படுகின்றன.\nஇந்த அடிப்படையில் இன்று ‘regions’ என்ற கருத்தாக்கம் கல்வித்துறையில் முக்கியமாகி வருகிறது. region studies (ரீஜன் ஸ்டடீஸ்) என்பது புதிய பல்கலைக்கழகங்களில் முக்கிய துறையாக உருப்பெறுகிறது. சமீபத்தில் டெல்லி பல்கலைக் கழகத்தில் இது தொடர்பான ஒரு பன்னாட்டு கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெற்றது. நான் சற்றுமுன் குறிப்பிட்டது போல ஒரு மிகப்பெரிய ஒற்றைச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளவை உள்ளுக்குள் பல்வேறு “ரீஜன்”களாக இருப்பதும், பல்வேறு தனித்தனிச் சமூகங்களாக அரசியல் ரீதியாகப் பிரிக்கப்பட்டவை ஒன்றாகக் கூடி வாழ்கிற ஒரே அரசியல் சமூகமாக விழைவதும் இன்று நடைமுறைகளாக உள்ளன. இந்த நோக்கிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நான் சற்றுமுன் குறிப்பிட்ட கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன. ஆக இந்த இரண்டு வகைகளிலும் regional formationsகளை நாம் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.\nஒரு ‘இயல்பான அடையாளம்’ என்கிற கருத்தாக்கத்திற்கு அப்பால் உள்ளுக்குள் இருக்கக் கூடிய வேறுபாடுகள், அந்த வேறுபாடுகளின் அடிப்படையிலான ‘பிற சமூகங்கள்’ ஆகியவற்றுடன் எந்த அளவு நாம் உரையாடலை மேற் கொண்டுள் ளோம், அவற்றைப் புரிந்து வைத்துள்ளோம் என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. உண்மையைச் சொல்வதானால் அருகிலுள்ள மற்ற சமூகங்கள் (others) குறித்த நமது புரிதல் மிகக் குறைவு என்றே சொ���்ல வேண்டும். தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆளுநர் இருந்தார். ஆந்திர மாநிலத்தில் உயர் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அவரை ஒரு பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார்கள். அந்த மசூதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு பேச வந்த அவர், “எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் எங்காவது ஓரிடத்தில் நபிகள் நாயகத்தின் திருஉருவப் படம் ஒன்றை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார். ஒரு மாநில ஆளுநர், ஐ.பி.எஸ். அதிகாரி, நீண்ட நாட்கள் பெரும் பதவியில் இருந்தவர், இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சிறுபான்மைச் சமூகத்தின் ஒரு அடிப்படையான நம்பிக்கையைக் கூடச் சரிவரப் புரிந்து வைத்திருக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த மாதிரி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும். மிக அருகில் வாழ்கிற மற்றவர்களின் மொழி, கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளா திருத்தல் அல்லது அவற்றைக் கீழானதாக, கேலிக்குரியவையாகப் புரிந்து கொள்ளுதல் என்பதே இன்றைய நடைமுறையாக உள்ளது. உரையாடல்களின் மூலமாகவே மற்றமை குறித்த சரியான புரிதல் அடைவதும், மற்றவர்களின் அரசியல் அபிலாஷைகளின் நியாயங்களை உணர்வதும் சாத்தியம். உள்ளூர் மொழி ஊடகங்கள், Vernacular Media – மற்ற சமூகங்களின் பிரச்சினைகளை, அவர்களின் நியாயங்களை எழுதுவதில்லை. இங்கும் அப்படித் தான் பார்க்கிறோம்.\nஎண்பதுகளின் பின் நிறைய மாற்றங்கள் உலகில் ஏற்பட்டுள்ளன. மற்றவர்களுடனான நமது அருகாமைகள், கூடிவாழ்தல்கள், அதிகரித்துள்ளன. புலப்பெயர்வு, immigration முதலியவை அதிகமாகி யுள்ளன. போக்குவரத்துகள், தகவல் தொடர்புகள், நிதிப் பரிமாற்றங்கள் எல்லாம் பெருகியுள்ளன. இவை தவிர, ஏற்கனவே வரலாற்றில் இருந்துவந்த சமூகங்களும், மற்றவர்களுடன் வாழ்கிற சமூகங் களாகவே இருந்து வந்துள்ளன என்பதும் இன்று வேறெப்போதையும் விட அதிகமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. மற்றவர்களுடன் வாழ்வது என்கிற கலையின் முக்கியத்துவம் இன்று மிகுதியாகியுள்ளது. சொல்லப்போனால் அரசியல் என்பதே மற்றவர் களுடன் கூடிய வாழும் கலைதான். Politics is the art of living with others.\nமற்றமையுடன், ‘other’ உடன் வாழ இயலாது என்கிற அடிப்படையில்தான் பன்மை சமூகங்களில் பிரச்சனைகள் எழுகின்றன. லட்சக்கணக்கான மக்களை ரத்தபலி வாங்கும் நடைமுறைகளாகவும் அவை ஆகிவிடுகின்���ன. மற்றமையை புரிந்து கொள்ளுதல் என்பது அதன் வித்தியாசங்களுடன் அங்கீகரித்தல், வித்தியாசங்களை மறுத்ததல்ல, வித்தியாசங்களை ஏற்று அதனுடன் வாழ்தல் என்பதே. இதற்கொரு மிகச்சிறந்த உதாரணமாக காந்தி அடிகளைச் சொல்வேன்.\nதேசியம் என்பது எப்போதும் ஏதாவது பெரும்பான்மை – majority அடிப்படையிலேயே கட்டமைக்கப்படும் – இனம், மொழி, மதம்… இப்படி. இந்தியாவில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வடிவம் பெற்ற இந்திய தேசியமும் அப்படித்தான் இருந்தது. ‘இந்து நேஷனலிசம்’ என்பதாகவே இந்திய தேசியம் கற்பிதம் செய்யப் பட்டது. இதன் முன்னோடிகளாக பங்கிம் சந்திரர், பால கங்காதர திலகர் முதலானோர் இருந்தனர்.\nகாந்தி இந்திய தேசியத்தின் போக்கையே மாற்றியமைத்தார். அதன் கட்டமைப்பிலேயே மாற்றம் கொண்டு வந்தார். இந்திய தேசியத்தை அவர் பல்வேறு சிறுபான்மைச் சமூகங்களின் தொகுப்பாகப் பார்த்தார். 1947-48 பிரிவினைக் கலவரங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது, இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளிலு மிருந்த சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டுமென இரு தரப்புகளி லிருந்தும் அவருக்கு வேண்டுகோள் விடப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் சுஹ்ராவந்தியின் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் பாகிஸ்தான் செல்ல இருந்த போதுதான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்திய அரசியலமைப்பு (constitution) ஒரு மதச்சார்பற்ற – secular constitutionஆக ஆக்கப்பட்டதில் காந்திக்கு முக்கிய பங்குண்டு. secular என்கிற ஒரு தத்துவார்த்த வகையினத்தை, அரசியல் வகையினமாக (political category) ஆக்கியது காந்திதான். இந்தியா இப்போது எந்த அளவுக்கு secularஆக உள்ளது என்பது வேறு விடயம். ஆனால் ‘இந்து ராஷ்டிரமாக’ இந்தியா அமையாமல் தடுத்தது காந்திதான். அதற்காகவே அவர் கொல்லப்பட்டார்.\nஎனினும் காந்தி அம்பேத்கர் முன்வைத்த தலித் மக்களின் தனித்துவத்தை ஏற்காதவராய் இருந்ததும், அதனால் விளைந்த தவறுகளுக்குக் காரணமாக இருந்ததும் வேறு கதை. எனினும், தலித்துகள், முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மைச் சமூகங்களின் தொகுதியாகவே அவர் இந்தியாவைக் கண்டார்.\nமற்றவர்களுடன் உரையாடுதல், இணைந்து வாழ்தல் என்பது குறித்த அவர் கருத்தொன்றை இங்கு சொல்ல விரும்புகிறேன். ‘tolerence’ அதாவது ‘சகிப்புத்தன்மை’, ‘சமரசம்’ என்கிற ‘compromise’ ஆகிய இரு ��ொற்களையும் அவர் ஏற்கவில்லை, கண்டித்தார். ‘சகிப்புத் தன்மை’ என்றால் மற்றது ஏதோ சகிக்க இயலாதது, அதை சகித்துக் கொள்வதே சகிப்புத்தன்மை என்கிற பொருள் வந்துவிடுகிறது. ‘சமரசம்’ செய்து கொள்வது என்றால் நாம் ஏதோ உயர்ந்த இடத்தில் இருப்பதாகவும் மற்றவர்கள் கீழே இருப்பதாகவும், நாம் விட்டுக் கொடுப்பதாகவும் பொருள் வந்துவிடுகிறது. “மற்றவர்களை அவர்களின் வித்தியாசங்களுடன் ஏற்பதே” இன்றைய தேவை என்றார் காந்தியடிகள். மற்றமையின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல் என்கிற அடிப்படையில்தான் காந்தியடிகள் மற்றவர்களுடன் வாழ்வதை வரையறுத்தார்.\nஇன்னும் கொஞ்சம் தத்துவார்த்த ரீதியாக இதைச் சொல்வதென்றால் மற்றதைப் புரிந்து கொள்வதைப் பார்க்கிலும், மற்றதைப் புரிந்து கொள்வதிலுள்ள நமது இயலாமையை நாம் புரிந்துகொள்வதுதான் அவசியம், அல்லது சாத்தியம். மற்றவர்களின் தனித்துவங் களுக்கும் நமக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள், பொருத்தமின்மைகள் இருக்கும். அவற்றோடுதான் நாம் வாழவேண்டும். மாறாக, உமது தனித்துவத்தை நீங்கள் விட்டுவிட்டு வந்தால்தான் உங்களை ஏற்கமுடியும் என்றோ, இந்தத் தேசத்தின் குடி மக்களாகக் கருதமுடியும் என்றோ யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வதன் மூலம் எந்த ஒற்றுமையும் உருவாக இயலாது.\nஅந்த வகையில்தான் இந்த differenceஐ வித்தியாசத்தை அங்கீகரிப்பது முக்கியமாகிறது. இந்த வித்தியாசம் பாலியல் அடிப்படையில், மதம், சாதி, இனம், மொழி எனப் பல அடிப்படைகளில் அமையலாம். இந்த வித்தியாசங்களோடு வாழ்தல் என்கிற கலையைக் கற்றுக் கொள்வதில் உரை யாடலின் பங்கு மிக முக்கியமாகிறது. ‘உரையாடல்’ மற்றும் மீளிணக்கம் குறித்துப் பேசுகிற வாய்ப்பை எனக்களித்த இந்த அமைப்பினருக்கு என் நன்றியை இன்னொரு முறை கூறிக் கொள்கிறேன்.\nReconciliation அல்லது ‘பகைமறப்பு’ என்கிற இக் கருத்தாக்கம் 95க்குப் பிறகு உலகில் அதிகம் பேசப் படக்கூடிய ஒன்றாக உருவாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ‘அபார்தெய்ட்’ என்கிற இன ஒதுக்கல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு தென் ஆப்பிரிக்கர்கள் தலைமையில் புதிய ஆட்சி ஒன்று அமைந்த பொழுது ‘National Unity and Reconciliation Law’ என்கிற சட்டம் ஒன்றை இயற்றி, அந்த அடிப்படை யில் ‘ட்ரூத் அண்ட் ரிகன்சிலியேஷன் கமிஷன்’ (Truth and Reconciliation Commission) ஒன்றை அமைத்தார்கள். ஆர்ச் பிசப் டெஸ்மான்ட் டுடூ தலைமையில் அமைக்கப்பட்ட அந்த ‘உண்மை மற்றும் பகை மறப்பு ஆணையம்’ சுமார் 3 ஆண்டுகள் விசாரணைக்குப்பின் 5 தொகுதிகளாகத் தனது அறிக்கையை அளித்தது. அதை ஒட்டி அடுத்தடுத்து உலகெங்கிலும் சுமார் 25 ஆண்டுகளில் இத்தகைய ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.\nஅர்ஜென்டினா, சிலி, கனடா, எல்சால்வடார், பிஜி, கானா, கதேமாலா, லைபீரியா, மொராக்கோ, பனாமா, பெரு, சியரோ லியோன், தென் கொரியா, கிழக்குத் தீமோர், லைபீரியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்படப் பல நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இத்தகைய ஆணையங்கள் அமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக அர்ஜென்ட்ரீனாவில் ‘National Commission for Disapperance’ (காணாமலடிக்கப் பட்டவர்கள் குறித்த தேசிய ஆணையம்), கனடாவில் ‘Indian Residencial School Truth and Reconciliation Commission’, எல்சல்வடாரில் Commission for the Truth’ என்றும் சியோரோலியோன், பெரு, பனாமா, லைபீரியா போன்ற நாடுகளில் தென்னாப்பிரிக்கா போலவே ‘Truth and Reconciliation Commission’ என்ற பெயரிலும் இந்த ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.\nஇந்தப் பல்வேறு நாடுகளிலும் இந்த ஆணையங்கள் செயற்பட்ட விதம், சந்தித்த சிக்கல்கள், விளைந்த பயன்கள் ஆகியவற்றை நாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தோமானால், இன்றைய சூழலில் இத்தகைய முயற்சி எந்த அளவிற்குப் பயன்படும் அல்லது பயன்படாது என்பது குறித்து நாம் யோசிக்க முடியும்.\nஇந்தப் பகைமறப்பு குறித்துப் பேசுவதில் நமக்கு ஒரு சிக்கலும் தயக்கமும் உள்ளது.\nபகைமறத்தல் குறித்து பெரிய அளவில் உள்நாட்டு/வெளிநாட்டு மோதல்களினூடாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று முதலில் நாம் பேச வேண்டியிருப்பது உண்மைதான். இன்னொரு பக்கம் அவர்களிடம் சென்று இது குறித்துப் பேசுவது என்ன நியாயம் என்கிற கேள்வியும் எழுகிறது. தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இதுகாறும் பாதிக்கப்பட்ட மக்கள் மோதலினூடாக வென்று அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு இது பேசப் பட்டது. இதுகாறும் இன ஒதுக்கல்கள் மூலம் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் மோதலில் எல்லா வற்றையும் இழந்து நிற்கும்போது அதனிடம் பகைமறப்பு குறித்துப் பேசுதல் எந்த அளவிற்கு நியாயம், எந்த அளவிற்குப் பயன்தரும் எனினும் ஏதோ ஒரு வகையில் நாம் வாழ்வைத் தொடர வேண்டியுள்ளது. நாம் இப்படியே இருந்துவிட முடியாது. வரலாற்று இயக்கத்திலிருந்து ஒதுங்கி நின்றுவிட முடியாது. இப்படிப் பிரச்சினைகளின�� பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்கித்தான் நாம் இது குறித்து சிந்தித்தாக வேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்களிடம் சென்று பகைமறத்தல் பற்றிப் பேசுவதிலுள்ள சிக்கல்களை இத்தகைய ஆணையங்களைத் தலைமையேற்று நடத்திய பலரும் சந்தித்துள்ளனர். இவர்களது அனுபவங்களை யெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது நமக்கு அது விளங்குகிறது. தென்கொரியா, லைபீரியா மற்றும் சில நாடுகளில் இந்த ஆணையத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் தங்களின் அனுபவத்தைச் சொல்லும் போது பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னிப்பதற்குத் தயாராக இல்லாத நிலையைக் குறிப்பிட்டுள்ளனர்.\nஅது இயல்புதான். நம்மால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மிகப்பெரிய அளவில் கடும் இழப்புகளுக்கும், கிட்டத்தட்ட இருபது அல்லது முப்பது அல்லது அந்தந்த நாட்டின் தனித் துவங்களுக்கு ஏற்ப பல ஆண்டுகளாகக் கடுமையான ஒதுக்கப்படல்களுக்கும், இழிவுகளுக்கும் ஆட் பட்டவர்கள் அவர்கள். கண்முன் தன் பிள்ளைகளை, பெற்றோரை, சகோதரியரை, கணவரை, மனைவி யைக் கொடூரமான அனுபவங்களின் பின்னணியில் பறிகொடுத்தவர்கள் அவர்கள். இந்தப் பகையை மறந்துவிடுதல் எளிதான விடயமன்று. இந்த ஆணையங்களில் பணி செய்தவர்கள் இந்த உண்மைகளைக் கணக்கில் கொண்டுதான் செயல் பட்டுள்ளனர்.\nஇந்தப் பகைமறப்பு ஆணையங்களின் செயற் பாடுகள், சந்தித்த சிக்கல்கள் ஆகியன குறித்துப் பேசுவதற்கு முன்னதாக, இவை எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக இருந்த தென் ஆப்பிரிக்கப் பகை மறப்பு ஆணையத்தின் செயற்பாடுகள் குறித்து முதலில் பார்ப்போம்.\nஐந்து தொகுதிகளாக ஆணையத்தின் அறிக்கை அமைந்திருந்தது. முதல் தொகுதி அறிமுகம். கமிஷனுக்குள்ளும் சமூகத்திலும் இது தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள், கமிஷனின் அடிப்படை மற்றும் பணிகள், எத்தகைய ஆய்வு முறை பயன் படுத்துவது என்பன.\nமோதலின்போது எல்லாத் தரப்புகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் இரண்டாம் தொகுதியில் அடக்கப் பட்டன. இதன் முதல் பகுதி 1960-1990 காலகட்டத்தை உள்ளடக்கியது. 1990களின் தனித்துவமான அரசியல் சூழல், அரசின் பங்கு ஆகியன தனி அத்தியாயமாக எழுதப்பட்டது. தென்ஆப்ரிக்காவின் உள்ளே, வெளியே நிகழ்ந்தவை தனித்தனியாகப் பட்டியலிடப் பட்டன.\nபாதிக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து மனித உர���மை மீறல்கள் இதில் தொகுக்கப்பட்டன. வெவ்வேறு பகுதிகளில் மீறல்கள் எவ்வாறு இருந்தன என பிராந்திய ரீதியாக மீறல்கள் ஆய்வு செய்யப் பட்டன. குறிப்பான பகுதிகளின் மீது கவனம் குவிக்கப்பட்டது.\nநான்காம் தொகுதியில் பாதிப்புகள் நிகழ்ந்த சமூகக் களம் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிறுவனங்களைச் செவிமடுத்தல் அல்லது institutional hearings என்கிற வகையில் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் கருத்துக்களைச் சொல்வதற்கு சுயபரிசீலனை செய்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கட்டாய இராணுவ சேவை, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், இறுதியாகப் பெண்கள் என மூன்று சிறப்புச் செவிமடுத்தல்களும் தொகுக்கப்பட்டன.\nஐந்தாம் தொகுதியில் பகுப்பாய்வு, கண்டு பிடிப்புகள், பரிந்துரைகள் ஆகியன அமைந்தன. கமிஷனின் சிறுபான்மைக் கருத்தும் இதில் தெரிவிக்கப்பட்டது.\nஇவைதவிர மன்னிப்பு வழங்குவதற்கான கமிற்றி தனது பணி முடிந்தவுடன் கூடுதல் அறிக்கை ஒன்று அது தொடர்பாக அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டது.\nபகைமறப்பு ஆணையங்களுக்கான விசாரணை எல்லைகள், அதிகாரங்கள் ஆகியன (mandate) அவ்வச் சூழல்களுக்குத் தக வேறுபட்டு அமைந்துள்ளன. ஒரு சில நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அமைத்தல் (rehabilation) இழப்பீடு அளித்தல் (compensation) ஆகியவை ஆணையங்களின் அதிகாரத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்தன. வேறு சில நாடுகளில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளித்தல், பாதிப்புகளுக்குக் காரணமான வர்களுக்கு தண்டனையைப் பரிந்துரைப்பது அல்லது வழங்குவது ஆகியன ஆணையத்தின் அதிகார எல்லைக்குள் கொண்டு வரப்படவில்லை. உண்மை மற்றும் பகைமறப்பு ஆகியன குறித்து அமைக்கப் படுகிற ஆணையத்தின் நோக்கம் அதுவாக இராது என்கிற கருத்தைச் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். மறைக்கப்பட்டுள்ள உண்மைகளைப் பொதுப் புலத்திற்கு (Public Domain) கொண்டு வருவது ஒன்றே இத்தகைய ஆணையங்களின் நோக்கமாக இருக்க முடியும். இழப்பீடு மற்றும் தண்டனை வழஙகுதல் ஆகியன இந்த நோக்கங்களுக்கு எதிராக அமைந்து விடும் என்கிற கருத்தைத் தென் கொரிய ஆணையத் தின் தலைவர் கிம் டோங் சூன் கூறியுள்ளனார்.\nயாருக்கு, எவ்வளவு இழப்பீடு அளிப்பது, என்ன தண்டனை அளிப்பது முதலான விவாதங்கள் பொதுப்புலத்திற்கு உண்மைகளைக் கொண்டு வரும் பிரதான பணியைப் பின்னுக்குத் தள்ளிவிடும். தவிரவும், இந்த அடிப்படையில் ஏற்படும் முரண்பாடுகள் பாதிப்பிற்குள்ளான சமூகத்தின் ஒற்றுமையைப் பாதிக்கவும் கூடும் என்று இவர் கூறுகின்றார்.\nபகைமறப்புச் செயற்பாடுகள் என்பதைப் பொருத்தமட்டில் அதில் முக்கியமாக நான்கு அம்சங்கள் உள்ளன. அவை:\n1. முதலில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். அரசு மற்றும் ஊடக வலு ஆகியவற்றினூடாக பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட தீங்குகள் மறைக்கப்பட்டு வந்துள்ளன. இந்த உண்மைகள் சில நேரங்களில் பாதிக்கப்பட்ட அந்தச் சமூகத்திற்குள்ளேயே முடங்கி விடு கின்றன. பாதிப்பிற்குக் காரணமான சமூகத் திலுள்ள சாதாரண மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும்கூட அவை தெரிவதில்லை. மாற்றுச் சமூகங்களுக்குத் தெரியாதுள்ள இந்நிலை தகர்க்கப்பட வேண்டும். ஆக, மறைந்து போன கடந்த காலத்தின் உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றைப் பொதுப்புலத்தில் வைப்பது Truth and Reconciliation Commission-ன் முதற்பணியாகிறது.\n2. உண்மைகளைப் பதிவு செய்தல் என்பதற்கு அடுத்தபடியாக, பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை அரசும், ஒட்டுமொத்த சமூகமும் அங்கீகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் களுக்கு சமூகத்தில் அவர்களுக்குரிய இடத்தை யும், கண்ணியத்தையும் (dignity) திருப்பி அளிக்கக்கூடிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்தவர்களுக்கு சிலை உட்பட்ட நினைவுச் சின்னங்களை அமைத்தல், இத்தகைய நிகழ்ச்சிகளில் அரசுப் பிரதிநிதிகள், மாற்றுச் சமூகத்தினர் உட்பட எல்லோரும் பங்கு பெறுதல், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங் களிடம் அரசாங்கம் வெளிப்படையாக மன்னிப்புக் கோருதல், பாதிக்கப்பட்டவர்களில் எஞ்சியோருக்கு வேலை வாய்ப்பு, உதவித் தொகை உட்பட்ட இழப்பீடுகள் வழங்குதல் என்கிற பல வடிவங்களில் இது அமையலாம்.\n3.அடுத்து வருவது பகை மறப்பும் மன்னிப்பும். மன்னிப்பதில் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான சிக்கல் என்னவெனில் மன்னிப்பது என்பதில் இரண்டு கட்டங்கள் (phases) உண்டு. முதலில் யாரை மன்னிப்பது என்கிற கேள்விக்குப் பதில் தெரிந்தாக வேண்டும். பாதிக்கப்பட்டவர் பெயர் தெரியாத, அடையாளம் தெரியாத ஒருவரை மன்னித்துவிட முடியாது. எனவே குற்றவாளி யார் என அவருக்குத் தெரிய வேண்டும். இனவெறியர் கள், உளவுத்துறையினர், காவல்துறையினர் இப்படி யார் பாதிப்புக்குக் காரணமானவர்கள் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளப்படுகிற, எல்லோருக்கும் தெரிந்த உண்மையாக வேண்டும். அப்படி இல்லாமல் யாரோ ஒரு ‘எக்சையோ’, ‘ஒய்யையோ’ மன்னிப்பது சாத்தியமில்லை. இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பாத்திரமானவர் கள் நேரடியாக உணர்ந்து ஏற்பது, மன்னிப்புக் கோருவது என்பன இந்த அடிப்படையில் மன்னிப்பது இரண்டாவது கட்டமாகிறது. குற்றவாளிகள் தம் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் நிலையிலும், தட்டிக் கழிக்கும் நிலையிலும் மன்னிப்பு சாத்திய மில்லை.\n4 .உண்மைகளை வெளிக்கொணர்வது, பாதிக்கப் பட்டவர்களின் கண்ணியத்தை நிலைநாட்டுவது, மன்னிப்பது என்பதற்கு அடுத்தபடியாக வருவது நீதி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த நீதி என்பது legal justice – சட்டப்பூர்வமான நீதியாக இருக்கலாம். சட்டபூர்வ மான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிற சாத்தியக் கூறுகள் இல்லாத சூழலில் அது ஒரு Social Justice – சமூக நீதி, Historical Justice – வரலாற்று நீதியாக இருத்தல் அவசியம். குற்றவாளிகளின் பெயர்களைச் சொல்லி வெளிப்படுத்துவது நீங்கள் இந்தப் பாலியல் வன்முறையை அல்லது படுகொலையைச் செய்துள்ளீர்கள் எனக் குறிப்பிட்டு அவர்கள் மீது வழக்கைத் தொடர்ந்து, அதனுடைய ‘லாஜிகல் எண்டு’க்குக் கொண்டு சென்று தண்டனை வாங்கிக் கொடுக்கிற Legal Justice-ஐ நோக்கிக் கொண்டு செல்கிற பணி சில வேளைகளில் பகை மறப்பு ஆணையத்தின் எல்லைக்குள் வராமல் இருக்கலாம். எடுத்துக் காட்டாக இந்தியாவில் நியமிக்கப்பட்ட லிபரான் கமிஷன் பாபர் மசூதியை இடித்த 68 பேரை அது அடையாளம் காட்டியது. நடவடிக்கை எடுக்க அது பரிந்துரைக்க வில்லை. (இந்த கமிஷன் ஒரு பெரிய கேலிக்கூத்து என்பது வேறு விடயம்.) இப்படியான legal justice-ஐ நிலைநாட்டுவது Political set up-ன் பணி. குற்றத்தின் குரூரத் தன்மையை சமூகத்தின் கண்களுக்குக் கொண்டுவருவது முதலானவை இந்த Social Justice-ல் அடங்கும். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அங்கீகாரம் என்பது மட்டுமின்றி இப்படியான நடவடிக்கை கள் யார் கண்ணிலும் படாமல் போய்விடாது என்று வருங்காலம் குறித்த அச்சமும் உருவாகும். இது legal justiceஆக உருப்பெறுவது என்பது எந்த அளவிற்குச் சமூகம் விழிப்பாக உள்ளது என்பதைப் பொறுத்தது. Historical Justice என்பதைப் பொருத்தமட்டில் இந்த உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உரிய வகையில் வரலாறு திருத்தப்படுவதில் அடங்கியுள்ளது.\nஇரண்டு அம்சங்கள் இங்கே வலியுறுத்தப்பட வேண்டியவையாக உள்ளன. அவை (i) அத்துமீறல்கள் என்பன பொதுவாக அரசு மற்றும் அதன் இராணுவம் ஆகியவற்றின் மூலமாகவே பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றன என்ற போதிலும் பல சந்தர்ப்பங்களில் ‘Non-State Actors’ எனச் சொல்லப்படும் அரசல்லாத இராணுவ அமைப்புக்கள், ஆயுதப் போராட்டங்கள் ஆகியவற்றாலும் மேற்கொள்ளப் படுவதுண்டு. பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள அப்பாவி மக்கள் பலரும் இதன் மூலம் பாதிக்கப் படுகின்றனர். இந்நிலையில் அவர்கள் பாதிக்கப் பட்டவர்களாகவும், இந்த அத்துமீறல்களுக்குக் காரணமானவர்கள் பாதிப்புக்குக் காரணமானவர்கள் (perpetrators) என்பதாகவும் அணுகப்படுதல் பகை மறப்புச் செயற்பாடுகளில் அவசியம். (ii) Legal justice, Social Justice, Historical Justice ஆகியன பற்றிச் சொன்னேன். இதுகாறும் பாதிக்கப்பட்ட சமூகங்களே மோதலில் (conflicts) தோல்வியடைந்த சமூகங் களாகவும் கருதப்படக் கூடிய நிலையில் இவை எல்லாவற்றிற்கும் மேலாக Political Justice – அரசியல் நீதி – அதாவது அரசியல் தீர்வு பகை மறப்பின் முதல் நிபந்தனையாகிறது. மோதலுக்குக் காரணமான அரசியல் காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு முழுமையான அரசியல் நீதி வழங்கும் போதே மன்னிப்புக்குரிய சூழல் உருவாகும். எதிர்கால அமைதிக்கும் அதுவே உத்தரவாதமாகும். இத்தகைய நிலை உருவாகும்போதுதான் பகைமறப்பு ஆணையத்தின் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். இல்லாது போனால் இதை எதற்காகச் செய்கிறார்கள் என்கிற அவநம்பிக்கை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உருவாகும். அது இந்த ஆணையத்தின் நோக்கத்தை சிதறடித்துவிடும். இனி இந்தப் பகை மறப்புச் செயற்பாடுகள் எதிர்கொண்ட சிக்கல்களைப் பார்ப்போம். ஒன்றிரண்டை மட்டும் பார்ப்போம்.\nபகைமறப்பு ஆணையத்திற்கும் மனித உரிமைகள் தொடர்பான ஆணையங்களுக்கும் சில வித்தியாசங் கள் உண்டு. பகைமறப்பு ஆணையங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை வரையறுத்துக் கொண்டு அதில் நடைபெற்ற அத்துமீறல்களை ஆய்வு செய்யும். எடுத்துக்காட்டாகத் தென் ஆப்ரிக்காவில் 1960 முதல் 1994 வரை எனக் காலவரையறை செய்திருந்தார்கள். அந்தக் காலகட்டத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட Gross Human Rights Violations – பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் விசாரணைக்கு எடுத்துக் ���ொள்ளப்பட்டன. ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தக் காலகட்டம் வேறுபடும். ஆனால், Human Rights Commission-ன் செயல்பாடு ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு தொடர்பானதாகவும், அதிலுள்ள மனித உரிமை மீறலை ஆய்வதாகவும் உள்ளது.\nஅடுத்து எப்போதும் பகை மறப்பு ஆணையம் என்பது அரசாங்க அங்கீகாரத்துடன் செயல்படுவதாக இருக்கும். ஆனால் மனித உரிமைச் செயற்பாடுகள் என்பன பொதுவாக அரசாங்கத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராகவே அமையும். எனவே இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இருக்காது. உண்மையை அறிவதற்குத் தேவையான ‘ரெக்கார்ட்ஸ்’ (ஆவணங்கள்) முதலியன கிடைக்காமலிருக்க வாய்ப்பு அதிகம்.\nஆக Truth and Reconciliation Commissionகளின் வெற்றியில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. அப்படி இல்லாதபோது அது வெற்றியடைவதில்லை. ஆனால் நடைமுறை என்னவாக இருந்துள்ளது என்றால் அரசாங்க ஒத்துழைப்பு – தென்னாப்பிரிக்கா போன்ற பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த நாடுகளிலும் கூட முழுமையாகக் கிட்டியதில்லை. பாதிப்புக்குக் காரணமானவர்களே வெற்றி பெற்று அமர்ந்துள்ள சமூகங்களில் சொல்ல வேண்டிய தில்லை. பெரிய அளவில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக இருக்கும் அரசு நிறுவனங்கள் எனில் அவை போலீஸ், மிலிரறி, இன்ரலிஜன்ஸ் ஆகியவைதான். எனவே உண்மைகளை வெளிக் கொணர்வதில் இந்த மூன்று நிறுவனங்களில் ஒத்துழைப்பு அவசியமாகிறது. ஆனால் கடந்த காலங்களில், தென் ஆப்ரிகா உட்பட, குறிப்பாக தென் கொரியாவில் இந்த ஒத்துழைப்பு பூரணமாகக் கிட்டியதில்லை.\nதென் கொரியாவில் 1945 தொடங்கி மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை ஆய்வதற்காக ஆணையம் நியமிக்கப்பட்டது. அதனுடைய ‘செயர்மன்’ ஆக நியமிக்கப்பட்ட கிம் டோங் சூன் ஒரு சோஷியாலஜி பேராசிரியர் உலகறிந்த ஒரு மனித உரிமைப் போராளி. மூன்றாண்டு கால கெடு ஆணையத்திற்கு கொடுக்கப்பட்டது. அதற்கிடையில் அரசாங்கம் மாறிவிடுகிறது. புதிதாக வந்த அரசிற்கு இந்த பகை மறப்பு ஆணையத்தில் அக்கறையில்லை. 1945 முதல் நடைபெற்றுள்ள உரிமை மீறல்க¬ளை விசாரிக்க 3 ஆண்டுகள் போதாது, மேலும் 2 ஆண்டுகள் தேவை என ஆணையம் கேட்டிருந்ததும் புதிய அரசோ காலகெடு முடிந்துவிட்டு எனச் சொல்லி ‘செயர்மனை’ நீக்கிவிட்டு அவர்களுக்குத் தலையாட்டக்கூடிய புதிய நபர் ஒருவரை நியமித்து இரண்டு மாத காலகெடு மட்டும் நீடிக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. பல முக்கிய மனித உரிமை மீறல்களையும் உண்மை களையும் மூடி மறைக்கக்கூடிய கமிஷனாக அது மாற்றப்பட்டது.\nஇது குறித்து அப்பேராசிரியர் விரிவாக எழுதியுள்ளார். உண்மைகளை மறைப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பது இந்த அனுபவத்திலிருந்து நமக்கு விளங்குகிறது. அரசு, போலீஸ், மிலிறரி, இன்ரலிஜன்ஸ் முதலியன உண்மைகளை மறைக்க முயலும்போது, உள் நாட்டிலுள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், இது போன்ற உரையாடலுக்கான அமைப்புகள், பீஸ் இனிஷியேற்றிவ்ஸ் (Peace initiatives) முதலானவற்றின் பங்கு முக்கியமாகிறது. அவை வெளியிலிருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். தென் ஆப்ரிக்காவில் புதிய ஆட்சி அமைந்தபோதும் பழைய அதிகாரிகள் தொடர்ந்ததனால் கொமிசனுக்குப் போதிய ஒத்துழைப்பு கிட்டவில்லை. பகை மறப்பு ஆணைய விசாரணை, வாக்குமூலம் பதிவு செய்தல் எல்லாம் மூடிய அறைக்குள்ளேயே நடைபெற்றன. பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வெளியார்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இச்சமயத்தில் 23 மனித உரிமை அமைப்புகள் ஒன்றாக இணைந்து நீதிமன்றத்தை அணுகிய பின்னரே திறந்த விசாரணை தொடங்கியது.\nதிறந்த விசாரணையிலும் சில சிக்கல்கள் வரலாம். ஒரு சிலர் தமது வாக்குமூலங்களை வெளிப்படை யாகப் பதிவு செய்யத் தயங்கலாம். அவர்களுக்குத் தேவையானால் விலக்கு அளிக்கலாம். பிற விசாரணைகள் அனைத்தும் வெளிப்படையாக நடந்து அவை அங்குள்ள நேஷனல் புராக்காஸ்ரிங் கார்ப்பரேஷனால் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பவும் பட்டன. நோர்வேயின் நிதி உதவியுடன் கிட்டத்தட்ட முழு விசாரணையுமே வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. ஆக, பகைமறப்பு ஆணையம் ஒன்று நியமிக்கப்பட்டபோதும் வெளியிலிருந்து அதைக் கண்காணித்து அரசுத் தடைகளை எதிர்த்து நிற்கும் மனித உரிமை மற்றும் ஜனநாயக அமைப்புகளின் பணி இன்றியமையாததாகிறது. அத்தகைய வாய்ப்பில்லாத சூழல்களில் பகைமறப்புச் செயற்பாடுகள் கேலிக்குரியதாகிவிடும் வாய்ப்பை மறுக்க இயலாது.\nதென் கொரிய பகை மறப்பு ஆணையத் தலைவர் உண்மையை வெளிக் கொணர்வது, ஏற்கனவே நிலவும் கதையாடலுக்கு மாற்றான ஒரு எதிர்க் கதையாடல் – Counter Narrative ஒன்றை பொதுப் புலத்தில் மிதக்க விடுவது மட்டுமே பகை மறப்புச் செயலில் பிரதானமானது எனக் கூறியதை முன்பே குறிப்பிட்டேன். இழப்பீடு கொடுப்பது முக்கிய மில்லை என அவர் கருதினார்.\nஆனால், வேறு பலர் எப்படிக் கருதுகிறார்கள் என்றால் இழப்பீடு கொடுப்பது என்பது வெறுமனே இழப்பீடு கொடுப்பதற்கான விடயம் மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பெரிய அளவில் இழப்பீடு அளிக்கப்பட்டு விடுவதுமில்லை. தென் ஆப்ரிக்காவில் இன ஒதுக்கலால் பாதிக்கப் பட்டவர்களில் உயிரோடு இருந்தவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வெறும் 23 ஆயிரம் பேருக்கு மட்டுமே, ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ராண்ட் (அந்த நாட்டு நாணயம்) அளிக்கப்பட்டது. டொலரில் பார்த்தீர்களானால் வெறும் 4000 டொலர்.\nஅதுதான் சாத்தியமானது என்றாலும் இந்த இழப்பீட்டை வெறும் நிதி உதவி என்பதாக அல்லாமல், அவர்களுக்கு இழைக்கப்பட்ட துன்பத்தை அங்கீகரிப்பதாகவும், அவர்களுடைய கண்ணியத்தை மீட்டுத்தரும் நடவடிக்கையாகவும், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் செயல்பாடாகவும் இதைக் கருத வேண்டும்.\nதென் ஆப்ரிக்க கொமிசனில் மூன்று கமிற்றிகள் அமைக்கப்பட்டன. ஒன்று உண்மைகளை வெளிக் கொணர்வதற்கான கமிற்றி. பாதிக்கப்பட்டவர்கள் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று, அவர்களை அடையாளம் கண்டும், அல்லது பாதிக்கப் பட்டவர்கள் என அறிவித்துக் கொண்டவர்களை அழைத்தும் அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது அதன் பணி. அதேபோல யார் பாதிப்பிற்குக் காரணமாக உள்ளவர்களோ அவர்கள் தாமே முன்வந்து தமது ‘நியாயங்களை’ச் சொல்லலாம். மன்னிப்புக் கோரலாம். அல்லது கொமிசனே அவர்களை அழைத்தும் கருத்துக் கேட்கலாம். இரண்டாவது கமிற்றி இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக் கமிற்றி. மூன்றாவது ஆம்னஸ்ரி கமிற்றி. மன்னிப்பு வழங்குவது. மன்னிப்பு வழங்க நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டது. அதாவது குற்றங்களை அரசியல் காரணங்களுக்காக (political motive) மேற்கொள்ளப் பட்டவை, சாதாரண கிரிமினல் குற்றங்கள் எனப் பிரிக்கப்பட்டு அரசியல் காரணங்களுக்காக மேற் கொள்ளப்பட்டவைக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. எனவே தான் செய்தது அரசியல் காரணங்களுக் காகத்தான் என்பதை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நிறுவ வேண்டும். 5392 பேர்களுக்கு மன்னிப்பு மறுக்கப்பட்டது. மன்னிப்பு கோரி வந்த வேண்டு கோள்களில் 849 பேர்களுக்கு மட்டுமே மன்னிப்பு வழங்கப்பட்டது.\nஇந்தப் பிரச்சினையை நீண்டகாலம் இழுத்துச் செல்ல வேண்டாம் எனக் ���ருதிய முந்தைய குடியரசுத் தலைவர் தாகோ எம்பெகி 2009ல் ஆம்னஸ்ரி கொடுக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு எவ்வளவு பேருக்கு ஆம்னஸ்ரி வழங்குவது எனத் திட்டமிட்டபோது மீண்டும் மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றத்தை அணுகின. உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. மன்னிப்பு வழங்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுண்டு. ஆனால், அரசியல் குற்றங்கள் என நிரூபிக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்த்து வாதிட அனுமதிக்கப்பட வேண்டும் எனச் சென்ற பிப்ரவரியில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nமன்னிப்பு வழங்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தென்னாப்ரிகா மட்டுமின்றி, இழப்பீடு கொடுக்க ஒத்துக்கொண்ட பிற நாடுகளிலும் வழங்கும்போது அது வழங்கப் படுவதற்கு ஏகப்பட்ட காலதாமதமாகியது. ஆனால் மிக மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்த இராணுவ அதிகாரிகள், போலீஸ்காரர்கள், அரசியல் வாதிகள் எந்தப் பிரச்சினையும் இன்றி உடனடியாக மன்னிப்பு அளிக்கப்பட்டு வெளியே செல்லும் நிலை இந்த ஆணையங்களின் நோக்கத்தைக் கேலிக்குரிய தாக்கியது.\nபகை மறப்புச் செயல்பாடுகள் தொடர்பாக மேலும் பல கேள்விகளும் உண்டு. ஆணையத்தின் முன்பாக மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்கள் தமது கொடுமையான அனுபவங்களை நினைவு கூர்வது அவர்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடியதாக இருக்குமா, இல்லை மீண்டும் ஒரு முறை அந்தத் துன்ப நிகழ்வை மறுமுறை வாழ்கிற கொடுமையாக அமையுமா பகையை மறந்து மன்னிக்க அது உதவுமா, இல்லை மீண்டும் ஒருமுறை பகையை உறுதி செய்வதற்கு இட்டுச் செல்லுமா பகையை மறந்து மன்னிக்க அது உதவுமா, இல்லை மீண்டும் ஒருமுறை பகையை உறுதி செய்வதற்கு இட்டுச் செல்லுமா இதற்கு ஒரு பொதுவான பதிலைச் சொல்லிவிட இயலாது. அது பாதிக்கப்பட்டவர்களின் உளநிலையைப் பொருத்தது. தென் ஆப்ரிக்க ஆணையம் முன் வந்த வழக்குகளில் ஒன்றைச் சொல்கிறேன். டீ கொக் என்றொரு வெள்ளை அதிகாரி. மூன்று கறுப்பின காவலர்களை ஒரு வானில் ஏற்றி ஏதோ ஒரு நடவடிக்கைகக்காக அனுப்புகிறான். அந்த வானில் குண்டுகள் ஏற்கனவே வைக்கப்பட்டு போகிற வழியில் வெடித்து அம் மூவரும் கொல்லப்படுகின்றனர். திட்டமிட்ட கொலை. ‘மதர்வெல் வெடிகுண்டு’ வழக்கு என்று இதற்கு பெயர். ரூத் அன்ட் ரிகன்சிலியேஷன் கமிஷன் முன் அந்த அதிகாரி தன் குற்றத்தை ஏற்றுக் கொள்கிறான். அந்த மூன்று விதவைகளுக்கும் அவனுக்கும் இடையே நீண்ட உரையாடல் நடக்கிறது. இறுதியில் அந்தப் பெண்கள் அவனை மன்னித்துச் செல்கின்றனர்.\nஆனால் இன்னொரு எடுத்துக்காட்டு வேறு விதமாக அமைகிறது. தாண்டிசேஷி என்கிற பெண்மணி கொடுமையான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவள். குற்றத்தைப் புரிந்தவன் அதை ஒத்துக்கொள்ளத் தயாராயில்லை. அவன் எந்தத் தண்டனையும் இல்லாமல் தப்பிச் செல்கிறான். பிளா£ட்ஜீ என்ற பெண்மணியின் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர். அதை அவள் விவரித்து வரும்போதே தேம்பி அழுகிறான். உடைந்து வீழ்கிறான். மீண்டும் ஒருமுறை அந்த அனுபவத்தை வாழ்ந்த கொடுமையை அவள் உணர்கிறாள். இவை எல்லாம் பல அறம் சார்ந்த கேள்விகளை இம் முயற்சிகளின்பால் எழுப்புகின்றன.\nபாதிக்கப்பட்டவர்களின் உளவியல் ரொம்பவும் சிக்கலானது. மிக நெருக்கமானவர்களை மிகக் குரூரமாக இழந்த அனுபவங்களைப் பெற்றவர்கள் அவர்கள். பலருக்கு வாழ்க்கை அந்த நிகழ்வோடு உறைந்துவிடுகிறது. 1984ல் டெல்லியில் நிகழ்த்தப் பட்ட சீக்கியப் படுகொலை, 2002ல் குஜராத்தில் செய்யப்பட்ட முஸ்லிம் இன அழிப்பு ஆகியவை குறித்த மிக அற்புதமான ஆய்வுகள் வந்துள்ளன. வீணாதாஸ், தானிகா சர்கார், டாக்டர் பாலகோபால் போன்றோர் நிறைய எழுதியுள்ளனர். செல்வி திருச்சந்திரன் போன்றோர் இங்கே நடந்த இனப் படுகொலை குறித்தும் இத்தகைய ஆய்வுகளைச் செய்துள்ளனர்.\nஅந்தச் சோக நிகழ்வுடன் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ரொம்பப் பரிதாபமானவர்கள். மீண்டும் வாழ்வியக்கத்தில் இணைந்து கொள்ள இயலாமல் அவர்கள் தற்கொலை செய்கின்றனர் அல்லது மன பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.\nவீணாதாஸ் குறிப்பிடும் சீக்கிய மூதாட்டி ஒருவரின் கதை என்னை ரொம்பவும் பாதித்த ஒன்று. கண்முன் கணவரையும் இரண்டு மகன்களையும் கொலைவெறிக்குப் பறிகொடுத்தவர் அவர். அவரையும் கடைசி மகளையும் மட்டும் விட்டுவிட்டுச் செல்கிறார்கள் கொலையாளிகள். என்.ஜி.ஓ.க்கள் அல்லது பெரிய மனிதர்கள், கட்சிகள் அளிக்கும் இலவச உதவிகள் எதையும் பெறுவதில் அந்த மூதாட்டி ஆர்வம் காட்டுவதில்லை. எப்போதும் தன் மகளை திட்டிக்கொண்டே இருப்பார் அவர். எந்தக் காரணமும் இல்லாமல் திட்டுவார். ஏதோ அவளது சகோதரர் இருவர் கொல்லப் பட்டதற்கும் அவளே காரணம் என்பது போலக் கரித்துக் கொட்ட���வார். இறுதியாக அரசு இழப்பீடு சில லட்ச ரூபாய்கள் அளிக்கப்படுகிறது. அடுத்த நாள் வீணா தாசைச் சந்தித்த அப் பெண்மணி தனது உறவினர்கள் யாரையும் நம்பவில்லை எனவும், தனது மகளை வீணாதாஸ்தான் காப்பாற்ற வேண்டும், இந்த இழப்பீட்டுத் தொகையை அதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகிறார். கவலைப்படாதீர்கள் என வீணா அவருக்கு ஆறுதல் சொல்வார். அடுத்த நாள் அந்தப் பெண்மணி தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொள்கிறாள்.\nபாதிக்கப்பட்டவர்களின் மன நிலையும் பிரச்சினைகளும் ரொம்பச் சிக்கலானவை. நீண்ட நாள் அகதி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் திரும்பிப் போகும் வாய்ப்புக் கிடைத்தால் சந்திக்கும் பிரச்சினைகளும் சிக்கலானவை. ஒரு குடும்பம் இந்தப் பதினைந்து அல்லது இருபதாண்டுகளில் மூன்று அல்லது ஐந்து குடும்பங்கள் ஆகியிருக்கும். திரும்பிப் போனால் அவர்களுக்கு இருப்பதோ ஒரு வீடு மட்டும்.\nஇவை எல்லாம் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டிய விசயங்கள். பாதிக்கப்பட்டவர்களை வரையறுப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது சந்ததி களையும் மட்டும் நாம் அப்படிப் பார்க்க முடியாது. ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் விளைவாக அந்தச் சமூகமே அஞ்சி இடம் பெயர்ந்திருக்கலாம். அந்தச் சமூகமே சந்தேகத்திற்குரியதாகக் கட்டமைக்கப்பட்டதால் அவர்கள் சந்தித்த துன்பங்கள், ஒதுக்கல்கள் ஆகியவற்றால் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டிருக்கலாம். இப்படி எத்தனையோ. எனவே அந்தச் சமூகமே பாதிக்கப்பட்ட சமூகமாகக் கருதப்பட வேண்டிய அவசியமுள்ளது.\nஇறுதியாக நான் சொல்ல விரும்புவது: Truth and Reconciliation என்பது ஒவ்வொரு நாட்டின் தனித்துவங்களுக்கு ஏற்ப செய்யப்படுவது அவசியம். பிரச்சினையின் தன்மைகள், அதன் அடிப்படையில் எத்தகைய தீர்வுகள் அங்கே சாத்தியம், எவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது, வேர்களை எங்கே தேடுவது, எந்தக் காலக்கட்டத்திலிருந்து தொடங்குவது, எத்தகைய அரசியல் தீர்வுகள் அமைய வேண்டும் என்றெல்லாம் ஒவ்வோர் நாட்டுக்கும் உரிய வகையில் இது மேற்கொள்ளப்பட வேண்டும். வெறும் பகை மறப்பு ஆணையத்துடன் பகைகள் முற்றாகத் தீர்ந்து விடுவதில்லை. எல்லாவற்றிற்குமான தீர்வாகவும் இதை நாம் சொல்லவில்லை. சமூகங்களுக்கிடையே ஒரு பகையைத் தக்�� வைப்பதன் மூலமே தன் இருப்பைச் சாத்தியப் படுத்திக் கொள்ளும் அரசு ஒன்றின் முன் எதுவும் சாத்தியமுமில்லை.\nநான் திரும்பத் திரும்பச் சொல்வது இதுதான். அரசும் ஊடகங்களும் ஒரு கதையாடலை (Narrative) முன் வைக்கும்போது ஒரு எதிர்க் கதையாடலை (Counter Narrative) பொதுப்புலத்தில் மிதக்கவிடுதல் நமக்கு அவசியமாகிறது. அதன்மூலம் ஒரு சிறிய அசைவை ஏற்படுத்தவும் சமூகங்களுக்கிடையே ஒரு உரையாடலை ஏற்படுத்தவும் சாத்தியமாகலாம். சமூகங்கள் மொழியால் பிரிக்கப்பட்டுள்ள சூழல்களில், ஒவ்வொரு மொழி ஊடகங்களும் Vernacular Media – அவர்கள் தரப்புச் செய்திகளை மட்டுமே வெளியிட்டு தத்தம் தரப்பில் மாற்று உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டுள்ள சூழலில் இது மேலதிக அவசியமாகிறது. அடுத்து குற்றம் செய்தவர்கள் அதை ஏற்றுச் கொள்ளும் மனநிலை கொண்டிருப்பது அவசியம். இரு தரப்பிலும் உள்ள ஜனநாயகவாதிகள், Secularists, இடதுசாரிகள் ஆகியோரின் பங்கு இத்தகைய முயற்சிகளில் முக்கியமாகிறது. இறுதியாக இப்பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வு குறித்த ஒரு விரிவான விவாதமும், பன்னாட்டு அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கண்ணியம்மிக்க அரசியல் தீர்வுக்கு இணையான முக்கியத்துவமும் அளிக்கப்படுதல் அவசியம்.\nபெரிய அளவில் மனித உரிமை மீறல்களுக்குரிய குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை என்பதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. இவை எல்லாம் இணைந்ததுதான் பகை மறப்பு. இது எந்த அளவிற்கு இங்கே சாத்தியம், எந்த அளவிற்கு இங்கே தேவை என்பதை எல்லாம் நாம் யோசிப்பதற்கான ஒரு முன் குறிப்பாகவே என் உரையை நான் இங்கே முன்வைத்துள்ளேன். நன்றி.\nஇங்கே பகைமறப்பு குறித்துப் பேசப்பட்டபோது எனக்கு ராஜனி திரணகமவின் எழுத்துக்கள்தான் ஞாபகம் வந்தன. இனி வரப்போகிற நிலைமை யினுடைய ஒரு ஆழமான பார்வையை அவர் கொண்டிருந்தார். பின் வந்த நாட்கள் அதனைத்தான் அறுவடை செய்தன. ராஜனியின் 20ஆம் நினைவு தினம் அண்மையில் நடத்தப்பட்டது. அதன் ஒகனைசர் சுமதி கூட இங்கே வந்துள்ளார். தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற அனைவரும் ஒருங்கிணைந்து அங்கு வந்திருந்தனர். கருத்துக்களைப் பரிமாறவும் உரையாடவுமான ஒரு தளமாகவும் அது அமைந்தது.\nபேராசிரியர் மார்க்ஸ் குறிப்பிட்டது போல மற்றமைகளை அவற்றின் வித்தியாசங்களுடன் புரிந்து கொள்வது முக்கியம். இந்தத் தளத்திலிருந்து நமது உரையாடலை நகர்த்தலாம்.\nபேராசிரியர் மார்க்ஸ் கூறியதைச் செவிமடுத்தேன். அவர் மார்க்சிய வழியில் வந்துபின்னர் பின் நவீனத்துவம், தலித்தியம் என்று போனவர் எனவும் அறிந்துள்ளேன். அப்படியானவர் ஏன் இதைப் பேசுகிறார் என்கிற கேள்வி எழுகிறது.\nநான் மார்க்சிய கருத்துக்களில் ஈடுபாடு உடையவன். மார்க்சியம் இன்று வரை எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்து. கருத்தியல் ரீதியான துறை போகிற போராளிகள் இருக்கிற வரைக்கும் இந்தப் பகை மறத்தல் என்பதெல்லாம் தேவையில்லை. இனங்களுக்கான உரிமையைக் கொடுக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அமெரிக்கக் காட்டிக் கொடுப்பாளர்களால் இறந்துபோன சே ஒரு சிறிய தவறிழைத்தான். இல்லாவிட்டால் இன்று லத்தீன் அமெரிக்காவே அவன் கையிலிருக்கும். இந்தப் பகை மறத்தல், தலித்தியம் என்பதெல்லாம் சிரிப்புக்குரியவை. இதற்கெல்லாம் மார்க்சே போதுமானவர். மார்க்சிய ரீதியாகவே தலித்தியம் பேசலாம். துப்பாக்கிச் சன்னத்திலிருந்து பிறப்பதுதான் அதிகாரம். மற்றபடி பகை மறத்தல் என்பதெல்லாம் ஒரு பூசிமெழுகல்.\nஎன்னுடைய நாவல் பற்றி இவர் விமர்சனம் என்கிற பெயரில் ஏகப்பட்ட குழறுபடிகள் செய்தவர். நான் அது பற்றி அளித்த பதில்களை எல்லாம் கணக்கில் எடுக்காமல் உங்கள் புத்தகத்திலும் அதை வெளியிட்டீர்கள். ஆகவே உங்களுடைய மார்க்சியத் திலும் எனக்குச் சந்தேகம். இயங்கியலிலும் எனக்குச் சந்தேகம்.\nபேராசிரியர் அவர்கள் ‘ரீகன்சிலியேஷன்’ என்ற பதத்திற்கு ‘பகை மறப்பு’ என்று பாவித்தார். நாங்கள் இங்கு ‘மீளிணக்கம்’ என்ற பதத்தைத்தான் பாவிக்கின்றோம். நீங்கள் தென்னாப்பிரிக்காவின் பல உதாரணங்களை எடுத்துக் கூறினீர்கள். தென்னாப் பிரிக்காவில் நான் அறிந்தவகையில் ஒரு பெரும் பான்மை சமூகம் ஒரு வெள்ளையச் சிறுபான்மைச் சமூகத்தால் நீண்டகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட பின்பு அந்தப் பெரும்பான்மை கறுப்பர் இனம் ஆட்சிக்கு வந்தது. அதன்பின்புதான் இந்த மீளிணக்க ஆணையம் உருவாக்கப்பட்டது.\nஆனால், இலங்கையை நாங்கள் எடுத்துப் பார்த்தால் துரதிஸ்ரவிதமான விசயம் எனனென்றால் இலங்கையின் சனத்தொகை வீதத்தில் காணப் படுகின்ற முரண்நிலை உங்கள் எல்லோருக்கும் தெரியும். பெரு���்பான்மை இனம் 74 பேர் இருக்கக் கூடிய சூழலில் வடக்குக்கிழக்கு தமிழர்கள் 13 பேர் மலையகம் 5 பேர், முஸ்லிம் மக்கள் 7 பேர் ஏனைய மக்கள் ஒரு வீதம். இப்படித்தான் எங்களுடைய சனத்தொகை விகிதாசாரம் அமைகிறது. இப்படியான ஒரு சூழ்நிலையில் சிறுபான்மை இனத்தினுடைய உரிமைகளுக்காகப் போராடிய போராளிகள், தங்களுடைய கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப் பவர்களை எட்டப்பர்களாக துரோகிகளாக அடையாளம் காண முற்பட்டனர்.\nஅதேநேரத்தில் ஒரு சிறுபான்மை இனத்தை அடக்கி ஒடுக்கி நசுக்கிய பின்பு ஆட்சியாளர்கள் தேச கோசத்தைத்தான் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பற்றிப் பேசுகின்ற பொழுது, மனித உரிமைகளைப் பற்றிப் பேசுகின்ற போது, மனித நேயங்களைப் பற்றிப் பேசுகின்ற போது அவர்கள் தேசத் துரோகி களாகத்தான் கருதப்படுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல பெரும்பான்மை இனத் தினுடைய பத்திரிகைகளும் ஆங்கிலப் பத்திரிகை களும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இப்படியான ஒரு நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இங்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதனை ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கேட்கப்படும் போது நாங்கள் சர்வதேசத்தின் கருத்துருக்களை உதாசீனம் செய்யவே இருக்கிறோம் என்று எங்களுடைய ஆட்சித் தலைவரும் அவருடைய சகபாடிகளும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் இங்கு இந்த மீளிணக்கச் செயற்பாட்டினை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதுதான் என்னுடைய கேள்வி. தென்னாப்பிரிக்காவில் உங்களுக்குத் தெரியும் ‘அரசியல்’ குற்றங்களைச் செய்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் பேசியதை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டன என்றீர்கள். அவ்வாறான ஒரு நிலை இலங்கையில் சாத்தியமாகுமா, முடியுமா, மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆய்வாளர் ஆகிய நீங்கள் உங்களுடைய ஆற்றல் திறமைகளுக்கமைவாக எப்படியான ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குவீர்கள்\nஇன்றைக்கு எங்கட சமூகங்கள் எதிர் நோக்கி யிருக்கிற சவால்களின் பேரில் ஒரு சிறு குறிப்பைக் கூறலாம் என்று நினைக்கிறேன். தென்னாப்பிரிக்கா வில் ரூத் அன் ரி கென்சிலியேசன் கொமிசன் வைத்த பொழுது ஏற்பட்ட நிலை பற்றி, இங்கு குறிப்பிடப் பட்டதற்கு மாறாக ஒரு கரு��்தைச் சொல்கிறேன். நெல்சன் மண்டேலா வெள்ளையர்களுக்குக் கொடுத்த சலுகை அது என்றும் ஒரு கருத்துள்ளது. அதாவது வெள்ளையர்களுக்கிருந்த சொத்துக்களை தென்னாப் பிரிக்காவில் நிலைநிறுத்தி வைத்திருப்பதற்காக, தந்திரோபாயகமாக இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதாக கொள்ளப்பட்டது. அந்த வகையில் முழுக்க நீதி கிடைத்த நாடு என்று அதைச் சொல்ல முடியாது.\nஎங்களது நாட்டை எடுத்துப் பார்த்தால் போரை விடவும், எப்படி அது முடிந்தது என்பதையும் விட, சிறுபான்மையினர் என்ற வகையில் உரிமைகள் குறைவு என்று சொல்லலாம். முழுமையாக இல்லை என்று சொல்ல இயலாது. சிறுபான்மையினருக் குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. சிறுபான்மை யினர்களில் கூட சலுகைகள் கூடிய, குறைந்த அளவுகளில் பெறுகிறவர்கள் இருக்கிறார்கள்.\nஆனால் இன்றைக்கு அந்தக் கப்பிரல் மொடல் ஒப் ரீ கொன்சிலியேசன், தென்ஆப்பிரிக்கா, சிலி, அர்ஜென்டினா, அந்த மாதிரி இல்லாமல், ஒரு புரிந்துணர்வின் மூலமான உணர்வைக் கட்டி யெழுப்பி, இந்த மாதிரியான இடைவெளிகளைப் பாவித்து, பிறகு நாங்கள் எப்படி வித்தியாசமான அதிகாரங்களைக் கேள்வி கேட்கலாம் என்று பார்க்கலாமேயழிய அரசாங்கம் எங்களைக் கொல்லப் போகிறது என்று மேசைக்குக் கீழ் ஒழிந்து கொண்டு இருக்க முடியாது. அப்படிப் பார்க்கையில் சமூகங்களுக்கிடையில் என்ன பிரச்சினை இருக்கு என்பது முக்கியமான விசயம். இன்றைக்கு தமிழ் மக்களுக்கெதிராக பாரிய குற்றங்களை இழைத்த எல்ரிரீஈ இல்லை. ஆக கேள்விகள் கேட்பதற்கு அந்த ஓகனைசேசன் இல்லை. அந்தத் தமிழ் மக்களைக் கொன்று குவித்த என்று கூண்டில் போடுகிற ஓகனைசேசன் இன்று இல்லை. முஸ்லிம்களுக்கு பெரிய தீவிர குற்றங்களை இழைத்த எல்ரிரிஈ இல்லை. தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிராக இழைக்கிற அந்தத் தீங்குகள், நாங்கள் அரசாங்கம் என்று சொல்லாமல் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என்றுதான் அதை எடுத்துக் கொள்கிறோம். அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் என்ன மாதிரியான அரசியல் உரையாடல் நடக்கலாம், சக்தியைக் கட்டியெழுப்பலாம் என்று பார்க்க வேண்டும். திரும்பத் திரும்ப இதனை கதைத்துக் கொண்டிருந்தோமென்றால் சிங்கள, தமிழ், முஸ்லிம் அடையாளத்துக்குள் அம்புட்டுப் போய் விடுவோம் என்று தான் நான் நினைக்கிறேன்.\nஇந்த உரையாடலை எங்கிருந்து ஆரம��பிப்பது என்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. பேராசிரியர் மார்க்ஸ், சிவகுருநாதன், சுமதி போன்றோர் கூறியது போன்று, இங்கு தமிழ் முஸ்லிம் உறவு எப்படி யிருந்தது. எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி ஆகப்போகிறது என்பதெல்லாவற்றையும் நாம் உரையாடியாக வேண்டும். தமிழ் முஸ்லிம் முரண்பாடு இருக்கவேயில்லை என்றுதான் நான் சொல்லுவேன். இது கிழக்கு வாழ்நிலையைப் பொறுத்து நான் சொல்வது, யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களால் சிக்கல்கள் ஏற்பட்டன. இந்தப் பிளவுகள் இயக்கங்களால் ஏற்படுத்தப்பட்டது. அது பாரியளவில் இல்லை என்று சொல்லலாம். சிலரது நோக்கங்களுக்காக தமது பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டது என்று சொல்லலாம். அதனைத் திரும்பத்திரும்பப் பேசி அல்லது அதனை உரையாடப் போனால் பெரியளவானதாக அமையும். ஆனால் இந்த உரையாடலில் பேராசிரியர் மார்க்ஸ் சொன்னதைப் போல இங்குள்ள தனித்துவங்களின் அடிப்படையில் நாம் அணுகவேண்டும். இந்த நிலையில் இலங்கை யின் விடயம் முக்கியமானதாகும். விடுதலைப்புலிகள் இந்தப் போராட்டத்தை என்ன நோக்கத்தில் ஆரம்பித்தார்களோ அந்தப் போராட்டத்தையே கொச்சைப்படுத்தியதாக முடிந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ரீ கொன்சிலியேசன், பகை மறப்பு அல்லது பகை மறுப்பு என்ற வகையில் அதனைச் சரியாக இனங்கண்டு கலந்துரையாடலைக் கொண்டு செல்வது சிறப்பானதாக அமையும் என நான் நினைக்கிறேன்.\nமார்க்ஸ் அவர்கள் பல்வேறு விடயங்கள் குறித்து உரையாற்றியிருக்கிறார். அதில் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. தேசியம் என்பது குறித்து பல்வேறு விளக்கங்கள் இருக்கின்றன. சுமதி பேசும் போது குறிப்பிட்ட விடயம், ஒரு இயக்கம் மீது அது செய்த பிழைகளை மட்டும் கூறினார். ஏன் அது ஏற்படுத்தப்பட்டது. எல்லோரும் சேர்ந்து பிழை விட்டமைகள் குறித்து குறிப்பிடவில்லை. இது இயக்கத்திற்காகப் பேசவில்லை. இந்த இயக்கம் இல்லாமல் போனது ஒரு வகையில் தமிழ் மக்களுக்கு நல்லது. கடந்த 60 வருடங்களாக இருக்கிற தமிழ் தேசியத்தில் முஸ்லிம்கள் ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டனர். பின்னர் அவர்களுடைய தேசியத் தைப் பார்த்துச் சென்றுவிட்டார்கள். ஒவ்வொருவரும் தமிழ் தேசியம் பேசும்போது தங்களுக்கான நலன்களைப் பேண பாராளுமன்றம் செல்கை���ில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து சென்றுவிட்டார்கள். முஸ்லிம் தமிழ் உறவு களில் பிரச்சினைகள் இல்லை என்று சொல்வது உண்மையில்லை.\nசிங்கள மக்களுடனும் அன்னியோன்னியமாக இருக்கிறோம் ஆனால் அரசியல் என்று வரும்பொழுது முரண்பாடு ஏற்படுகிறது. அந்தவகையில் தமிழர்கள் தமிழ் தேசியம் என்ற விடயத்தினை அகற்ற முடியாது. சிங்களவர்கள் விசாலமான அவர்களுடைய தேசியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் நாம் அதனை விட்டுவிட முடியாது. அது இருந்துகொண்டே இருக்கும்.\nஅந்தவகையில் மார்க்ஸ் சொன்னது போல நாம் ஒரு பொதுவான சிந்தனைக்குச் செல்ல வேண்டும். அதற்கு சிங்களவர்கள் தயாராக இல்லை. சுமதி சொன்னது போன்று தமிழர்கள் சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து கொண்டு செயற்படுவதில் பிரயோசனம் இல்லை. ரஜனி திராணகம பல்வேறு வகையிலும் பாடுபட்ட ஒருவர். அவர் ஒரு சிறந்த புத்திஜீவி. ஆனால் அவர் கூட ஒரு கட்சி சார்ந்து இருந்ததால் தான் கொல்லப்பட்டார். அப்படித்தான் அவருடைய புத்தகத்திலிருந்து நான் அறிந்து வைத்திருக்கிறேன்.\nமார்க்ஸ் சொல்வதில் தவறில்லை. இப்போது நாம் எல்லா விடயங்களில் எல்லோராலும் கைவிடப் பட்ட நிலையில் இருக்கிறோம். நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு வென்றெடுக்க வேண்டும். ஆனாலும், எங்களுடைய தமிழ் தேசியத்தை விட்டுக் கொடுக்க முடியாது.\nமார்க்ஸ் சொன்னது சரி என்று சொல்லலாம். ஆனால் யாழ்ப்பாணத்தினுடைய நிலை எப்படி யிருந்ததென்றால் தமக்கெதிராகக் கருத்துச் சொல் பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது. அதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும் அவர் கொல்லப் பட்டதற்கான காரணம் அவர் குறை சொன்னதுதான். அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். எத்தனையோ கொமிசன்கள் எத்தனையோ விசாரணைகள் நடந்திருக்கிறது. ஆனால் புரிந்துணர்வு என்று வரும் பொழுது, எத்தனை பாதிக்கப்பட்டவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் கேள்வி.\nபாதிக்கப்பட்டவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுது நிலைமை வேறு மாதிரி இருக்கும். ஆனால் ஆண்ட பரம்பரையே ஆளும்பொழுது, அவர்கள் போடும் கொமிசன்களது செயற்பாடு எப்படியிருக்கும் என்பதற்கு பல சந்தேகங்கள் உள்ளன. அதிகார வர்க்கம் இருக்கும் வரை ஒரு நீதியான அறிக்கையை வெளியே வர விடமாட்டார்கள். தமிழ் மக்கள் தங்களை ஆள புறப்பட்டவர்கள். அதற்குப் பின்னர் ஏற்பட்ட நிலைமைதான் இது. ஒரு பொறுப்பற்ற அரசாங்கம் ஆட்சியில் இருக்கையில் பகை மறப்பு என்பதனால் எதுவும் கிடைக்கப் போவதில்லை.\nஆகவே பெரும்பான்மை மக்களே சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் பிழைகள் விட்டோம் என்று ஏற்றுக்கொள்ளும் மன நிலை வரும் வரை இந்தக் கமிசனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.\nமார்க்ஸினுடைய வருகை சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்று இலங்கை மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன். ஒரு உதாரணத்தை இந்த இடத்தில் கூற விரும்புகிறேன். நந்திக்கடல் தாண்டி வருவதற்காக மக்கள் முயன்ற வேளை எல்லையில் நிற்பது இராணுவம் தானா என்று பார்ப்பதற்கு சிங்களம் தெரிந்த ஒருவரை அனுப்பினார்கள். அவர் பார்த்துவிட்டு வந்து இராணுவம் தான் இருப்பதாகச் சொன்னார். அதன் பிறகு மீண்டும் ஒருவரை அனுப்பி அவரும் அதே பதிலை வந்து சொன்னார். அப்போது முதலாவதாக சென்று பார்த்து வந்தவர் என்னை நம்பவில்லையா எனக்கேட்டபோது இது உங்களில் பிழையில்லை. நாங்கள் வளர்ந்த சூழல் அப்படி என சொல்லப்பட்டது. ஏனென்றால் சந்தேகம் என்பது எமது சூழலோடு ஒட்டிப்பிறந்தது. இது கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட அனுபவங்களின் வெளிப் பாடு. நான் என்னுடைய சொந்த அக்காவின் பிள்ளைகளுடன் பேசுவதில்லை. ஆனால், நண்பர் களுடன் பேசுவேன். இதற்குக் காரணம் நம்பிக்கை யின்மைதான்.\nஅதனால்தான் மு.பொ. அப்படிப் பேசிவிட்டார். அதனை மார்க்ஸ் அவர்கள் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம். இப்போது பகைமை மறப்பு என்பதில் சில விடயங்கள் உள்ளன. இந்த பகைமை மறத்தல் என்பது ஒரு சமூகத் தினுடைய அடிப்படை உரிமைகளை மறத்தல் என்பதற்குச் சமமானதா என்றதொரு கேள்வி இருக்கிறது.\nஇந்த சீர்திருத்தங்கள், நிவாரண உதவிகள் அல்லது அவர்களுடைய மனோநிலையில் இருக்கிற துன்ப துயரங்களை மறத்தல் என்பது ஒரு சமூகத்தினுடைய அடிப்படையான பிரச்சினைகளை தணித்தல் என்று கருத்தாகும். ஆகவே எங்கே நமக்கு பகைமையை மறத்தல் எங்கே பகைமையை கூர்மைப்படுத்தல் என்பதில் எமக்குத் தெளிவு வேண்டும்.\nஅடுத்ததாக பன்முகச் சமூகங்களைக் கொண்ட தேசத்தில் இவ்வாறான பிரச்சினைகளை அரசியல் ரீதியான பிரச்சினைகளாகக் காண வேண்டும். வெறும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைக்கு முக்கியத��துவம் கொடுக்கிற நிலை காணப்படுகிறது. அதன்மூலம் ஒரு சமூக அசைவை உண்டுபண்ணலாம் என்ற கருத்து இருக்கிறது. மனித உரிமைகள், ஜனநாயகம், சுதந்திரம் என்ற கருத்து இங்கு மேலோங்கியிருப்பதைக் காணலாம். இவ்வாறான விசயங்கள் ஒரு தனி மனித பிரச்சினைகளைத் தீர்க்கலாமே தவிர சமூகப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பது எனது கேள்வி.\nஎனவே அரசியல் ரீதியான பிரச்சினைகளை ஆழமாகப் பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.\nகருத்துக்கள் வழங்கியவர்களுக்கு நன்றி. இங்கு பேசும்போது நான் இரண்டு விடயங்களை முக்கியப்படுத்தி தெரிவித்திருந்தேன். அதை எல்லோரும் கவனித்தாக வேண்டும். தென்னாப் பிரிக்காவையோ வேறு எந்த நாட்டின் உதாரணங் களையும் அப்படியே பயன்படுத்த முடியாது என்பதுதான். ஒவ்வொரு சமூகத்துக்கும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. பிரச்சினையின் வேர்களில் வேறுபாடுகள் இருக்கின்றன. அரசியல் தீர்வுகள் வேறுபடுகிறது. அந்த வகையில் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான கமிசனோ ‘மன்டேட்டா’ முன்வைத்துவிட முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். என்னுடைய நோக்கம் என்ன வென்றால் பல்வேறு அனுபவங்களின் சாதக பாதகங்கள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் சொல்வதுதான்.\nதலைப்பைக் கொடுத்தது நாங்கள்தான். இலங்கைச் சூழலில் இவ்வாறான உரையாடல் ஒன்றின் தேவை இருப்பதாக உணர்த்தவே இந்தத் தலைப்பு கொடுக்கப்பட்டது.\nஆனால் இந்தத் தலைப்புக் கொடுக்கும்போது எனக்குத் தயக்கம் இருந்தது. பெரும்பான்மை மக்களிடம் போய் பேசுவது வேறு விடயம். பாதிக்கப்பட்ட மக்களிடம் எப்படிப் பேசுவது என்ற தயக்கத்துடன் தான் இதனை எடுத்துக் கொண்டேன்.\nஅந்தக் ‘கான்சப்றில்’ பேசவேண்டிய தேவை இருப்பதாக இந்த அமைப்பினர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பல்வேறு நாட்டு அனுபவங்களை தொகுத்துச் சொல்லும் வகையில் தான் இதனை மேற்கொண்டேன்.\nசுமதி சொன்னதுபோல், தென்னாப்பிரிக்காவில் கமிசன் அமைக்கப்பட்டபோது இரண்டு விதமான விமர்சனங்கள் இருந்தன. ஒன்று வெள்ளையர்களுக்குச் சலுகைகள் வழங்குவது என்ற விமர்சனமும், ஆனால் வெள்ளையர்கள் என்ன நினைத்தார்கள் என்றால் தொடர்ச்சியாகத் தங்களை இனங்கண்டு பழிவாங்கக் கூடிய திட்டம் என்று. இத்தகைய கமிஷன்களை வெவ்வேறு பிரிவினரும் வெவ்வேறு விதமாகத்தான் அணுகியுள்ளனர்.\nவெள்ளையர்கள் அணுகுவதுபோல் கறுப்பர்கள் அணுகுவதில்லை. அதுபோல் கறுப்பர்கள் அணுகியது போல் வெள்ளையர்கள் அணுகுவதில்லை. அந்தச் சந்தேகத்திற்கு தூபம் போடுவது போல் அரசியலும் நடந்து கொண்டிருந்தது. இன்னொன்று மிக முக்கியமான வேறுபாடு. அதை முன்பும் சொன் னேன். தென்னாப்பிரிக்காவுக்கும், இலங்கைக்கும் என்ன வித்தியாசம் என்றால் பாதிக்கப்பட்ட சமூகம் அனைத்தையும் இழந்திருக்கின்ற நிலையில், இது குறித்து ஒரு நண்பர் குறிப்பிட்டது போல் சர்வதேச அழுத்தத்திற்கு கவலைப்படாத ஒரு அரசாங்கம் இருக்கையில் எந்தளவுக்குச் சாத்தியம் என்ற கேள்வி அடிப்படையான கேள்விதான். இந்தப் பகை மறப்பு ரூத் அன் ரிகொன்சிலியேசன் கொமிசன் என்று அரசாங்கமே அமைப்பதாக சாத்தியம் இல்லா விட்டாலும் இந்த சமூகங்களுக்கிடையில் ஒரு உரையாடலும் அது ஒரு பகைமறப்பை நோக்கிய ஓர் செயல்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான கருத்து மாறுபாடும் இருக்க முடியாது. அந்த வகையில் சிவில் சொசைட்டியினுடைய பங்கு இங்கு மிக முக்கியமானது. மூன்று சமூகங்களில் உள்ள ஜனநாயக, அறிவுஜீவிகளின் பங்கு முக்கியம்.\nஇந்த வகையில்தான் இதைப்பற்றி பேசவேண்டிய சூழலில் இருக்கிறோம். மற்றபடி தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட எல்லாவிதமான கொடுமைகளுக்கும் விடுதலைப்புலிகள்தான் முழுப் பொறுப்பென்று சுமதி கூறிய கருத்தில் எனக்கு சற்று மாறுபாடுண்டு. அரசாங்கம் கூடுதலான பங்கு இதில் வகிக்கக்கூடிய நிலை இருக்கிறது. எனவே அரசாங்கத்திற்குப் பங்கில்லை என்ற வகையில் பார்த்துவிடாமல், அரசாங்கம் மற்றும் பெருந் தேசிய இனவெறி ஆகிய வற்றை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.\nநான் என்ன சொன்னேனென்றால் அரசாங்கம் இப்போது ஒரு வெற்றிக் களிப்பில் மூழ்கியிருக்கிறது. சிறுபான்மையினருக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது. நாம் ஒரு குறுகிய தேசிய வாதத் துக்குள் அம்புடாமல் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் புலிகளுக்குப் பயந்து தமிழ் மக்கள் எதனையும் செய்யவில்லை. எல்லாத்துக்கும் எல்ரீரீயிடம் போய் கேட்டுக் கொண்டு, இனியாவது அதனைச் செய்யாது அதிலிருந்து மீண்டு வித்தியாச மான அரசியல் பார்வையுடன் அரசாங்கத்தை நம்பிக் கொண்டிராமல், செயற்பட்டாக வேண்டும்.\nநான் என்ன சொல்ல வந்���ேனென்றால், அரசாங்கத்திற்கும் பெரும்பான்மைச் சமூகத்திற்கும் இதில் பெரும்பான்மைப் பங்கிருக்கிறது என்பதைத் தான்.\nஇரண்டாவது மனித உரிமைப் பிரச்சினைகளாக மாற்றி, அரசியல் தீர்வு என்பதற்கான முக்கியத் துவத்தினைக் குறைப்பதன் மூலம் சமூகத்தினுடைய பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று பாபு சொன்னார். அது மிகச் சரி.\nநான் என்னுடைய பேச்சில் ஒரு அரசியல் தீர்வுடன் இணையும் போதுதான் ரூத் அன் ரிகொன்சிலியேசன் என்பது முழுமையாகச் சாத்தியமாகும் என்று தெரிவித்திருந்தேன். அது மிக அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. அரசியல் தீர்வைப் பொறுத்த மட்டில் அது இன்று முடக்கப்பட்டிருப்பதானது மிக ஆபத்தான விசயமாக கருதுகிறேன். உங்கள் ஜனாதிபதி ஒரு அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழர்கள் எங்களுடன் வந்து பேசலாம் என்று தெரிவித்திருந்தபோதிலும், தொடர்ச்சியாக தேர்தலையும், மற்ற விடயங் களையும் காரணங்காட்டி தள்ளிப் போட்டுக் கொண்டு அதுகுறித்து விவாதங்கள் நடத்தப் படாமலே இருக்கிறது.\nதிஸ்ஸ விதாரண குழு அறிக்கை உட்பட எதுவும் நடைமுறைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. அதில் சில விடயங்கள், பொசிட்டிவான விசயங்கள் இருப்பதாக தெரிகின்றது. 13ஆம் திருத்தச் சட்டம் குறித்து சென்னையில் நல்லதொரு கருத்தரங்கு நடத்தினோம். அதில் டாக்டர் பாலகோபால் சிறப்பான ஆய்வொன்றினை முன்வைத்தார். 13வது திருத்தம் அடிப்படையான எல்லாவிதமான உரிமைகளையும் மறுக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. 13வது திருத்தம் என்பது இந்தியாவின் அரசியலமைப்பைப் பார்த்து அடிக்கப்பட்ட ஒரு மோசமான கொப்பி. இது ஒரு Bad copy. குட் கோப்பியாக இருந்தாலும் கூட அதை ஏற்க முடியாது. ஏனெனில், இந்தியாவின் அரசியலமைப்பு எந்த நாட்டுக்கும் ஒரு மாடலாக இருக்கும் தகுதியற்றது. தவிரவும் எந்த நாடுமே இன்னொரு நாட்டுக்கு மொடலாக இருக்கவும் முடியாது. அரசியல் தீர்வு குறித்து மௌனம் இருப்பதென்பது ரொம்பவும் கவலைக்குரியதாகத்தான் தெரிகிறது.\nஎன்னுடைய ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங் கள். இந்தியா ஏன் எங்களுக்குத் துரோகம் செய்தது ஏன் எங்களைக் காப்பாற்றவில்லை பங்களா தேசத்தை விடுவித்தது போல ஏன் செய்யவில்லை\nஇந்தியா துரோகம்தான் செய்யும். இந்தியா வந்து உங்களுக்குத் தமிழ் ஈழம் வாங்கித்தரும் என நீங்கள் நம்பியதுதான் நீங்கள் விட்ட பெரிய பிழை. இதை எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் இருந்தோம். ஆனாலும் நீங்கள் நம்பினீர்கள். இன்றும் சிலர் நம்புகிறார்கள். எங்களில் சிலரும் கடைசி வரை இந்த நம்பிக்கையை ஊட்டினார்கள். பேரழிவு ஒன்றிற்கே அது காரணமானது.\nவங்கதேசம் பற்றிச் சொல்கிறீர்கள். அது நடந்தது 70களில். நாம் வாழ்வது 2010. இடையில் உலகம் பெரிய அளவில் மாறிவிட்டது. எல்லாவற்றையும் ‘நாஷனல் செய்யூரிறி’ என்பதற்குக் கீழ் வைத்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. பயங்கரவாத முத்திரை குத்தினால் யாரும் எதுவும் செய்ய முடியாது. எந்த நாடும் உதவிக்கு வராது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.\nவிடுதலைப்புலிகள் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் 36 நாடுகள் அந்த இயக்கத்தைத் தடை செய்தது\nசெப். 11, 2001க்குப் பிறகுதானே. தேசியம், அடையாளம் என்பதெல்லாம் இரண்டு பக்கமும் கூரான கத்திகள். ஒரு பக்கம் அது நம்மை உறுதி செய்துகொள்ளும் வடிவமாக இருக்கும். இன்னொரு பக்கம் அது மற்றவர்களின் மீதான வன்முறையாக அமையும். மற்றவர்களின் அடையாளத்தை மறுப்பதாக அமையும். உங்கள் ஜனாதிபதி இரண்டு நாட்களுக்கு முன் சொல்லியிருந்தாரே – இந்த நாட்டில் சிறுபான்மையினரே இல்லை – என்று. இது ரொம்பவும் ஆபத்தானது. இது சிறுபான்மை மக்களின் அடையாளத்தையே மறுப்பது, இல்லை என்பது. இந்த நேரத்தில் நாம் இந்த அடையாளத்தை வலியுறுத்தித்தான் ஆக வேண்டும். இன்னொன்றை யும் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். நேபாள உதாரணம். அவர்களும் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். ஆயுதங்களை ஐ.நா. அவையின் மேற்பார்வையில் விட்டுவிட்டு தேர்தலில் பங்கேற்றார்கள்.\n80களுக்குப் பின் பல்வேறு உள் அடையாளங்கள் தம்மை உறுதி செய்து கொள்வதை உலகளவில் பார்க்கிறோம். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம். இது நல்லதா, கெட்டதா என்பது வேறு விடயம். நேபாளத்திலும் வேறு எப்போதும் இல்லாத வகையில் ஜனசாதி, தலித்கள், மாதேசிகள் எனப் பல உள் அடையாளங்கள் உருவாயின. இந்த அடையாள விகசிப்புகளை மாவோயிஸ்டுகள் ஏற்றுக் கொண்டார் கள். அதற்குரிய வகையில் தமது திட்டத்தை மாற்றிக் கொண்டார்கள். தேர்தல் நடைமுறையில் இந்தப் பல்வேறு அடையாளங்களுக்���ு உரிய பிரதிநிதித் துவம் அளிக்கப்பட்டது. ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரும் பிழை இந்த உள் அடையாள விகசிப்புகளை ஏற்க மறுத்தது. முஸ்லிம் மற்றும் கிழக்கு மாகாணத்தவரின் அடையாள உறுதியாக்கங்களைப் பகையாகப் பார்த்தது.\n‘மேக்சிமலிஸ்ட்’ – உச்சபட்சக் கோரிக்கை களிலிருந்து நாம் சற்றே இறங்கி வரவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இருதரப்புகளும் இறங்கி வரவேண்டும். ஏற்கனவே தமிழர்கள் தரப்பில் அந்நிலை உள்ளது. இனி அரசாங்கம்தான் தன் நிலையை விட்டு இறங்க வேண்டும். ஆனால் அது வெற்றிக் களிப்பில் மூழ்கி இருக்கிறது. அரசியல் தீர்வு பற்றிப் பேச மறுக்கிறது. ஒரே தேசம், ஒரே இனம் என்கிறது. இது மிகவும் ஆபத்தான நிலை. இதற்கு எதிராகவும், கண்ணியமான அரசியல் தீர்வுக்கு ஆதரவாகவும் தான் வெளியிலிருக்கும் எங்களைப் போன்றவர்கள் பேச வேண்டும். அப்போதுதான் எங்களுடைய ஆதரவுக்கும், உங்க ளுடைய தயார் நிலைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் ஒரு ஒத்திசைவு ஏற்படும். எல்லோரும் தத்தமது ‘மேக்சிமலிஸ்ட்’ நிலைபாட்டிலிருந்து இறங்கி வரவேண்டும். இறந்தகால அநீதிகளைச் சொல்லி, எதிர்காலப் ‘பொற்காலத்தை’க் காட்டி சமகால மக்களின் வாழ்வை அழித்துவிடக் கூடாது.\nபோராட்டம் என்பது சக்தியின் மூலமாக கிளர்ந்து வரவேண்டும் என்று சுமதி குறிப்பிட்டிருந்தார். அப்படியனால் எல்.ரி.ரி.ஈ. போராட்டத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்\nநான் இங்கு பிரச்சினையான விடயங்களைச் சொல்லப் போகிறேனோ தெரியவில்லை. எனக்கு தமிழ் என்பதில் தீவிர நம்பிக்கை இல்லை. இந்த அடையாள அட்டையை செக்பொயின்றில் எடுத்து பார்த்து நீங்கள் தமிழா என்று அதிலிருக்கும் யாரோ கேட்பான். என்ற நிலைமையைப் பொறுத்து ஓம் என்று சொல்வேன் அல்லது பேசாமலிருப்பன். அதற்காக மற்றவர்கள் தங்களுடைய அடையாளங் களை மறுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.\nநாங்கள் தமிழராக இருக்கிறம், மற்றது ஒரு யுனிவசிட்டியில் படிப்பிக்கும் பொது சிங்கள மாணவனுக்கும் படிப்பிக்கவேணும், நான் போராட்டம் என்று சொன்னது ஆயுதப் போராட்டத் தைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதில் ஆயுதப் போராட்டங்கள் வரலாம். ஆயுதப் போராட்டங்களை நான் முற்றிலும் நிராகரிக்கும் ஆளும் இல்லை. நமது சமுதாயத்தில் 30 ஆண்டு கால அனுபவத்திற்குப்பிறகு நான் மா���்க்ஸ் சொன்னதற்கு ஒரு மாற்றுக் கருத்து சொல்ல வேண்டும். தமிழ் மக்களது குறுகிய நிலைக்கு கொண்டு வந்தது விடுதலைப்புலிகளது செயற்பாடுகள்.\nஇந்தப் போராட்டத்தினூடாக பெரும்பான்மை யினர் என்ற வகையிலும் பார்த்தீர்களானால், அவர்களும் ஒடுக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். இறந்த போர்வீரர்களது பிள்ளைகள், மனைவிகள் அவர்களும் ஒடுக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கொம்பன்சேசன் எடுப்பதற்கு இரண்டு மூன்று ஆமிக்காரர்களோடு படுத்துத்தான் எடுக்க வேண்டியிருக்கு. நான் இதைக் கொச்சையாக சொல்ரன். நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் அவர்களும் பலமிழந்துதான் இருக்கிறார்கள். எனவே நீங்கள் வித்தியாசமான முறையில் சிந்திக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.\nபோரினுடைய அனுபவங்களை நிறையவும் பார்த்திருக்கிறோம். எல்லோருக்கும் போரின் வடு இருக்கும். இதற்குமுன் பேசிய விடயங்களை விட்டுவிடுவோம். போரின் வடுக்களைப் பற்றி இப்போது பேசாமல் எதிர்காலத்தைப் பற்றியும் எதிர்வரும் பத்தாண்டுகளில் எவ்வாறு செயற்பட வேண்டியுள்ளது என்பது பற்றியும் பேசுவோம்.\nநல்ல ஒரு இலங்கை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். முஸ்லிம் தேசப்பிரகடனம் நாங்கள்தான் செய்தோம். ஆனால், அதில் கடந்து செல்லவேண்டிய தடங்கள் நிறைய இருக்கிறது என்று இப்போது புரிகிறது. ஏனென்றால், பெரும்பாலான முஸ்லிம்கள் பல சிங்களக் கிராமங்களிலே தீவு தீவுகளாக வாழ்கிறார்கள் சொந்த அதிகாரங்களே இல்லாமல் வாழ்கிறார்கள். உள்ளூராட்சி சபைகளில் கூட குறைந்த அதிகாரங்களையும் பெற முடியாமல் வாழ்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கிருக்கிறது. மலையக மக்களுக்கிருக்கிறது.\nஉரையாடல் திசை திருப்புவதனைத்தான் விரும்புகிறேன். தனிமனிதர்களுக்குள்ளே மட்டுமே நாம் பேசுகிறோம். ஏன் சமூகங்களில் செயற்பாடாக இதனை மாற்றக்கூடாது. இதுதான் எங்களது கேள்வி. பேராசிரியர் மார்க்ஸ் நன்றாக அறிந்தவர் இதில் கருத்துச் சொல்லலாம். உலகமயமாதல் சூழலில் எல்லாமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மன வல்லமை இருந்தால் மட்டுமே எதையுமே சாதிக்க முடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. ஏன் தமிழ் நண்பர்களை முஸ்லிம்களும், முஸ்லிம் நண்பர்களை ���மிழர்களும் பராமரிக்கக் கூடாது. அதுதான் இன்றைய கேள்வியே தவிர இலங்கை அரசாங்கத்தின் குரோதங்களை, புலிகளுடைய குரோதங்களைப் பேசிப் பேசி இருப்பதல்ல, உரையாடலிலே பல விடயங்கள் பேசப்பட இருக்கின்றன.\nநீண்ட நாட்களாக இருந்த சந்தேகம். பங்களாதேஷ் எவ்வாறு உருவானது முஜிபுர் ரஹ்மான் விமானப் படை, கடற்படை எல்லாம் வைத்திருந்தாரா, பங்களாதேஷ் இன்றைக்கு ஒரு சுதந்திர நாடாக இல்லையா, அது எப்படி இந்தியா இராணுவத்தாலே தானே உருவாக்கப்பட்டது. இங்கேயும் போராட் டத்தை நடத்தியவர்கள் அவ்வாறான சூழலை உருவாக்காமல் இந்தியாவை தங்களது எதிரியாக்கிக் கொண்டார்கள் என்பதுதான் பெரிய வேதனை.\nமற்றையது. உங்களுக்குத் தெரியும். கம்போடியா வில் பொல்பொட் ஆட்சி செய்தார் அவருடன் கூட இருந்த கும் சென் கருத்து மோதல் ஏற்பட்டு அவருடைய கண்ணையும் இழந்து, மனைவியையும் இழந்து வியட்நாமுக்குப் போய் வியட்நாம் இராணுவத்தைக் கூட்டி வந்து பொல்பொட்டை காட்டுக்கு அனுப்பினார். அவர் சொந்த முயற்சியில் செய்யவில்லை.\nஇன்றைக்கு நேபாளத்தில் போராட்டத்தை நடத்திய பிரஜண்டா வெற்றி பெற்ற போதும் 3 மாதம் தான் அவரால் பிரைம் மினிஸ்டராக இருக்க முடிந்தது. அவரால் ஏன் இருக்க முடியாது என்றால் இந்தியாவை எதிர்த்து ஒரு அரசு நேபாளத்தில் இருக்க முடியாது என்பதுதான். அப்படியென்றால் சீனப்படை நேபாளத்துக்குள் வந்தால் பிரஜண்டா ஆட்சியமைக் கலாம். அல்லது காஷ்மீர் எப்போது தனி நாடு ஆகும் என்றால் பாகிஸ்தான் காஷ்மீரை விடுவித்து அந்த மக்களிடம் கொடுத்தாலேயழிய மற்றபடி முடியாது. வேண்டுமென்றால் சர்வதேசத் தலையீடு கள், அரசியல் தீர்வு கூடுதல் அதிகாரம் ஏதாவது ஏற்படுத்தப்படலாம். ஆயுதப் போராட்டத்தால் வெல்ல முடியாது. சீக்கியர்களுடைய காலிஸ் தானுக்கும் இதுதான் நடந்தது. பாக்கிஸ்தான் பஞ்சாப்புக்குள் வந்து ஒரு தனிநாட்டை அமைத்துக் கொடுத்திருந்தால் சீக்கியர்கள் ஒரு தனிநாட்டை அடைந்திருப்பார்கள். இன்று ஒரு சீக்கிய இயக்கத் தலைவர்கள் கூட இல்லாதவாறு இந்தியா அவர்களை அழித்துவிட்டது.\nஇதேபோலத்தான் வடகிழக்கில் டால் டெங்கா, கடைசியாக போன கிழமை கூட நாகாலாந்தில் நாகா தலைவர்கள் கோலண்டிலிருந்து வந்து சிதம்பரம் போன்றவர்களைப் பார்த்துசில சலுகைகளுக்காகவும், அபிவிருத்தித் திட்டங்களுக்கா��வும் கையேந்தும் நிலை வந்துவிட்டது. லால்கரில் மாவோயிஸ்டுகள் போராடுகிறார்கள்.\nதெற்காசிய இந்தச் சூழலில் இந்தியாவை இலங்கையில் நாங்கள் பகைத்துக்கொண்டு ஏதாவது சாதிக்க முடியுமா அல்லது இது நல்லதொரு யுக்தியா ராஜதந்திரமான என்பதுதான் என்னுடைய கேள்வி. உதாரணங்கள் பல சொல்லலாம். அங்கோலாவில் இருந்த ஆட்சியைக் காப்பதற்காக எங்கோ இருந்த கியூபா ஒரு லட்சம் படைகளை அனுப்பியது. அதேபோல் கொரிய யுத்தத்தில் வடகொரியாவை மட்டுமாவது மீட்க முடிந்ததற்குக் காரணம் சீனா வினுடைய ஒரு லட்சம் படைகள் வடகொரியாவில் அமெரிக்க இராணுவத்துடன் மோதிச் செத்தார்கள். மா வோ சேது வுங் உடைய மகன் உட்படச் செத்தார்கள். இப்படி அந்நிய நாட்டினுடைய தலையீடு, அரசியல், இராஜதந்திர, உதவிகள் இல்லாமல் இனிவரும் காலத்தில் சாத்தியமா\nபகைமறப்பு மற்றும் மற்றமை குறித்துப் பேசும் பொழுது இனம், சாதி, தேசியம், அரசியல் உரிமைகள் போராட்டம், நிலம், ஆயுதம் என்றெல்லாம்தான் பேசுகிறார்கள். இதெல்லாம் தாண்டி இந்த கலந்துரை யாடலில் ஒரு தொடக்கப் புள்ளியை பார்க்கிறேன். கடந்த 18 மாத கால அனுபவம் ஒன்று எனக்கிருக் கிறது. நான் ஒரு மௌலவி என்ற வகையிலும், இந்தக் கலந்துரையாடலில் நான் கவலைப்படுகிறேன். சிங்களச் சகோதரர்களும் வந்திருந்தால் பிரயோசன மாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.\nஒரு சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மௌலவி என்ற வகையில் மதத் தலைவர்கள் ஊடாகச் செய்து வந்த வேலைகள் அனுபவம் எனக்குள்ளது.\nமார்க்ஸ் அவர்களுடைய பகை மறப்பு தொடர் பான விரிவுரையும், கருத்துக்களும் முக்கியமானவை. வயதில் சிறியவராக இருந்தாலும் சிராஜ் நினைக்கிற நல்ல இலங்கையை அடைவதற்கான முயற்சிக்குப் பங்காற்றப் போகிறேன் என்பதில் நான் சந்தோசப் படுகிறேன். நீங்கள் எல்லோரும் கூட சந்தோசப்பட வேண்டும். ஏனென்றால், சிங்கள பௌத்த துறவிகள் எந்தளவுக்கு பகைமையை எண்ணக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அன்று ஒரு பகிரங்க சபையில் எங்களது மூத்த தலை முறை விட்ட பிழையை நாங்கள் விடமாட்டோம் என்று சொன்னதை நாங்கள் பார்க்கிறோம். தெகியத்த கண்டய, மாத்தளை, அனுராதபுரம் ஆகிய பிரதேசத் திலும், மட்டக்களப்பில் இந்து சமயத் தலைவர்கள், பிக்குமார், மௌலவிமார் பகைமறப்பு பற்றி கருத்தாடுகிற செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறோம்.\nஎனவே இந்த சந்திப்பும் இந்தக் கருத்தாடலும் நாடு நல்லவிதமாக நகர்வதற்கு ஆரோக்கியமான செயற்பாடாகக் கருதுகிறேன். ஆகவே இப்படியான இந்த கருத்தாடல்களுக்கு பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும். இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நான் கருதுகிறேன். அது அவர்களுடைய கருத்துக்களை உள்ளீர்க்கவும், நமது கருத்துக்களை உட்செலுத்தவும் முடியும்.\nஇலங்கையினுடைய அரசியல் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தான் அடையாளப் படுத்தப் பட்டுள்ள பிரச்சினை அரசியலாக்கப்பட்டுள்ளது தொடர்ச்சியா, வளப்பங்கீடு பாதுகாப்பு போன்ற நாளாந்தப் பிரச்சினை சார்பான ஒரு மையப் புள்ளியை நோக்கி இலங்கையினுடைய இந்தத் தீர்வு சம்பந்தப்பட்ட விடயங்கள், பின்னடைந்தே உள்ளன.\nஉலகம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக் கிறது. உலக மாற்றங்களைக் கணக்கிலெடுக்காத பிழையை நாம் செய்ய முடியாது. பழைய உதாரணங்கள் பயனில்லை.\nநேபாளத்தில் தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடித்த மாவோயிஸ்டுகள் என்ன செய்ய முடிந்தது என்று நண்பர் கேட்டார். நீங்கள் சொன்னது உண்மைதான். அவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகித்தது.\nஒன்றைக் கவனிக்க வேண்டும். தேர்தலில் மாவோயிஸ்டுகள் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைத் தான் பெற முடிந்தது. மற்ற இரு பங்கு வாக்கு களையும் பிற கட்சிகள் பங்கிட்டுக் கொண்டன.\nஇன்று மாவோயிஸ்டுகள் ஆட்சியில் இல்லா விட்டாலும் பிரச்சினைகளை வீதிக்குக் கொண்டு வந்துள்ளனர். பெரிய அளவில் மக்களைத் திரட்டிப் பிரச்சினைகளை முன்வைத்துப் போராடுகின்றனர். அந்த வாய்ப்பையும் இன்று இங்கே தமிழர்கள் இழந்துள்ள நிலையை ஒப்பீட்டுப் பார்க்க வேண்டும்.\nஇந்தியாவைப் பொருத்தமட்டில் எப்படியாவது நேபாள மாவோயிஸ்டுகளை மீண்டும் ஆயுதத்தை எடுப்பதைத்தான் விரும்புகிறது. அதன்மூலம் பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களை ஓரங் கட்டிவிடவும் முடியும். அதற்கு மாவோயிஸ்டுகள் இடம் கொடுக்காததைக் கவனிக்க வேண்டும்.\nலால்கர் போராட்டம் பற்றிச் சொன்னார்கள். எந்தப் பெரிய ஆயுத பலமும் இன்றி அங்குள்ள பழங்குடி மக்கள் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் மத்திய-மாநில அரசுகளை உள்ளே அண்டவிடாமல் அங்கே போராட்டம் நடத்தினார்கள். ஆயுதப் போராட்டம் அங்கே ஊடுர���விய பின்னரே அவர்களை ஒடுக்க முடிந்தது.\nதமிழ் அடையாளம் தேவையில்லை என சுமதி சொன்னதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்த அடையாளத்தையே மறுக்கிற இன்றைய சூழலில் அதை வலியுறுத்துவது தேவை என்றே நான் கருதுகிறேன்.\nதமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முரண்பாடு களை களைகின்றார்கள். அவர்களுக்கு வெளியே இருந்து வருகிற அடக்குமுறைகளும் உண்டு. அதேவகையில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான முரண்பாடும் இருக்கின்றது. அந்த முரண்பாட்டை ஒரு ஆதிக்க முரண்பாடாகக் கொள்ளாமல் இரண்டு தேசியங்களுக் கிடையிலான முரண்பாடாக வரையறுத்து அதனடிப்படையில் நாங்கள் பேசுவது என தீர்மானித்துக் கொள்வது நல்லது என நான் நினைக்கிறேன். முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல. எனவே அவர்களுடைய அடையாளத்தை அங்கீகரித்து அதனை எப்படி அந்தக் கலந்துரையாடலை ஆரம்பத்திலிருந்து தொடங்குவது என்று நாம் சிந்திப்பதே சிறந்தது என நான் நினைக்கிறேன்.\nசிங்கள மக்களைப் பொறுத்தமட்டில் இதிலொரு முக்கியமான நெருக்கடியிருக்கிறது. சிங்கள சமூக உருவாக்கம் குறித்து ஆழமாகப் பார்க்க வேண்டும். சிங்கள பௌத்த உருவாக்கம் சமூக அரசியலுக்குள் மாத்திரமல்ல மதம், மொழி, வரலாறு எனப் பல விடயங்கள் ஒன்றாகச் சேர்ந்துதான் வந்தது. அதிலிருந்துதான் சிங்கள அரசு உருவாக்கம் வந்தது. ஆகையால் அந்தச் சமூக உருவாக்கம் பலமாக இருப்பதனால் தான் அதில் கை வைப்பதற்கு சிங்களத் தலைவர்கள் எல்லாம் பயந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மையான நிலை. இதனாலேயே எங்களுக்குள்ள சிக்கல். ஏனென்றால் எங்களோடு இருந்த வடசிங்கள நண்பர்களை நாம் இழந்து விட்டோம். வாசுதேவ நாணயக்காரவையும் இழந்துவிட்டோம். போருக்குப் பிறகு தமிழர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு இப்பொழுதைய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.\nமற்றையது சிறுபான்மை என்ற சொற்கள் அடிக்கடி பாவிக்கப்பட்டன. அதைக் கேட்கவே சகிக்கவில்லை. தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ சிறுபான்மை கள் அல்ல. அவர்கள் தேசிய இனங்கள்.\nவிரிவாகப் பலரும் கருத்துக்களைப் பேசியிருக் கிறீர்கள். இது நல்லதொரு விவாதத்துக்கான உரையாடலுக்கான தொடக்கப் புள்ளியாக அமையும் என நம்புகிறேன். எல்லோருக்கும் என் நன்றிகள்.\nEntry filed under: நிகழ்வுப் பதிவுகள்.\nவாழ்வின் அ���ைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன -ஷோபாசக்தி\tஇனவாதம் அழிவு வாதமே\nபகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்\nவாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன\nசமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்\nஅவலத்தின் வணிகம் - காலச்சுவடு கண்ணன்\nஒகோனி மக்களின் போராட்டம் - சொகரி எகின்னே\nஆளுமை - த.இராமலிங்கம் - கருணாகரன்\nஅஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி': ஈழத்து நாவல் உலகிற்கு புதிய வரவு. - செ.யோகராசா\nஅகதிகள் பலவிதம் - கலையரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://komalipayan.wordpress.com/2010/01/22/", "date_download": "2018-07-21T15:18:59Z", "digest": "sha1:GFNZMBCAI5T57X5AMLAH7ETZCNR6Z2EY", "length": 7566, "nlines": 48, "source_domain": "komalipayan.wordpress.com", "title": "2010 ஜனவரி 22 « கோமாளி பக்கம்", "raw_content": "\nபிரபாகரன் என்று காட்டப்பட்ட உடல் சிங்கள ராணுவ வீரர்\nஇலங்கை முள்ளி வாய்க்காலில் கடந்த ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நடந்த உச்சக்கட்ட சண்டையில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். சிங்கள ராணுவ வீரர்கள் தரப்பில் சுமார் 30 ஆயிரம் பேர் செத்ததாக சமீபத்தில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறினார். இந்த உச்சக்கட்ட சண்டை யில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் கூறியது. இதன் மூலம் விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து விட்டதாக சிங்கள தலைவர்கள் கொக்கரித்தனர். ஆனால் கடந்த 8 மாதங்களாக விடுதலைப்புலிகள் எது பற்றியும் தகவல் வெளி யிடாமல் அமைதிகாத்தனர். கடந்த 14-ந்தேதி (தை மாதம் 1-ந்தேதி) விடுதலைப்புலிகள் தங்களது புதிய இணையத்தளம் மூலம் பிரபாகரன் உயிருடன், ரகசிய இடத்தில் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும், உரிய நேரத்தில் மக்கள் முன் தோன்றுவார் என்றும் தெரிவித்தது. இது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபாகரனுடன் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகளின் தலைவர் சூசை ஆகியோரும் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது சிங்களர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. என்றாலும் பிரபாகரன் என்று ஒருவரது உடல் காட்டப்பட்டதால் அது பிரபாகரனாகத்தான் இருக்கும் என்று சிங்களர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ராணுவத்தினர் காட்டிய உடல் பிரபாகரன் அல்ல, அது ஒரு சிங்கள ராணுவ வீரரின் உடல் என்ற தகவல் இன்று (வெள்ளி) காலை வெளியானது. தமிழ் வின் இணையத்தளத்தில் அந்த சிங்கள ராணுவ வீரரின் புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அந்த சிங்கள ராணுவ வீரர் அச்சு அசல் பிரபாகரன் போலவே காணப்படுகிறார். அவரது உயரம், உடல் அமைப்பு, முகச்சாயல், தொப்பி, பார்வை, மீசை எல்லாம் பிரபாகரனை ஒத்திருக்கின்றன. சிங்கள ராணுவ உயர் அதிகாரிகள் அவரை சுட்டுக்கொன்று விட்டு, பிரபாகரனை கொன்று விட்டோம் என்று அறிவித்திருப்பதாக அந்த இணையளத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.\nஜனவரி 22, 2010 Posted by komalipayan | நாட்டுநடப்பு\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎன் உணர்வுகளையும் சிந்தனைகளையும் மட்டுமல்ல. சம்பவங்களே பகிர்ந்து கொள்ளவும் தான்.\nபிரபாகரன் என்று காட்டப்பட்ட உடல் சிங்கள ராணுவ வீரர்\nதுவாரகா சித்திரவதை செய்து படுகொலை\nகவிஞர் தாமரையின் கண்ணீர் உங்களுக்காக\nஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன் – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்\nராஜீவ் காந்தியை சுட்டுக் கொல்ல சிங்கள ராணுவம் சதி செய்தது; இலங்கை ராணுவ முன்னாள் தளபதி தகவல்\nசிங்கள மயமாக்கல் தீவிரம்- மட்டக்களப்புடன் சிங்கள கிராமங்கள் இணைப்பு\nஸ்ரீலங்கா போர் நிறுத்தம் … உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-21T15:43:53Z", "digest": "sha1:4OV5DFD6VN4FLNFULYXP7ILPVA4QX3TT", "length": 3889, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஓட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ள���ாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஓட்டி யின் அர்த்தம்\n(வாகனத்தைக் குறிக்கும் சொற்களுடன் இணைந்து வரும்போது) செலுத்துபவர்; ஓட்டுநர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/karnataka-mp-driving-toyota-innova-crysta-breaks-barricade-nmc1-013851.html", "date_download": "2018-07-21T15:30:05Z", "digest": "sha1:YHCH7NGKM5WZMCOAKG2KCIUJ4KLNMRHL", "length": 16184, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்னோவோ கிறிஸ்டா காரை வைத்து பேரிகேடுகளை உடைத்த பாஜக எம்.பி... போக்குவரத்து போலீசார் வழக்கு..!! - Tamil DriveSpark", "raw_content": "\nஇன்னோவோ கிறிஸ்டா காரை வைத்து பேரிகேடுகளை உடைத்த பாஜக எம்.பி... போக்குவரத்து போலீசார் வழக்கு..\nஇன்னோவோ கிறிஸ்டா காரை வைத்து பேரிகேடுகளை உடைத்த பாஜக எம்.பி... போக்குவரத்து போலீசார் வழக்கு..\nபொதுமக்களில் பலர் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றால், அதற்கான உரிய நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்வது சரியான ஒன்று தான்.\nஒரு பொதுஜனம் மீது பாயும் இந்த நடவடிக்கை, அரசியல் தலைவர்களுக்கும், ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கும் எடுபடுமா என்பது சந்தேகமே.\nநிலைமை இப்படியிருக்க, கர்நாடகாவின் போக்குவரத்து காவலரிடம் பாஜக மக்களவை உறுப்பினர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடாகாவில் உள்ள மைசூரு நகரத்தின் மக்களவை உறுப்பினராக இருப்பவர் பிரதாப் சிம்ஹா.\nமைசூர் ஹன்ஸூர் பகுதியில் நடைபெற்ற அனுமான் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார்.\nஅப்போது அந்த பகுதிகளில் அனுமான் ஜெயந்தி விழாவிற்கு வேண்டி சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nஹன்ஸூருக்கு வந்த பிரதாப் சிம்ஹா, பிலிகெரே என்ற இடத்தில் போக்குவரத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.\nஇதை அறிந்து காரை விட்டு இறங்கி வந்தவர், அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஎம்.பி பிரதாப் சிம்ஹாவிற்கு, காவல்துறைக்கு நடந்த தள்ளுமுள்ளு வீடியோ:\nபோக்குவரத்து விதிகளை பற்றி காவலர்கள் பிரதாப் சிம்ஹாவிடம் எடுத்து கூறினர். அதை கேட்க மறுத்த அவர், தனது இன்னோவோ கிறிஸ்டா காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை தானே ஓட்டினார்.\nபோலீசார் பலமுறை தடுத்தும், கேட்காத அவர், தடுப்பரண்களை உடைத்து தள்ளி, காவலர்கள் மீது காரை ஏற்றி விடும் அளவிற்கு தனது இன்னோவோ கிறிஸ்டாவில் ஹன்ஸூரை நோக்கி பறந்தார்.\nபிலிகெரே போக்குவரத்து காவலர்களுக்கும் மக்களவை உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவிற்கும் இடையில் நடைபெற்ற இந்த சம்பவத்தை அங்கு நின்றிருந்த ஊடகவியலாளர்கள் பதிவு செய்தனர்.\nமேலும் எம்.பி பிரதாப் சிம்ஹா மீது ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை ஓட்டியது, போலீசாரின் கடமையை செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் கர்நாடகா காவல்துறை கிரிமினல் வழக்கு பதிவு செய்தது.\nஅதன்படி பிரிவு 353 (அரசாங்க ஊழியரை பணி செய்யவிடாமல் தாக்குவது அல்லது கிரிமனல் குற்றம் செய்வது), 332( அரசாங்க ஊழியர் மீது பழி சுமத்த தன்னை தானே துன்புறுத்திக்கொள்வது) மற்றும் 279 (பொறுப்பின்றி வாகனங்களை அலட்சியமாக கையாளவது) ஆகியவற்றின் கீழ் எம்.பி பிரதாப் சிம்ஹா மீது வழக்கு போடப்பட்டுள்ளது.\nஎம். பி மட்டுமின்றி பாஜக-வின் இளைஞர் பிரிவு அமைப்பான யுவா மோர்ச்சாவிலும் பிரதாப் சிம்ஹா தலைமை பொறுப்பில் உள்ளார்.\nகர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்ட அன்றே எம்.பி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்ட எம்.பி பிரதாப் சிம்ஹா, போலீசார் தன் மீது வேண்டுமென்றே வழக்கு பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து விதிகள் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். இதில் பொதுஜனம், எம்.பி, மந்திரி, ஆட்சியாளர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.\nகாவல்துறை சொல்லும் கட்டுப்பாட்டில் தான் நாம் வாகனங்களை ஓட்டிச்செல்ல வேண்டும். அதை மீறினால் வழக்கு பாய்வது சட்டப்படி குற்றமாகாது.\nமேலும் இந்த சம்பவங்களின் போது பொது சொத்திற்கு சேதம் விளைவிக்க காரணமாக இருந்தால், வழக்கு மேலும் கடுமையாகும்.\nஒவ்வொருவருக்கும் வாகனம் ஓட்டும் முறை மாறும். அதை ஒழுங்கப்படுத்துவதற்கு தான் சட்டப்படியான அம்சங்கள் தேவைப்படுகிறது.\nபாதுகாப்பான டிரைவிங் தான் சாலை விதிகளில் அடிப்படை. உங்களது வாகன பயன்பாடு மற்றவருக்கு ஆபத்தாக அமையந்திடக்கூடாது என்பது அடுத்த விதி.\nமைசூருவில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு காரணம் எம்.பி பிரதாப் சிம்ஹா தான். அவர் செய்த தவறு தான் இத்தனை பரபரப்பிற்கு காரணம்.\nஒரு மக்களவை உறுப்பினராக இருப்பவர், பொதுசொத்திற்கு தீங்கு விளைவிப்பது போல் நடந்துக்கொள்வது மற்றும் ஆபத்தை தரும் வகையில் வாகனம் ஓட்டுவது ஏற்புடையது அல்ல.\nபோக்குவரத்து விதிகளை மீறும் போது காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டால், அதற்கு நாம் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.\nமேலும் உங்கள் மீது தவறு என்றால், அப்படி ஏற்பட என்ன காரணம் என்பதை போலீசாருக்கு முடிந்தவரையில் தெளிவாக விளக்க முயற்சிக்க வேண்டும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nஅடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-07-21T15:29:42Z", "digest": "sha1:5DVHUPOHYWETWKHMPGR52GM2MNXAOUJ4", "length": 45719, "nlines": 644, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: பொழுது போகலைன்னா இப்படியா?......", "raw_content": "\nஆய்வாளர்: ஏன் அந்தப்பையன், க்ளாஸ்ரூமுக்கு வெளியே நிக்கிறான்\nதலைமையாசிரியர்: ஹி..ஹி.. அவந்தான் எங்க ஸ்கூலோட outstanding student.\nஒரு இண்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகள்;\nப்ரூஸ்லிக்கு பிடித்த டிபன்-------------------------- இட்லி.\nபிடித்தமான நாடுகள் ------------------------------- சிலி, இத்தாலி.\nபிடித்தமான விளையாட்டு வீரர் ------------------- ப்ரெட்லி\nஇப்படிக்கு : அடுத்த இண்டர்வியூவை எதிர் நோக்கியிருப்போர் சங்கம்..\nதேங்காய் சட்னி தயாரிப்பது எப்படி\nஅம்மியில் ------சர்ர்ரக்,..சர்ர்ரக்,.. சர்ர்ரக்.. சர்ர்ரக்..\n(சட்னி சாப்பிட்டே நொந்து போனோர் சங்கம். தலைவராக இருக்க, சட்னி அரைப்பதில் முன் அனுபவம் பெற்றோர் வரவேற்கப்படுகிறார்கள்)\nஒருத்தர் ஒரு பல்கலைக்கழக வாசலில் நின்னுக்கிட்டு வேகவேகமா எதையோ எழுதிக்கிட்டிருந்தார். ஆர்வம் தாங்காத ஒருத்தர் அவர்கிட்டே போய் ,'என்னப்பா எழுதறீங்க\nஎழுதிக்கிட்டிருந்தவர் சொன்ன பதில்: \"பாத்தா தெரியலை\nமூக்குல அணிஞ்சிக்கிறதாலதான் மூக்குக்கண்ணாடின்னு சொல்றோமாம். அப்படீன்னா பூதக்கண்ணாடிய பூதமா அணிஞ்சிக்கிடுது. யாராச்சும் பதில் சொல்லுங்களேன்.\n,. யண்ணே நீ சொல்லேன்,.\n\"செடி கொடிகள்லாம் பச்சையா ஏன் இருக்கு தெரியுமா\n\"ஏன்னா,.. அதுக்கு பச்சைத்தண்ணி ஊத்துறோம்ல அதான்\"\nஅலோ .. யாருப்பா அது.. இத ஏற்கனவே கேட்டாச்சுன்னு சொல்றது.. இத ஏற்கனவே கேட்டாச்சுன்னு சொல்றது.. நம்ம டவுட்டே வேற...\n\"பச்சைத்தண்ணி ஊத்தி செடியெல்லாம் பச்சையா இருக்குன்னா,... பூவெல்லாம் கலர்கலரா எப்படிப்பா பூக்குது... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது\nஎலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் எல்லாத்துக்கும் மருந்து, தடுப்பூசின்னு எல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க,.. இந்த புளிக்காய்ச்சலுக்கு யாராச்சும் ஏன் மருந்து கண்டுபிடிக்கலை\n( கேள்விமட்டுமே கேட்கத்தெரியும்ன்னு சொல்லுவோர் சங்கம். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது).\nமுதலாமவர்: அந்த தாத்தாவுக்கு ஏதோ பரிசு கிடைச்சிருக்காமே என்ன பரிசு\nஇரண்டாமவர்: நோ 'பல்' பரிசு..\nஒருத்தர் ஒரு காட்டுவழியா நடந்து போயிட்டிருந்தார். அப்போ அவர்முன்னால் இருந்த மரக்கிளையில் பாம்பு ஒண்ணு தொங்கிக்கிட்டிருந்ததை பார்த்தார். அதைப்பார்த்து பயப்படுவார்ன்னு நினைச்சா,..நேரா அதுகிட்ட போயி ஏதோ சொன்னார். அதைக்கேட்டதும் பாம்பு கேவிக்கேவி அழ ஆரம்பிச்சிட்டது. அப்படி அதுகிட்ட என்னதான் சொன்னார்\n\"இதப்பார்... இப்படி தொங்குறதால ஒண்ணும் பிரயோஜனமில்லை.. அம்மாவை காம்ப்ளான் கொடுக்கச்சொல்லு\".\nஒரு பையன் ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்குப்போனான். அவங்கப்பாவுக்கு செம கோவம்.. கூப்பிட்டு செம காய்ச்சு காய்ச்சினார். 'இல்லேப்பா,.. என் ஃப்ரெண்ட் வீட்டுக்குத்தான் போனேன்'ன்னு சொல்லியும் அவர் நம்பலை. ஒடனே 'எந்த ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்னு நானே கண்டுபிடிக்கிறேன்'னு சொல்லிட்டு ஒவ்வொருத்தருக்கா ஃபோன் பண்ணார்.\nஅஞ்சு பேரு, 'ஆமா அங்கிள், இங்கேதான் இருந்தான்'ன்னு சொன்னாங்க.\nமூணு பேரு, ' அங்கிள், இப்பத்தான் அவன் எங்க வீட்டுலேர்ந்து கிளம்பினான்'ன்னு சொன்னாங்க.\nரெண்டு பேரு,' அங்கிள், அவன் எங்க கூடத்தான் உக்காந்து படிச்சிக்கிட்டிருக்கான். நாளைக்கு எக்ஸாம் வருதில்லையா டிஸ்டர்ப் பண்ணவேணாம்..ஏதாச்சும் சொல்லணுமா'ன்னு கேட்டாங்க.\nஃப்ரெண்ட்ஷிப்போட பவர் என்னன்னு இப்பவாவது புரிஞ்சிக்கோங்க...\nதேங்காய் சட்னி தயாரிப்பது எப்படி\n//இந்த புளிக்காய்ச்சலுக்கு யாராச்சும் ஏன் மரு��்து கண்டுபிடிக்கலை\nப்ளட் பிரஷர் மாத்திரை அந்த காய்ச்சலுக்குத்தாங்க\n//இந்த புளிக்காய்ச்சலுக்கு யாராச்சும் ஏன் மருந்து கண்டுபிடிக்கலை\nப்ளட் பிரஷர் மாத்திரை அந்த காய்ச்சலுக்குத்தாங்க\nTHE BEST கலக்கல் மொக்கை AWARD:\nஒரு பையன் ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்குப்போனான். அவங்கப்பாவுக்கு செம கோவம்.. கூப்பிட்டு செம காய்ச்சு காய்ச்சினார். 'இல்லேப்பா,.. என் ஃப்ரெண்ட் வீட்டுக்குத்தான் போனேன்'ன்னு சொல்லியும் அவர் நம்பலை. ஒடனே 'எந்த ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்னு நானே கண்டுபிடிக்கிறேன்'னு சொல்லிட்டு ஒவ்வொருத்தருக்கா ஃபோன் பண்ணார்.\nஅஞ்சு பேரு, 'ஆமா அங்கிள், இங்கேதான் இருந்தான்'ன்னு சொன்னாங்க.\nமூணு பேரு, ' அங்கிள், இப்பத்தான் அவன் எங்க வீட்டுலேர்ந்து கிளம்பினான்'ன்னு சொன்னாங்க.\nரெண்டு பேரு,' அங்கிள், அவன் எங்க கூடத்தான் உக்காந்து படிச்சிக்கிட்டிருக்கான். நாளைக்கு எக்ஸாம் வருதில்லையா டிஸ்டர்ப் பண்ணவேணாம்..ஏதாச்சும் சொல்லணுமா'ன்னு கேட்டாங்க.\nஃப்ரெண்ட்ஷிப்போட பவர் என்னன்னு இப்பவாவது புரிஞ்சிக்கோங்க...\nஏன்ன்ன். நல்லாத்தானே போயிட்டு இருந்தது...\nஇருந்தாலும், நகைச்சுவை விருந்து - First Class. நன்றி.\nநீங்களுமா.... இந்த சமூகசேவைல இறங்கிட்டீங்க....\nத்ரீ இடியட்ஸ் படத்துல ஏன்ஜீன் எப்படி ஓடுதுன்னு வாத்தியார் கேட்ட மாதிரி இருக்கு...\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..\nஅன்புடன் .> ஜெய்லானி <\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசர்ரக் சர்ரக் எல்லாம் இப்போ எங்கேங்க. எல்லாம் ஒரே சர்ர்ர்ர்ர்ர்ர்ர்தான்.\nசார் பாம்பு காமெடி சூப்பர், அனைத்தும் சிரிக்கும் விதத்தில் இருந்தது. வாழ்த்துக்கள் சார்\n//பூவெல்லாம் கலர்கலரா எப்படிப்பா பூக்குது... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது\nஹா..ஹா.. நல்லா கேக்குறாய்ங்கப்பா டீட்டெய்லு...\nஅந்த கடைசியொன்னு ம்ம்ம்... செம....\nப்ரண்ட்ஷிப்போட பவர் நிஜமாவே சூப்பர் தான்.\nஅப்ப இன்னக்கி நல்லா பொழுது போயிருக்குன்னு சொல்லுங்க அமைதிச்சாரல்.\nஎல்லோரும் கேக்கிறதுக்கு வசதியாத்தான் தலைப்பு வெச்சேனாக்கும்.. எப்பூடீ..:-))\nரத்தக்காய்ச்சலைத்தானே ப்ளட்ப்ரஷர்ன்னு சொல்றீங்க(கோவம் வந்தா தளபுளன்னு கொதிச்சு காயும்). நாங்கே��்குறது புளிக்காய்ச்சலுக்கு மருந்து :-))\nகாமெடியோ ட்ராஜடியோ எங்கியுமே நட்புதான் வெல்லும். ஹையா.. நல்ல கேப்ஷன் கிடைச்சிட்டுதே.. நீங்க கொடுக்கிற அவார்டை ஏத்துக்கும்போது சொற்பொழிவு ஆத்தணுமில்லையா, அப்ப இதையும் சேத்து ஆத்திக்கிறேன்:-)))\nதங்கமகனை தத்துக்கொடுத்ததுக்கு இங்கியும் நன்றி சொல்லிக்கிறேன்.\nஉங்கள் சேவை நாட்டுக்குத்தேவைன்னு அடிக்கடி மனசாட்சி நேரங்காலமில்லாம முழிச்சுக்கும். அதை தூங்கவைக்கத்தான் இப்படி தாலாட்டு பாடிக்கிறேன்.\nஏற்கனவே பாடினது இங்கே இருக்கு:\nஇஞ்சின் ஓடுறதை காலேஜில் படிச்சிக்கலாம். சட்னி அரைக்க அவங்க சொல்லிக்கொடுக்க மாட்டாங்களே. நாமதானே சொல்லிக்கொடுக்கணும்.\nஏற்கனவே எல்.கே ஒரு விருதை கொடுத்திருக்கார். இப்ப நீங்க இன்னொண்ணு கொடுத்திருக்கீங்க. நன்றிங்க.\nசர்ரக் இப்பல்லாம் கிராமங்கள்லயும் மியூசியத்துலயும் காணக்கிடைக்குதே, இன்னும் முழுசா சர்ர்ர்ர்ர் வர நாளாகும். அதுவரை சர்ர்ரக்தான் :-)))\nதலைப்பையே லேசா மாத்தி சொல்லிட்டீங்களா.. ரைட்டு :-))\nரொம்ப நன்றிங்க. ஆனா, நான் சார் இல்லை, மேடம்:-))))))\nடீட்டெயிலு கேட்டா பதில் சொல்றதில்லையா :-)))))\nதலைப்பு எப்படி சவுகரியமா இருக்கு பாத்தீங்களா :-))\nநல்லா சிரிக்கணும் சொல்லிட்டேன் :-)))).\nநல்லாவே பொழுது போச்சுங்க.. உங்களுக்கு எப்படீன்னு சொல்லலியே\n//தேங்காய் சட்னி தயாரிப்பது எப்படி\nஅம்மியில் ------சர்ர்ரக்,..சர்ர்ரக்,.. சர்ர்ரக்.. சர்ர்ரக்..\nஐ... இந்த recipe நல்லா இருக்கே.... இனிமே நானும் follow பண்றேன்... சூப்பர்\n//ப்ரூஸ்லிக்கு பிடித்த டிபன்-------------------------- இட்லி.//\nநேத்து கூட வீட்டுக்கு வந்து இருந்தாக... சொல்லவே இல்ல... அடுத்த வாட்டி வர்றப்போ கண்டிப்பா இட்லி தான்ங்க... (ஹி ஹி ஹி)\n//பச்சைத்தண்ணி ஊத்தி செடியெல்லாம் பச்சையா இருக்குன்னா,... பூவெல்லாம் கலர்கலரா எப்படிப்பா பூக்குது... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது\nஐயோ ஐயோ ஐயோ...ஜோக் படிப்பியா\n//இந்த புளிக்காய்ச்சலுக்கு யாராச்சும் ஏன் மருந்து கண்டுபிடிக்கலை\nபுலி கிட்ட போய் பாருங்க... அப்புறம் காய்ச்சலுக்கு மருந்து தேடி வரும் சொர்கத்துக்கு... சாரி சாரி எதுத்த ரூம்க்கு... (ஹி ஹி ஹி)\n////ப்ரூஸ்லிக்கு பிடித்த டிபன்-------------------------- இட்லி.//\nநேத்து கூட வீட்டுக்கு வந்து இருந்தாக... சொல்லவே இல்ல..//\nஅவருக்கு சொந்த செலவில��� சூனியம் வெச்சுக்க ஆசையா என்ன :-))\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nவிருது விருது.... வருது வருது\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கு��் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/06/blog-post_02.html", "date_download": "2018-07-21T15:33:43Z", "digest": "sha1:6FKSNU7XG5AL4QGGFFQ73XMTXDCENLOO", "length": 38724, "nlines": 496, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: திக் திக் திக் திரைப்படம்...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nதிக் திக் திக் திரைப்படம்...\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆங்கில படத்தை பற்றி எழுதுகிறேன். ஒரு படம் முழுவதும் சீட் நுனியில் அமர்ந்து பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா படத்தில் நடிகர்கள் தவிக்கும் தவிப்பை நீங்களும் உணர்ந்ததுண்டா படத்தில் நடிகர்கள் தவிக்கும் தவிப்பை நீங்களும் உணர்ந்ததுண்டா படத்தில் நடிகர்கள் எடுக்கும் தப்பான முடிவுகளுக்கு உங்களை அறியாமலே, \"போச்சு மாட்டிக்க போறான். இவன் ஏன் இப்படி பண்ணறான் படத்தில் நடிகர்கள் எடுக்கும் தப்பான முடிவுகளுக்கு உங்களை அறியாமலே, \"போச்சு மாட்டிக்க போறான். இவன் ஏன் இப்படி பண்ணறான்\" என்று கத்தியதுண்டா படத்தில் வரும் வில்லனை கூட விரும்பியதுண்டா அப்படி எல்லா அனுபவத்தையும் தரும் ஒரு படத்தை பற்றிதான் சொல்ல போகிறேன். இந்த படம் வெளி வந்து பலகாலம் ஆகிறது. ஆனால் சென்ற ஆண்டுதான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படங்கள்தான் பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்ளும். அந்த வகையை சேர்ந்தது இந்த படம். படத்தின் பெயர் ட்யுயல் (Duel).\nகதை என்னவென்றால், டேவிட் மான் என்னும் ஒரு தொழிலதிபர், பக்கத்து ஊரில் இருக்கும் ஒருவரை தொழில் நிமித்தமாக பார்க்க தனியாக காரில் செல்கிறார். போகும் வழியில் கலிபோர்னியா பாலைவனத்தை கடக்க நேர்கிறது. அவர் போவது பட்ட பகலில் என்றாலும், சாலையில் ஒரு காக்கை குருவி கூட கிடையாது. தன்னந்தனியாக சுள்ளென்று அடிக்கிற வெயிலில் ஜாலியாக கிளம்புகிறார். போகிறவழியில் ஒரு பழைய ட்ரக் ஒன்று ரோடை அடைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் செல்கிறது. மேலும் கரும்புகையை வேறு கக்கியபடி செல்கிறது. அதனை பின் தொடர முடியாமல் ஹாரன் அடித்து ஓய்ந்து, வேறு வழியில்லாமல், சரக்கென்று முந்தி சென்று விடுகிறார் டேவிட். மறுபடியும் பயணம் தொடர்கிறது. கொஞ்ச நேரம் கழித்து அவர் முந்திய ட்ரக் அசுர வேகத்தில் அவரை பின் தொடர்ந்து வருகிறது. சரக்கென இவரை முந்திவிட்டு மறுபடியும் ஆமை வேகத்தில் செல்கிறது. கடுப்பான டேவிட் மறுபடியும் முந்துகிறார். பிடித்தது சனி.\nட்ரக் இவரை ஈவ் டீசிங் செய்ய ஆரம்பிக்கிறது. மூர்க்கத்தனமாக துரத்துவது, முட்டுவது போல நெருங்கி வருவது, பின் திடீரென கண்ணில் இருந்து மறைவது என்று மிரட்டுகிறது. வேலை வேட்டியில்லாதவன் எவனோ விளையாடுகிறான் என்று சாலை ஓரக்கடை ஒன்றில் இருக்கும் தொலைபேசியில் போலீஸை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். திடீரென அந்த ட்ரக் பலமாக டெலிபோன் பூத்தில் மோதுகிறது. மயிரிழையில் டேவிட் தப்பிக்கிறார். துரத்துபவன் வேலை வெட்டி இல்லாத சாதாரணமானவன் அல்ல, சரியான பைத்தியகாரன் என்பது புரிகிறது. அவசரமாக காரில் ஏறி பறக்கிறார். மறுபடியும் துரத்தல் விளையாட்டு. இதில் இருந்து எப்படி டேவிட் தப்பித்தார் என்பதைத்தான் ஒன்னரை மணிநேர மிரட்டலாக சொல்லி இருக்கிறார்கள்.\nபடம் முழுவதும் பொட்டல் காட்டில் நீண்ட சாலையிலேயே நடக்கிறது. படத்தின் பெயர் காரணம் படத்தை பார்க்கும்போதே புரிந்துவிடும். படத்தில் ஒரு ஹீரோ அது டேவிட், வில்லன் அந்த ட்ரக். மற்றபடி குறிப்பிடும் படியான நடிகர்கள் யாருமே இல்லை. முதலில் என்னடா கேமராவை காரில் இணைத்து விட்டார்களோ என்று தோன்றும். பின் அதுவே படத்தின் சுவாரசியத்துக்கு உதவியிருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் சன் டிவியில் மர்மதேசம் என்று ஒரு தொடர் வந்தது. அதில் ஒரு ட்ரக் வரும். இந்த படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதே அந்த மர்மதேச ட்ரக். படத்தில் டேவிட் படுகிற அவஸ்தையை நமக்கும் உண்டாக்கி இருப்பார் இயக்குனர். ட்ரக் திடீர் திடீர் என தோன்றுவதால், சாதாரண காட்சிகளில் கூட, திரையில் ஏதாவது ஒரு மூலையில் ட்ரக் வருகிறதா, தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்து விடுவோம். அந்த ட்ரக்கிடம் இருந்து தப்பிக்க நிறைய ஐடியா செய்வார். படம் பார்க்கும் நாமும்தான். ஆனால் அவை புஸ்வானமாகும்போது அந்த ட்ரக் மீது கோபம் வரும் பாருங்கள் கடைசிவரை அந்த ட்ரக் ட்ரைவர் யார் என்று காட்டாததும் ஒரு சுவை.\nஇந்த படத்தை இயக்கியவர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க். படம் வெளி வந்த ஆண்டு 1971. இந்த படம் பற்றி ஸ்பீல்பர்க் சொல்லும்போது, \"தெரியாத ஒரு எதிரிக்குத்தான் நாம் மிகவும் பயப்படுவோம். அதையே இங்கு பயன் படுத்திகொண்டேன்.\" என்றார்.\nபடத்தில் வரும் காரையும், ட்ரக்கையும் மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த காரின் சிகப்பு வண்ணம் சாலையில் தெளிவாக தெரியும். அதே நேரம் அந்த ட்ரக் மங்கலாக தெரியும். படம் பார்ப்பவர்களுக்கு தூரத்தில் வரும் ட்ரக் மங்கலாக தெரியும். அது ட்ரக்கா இல்லை நம் கற்பனையா என்று குழப்புவதற்கு இந்த ஏற்பாடு. அதே போல ட்ரக்கின் ஹெட் லைட்டுகள் பெரிய���ாக, பார்ப்பதற்கு யாரோ முறைப்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டு பண்ணும். இதுவும் ஸ்பீல்பர்க்கின் வேலைதான்.\nடேவிட்டாக வருபவர் டென்னிஸ் வீவர். ஓரளவிற்கு தைரியமான ஒரு ஆண்மகன் எப்படி பயப்படுவான் என்பதை காட்டி இருப்பார்.\nபடம் பலபேரின் பாராட்டுகளை பெற்றதோடல்லாமல் மிகுந்த வெற்றியும் பெற்றது.\nகுறிப்பிடத்தக்க காட்சிகளாக சாலை ஓரத்தில் நிற்கும் ஸ்கூல் பஸ் காட்சி, ட்ரக் சாலையை மறித்துக்கொண்டு நிற்கும் காட்சி ஆகியவையை சொல்லலாம். ஒன்னரை மணிநேர சுவாரசிய பொழுதுபோக்குக்கு கியாரண்டி. நேரம் கிடைத்தால் பாருங்கள்.\nஉங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...\nதிரைப்படத்தை கண் முன் காட்டும் விமர்சனம்.\nநான் ஏற்கனவே இப்படத்தை பார்த்து விட்டேன். மீண்டும் ஒரு முறை படம் பார்த்த உணர்வை உங்கள் எழுத்து கொடுத்தது. அருமையான எழுத்து நடை...\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nஅந்த மாதிரி பாடாவதி தியேட்டர் எங்க ஊர்லயும் உண்டு :))\nஸ்பீல்பர்க் கமர்சியல் படங்கள் எடுத்தாலும் அதில் ஒரு சுவாரசியம் இருக்கும்.\nபடத்தில் வரும் கார் அந்த காலத்தில் குடும்பங்களுக்கேன்றே தயாரிக்க பட்ட இலகு ரக\nவண்டி. குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் செல்ல முடியாது. ட்ரக்குகள் பிக் அப் மெதுவாக இருந்தாலும்\n120 கிமி அசுரவேகத்தில் வரும். ஸ்பீல்பர்க் இதையும் புத்திசாலித்தனமாக செய்திருப்பார். கார் பறந்து விடும். ஆனால் மிக வேகமாக செல்ல முடியாததால் சிறிது நேரத்திற்கெல்லாம் ட்ரக் நெருங்கி விடும்.\nபழனி வேல் ராஜா க said...\n@ பழனி வேல் ராஜா க\nநன்றி நண்பரே, உங்கள் ஆதரவை எப்போதும் எதிர்பார்கிறேன்.\nஇந்த தளத்தில் சென்று டொராண்ட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nநீங்கள் சொன்னால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான். இதுவரை பார்த்ததில்லை. ஆன்லைனில் முயற்சி செய்கிறேன். :)\nஇந்தப் படத்துல அந்த ட்ரக்கோட ஹாரன் சவுண்ட் பீதிய கிளப்பும். இன்றும், m.t.c பஸ் இந்த மாதிரி ஹாரன் அடிக்கும் போது, மிரண்டு போவேன். அற்புதமான படம்\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஎன்ன கிழித்து விட்டார் மணிரத்னம்\nசிங்கம் அசிங்கமான கதை - திரை மறைவு காட்சிகள்\nவயிறு வலிக்க சிரிக்க வைத்த படம்\nதிக் திக் திக் திரைப்படம்...\nரெய்னாவும் சிங்கம்தான் - கேப்டன் செய்த காமெடி...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன���ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crazycricketlover.blogspot.com/2012/09/blog-post_25.html", "date_download": "2018-07-21T15:24:53Z", "digest": "sha1:3XDP4W7PNUOC2JUXRJHDW2LSTYUKMG3I", "length": 21017, "nlines": 138, "source_domain": "crazycricketlover.blogspot.com", "title": "Cricket Lover: ஐ - இது எப்படி இருக்கு?", "raw_content": "\nஐ - இது எப்படி இருக்கு\n\"இது ஒரு ரொமான்டிக் த்ரில்லர்\" - அப்படின்னு மொட்டையா சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு ஷூடிங்கிற்குப் போயிட்டாங்க. இருந்தாலும் நமக்கு இப்போதிலிருந்தே மண்டை குடையுதே. நம்ம பங்குக்கு நாமளும் விதவிதமா யோசிச்சு புரளி கிளப்பறது தானே ஒரு நல்ல சினிமா ரசிகனுக்கு அழகு. அப்படி \"ஐ\" யைப் பற்றி ரொம்ப \"I think\" பண்ணியதன் விளைவு தான் இது: ஒரு வேளை அவரோட முந்தைய படங்களின் சாயலில் இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை (கீழே சொல்லப்பட்டிருக்கற எதுவுமே இல்லாம புதுசாத் தான் அவர் எடுப்பாருன்னு நிச்சயமா நம்பலாம்):\nஒரு ஆபீஸ்ல திடீர் திடீர்னு ஊழியர்கள், குறிப்பா பெண் ஊழியர்கள் காணாம போறாங்க. அதே ஆபீஸ்ல தான் நம்ம ஹீரோ மனிதவள அதிகாரியா வேலை செய்யறாரு. ரெண்டு பொண்ணுங்க அவரை லவ் பண்றாங்க. அதே ஆபீஸ்ல தான் சந்தானமும் வேலை செய்யறாரு. இதை வெச்சு முதல் பாதி கிளுகிளுப்பாவும் காமெடியாவும் ஓடுது. ஊழியர்கள் காணாம போறதுக்குக் காரணம் நம்ம ஹீரோ தான்னு பின் பாதியில தான் தெரிய வருது. அவர் நல்லாப் படிச்சும் சிபாரிசோ, டெபாசிட் கட்ட பணமோ இல்லாததினால அவருக்கும் அவர் நண்பருக்கும் வேலை கிடைக்கலை. அந்த விரக்தியில் அவரோட நண்பர் தற்கொலை பண்ணிக்கறாரு. சிபாரிசுல வேலைக்கு வந்த திறமையில்லாத மற்றும் கம்பெனி ரகசியத்தை வெளியே விற்று காசு பார்க்கும் ஊழியர்களை எல்லாம் அவர் கடத்திக் கொலை பண்ணிடறாரு. சிபாரிசுல வந்தவங்களை எல்லாம் தூக்கிட்டா திறமைசாலிகள் முன்னுக்கு வந்திடுவாங்கன்னு ஒரு மெசேஜ் சொல்றோம். ட்விஸ்ட் என்னன்னா அவரோட காதலியும் சிபாரிசுல வந்தவங்க தான். காதலியா, கொள்கையான்னு பரபரப்பா கதை நகருது.\nஹீரோயின் முதலமைச்சர் பொண்ணு. ஹீரோ முதல்வரோட PA. முதல்வர் பொண்ணு லண்டன்ல படிக்கும்போது அல்கைதா ஆளுங்க அவருக்கு போதை மருந்து குடுத்து ப்ரைன் வாஷ் பண்ணி அவங்க இயக்கத்துக்காக வேலை செய்யச் சொல்றாங்க. அவங்களும் தமிழகம் பூரா குண்டு வைக்கறாங்க. நடுவுல ஹீரோவோட லவ்வும் வந்திடுது. சந்தானம் தான் முதல்வரோட டிரைவர் (காமெடிக்குத் தொட்டுக்க). நாட்கள் போகப் போக தன் காதலி ஒரு தீவிரவாதின்னு ஹீரோவுக்குத் தெரிய வருது. எப்படி தீவிரவாதிங்க கிட்டேர்ந்து நாட்டையும் காதலியையும் காப்பாத்தறார்ங்கறது தான் மீதிக் கதை.\nஇதுல ரொமான்ஸ் இல்லை, ஆனா த்ரில் உண்டு. இந்தியனின் இரண்டாம் பாகம்னு சொல்லலாம். முதல் முறையா கமல், விக்ரம் ஒரே படத்தில்.\nதிடீர் திடீர்னு சில பெரும் புள்ளிகளும் மேல் தட்டு மக்களும் கொல்லப் படறாங்க. அதை விசாரிக்கறதுக்காக விக்ரம் தலைமையில் தனிப் படை அமைக்கறாங்க.தீவிர விசாரணையில கொல்லப்பட்டவங்களோட பசங்க மேல எதாவது ஒரு போலீஸ் கேஸ் பதிவாகியிருக்கறது தெரிய வருது. அதிலும் பல பேர் குடிச்சிட்டு காரோட்டி நிறைய ஏழைங்களை கொன்னிருக்காங்கன்னும் தெரிய வருது. கொலை செய்யப் பட்ட விதமெல்லாம் பழைய சேனாபதி ஸ்டைலில் இருக்கறதால விக்ரம் இன்னும் தீவிரமா விசாரணை பண்றாரு. எதிர்பார்த்த மாதிரியே, இந்தியன் தாத்தா தான் கொலை செய்யறார்னு தெரிய வருது. பிள்ளைகள் வெறும் அம்பு, இவங்களை ஒழுங்காக வளர்க்காத பெற்றோர்கள் தான் நிஜக் குற்றவாளிகள்னு அவங்களுக்குத் தண்டனை குடுக்கறாரு. கடைசியில தாத்தா தப்பிச்சு குஜராத்துக்கு போயிடுவாரு (அப்போத் தான் மக்கள் அவங்களா இந்தியன் தாத்தாவை நரேந்திர மோடியா கற்பனை பண்ணிக்குவாங்க). ட்விஸ்ட் என்னன்னா மனிஷா கொய்ராலாவோட பையன் தான் விக்ரம். அதாவது தாத்தாவுக்கும் பேரனுக்குமான மோதல். அப்பாவைக் கொன்ன தாத்தா மேல விக்ரம் ஆரம்பத்தில லைட்டா கடுப்பா இருக்காரு. பட் போகப் போக புரிஞ்சுக்கறாரு. நடுவுல ஒரு ஹீரோயின், காமெடி எல்லாம் வழக்கம் போல உண்டு.\nஅதே ஜீன்ஸ் படம் தான். ஒரிஜினல் படத்தில் வைஷ்ணவி இல்லேன்னதும் தம்பி பிரசாந்த் ரொம்ப ஈசியா சரக்கடிச்சு சமாதானம் ஆயிடுவாரு. ஆனா இதுல அப்படியில்ல. எப்படியாச்சும் ஐஸ்வர்யா ராயை அடைந்தே தீரணும்னு முடிவு பண்ணி பல தப்புகள் பண்றாரு. அதுக்கெல்லாம் அண்ணன் தான் காரணம்னு எல்லா��ையும் நம்ப வைக்கறாரு. கடைசில யாரு ஜெயிச்சாங்கறது தான் படமே.\nபாய்ஸ் ஒரு மொக்கைப் படம். அதனால அதை டீல்ல விட்டுடுவோம்.\nகாதல் தோல்வின்னா குடிச்சிட்டு குத்துப் பாட்டு பாடணுமான்னு இளைஞர்களை கேள்வி கேட்கிறார் நம்ம ஹீரோ. அதுக்கு ஒரு ஆள், \"ஒரே ஒரு தடவை நீ காதலிச்சுப் பார், அப்போத் தான் தெரியும்\" அப்படின்னு சொல்றாரு. ஸோ, வேலை மெனக்கெட்டு நம்மாளு லவ்ல விழறாரு. ஒரு நாள் முழுக்க ஹீரோயின் பின்னாடி பொறுமையா சுத்தி சுத்தி கடலை போடறார். அவரை எப்படியாச்சும் தோற்கடிக்கணும்னு ஹீரோயின் ட்ரை பண்றாங்க. அதிலேர்ந்து மீண்டு ஹீரோ எப்படி ஜெயிக்கறார்னு காட்டறோம். ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் காதலன்.\nஅதே மூணு கேரக்டர். எந்த வித தகுதியும் இல்லாம பொண்ணுங்க பின்னாடி சுத்தற பசங்களையும், ரெண்டு-மூணு பாய் பிரெண்ட் வைச்சு ஏமாத்தற பொண்ணுங்களையும் கருட புராணத்தின் படி போட்டுத் தள்ளிக்கிட்டே இருக்காருநம்ம அந்நியன். ட்விஸ்ட் என்னன்னா அம்பி, ரெமோ, அந்நியன் மூணு பேரும்அண்ணன் தம்பிங்க (triplets). அந்நியன் பண்ற கொலைகளுக்கு ரெமோ மாட்டறாரு. பிளாஷ்பேக்ல நம்ம ஹீரோயின் அம்பியை லவ் பண்ற மாதிரி நடிச்சு ஏமாத்தறாங்க. ஆனா ரெமோவை கல்யாணம் பண்ணிக்கறாங்க. அந்த தோல்வியில் அம்பி தற்கொலை பண்ணிக்கறான். அம்பி செத்ததுக்காக ஹீரோயினைக் கொல்லத் துடிக்கிறார் அந்நியன். ஆனா ரெமோவோ அதைத் தடுக்கிறார். இறுதியில் யார் ஜெயிச்சாங்கங்கறது தான் கதை..காமெடிக்காக சந்தானமும் மூன்று வேடத்தில் வர்றாரு.\nஅமெரிக்காவில் நல்லா சம்பாதிச்சிட்டு தமிழ்நாட்டுக்கு வர்றார் விக்ரம். அவர் ஒரு டாக்டர். வழி நெடுக மக்கள் சாராயக் கடைகளில் கூட்டம் கூட்டமா இருக்கறதைப் பார்க்கறார். அவங்களுக்குத் தான் கண்டு பிடிச்சிருக்கற சிறப்பு மருந்தைக் குடுத்து அவங்களை மனுஷனாக்கணும்னு முடிவு பண்ணி அரசாங்கத்துக்கு மனு podaraaru. மக்கள் திருந்திட்டா வருமானம் போயிடுமேன்னு அவங்க அதை கண்டுக்காம விட்டுடறாங்க. சரி, நாமளே தமிழ்நாடு முழுக்க குடிகாரர்கள் மறு வாழ்வு மையம் ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணி ஆபீஸ் ஆபீசா மனு போடறார். ஆனா சாராயக் கம்பெனிக்காரங்க ஆள் பலத்தையும், அரசியல் பலத்தையும் பயன்படுத்தி அதை தடுத்துக்கிட்டே வர்றாங்க. கடைசியில பொறுமையிழந்து சிங்கப் பாதையில போறாரு. எப்படிப் போறாரு, என்ன பண்றாரு வெள்ளித்திரையில் காண்க (கடைசியில டாஸ்மாக் கடைகளெல்லாம் மூலிகை ஜூஸ் நிலையங்களா மாறிடுது)\nரோபோ மியூசியத்தில் இருக்கற சிட்டியைத் திருடறதுக்காக அங்கே வேலைக்கு சேர்கிறார் விக்ரம். அங்கே ஏற்கனவே இருக்கற சமந்தாவோட கடலை போட்டு டைம் பாஸ் பண்றாரு. போகப் போக சமந்தாவும் சிட்டியைத் திருடறதுக்காகத் தான் வந்திருக்காங்கன்னு தெரிய வருது. செத்துப் போன போராவோட பொண்ணு தான் சமந்தா. அப்பா சாவுக்கு காரணமான வசீகரனைக் கொல்றதுக்காக அவர் கண்டுபிடிச்ச சிட்டியை வைச்சே பழி வாங்கணும்னு வெறியோட அலையறாங்க. இதுக்கு நடுவில் போரா ஏற்கனவே வெளிநாட்டுக்கு அனுப்பிய ஒரு ரோபோ மாடலை தீவிரவாதிங்க அமைப்பு தவறாப் பயன்படுத்துது. விக்ரம் யாரு, அவர் யாருக்காக, எதுக்காக சிட்டியைத் திருட வர்றார், விக்ரம்-சமந்தா காதல் என்னாச்சு, சமந்தா வசீகரனைப் பழி வாங்கினாங்களா இல்லையான்னு ஏகப்பட்ட ட்விஸ்ட் மற்றும் நிறைய கிராபிக்ஸ் கலந்து சொல்றோம். சந்தானம் மியூசிய ரோபோக்களுக்கு ஜட்டி சாக்ஸ் போட்டு விடற எடுப்பா வந்து காமெடி பண்றார்.பியூட்டி என்னன்னா கடைசி வரைக்கும் சூப்பர் ஸ்டாரைக் காட்டவே மாட்டோம். ஆனா அவர் இருக்கற மாதிரியே படம் முழுக்க சீன் போடுவோம்.\nஅதாங்க, ரீமேக் ஸ்டைல். சமீபத்திய ஆங்கிலப் படமான \"Twilight\" சீரிசைத் தழுவி எடுக்கலாம். ஒரு நல்ல பேய், ஒரு கெட்ட பேய், ஒரு ஹீரோயின், முக்கோணக் காதல்னு எல்லாத்துக்கும் ஸ்கோப் இருக்கற கதை. இது வரைக்கும் வெளி வந்த படத்தோட ஸ்டில்ஸும் கிட்டத் தட்ட இதைத் தான் பிரதிபலிக்குது.\nஜெய் வாசகங்கள் மட்டுமே படிக்க...\nஜெய் காமெடி பஜார் கிளிக் செய்யவும். இவருக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் (8)\nஇந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்று பயணம் (7)\nஐ - இது எப்படி இருக்கு\nஇன்றைய ஸ்பெஷல்: மகேந்திர சிங் தோனி\nஆடு + புலி = ஆட்டம் | களம் 12\nஆடு + புலி = ஆட்டம் | களம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2008/12/blog-post_6625.html", "date_download": "2018-07-21T15:42:24Z", "digest": "sha1:TO47W54NO6IBENK44P2YTF46NTGZTUJP", "length": 11639, "nlines": 112, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "பொம்மலாட்டம் - விமர்சனம் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » பொம்மலாட்டம் - விமர்சனம் » விமர்சனம் » பொம்மலாட்டம் - விமர்சனம்\n'மந்தையிலே நின்னாலும் வீரபாண்டிதேரு' என்ப���ை மற்றுமொருமுறைநிருபித்திருக்கிறார் பாரதிராஜா. காதலின்தீராத பக்கங்களில் செலுலாய்டு கவிதைஎழுதி வந்தவர், இந்த முறைதொட்டிருப்பது மிரள வைக்கும்த்ரில்லரை\nசினிமாவுக்குள் சினிமா. இதே டைப்கதைகளை எக்கச்சக்கமாக பார்த்திருக்கும் தமிழ்சினிமாவுக்கு புதுசாக ஒருபொம்மலாட்டம் காட்டியிருக்கிறார் ராஜா.\nபிரபல இயக்குனரான நானா படேகர் மீது மூன்று கொலைப்பழிகள். தனதுபடத்தின் கதாநாயகியான ருக்மணியை காரோடு மலையுச்சியில் இருந்து கீழேதள்ளி கொலை செய்தார் என்பது அவற்றில் ஒன்று. விசாரணை அதிகாரியாகவருகிறார் அர்ஜுன். 'ஷாட், கட்' என்று சொல்வதை கூட 'ஷூட், கட்' என்பார்போலிருக்கிறது நானா படேகர். அப்படி ஒரு கோபக்கார இயக்குனரான இவர்சி.பி.ஐ கஸ்டடியில். தம்மடித்துக் கொண்டே பதில் சொல்கிற படேகரின் திமிர், கலைஞனுக்கேயுரிய கர்வம். மேற்படி கொலைகளை யார் செய்திருப்பார்கள்என்ற தீப்பொறி கேள்வியோடு வேக வேகமாக நகர்கிறது படம். முடிவு\nஒரு சின்ன பார்வையிலேயே தான் எம்மாம் பெரிய நடிகர் என்பதை புரிய வைத்துவிடுகிறார் நானா படேகர். ஸாரி, நானா 'பலே'கர் தனது கட்டைவிரல் தோஸ்திடம் கேள்வி கேட்டு முடிவெடுக்கும் இவரது ஸ்டைல் பயங்கரம் தனது கட்டைவிரல் தோஸ்திடம் கேள்வி கேட்டு முடிவெடுக்கும் இவரது ஸ்டைல் பயங்கரம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து அவமானப்படுத்தும் மனைவியை பொறுத்துக் கொண்டு நடிப்பு சொல்லிக் கொடுக்கிறாரே, அந்த காட்சி ஒன்று போதும்... நானா படேகரின் வலிமையை சொல்ல ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து அவமானப்படுத்தும் மனைவியை பொறுத்துக் கொண்டு நடிப்பு சொல்லிக் கொடுக்கிறாரே, அந்த காட்சி ஒன்று போதும்... நானா படேகரின் வலிமையை சொல்ல சர்வ அலட்சியமும் பொருந்திய மகா கலைஞனாக திரையில் உலவியிருக்கிறது இந்த வட நாட்டு புயல்\nஆக்ஷன் கிங், இந்த படத்தில் நம்பியிருப்பது புஜத்தையல்ல, நடிப்பென்ற நிஜத்தை இந்தியாவே மதிக்கக் கூடிய ஒரு இயக்குனரை, தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த பின்பும், அவரை மரியாதையாக நடத்துவது, கொலையாளி இவர்தான் என்று நிரூபிக்க முடியாமல் போன பின்பும், அந்த கொலை கேஸை அதோடு விட்டு விடாமல், வேர் வரைக்கும் தேடிப் போவது என்று புது ‘ரன்னிங்’ அர்ஜுனிடம். காஜல் அகர்வாலுக்கும் இவருக்குமான காதல், கதையோட்டத்தில் ஒரு துரும்ப��� கூட கிள்ளிப் போடவில்லை என்பது சப்\nராஜா அறிமுகப்படுத்தியிருக்கும் ‘ஆர்’ வரிசை ஹீரோயின்களில், ருக்மணி நிற்பது ‘ஜோர்’ வரிசையில் இறுதி காட்சிகளில் இதுவரை பார்த்த ருக்மணிதானா இறுதி காட்சிகளில் இதுவரை பார்த்த ருக்மணிதானா என்று பிரமிக்க வைக்கிறார். பேச வேண்டிய அத்தனை வார்த்தைகளையும் இவரது கண்களே பேசி விடுவது ஆச்சர்யம்\nஊர் பெரியவர் மணிவண்ணனின் இம்சைகளும், இச்சைகளும் கொஞ்சம் கலகலப்பு. கொஞ்சம் அலு அலுப்பு கிராமத்தில் ஒரு கூட்டமே உட்கார்ந்து கிசுகிசுவை படித்து சீரியஸாக டிஸ்கஸ் பண்ணுவது சிரிப்பை வரவழைக்கிறது. “ஜெயம் ரவிக்கும் பரவை முனியம்மாவுக்கும் காதலா கிராமத்தில் ஒரு கூட்டமே உட்கார்ந்து கிசுகிசுவை படித்து சீரியஸாக டிஸ்கஸ் பண்ணுவது சிரிப்பை வரவழைக்கிறது. “ஜெயம் ரவிக்கும் பரவை முனியம்மாவுக்கும் காதலா ரொம்ப பேட் டேஸ்டா இருக்கே” என்று விவேக் கூறும்போது தில்லானா ஆடுகிறது தியேட்டர்.\n“பிரகாஷ்ராஜுக்கு பதிலா வேற நடிகரை பாரு. அவரு ஒரே பேமென்ட்டா கேட்கிறாராம்”. “கிழவனை பார்றா, ஹீரோயினை பிராக்கெட் பண்ண அலையுறான்” இப்படி படத்தில் வரும் வசனங்கள் நிஜத்தை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி.\nஹிமேஷ் ரேஷ்மையாவின் பாடல்களில் டோலா டோலாவை கேட்டுக் கொண்டேயிருக்கலாம். பின்னணி இசையை வேறொருவர் கவனித்திருக்கிறார். (இளையராஜா போல் வருமா) பி.கண்ணனின் ஒளிப்பதிவில் இருவேறு பகுதிகள். பிளாஷ்பேக்குகளுக்கு இவர் கொடுத்திருக்கும் தனி கலர் கவனிக்கத்தக்கது. வெள்ளை நிற தேவதைகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டாலும், சூப்பர் இம்போஸ் விஷயத்தில் அப்படியே இருக்கிறார் இயக்குனர் இமயம். சில எடிட்டிங் யுக்திகளும் அப்படியே\nஎன்றாலும், இக்கால இயக்குனர்கள் முன் முஷ்டியை உயர்த்தி, குஸ்தியிலும் ஜெயித்திருக்கிறார் பாரதிராஜா\n இது தமிழ்சினிமா.காம்-ல இருந்து உருவுனது கிடையாதா\nதமிழ்சினிமா.காம் ஐ பல வெப்சைட்டுக்களே உருவுகின்றன...\n//“ஜெயம் ரவிக்கும் பரவை முனியம்மாவுக்கும் காதலா ரொம்ப பேட் டேஸ்டா இருக்கே” என்று விவேக் கூறும்போது தில்லானா ஆடுகிறது தியேட்டர்.//\nஅது ஜெயம் ரவி இல்லை விஷால்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/photograph-by-julie-nettisans-who-screwed-up-the-barrage/yHjxcRe.html", "date_download": "2018-07-21T15:02:34Z", "digest": "sha1:TGEKSOKTHA235ENTSL4ZA5EDFCM3FN36", "length": 7135, "nlines": 79, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஜூலி வெளியிட்ட புகைப்படம்! சரமாரியாக கிண்டல் செய்த நெட்டிசன்ஸ் - இதோ நீங்களே பாருங்க.!", "raw_content": "\n சரமாரியாக கிண்டல் செய்த நெட்டிசன்ஸ் - இதோ நீங்களே பாருங்க.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்பட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.\nஇருப்பினும் டிவி விளம்பரங்கள், தொலைக்காட்சி தொகுப்பாளினி என்று கலக்கி வந்த ஜூலி, ஒரு சில படங்களிலும் கதநாயகியாக நடித்து வருகிறார். சமீப காலமாக ஜூலி அந்தமானில் BMW சொகுசு காரில் லாங் ட்ரைவ், ஸ்குபா டைவிங் என்று வித விதமான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.\nஅதுமட்டுமல்லாமல் தனது நெருங்கிய நண்பர் என்று ஒரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டார் ஜூலி. பின்னர் ‘அந்த நபர் தனது நெருங்கிய நண்பரென்றும் அவருடன் தான் நான் அந்தமானில் ஜாலியாக இருந்தேன்’ என்று குறிப்பிருந்தார் ஜூலி.\nஜூலி, சமீபத்தில் அந்தமானில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை ட்விட்டர் வாசிகள் அனைவருமே கலாய்த்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஜூலி கப்பலில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் மட்டும் விதி விலக்கா என்ன, தற்போது அந்த புகைப்படமும் ட்விட்டர் வாசிகளால் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2012/06/blog-post_13.html", "date_download": "2018-07-21T15:32:02Z", "digest": "sha1:C4PW73J3S3E6QEUIWWJ4GWFQ4HNEKZWI", "length": 35568, "nlines": 194, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "இணைய தமிழ் உறவுகளே.. ஞானாலயாவுக்கு கை கொடுங்கள்....! ~ .", "raw_content": "\nஇணைய தமிழ் உறவுகளே.. ஞானாலயாவுக்கு கை கொடுங்கள்....\nஎத்தனையோ பதிவர் குழுமங்கள் இந்த பதிவுலகில் பரவிக் கிடக்கின்றன, சமூக சேவை செய்யும் அமைப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன, தனித்தனி கட்சிகளைச் சார்ந்த அரசியல் விற்பன்னர்கள் தங்கள் கட்சிகளை வரிந்து கட்டி முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர், வலைத்தளங்களிலும், பேஸ்புக் போன்ற சமூக தொடர்பு தளங்களிலும் நல்லவர்கள் கூடி நாட்டுக்கு நன்மை செய்ய மல்லுகட்டிக் கொண்டிருக்கின்றனர்....,\nஇதோ எம் மக்களே.... உங்களின் சமூக சேவை வேட்கைக்கும், பொது நலத்திற்கும் ஒரு அரியவாய்ப்பு.... எழுத்துகளில் மட்டுமே வானத்தை நாம் எட்டிப்பிடிக்க முயலுகிறோம் என்று குற்றம் சாட்டுபவர்களின் முகத்திரைகளை கிழித்தெறிய கழுகு உங்களுக்கு ஒரு சமகால பிரச்சினையை அடையாளம் காட்டி உங்களோடு சேர்ந்தே சிறகடிக்க இருக்கின்றது.\nநமது சந்ததியினருக்கு நம் வாழ்க்கைமுறையை அறியும் வாய்ப்பை விட்டுச் செல்வது எழுத்து ஒன்றினாலே சாத்தியம். அப்படி தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணங்களாக விளங்கப்போகும் எண்ணற்ற நூல்களை பாதுகாக்கும் ஒரு கடமை நமக்கு காத்திருக்கிறது.\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா மற்றும் அவரது துணைவியார் திருமதி டோரத்தி அம்மாள் இருவரும் தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்து தமிழனின் ஒப்பற்ற வரலாற்றின் பாகங்களை சுமார் 90,000க்கும் மேற்பட்ட பழைமையான நூல்களாகவும், சிற்றிதழ்களாகவும், அரிய கடிதங்களாகவும் சேர்த்து வைத்திருக்கின்றனர். அதற்காக தங்களது வாழ்நாளில் ஈட்டிய பொருளை எல்லாம் அதைப் பராமரிக்கக் கொட்டி கொடுத்து இருக்கின்றனர்.\nதங்களின் பணிக்காலம் முடிந்த பின்பு கிடைத்த ஓய்வூதிய பணத்தால் ஞானாலயா என்னும் மிகப��பெரிய, தமிழகத்தின் அளவில் இரண்டாவதும் அறிவில் முதலாவதுமான புத்தக சேகரத்தை புதுக்கோட்டையில் உருவாக்கி இருக்கிறார்கள்.\nஅரசினையும், அரசியல் தலைவர்களையும் அவர்கள் முட்டி மோதி இந்த மிகப்பெரிய நூலகத்திற்கு எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த உதவிகளையும் அவர்களால் பெற முடியவில்லை. 70 வயதுகளைக் கடந்திருக்கும் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் இதற்காக சில தனியார் நிறுவனங்களை அணுகியபோது அவர்கள் உதவி செய்கிறேன் என்ற போர்வையில் தங்களின் வியாபார நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி திட்டமாக முன் வைத்திருக்கின்றனர்.\nதமிழ் சமூகத்தின் பெருமைகளை எல்லாம் நம் சந்ததிகள் கற்றறிய வேண்டும் என்ற பெரு நோக்கில் புத்தகங்களை சேகரித்து இன்று மலை போல அறிவினை நூல்களில் குவித்து வைத்திருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் நோக்கம், இந்த மிகப்பெரிய நூலகத்தின் பயன்பாடுகள் சாதாரண பொதுமக்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே அதோடு மட்டுமில்லாமல் நூலகத்தின் பயன்பாடுகள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாய்ப் போய்விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் வர்த்தக ரீதியாய் வந்த உதவிகளை எல்லாம் மறுத்தும் விட்டார்கள்.\nபுதுக்கோட்டையும் அதன் சுற்றுப்புற ஊர்களும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரால் சூழப்பட்டது. தமிழுக்கு அரும் தொண்டாற்றியுள்ள இச்சமூகத்தார் இருக்கும் இடத்திலேதான் தமிழகத்தின் மிகையான பதிப்பகங்கள் இருந்தது என்று நினைவு கூறும் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள், வெள்ளைக்காரன் காலத்தில் புதுக்கோட்டை மட்டும் தனி சமஸ்தானமாக இருந்ததால் இங்கே காகிதத்துக்கு வரி விலக்கு இருந்ததாலும் நிறைய பதிப்பங்கள் இருந்ததாகக் கூறுகிறார்.\nஇதனை நினைவு கூறும் பொருட்டு மட்டுமில்லாமல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஞானாலயா போன்ற மிகப்பெரிய புத்தக சேகரங்கள் இருந்தால் மிகையான வெளிநாடு வாழ் தமிழர்கள் வந்து போகும் இடமாக தென் தமிழகம் மாறுவதோடு, இயற்கையாலும் வர்த்தகத்தாலும் பின் தங்கிப்போயிருக்கும் தென் தமிழகத்திலிருந்து அறிவுப்புரட்சி தொடங்கட்டும் என்ற பெரு நோக்கமுமே புதுக்கோட்டையில் ஞானாலாயாவைப் பிறப்பித்தது என்றும் கூறுகிறார்.\nஞானாலயாவில் இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் முத��் பதிப்பிலேயே ஐயா அவர்களால் வாங்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் யார் எந்த புத்தகம் தேடி வருகிறார்களோ அவர்களுக்கு புத்தகத்தினைப் பற்றிய மேலதிக விபரங்களையும், பின் புலங்களையும், பதிப்பிக்கப்பட்டபோது நிகழ்ந்த வரலாற்றையும் நம் கண் முன் கொண்டு நிறுத்தி விடுகிறார் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள்.\nதனி மனிதர்களால் உருவாக்கம் கொண்ட இந்த ஞானாலயாவால் பயன் பெற்றிருக்கும் அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் இன்று வாழ்க்கையின் உயரத்தில் மிகப்பெரிய பிரபலங்களாய் ஆனதோடு ஞானாலயாவை மறந்து விட்டார்கள். விபரம் அறிந்த பெருமக்கள் அனைவரும் தெளிவாய் அறிவர் தமிழகத்திலேயே தமிழர் வரலாறு அறியவும், தொன்மையான விடயங்களை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெறவும் ஞானாலாயா என்னும் அறிவுக் களஞ்சியத்தை விட்டால் வேறு வழியில்லை என்று....\nஇருப்பினும் இந்த அரிய பொக்கிஷம் காலமெல்லாம் தலை நிமிர்ந்து நின்று தமிழ்ப் பிள்ளைகளுக்கு எப்போதும் வழிகாட்டும் ஒரு அறிவுக் கோயிலாய் திகழ வேண்டும் என்ற பெரு விருப்பத்தை யாரும் கொண்டிருக்கவில்லை என்ற நிதர்சனத்தை நாம் வலியோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதன் விளைவே ஞானாலயாவை உருவாக்கிய கிருஷ்ண மூர்த்தி ஐயா இன்று தனது தள்ளாத வயதிலும் இந்த பெரும் பொக்கிஷத்தை காலத்தால் அழியாத காவியமாய் ஆக்க போராடிக் கொண்டிருக்கிறார்.\nஅ) ஞானாலயாவிற்காக தங்களிடம் இருந்த பொருளை எல்லாம் கொட்டி இன்று கட்டப்பட்டிருக்கும் கட்டிடமும் போதவில்லை மேலும் மேல் தளத்தில் இதன் விரிவாக்கப் பணிகள் செய்யப்பட வேண்டும். பணிகள் துவங்கப்பட்டுவிட்டன.. நம்மைப் போன்றவர்களை நம்பி....\nஆ ) ஞானாலயாவில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் தொகுத்து மின் புத்தகங்களாக இணையத்தில் பதிவேற்ற வேண்டும். காகிதங்களில் அச்சிடப்பட்ட நூல்களில் ஆயுட்காலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அழிந்து போய் விடும் அபாயம் இருக்கிறது அல்லவா\nஇ ) ஐயா. திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஒவ்வொரு பழந்தமிழ் நூல்களைப்பற்றியும், அவை சம்பந்தமான சுவாரஸ்யமான விவரங்களைப் ஒலிவடிவத்தில் பதிவு செய்து அவற்றையும் இணையத்தில் ஏற்ற வேண்டும்.\nஈ) நூலகத்தைப் பராமரிக்கவும், அங்கே பணி செய்யும் இரண்டு பணியாளர்களுக்கும் மாதா மாதம் ஊதியம் கொடுக்கப்படவேண்டும்.\nஉ) புத்தகங்களை மின்னேற்ற தொழில் நுட்பத்தில் தேர்ந்த தமிழ்ப்பிள்ளைகள் இதற்கு உதவ முன் வரவேண்டும். மேலும் மின்னேற்றுவதற்கு தேவையான கருவிகளையும் வாங்க வேண்டும்.\nஇப்படி பல கட்டங்களாய் விரிந்து கொண்டிருக்கும் இந்த அரிய பணியை செய்ய பணத்தேவை தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. நம்மில் அத்தனை பேராலும் பெரும் பொருள் கொடுத்து உதவ முடியாது என்ற நிதர்சனத்தை கழுகு தெளிவாகவே உணர்ந்திருக்கிறது. நம்மால் என்ன இயலுமோ அதை நேரடியாய்க் கொடுக்கலாம் என்ற கோரிக்கையை வேண்டுகோளாய் உங்களிடம் வைக்கும் இந்த நொடியில்...\nஞானாலயா பற்றிய செய்தியை காட்டு தீயாய் தமிழ் பேசும் தமிழர்கள் அத்தனை பேருக்கும் கொண்டு செல்லுங்கள் என்ற வேண்டுகோளினை நாங்கள் வலுவாக வைக்கிறோம்.\nநாம் சந்திக்கும் ஒவ்வொரு தமிழரிடமும் ஞானாலயாவைப் பற்றி பேசுவோம், இப்படியான பேச்சுக்கள் சமூக நல ஆர்வலர்கள், புரவலர்கள், நல்லெண்ணம் கொண்ட தமிழ் நேசர்கள் அத்தனை பேரிடமும் செல்லும் போது அவர்கள் ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிந்து கொண்டு தங்களின் சுய தெளிவோடு உதவிகள் செய்வது தவிர்க்க முடியாததாய் போய்விடும்.\nதமிழ்த் தாத்தா ஐயா. உ.வே.சா அவர்களை நாம் கண்டதில்லை ஆனால் ஐயா உ.வே.சா அவர்கள் அரும்பாடு பட்டு கரையான் அரித்த ஓலைச்சுவடிகளை எல்லாம் சேகரித்து அவற்றை புத்தகமாக்கி இருக்காவிட்டால் நாம் வாசித்தறிய மிகையான தமிழ் நூல்கள் கிடைத்திருக்காது.\nஅந்த சூழ்நிலையின் சாயலைக் கொண்டதே இப்பணியும்..\nநமது தமிழ்சமூகம் தொன்று தொட்டே தலை நிமிர்ந்து வாழ்ந்த சமூகம். கலை, இலக்கியம், பண்பாடு, வீரம் என்று நம் மூததையர்கள் வாழ்ந்த வரலாறுகளை நாம் எடுத்து வாசிக்கும் போது நமது அறிவு விசாலப்படுகிறது. .ஒப்பற்ற ஒரு சமூகத்தின் அங்கம் நாம் என்ற தன்னம்பிக்கையில் எட்ட முடியாத உயரங்களையும் நாம் எட்டிப்பிடிக்க முடியும்.\nஎந்த மொழியில் நாம் விபரங்களை விளங்கிக் கொண்டாலும், பிறப்பால் நமது உணர்வோடு கலந்துவிட்ட, உயிர் தாய்மொழியில் நமது தொன்மைகளை வாசித்து உணரும் போது பிறக்கும் உற்சாகம்...இந்த உலகை படைத்து அதை நாமே இயக்குகிறோம் என்ற இறுமாப்பினை ஒத்தது.\nஇணையத்தில் எழுத வந்து விட்டு, எத்தனையோ குழுக்களாய் பிரிந்து நின்று எது எதையோ நிறுவ நாம் போராடிக் கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி நாம் நமது கருத்துக்களைப் பகிர நம்மிடம் இருக்கும் தாய் மொழியாம் தமிழுக்கு, தமிழர் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணக்கிடக்கை உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் கண்டிப்பாய் ஞானாலயாவுக்கு ஏதேனும் செய்யுங்கள்......\nகுறைந்த பட்சம் இந்த கட்டுரையின் கருத்துக்களை இணையத்திலும், இணையம் சாராத தமிழர்களிடம் கொண்டு சேருங்கள். நம்மால் முடிந்த அளவு நன்கொடை, அல்லது நன்கொடையாளர்களை அடையாளம் கண்டு உதவச் செய்தல் அவசியம். எந்த கட்சிக்காவும், மதத்திற்காகவும், சாதிக்காவும், இல்லாமல் நாங்கள் தமிழுக்காய் உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறோம்.....\nஎம் தாய்த் தமிழ் உறவுகளே...தமிழுக்காய் ஒன்று கூடுங்கள்....\nஞானாலயா பற்றிய மேலதிக விபரங்கட்கு;\nஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nமேலும் ஞானாலயாவுக்காக தொடர்ச்சியாக இயங்கப்போகும் கழுகோடு கரம் கோர்க்க கழுகிற்கு (kazhuhu@gmail.com) தகவல்களை மின்னஞ்சல் செய்யவும். உங்களின் ஆதரவினைப் பொறுத்து ஞானாலயாவிற்கு என தனி வலைப்பக்கம் துவங்கவும் உத்தேசித்துள்ளோம்.\n\" எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்\nஇங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு\nபொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்\nபொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்\nசங்காரம் நிசமென்று சங்கே முழங்கு\nசங்கே முழங்கு சங்கே முழங்கு\n(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)\nபின்குறிப்பு: இந்த பதிவு அனேகம் பேரை சென்றடைய இதை பிரதியிட்டுக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் முழு சுதந்திரம் உள்ளது.\nPosted in: உதவி, ஞானாலயா, புத்தகம்\nநல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nமிகப்பயனுள்ள நல்லதொரு பதிவு இது... தமிழ் உலகம் கொடுத்திட்ட பல நல்ல நூல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணி இங்குள்ள அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து அதற்காக தன்னை அர்பணித்து கொண்ட திரு.கிருஷ்ண மூர்த்தி ஜயாவின் இந்த எண்ணத்தை வணங்கி முடிந்தவரை இப்பதிவை பலருக்கு பகிர்வதின் மூலம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வந்து சேர்ந்திடட்டும் என்று உவகையோடு இந்த செய்தியைப் பகிர்வதில் பெருமையடைகின்றேன்...............\nபுலவர் சா இராமாநுசம் said...\nநல்ல தொருசெய்தி தந்த தங்களுக்கு மி்க்க நன்றி\nபணிசிறக்க அனைவரும் உதவ, இதை\nநல்லதொரு செயல் - நலமே விளைக இக்கட்ட்ரையினை முக நூலில் பகிர்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n*நீங்களும் ரீ ஷேர் செய்து இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன் திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி- திரு பா. கிருஷ்ணமூர்த்தி, ஒரு தம்பதியாக ஞாழ்னலையா என்ற அற்புதமான புத்தக சேகரத்தை சாதித்துக் கடந்த ஐம்பத்து மூன்று ஆண்டுகளாகக் கட்டிக் காப்பாற்றி வருகிறார்கள் திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி- திரு பா. கிருஷ்ணமூர்த்தி, ஒரு தம்பதியாக ஞாழ்னலையா என்ற அற்புதமான புத்தக சேகரத்தை சாதித்துக் கடந்த ஐம்பத்து மூன்று ஆண்டுகளாகக் கட்டிக் காப்பாற்றி வருகிறார்கள் நாமும் ஒரு கை கொடுத்தால், வருகிற தலைமுறையினருக்கும் பயன்படுகிற விதத்தில் இந்தப் பொக்கிஷத்தை காப்பாற்ற முடியுமே நாமும் ஒரு கை கொடுத்தால், வருகிற தலைமுறையினருக்கும் பயன்படுகிற விதத்தில் இந்தப் பொக்கிஷத்தை காப்பாற்ற முடியுமே\nமிகவும் பயனுள்ள தகவல் .. நிச்சயம் என்னால் ஆன உதவிகளை தாராளமாக செய்வேன் ... \nநல்லதொரு முயற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nசமூகத்தை குற்றம் சொல்பவர்களே....நீங்கள் மாறியிருக்...\nஎப்படி நடக்கிறது இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல்...\nஆதிக்க மனப்பான்மை என்னும் நோய்......\nஇணைய தமிழ் உறவுகளே.. ஞானாலயாவுக்கு கை கொடுங்கள்......\nபோலி தமிழ் தேசியவாதிகளே....விழித்துக் கொள்ளுங்கள்....\nஏன் இன்னமும் பற்றி எரிகிறது காஷ்மீர்....\nமணிஜியுடன் ஒரு கலக்கல் பேட்டி....\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற���றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=3041", "date_download": "2018-07-21T15:25:48Z", "digest": "sha1:325BUFGQAOMK2XXTLMTABDYOTWQQ25WY", "length": 10303, "nlines": 93, "source_domain": "mjkparty.com", "title": "சிறகிருந்தால் போதும்.. சிங்கப்பூர் நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA., – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nசிறகிருந்தால் போதும்.. சிங்கப்பூர் நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA.,\nMarch 5, 2017 admin சிங்கப்பூர், செய்திகள், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக), மலேசியா 0\nபுதிய நிலா பத்திரிக்கையின் ஆசிரியர் ஜஹாங்கீர் அவர்களின் “சிறகிருந்தால் போதும்…” நூல் வெளியீட்டு விழா இன்று 05-03-2017 சிங்கப்பூரில் நடைபெற்றது.\nஇதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.#தமிமுன்_அன்சாரி அவர்கள் பங்கேற்று சிறப்புரையா��்றினார்.\nகவிமாலை நடத்திய இந்நிகழ்வில் கோவை PSG கலை கல்லூரியின் முன்னாள் பேராசிரியை #ஜெயந்திஸ்ரீ_பாலகிருஷ்ணன் அவர்களும் பங்கேற்றார்.\nசிங்கப்பூர் தொழில்அதிபர் S.M.அப்துல் ஜலீல், கவிமாலை காப்பாளர் மா.அன்பழகன், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் அல்ஹாஜ் பரியுல்லா, தமிழ்மொழி பண்பாட்டுக் கழக தலைவர் அரிகிருஷ்ணன், பெண்கூலின் பள்ளிவாசல் நிர்வாகக்குழு துணை தலைவர் அல்ஹாஜ் M.Y.முகம்மது ரபீக், பெரியார் சமூக சேவை மன்றத்தின் பொருளாளர் மாறன் நாகரத்தினம், கவிஞர் பிச்சனிக்காடு இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.\nபொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்களுக்கு இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு (FIM) தலைவர் நாகூர் கெளஸ் அவர்கள் நிணைவு பரிசை வழங்க, தோப்புத்துறை (TMAS) சங்க தலைவர் தீன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.\n“மனிதநேயம்” என்ற தலைப்பில் உரையாற்றிய பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் நாகப்பட்டினத்திற்கும், தென்கிழக்காசியாவிற்கும் இடையில் இருக்கும் வரலாற்று தொடர்புகளையும், நாகப்பட்டினம் தொகுதி மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் செய்த தமிழ் இலக்கிய, இதழியியல் பணிகளையும் ஆதாரங்களுடன் எடுத்துக்கூற அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்துகொண்டே இருந்தது.\nதனக்கும் சிங்கப்பூருக்குமான 25 ஆண்டுகால தொடர்பை விவரித்தவர் சிங்கப்பூர் தமிழர்களின் பாராட்டுகளையும் தட்டிச்சென்றார்.\nமனிதநேயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலிருந்தும், இயேசு (ஈசா அலை), கெளதம புத்தர் ஆகியோரின் தடங்களிலிருந்தும், அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளிலிருந்தும் தனக்கே உரியபாணியில் அழகாக எடுத்துக்கூறி அரங்கை வென்றெடுத்தார்.\nஅரசியல் சாராத, இலக்கிய-மனிதநேய இதழியியல் சொற்பொழிவாக அவரது உரை அமைந்ததாக அனைவரும் பாராட்டினர்.\nசிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவை FIM சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு பாராட்டு\nசிங்கப்பூரில் ஒரு பொன்மாலைப் பொழுது…\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒ��்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி July 21, 2018\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=59", "date_download": "2018-07-21T15:31:32Z", "digest": "sha1:OG5KBXPRHMLGQ7M6RJFL6I2FBZFNAIPQ", "length": 36651, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "கட்டுரைகள் (Articles) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by தமிழன்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசெல்லிடைப் பேசி, செல்போன், மொபைல்\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nஅதிக நேரம் டி.வி. பார்ப்பவர்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nநிறைவான இடுகை by தமிழன்\nநிறைவான இடுகை by தமிழன்\nமுதலாம் உலகப் போரில் வெளிவராத தகவல்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகுடிப்பழக்கத்தால் கிடைப்பது மகிழ்ச்சியா… மனநோயா\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசீக்கிரம், மெல்ல மெதுவான போது..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பாலா\nவிண்ணில் ஒரு பிரம்மாண்டமான ‘கண்'\nநிறைவான இடுகை by பாலா\nஎழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்\nநிறைவான இடுகை by பாலா\nஇந்தியாவில் ஏழ்மை குறைவதாக அரசாங்கம் கூறுகிறது\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅப்பாவைப் பற்றி அன்பு மகள் ...\nநிறைவான இடுகை by மல்லிகை\nஇலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஐ.நா. வின் விசாரணைப் பொறி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஉத்திர பிரதேசத்தின் கோர முகம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகாசு..பணம் .துட்டு.. மணி-தான் தி இந்து-வின் தாரக மந்திரமோ\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஎன் வாழ்விலே - சிந்தை மறவா நிகழ்வுகள் - கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » ஜூன் 7th, 2014, 12:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசென்னையை சூழும் தண்ணீர் தட்டுப்பாடு\nநிறைவான இடுகை by பூவன்\nநிறைவான இடுகை by பூவன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி ம���்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://segarkavithan.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-21T15:14:10Z", "digest": "sha1:U4MWMJ7HOVWI2C6MC33VWTX7H3Z5UBU5", "length": 8306, "nlines": 142, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: பிப்ரவரி 14", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nதிங்கள், 14 பிப்ரவரி, 2011\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 4:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\npatchaibalan 14 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:40\nசேகர்கவிதன் 15 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 10:20\nஉங்கள் கருத்துக்கும் வரவேற்பிற்கும் என் நன்றிகள்..\nசேகர்கவிதன் 16 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:40\nநன்றி சுபன் சுங்கைவே அவர்களே...\nஉங்களின் படைப்புகளையும் இணையத் தளத்தில் காண ஆவலாய் உள்ளேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் ��ொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழில் வேற்றுமை உருபுகள் - ஒரு பார்வை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/suriya-sir-talk-a-little-bit-knowing-117013100024_1.html", "date_download": "2018-07-21T15:36:26Z", "digest": "sha1:UL7ST44GNVCJ2RL5BQKUZYBENKC525VL", "length": 15748, "nlines": 177, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூர்யா சார் கொஞ்சம் தெரிஞ்சு பேசுங்க | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n20 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கை , 35க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், அகரம் அறக்கட்டளை மூலம் எண்ணில் அடங்காத உதவிகள் செய்து வருபவர் என்றும் இளமை மாறாத மார்க்கண்டேயன் திரு.சிவகுமார் அவர்களின் புதல்வர் நடிகர் சூர்யா . இவர் தனது சமீபத்திய பேச்சில் சில காவலர்கள் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்ல முடியாது என்று பேசி இருக்கிறார்.\nசிங்கம் 3 படம் ப்ரோமோஷனுக்காக பேசினாரா என்று தெரியவில்லை. சமீபத்திய\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் ஆறாத வடுக்கள் இளைஞர்கள் மத்தியில் உள்ள போது திரு. சூர்யா அவர்களின் காவல்துறைப் பற்றிய பேச்சு, சிங்கம் 3 பட ரிலீஸ், ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்று மூன்றுப் புள்ளிகளையும் ஓர் முக்கோணம் கொண்டு இணைத்து நடிகர் சூர்யாவிற்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன்.\nஇளைஞ���்களால், படித்தவர்களால், பண்பாளர்களால் முன் எடுத்துச் செல்லப்பட்ட ஜல்லிகட்டுப் போராட்டம் பல படிப்பினைகளை இளைஞர்களுக்கு தந்து உள்ளது. அதில் ஒன்று சினிமா நடிகர்களை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைப்பது. இரண்டு அவர்களுக்கான இடத்தை அவர்களின் செயல் மற்றும் பேச்சு ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிப்பது. பேச்சும் நிறைவாக பேசுவது சிறப்பல்ல, இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவதே சிறப்பு. அதை ஏன் நீங்கள் அறியவில்லை.\nசில காவலர்கள் செய்த தவறை மறக்க சொல்கிறீர்கள். ஒட்டு மொத்த காவல்துறையின் positive ஆன விஷயங்களை எடுத்துச் சொல்கிறீர்கள். அப்படி என்றால் சில காவலர்கள்செய்த தவறை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா\nநம் தமிழக காவல்துறைக்கு நீங்கள் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையான நன் நடத்தை சான்றிதழ் தர விரும்புகிறீர்களாஅதை தர நீங்கள் யார்\nநல்லோர் ஒருவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யுமாம் மழை. அது போல் அல்லாமல் நல்லோர் பலரின் பொருட்டு நடுக்குப்பதிலும், ரூதர் போர்டு காலனியிலும் பெய்ததாம் அமில மழை. சிங்கம் 3 ஷூட்டிங் பிஸி, இருந்தாலும் டிவி , செய்தி எல்லாம் பார்க்கிறீர்களா, இல்லையா\nஅது என்ன சில, பல காவல்துறையினர் எல்லா காவல்துறையினரும் பணியில் சேரும் போது விருப்பு வெறுப்பின்றி செயல்படுவேன் என்றே உறுதி மொழி எடுக்கிறார்கள். நீங்கள் எல்லாம் நற்சான்றிதழ் தர வேண்டிய நிலையில் தான் நம் காவல் துறை உள்ளதா\n ஆட்டோவுக்கு தீ வைக்கிற அழகு அடடா என்ன அழகு குடிசைக்கு தீ வைக்கிற அழகு அதையெல்லாம் பார்த்த பிறகு தான் சில பல என்ற வார்த்தையை உபயோகம் செய்கிறீர்களா அதையெல்லாம் பார்த்த பிறகு தான் சில பல என்ற வார்த்தையை உபயோகம் செய்கிறீர்களாசார், நீங்க சொல்றது ஒரு கிளாஸ் பாலில் ஒரு சொட்டு விஷம் தான் உள்ளது. அதனால் அதை பருகலாம் என்று சொல்வது போல் உள்ளது.\nநடிகர் சூர்யா அவர்களே நீங்கள் இன்னும் நீங்கள் நிறைய காலம் தமிழ் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும். பேசும் போது அளவாக, நிறைவாக பேச வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். காவல் துறையை பாராட்ட வேறு ஒரு தருணங்கள் இருக்கிறது. அதற்கு சமயம் இது இல்லை.\nஇரா .காஜா பந்தா நவாஸ்,\nவிதி எண் 110-ஐ கையிலெடுத்த ஓபிஎஸ்: மாணவர்களை விடுதலை செய்ய உத்தரவு\nபோராட்டத்தில் ராகவா லாரன்ஸ் பங்கு கொண்டத��� சரி - வெப்துனியா வாசகர்கள் கருத்து\nஜல்லிக்கட்டுக்காக போராடிய மணவர்களுக்கு நினைவுச் சின்னம்..\nதமிழக அவசர சட்டம் செல்லுமா - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nசசிகலாவுக்காக ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றியமைக்கப்பட்டதா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39496", "date_download": "2018-07-21T14:55:09Z", "digest": "sha1:BFLZUGWBZ26XCDR2XEOB4K5IT2EZ2DLV", "length": 9662, "nlines": 129, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், ஆசை தீரும் காலம் எப்பொழுது...", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆசை தீரும் காலம் எப்பொழுது...\n“ஐயோ கடவுளே...எனக்கு ஏன் தான் இந்த ஜென்மத்தை குடுத்தியோ“ என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தான் ஏழை ஒருவன். அவனது புலம்பல் கேட்டு, மாறுவேடத்தில் அவன் வீட்டிற்கு வந்தார் கடவுள். “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்.... தருகிறேன்“ என்றார். “அட போய்யா... நீயே பார்க்க பரிதாபமா இருக்க. இதுல எனக்கு என்னத்த குடுத்துற போற“ என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தான் ஏழை ஒருவன். அவனது புலம்பல் கேட்டு, மாறுவேடத்தில் அவன் வீட்டிற்கு வந்தார் கடவுள். “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்.... தருகிறேன்“ என்றார். “அட போய்யா... நீயே பார்க்க பரிதாபமா இருக்க. இதுல எனக்கு என்னத்த குடுத்துற போற“ என்று சலித்துக் கொண்டான். கடவுள் புன்னகைத்து கொண்டே, அவன் வீட்டில் இருந்த பொருட்களை நோட்டமிட்டார்.மூலையில் கிடந்த ஒரு பாத்திரத்தை நோக்கி, தன் வலதுகை ஆள்��ாட்டி விரலை நீட்டினார். உடனே அது தங்கமாய் மாறியது“ என்று சலித்துக் கொண்டான். கடவுள் புன்னகைத்து கொண்டே, அவன் வீட்டில் இருந்த பொருட்களை நோட்டமிட்டார்.மூலையில் கிடந்த ஒரு பாத்திரத்தை நோக்கி, தன் வலதுகை ஆள்காட்டி விரலை நீட்டினார். உடனே அது தங்கமாய் மாறியது இதைப் பார்த்த ஏழைக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. எழுந்து ஓடிப் போய் அந்த பாத்திரத்தை தடவிப் பார்த்தான். “யோவ்.... நீ மேஜிக்காரன் தானே“ என்று சிரித்தபடியே, அங்கிருந்த பழைய பீரோவைச் சுட்டிக்காட்டி “எங்கே இதை மாத்து பாப்போம்“ என்றான். கடவுள் விரலை நீட்ட, துருப்பிடித்த பீரோ தங்கமயமானது. வியப்புடன் ஆடிப்பாடி மகிழ்ந்த ஏழை, வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் தங்கமாக மாற்றச் சொன்னான். கடவுளும் அப்படியே மாற்றினார்.\nசிறிது நேரம் அமைதி காத்த ஏழை, தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தான். “இன்னும் என்னப்பா யோசனை“ என்றார் கடவுள். ஏழை புன்னகையுடன், “நான் ஒண்ணு கேட்டா தருவீங்களா” “என்ன... கேள்” “இல்ல... எனக்கு உங்களோட ஆள்காட்டி விரல் வேணும்” என்றான். சத்தமாக சிரித்த கடவுள் அங்கிருந்து மறைந்தார். தங்கமாக மாறிய அத்தனை பொருட்களும் சட்டென பழைய நிலையை அடைந்தன. தலையில் கைவைத்து சரிந்தான் ஏழை. இப்போது கடவுளின் குரல் மட்டும் ஒலித்தது...“எந்த காலத்திலும் பேராசை தீராது. எதையும் உன்னை அனுபவிக்க விடாமல் கெடுத்து விடும். முதலில், இருப்பதில் நிறைவாக வாழ கற்றுக்கொள்“ என்றார் கடவுள். ஏழை புன்னகையுடன், “நான் ஒண்ணு கேட்டா தருவீங்களா” “என்ன... கேள்” “இல்ல... எனக்கு உங்களோட ஆள்காட்டி விரல் வேணும்” என்றான். சத்தமாக சிரித்த கடவுள் அங்கிருந்து மறைந்தார். தங்கமாக மாறிய அத்தனை பொருட்களும் சட்டென பழைய நிலையை அடைந்தன. தலையில் கைவைத்து சரிந்தான் ஏழை. இப்போது கடவுளின் குரல் மட்டும் ஒலித்தது...“எந்த காலத்திலும் பேராசை தீராது. எதையும் உன்னை அனுபவிக்க விடாமல் கெடுத்து விடும். முதலில், இருப்பதில் நிறைவாக வாழ கற்றுக்கொள்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-07-21T15:49:29Z", "digest": "sha1:H7S2IMIQRNCPG3TK3PHBIIYVKTFGS2MF", "length": 73897, "nlines": 666, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: என் மனதை கொள்ளையடித்தவள்....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nகம்பரின் ஒரே மகன் அம்பிகாவதி. மூன்றாம் குலோத்துங்க சோழன் மகளான அமராவதி மீது வைத்திருந்த காதலும் அவளைப் பார்த்ததும் காதல் ரசம் சொட்டும் பாடல்களை அருவி மாதிரி பொழிந்ததும் உங்களனைவருக்கும் தெரிந்த விஷயம். சிற்றின்பச் சாயல் இல்லாது நூறு பாடல்கள் பாடினால் தனது மகளை மணம் முடித்துத் தருவதாகச் சொல்லி போட்டி வைக்க, 99 பாடல்கள் பாடி முடித்தாலும் ஒரே ஒரு பாடல் தவறாக அவள் மீது காதலுடன் பாடி தனது காதலியை இழந்தார் அம்பிகாவதி.\nஇந்த அம்பிகாவதியின் மனதைக் கொள்ளை கொண்ட அமராவதி போலவே என் மனதையும் கொள்ளையடித்தாள் ஒரு அமராவதி அமராவதிக்கு என் மேல் காதல் இருந்ததோ இல்லையோ எனக்கு அமராவதி மேல் ரொம்பவே காதல். ஒருதலைக் காதல் என்று கூட சொல்லலாம். யார் அந்த அமராவதி அமராவதிக்கு என் மேல் காதல் இருந்ததோ இல்லையோ எனக்கு அமராவதி மேல் ரொம்பவே காதல். ஒருதலைக் காதல் என்று கூட சொல்லலாம். யார் அந்த அமராவதி அதைச் சொல்லத்தானே இந்த பதிவு அதைச் சொல்லத்தானே இந்த பதிவு மனச்சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்தல்லவா இங்கே சொல்ல வந்திருக்கிறேன்\nஎன் மனதைக் கொள்ளையடித்த அமராவதியும் நான் இருந்த அதே நெய்வேலி தான் நான் அடிக்கடி பார்த்ததுண்டு. ஏனோ எனக்கு அமராவதி மேல் ரொம்பவே காதல்.......\nஅட..... கொஞ்சம் இருங்கப்பா... எல்லாரும் கற்பனைக் குதிரையை ரொம்பவே தட்டி விட்டுடாதீங்க சும்மா தமாசு... இன்னிக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி. அதுனால கொஞ்சம் ஏமாத்தலாம்னு தான் இப்படி ஆரம்பித்தேன் சும்மா தமாசு... இன்னிக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி. அதுனால கொஞ்சம் ஏமாத்தலாம்னு தான் இப்படி ஆரம்பித்தேன் அமராவதி என்பது நெய்வேலி நகரில் பல வருடங்களாக இருந்த ஒரே திரையரங்கம் அமராவதி என்பது நெய்வேலி நகரில் பல வருடங்களாக இருந்த ஒரே திரையரங்கம் ஒரு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ படங்களை மாற்றி காண்பிப்பது வழக்கம்.\nஒவ்வொரு படம் மாற்றும் போதும் மாட்டு வண்டியில் அந்தப் படத்தின் போஸ்டரை கட்டிக்கொண்டு ஒலிபெருக்கி மூலம் நகரெங்கும் செய்தியைச் சொல்வார்கள். சின்னச் சின்னதாய் வண்ண வண்ண காகிதங்களில் அந்த படத்தின் நாயகன் – நாயகி படங்களும், மேலும் சில தகவல்களும் அச்சடித்து வீதியெங்கும் இறைத்தபடியே செல்வார���கள். அதை எடுக்க பலத்த போட்டியே நடக்கும். அந்த காகிதத்தை எடுத்து விட்டால் ஏதோ இமயத்தின் உச்சியையே அடைந்து விட்ட ஒரு சந்தோஷம் கிடைக்கும்.\nஆட்டோ ரிக்‌ஷாக்கள் வந்த பிறகு ஆட்டோக்கள் மூலம் விளம்பரம் செய்ய ஆரம்பித்தார்கள். என்ன படம் என்று தெரிந்தவுடன் வீட்டில் எல்லோரும் இந்தப் படம் போகலாம் என முடிவு செய்து அப்பாவிடம் மனு போடுவோம் அவர் சரி என்று சொல்லி விட்டால் அடுத்த நாள் காலை நானும் அக்காவும் சைக்கிளில் அமராவதி திரையரங்கிற்குச் சென்று மாலைக் காட்சிக்கு முன்பதிவு செய்து வருவோம். நல்ல படம் என்று தெரிந்தால் தான் படத்திற்குப் போகவேண்டும் – அதுவும் தனியாகவோ, நண்பர்களுடனோ செல்ல முடியாது.\nஎல்லா படமும் அப்பா, அம்மா, நாங்கள் மூவர் என அனைவருமே செல்வோம். பல படங்கள் அங்கே தான் பார்த்தது. இடைவேளை சமயத்தில் வெளியே தின்பண்டங்கள் வாங்குவது என்பதெல்லாம் கிடையாது. தண்ணீர் முதல், தின்பண்டம் வரை எதுவாக இருந்தாலும் வீட்டிலிருந்தே எடுத்துச் செல்வது தான். ஒவ்வொரு படமும் பார்த்து விட்டு அங்கிருந்து சைக்கிளில் வீடு திரும்புவோம். வரும் வழியெல்லாம் சினிமாவின் கதையைப் பற்றி பேச முடியாது ”என்ன பேச்சு.... அமைதியா வாங்க ”என்ன பேச்சு.... அமைதியா வாங்க” என்ற அதட்டல் வருமே\nஇன்றைய திரை அரங்குகள் போல மாடியெல்லாம் கிடையாது. [பால்கனி என்றும் இருந்தது - அதற்கு 2 ரூபாய் 90 பைசா நினைவூட்டியதற்கு நன்றி ஸ்ரீமதி] கீழே மூன்று பிரிவுகளாகப் பிரித்து இருப்பார்கள் – ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் இரண்டரை ரூபாய் என மூன்று பிரிவுகள். இரண்டரை ரூபாய் என்றால் கடைசியில் இருக்கும், ஒரு ரூபாய் சீட்டு என்றால் ரொம்பவே அருகில் நடிக நடிகையர்கள் எல்லாம் பூதாகாரமாக தெரிவார்கள். பெரும்பாலும் இரண்டு ரூபாய் சீட்டு தான் வாங்குவோம்.\nஇங்கே பார்த்த பல படங்கள் என் மனதினை விட்டு அகலாது. ஒரு முறை பூவிழி வாசலிலே படம் பார்க்க வழக்கம்போல அனைவரும் சென்றிருந்தோம். அதில் ஒரு காட்சியில் வெள்ளை அங்கிகள் அணிந்து சுற்றிச் சுற்றி வருவார்கள் – ஓம் ஓம் ஹரி ஓம் என்று ஏதோ சொல்லிக் கொண்டே சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்து பயந்து போன என் தங்கைக்கு நான்கு நாட்கள் கடுமையான ஜுரமே வந்தது\nஒரு சமயம் அமராவதி திரையரங்கில் ஒரு பழைய படம் திரையிட்டார்கள். நல்ல ப���ம் என அப்பாவும் நானும் சொல்ல, மற்ற எல்லோரும் ”அரதப் பழசான படம் நாங்க வரலை” என்று சொல்லிவிட நானும் என் அப்பாவும் மட்டுமே சென்றோம். அது என்ன படம்னு தானே கேட்கறீங்க ‘காதறுந்த ஊசியும் வாராது காண்’ பட்டினத்தார் ‘காதறுந்த ஊசியும் வாராது காண்’ பட்டினத்தார் இப்ப நினைச்சா எப்படி அவ்வளவு பொறுமையா அந்த படத்தைப் பார்த்தோம்னு தோணும்\nஇப்படி குடும்பத்துடன் படங்கள் பார்ப்பது ஒரு நாள் முடிவுக்கு வந்தது. எல்லா நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிந்து தானே ஆக வேண்டும். நல்ல படம் [என்ன படம் என்பது நினைவில் இல்லை] என எல்லோரும் ஒரு மனதாக முடிவெடுத்து நானும் அக்காவும் சைக்கிளில் சென்று காலை எட்டு மணிக்கு வரிசையில் நின்று முன்பதிவு செய்து வந்தோம். வழக்கம்போல அப்பா அலுவலகத்திலிருந்து சைக்கிளில் நேராக அமராவதிக்கு வந்துவிட நானும் அக்காவும் ஆளுக்கு ஒரு சைக்கிளில் அம்மா மற்றும் தங்கையை பின்னால் உட்கார வைத்து மாலைக் காட்சிக்கு வந்து சேர்ந்தோம்.\nமுன்பதிவு சீட்டைக் கொடுத்து மாலைக்காட்சிக்கான நுழைவுச் சீட்டை வாங்க உள்ளே சென்றால், எங்களை ஒரு மாதிரி ஏளனமாக பார்த்து “மாட்னி ஷோவுக்கு முன்பதிவு பண்ணிட்டு ஈவ்னிங் ஷோ பார்க்க வரீங்களே, இது செல்லாது” என்று சொல்ல, “நாங்க ஈவ்னிங் ஷோவுக்கு தானே முன்பதிவு கேட்டோம்” என்று சொல்ல காலையிலேயே பார்த்து இருக்கணும், இப்ப ஒண்ணும் பண்ண முடியாது, திரும்பிப் போயிட்டு நாளைக்கு வாங்க” என்று சொல்லி விட்டார். பத்து ரூபாய் மற்றும் இரு வேளை அலைந்ததும் வீணாகப் போனது.\nஅமராவதி தியேட்டர்காரனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் நல்ல திட்டு கிடைத்தது “அறிவு ஜீவிகளா, ஒழுங்கா பார்த்து வாங்கத் தெரியாதா “அறிவு ஜீவிகளா, ஒழுங்கா பார்த்து வாங்கத் தெரியாதா” அந்த நிகழ்விற்குப் பிறகு நாங்கள் அமராவதியில் எந்த சினிமாவும் பார்க்கவில்லை. இப்போது அந்த திரையரங்கும் எல்லா ஊர்களைப் போல திருமண மண்டபமாக மாறி விட்டது.\nஎத்தனையோ திரையரங்குகளைப் பார்த்து விட்டாலும் ஏனோ என் மனதைக் கொள்ளை கொண்ட அமராவதி போல வராது என்று தான் சொல்லுவேன்\nஅமராவதி மலரும் நினைவுகள் இனிமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று April 1, 2014 at 6:18 AM\nஎன் சகோதரர் நெய்வேலியில் இருப்பதால் அவ்வப்போது நெய்வேலிக்கு போவதுண்டு. அமர்வதியில் சில படங்களை நானும் பார்த்திருக்கிறேன். நெய்வேலி எனக்கு பிடித்தமான ஊர். லைப்ரரிரொம்ப ரொம்ப பிடிக்கும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nசமீபத்தில் நெய்வேலி வழியாக வந்தபோது உங்கள் நினைவு வந்தது வெங்கட். எனக்கும் இது போல ஓரிரு தியேட்டர் நினைவுகள் உண்டு. சென்ற வாரம் நான் தஞ்சை சென்று நான் படித்த பள்ளி, வசித்த இடங்கள் பார்த்து வந்தது ஒரு அனுபவம்.\nஎன்னுடைய சமீபத்திய தமிழகப் பயணத்தில் நானும் ஒரு நாள் நெய்வேலி சென்று வந்தேன். ஆனாலும் அங்கே இருந்த குறைவான நேரத்தில் எல்லா இடங்களுக்கும் செல்ல இயலவில்லை...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nமீள் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதிண்டுக்கல் தனபாலன் April 1, 2014 at 6:38 AM\nஅமராவதி காதல் ரொம்பவே ரசனை...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....\nதங்கள் பதிவைப் படித்ததும், அந்த அமராவதி திரை அரங்கில் 1973 இல் ‘சூரிய காந்தி’ திரைப்படம் பார்த்தது நினைவுக்கு வருகிறது. பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டீர்கள். நன்றி\n அப்படியே உங்களை அந்த திரையரங்கில் என்னைப் பார்த்திருந்தாலும் உங்களுக்குத் தெரிந்திருக்காது ஏனெனில் அப்போது எனக்கு இரண்டு வயசு தான் ஏனெனில் அப்போது எனக்கு இரண்டு வயசு தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஸ்ரீராம் சொல்லியிருப்பது போல தியேட்டர் பேர்தான் மாறுதே தவிர அனுபவங்கள் ஏறக்குறைய ஒன்றுதான். நான சின்ன வயசிலருந்தே நண்பர்களோடதான் பெரும்பாலும் படம் பாக்கறது. சினிமா டிக்கெட்டை மாத்தி எடுத்த அனுபவம் லேது. (அதுலல்லாம உஸாரா இருப்பம்ல...) பஸ் டிக்கெட்டை தான் மாலை ஆறு மணிக்கு புக் பண்ணச்சொன்னா... காலை ஆறு மணிக்கு புக் பண்ணிட்டு வந்து பஸ்ஸைக் கோட்டை விட்டு ரெட்டிப்புச் செலவா ஆனதால வீட்ல திட்டு வாங்கி அசடு வழிஞ்ச அனுபவமுண்டு. அது ஒரு அழகிய அப்பாவி வாழ்ந்த காலம்.\nஅது ஒரு அழகிய அப்பாவி வாழ்ந்த காலம்\nகொஞ்சம் வயதான பிறகு தான் எல்லாருமே மாறி விடுகிறோம் போல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.\nமனதைக் கொள்ளை கொண்ட அமராவதிஅரங்கின்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nநான் முன்பு ஒருமுறை நெய்வேலிக்கு வந்து இருந்த போது பத்து பைசா என்று நினைக்கிறேன் டவுன்சிப் பஸ்ஸில் பயணித்ததை இன்னும் மறக்க முடிய வில்லை \nபல வருடங்கள் பத்து பைசா, பதினைந்து, இருபத்தி ஐந்து, ஐம்பது பைசா என தான் கட்டணம்..... அது ஒரு கனாக் காலம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nஒரே ஒரு முறை நெய்வேலிக்கு வந்திருக்கேன். அப்போ நீங்க பிறந்திருப்பீங்கனு நினைக்கிறேன். :))))சுத்தி எல்லாம் பார்த்தது இல்லை. ஒரு கல்யாணம், அதிலே கலந்துண்டு அப்புறம் மறுநாளே திரும்பியாச்சு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி கீதாம்மா......\nதமிழகத்தில் இருந்தவர்களில் பலர் நெய்வேலி வந்திருக்கக் கூடும்.\nநெய்வேலி வழியா நிறையத் தரம் போயிருக்கோம். :))) மதுரையிலே இருந்தப்போவும் இம்மாதிரித் தியேட்டர் அனுபவங்கள் நிறைய உண்டு. ஆனால் ஒரே ஒரு தியேட்டர் இல்லை.\nசென்னை - கும்பகோணம், சென்னை-தஞ்சாவூர் போன்ற பல பேருந்துகள் நெய்வேலி வழியாகத் தான் செல்லும். அதில் சில பேருந்துகள் நெய்வேலி நகரத்திற்குள்ளும் வந்து செல்லும்......\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nஆனாலும் நெய்வேலிக்காரங்களுக்கு அவங்க ஊரைப்பற்றி ரொம்பத்தான் பெருமை. அந்த அமராவதி திரையரங்கில் ‘ராஜபார்வை’ பார்த்தது நினைவுண்டு. அந்த திரையரங்கில் தூண்களே கிடையாது, எந்த இருக்கையில் இருந்து பார்த்தாலும் மறைக்காது என்று எனது சித்தப்பா பெருமையடித்துக் கொள்வார்.\n(என்ன ஆனாலும் தரை டிக்கெட் இல்லாத சினிமா தியேட்டர் எல்லாம் ஒரு தியேட்டரா இப்போதெல்லாம் திரையரங்குள் கூட்டமில்லாமல் இருக்க காரணமே, தரை டிக்கெட் இல்லாததுதான். என்ன நான் சொல்றது.)\nஆமாம் அண்ணாச்சி. நெய்வேலி பெருமை சொல்லாம இருக்க முடியாதுல்லா\nஆஹா நீங்களும் அங்கே ராஜ பார்வை பார்த்து இருக்கீங்களா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nஅம்பாளடியாள் வலைத்தளம் April 1, 2014 at 10:14 AM\nஇனிமையான மலரும் நினைவுகள் அவை என்றென்ற��ம் தொடர வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\nஇதே அனுபவத்தில் நாங்கள் பார்த்த ஏராளமான படங்களும் நினைவுக்கு வருகின்றன‌. மறக்கமுடியாத நினைவுகள்.\nமுக்கியமா படம் முடியுமுன்னே மின்விசிறிகளை நிறுத்தி எல்லோரையும் வியர்வையில் நனைய வைத்து ......... இப்போது நினைத்தால் 'எப்படி இப்படியெல்லாம்' என்றுதான் தோன்றும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.\nமலரும் நினைவுகளை அருமையாக பதிவாக வெளியிட்டமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி இன்றையவானம்.\nமலரும் நினைவுகளுக்கு மதிப்பு எப்பவுமே அதிகம்தான்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி எழில்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\n//நல்ல படம் [என்ன படம் என்பது நினைவில் இல்லை] //\nகோழி கூவுது.... விஜி மற்றும் சுரேஷ் நடித்தது..:))\nஎன்னிடம் சொன்ன நினைவு உள்ளது....:)\nஆஹா... இதுக்குதான் எல்லா விஷயங்களையும் சரி பாதிகிட்ட சொல்லிடணும்னு பெரியவங்க சொல்றாங்க\nஎல்லா விஷயங்களையும் சொன்னீங்க சரி, ஆனா இந்த அமராவதி விஷயத்தை மட்டும் கொஞ்சம் மாத்தி சொல்லியிருக்கீங்க போல\nபோட்டுக் கொடுக்காதீங்க சொக்கன். அவங்களுக்குத் தெரிஞ்சா நான் என்ன ஆவறது....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nஎங்க ஊர்ல கூட ஒரு தியேட்டர் இருந்தது. இப்போது அது விவசாய நிலமாக மாறிவிட்டது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.\nபரவாயில்லையே.....உங்கள் மனதைக் கொள்ளையடித்த அமராவதியைப் பற்றி உங்கள் திருமதிக்கும் தெரிந்திருக்கிறதே.\nஉங்கள் பதிவு என்னையும் பல தியேட்டர்களுக்கு என்னை அழைத்து சென்று விட்டது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி\nnostalgic நினைவுகள் எல்லோருக்கும் வருகிறது. என் ஐந்து வயது முதல் ஒன்பது வயது வரை அரக்கோந்த்தில் இருந்தோம். அரக்கோணம் நினைவுகள் என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் டெண்ட் கொட்டகையில் படம் பார்த அனுபவங்கள் மீண்டும் நிழலாடுகிறது. என் மைத்துனன் bhel-ல் இருந்தபோது நெய்வேலி வந்��ிருக்கிறேன்-\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி GMB சார்.\nடெண்ட் கொட்டகையில் நான் சினிமா பார்த்ததில்லை.... இனிமேல் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை.\nஆஹாஅ அந்த நாள் நினைவுகள். சின்னஞ்சிறுவயதின் எளிய நினைவுகள் மகாஇன்பம் தந்தவை. அந்தநாட்கள் எங்கயோ போய்விட்டன. நாலணா பென்ச் டிக்கட்டில் நானும் இரண்டு படம் பார்த்திருக்கிறேன். வீட்டில் உதவி செய்யும் தோமாலை என்னும் வயதான பாட்டியுடன். அதுதிண்டுக்கல்லில். .பகிர்வுக்கு மிக நன்றி.\nநாலணா பெஞ்ச் டிக்கட்.... ... அட சூப்பர்....\nஉங்களுடைய நினைவுகளையும் இப்பதிவு மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...\nஅமராவதி ஆறு பற்றிய பதிவோ என்று நினைத்தேன் திரையரங்க காதல் பற்றிய நினைவுகள் சிறப்பு திரையரங்க காதல் பற்றிய நினைவுகள் சிறப்பு\nஅமராவதி ஆறு பற்றிய பதிவுன்னு நினைத்து விட்டீர்களா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nவழி நெடுக பலவிதமான மரங்களுடன் சோலை என -\nஅப்போதே - மிக சுத்தமாக விளங்கும் நெய்வேலி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\nஉங்களது மலரும் நினைவுகள் எங்களது அந்தக் கால சினிமா கொட்டகைல சினிமா பார்த்த அனுபவங்களைக் கிளறி விட்டது நல்லதொரு இனிமையான அனுபவம்தான் இப்போது எத்தனைதான் ஹைடெக்காக அந்தக் கொட்டகை மாறினாலும் . Old is Gold\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி துளசிதரன்....\nஇப்பதிவு பலரது திரையரங்கு நினைவுகளை கிளறிவிட்டது போலும்...\nஏப்ரல் ஒன்றுக்காக கதையை ஆரம்பித்த விதம் அருமை:) அமராவதி, அவரவருக்குப் பல திரையரங்கு நினைவுகளைத் தரும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nஇளமைக்கால சினிமா அனுபவமே தனிதான்.கோவில்பட்டியில் டெண்ட் கொட்டாயில் எவ்வளவு படம் பார்த்திருப்பேன்அந்த சுகம் சத்தியத்தில் வருமா\nகோவில்பட்டி டெண்ட் கொட்டாய் நினைவுகள்.. நிச்சயம் திரும்பி கிடைக்காத சுகங்கள் தான்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.\nநானும் தான் அதே தியேட்டரில் பட்ம் பார்த்திருக்கிறேன்.\nநான் குழந்தையாக எங்க அம்மா மடியில் உட்பார்ந்து கொண்டு\nபடம் பார்க்கும் பொழுது நீங்கள் படம் பார்க்காமல்\nஎன் கையில் இருந்த கிலுகிலுப்பையைப் பார்த்துக் கொண்டு இருந்தீர்களே...\nயோசனைப் பண்ணி பாருங்கள்..... எனக்கு இன்னம் ஞாபகம் இருக்கிறது\nஅன்றும் ஏப்ரல் ஒன்று தான்\nபார்க்க மட்டுமா செய்தேன். ஓடி வந்து கிலுகிலுப்பையை பிடுங்கிக் கொண்டேன். உங்க அம்மா என்னை ஒரு முறை முறைத்தார்கள். எனக்கு நல்ல நினைவு இருக்கு :)))) இன்னிக்கு மட்டுமல்ல, நீங்க சொன்ன மாதிரியே அன்னிக்கும் ஏப்ரல் 1 தான் :)))) இன்னிக்கு மட்டுமல்ல, நீங்க சொன்ன மாதிரியே அன்னிக்கும் ஏப்ரல் 1 தான்\nரசித்தமைக்கு நன்றி அருணா செல்வம்\nஅந்த புகைப்படம் கொள்ளை அழகு.\nநான் கூட அந்த புகைப்படத்தில் இருப்பவர் தான், உங்களுடைய மனதை கொள்ளை கொண்டவரோ என்று எண்ணி, வேக வேகமா பதிவை படித்தேன்.\n இது உங்களுக்கே நியாயமா இருக்கா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திர���விலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகா���ை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6ப��ுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nநைனிதால் – ஒன்பது முனை ஏரி\nஎன்ன இடம் இது என்ன இடம்\nஃப்ரூட் சாலட் – 89 – மின்சாரம் - அன்பினால் வெல்வோம...\nநைனிதால் – நைனா தேவியும் ஜம்மா மசூதியும்\nஃப்ரூட் சாலட் – 88 – தூக்கு தண்டனை - மரம் வளர்ப்போ...\nநைனிதால் – கேள்விக்கென்ன பதில்\nபாரதி சொன்ன சின்னக் கதை\nஃப்ரூட் சாலட் – 87 – இதுவல்லவோ கொண்டாட்டம் – தேவதை...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/06/blog-post_16.html", "date_download": "2018-07-21T14:59:40Z", "digest": "sha1:GNEGMZ5S6PUHBADYHTV756SKTALU3223", "length": 8041, "nlines": 177, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: துவாரகை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇது வரலாற்று ஆய்வுக்கட்டுரை அல்ல, ஆன்மிக பகுதியில் வெளிவந்துள்ளது\nவரலாற்றின்படி 30000 ஆண்டு தொன்மையுள்ள நகரங்கள் ஏதும் பூமிமேல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதே இதுவரையிலான கணிப்பு. அப்போது மானுடக்குலம் நகரங்களை நோக்கி பரிணாமம் அடையவில்லை.\nதுவாரகை அனைத்துச் செய்திகளின்படியும் இரும்புக்காலகட்டத்தைச் சேர்ந்தது. சர்வதேச மரக்கல பயணங்கள் சாத்தியமான பின்னர் உருவானது. ஆகவே அதிகபட்சம் 4000 ஆண்டுகள் தொன்மையானதாகவே இருக்கமுடியும்\nஅவ்வாறு ஒரு நகரம் கடலுக்கடியில் இருக்கலாம். ஆனால் சென்ற பல ஆண்டுகளாகவே பலவகையான ஊகங்கள்தான் உலவிக்கொண்டிருக்கின்றன. முறையான தொல்லியலாய்வுத்தடையங்கள் கிடைக்கவில்லை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்...\nஇளைய ய��தவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2756699.html", "date_download": "2018-07-21T15:48:05Z", "digest": "sha1:UGFVBIBM3MU4FFHJCAVI4PY32CXK447T", "length": 7789, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கோத்தகிரி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகோத்தகிரி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்\nகோத்தகிரி அருகே, தொத்தமுக்கை மற்றும் காத்துக்குளி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.\nகோத்தகிரி, தொத்தமுக்கை பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கரடி தாக்கியதில், கணவர், மனைவி உயிரிழந்தனர்.\nஇதையடுத்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்த கரடி சுட்டுக்கொல்லப்பட்டது. இதேபோல, கோத்தகிரி காளவாய், அரவேணு, தின்னியூர் கேசலாடா சாலையில், குட்டிகளுடன் சுற்றித் திரிந்த கரடிகள் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டன.\nகரடி நடமாட்டம் குறைந்திருந்த நிலையில் தற்போது தொத்தமுக்கை, இருப்புக்கல் மற்றும் கேர்பன், காத்துகுளி சாலைகளில் கடந்த சில நாள்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில், சாலையில் நடமாடும் கரடிகள் அடிக்கடி சாலையைக் கடந்து, அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பதுங்கி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.\nஇதனால், தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல, தொழிலாளர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.\nஎனவே, தொத்தமுக்கை பகுதியில் ஏற்கெனவே கரடி தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதுபோல, இனியும் நடக்காமல் இருக்க வனத் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில���ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:27:13Z", "digest": "sha1:ENNXBLUWQ3PCVMI27D7RMAZ5OFKA6JIU", "length": 3013, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "திருவில்லிபுத்தூர் | பசுமைகுடில்", "raw_content": "\nமடவார்வளாகம் அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில், திருவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டத்தின் பெரிய சிவஸ்தலம்…. ஆடல் பாடல்களால் இறைவனுக்குத் தொண்டு செய்து வாழ்ந்த[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/10/blog-post_05.html", "date_download": "2018-07-21T15:02:05Z", "digest": "sha1:U6YUOEW4DU5FGHM4GLQS6W5JEU4MJZVJ", "length": 11087, "nlines": 182, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: கூகிள் க்ரோம்: விளக்கை அணை! நீட்சி!", "raw_content": "\nகூகிள் க்ரோம்: விளக்கை அணை\nநாம் இணையத்தில் யூ டியூப் போன்ற தளங்களில் காணொளிகளை காணும் பொழுது, பின்புலத்திலுள்ள வெள்ளை நிறம் மற்றும் அந்த காணொளியை தவிர அத்தளத்தில் இருக்கும் பிற சமாச்சாரங்கள், நாம் படம் பார்க்கின்ற ஒரு நிறைவைக் கொடுப்பதில்லை.\nஒரு சிலருக்கு விளக்கை அணைத்தால்தான் ஒரு படம் பார்த்த திருப்தியே வரும். இவர்களுக்காகவே கூகிள் க்ரோம் உலாவிக்கான நீட்சி\nஇந்த நீட்சியை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொள்வது மிகவும் எளிது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nInstall பொத்தானை அழுத்தி நீட்சியை நிறுவிக் கொண்டபிறகு, Options பகுதிக்கு சென்று, Opacity மற்றும் Hotkey ஆகிய வற்றை உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி, சேமித்துக் கொள்ளலாம்.\nபிறகு உங்கள் விருப்பமான காணொளியை இணையத்தில் காணும் பொழுது அட்ரஸ் பாருக்கு அருகில் உள்ள, Omni பாரில் உள்ள விளக்கு ஐகானை (Turn of the Lights) க்ளிக் செய்தால் போதுமானது.\nதிரையில் காணொளியை தவிர பிறப் பகுதிகள் இருட்டாக்கப்படும்.\nஉபயோகித்து கொண்டு உள்ளேன் நன்றாக உள்ளது சார் நல்ல பகிர்வு.\nபுதுசா இருக்கு பயன்படுத்தி பார்க்கிறேன்\nநல்ல பகிர்வு நன்றி சார்...\nஉண்மையில் பயனுள்ள நீட்சி.யூடூப் பார்க்கும் போது இடைஞ்சலாக இருந்து வந்தது.நன்றி சூர்யா அவர்களே..\nNetBook வேகத்தை செலவின்றி அதிகரிக்க\nகூகிள் க்ரோம்: விளக்கை அணை\nMicrosoft OneNote: மாணவர்களுக்கான பயனுள்ள கருவி\nDOT - உலகின் மிகச்சிறிய அனிமேஷன் கேரக்டர்\nEXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி\nமைக்ரோசாப்ட் வோர்ட் -இல் ப்ளாக் இடுகையை எளிதாக உரு...\nபழைய விண்டோஸ் XP கணினியிலிருந்து புதிய விண்டோஸ் 7 ...\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - சூப்பர் காமெடி\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - பாகம் - II - கலக்கல் காம...\nDefault OS: விண்டோஸ் 7 / விஸ்டாவா அல்லது எக்ஸ்பியா...\nமைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..\nகாப்பி & பேஸ்ட் : புதியது.\nமைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..\nமைக்ரோசாப்ட் வேர்டு: பயனுள்ள Tabs நீட்சி\nஓட்டு போடுங்க.. அப்புறமா படிங்க - நீட்சி\nFacebook: ஆபத்தும் அதற்கான தீர்வும்\nநெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nFacebook: உங்கள் பெயரை மாற்ற\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kelaniya/audio-mp3", "date_download": "2018-07-21T15:12:39Z", "digest": "sha1:W4SD3A3GWLURVRUXBWX46Y57SWSCPRP5", "length": 7270, "nlines": 180, "source_domain": "ikman.lk", "title": "MP3 players,ipods மற்றும் அவற்றின் உதிரிப் பொருட்கள் களனியில் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஒலிபெருக்கி / ஒலி அமைப்பு 43\nகாட்டும் 1-25 of 48 விளம்பரங்கள்\nகளனி உள் ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kurunegala/music-books-movies", "date_download": "2018-07-21T15:12:57Z", "digest": "sha1:GQG3TF3LKVK3CW5TG3R6F6WAZHUARZTE", "length": 4685, "nlines": 91, "source_domain": "ikman.lk", "title": "குருணாகலை யில் திரைப்படஇஇசைஇஇலக்கிய விற்பனைக்கு", "raw_content": "\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nகுருணாகலை உள் இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80770", "date_download": "2018-07-21T15:33:43Z", "digest": "sha1:PSEB46MXKHX2AGBWM2GLZKLIBRKP36JR", "length": 13860, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் ஹிந்து செய்தி – கடிதங்கள்", "raw_content": "\n« இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 8\nதமிழ் ஹிந்து செய்தி – கடிதங்கள்\nதங்களது தமிழர்-கொரியர் கடிதம் (தமிழ் இந்து நாளிதழுக்கு எழுதியது ) மிக பயனுள்ள ஒரு செய்தி . புராண கால பறக்கும் தேர் – ராக்கெட் , எரி அம்பு – ஏவுகணை , கிரகங்கள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ள ராகு கேது கோவில்களை நோக்கி உள்ளது எனபது போன்ற ஆதாரம் இல்லாத, நம்மை வெளிநாட்டினர் கேலி செய்ய தோதாகத்தான் நம் அறிவியல் கட்டுரைகள் உள்ளன . மேற்கூறிய தமிழர்-கொரியர் செய்தியை நம்பி நம் ஆட்கள் கொரியர்களிடம் பெண் கேட்காமல் இருந்தால் சரி .\nதமிழ் ஹிந்து தமிழில் ஒரு சாதனை என்றே நான் நினைக்கிறேன். இன்றுவரை தமிழில் உள்ள அறிவியக்கத்திற்கும் பொதுவாசகர்களுக்கும் தொடர்பே இருந்ததில்லை. தற்செயலாக அப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டால்தான் உண்டு. அதுவும் பெரிய அதிர்ச்சியாக இருக்கும் அவர்களுக்கு.\nதமிழின் பொதுத்தளம் மேலோட்டமான மேடைப்பேச்சாளர்கள் தொலைக்காட்சிப்பேச்சாளர்கள் வழக்கமான அரசியல் செய்தி எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு உரியதாக இருந்தது. அவர்களுக்கு இங்கே என்ன விவாதிக்கப்படுகிறது எவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே தெரியாது.\nதமிழ் ஹிந்து அந்த பெரிய இடைவெளியை நிரப்புகிறது. இங்குள்ள எல்லா தரப்புகளையும் கொண்டுசென்று சேர்க்கிறது. ஆனால் அவ்வாறு அனைத்துத் தரப்புகளையும் கொண்டுசென்று சேர்க்கும்போது அவற்றின் நம்பகத்தன்மையை, மதிப்பை கருத்தில்கொண்டாகவேண்டும். கருத்துத்தரப்பு என்றபேரில் பொருளற்ற வெற்றுப்பேச்சுகள் கலந்துவிடக்கூடாது.\nபிழைகள் நிகழலாம். ஆனால் தொடர்ந்து அவை களையப்பட்டால் மட்டும் போதும்\nதமிழ் ஹிந்து பற்றிய கடிதம் வாசித்தேன். தமிழ் ஹிந்து பரவலாக கவனத்தை ஈர்த்து வருகிறது. முக்கியமாக அது ஒரு கருத்துத்தளம். இன்றுவரை தினமணி நடுப்பக்கம்தான் கருத்துத்தளமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த நாலைந்து ஆண்டுகளாக வெறும் வாத்தியார்த்தனமான சாரமில்லாத கட்டுரைகளை போட்டு அவர்களே அதைக் காலிசெய்துவிட்டனர். தமிழ் ஹிந்துவின் கட்டுரைகள் சுவாரசியமானவை. அதோடு தமிழ் சிந்தனா உலகை காட்டுபவை\nஆனால் அந்தப்பக்கங்கள் முக்கியத்துவம் பெறுந்தோறும் அதில் பரவலாக பிரதிநிதித்துவம் வேணும் என்பதற்காக அசட்டுத்தனமான கருத்துக்களைச் சொல்லும் கட்டுரைகளையும் அவ்வப்போது போட ஆரம்பித்திருக்கிறார்களோ என ஐயம் ஏற்படுகிறது. நான் அப்படி நினைத்த கட்டுரை நீங்கள் சொல்வது. இது கொஞ்சம் கடினம். ஆசிரியர்குழு கவனமாக இல்லாவிட்டால் இப்படி ஆகும்\nதமிழகத்தில் மொழி ஆராய்ச்சி என்றபேரிலும் பண்பாட்டு ஆராய்ச்சி என்றபேரிலும் எந்த விதமான மெதடாலஜியும் இல்லாமல் மனம்போன போக்கில் அடித்துவிடும் கட்டுரைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை தவிர்த்துவிடுவதே தமிழ் ஹிந்துவுக்கு நல்லது\nதினமணியின் பிரச்சினை அதன் ஆசிரியர்களுடையது. சம்பிரதாயமான டீக்கடைக் கருத்துக்கள், பள்ளிக்கூட உபதேசங்கள் போன்றவற்றுக்கு நாளிதழ்க்கட்டுரைகளில் இடமில்லை என்பதையும் கட்டுரைகளில் ஒன்று புதிய சிந்தனைகள் அல்லது புதிய தகவல்கள் இருந்தாகவேண்டும் என்பதையும் அவர்கள் உணரவேண்டும். அதை நானே பலமுறை எழுதியிருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை உதையை மு வீரையன் போன்ற ஆசாமிகள் எழுதும் வரை பொட்டலக்காகிதமாகக் கூட தினமணியைப் பொருட்படுத்தக்கூடாது என்றே நினைக்கிறேன்\nTags: தமிழ் ஹிந்து செய்தி\nஜெயமோகனின்- ஏழாம் உலகம் -பொ கருணாகர மூர்த்தி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரச�� இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/19/perarivaalan-27-years-justice-ignored/", "date_download": "2018-07-21T15:39:26Z", "digest": "sha1:2M6I3ESIBIHZJGQORCWE4CC7F3AHU7ZR", "length": 56409, "nlines": 267, "source_domain": "www.vinavu.com", "title": "சிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் !", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூ���் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு தலைப்புச் செய்தி சிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் \nசிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் \nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த அநீதியின் வரலாற்றை தொகுத்துக் கூறும் கட்டுரை\nபேரறிவாளன் : தாமதத்தின் வலி மரணத்தை விட கொடூரமானது \nஇராஜீவ் கொலை வழக்கில் “சிறு விசாரணை” என்று பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டு இன்றோடு 27 ஆண்டுகள் முடிந்து விட்டன\nபுதிய வாழ்க்கை சும்மா கிடைத்து விடாது அதற்குரிய விலையை அவன் கொடுத்தாக வேண்டும் மேலும் அது பெரும் உற்சாகத்தையும், பெரும் துன்பத்தையும் அவனுக்குத் தரும் என்று அவனுக்குத் தெரியாது ஆனால் ஒரு புதிய வாழ்க்கையின் துவக்கம் அது – படிப்படியாக புத்தாக்கமடையும் மனிதனைப் பற்றிய கதை, அவன் தன்னுடைய வாழ்க்கையை மறுவார்ப்பு செய்யும் கதை, ஓர் உலகிலிருந்து மறு உலகிற்கு செல்லும் அறிமுகமில்லா புதிய வாழ்க்கைக்கான அவனது துவக்கம் அது. புதிய கதை ஒன்றின் விசயமாக அது இருக்கலாம். ஆனால் தற்போதைய கதை முடிவுக்கு வந்துவிட்டது.\n– ஃபியோடார் தஸ்தோவ்ஸ்கி, குற்றமும் தண்டனையும்.\nஇராஜீவ் கொலை வழக்கில் ’சிறு விசாரணை’ என்று பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டு இன்றோடு 27 ஆண்டுகள் முடிந்து விட்டன. இரண்டு சிறிய 9 வோல்ட் மின்கலங்கள் வாங்கிக் கொடுத்ததற்காக அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவரால் அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகின்றன. பேரறிவாளனின் வாக்குமூலத்தை வெட்டி ஒட்டியதற்காக அவ்வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் மன்னிப்பு கேட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. மரண தண்டனையை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 4 ஆண்டுகள் ஆகின்றன.\nபேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்க தமிழக சட்ட அவை முடிவெடுத்திருப்பதாக ஜெயலலிதா கூறி 4 ஆண்டுகள் ஆகின்றன. “அடுத்த மூன்று நாட்களில் மைய அரசு பதிலளிக்கவில்லை எனில் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்” என்று அப்போது அவர் கூறினார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க மைய அரசிற்கு அதிக அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறி 3 ஆண்டுகள் ஆகின்றன. பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பகம் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்று பேரறிவாளன் முறையிட்டு 7 ஆண்டுகள் ஆகி விட்டன. வழக்கின் மறு விசாரணை அறிக்கையை அளிக்க சி.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டு ஓராண்டாகிறது.\nஇராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தங்களது தந்தையைக் கொலை செய்த அனைவரையும் மன்னித்து விட்டதாக கூறி மூன்று மாதங்கள் ஆகின்றன. மைய அரசும் விரும்பினால் அனைவரையும் விடுதலை செய்ய தயார் என்று தமிழக அரசு கூறியும் ஒரு மாதம் ஆகிறது. இந்த வழக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தர்க்க ரீதியாக முடிந்திருக்க வேண்டும். ஆயினும், இத்தனை ஆண்டுக���், மாதங்கள், நாட்கள், நொடிகள் என இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஒரு மிகப் பெரிய பத்தியைப் படிக்க நமக்கு எவ்வளவு சிரமமாக இருக்கும் அதே போல கடந்த 27 ஆண்டுகளாக பேரறிவாளன் சந்தித்த பயங்கரம் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றியும் ஒரு கணமாவது சிந்திப்போமா அதே போல கடந்த 27 ஆண்டுகளாக பேரறிவாளன் சந்தித்த பயங்கரம் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றியும் ஒரு கணமாவது சிந்திப்போமா 27 ஆண்டுகளாக மிகப்பெரிய சிலந்தி வலையொன்றில் சிக்கிக்கொண்ட சிறிய பூச்சியாக அவர் இருக்கிறார்.\n80 மற்றும் 90 களில் ஒட்டுமொத்த தமிழகமும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தது. அன்று பல இளைஞர்களுக்கு பிரபாகரன் ஒரு நாயகன். விடுதலைப்புலிகள் தமிழகம் வருவதும் அவர்களது ஆதரவாளர்களின் இடங்களில் தங்குவதும் இயல்பாக இருந்தது. அன்றைய அரசியல் சூழலில் திராவிட இயக்கங்கள் விடுதலைப்புலிகளிடம் நெருக்கமான தொடர்பில் இருந்தன. பேரறிவாளனின் பகுத்தறிவு குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏனெனில் அன்றைய சூழலில் இந்த சார்பு நிலை இயல்பிற்கு முரணானதாக இல்லை. இருப்பினும் அந்த பயங்கரமான சம்பவம் எந்த அரசியல் பின்னணியும் செல்வாக்கும் இல்லாத ஒரு சாமானிய இளைஞனான பேரறிவாளனின் வாழ்க்கையை பயங்கரமாக தாக்கியது.\n1991 ஆம் ஆண்டு மே 21 அன்று இராஜீவ் காந்தியின் படுகொலை சர்வதேச சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாட்டின் பாதுகாப்புக் குறித்து சந்தேகங்களைத் தோற்றுவித்த நிலையில் அதை உறுதிப்படுத்த பல கைது நடவடிக்கைகள் செய்யப்பட்டன. சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் பயத்தை தணிக்க எப்படியாவது கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் மைய புலனாய்வு அதிகாரிகள் புலிகளின் ஆதரவாளர்களை இலக்காகக் கொண்டனர். சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களிடையே பேரறிவாளனும் இருந்தார். அப்போது அவர் மின்னணு மற்றும் தகவல்தொடர்பு டிப்ளமா பட்டப்படிப்பை முடித்து உயர் கல்வியை தொடர சென்னையில் உள்ள திராவிடர் கழக தலைமையகமான பெரியார் திடலில் தங்கியிருந்தார். ஒரு சிறிய விசாரணைதான் என்று சி.பி.ஐ கூறிய போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது பெற்றோர்களான அற்புதம் அம்மாளும் குயில்தாசனும் அவரை அனுப்பி வைத்தனர். இது நடந்தது ஜூன் 11, 1991. இன்றோடு இரண்டு ஆயு��் தண்டனைகளுக்கு சமமான காலத்தினை சிறையில் அவர் கழித்துள்ளார்.\nநூற்றுக்கணக்கானவர்களை கைது செய்த பின்னர் அவர்களில் 41 பேரின் மீது பூந்தமல்லியில் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த அரசியல் படுகொலைக்கு முழுக்க விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகிவிட்டனர். வழக்கு தொடங்கும் முன்பே குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர்கள் இறந்துவிட மீதி இருந்த 26 பேர்களுக்கு 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி மரண தண்டனை விதித்து, விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவராசனுக்கு மின்கலங்கள் (பேட்டரி) வாங்கிக் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. முதன்மையாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகிவிட நிகழ்வுக்கு நேரடியாக தொடர்பில்லாத அப்பாவிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையை அடிப்படையாக கொண்டால் இந்தியாவின் பாதி மக்கள் சிறையில் தான் இருக்க நேரிடும்.\nஇன்றுவரை வழக்கு அதன் உண்மையான குற்றவாளிகளை நோக்கி ஒரு அங்குலம் கூட நகரவில்லை. தானு வெடிக்கச் செய்த அந்த வெடிக்குண்டினைத் தயாரித்த நபர் யார் என்று கண்டறிய முடியவில்லை என்று 2005-ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி ஜூனியர் விகடனுக்கும் அதே ஆண்டு ஆகஸ்டு 10-ம் தேதி குமுதத்திற்கும் அளித்த பேட்டியில் புலனாய்வு குழுவிற்கு தலைமை வகித்த கே.இரகோத்தமன் ஒப்புக்கொண்டார். ஆனால் இத்தோல்வியை ஒப்புக்கொள்ள இந்த அரசு இன்னும் மறுக்கிறது.\nசிவராசனுக்கு மின்கலங்கள் வாங்கிக்கொடுத்ததை ஒப்புக்கொண்ட பேரறிவாளன், அதன் பயன்பாடு குறித்தும் இராஜிவ் காந்தியின் படுகொலை குறித்தும் தனக்கு ஏதும் தெரியாது என்று அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பாதியை மட்டுமே பதிவு செய்ததாகவும் மீதியை விட்டுவிட்டதாகவும் புலனாய்வு அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.\nபேரறிவாளனின் பங்கு குறித்து சி.பி.ஐ-க்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் சதியில் அவருக்கு தொடர்பில்லை என்பது இராஜீவ் கொலை விசாரணையின் அடுத்தடுத்த கட்டங்களில் உறுதியானது எ���்று தியாகராஜன் கூறியதாக ’தி ஹிந்து’ பத்திரிகை தெரிவித்தது. சுபா, தாணு மற்றும் தன்னைத் தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது என்று 1991-ம் ஆண்டு மே 7-ம் தேதி புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த பொட்டு அம்மனுக்கு சிவராசன் அனுப்பிய தந்தித் தகவலை சான்றாக அவர் கூறினார். வெறுமனே மின்கலங்களை வாங்கிக் கொடுத்தது இராஜீவ் கொலை சதிக்குற்றத்தில் ஈடுபட்டதாக ஆகாது என்று அவர் மேலும் கூறியிருந்தார். சதியில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதற்கு அந்த தந்தியே சாட்சியாக இருக்கிறது.\nபணியிலிருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் பேரறிவாளனுக்காக தியாகராஜன் அளித்த வாக்குமூலத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இது ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் முடியாமல் இருக்கும் ஒரு வழக்கைப் பொறுத்தமட்டில் புலனாய்வு செய்த அதிகாரியின் வாக்குமூலம் இன்னும் ஏற்கத்தக்கதே. அவர் அலுவலகத்தில் இருக்கிறாரா அல்லது ஓய்வு பெற்று விட்டாரா என்பது தேவையில்லாத விடயம். இரண்டு பத்தாண்டுகளாக பல்வேறு கட்டங்களில் இழுத்துக்கொண்டிருக்கும் இந்த வழக்கில் தியாகராஜனின் வாக்குமூலத்தை நிராகரிப்பது முறையல்ல என்கின்றனர் இந்த வழக்கினை தொடர்ந்து கவனித்து வருபவர்கள்.\nமரண தண்டனை வழங்கிய நீதிபதி, எழுதிய கடிதம்\nஇந்த சி.பி.ஐ வழக்கு விசாரணை இந்தியக் குற்றவியல் நீதி முறையின் மன்னிக்க முடியாத ஒரு குறைபாட்டை வெளிப்படுத்திருப்பதாக பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.ஜோசப் 2017-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சோனியா காந்திக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்.\n“தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டதால் அவர்களை மன்னித்து விடுகிறோம் என்று நீங்கள் ஜனாதிபதிக்கு எழுதினால் மைய அரசு அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக்கூடும். இந்த மனிதாபிமான உதவியை உங்களால் செய்ய முடியும் என்று எனக்குப் படுகிறது. இவர்களுக்குத் தீர்ப்பளித்தவன் என்ற முறையில் இதை உங்களிடம் கண்டிப்பாக தெரிவித்தால்தான் உங்களது கருணையைக் காட்ட முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று அக்கடிதம் கூறியது. காந்தி கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு முதன்மை குற்றவாளிய��ன நாதுராம் கோட்சேவின் உடன் பிறந்தவரான கோபால் கோட்ஸே, 1964-ம் ஆண்டு மைய அரசினால் விடுதலை செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். பேரறிவாளனை விடுதலை செய்ய குரல் கொடுத்தவர்களில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான வி.கே. கிருஷ்ணய்யரும் ஒருவர்.\nவிசாரணை அதிகாரி, ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரி மற்றும் மரண தண்டனை வழங்கிய நீதிபதி என அதில் ஈடுபட்ட அனைவராலும் இந்த வழக்கு விசாரணையின் தன்மை குறித்து தீவிரமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் அவர்களை மன்னிப்பதற்கு முன் வந்துள்ளனர். அவர்களை விடுதலை செய்வது குறித்து மைய அரசு இன்னமும் தயக்கம் காட்டினால் சமாதானமாக இன்னும் வேறு யாரை எதிர்பார்க்கிறது\nஅரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் குடிமை சமுதாயம் என அனைவரும் தங்களது பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருந்த போதிலும் நிறுவனரீதியான அநீதிக்கு எதிரான இந்த போராட்டத்தை தனியே நடத்திக் கொண்டிருப்பவர் பேரறிவாளன்.\nசிறையில் மின்சார அதிர்ச்சி உள்ளிட்ட எல்லாவகை சித்தரவதைக்கும் அவர் ஆளானார். எந்த மனிதனும் தனிமைச் சிறையில் இருக்கும் போது அனைத்து நம்பிக்கையும் இழப்பது இயல்பு. ஆனால் பேரறிவாளன் சிறையிலேயே பி.சி.ஏ, எம்.சி.ஏ பட்ட படிப்புகள் மற்றும் ஐந்து சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். சிறை நூலக பராமரிப்பிலிருந்து கைதிகளுக்கு உதவி செய்வது வரை நீண்ட போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். மேலும் இந்த வழக்கில் தன்னுடைய குற்றமின்மையை வாதிடுவதற்காக “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” என்ற நூலினையும் எழுதியிருக்கிறார்.\n2011-ம் ஆண்டு தூக்குத்தண்டனை முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பேரறிவாளன் மற்றும் சிலர் அதை நிறுத்துவதற்கு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்கள். இராம் ஜெத்மலானியும் கொலின் கோன்சால்சும் அவர்களுக்காக வாதிட்டனர். தூக்குத்தண்டனை நிறுத்தப்பட்டதுடன் உச்சநீதிமன்றம் அதை ஆயுள் தண்டனையாக மாற்றியது. ஜெயலலிதா மாநில அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு கைதிகளையும் விடுதலை செய்யப் போவதாய் அறிவித்தவுடன் மாநில மற்றும் மைய அரசுகளின் அதிகாரத்தைப் பற்றிய பரவலான விவாதத்திற்கு அது வித்திட்டது. மைய அரசின் இணக்கம் இதற்கு அவச���யம் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இன்று அது மூன்று நபர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்பு நிலுவையில் இருக்கிறது.\n1999-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு இந்த படுகொலையில் வெளிநாட்டு சதி பற்றி ஆய்வு நடத்த பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆணையத்திற்கு சென்னை தடா நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆனால் அதன் பிறகு கண்காணிப்பு ஆணையம் தொடர்ச்சியாக அனுப்பிய ஆவணங்களை தடா நீதிமன்றம் கண்டு கொள்ளவேயில்லை. அந்த ஆவணங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டி பேரறிவாளன் நீதிமன்றத்தை அணுகிய போதும் அது மறுத்துவிட்டது. கண்காணிப்பு ஆணையத்தின் ஆய்வைத் தொடர வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தை பேரறிவாளன் அணுகிய போதும் இது தடா நீதிமன்றம் சம்மந்தப்பட்டிருப்பதால் உச்சநீதிமன்றம் தான் இதில் தலையிட முடியும் என்று நீதிபதி மாலா மறுத்துவிட்டார். இது 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டிய போது கால தாமதம் குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நீதிபதி இரஞ்சன் கோகோய் உடனடியாக அந்த ஆவணங்களைக் கேட்டார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் அதே வேளையில் தண்டனையை நீக்கக்கோரியும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் விண்ணப்பம் ஒன்றை பேரறிவாளன் தாக்கல் செய்தார்.\nமும்பை குண்டுவெடிப்புக் குற்றவாளி சஞ்சய் தத்\nஇந்த இடைப்பட்ட காலத்தில் 1993 ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் நன்னடத்தை காரணமாக முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டதன் அடிப்படை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள புனேவின் எர்வாடா சிறை நிர்வாகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார் பேரறிவாளன். எந்த பதிலும் இல்லாததால் மாநில தகவல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார். ஆனால் அங்கும் இதுவரை பதிலில்லை.\n257 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புகளில் முறை கேடாக ஆயுதங்களை வாங்கி கொடுத்ததற்காக 1993-ம் ஆண்டில் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். மும்பை தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மைய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட சஞ்சய் தத்திற்கு பரோலும் தண்டனைக் ��ுறைப்பும் விடுதலையும் கிடைத்தது. மைய அரசின் ஒப்புதல் தேவைப்பட வேண்டிய இந்த வழக்கில் மாநில அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சஞ்சய் தத்தை விடுவித்தது. பேரறிவாளனின் கேள்வியும் அதுதான்: மாநில அதிகார வரம்பில் வரும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் அவரது வழக்கு இருக்கையில், மைய அரசு ஏன் கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்கிறது\nநீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் தொடர்ந்து தன்னுடைய அவலநிலை குறித்த கவன ஈர்ப்பை பேரறிவாளன் பெற்றிருக்கிறார். பொதுவாக, கொடூரமான கொலைக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலல்லாமல் பேரறிவாளன் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராகி விட்டார். சிறு விசாரணை என்று அவரை காவல்துறை அழைத்து சென்றபோது அவருக்கு வயது வெறும் 19. நோயுற்ற தனது தந்தையை முதன்முறையாக பரோலில் பார்க்க வந்தபோது அவரின் வயதோ 46.\nபேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்\nபேரறிவாளனின் பெற்றோர் குறிப்பாக அவரது தாயார் அற்புதம் அம்மாள் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் தன்னுடைய மகனின் விடுதலைக்காகவும் மரண தண்டனையை ஒழிக்கவும் போராடியிருக்கிறார். அவரது மகன் கைது செய்யப்பட்டவுடன் புலனாய்வு அலுவலகத்திற்கு நடக்கத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை அவர் ஓயவில்லை. தன்னுடைய மகனின் அறிவுரைகளை சுமக்கும் அவர் ஒருவாரம் கூட தன்னுடைய மகனை சந்திக்காமல் இருந்ததில்லை. மரண தண்டனையை ஒழிக்க தமிழகத்தில் எழுப்பப்படும் குரல் என்று ஒன்று இருந்தால் அது அற்புதம் அம்மாளின் குரல் மட்டுமே. 27 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு வேறு என்ன வேண்டும் என்று அவர் வினவுகிறார்.\nமரண தண்டனையை விட தாமதப்படுத்தப்படும் நீதி மிகவும் கொடூரமான தண்டனை. விசாரணையின் வலுவற்ற தன்மை ஏற்படுத்தும் தாமதத்தின் வலி, கொல்லப்படுவதை விட கொடூரமானது. 27 ஆண்டுகள் போதாதா பேரறிவாளனின் வாழ்க்கை விளையாட்டாய் போய்விட்டதா பேரறிவாளனின் வாழ்க்கை விளையாட்டாய் போய்விட்டதா இருட்டுச்சிறையில் ஒரு மனிதன் சாவதை நீதி என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் இருட்டுச்சிறையில் ஒரு மனிதன் சாவதை நீதி என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணி கொண்டவர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதியிருக்கிறார். இந்தியாவின் சிறைகளில் நியாயமான விசரணையின்றி வாடும் ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் சின்னம்தான் பேரறிவாளன்.\nசஞ்சய் தத் விடுவிக்கப்படுகிறார் பேரறிவாளன் தண்டிக்கப்படுகிறார் எனில் சமூகத்தின் கூட்டு மனசாட்சி உயர் சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தின் பால்தான் இரக்கங்கொள்கிறது. பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட நீதியானது இந்திய அரசு, புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்களின் மீது படிந்துள்ள ஒரு கறை. பேரறிவாளனை விடுதலை செய்வதன் மூலம் மட்டுமே இந்த வரலாற்றுப் பிழையை சரி செய்ய முடியும்.\nநான் மீண்டும் உங்களை தஸ்தோவ்ஸ்கியிடம் அழைத்துச்செல்கிறேன். புதிய வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொள்ள பேரறிவாளன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். சமூகம் இதை உறுதி செய்யாவிடில் சமூகம் என்று அழைக்கப்படும் உரிமையை அது இழக்கிறது.\nநன்றி – தி வயர் இணையதளத்தில் ஜெயராணி அவர்கள் எழுதிய கட்டுரை\nதமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு\nமுந்தைய கட்டுரைஇந்த நகரத்தை இடித்து விடுங்கள் – மனுஷ்ய புத்திரன்\nஅடுத்த கட்டுரைFIR போட வேண்டியது பாயம்மா மீதா விஜய் டி.வி நீயா நானா மீதா \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nசெத்தபின்னும் திருடுவார் திருட்டுபாய் அம்பானி \nநூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு\nஅமெரிக்காகாரன் சத்தியமா நான் ஒன்னுமே பண்ணல\nமேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் பிணையில் விடுதலை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2010/02/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:23:53Z", "digest": "sha1:2MZYPLBQUKHDPVAUZGQ4HJYKVA7M2EYF", "length": 40299, "nlines": 483, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: முத்து நகர் எக்ஸ்பிரஸ்...", "raw_content": "\nஎதிர்பாராத விதமா பரிசொன்னு கிடைச்சா மனசு குதியாட்டம் போடுமா இல்லையா... அப்படித்தான் இருந்தது இந்த தூத்துக்குடி பயணம்.\nநெல்லையில் ஹோட்டல் ஜானகிராமின்,அயோத்யா கான்ஃப்ரன்ஸ் ஹாலில் வெச்சு, உடன்பிறப்பின் மனைவிக்கு வளைகாப்பு,சீமந்தம். விசேஷமெல்லாம் நல்லபடியா முடிஞ்சு,தூத்துக்குடியிலிருக்கும் ,அவுங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. மறு நாள் நாங்க குடும்பத்தோட,அவுங்க வீட்டுக்கு போறதா பிளான் செஞ்சதும் ,பீச்சுக்கு போகணும்ன்னு பசங்க தீர்மானம் நிறைவேத்திட்டாங்க.\nநகர எல்லையிலேயே 'சிப்காட்' வரவேற்கிறாங்க.வலதுபுறம் திரும்பி ஸ்பிக் நகர் போனோம். கொஞ்ச தூரத்திலேயே உப்பளங்கள்.சிலவற்றில் விளைந்த உப்பை குவிச்சு வெச்சிருக்காங்க.தம்பி மனைவி வீட்டிலிருந்து, சுமார் எட்டு கிலோமீட்டரில் பீச் இருக்குது. மாமா வழிகாட்ட எங்கள் வண்டி அவரைத்தொடர்ந்தது. துறைமுகம் போயி ,குட்டிப்பசங்களுக்கு கப்பல்களை காட்டலாம்ன்னா... இப்போ அனுமதி இல்லையாம்.\nமெயின் ரோட்டில் பயணிகள்மாதா ஆலயத்தின் எதிரே வலதுபுறம் திரும்பணும் .ரெண்டே எட்டில் தெர்மல் நகர் கடற்கரைக்கு வந்துட்டோம்.வண்டியை பார்க் செஞ்சுக்க இடம் இருக்கு.இந்தப்பகுதியில் 'மன்னார் வளைகுடா' என்று அழைக்கப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் 3600 வகை கடல்வாழ் உயிரினங்கள் இருக்காம்.\nகடற்கரையில் அவ்வளவா கூட்டமில்லை. வித்தியாசமான சில வாகனங்கள், விதவிதமான மனிதர்கள். ஒரே ஒரு தெரிஞ்ச முகம்..சங்கிலி முருகன் அவர்கள்.'ஆனந்த் சினி ஆர்ட்ஸ்'ன்னு ஒரு வாகனத்தில் எழுதியிருக்கு.சினிமா ஷூட்டிங் நடக்குதாகிரேன் ஒன்னை கஷ்டப்பட்டு ஒரு வாகனத்தில் ஏத்திக்கிட்டிருக்காங்க. இதென்ன கலாட்டாகிரேன் ஒன்னை கஷ்டப்பட்டு ஒரு வாகனத்தில் ஏத்திக்கிட்டிருக்காங்க. இதென்ன கலாட்டாஅதுக்குள்ளயா சுட்டுத்தள்ளிட்டாங்க.சுண்டலுக்கு தெரியாத கடற்கரை ரகசியமா\n வட போச்சே.... 'விஜய்,தமன்னா' ஜோடியாமுல்ல....தேடுனா கிடைக்கல,கிளம்பிட்டாங்க போலிருக்கு.\nநம்ம ஹீரோயின்...மன்னார்குடா கடலை நாலைஞ்சு போட்டோ எடுத்துட்டு,கிளம்பினோம். குட்டிப்பசங்களுக்கு கடலைவிட்டு வரவே மனசில்லை.கடலன்னையின் மடியில் வாழ்க்கை நடத்தும் எளிய மனிதர்கள் அன்னிக்குண்டான வாழ்க்கையைத்தேடி,புறப்பட்டுக்கிட்டிருக்காங்க. பரவாயில்லை... படகுகளை பார்க்கிங் செஞ்சுக்க கடலில் தாராளமா இடமிருக்கு.\nகடற்கரையிலிருந்து பாத்தா தெர்மல் பவர் ஸ்டேஷன் தெரியுது.. இப்பத்திக்கு நாலஞ்சு யூனிட் இருக்கு.. இரண்டாயிரம் மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுது.\nகுட்டிப்பசங்களை கூட்டி வர்றவங்க கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்க பக்கத்திலேயே துறைமுகசபையின் 'குழந்தைகள் பூங்கா' இருக்கு. தண்ணியில விளையாட பயப்படும் குழந்தைகளை இங்கே விடலாம்.ஆனா.. இங்க தரையிலயுமில்ல கண்டம் இருக்கு. விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சறுக்குமரம்,இன்னபிற எல்லாம் உடைஞ்சும்,நெளிஞ்சும் துருப்பிடிச்சும் போய் கிடக்கு. பசங்களை விளையாட விட்டா,போர்க்களத்திலிருந்து வர்ற வீரனைப்போல ரத்தம் பாக்காம வரமுடியாது.பராமரிப்பு சரியில்லை போலிருக்கு.புதுப்பிக்கும் வேலை ரொம்ப மெதுவா நடக்குதுன்னு மாமா சொன்னாங்க.செடிகள் கூட இப்பத்தான் வளர ஆரம்பிச்ச மாதிரி இருக்கு.\nஒன்னும் கண்டிக்க முடியாம, டாக்டர் அம்பேத்கர், சிலையா நின்னுவேடிக்கை பாத்துக்கிட்டிருக்கார்..பாவம்.\nரெண்டு இரும்புக்கம்பிகளை, பெருக்கல்குறி மாதிரி ,இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நட்டு வெச்சி, அதுகளை இணைச்சு செஞ்சிருக்கிற ஒரு 'வலை' ப்பாடு நல்லா இருக்கு. தூத்துக்குடியின் மீன்பிடித்தொழிலின் சிறப்பை சிம்பாலிக்கா சொல்றமாதிரி வெச்சிருக்காங்க.\nகிளம்ப மனசில்லாம மறுத்த குட்டிப்பசங்களை, பிடிச்சுப்போட்டுக்கிட்டு வீட்டுக்கு கிளம்பினோம்.மறு நாள் ரங்க்ஸும், பெண்ணும் மும்பை திரும்பணும். மூட்டை முடிச்செல்லாம் கட்டணும்.வீட்டுக்கு போனதும், பெண்ணும் ரங்க்ஸுமா மடமடன்னு பெட்டி கட்டி வெச்சிட்டு, தூங்கப்போயாச்சு.\nமறுநாள் காலை பதினொன்னரைக்கு வீட்டிலிருந்து கிளம்பியவர்கள், இரவு ஒன்பதரை வாக்கில் தான் மும்பை வந்து சேர்ந்தார்களாம். கொச்சியில் ஒரு ஸ்டாப் இருந்ததால் அங்கியே ஒரு மணி நேரம் இருக்கவேண்டியதாப்போச்சாம்.\nஎனக்கும் பையருக்கும், ரெண்டாம் தேதி நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் ரிசர்வேஷன். இடையில் ஒரு நாள்தான் இருக்கு. எங்கயும் போகாம ரெஸ்ட் எடுக்கணும்ன்னு பையரோட விருப்பம்.எனக்கும் இன்னும் கொஞ்சம் ஷாப்பிங் பாக்கி இருக்கு. வந்ததிலிருந்து இணையம் பக்கம் வர முடியல்லை. ஒரே ஒரு நாள் டாட்டாவின் வயர்லெஸ் இணைப்பு கிடைச்சுது. அவ்வளவுதான்.... அப்புறம் நவராத்திரி கொலு பொம்மைகள் நெல்லையப்பர் கோவிலின் வெளியே கிடைக்கும். நல்லதா ஏதாவது வாங்கணும்.\nதிரும்பி வரும்போது வ.உ. சி. மைதானத்துக்கு எதிரே.. நெல்லை ஆன்லைன்சின் 'ciber cafe'. இணையத்தை கொஞ்ச நேரம் கண்டுகிடலாம்ன்னா இணைப்பு ரொம்ப மெதுவா வருது. பதில் போடலாம்ன்னா தமிழ் fonts இல்லை. சுரதாவை download செய்யலாம்ன்னா லேசில் ஆகிற வேலையா தெரியல்லை. எ.கொ.ச.இ. ன்னு வெறுத்துப்போய் தரைத்தளத்தில் இருக்கிற \"ஈகிள் புக் செண்டர்'க்கு வந்தோம்.\nஎல்லாத்துறை ஆட்களுக்கும் தேவையான எல்லா புத்தகங்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்குது. குழந்தைகளுக்கான ஆக்டிவிட்டி புத்தகங்களும்,சிடிக்களும் கொட்டிக்கிடக்குது.' நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' இணையத்தில் தேடிப்பாத்து கிடைக்காம இருந்தது, இங்கே கிடைச்சது. இதைத்தான் கிடைக்கணுங்கிறது கிடைக்காம போகாதுன்னு சொல்றாங்களோ\nநாளைக்காலை ட்ரெயினில் கிளம்பணும்.. பெட்டி கட்டணும்..வ்வர்ட்டா....\nஇங்கே கொஞ்சம் படங்கள் இருக்கு.\nதூத்துக்குடிக்கு பலமுறை போயிருக்கிறேன். நீங்கள் எல்லாவிவரங்களும் சேகரித்து அழகா எழுதியிருக்கீங்க. படங்கள் அருமை.\n’வலை போட்டுப் பிடிக்கிறாங்க’ அருமையா எடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள்\nஎதிர் ஓட்டு எல்லாம் விழுது உண்மையிலே ரவுடி தான் நீங்க\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\nபயணிகள் மாதா கோயில் என்று எழுதியிருக்கிறீர்கள்.\nபனிமயமாதா கோயில் என்று இருக்க வேண்டும்.\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\nகப்பல்களைப் பார்க்க எப்போதுமே அனுமதி கிடையாது. இங்கு மட்டுமல்ல எந்த துறைமுகத்திலும். காரணம் செக்யுரிட்டி fear.\nஆனாலும், தூத்துக்குடி கஸ்டம்ஸ் டெபார்ட்மெண்டில் யாராவது தெரிந்தால் துறைமுகம் உள் சென்று கப்பலகளை உள்ளே ஏறியும் பார்க்கலாம்.\nமற்றபடி, எப்போதாவது விசேசமான ஒரு கப்பல் வந்தால் - அது சரக்குக்கப்பலாக இல்லாமல் - உல்லாசக்கப்பலாகயிருப்பினும் - ஊர்மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.\nஒருமுறை, ஊரிஸ் என்ற கப்பல வந்த்து. அதை எல்லோரும் சென்று பார்த்தார்கள்.\nநீங்கள் பார்த்த் கடற்கரையின் பெயர் Green gard gate. முன்பெல்லாம் அஃது ஒரு காடு. இப்போது பீச்சாக்கிவிட்டார்கள்.\nஏன் கூட்ட���ில்லையென்றால், ஊரைவிட்டு வெகுதொலைவில் இருப்ப்தால்.\nஆமாம்ப்பா...எக்ஸ்பிரஸ் இல்லியா... அதான் ஒரே வேகம்.\nஉண்மையிலேயே சந்தோஷமா இருக்குங்க. நன்றி.\nஎன் கண்ணுக்கு எந்த ஓட்டுமே தெரியமாட்டேங்குதேப்பா :-((.\nவாங்க ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ,\nஅச்சச்சோ... அவ்வளவு அழகான பெயரையா அப்பிடி திரிச்சி வெச்சிருக்காங்க..\nநிறைய புது விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி.\nஅப்பப் புறப்பட்ட பயணத்தோட தொடர்ச்சியா இது அமைதி படங்கள் நல்லா வந்திருக்கு. கட்ல்கரை சுத்தமா இருக்கே படங்கள் நல்லா வந்திருக்கு. கட்ல்கரை சுத்தமா இருக்கே\nஆமாம்...காலு வலிக்குமேன்னு இடைக்கிடையே சின்ன ப்ரேக் விட்டுட்டேன் :-))))\nஉண்மையிலேயே கடற்கரை,கடைகள் எதுவுமில்லாம சுத்தமாத்தான் இருக்கு. ஆகவே.. எதுவும் வாங்கிக்கல்லை..\nஅடடே எங்கூருக்குப் போயிட்டு வந்துருக்கீங்களா\nஅந்த “வலைச்சர சிற்பம்” அழகு. ரொம்ப நல்லாருக்கு பார்க்க.\n இன்னொருக்கா போகணும் உங்க ஊருக்கு.பீச் ரொம்ப அழகா இருக்கு :-)\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nபோகும் வழி வெகு தூரமில்லை.\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்க��க ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ�� உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2013/05/", "date_download": "2018-07-21T15:46:27Z", "digest": "sha1:GPRRB2PZKG3YWMULFOHJR44B55N6K3HH", "length": 36014, "nlines": 443, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: May 2013", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம்.\nவணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் மொக்கையாகவே எழுதிக் கொண்டிருப்பது இந்த முறை உண்மையிலேயே கொஞ்சம் சீரியஸான விஷயம் எழுதப் போகிறேன். இது ஒன்றிரண்டு கட்டுரையோடோ, அல்லது அதற்கு மேலாகவோ தொடரலாம். நான் கண்ட கேட்ட சில தகவல்களை வைத்து இந்த கட்டுரையை எழுத முடிவு செய்து இருக்கிறேன். இதில் பகிரப்படும் சில தகவல்கள் உங்களை திடுக்கிட செய்யலாம். என் நோக்கம் குறிப்பிட்டு யாரையும் தாக்குவதோ, இழிவு படுத்துவதோ அல்ல. தங்கள் குழந்தை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து, பெயருக்கு பின்னால் பிஇ என்ற இரண்டு எழுத்துக்கள் போட்டுக்கொண்டாலே அவர்கள் வாழ்க்கை உருப்பட்டுவிடும் என்று குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெற்றோர்களில் ஒரே ஒருவருக்கு கூட இந்த கட்டுரை விழிப்புணர்வை ஏற்படுத்துமானால், அதுவே எனக்கு போதும்.\nஇந்த கட்டுரை கல்வித்தந்தைகள் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட ஒரு சிலரின் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டப்போகிறது. கல்விப் பணிக்கேன்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு சில விஷக்கிருமிகள் பற்றியே இந்த கட்டுரைத்தொடர். அதற்கு முன், பொறியியல் கல்லூ���ிகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் பற்றி கூறி விடுகிறேன்.\nஒரு கல்லூரி தொடங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதற்குரிய நிலத்தை வாங்குவதில் இருந்து, கல்லூரி அட்மிஷன் வரை ஆயிரம் கடல், ஆயிரம் மலைகளை தாண்டி குதிக்கவேண்டும். ஒரே ஒரு வீட்டை கட்டி அதில் குடி புகுவதற்குள் எத்தனை அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியுள்ளது அப்படி இருக்க, பல நூறு ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு கல்லூரி என்றால் சும்மாவா அப்படி இருக்க, பல நூறு ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு கல்லூரி என்றால் சும்மாவா குடிநீர், மின்சாரம், பஞ்சாயத்து யூனியன், சுகாதாரம், என்று அரசுத்துறையின் சுமார் ஆறு டசன் துறை அதிகாரிகளிடம் இருந்து அப்ரூவல் வாங்க வேண்டும். சிவாஜி படத்தில் வருவது போல, இதற்குள்ளாகவே நமது பாதி முதலீடு, அதிகாரிகளின் பாக்கெட்டுக்கு சென்று விடும். சரி இவ்வளவு கஷ்டப்பட்டு ஆயிரம் கடல் மலைகளை தாண்டி எதற்கு இந்த நவீன சிந்துபாத்கள் செல்கிறார்கள் குடிநீர், மின்சாரம், பஞ்சாயத்து யூனியன், சுகாதாரம், என்று அரசுத்துறையின் சுமார் ஆறு டசன் துறை அதிகாரிகளிடம் இருந்து அப்ரூவல் வாங்க வேண்டும். சிவாஜி படத்தில் வருவது போல, இதற்குள்ளாகவே நமது பாதி முதலீடு, அதிகாரிகளின் பாக்கெட்டுக்கு சென்று விடும். சரி இவ்வளவு கஷ்டப்பட்டு ஆயிரம் கடல் மலைகளை தாண்டி எதற்கு இந்த நவீன சிந்துபாத்கள் செல்கிறார்கள் அங்கே குவிந்து கிடக்கும் கரன்சி என்னும் பேரழகியை சந்திப்பதற்கே.\nசரி கட்டிடம் கட்டியாகி விட்டது. அடுத்தது என்ன கட்டிடத்தை கல்வி நிறுவனம் என்று கூற வேண்டும் அல்லவா கட்டிடத்தை கல்வி நிறுவனம் என்று கூற வேண்டும் அல்லவா இங்கேதான் வருகிறது கல்வித்துறை. இந்தியாவில் பள்ளிக்கல்வியில் மட்டும் குழப்பம் இல்லை. கல்லூரிக்கல்வியிலும் குழப்பம் உள்ளது. ஒரு கல்லூரிக்கு உரிமம் வழங்கும் உரிமை இரண்டு அமைப்புகளிடம் உண்டு. ஒன்று UGC என்று அழைக்கப்படும் யூனிவெர்சிடி கிராண்ட் கமிஷன். மற்றொன்று AICTE என்று அழைக்கப்படும் ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேசன். இதில் முதலாமவர் கொஞ்சம் இளகிய மனதுக்காரர். கேட்டவுடன் அனுமதி கொடுத்து விடுவார். பொறியியல் கல்வி தொடங்க வேண்டுமானால் ஸ்ட்ரிக்ட் ஆபீசரான AICTE அப்ரூவல் இல்லாமல் முடியாது. இதற்கு��் நிறைய ஏஜெண்டுகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் இருக்கிறார்கள். எப்படி வண்டியே ஒட்டத்தெரியாமல் ஏஜெண்டுகள் மூலம் லைசென்ஸ் வாங்கி விட முடியுமோ இங்கேதான் வருகிறது கல்வித்துறை. இந்தியாவில் பள்ளிக்கல்வியில் மட்டும் குழப்பம் இல்லை. கல்லூரிக்கல்வியிலும் குழப்பம் உள்ளது. ஒரு கல்லூரிக்கு உரிமம் வழங்கும் உரிமை இரண்டு அமைப்புகளிடம் உண்டு. ஒன்று UGC என்று அழைக்கப்படும் யூனிவெர்சிடி கிராண்ட் கமிஷன். மற்றொன்று AICTE என்று அழைக்கப்படும் ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேசன். இதில் முதலாமவர் கொஞ்சம் இளகிய மனதுக்காரர். கேட்டவுடன் அனுமதி கொடுத்து விடுவார். பொறியியல் கல்வி தொடங்க வேண்டுமானால் ஸ்ட்ரிக்ட் ஆபீசரான AICTE அப்ரூவல் இல்லாமல் முடியாது. இதற்கும் நிறைய ஏஜெண்டுகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் இருக்கிறார்கள். எப்படி வண்டியே ஒட்டத்தெரியாமல் ஏஜெண்டுகள் மூலம் லைசென்ஸ் வாங்கி விட முடியுமோ அதே போல, கட்டிடமே இல்லாமல் AICTE அப்ரூவல் வாங்கி விட முடியும். கொஞ்சம் செலவாகும் (கொஞ்சம் என்றால் பல லட்சங்களில்) அவ்வளவே. முதலில் AICTE அனுமதி பெற்று நிறுவனத்தை தொடங்கி விட்டு, பிறகு AICTE அனுமதி இல்லாமல் UGC அனுமதி மட்டும் பெற்றுக்கொண்டு மேலும் சில கோர்ஸ்களை கல்லூரியில் இணைத்து விட முடியும். இத்தகைய கோர்ஸ்களில் படித்து வெளி வரும் மாணவர்களின் சான்றிதழ்கள் AICTE படி செல்லாது, ஆனால் UGC படி செல்லும். இந்த குழப்பத்தால், பல மாணவர்களை நிறுவனங்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. இந்த AICTE, UGC குழப்பம் நன்கு படித்தவர்களுக்கே புரியாது. பாமர மக்கள் எம்மாத்திரம் அதே போல, கட்டிடமே இல்லாமல் AICTE அப்ரூவல் வாங்கி விட முடியும். கொஞ்சம் செலவாகும் (கொஞ்சம் என்றால் பல லட்சங்களில்) அவ்வளவே. முதலில் AICTE அனுமதி பெற்று நிறுவனத்தை தொடங்கி விட்டு, பிறகு AICTE அனுமதி இல்லாமல் UGC அனுமதி மட்டும் பெற்றுக்கொண்டு மேலும் சில கோர்ஸ்களை கல்லூரியில் இணைத்து விட முடியும். இத்தகைய கோர்ஸ்களில் படித்து வெளி வரும் மாணவர்களின் சான்றிதழ்கள் AICTE படி செல்லாது, ஆனால் UGC படி செல்லும். இந்த குழப்பத்தால், பல மாணவர்களை நிறுவனங்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. இந்த AICTE, UGC குழப்பம் நன்கு படித்தவர்களுக்கே புரியாது. பாமர மக்கள் எம்மாத்திரம் பல லட்சம் பணம் கட்டி படித்து வாங்கிய சான்றிதழ் செல்லாது என்ற இடி கடைசியிலேயே இவர்களுக்கு தெரியவரும். அதற்க்கப்புறம் புலம்புவதை தவிர வேறு வழியில்லை.\nசரி AICTE அனுமதி வாங்கியாச்சு. கல்லூரி தொடங்கி விடலாமா முடியாது. சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி ஒரு பல்கலைகழகத்தோடு இணைந்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை வேறு வழியே இல்லை. பெரியண்ணன் அண்ணா பல்கலைக்கழகத்தோடு நம்மை இணைத்துக் கொண்டேயாக வேண்டும். அவரும் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்தான். அவ்வளவு சீக்கிரம் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டார். இதற்கு ஏஜெண்டுகள் இருந்தாலும், அரசியல் காற்றும் சாதகமாக நம் பக்கம் வீசவேண்டும். இல்லை என்றால் அனுமதி கிடைக்காது. மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே கட்டி முடிக்கப்பட்டு இன்னும் தொடங்காமல் இருக்கும் தயா பொறியியல் கல்லூரி இதற்கு ஒரு சான்று. இதை கட்டியவர் துரை தயாநிதி அழகிரி. கல்லூரி கட்டி முடித்துவிட்ட நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. விளைவு கல்லூரி பாழடைந்த பங்களாவாக மாறி வருகிறது.\nஇத்தனை அப்ரூவல்களையும் வாங்கிய பிறகே ஒரு பொறியியல் கல்லூரியால் அட்மிஷன் தொடங்க முடியும். முதல் முறை அப்ரூவல் வாங்குவது மட்டுமே சிரமமான காரியம். அதன் பிறகு எல்லாம் எளிதாக நடந்துவிடும். ஆண்டுக்கொரு முறை, AICTEயில் இருந்தும் , அண்ணா பல்கலைகழகத்தில் இருந்தும் வல்லுனர்கள் கல்லூரியை பார்வையிட வருவார்கள். அவர்களை சரிக்கட்டினால் போதும்.\nஇந்தியாவில் சுமார் 3350 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 65% கல்லூரிகள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ளன. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 570. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\nஉங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க.....\nபிகு: நண்பர்களே கல்வித்தந்தைகள் குறித்து உங்களுக்கு தெரிந்த தகவல்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தால் கட்டுரையில் அதிக தகவல்கள் தர உதவியாக இருக்கும். நன்றி\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்���ிறேன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என���பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52602-topic", "date_download": "2018-07-21T15:21:23Z", "digest": "sha1:GFZ4Z5Y3LRZEBBQQT3ROE5OQLQ26DVB3", "length": 18246, "nlines": 155, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அமெரிக்காவுடன் போருக்கு தயார் வடகொரியா பகிரங்க மிரட்டல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nஅமெரிக்காவுடன் போருக்கு தயார் வடகொரியா பகிரங்க மிரட்டல்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅமெரிக்காவுடன் போருக்கு தயார் வடகொரியா பகிரங்க மிரட்டல்\n‘‘அமெரிக்க கடற்படையின் ���ொறுப்பற்ற நடவடிக்கைக்கு பதிலடி\nகொடுப்போம்’’ என வடகொரியா கூறியுள்ளது.\nவிஷவாயு குண்டுகளை பயன்படுத்தி அப்பாவி மக்கள் 86 பேரை\nசிரியா அரசுப்படை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால்,\nசிரியா மீது அமெரிக்க கப்பல்கள் கடந்த 7ம் தேதி அன்று அதிகாலை\n59 டொமஹாக் ஏவுகணைகளை வீசியது.\nஇந்த தாக்குதலில் சிரியாவின் மிக் மற்றும் சுகோய் ரக போர்\nவிமானங்கள் மற்றும் விமானதளம் முற்றிலும் சேதமடைந்தது.\nஇந்த தாக்குதலுக்கு சிரியா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட\nநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.\nதாக்குதலையடுத்து, யுஎஸ்எஸ் கார்ல் வின்சென் என்ற விமானம்\nதாங்கி போர்க்கப்பல் தலைமையிலான போர்க் குழு கொரியா\nதீபகற்பம் நோக்கி செல்ல அமெரிக்க கடற்படை உத்தரவிட்டது.\nஇந்த கப்பல் இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல\nதிட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தனது திட்டத்தை ரத்து செய்து\nஇந்த கப்பல் சிங்கப்பூரில் இருந்து கொரியா தீபகற்ப பகுதிக்கு\nஅணு ஆயுத திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வடகொரியா,\nஇதுவரை 5 முறை அணு ஆயுத சோதனைகளையும் நடத்திவிட்டது.\nவடகொரியா நிறுவனர் கிம் இல் சாங்கின் 105வது பிறந்த தினம்\nவரும் சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அணு\nஆயுத சோதனையை மீண்டும் நடத்த திட்டமிட்டிருந்ததாக\nஇவரது பிறந்தநாளில் மிக பிரம்மாண்டமான போர் பயிற்சியில்\nவடகொரியா ஈடுபடும். இந்தமுறை அணு ஆயுத சோதனை நடத்த\nவடகொரிய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.\nமேலும், ஜப்பான் மற்றும் அமெரிக்காவை தாக்கும் வகையில்\nஅணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் நெடுந்தூர ஏவுகணைகளை\nவடகொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.\nவட கொரியா கடந்த பிப்ரவரி மாதம் சோதனை செய்த\n4 ஏவுகணைகள் ஜப்பான் அருகே கடலில் விழுந்தன.\nவடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை அதன் நட்பு நாடான\nசீனா தடுத்து நிறுத்தவில்லை என்றால், அமெரிக்கா தன்னிச்சையாக\nநடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே\nஇதை சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சமீபத்தில் சந்தித்தபோதும்\nடிரம்ப் வலியுறுத்தினார். சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலும்,\nவடகொரியாவுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே கருதப்பட்டது.\nஇந்நிலையில் கொரியா தீபகற்ப பகுதிக்கு அமெரிக்க விமானம்\nதாங்கி போர்க்கப்பலை அனுப்பிய நடவடிக்கை, வட கொரியாவை\nஇதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்\nகூறுகையில், ‘‘வடகொரியா விஷயத்தில் தலையிடும்\nஅமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கை ஆபத்தான நிலையை\nஅமெரிக்கா விரும்பும் எத்தகைய போருக்கும் பதிலடி கொடுக்க\nவடகொரியா தயார் நிலையில் உள்ளது. எங்கள் நாட்டை பாதுகாக்க,\nஎங்களை தாக்குபவர்கள் மீது மிக கடுமையான தாக்குதல்\nஇந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகளால் ஏற்படும் மோசமான\nபின்விளைவுகளுக்கு அமெரிக்காவை பொறுப்பேற்க வைப்போம்’’\nஇதற்கிடையே, வடகொரியாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்ப,\nசீனா தயாராகி வருவதாக கூறப்படுகிறது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இல���்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/12/blog-post_12.html", "date_download": "2018-07-21T15:40:26Z", "digest": "sha1:5IHEXT343A22AZJ6L4JONWDFFRQV6GHC", "length": 18465, "nlines": 119, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி : ஒரு பார்வை | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » தொழிநுட்பம் » விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி : ஒரு பார்வை\nவிண்டோஸ் ரெஜிஸ்ட்ரி : ஒரு பார்வை\nபெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பெரும்பான்மையானவர்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். பலரோ , ரெஜிஸ்ட்ரியா அதுக்குள்ள போகாதே ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுனா கம்ப்யூட்டர் பூட் ஆகாது , என்று பயப்படுபவர்களே அதிகம். ரெஜிஸ்ட்ரியைச் சுற்றி இது போன்ற பூச்சாண்டி கதைகள் நிறைய உண்டு. உண்மையில் ரெஜிஸ்ட்ரி என்ன கம்ப்யூட்டரில் அபாயமான ஏரியாவில் உள்ளதா ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சு���ா கம்ப்யூட்டர் பூட் ஆகாது , என்று பயப்படுபவர்களே அதிகம். ரெஜிஸ்ட்ரியைச் சுற்றி இது போன்ற பூச்சாண்டி கதைகள் நிறைய உண்டு. உண்மையில் ரெஜிஸ்ட்ரி என்ன கம்ப்யூட்டரில் அபாயமான ஏரியாவில் உள்ளதா ஏன் அதை எடிட் செய்யக் கூடாது என்று சொல்கின்றனர்\nஉண்மைதான். ரெஜிஸ்ட்ரியில் நேரடியாக எதேனும் மாற்றங்களைச் செய்தால் அது கம்ப்யூட்டர் செயல்பாட்டினைப் பாதிக்கும்; அல்லது மேம்படுத்தும். எனவேதான் கம்ப்யூட்டரைப் பயன் படுத்தும் அனைவரும் ரெஜிஸ்ட்ரி எடிட்டிங் குறித்து தெரிந்து கொள்வதும் இல்லை; பயன்படுத்துவதும் இல்லை.\nஆனால் ரெஜிஸ்ட்ரியை பேக் அப் செய்வது என்றால் என்ன பழுதாகிவிட்ட ரெஜிஸ்ட்ரியை சரி செய்து மீட்பது எப்படி பழுதாகிவிட்ட ரெஜிஸ்ட்ரியை சரி செய்து மீட்பது எப்படி என்பன போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லது. இதனால் நாம் பெரிய இழப்புகளைச் சந்திக்காமல் இருக்கலாம்; அல்லது சந்திக்கும் வேளைகளில் அவற்றை தைரியமாக எதிர்கொள்ளலாம். விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கிட ரெஜிஸ்ட்ரி தான் முதுகெலும்பாக செயல்படுவதால் ரெஜிஸ்ட்ரி மற்றும் அது செயல்படும் விதம் குறித்துப் பொதுவாக தெரிந்திருப்பது நல்லது.\nரெஜிஸ்ட்ரி என்பது பலவகையான தகவல்கள் அடங்கிய குறிப்பிட்ட வரிசைக் கிரமப்படி அடுக்கப்பட்ட ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் இயங்க இங்கிருந்துதான் அடிப்படைக் கட்டளைகள் செல்லும். கம்ப்யூட்டர் தொடங்கிய நேரத்திலிருந்து ரெஜிஸ்ட்ரி தொடர்ந்து இயக்கத்தில் இருந்து கொண்டே இருக்கும். கம்ப்யூட்டர் இயங்குவதற்குத் தேவையான தகவல்கள் மறைத்து வைக்கப்படும் பைனரி பைல்களில் இருக்கும். இந்த பைல்களை பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் ஒரு சிலர் தான் பார்க்க வேண்டியதிருக்கும். கட்டாயம் பார்க்க வேண்டும் என்றால் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் என்னும் சாப்ட்வேர் மூலம் தான் பார்க்க முடியும்.\nரெஜிஸ்ட்ரியுடன் எது செய்தாலும் அது ஆபத்தா\nரெஜிஸ்ட்ரி கம்ப்யூட்டர் இயக்கத்துடன் முழுமையாகச் சம்பந்தப்பட்டிருப்பதால் இதற்கு ஏதேனும் பிரச்சினையை நீங்கள் உருவாக்கினால் அதன் வரிகளில் மாற்றம் செய்தால் அது கம்ப்யூட்டர் இயங்குவதை முடக்கி விடும். இதனால் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரெஜிஸ்ட்ர��� குறித்து பெரிய அளவில் எச்சரிக்கையை வழங்கி வைத்துள்ளது. அதே போல் இன்டர்நெட்டின் பல தளங்களில் ரெஜிஸ்ட்ரி குறித்து சற்று அளவுக்கதிகமாகவே எச்சரிக்கைகள் உள்ளன. ஆனால் ஒரு நிலையில் பார்க்கையில் இவை தேவைதான் என்று தெரிகிறது. ஒரு முறை நான் ரெஜிஸ்ட்ரியை சும்மா திறந்து பார்க்கலாம் என்று பார்த்தேன். நானாக ஒரு புள்ளியை அழித்து விட்டதாக எண்ணி அதனை மீண்டும் வைத்தேன். ஆனால் அது ஒரு கமா; விளைவு என்ன தெரியுமா கம்ப்யூட்டர் இயங்கவில்லை. நல்ல வேளையாக ரெஜிஸ்ட்ரிக்கான பேக் அப் இருந்ததால் பிழைத்தேன். அதனை மீண்டும் காப்பி செய்து கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கினேன்.\nஎனவே ரெஜிஸ்ட்ரியைத் தொடும் முன் அதற்கான பேக் அப் காப்பி எடுக்க வேண்டும் என்ற விதியைச் சரியாகப் பின்பற்றுபவராக நீங்கள் இருந்தால் கவலை இல்லை; அது மட்டுமின்றி பேக் அப் காப்பியை எப்படி ரெஜிஸ்ட்ரியின் இடத்தில் பேஸ்ட் செய்வது என்பதனையும் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டு செயல்பாடுகள் குறித்து நன்கு தெரிந்திருந்தால் ரெஜிஸ்ட்ரியைத் தாராளமாக நீங்கள் கையாளலாம்.\nபேக் அப் செய்வது எப்படி\nரெஜிஸ்ட்ரி குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு என்றால் அது ரெஜிஸ்ட்ரியை பேக்கப் செய்திடும் விஷயம்தான். எப்போது நீங்கள் சிஸ்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தாலும், புதிய ஹார்ட்வேர் சாதனத்தை இணைத்தாலும் அல்லது இது போன்று என்ன செய்தாலும் முதலில் ரெஜிஸ்ட்ரி பைலை பேக் அப் செய்துகொள்வது நல்லது. ஏனென்றால் மேற்கண்ட செயல்களில் ஈடுபடுகையில் ரெஜிஸ்ட்ரியைப் பாதிக்கும் வகையில் அவை நடந்து கொண்டால் அது கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடக்கிவிடும். எனவே ரெஜிஸ்ட்ரி பேக் அப் என்பதைக் கட்டாயம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக இது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டமான காரியமில்லை.\nரெஜிஸ்ட்ரி பேக் அப் நமக்காக ரெஸ்டோர் புரோகிராமினால் செய்யப்படுகிறது. நீங்கள் எத்தனை கால இடைவெளியில் கம்ப்யூட்டரை ஆப் செய்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் இது நடைபெறுகிறது. ஏறத்தாழ இது 24 மணி நேர கால அவகாசத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இத்துடன் நீங்களாகவே ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட்டை உருவாக்கலாம். இப்படி நாமாக மேற்���ொள்வதும் நல்லது. குறிப்பாக சிஸ்டத்தில் ஏதேனும் புதிய புரோகிராம் மேற்கொள்கையிலும் அல்லது ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்துகையிலும் இவ்வாறு ரெஸ்டோர் பாய்ண்ட் மேற்கொள்வது நல்லது. ஆனால் ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கி இயக்குவதில் என்ன பிரச்சினை என்றால் அது ரெஜிஸ்ட்ரியை மட்டும் அல்லது ரெஜிஸ்ட்ரியின் சில பகுதிகளை மட்டும் பேக் அப் எடுக்க வழி தராது.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் தொகுப்பிற்கென பேக் அப் சாப்ட்வேர் தந்துள்ளது, இது ஹார்ட் டிஸ்க் அனைத்தையும், ரெஜிஸ்ட்ரி உட்பட, பேக் அப் அல்லது இமேஜ் பைஅலாக எடுத்துத் தரும். இது தவிர பல தேர்ட் பார்ட்டி தரும் சாப்ட்வேர் பல ரெஜிஸ்ட்ரிக்கு என தயாரிக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை இலவசமாக இறக்கிப் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்திப் பெற்று இயக்கும் புரோகிராம்களும் இவ்வகையில் சிறப்பாக நமக்குத் துணை புரிகின்றன.\nஇணையத்தில் பல தளங்களில் ரெஜிஸ்ட்ரியைக் கிளீன் செய்திடும் பணியை மேற்கொள்ளும் புரோகிராம்கள் இருப்பதாகக் காட்டப்படுகின்றன. இந்த புரோகிராம்கள் ரெஜிஸ்ட்ரியில் தேவைப்படாமல் தங்கி இருக்கும் வரிகளை நீக்குகின்றன.\nசில புரோகிராம்கள் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பாக இயங்குகின்றன. ஒரு சில புரோகிராம்கள் ரெஜிஸ்ட்ரிக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளன. அடிக்கடி சிறு சிறு புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பார்ப்பவர்கள் இது போன்ற புரோகிராம்களை சரி பார்த்து அவற்றின் நம்பகத் தன்மையைப் பிறர் மூலம் அறிந்து இயக்க வேண்டும்.\nசாதாரணமாக பெர்சனல் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் இது போன்ற கிளீனர்களை அடிக்கடி பயன்படுத்தாமல் எப்போதாவது ஒரு முறை பயன்படுத்தினால் போதும். இவ்வகையில் நம்பகமான புரோகிராமாகப் பலரும் பயன்படுத்துவது சிகிளீனர் (CCleaner) என்னும் புரோகிராம் ஆகும்.\nஉங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு மிக மிகக் குழப்பம் இல்லாததா எந்தப் பிரச்னையும் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறதா எந்தப் பிரச்னையும் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறதா அப்படியானால் ரெஜிஸ்ட்ரியைக் கிளீன் செய்யாமல் இருப்பது நல்லதுதான். ஏனென்றால் எக்குத் தப்பாக ஏதாவது ரெஜிஸ்ட்ரிக்கு தீங்கு ஏற்படும் வாய்ப்புகள் தடுக்கப்படும். கிளீன் செய்யாததால் ஒன்றும் பிரச்சினை ஏற்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2009/08/blog-post_28.html", "date_download": "2018-07-21T15:35:20Z", "digest": "sha1:RJRVNBQM2KXBQFVHLPXPKPYWYO2KPS3Q", "length": 28810, "nlines": 519, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: முடியாதது...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 10:05\nஎண்ணம் புதுமையானது வாழ்த்துக்கள் ஹேமா.\n உங்கள் மொழி வலம் அருமை.\nஅதுவும் பழசா இது ...\nதொடர்பு கொள்ள வேண்டும். மின்னஞ்சல் முகவரி தரவியலுமா \nம்ம்ம்ம்ம்ம்.....நாங்களெல்லாம் மாட்டினது - 2009.\nகவிதை மட்டும் எல்லாருக்கும் பிடித்தமானது.\nஅழகிய வரிகளில் ஹேமாவின் மற்றொரு படைப்பு.....\nஹேமா , ரொம்ப வேகமாய் வாசிக்க வைக்கும் கவிதை .... அருமை .\nஇதே மாதிரி ஒரு கவிதை முன்பு எழுதி இருக்கீங்க ..... கவிதை க்கு போட்டு இருக்கும் படம் ரொம்ப நன்று .......\nஇன்று என் பிளாக் க்கு நீங்க வந்து கமெண்ட் போடவில்லை ....\nநான் காலேஜ் முதல் வருடம் படித்து கொண்டு இருந்தேன் ........ அப்ப எல்லாம் கவிதை எல்லாம் படிக்கவே மாட்டேன் ath.............. ஏன் அப்ப எனக்கு தமிழே படிக்க தெரியாது\nஅப்பவே நீங்க கவிதை எழுதி இருக்கீங்க .... நீங்க கிரேட் தான்\nவாங்க.வணக்கம் கருணாகரசு.உங்கள் வாழ்த்தோடு தொடங்கிய கவிதைக்கு நிறைந்த வாழ்த்துக்கள்.நன்றி.\nதெறிப்பை விட என் சிந்தனை பெரிதாகத் தெரியவில்லை.\nவாங்க வாசு அண்ணா.எனக்கும் தெரிகிறது.என்றாலும் மாற்றி அமைக்கவும் பிடிக்கவில்லை.\nஇதனாலேயெ சில பல (காதல்)கவிதைகள் இன்னும் முடங்கிக் கிடக்கின்றன.அப்பப்போ பதிவிடலாம் என்றுதான் ...\nடாக்டர் உங்க பாராட்டு எப்பவும் எனக்குக் கிடைக்குது.நிறையச் சந்தோஷம்.\nவாங்க ஞானம்.இன்னும்னது,தது சேர்த்திருப்பேன்.அலுப்பானதுன்னு குழந்தைநிலான்னு சொல்லிட்டா \nவாங்க ஜோதிபாரதி.நீங்க வாரதே குறைவு.வாறப்போவாவது சரி - சரில்ல சொல்லக்கூடாதா சின்னதா ஒரு நன்று போதுமா\nக. தங்கமணி பிரபு said...\nவணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி\n//சத்ரியன்...ம்ம்ம்ம்ம்ம்.....நாங்களெல்லாம் மாட்டினது - 2009.\nநான் நல்லாவே தூங்குறேன்.பின்ன உங்களைப் போலவா \nகண்ணன் சுகமாய் ஆனது உங்கள் வரவானது.\nராஜா உண்மையாய் சில சமயங்களில் எங்கள் உணர்வுகளை எங்களுக்கே புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது.நன்றி.\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nஎண்ணம் புதுமையானது வாழ்த்துக்கள் ஹேமா.////\n.... ஆனால் இவ்வளவு மாற்றங்கள்\nவாங்க திகழ் சுகம்தானே.சிக்கனமாய் ஒரு பின்னூட்டம் \n உங்கள் மொழி வலம் அருமை.\nஅதுவும் பழசா இது ...//\nஜமால் பழசு ஆனாலும் என் குழந்தைதானே.\nசக்தி உங்களுக்கும் நிறைவான நன்றி.\nவாங்க மேவீ.முன்னமும் ஒரு முறை சொல்லியிருக்கீங்க சில கவிதைகள் கிட்டத்தட்ட ஒரு மாதிரி இருக்குன்னு.சந்தோஷமாயிருக்கு உங்க அவதானிப்புக்கு.என்றாலும் எனக்கு அப்பிடித் தெரியவில்லை.\nஒவ்வொன்றும் ஒவ்வொரு மன எண்ணங்களோடுதான்.அன்று என் மனதில என்ன இருந்ததோ அதுதான் வரிகளாய்.\nசந்தோஷம்.படங்களையும் கவிதையோடு பொருத்தமாயிருக்க வேணுமென்று மிகவும் அக்கறையோடுதான் தேடிப் பொருத்துவேன்.யாரும் சொன்னதில்லை படத்தின் ரசனை.நன்றி மேவி.\nஉண்மை மேவீ,உங்கள் ஆரம்பகால உங்கள் பதிவுகள் வாசிக்கும்போது நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கும் .இப்போ நிறையத் திருந்தியிருக்கிறீர்கள்.நிறைவான பாரட்டுக்கள் உங்களுக்கு.\nஎப்பிடி இந்தப் பக்கம்.யார் சிபாரிசு பண்ணினா.சரி சரி நான் சும்மா.சந்தோஷமாயிருக்கு உங்க வருகைக்கு.பயமில்��ாம வாங்க வாலு.இங்க ஒண்ணூம் ஆகாது உங்களுக்கு.என்னமோ குழந்தை நிலாவுக்கு வரமாட்டேங்கிறமாதிரி ரொம்ப அடம் பிடிச்சதாக் கேள்வி. அன்பான உங்கள் கருத்துக்கும் நன்றி.\nகொஞ்ஜம் இருங்க ஹேமா எனக்கு மூச்சு வாங்குது.\nஎனக்கு ஏதோ ஆச்சு. நான் கெள்ம்புறேன்ப :-)\nநன்றி ரவி.யாருக்குமே இதயம் மௌனமானதுதான்.தனக்கென்று பிடித்த இன்னொரு இதயத்தைக் கண்டுகொள்ளும் வரை...\nகவிதை(கள்)உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.\nகும்மாச்சி,உங்கள் வருகையும் கருத்தும் தரமானது.\nஎத்தனை விதமான \"ஆனதுகள்\"டா ஹேமாம்மா ..\nதாமதமாகிறது ஹேமா..இல்லாவிட்டா ஓடியே வந்திருப்பான்\nதாங்கள் என்னால்இங்கேஅழைக்கப்பட்டு உள்ளீர்கள். இந்தத் தொடரோட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கிறேன். நன்றி\nஎன் கண்ணில் வரவைத்தன சில துளிகள்.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learning-tamil.blogspot.com/2010/01/coconut-and-grass-story.html", "date_download": "2018-07-21T15:38:51Z", "digest": "sha1:BJRIEUJ6Y6QDRTVYY7OOT35O7EXMO2MS", "length": 6749, "nlines": 180, "source_domain": "learning-tamil.blogspot.com", "title": "Learning Tamil: \"Coconut and Grass\" story", "raw_content": "\nஒரு பையன் ஒரு தென்னை மரத்தை பார்த்தான். இளனீர் குடிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை வந்தது. தென்னை மரத்தில் ஏறினான். பாதி ஏறி கீழே பார்த்தான்.\nதோட்டக்காரன் அப்போது அங்கே வந்தான். பையன் அனை பார்த்து கீழே இறங்கினான்.\n\"என் தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்\" என்று பையனை மிரட்டினான் தோட்டக்காரன்.\n\"'மாட்டுக்கு புல் கொண்டுவா' என்று அப்பா சொன்னார். புல் பறிக்க தான் ஏறினேன்.\" என்று பையன் சொன்னான்.\n\"தென்னை மரத்தில் புல் இருக்கிறதா\n\"இல்லை, அண்ணா, மரத்தில் புல் கிடையாது. அதனால் தான் இறங்கி வந்தேன்.\" என்று சொல்லி பையன் வெளியே ஓடி போனான்.\nஒரு பையன் ஒரு தென்னை மரத்தை பார்த்தான்.\nஇளனீர் குடிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை வந்தது.\nபாதி ஏறி கீழே பார்த்தான்.\nதோட்டக்காரன் அப்போது அங்கே வந்தான்.\nபையன் அவனை பார்த்து கீழே இறங்கினான்.\n\"என் தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்\nஎன்று பையனை மிரட்டினான் தோட்டக்காரன்.\n\"'மாட்டுக்கு புல் கொண்டுவா' என்று அப்பா சொன்னார். புல் பறிக்க தான் ஏறினேன்.\" என்று பையன் சொன்னான். Bring some grass for the cow, my father said. I climbed to pull grass. Said the boy.\n\"தென்னை மரத்தில் புல் இருக்கிறதா\n\"இல்லை, அண்ணா, மரத்தில் புல் கிடையாது.\nஅதனால் தான் இறங்கி வந்தேன்.\"\nஎன்று சொல்லி பையன் வெளியே ஓடி போனான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/vaasthu-house-features/vasthu-instruction-while-building-home-117120800047_1.html", "date_download": "2018-07-21T15:38:29Z", "digest": "sha1:6QKAIPDDI667PPBKJDXM26AGI3ACFBGG", "length": 11129, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "வீடு கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய வாஸ்து முறைகள்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதெற்கை விட வடக்கிலும், மேற்கை விட கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் செல்வம் பெருகும், வியாபாரம் விருத்தி அடையும், குழந்தைகளால் புகழ் மேலோங்கும்.\nவடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடியில் நீர்த்தொட்டி அமைப்பது உடல் ஆரோக்கியம் பெருக செய்யும்.\nவடக்கு, வடமேற்கு பகுதியிலோ அல்லது வீட்டில் அடுத்து வட கிழக்கிலோ தொழுவம் அமைப்பது நல்லது. வடக்கு, கிழக்கு பகுதியில் விலைக்கு வரும் பூமியை வாங்கலாம். தெற்கு, மேற்கு பகுதியை தவிர்க்கவும்.\nதலைவாசலுக்கு குத்தல் வருவது போல் குளியலறை, கழிப்பறை அமைக்கக்கூடாது.\nஎப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் நடைப்பாதையில் கழிவறை அமைக்கக்கூடாது.\nவீட்டுத் தாழ்வாரம் வீட்டை விட உயரமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவீட்டில் ஒற்றை தாழ்வாரம் அமைத்து, சுற்றிலும் சுவர் வைத்து, வாயில் விடுவது நல்லதல்ல, இதனால் வம்சவளர்ச்சி குற��பாடு ஏற்படலாம்.\nசமையல் அறைக்கு முன்னால் வடக்கு, அல்லது கிழக்கில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை தவிர்க்கவும். இது பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.\nஅதேபோல், தெருவின் மட்டத்திற்கு தாழ்ந்த மனையில் வசிப்பது செல்வதை குறைத்து நோய் ஏற்படுத்தும்.\nவாஸ்து: கழிவறை அமைக்கும் முறை\nவீட்டின் எந்தத் திசையில் காலியிடம் இருக்கலாம்\nஒரு மனையை தேர்வு செய்யும் முன் பார்க்க வேண்டிய வாஸ்து முறைகள்\nவாஸ்து : வீட்டில் மரம், செடி கொடிகளை எப்படி வைப்பது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/11/blog-post_19.html", "date_download": "2018-07-21T15:43:59Z", "digest": "sha1:HWSAIU3R6EHVQDGTUBM7TCZB2K7Y4TDD", "length": 45723, "nlines": 472, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதையல்ல நிஜம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nவீட்டின் வெளியே பெரிய பந்தல் போட்டு சில இருக்கைகளையும் போட்டு இருந்தனர். ஊரில் உள்ள பல பேர் வருவதும் போவதுமாக இருந்தனர். தனது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய வந்தவர்க்கெல்லாம் தான-தர்மங்களை செய்து கொண்டு இருந்தார் வேணு.\nசிலருக்கு கன்றுடன் பசுமாடு, சிலருக்கு ஒரு காணி நிலம், சிலருக்கு பாத்திரங்கள், வேறு சிலருக்கு துணிமணிகள் என பலவிதமான தானங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார். வாங்கிக்கொண்டு சென்ற அனைவரும் அவரை வாயார வாழ்த்திக்கொண்டு இருந்தார். ஆனாலும் அவருக்குத் தனது தாயார் இறக்கும் முன் சொன்னது மனதைத் தைத்துக்கொண்டே இருந்தது.\nஅசைவில்லாமல் படுத்துக் கிடந்தார் கிருஷ்ணவேணி அம்மாள். ஒரு மாதமாகவே படுத்த படுக்கையிலேயே மல-ஜல உபாதைகள் எல்லாம். கடந்த இரு நாட்களாக பேச்சு இல்லை, உடம்பில் அசைவும் இல்லை. உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. மனது மட்டும் முழித்துக்கொண்டு இருக்கிறது.\nபத்துமாதம் கஷ்டப்பட்டு சுமந்த மகன் வேணு தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது. “எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ தெரியல வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”.\n”இவங்க போன பிறகு வேறு நிறைய செலவு இருக்கு. காரியமெல்���ாம் தடபுடலா செய்யணும். கோதானம், பூதானம் இப்படின்னு நிறைய தானமெல்லாம் பண்ணனும். என்ன பண்றதுன்னு தெரியல. ஏதோ ஒரு முடிவு தெரிஞ்சா எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யலாம்” என்று சொல்லிக்கொண்டு இருப்பது காதில் விழுந்து தொல்லைப்படுத்தியது.\nகிருஷ்ணவேணி அம்மாளுக்கு தான் வேணுவுக்காக பட்ட கஷ்டங்கள் மனதில் வந்து போயிற்று. கணவன் இறந்த பிறகு தனியொருத்தியாய் அவனை வளர்த்து ஆளாக்கி பெரிய பொறுப்பில் அமர்த்தி நல்ல நிலையில் வைக்க, தான் இழந்தது எத்தனை எத்தனை.\nவேணு குழந்தையாக இருந்தபோது செய்த அத்தனை அசிங்கங்களையும் சகித்துக்கொண்டு சுத்தம் செய்ததற்கு, இப்போது அவன் தனது மூக்கைப் பிடித்துக்கொண்டு என் அசிங்கங்களை சுத்தம் செய்ய வேலையாளை அனுப்புகிறான். ”வேணு, நான் செத்த பிறகு நீ எத்தனை தானம் கொடுத்தால் தான் என்ன அவை என்னுடைய தியாகங்களுக்கு ஈடாகுமா” என்று கடைசியாக சொல்லிவிட்டு தலைசாய்த்தாள்.\nகன்றுடன் பசுமாடு தானம் பெற்ற ஒரு முதியவர் “இந்த தானங்களை விட நீ உனது தாயார் முடியாமல் இருந்தபோது அவருக்குச் செய்த பணிவிடைகளே மிகப்பெரிய தானம்” என்று சொல்ல துக்கம் பீறிட்டு அழ ஆரம்பித்தான் வேணு.\nடிஸ்கி: நெய்வேலி நகரில் இருந்தபோது நேரில் கண்ட ஒரு நிகழ்வு. கதை என்ற பெயரில் எப்போதோ எழுதி வைத்தது. இது கதை மாதிரி இல்லாததால் வெளியிடாமல் விட்டுவிட்டேன்\nஇன்று வலைச்சரத்தில்: [DH]தண்டவத் பரிக்ரமா – படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்\nLabels: அனுபவம், சிறுகதை, மனச் சுரங்கத்திலிருந்து...., வலைச்சரம்\nகடைசி நேரத்தில் புத்தி வந்து...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதாங்கள் எழுதிச் சென்ற விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 3\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை):\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nநிகழ்வை கதையாகி மனதை கனக்கவைத்துவிட்டீர்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nமனது கனத்து விட்டது வெங்கட் ஜி. வார்த்தைகளே இல்லை....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.\nஉம். பெற்றோரின் அருமை அவர்கள் இருக்கும்போது தெரியாது, நம்மை விட்டு நீங்கிய பின் தான் தெரியும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\n தங்களது படைப்புகள் அருமை. முதல் முறையாக உங்கள் பக்கத்திற்கு\nவருகிறேன். அறியாத பல தகவல்களை பதிவு செய்திருக்கிறீர்கள் அதற்கு எனது\nபாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வலைச்சரத்தில் எனது வலைப்பூவை\nஅறிமுகப்படுத்தியதற்கு எனது நன்றிகள்... பல.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீ சந்த்ரா.\nஉங்கள் வலைப்பூவினை அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி.\nவலைச்சரம் அறிமுகம் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா\nவலைச்சரம் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள சீனா ஐயாவின் இந்தப் பதிவினைப் படித்துப் பாருங்கள் ஸ்ரீ சந்த்ரா\nதஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவாழ்க்கையின் யதார்த்தங்கள் கதை வடிவில். வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.\nபாவம். பொறுமை இல்லாமல் ஏதாவது பேசி விட்டு மன அவஸ்தைப் படுவது என்பது இதுதான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஉண்மைதான் இறந்தபின் தானங்கள் செய்வது பெரிதல்ல இருக்கும்போது செய்யும் பணிவிடைகளே சிறந்தது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ....\nகதைக் கரு இன்னும் உயிர்ப்போடு இருக்கும் விஷயம் தான் இதே கான்செப்ட் வைத்து இன்றைய தங்கள் எழுத்தாற்றலில் மறுபடி ஒரு கதை எழுதினால் இன்னும் செறிவாக இருக்கும் சகோ... எழுதப் பழகிய காலத்து எழுத்தைப் பதிவிடும் போது ஒரு மராமத்து செய்து பதியலாமே...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட���டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம���பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழ��்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மா��ிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாத��ரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 116 – புல்லட் ரயில் – அருணா சாய்ரா...\nநோ பிண்டி – பாபா தன்சர்\nஃப்ரூட் சாலட் – 115 – லே லடாக் பிரச்சனை – என்ன குர...\n[G]கிரிராஜ் – சாலைக் காட்சிகள்\nஅஹமதாபாத் நகரில் மதுரைத் தமிழன்\nகையைப் பிடி காலைப் பிடி\nதில்லி லோதி கார்டன் – நடக்கலாம் வாங்க\nஃப்ரூட் சாலட் – 114 – Fighter Pilot – அழகு நிலையம்...\nமலையடியை முத்தமிடும் நதி – கவிதை எழுத அழைப்பு\nமுற்றுப்பெறாத மனு – நெய்வேலி பாரதிக்குமார்\nஃப்ரூட் சாலட் – 113 – கழிப்பறை வசதி – புலி – பியா ...\nஅம்மாவிற்கு முன் அனைவரும் சமம்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2011/08/blog-post_04.html", "date_download": "2018-07-21T15:44:09Z", "digest": "sha1:GN63AQSSZ33XIKKPU4JIWILQSBFSZNGY", "length": 10004, "nlines": 211, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: ஞாபக மறதி,,,,,,,,", "raw_content": "\nசுமந்து வந்���ு என்னில் தந்தபடி/\nபஸ் மட்டும் ஏறவில்லை அன்பே\nஎன சொல்ல வந்த நான்\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 7:36 am லேபிள்கள்: கவிதை. பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nபஸ் மட்டும் ஏறவில்லை அன்பே\nஎன சொல்ல வந்த நான்\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/26442-ajith-s-favorite-song-in-vivegam.html", "date_download": "2018-07-21T15:47:15Z", "digest": "sha1:X2HJGGIAOD7U3BDBBUC2OASSNFO7UPGV", "length": 9504, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவேகம் படத்தில் அஜித்திற்கு பிடித்த பாடல் எது தெரியுமா? | Ajith's favorite song in Vivegam", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nவிவேகம் படத்தில் அஜித்திற்கு பிடித்த பாடல் எது தெரியுமா\nஅஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் அனைத்துப்பாடல்களும் நேற்று இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.\nஅனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன. முன்பு ஒவ்வொரு பாடலாக மூன்று பாடல்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து வெளியானது அந்தப்படல்களில் பாப் பாடகரான யோகி.பி பாடிய ’சர்வைவா’ சிங்கிள் ட்ராக் முதலில் வெளியாகி வைரலானது.\nதலை விடுதலை, காதலாட என அனைத்துப்பாடல்களும் ஹிட்டடித்த நிலையில் அந்தப் பாடல்களில் அஜித்துக்கு பிடித்த பாடல் எது என்கிற தகவல் தற்��ோது தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து பாடகர் யோகி.பி கூறுகையில், ‘ சர்வைவா பாடலை ரெகார்ட் செய்து முடித்து அதை அனிருத் இயக்குநர் சிவாவிற்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தார். அந்தப்படலை அஜித்தும், சிவாவும் கேட்டுவிட்டு, அனிருத்துக்கு போன் செய்த அஜித், ‘இந்தப்பாடல் அருமையாக இருக்கிறது. உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. முழுதிருப்தி. இது என்னுடைய ஃபேவரைட் பாடலாகி விட்டது’என பாராட்டியதாக அனிருத் என்னிடம் கூறினார். ஆக விவேகம் படத்தில் அஜித்திற்கு பிடித்த பாடலாக சர்வைவா பாடல் அமைந்து விட்டது.\nராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை: ராஜ்நாத் சிங்\nகட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய முடியுமா: அமைச்சர்களுக்கு எம்எல்ஏ சவால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n“அஜித் படத்தில் நான் நடிக்கவில்லை”- வில்லன் நடிகர் விளக்கம்\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\n‘விசுவாசம்’ அஜித்திற்கு படத்தில் எத்தனை கெட் அப்\nஉலக சாதனைப் படைத்த அஜித்தின் ஆளில்லா விமானம்\n‘விவேகம்’ அஜித்தின் ‘மோர்ஸ் கோட்’டை இனி ஐஃபோனில் பயன்படுத்தலாம்\nஅஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி \nகருகிய ரொட்டியை பரிமாறியதாக கூறி விவகாரத்து\nஅஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா..\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை: ராஜ்நாத் சிங்\nகட்சிப் பதவிகளை ராஜினாம�� செய்ய முடியுமா: அமைச்சர்களுக்கு எம்எல்ஏ சவால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/12/3_04.html", "date_download": "2018-07-21T15:12:00Z", "digest": "sha1:AM27MXRU32WJUH7XKPE5B6HZNV7PQHRZ", "length": 14654, "nlines": 208, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: வீடியோ கோப்புகளை எம்பி3 கோப்புகளாக மாற்ற", "raw_content": "\nவீடியோ கோப்புகளை எம்பி3 கோப்புகளாக மாற்ற\nசில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்பில் உள்ள ஆடியோவை MP3 ஆக மாற்றி, உங்கள் ஐபாடில் உபயோகிக்கவோ அல்லது, அந்த வீடியோவில் ஆடியோவை மட்டிலும் தனியாக பிரித்து MP3 ஆக மாற்ற விரும்பினால், அதை இலவச மென் பொருளான VLC Media Player ஐ உபயோகித்து எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.\nஇந்த கட்டுரைக்காக உபயோகப்படுத்தப் பட்டது VLC Media Player 1.0 for Windows.\nVLC Player ஐ திறந்து கொண்டு, அதில் Media மெனுவில் Convert / Save வசதியை கிளிக் செய்யவும்.\nஇனி திறக்கும் Open Media திரையில் Add பொத்தானை சொடுக்கி தேவையான வீடியோ கோப்பை தேர்வு செய்து பிறகு Convert / Save பொத்தானை சொடுக்கவும்.\nஅடுத்து Convert திரையில், நீங்கள் தேர்வு செய்த வீடியோ கோப்பு சரியானதுதானா என்பதை உறுதி செய்தபின் Destination File என்பதற்கு நேராக உள்ள Browse பொத்தானை சொடுக்கி உருவாக்கப்படும் MP3 கோப்பு எங்கு சேமிக்கப் பட வேண்டும் என்பதை தேர்வு செய்யும் பொழுது,\nMP3 கோப்பின் பெயரோடு, .MP3 என டைப் செய்து Save பொத்தானை கிளிக் செய்யவும்.\nஇனி இந்த Convert விண்டோவில் Source மற்றும் Destination சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்தபின் Edit Selected Profile Button ஐ கிளிக் செய்யவும்.\nEncapsulation tab இல் WAV என்பதை தேர்வு செய்யவும்.\nஇனி Audio Codec டேபில் MP3 Codec, மற்றும் Bitrate, amount of channels, Sample Rate, ஆகியவற்றை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து Save பொத்தானை கிளிக் செய்யவும்.\nபிறகு திரும்பும் பழைய திரையில் Start பொத்தானை கிளிக் செய்யுங்கள். இனி உங்கள் மூலத் திரையில் கவுன்ட் டவுன் டைமர் ஓடிக்கொண்டு, கன்வெர்ட் ஆகிவிடும்.\nஅவ்வளவுதான், இனி நீங்கள் கொடுத்திருந்த Destination path இல் உங்களுக்கான MP3 கோப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.\nஇது போல MOV, MPEG, மற்றும் AVI video கோப்புகளை mp3. ஆக மாற்றிக் கொள்ளலாம். FLV கோப்புகளில் ஆடியோவின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.\nRelated Posts : மென்பொருள் உதவி\nரொம்ப நல்ல பதிவு சூர்யா...\nபடங்களுடன் அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி\n//தமிழ்நெஞ்சம் said... படங்களுடன் அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி//ரிபீட��ட்ட்ட்\n// தமிழ்நெஞ்சம் said... படங்களுடன் அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி// நன்றி தலைவா\nநல்ல பதிவுக்கு நன்றி சூர்யா ௧ண்ணன்.\nபுத்தகமாக போடலாம் உங்கள் பதிவுகளைத் தொகுத்து. அருமை.\nநான் தேடிய பதிவு நண்பரே..பெரும்பாலும் லிசன்டியுப் வழியாகத்தான் வீடியோ கோப்புகளை ஆடியோவாக மாற்றிவந்தேன்..இது எளிய வழியாகவுள்ளது..\nநான் தேடிய பதிவு நண்பரே..பெரும்பாலும் லிசன்டியுப் வழியாகத்தான் வீடியோ கோப்புகளை ஆடியோவாக மாற்றிவந்தேன்..இது எளிய வழியாகவுள்ளது..\nஉலவியில் புக்மார்குகளை எளிதாக கையாளுவதற்கு\nஉலவிகளில் புக்மார்க்குகளை பேக்கப் எடுக்க\nவீடியோ கோப்புகளை எம்பி3 கோப்புகளாக மாற்ற\nபூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெட...\nபடங்களை தேவைக்கேற்ற அளவுகளுக்கு மாற்ற\nவிண்டோஸ் விஸ்டா/ஏழில் 50 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வ...\nஉங்கள் கணினியில் விண்டோஸ் 7 ஐ பதிய முடியுமா\nநெருப்புநரியில் தானியங்கி வீடியோக்களை நிறுத்த\nMy Computer -ல் காணாமல் போன USB Drive ஐ மீட்டெடுக்...\nமெனு டூல்பாரை ஒரு சிறிய பட்டனில் பொதிய\nகோப்புகளை தேர்வு செய்ய Check Box வசதி\nவிண்டோஸ் எக்ஸ்பியில் பலூன் அறிவிப்பை நீக்க\nஇப்படி இருந்த டெக்ஸ்ட் எப்புடி ஆயிடுச்சு\nMy Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா\nவிண்டோஸ் மீடியா ப்ளேயரில் மினி ப்ளேயர்\nவிண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் பவர் பட்டன்\nDuplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க\nவேர்டு 2007 -இல் தானாகவே தோன்றும் மினி டூல்பாரை நீ...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/07/rrb-tamil-current-affairs-1st-july-2018.html", "date_download": "2018-07-21T15:32:06Z", "digest": "sha1:OTXGID4YOOAA7SPQSLC5WHOK6AKE4A7L", "length": 5724, "nlines": 83, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 1st July 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஉலகில் வறுமையில் வாழும் மக்களை கொண்ட நாடுகளின் நைஜிரியா முதலிடத்தில் உள்ளது\nபோக்குவரத்துக்கு நெரிசலை நேர்த்தியாக கையாளுவதில் நார்வே முதலிடத்தில் உள்ளது\nமக்களவையில் எம்.பி.க்கள் இனி நாள்தோறும் 5 வினாக்கள் மட்டுமே கேட்க அனுமதி\nஆதார் கார்டுடன், பான் எண்ணை இணைக்கும் காலஅவகாசம் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டித்து மத்திய நேரடிவரிகள் ���ாரியம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்கு சாலை அமைக்க ரூ. 70 லட்சம் நிதியுதவியை முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்\n40 ஜிகாவாட் அளவுக்கான மரபு சாரா எரிசக்தி திட்டங்களை இந்தியா ஏலம் விட இருப்பதாக புதிய மற்றும் மரபுசாரா எரிசக்தி துறை செயலர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். 30 ஜிகாவாட் சோலார் திட்டங்கள் மற்றும் 10 ஜிகாவாட் காற்றாலை திட்டங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு (2028-வரை) ஏலம் விடப்பட இருக்கின்றன.\nஐடிபிஐ வங்கியில் முதலீடு செய்ய எல்ஐசிக்கு ஐஆர்டிஏ அனுமதி வழங்கவுள்ளது\nஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைவராக கிரிஷ் சந்திரா சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ(எல்அன்ட்டி) நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது குஜாராத் நிறுவனமான அதானி குழுமம்.\nஉலகம் முழுதும் கிரிக்கெட்டுக்கு 100 கோடி ரசிகர்கள் இதில் 90 சதவீத பேர் இந்தியர்கள்\nமலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.\nதுபாயில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கபடி தொடரின் இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தினை வென்றது.\nஉலகின் இரண்டாவது இளவயது கிராண்ட்மாஸ்டர் என்ற தகுதியை சென்னை வீரர் பிரக்ஞானந்தா (இந்தியா) பெற்றுள்ளார்.\nஜூலை 1 - ஜிஎஸ்டி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rangkamal.pressbooks.com/chapter/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:33:47Z", "digest": "sha1:NR5LWMS25XEWB4TLM7T772O3IKQ3IVAD", "length": 19187, "nlines": 114, "source_domain": "rangkamal.pressbooks.com", "title": "ரகசியம் – வெற்றிச் சக்கரம்", "raw_content": "\nவெற்றிச் சக்கரம் - சிறுகதைகள்\n45. காதலர்கள் தப்பி ஓட்டம்\n47. அஸ்தி ( ர ) வாரம்\nதென்றல் - நூல் விமர்சனம்\nகல்கி - நூல் அறிமுகம்\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇயக்குனர் விசு அவர்களின் நூல் விமர்சனம்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஅப்பா எப்பவுமே நீங்க சொல்றதைத்தான் நாங்க கேக்கணும்னு கிடையாது, நாங்களும் வளந்துட்டோம், நாங்க சொல்றதை இனிமே நீங்க கேளுங்கோ அம்மாவை திட்டிண்டே இருக்காதீங்கோ என்று கடுமையாகக் கூறிய மகன் தேசிகனை அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தார் ராமசேஷன்.\nபதினெட்டு வயதில் 90 ரூபாய் சம்பளத்தில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து உழைத்தவர். வாழ்க்கையில் எதற்குமே கலங்காது எந்த நேரத்திலும் நிதானத்தைக் கைவிடாமல் காத்த பொறுமைசாலி . எவ்வளவோ கஷ்டங்களை எதிர்கொண்ட போதும் எப்பிடி இருக்கீங்க என்று கேட்கும் அனைவரிடமும் எல்லாப் ப்ரச்சனைகளோடும் நலமாக இருக்கிறேன் என்று புன்னகையுடன் கூறும் பக்குவம் உள்ள ராமசேஷன்.,\nசிறிக சிறுக சேர்த்து பெற்றவர்களின் கடைசீக் காலம் வரை அவர்களை மனம் நோகாமல் இதமாக நடத்தி தந்தையார் இறந்த போதிலிருந்து கடைசீவரை தன் தாயார் மைதிலியை யாரிடமும் விடாமல் தானே பார்த்துக்கொண்டு கிட்டத்தட்ட நாற்பது ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தாயிற்று.\nஇது வரை யாரிடமும் எதற்காகவும் தலை குனிந்ததில்லை, யாசகம் கேட்டதில்லை மனசாட்சி தெய்வம் இரண்டைத் தவிர யாரிடமும் பயப்படாமல் வாழ்க்கையை கழித்தாயிற்று.\nஅந்தக் கஷ்டங்களின் நிழல்கூட மனைவி குழந்தைகளைத் தாக்காமல், தானே மொத்தப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு இரு பெண் குழந்தைகளையும் ஒரு பிள்ளையையும் தன் சக்திக்கு மேலாக படிக்கவைத்து ஆளாக்கி ,பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து, பிள்ளைக்கும் அவன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து வைத்து பொறுப்புகளை வெற்றிகரமாக செயல் படுத்தியாயிற்று. இவருக்கு திருமணமாகி விளையாட்டு போல முப்பத்தாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது,அவர் மனைவி மங்களத்துக்கு தெரியும் அவருடைய அந்தரங்கம்.\nராமசேஷனும் மங்களமும் இருவரும் திருமணநாளில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை சேவித்துவிட்டு வருகிறோம் என்று கிளம்பிப் போய் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து அவர்களின் பிள்ளை தேசிகனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டனர்.\nதேசிகன் என்ன அம்மா தரிசனம் நன்றாக கிடைத்ததா ரொம்ப அலையாதீங்கோ, வேளைக்கு சாப்டுக்கோங்கோ என்றான் கரிசனத்துடன். சரிடா இதோ போனை அப்பாகிட்ட குடுக்கறேன் என்று மங்களம் போனை ரமசேஷனிடம் கொடுத்தாள். அப்பா அம்மாவை ஜாக்கிரதையா பாத்து கூட்டிண்டுபோய்ட்டு வாங்கோ, அம்மாவை ஏதாவது சொல்லிண்டே இருக்காதீங்கோ,கொஞ்சம் இதமா நடந்துக்கோங்கோ என்றான் தேசிகன். .\nராமசேஷன் சரிப்பா நான் உங்க அம்மாவை ஒண்ணும் சொல்ல மாட்டேன்,பத்திரமா கூட்டிண்டு வரேன், நீங��க எல்லாரும் பத்திரமா இருங்கோ, என் பேரன் கிருஷ்ணனை பத்திரமா பாத்துக்கோங்கோ ரெண்டு பேரும் என்றார்.\nஅவருடைய மருமகள் தொலைபேசியில் வந்தாள் அப்பா அம்மா இங்கேநாங்க ரெண்டு பேரும் நன்னா இருக்கோம் உங்க பேரன் பண்ற லூட்டிதான் தாங்க முடியலை, தாத்தாபாட்டி எப்போவருவான்னு நச்சரிக்கறான் சீக்கிரம் தரிசனத்தையெல்லாம் முடிச்சிண்டு வாங்கோ என்றாள். சரிம்மா நாங்க நாளைக்கு வந்துடுவோம் சரி போனை வெச்சிடறேன் என்றார் ராமசேஷன்.\nராமசேஷனும் மங்களமும் ரொம்பக் கொடுத்து வெச்சவங்க நல்ல பிள்ளையைப் பெத்திருக்காங்க, எப்பவுமே மரியாதைக் குறைவா பேசாத அதிர்ந்து கூடப் பேசாத குணம் எல்லாருக்கும் நல்லது செய்யணும், நாட்டுக்கு ஏதாவது செய்யணும்கிற நல்ல எண்ணம் ,எல்லா உறவுக்காறங்ககிட்டேயும் அன்பாபாசமா பழகற பிள்ளை தேசிகன் . அந்தப் பையன் அமெரிக்காவிலே பெரிய கம்பனீலே பெரிய பதவீலே இருக்கான். ரொம்ப புத்திசாலி, வேலையிலே கெட்டிக்காரன், அப்பிடீன்னு அவன் வேலை செய்யிற கம்பனியிலேயே இவனுக்கு ரொம்ப மரியாதை தராங்க, என்று எல்லாரும் சொல்லும்போது ராமசேஷனுக்கு ரொம்ப இதமாவே இருந்துது மனசு, அவருக்கும் அவருடைய பிள்ளை தேசிகன் நேர்மையான நல்ல பிள்ளை என்று தெரியும் பாசமான பிள்ளைதான்.\nஆனாலும் கொஞ்ச நாளா அவன் மனசுலே என்ன இருக்குன்னு தெரிஞ்ச போது கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்துது, அவன் என்ன புரிஞ்சிண்டான்னே தெரியலை, ஒண்ணு புரியறது, இந்த மேல் சாவனிசம், பீமேல் சாவனிசம் இதெல்லாம் படிச்சிட்டு, பழங்காலத்திலே புருஷாள்ளாம் எப்படி பொண்டாட்டியை அடிமையா நடத்தி இருக்கா, எப்பிடி இவ்ளோ மோசமா நடந்துக்க அவாளுக்கு மனசு வந்துது இப்பிடியெல்லாம் அவர் காது பட பேசுவதைக் கேட்டிருக்கிறார்.\nஅது மட்டுமல்ல என் பொண்டாட்டியை நான் எனக்கு சரி சமானமா நடத்துவேன், அவளுக்கு உண்டான மரியாதையை குடுப்பேன், என்று கொள்கைப் பிடிப்போட நடந்துக்கிறான், இதெல்லாம் பெருமையாதான் இருக்கு. ஆனா கொஞ்ச நாளாவே ராமசேஷன் சொல்றது சரியாவே இருந்தாலும் பிடிவாதமா அதை மறுத்துட்டு, அப்பா சும்மா இருங்கோ உங்களுக்கு ஒணும் தெரியாது, அம்மா எது பண்ணாலும் குறை சொல்லுவேள் அது ஒண்ணுதான் தெரியறது உங்களுக்கு, அப்பிடீன்னு ஒரு நாள் பேசினதக் கேட்டவுடனே அதிர்ச்சியா இருந்துது ராமசேஷனுக்கு,\nஒண்ணு புரியறது அவன் குழந்தை இன்னும் இந்த வாழக்கையோட சூக்‌ஷுமத்தை சரியா புரிஞ்சிக்காத குழந்தை,அது மட்டுமில்லே இதமா பேசி அவா காரியத்தை நடத்திக்கறவா யாரு, காரியம் நடக்கணும்னா அதுக்கேத்த மாதிரி இச்சகம் பேசறவா யாரு எந்த ப்ரதிபலனும் எதிர்பாக்காம அவனோட நலத்தைப் பத்தி யோசிக்கறவா யாருன்னு இன்னும் புரியலை,அம்மாவை பத்திரமா பாத்துக்கணும் இல்லேங்கலை ஆனா நல்ல அப்பாவையும் புரிஞ்சுக்கணும் என்று ஒரு ஏக்கம் எழுந்தது அவருக்கு.\nஆனாலும் ஒரு திருப்தி தன்னோட காலத்துக்கு அப்புறம் அம்மாவை மனம் கோணாம அனபா நடத்துவான் அப்பிடீன்னு ஒரு திருப்தி. அதுனாலே அவன்கிட்ட ஒண்ணுமே பேசாம அப்பிடியே விட்டுட்டு சரிப்பா என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டார் ராமசேஷன் அனாவசியமா தேவையில்லாம அவன்கிட்ட பேசறதைக் கொஞ்சம் குறைச்சிண்டார், எதுக்கும் அவன்கிட்ட விவாதமே வளத்துக்கறதில்லே என்ற முடிவோட இன்னும் கொஞ்சம் இதமா இருக்க ஆரம்பித்தார் ராமசேஷன்.\nஸ்ரீரங்கத்திலேருந்து வந்து ப்ரசாதமெல்லம் குடுத்துட்டு அங்கே கோயில் வாசலில் இருந்து வாங்கி வந்த ரங்கநாதப் பெருமாள் பொம்மையை பேரன் கிருஷ்ணைடம் கொடுத்தார். மறு நாள் அவருடைய பேரன் கிருஷ்ணன் விளையாடிக்கொண்டிருந்தான், அவன் வழக்கமா விளையாடற கார் பொம்மை ஒரு பக்கம் உடைஞ்சு போயிருந்தது. அந்தக் கார் பொம்மையை அவனிடமிருந்து வாங்கி மேலே வைத்துவிட்டு நேத்துதானே சொன்னேன் இந்தக் கார் பொம்மையை எடுக்காதேன்னு கையைக் கிழிச்சுடும்னு , உங்க அம்மா எடுத்துக் குடுத்தாளா இனிமே இந்தக் கார் பொம்மையை எடுத்தே அப்புறம் அடிச்சிருவேன் என்றான் தேசிகன்.\nகிருஷ்ணன் அப்பாவை நிமிர்ந்து பாத்து அப்பா நானும் வளந்துட்டேன் எப்பவுமே நீங்க சொல்றதையே கேக்கணும்னு சொல்லாதீங்க ஹும் எனக்குத் தெரியும் எந்தப் பொம்மையை வெச்சிண்டு விளையாடணும்னு. நானேதான் எடுத்துண்டேன், அம்மா எடுத்துக் குடுக்கலை\nஏன் எல்லாத்துக்கும் அம்மாவைத் திட்றீங்க என்றான் தன் மழலை மாறாத குரலில். என் மருமகள் களுக்கென்று சிரித்தாள்.\n அமைதியாக தேசிகனையே பார்த்துக்கொண்டிருந்தார். தேசிகன் தலைகுனிந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/07/09/1916-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2018-07-21T15:30:20Z", "digest": "sha1:MZSXTACPGFZRENPQDERXU43I2BLEKDW3", "length": 8277, "nlines": 157, "source_domain": "tamilandvedas.com", "title": "1916 வரை தமிழ் நாவல்கள், நாடகங்கள்! (Post No.5200) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n1916 வரை தமிழ் நாவல்கள், நாடகங்கள்\nமலேயாவிலிருந்து வந்த சகலகலாவல்லி பத்திரிக்கை விளம்பரப்படி 1916 ஆம் ஆண்டு வரை வந்த தமிழ் நாவல்கள், நாடகங்களின் பட்டியல் கீழே உள்ளது. அக்காலத்திலேயே இத்தனை புஸ்தகங்களை எழுதி தமிழ் வளர்த்தோரை நினைவுகூறுவது நம் கடமை.\nஇந்த நாவல்களைப் படிக்கையில் அக்கால எழுத்து நடை, மக்களின் விருப்பம், கலாசார வழக்கங்கள் ஆகிய தெளிவாகத் தெரியும் குறிப்பாக ஒருவருக்குத் திருமணம் செய்ய முனையும்போது பெண் வீட்டார் என்ன நினைக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் இன்று வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும்.\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged 1916, தமிழ் நாவல்கள், நாடகங்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/railway-strike/", "date_download": "2018-07-21T15:21:59Z", "digest": "sha1:S3C32MCMFQDIQND2PGC364T5QNYLMZ3W", "length": 18691, "nlines": 190, "source_domain": "athavannews.com", "title": "Railway strike | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் - ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு சி.வி.க்கு தவராசா சவால்\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nநம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் மோடி கருத்து\nசிங்கப்பூர்-இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nபேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் புதிய பிரெக்சிற் செயலாளர்\nபேர்லின் கொள்ளைச் சம்பவம்: 77 சொத்துடைமைகள் பறிமுதல்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nஅரசாங்கத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு\nதொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கின்ற இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்ய இலங்கையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கொ... More\nசேவைக்கு சமூகமளிக்காவிட்டால் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர்\nபுகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு மேலும் தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். புகையிரத சேவையாள... More\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறினார். தற்போதைய நிலைமையைக்கருத்திற்கொண்டே இந்த நடவட... More\nபணிப்பகிஷ்கரிப்பால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் முடக்கம்\nரயில் சேவையாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மலையத்திற்கான 16 ரயில்சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக ரயில்நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார். மேலும் குறித்த வேலை நிறுத்தம் காரணமாக தபால் சேவைகள் ஓரளவு தாமதமாகியுள்ளதுடன், வெளிமாவட்டங்க... More\nஅனைத்து இரவுநேர ரயில் சேவைகளும் ரத்து\nசேவையில் ஈடுபடவிருந்த இன்றைய (வெள்ளிக்கிழமை) அனைத்து இரவுநேர ரயில்சேவைகளும் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சாரதிகள் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருட... More\nபுகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்\nநாளை நள்ளிரவு முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் த... More\nரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்\nநியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. பணிக்க�� இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளு... More\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதடைகளை மீறி மரண தண்டனை நிறைவேற்றப்படும்: ஜனாதிபதி\nமெய்சிலீர்க்க வைக்கும் மீன் மழை\nகாதலன் காதலிக்கு கொடுக்கும் அதிர்ச்சி\nகழுதை மேல் சவாரி செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇப்படியொரு சாகசம் தேவை தானா\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை விளக்கும் கலைஞனின் படைப்பு\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\nசீன பொருட்களுக்கு மீண்டும் வரி: ட்ரம்ப் எச்சரிக்கை\nவணிகப் போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் கோாிக்கை\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2011/04/blog-post_04.html", "date_download": "2018-07-21T15:44:43Z", "digest": "sha1:HWBKO66HYQOFNLOXPUJLOG5WJPONW4AV", "length": 25544, "nlines": 302, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: திமுக ஆட்சி. முதல் நூறு நாட்கள்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nதிமுக ஆட்சி. முதல் நூறு நாட்கள்\nதிமுக ஆட்சி............. முதல் நூறு நாட்கள்.\nதிமுக ஆட்சி வெற்றியா அல்லவா என்பதை ஆட்சி\nபீடத்தில் அமர்த்திய முதல் நூறு நாட்களில் ஆராய்வதே சரியா\nதவறா என்பது முதலில் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்.\nஇருப்பினும் முதல் நூறு நாட்களில் வெற்றி பெறுவதற்கான\nசி��்தித்து நோக்கி விளக்கம் காண முயலுகையில் பெரும்\nஏமாற்றமே ஏற்படுகிறது. இவர்கள் பெரியதாக சாதித்து\nவிடுவார்கள் என்று நம்பி, அது பலனடையாமல் போவதை\nகண்ணாரக் காண்பதால், ஏற்பட்டதல்ல ஏமாற்றம்; ஏழைப் பாமர\nமக்களை அடுக்குமொழி அலங்கார வாய் சொற்களை வீசி மயக்கி\nபதவியில் அமர்ந்ததனாலும் ,நடுத்தர மக்களை அவர்களை வாட்டி\nகொண்டிருந்த பசி போக்கும் அரிசியின் விலை ஏற்றத்தைக் காட்டி\nரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம், என்று பசப்பு மொழி\nகூறி, அரசியலை அரிசி இயலாக்கி காண்பதாலும், இள\nவயதினரின் தமிழ் பற்றை மொழி வெறியாக மாற்றி, அதன் மூலம்\nஆட்சியை அடைந்தவர்களின் சாதனையைக் காண்பதனாலும்\nஏற்படும் வருத்தம் , இவர்களது நடைமுறைக் கொள்கைகளையும்\nவழிமுறைகளையும் அறியும்போது ஐயகோ இந்த அவல\nநிலைக்கு ஆளாகிறோமே என்ற ஏக்கப் பெருமூச்சுதான் ஏமாற்ற\nஅனைத்திந்தியாவிலும் யாரும் எண்ணியும் பார்க்க முடியாத\nவிஷயம் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்பது. மற்றவர்களுக்குத்\nதெரியாத மாய மந்திரங்களும் இந்திர ஜாலங்களும் இவர்களுக்குத்\nதெரியுமோ என்னவோ; இல்லை, நாங்கள் அரிசி போடுகிறோம்\nஆனால் மத்திய அரசு குறுக்கே நிற்கிறது என்று சொல்ல மற்றவர்\nஏமாற்றுவதில் கைதேர்ந்த வாய்ச்சொல் வீரர்கள் இன்னொன்றும்\nகூறுகிறார்கள். ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்று ஆரம்பிக்கிறோம்\nஆனால் அதற்கு பொறுப்பு மத்திய அரசு ஏற்கவேண்டும். காஷ்மீர்\nமக்களுக்கு மட்டும் கோதுமை எப்படி குறைந்த விலைக்கு கொடுக்\n காஷ்மீரில் இருக்கும் அபாயம் தமிழகத்தில் இருக்கக்\nஇவர்களுடைய சாயம் வெளுக்க வில்லையா.பயம்\nகாட்டப் பார்க்கிறார்கள். நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு குழி\nவெட்டப் பார்க்கிறார்கள். இதே கதியில் ஒவ்வொரு மாநில அரசும்\nகூறினால் ஏற்படும் பலன் அறிய முடியாததா \nஇவர்களுக்கு ஒட்டுக் கொடுத்து ஆட்சி பீடத்தில் ஏற்றிய மக்கள்\nமேலும் அரிசியிலும் ஏழை அரிசி, பணக்காரன் அரிசி, ரேஷன்\nஅரிசி,கடைஅரிசி என்று என்னவெல்லாமோ கூறுகிறார்கள் ஐயா,\nஏழை அரிசிதான் ரூபாய்க்கு ஒரு படி தருகிறேன் என்கிறாயே,\nஅதை ஏன் எல்லா மாவட்டங்களுக்கும் பொதுவாக்கக் கூடாது.\nநான் அடிக்கிறார் போல் அடிக்கிறேன் நீ அழுகிறாற்போல் அழு\nஎன்று சொல்வார்களாம். அதுபோல இவர்கள் ரூபாய்க்கு ஒரு படி\nபோடுகிறார்போல் போடுகிறார்களாம் நாம் பெறுகிற மாதிரி\nபெற வேண்டுமாம். என்னே இவர்களது புத்திசாலித்தனம் \nதேர்தல் வாக்குமூலத்தை நிறைவேற்றுகிறாற்போல் நடிப்பு,\nஅதுதான் அவர்களுக்கு கைவந்த வித்தை ஆயிற்றே.\nஆட்சி மொழியை எடுத்துக்கொள்வோம் .தமிழை பாதுகாப்பதாக\n பலகை எழுதுவதன் மூலமும், சினிமா\nஒன்று மட்டும் கூறுகிறேன். தமிழனுக்கு மொழி பற்று\nஉண்டு.ஆனால் அதையே ஊதி வீசி வெறியாக்க முனைகிறார்கள்\nதிமுகவினர். இவர்களின் அடுக்குமொழி வாதங்களைக் கேட்டு\nஇவர்கள்தான் தமிழை தோற்றுவித்து ,பேணிக் கட்டிக்\nகாக்கிறார்கள் என்று எண்ணும் இளைஞர்கள இன்று இல்லா\nவிட்டாலும் என்றாவது ஒருநாள் விழிக்கப் போகிறார்கள், பின்\nமனம் நொந்து கொதிக்கப் போகிறார்கள்.ஆனால் அதற்கு முன்பே\nபோட்டி மிகுந்த இந்த சமுதாயத்தில் அவர்கள் பின் தங்கி விடக்\nகூடாதே என்பதுதான் என் வருத்தம். இப்போது பள்ளிகளில்\nதமிழும் ஒழுங்காயில்லை, ஆங்கிலமும் சரியில்லை, இந்தியோ\nஇல்லவே இல்லை. திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து நிற்கட்டும்\nகூடவே விரும்பிப் படிப்பவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கலாமே.\nஆங்கிலம் போதிக்கப்படும் தரத்தை உயர்த்தலாமே. ஆக்க\nவேலையில் ஈடுபடுபவனுக்கு ஊக்கம் கொடுக்கலாமே.\nமதுவிலக்கு திட்டம் பொறுத்தவரை திமுகவின் கொள்கைகள்\nமதில்மேல் பூனைக்கு ஒப்பிட முடியும். என்ன செய்வதென்று\nபுரியாமல் மக்களின் தீர்ப்புக்கு விடுகிறோம் என்று சப்பை கட்டு\nகட்டுகிறார்கள். இவர்களுடைய முடிவினால் ஏற்படும்\nவிளைவுகளின் பொறுப்புக்கு ஆளாக மறுக்கிறார்கள். இவர்களே\nஇவர்களின் நிலை புரிந்து கொள்ளாத பரிதாப நிலை. \nபந்தயங்களை ஒழிப்போம் என்கிறார்கள். இப்போது காசு\nவைக்காமல் ஆடும் பந்தயங்கள் பரவாயில்லை என்கிறார்கள்\nஇந்த மாதிரி விஷயங்களில் இவர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு\nவராததைக் காணும்போது, இன்னும் ஒன்றும் கேட்டுப் போக\nவில்லை என்ற மன ஆறுதல் ஓரளவுக்கு ஏற்படுகிறது.\nஇன்னும் என்னென்ன வேடிக்கைகள். தொண்டர் படை\nஅமைக்கப் போகிறார்களாம். எதற்கென்று கேட்கிறோம். சீனச்\nசெங்காவலர் படையினை முன்னோடியாகக் கொள்ளும்\nதிமுகவினரின் தொண்டர் படை, அண்ணாவின் எண்ணங்களை\nகிடைத்த ஆட்சிக்கு வன்முறை நீர்\nமுடியாத வெற்றிக்கு \"தம்பிகளின்\" ஆர்வ வெறியால் அஸ்தி\nகலப்பு மணம் செய்பவருக்கு தங்கப் பதக்கம���ம்..\nகாதல் என்ற மோகம் அலைக்கழிக்க பால் உணர்ச்சிக்குப் பலி\nயாகி, வெறியைத் தணிக்க சற்றே வளைந்து கொடுத்து, சுய\nமரியாதைத் திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கை\nஎவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறது என்பதன் புள்ளி விவரங்கள்\n திருமணம் என்பது ஆயிரம் காலப்\nபயிர். ஆணும் பெண்ணும் உள்ளங்க்கலந்து ஒருமித்துச் செயல்\nபடவே என்றிருக்கும் வாழ்க்கைத் தோணி. இதில் தூண்டுதல்\nஎன்ற பேச்சுக்கே இடமில்லை. ஆசை வார்த்தைகளுக்கும் தங்க\nபதக்கங்களுக்கும் அர்த்தமே இல்லை. கலப்புத் திருமணங்கள்\nநடந்து வெற்றி பெற தங்கப் பதக்கங்கள் உதவாது. ஒரு சமயம்\nஅடகு வைக்க உதவலாம், அதுவும் நல்ல தங்க மானால்.\nதிமுகவினர் தங்களது குறைபாட்டுகளுக்கெல்லாம் காரணம்\nமத்திய அரசுதான் என்கிறார்கள். இந்திய சட்ட அமைப்புப்படி\nஏற்படுத்தப்பட்ட மாநிலங்களின் உரிமைகளைக் கொண்டு\nஇவர்களால் இதற்குமேல் சாதிக்க முடியுமா என்பதே கேள்வி.\nசாதிக்கிறோம் என்று விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டு.\nஆட்சியில் இருக்கிறார்கள்.முடியாத போது சட்ட அமைப்புதான்\nகாரணம் என்று கூறி தப்பிக்க முயல்வது, ஏமாற்று வித்தை.\nமுடிவாக நூறு நாட்களில் இவர்கள் சாதித்ததைக் கண்டும்,\nசாதிக்கப்போவதாக கூறி எடுத்து நடத்தும் வழிமுறைகளை\nகாணும்போதும், வருத்தமும் ஏமாற்றமுமே மிஞ்சி நிற்கும்.\nதமிழக மக்கள் இவர்களது ஆட்சியை வெற்றி என்று எப்படி\n ஏமாற்றிப் பதவியில் அமர்ந்ததே திமுகவின் வெற்றியே\nதவிர, இவர்களின் ஆட்சிப் போக்கு வெற்றியே அல்ல\nதிரு வாசன் அவர்கள் என் உத்தயோக காலத்தில் அரசு\nநடவடிக்கைகளை ,செயல்பாட்டை எப்படி பொறுத்துக்\nகொண்டேன் என்று வினவி இருந்தார். அந்த காலத்திய\nஎண்ணங்களுக்கு வடிகாலாய் நான் நான் எழுதி வைத்திருந்தது\nஇப்போது இங்கு பதிவாகிறது. நன்றி வாசன்.\nதமிழும் ஒழுங்காயில்லை, ஆங்கிலமும் சரியில்லை, இந்தியோ\nஇல்லவே இல்லை. திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து நிற்கட்டும்\nகூடவே விரும்பிப் படிப்பவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கலாமே.\nஆங்கிலம் போதிக்கப்படும் தரத்தை உயர்த்தலாமே. ஆக்க\nவேலையில் ஈடுபடுபவனுக்கு ஊக்கம் கொடுக்கலாமே.\n......சிந்திக்க வைக்கும் வரிகள். ம்ம்ம்ம்......\nசிந்தித்து சிந்தித்து வோட்டை யாருக்கு போடுவது என்ற குழப்பதிலும் அவசரத்திலுமே முடிந்துவிடுகிறது படித்தவர்களின் வாக்குகள்.\nபுதிதாய் ராமராஜ்ஜியம் அமையா இன்னொரு கட்சி வந்தால் கூட நம்பிக்கை கடந்து விட்ட மனநிலையில் மக்கள்.\nஅன்றைய நிலையை இன்று யோசித்து எழுதுவதைவிட\nநல்ல பதிவு இதுபோல் இன்னமும்\nதமிழக மக்களை தம் பிடியில் வைத்திருக்கும் விஷயங்கள், சினிமா,டிவி,இலவசங்கள் மற்றும் பத்திரிகைகள்.டிவியும் பத்திரிகைகளும் சினிமா மற்றும் பெரிய வியாபார நிருவனங்கள் கையில். யதார்த்த மக்கள் சிந்திக்க விரும்பாதவர்கள், சுயநலவாதிகள் கண்மூடித்தனமான பற்று கொண்டவர்கள், போகவாழ்வை விரும்புபவர்கள்.\nகாதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல்\nகாதல் மற்றும் கடும் பற்று காரணமாக நிர்வாக அறிவு அறியாதவர்களை தேர்ந்து எடுப்பது எல்லாவகையான பேதமையும் தரும்.\nகுறளின் பொருளை நிதர்சனமாக உணர்கின்றோம், அன்று முதல் இன்றுவரை.\nஎந்தக் காலத்துக்கும் பொருத்தமானதாய் இருக்குமோ இந்தக் கயவர்களின் அரசியலும் நிர்வாகமும்\nஇன்றைய நிலைமையை அன்றைக்கே எழுதினாலும், நாளைய நிலைமையை இன்றைக்கே எழுதினாலும்,உடனடியாக எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எனக்குத்தோன்றவில்லை.\n100 நாட்களென்ன 1000 நாட்களென்ன, 10000 நாட்களுக்குப்பிறகாவது, தற்கால இளைஞர்களின் விழிப்புணர்வுச் செயல்களால், அதிரடி நடவடிக்கைகளால், நல்லவழி பிறக்கலாம் என்ற நம்பிக்கை நெஞ்சினில் ஒரு ஓரமாகப் பூத்துள்ளது. அவ்வளவு தான்.\nஎன் பதிவுக்கு வந்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட, சித்ரா, ஷக்திப்ரபா, வெங்கட், சுந்தர்ஜி, விஜீகே,மற்றும் ரமணி அவர்களுக்கும் நன்றி. காலஙகள் மாறினாலும் காட்சிகள் மாறக்காணோம். மாறிய சில காட்சிகளும் ஏமாற்றங்களையே தந்துள்ளது. நம்பிக்கையோடு நாளையை எதிர்கொள்வோம்.\nதிமுக ஆட்சி. முதல் நூறு நாட்கள்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2011/07/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:42:46Z", "digest": "sha1:VH554HGTJJ7KZQRE6JNRJUDLKN2ELCSN", "length": 26583, "nlines": 313, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கலாச்சாரக் காரணங்கள் .", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nலஞ்சம் ,ஊழல் , கையூட்டு, என்று நாளொரு வண்ணம் ,\nபொழுதொரு கதையுமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த அளவுக்குப் பேசப்படும் விஷயத்துக்கு அடிப்படைக் காரணம்\nகுறித்து சிந்தித்தபோது, சில எண்ணங்கள் தோன்றின. அதையே\nஅனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.வழக்கம்போல் என்\nஎண்ணங்களுக்கும், எழுத்துக்கும் எதிர்மறைக் கருத்துக்கள்\nநிச்சயம் இருக்கும். இருக்கட்டுமே. ஆரோக்கியமான சிந்தனைக்கும்\nவிவாதத்துக்கும்,நம்மை நாமே உணரவும் இது ஒரு வாய்ப்பாக\nஇருக்கும் என்ற நம்பிக்கையே என்னை இதை எழுதச் செய்கிறது\nஇந்தியாவில் லஞ்சம் ,ஊழல் , கையூட்டு, எல்லாமே நம்\nகலாச்சாரத்தின் பரிணாமமே. நாம் ஊழலையும் லஞ்சத்தையும்\nசர்வ சாதாரணமாக அணுகுகிறோம். எடுத்துக்கொள்கிறோம். அது\nவாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சம் என்று நம்மை அறியாம\nலேயே எடுத்துக்கொள்கிறோம், நம்புகிறோம். எந்த இனமும்\nஊழல் இனமாக இருக்கமுடியாது. ஆனால் கலாச்சாரமே\nஊழலுக்கு வித்தாக இருக்க முடியுமா.\nமுதலில் இந்தியாவில் மதமே பேரம் பேசுதலை ஒப்புக்\nகொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நாம், இந்தியர்கள்\nகடவுளிடமே பேரம் பேசி ( TRANSACT BUSINESS.) கடவுளுக்குப்\nபணம் கொடுக்கிறோம். அதற்குப் பலனை எதிர்பார்க்கிறோம்.\nஇந்த முறையில் தகுதி இல்லாதவரும் பலன் பெருவதை\nசாதாரணமாக நினைக்கிறோம். பணம் படைத்தவன் கடவுளுக்கு\nப்ணமும், பொன்னும் மணியும் வாரிக்கொடுக்கிறான்.பலனை\nஇந்தக் காரியம் கோயில் சுவர்களுக்கு\nவெளியில் நடந்தால் லஞ்சம் என்ற பெயரில்தானே அழைக்கப்\nபடுகிறது. கடவுளின் உண்டியலில் வாரிக் கொட்டுபவன் பசித்\nதிருக்கும் தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதை, வீண் என்றும்,\nபலன் இல்லாதது என்றும் எண்ணுகிறான்\n2009/-ல் ஒரு செய்தி பத்திரிகைகளில் இரண்டு மூன்று\nநாட்கள் வந்து கொண்டிருந்தது.கர்னாடகா மந்திரி ஒருவர்,\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூபாய் 45/- கோடி செலவில்,\nதங்கத்தில் வைரங்கள் இழைக்கப்பட்ட ஒரு கிரீடம் சாத்தினார்.\nஅதனால்தான் இதுவரை எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ளாமல்\nதப்பி வருகிறோம் என்று நினைக்கிறாரோ என்னவோ.\nகோயில்களில் கொட்டிக் கிடக்கும் பணம் பெரும்பாலும்\nஎன்ன செய்வது என்று தெரியாமலேயே வைக்கப் பட்டுள்ளது..\nமேலை நாட்டவர் இந்தியா வந்தபோது, பள்ளிகள் கட்டினார்கள்.\nஇந்தியர்கள் வெளிநாட்டுக்குப்போய், கோய���ல்கள் கட்டுகிறார்கள்.\nகடவுளே அருளைத்தர, பணம் பெற்றுக்கொள்ளும்போது, சாதா\nமனிதர்கள் காரியங்களை நடத்திக் கொடுக்க, லஞ்சம் வாங்குவது,\nதவறில்லை என்ற மனோபாவம் வளர்ந்து விட்டது. லஞ்சம்\nவாங்குவதோ கொடுப்பதோதவறில்லை என்றும், அது அவமானப்\nபட வேண்டிய விஷயம் அல்ல என்றும் சாதாரணமாகக் கருதப்\nயமையாத அம்சம் என்ற எண்ணம் அநேகமாக எல்லோருக்கும்\nஇருக்கிறது. Corruption has become a way of life. இல்லையென்றால் ஊழல்\nகுற்றங்களுக்குப் பெயர் போய், பல குற்றச்சாட்டுகள் நீதி\nமன்றங்களில் நிலுவையில் இருந்தும், எதுவுமே நடக்காதது\nபோலும், நாட்டையே ரட்சிக்க வந்தவர் போலும் வேடமிடும்\nஒருவர், மக்களின் பெரு மதிப்போடு ஒரு மாநிலத்துக்கு முதல்வர்\nஇந்தக் கலாச்சாரக்கேடு நம் இந்திய சரித்திரத்தை புரட்டினாலே\nபுரியும்.நகரங்களும் நாடும் மாற்றானுக்கு அடிமைப்பட தேவைப்\nபட்டதெல்லாம் கையூட்டுதான். கோட்டையின் கதவுகள் திறந்து\nவிடப்படும். சேனாதிபதிகள் சரணடைவார்கள். இந்தியாவில்\nநடந்த போர்களெல்லாம் ஐரோப்பா மற்றும் பழைய கிரேக்கப்\nபோர்களோடு ஒப்பிடும்போது எப்படி பிசுபிசுத்தது என்று புரியும்.\nதுருக்கியின் நாதிர்ஷாவுடனான போரின் உக்கிரம் கடைசி மனிதன்\nஇருக்கும்வரை நடந்ததாக சரித்திரம் கூறுகிறது. இந்தியாவில்\nஆயிரக்கணக்கான போர் வீரர் இருந்தாலும் அவர்களை வெல்ல\nசில நூறு பேர்களே போதுமானதாக இருந்தது. ஏனென்றால்\nஇந்தியப் படைகளில் கறுப்பு ஆடுகள் லஞ்ச லாவண்யத்துக்கு\nமயங்கி, மாற்றானின் வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்திய\nசரித்திரப் புகழ் பெற்ற ப்ளாஸி யுத்தம், ராபர்ட் க்ளைவ் மீர் ஜாஃபரை\nதன் கைக்குள் போட்டுக் கொண்டதால் ,வெறும் 3000 வீரர்களை\nவைத்துக்கொண்டு, வங்காளத்தை வளைத்துப் போட்டு\n1687-ல் கோல்கொண்டா கோட்டை ரகசியப் பின் வாசல்\nதிறக்கப் பட்டதால் வீழ்ந்தது. முகலாயர்கள் மராத்தியரையும்\nராஜபுத்திரர்களயும் வெறும் வஞ்சத்தாலும் லஞ்சத்தாலும்\nவென்ற கதைகள் நிறைய உண்டு.\nஇந்த பேரக் கலாச்சாரங்கள் ஏன் கேள்வி கேட்கப்படாமலேயே\nஇந்தியர்கள் அனைவரும் சமம் என்று எண்ணுவதிலலை.\nஎல்லோரும் முன்னேற முடியும் என்று நம்புவதில்லை. ஏன்\nஎன்றால் வாழையடி வாழையாக அவர்கள் அவ்வாறு போதிக்கப்\nபடவில்லை. இதனாலேயே ஹிந்து மதமே பிளவு பட்டு, சீக்கியம்,\nஜைனம், புத்தம் என்று பிரிந்த���ு. சாதி,மத இன வேறுபாடுகள்\nகாரணமாக நாம் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. இந்தியாவில்\nஇந்தியர்கள் இல்லை. ஹிந்துக்களும், கிருத்தவர்களும், முஸ்லீம்\nகளும், இன்னும் பல பிரிவு சார்ந்தோரே இருக்கின்றனர். இதில்\nவருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த ஏற்ற\nதாழ்வுகளெல்லாமே சமூக மத அங்கீகாரம் பெற்றவை.\nஇதையெல்லாம் எண்ணிப்பார்த்து ஆராயக்கூடிய கல்வி\nஇன்னவனுக்கு இன்ன வேலை யென்று வரையறுத்து ,அவர்களை\nகிணற்றுத் தவளைகளாகவே மாற்றிவிட்ட சமுதாயம் இது.\nநிலைமை மாறி, தற்போது எல்லோருக்கும் கல்வி, என்ற நிலை\nவரும்போது, தாழ்ந்திருந்தவர்கள் முதன் முதலில், கற்றுக் கொள்\nவது, இந்த சமுதாயத்தின் எல்லா சீர்கேடுகளையும்தான். மன்னன்\nஎப்படி மக்கள் அப்படி. தற்காலத்துக்கு தலைவனெப்படி தொண்டன்\nஅப்படி.கடந்த சமுதாயம், தற்கால சமுதாயம் எல்லாமே, நல்லதை\nவிட்டு அல்லாதவற்றைப் பின்பற்றுகிறது. Exception can not be a rule.\nசுமார் நானூறு ஐநூறு வருடங்களுக்கு முன் அனைவரும்\nஒரே இனமாக எண்ணப்பட்டிருந்தனர். இதற்குப் பின் ஏற்பட்ட\nபிரிவினைகள் கலாச்சார சீர்கேட்டுக்கு வித்திட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் ஒவ்வொருவனும் மற்றவனுக்கு எதிரி. ஆண்ட\nவனைத் தவிர என்று எடுத்துக் கொள்ளலாமா.\n//ஆனால் கலாச்சாரமே ஊழலுக்கு வித்தாக இருக்க முடியுமா.\nமுடியும். கையாலாகாத்தனம் என்பதும் ஒரு எதிர்மறை கலாச்சாரம் தானே\n//பணம் படைத்தவன் கடவுளுக்கு ப்ணமும், பொன்னும் மணியும் வாரிக்கொடுக்கிறான்//\nமுன்பு எப்படியோ, இப்போது ஏய்த்து ஈட்டிய பணத்தில் ஒரு பகுதியை உண்டியலில் போட்டு, தனது குற்ற உணர்வைக் குறைத்துக் கொள்ளத் துடிக்கிறானோ என்று தோன்றுகிறது.\n//கர்னாடகா மந்திரி ஒருவர், திருப்பதி ஏழுமலையானுக்கு ரூபாய் 45/- கோடி செலவில், தங்கத்தில் வைரங்கள் இழைக்கப்பட்ட ஒரு கிரீடம் சாத்தினார்.//\nபல வருடங்களுக்கு முன்னர், திருப்பதி உண்டியலில் ஒரு நவீனத்துப்பாக்கி இருந்ததாகவும் செய்தி வந்ததே குற்றவாளிகள் கடவுளையும் கூட்டுச் சேர்க்கிறார்கள் என்பதற்கு சான்று.\nஊழல் அரசியல்வாதிகள் தேர்தலில் ஜெயிப்பதற்கு முக்கிய காரணம், எதிர்க்கட்சிகளின் லட்சணம் தான்.\nஉங்களது பெரும்பாலான கருத்துக்களோடு எனது அபிப்ராயங்களை அடையாளம் காண முடிகிறது ஐயா.\nஇன்னவனுக்கு இன்ன வேலை யென்று வரையறுத்து ,அவர்கள��\nகிணற்றுத் தவளைகளாகவே மாற்றிவிட்ட சமுதாயம் இது.//\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அதன்\nசிற்ப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையால் என்ற வாக்கு மற்ற நாடுகளில் டிக்னிட்டி ஆப் லேபர் என்று நடைமுறைப்பட்டுள்ளது.\nஇந்தியர்கள் இல்லை. ஹிந்துக்களும், கிருத்தவர்களும், முஸ்லீம்\nகளும், இன்னும் பல பிரிவு சார்ந்தோரே இருக்கின்றனர். ///\nமிக உண்மையான வார்த்தைகள் அய்யா\nஇந்தியர்களின் பேராசையும் உச்ச பட்ச சகிப்புதன்மையும் , குறுக்கு வழியில் காரியம் சாதிக்கும் எண்ணமே அனைத்திற்கும் காரணி.\nசலுகைகள் திறமை தேவையில்லை என போதிக்கிறது\nஊழல் அனைத்தையும் சர்வ நாசம் செய்து போகிறது\nமிகப் பெரிய சரித்திர பின்புலனும் உள்ளது\nஅதுதான் இந்த ஆட்டம் போடுகிறது\nதரமான பதிவு தந்தமைக்கு நன்றி\n//சுமார் நானூறு ஐநூறு வருடங்களுக்கு முன் அனைவரும்\nஒரே இனமாக எண்ணப்பட்டிருந்தனர். இதற்குப் பின் ஏற்பட்ட\nபிரிவினைகள் கலாச்சார சீர்கேட்டுக்கு வித்திட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் ஒவ்வொருவனும் மற்றவனுக்கு எதிரி. ஆண்ட\nவனைத் தவிர என்று எடுத்துக் கொள்ளலாமா.\nஇது ஆள்பவர்கள் தமக்கு வசதியாக ஏற்படுத்திக் கொண்ட சூழ்ச்சிதானே..\n கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக ஊள்ள்ளது உள்ளது.\nகந்து வட்டி,கள்ளக்கடத்தல்,கலப்பட வியாபாரம் போன்ற சமூக விரோதிகளில் ஒரு சிலர், கடவுளை தங்கள் வியாபாரத்தின் ஒரு பார்ட்னர் போல நினைத்து, உரிய பங்கினை உண்டியலில் சேர்த்து வருகின்றனர் என்பதே உண்மை.\nதிரு. சேட்டைக்காரன் அவர்கள் கூறியுள்ளது போல அவர்கள் இதன்மூலம் தங்கள் குற்ற உணர்வை குறைத்துக் கொள்கிறார்கள்.\nமிகச் சரியான விவாதம் அய்யா. இத்தனை குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியிலும் இந்தியக் கரங்கள் இருப்பது உண்மை தானே. கையூட்டு கொடுத்தால் எந்தக் குற்றத்திலிருந்தும் தப்பிக்கலாம் என்ற எண்ணம் வளர்ந்து வருவது கலாச்சார சீர்கேடன்றி வேறென்ன \nஉண்மையை ஒளிக்காமல் எழுதியதற்கு தலை வணங்குகிறேன்.\nஇதை ஆராய்ந்து சரி செய்யும் வழி காண வேண்டும்.\nஉலகிலே அதிக கடவுள்கள் வாழும் நாட்டில் தான் அதிக அளவு சமுக இழிவு உள்ளது.\nஎல்லா பொறுப்புகளையும் கடவுள் மேல் தூக்கி போட்டு விட்டு தங்கள் மட்டும் தான் தோன்றி தனமாக வாழ வாழும் கலை கற்பித்துள்ள நாடு இது.\nமனிதனால் தான் முடியும் என்று இனி வரும் மக்களையாவது நம்ப வைத்தால் புதிய இந்திய உருவாகும்.\nஎன்ன... ஒன்றும் சொல்லமுடிய வில்லை.. பெருமூச்சு தான் மிச்சமாக இருக்கின்றது.. சின்னஞ்சிறு சுண்டெலி சிங்கத்தை வீழ்த்தியதைப் போல் ஆகிவிட்டது.\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/09/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:41:11Z", "digest": "sha1:OXYBUB7SYGSUS4WG7NBQ7ACFDAR2F6P5", "length": 27271, "nlines": 242, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஆனந்தம் அருளும் ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்", "raw_content": "\nஆனந்தம் அருளும் ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்\nயத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகா அஞ்சலிம்\nபாஷ்ப வாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நாமதா ராக்ஷஸா அந்தகம்\nஎங்கெங்கு இராமபிரானது புகழ் பாடப்படுகிறதோ அங்கெல்லாம் சிரத்தின் மேற்குவித்த கையனாய் ஆனந்தக் கண்ணீர் நிரம்பிய கண்ணனாய் அனுமன் நிற்பார் ...\nஅசாத்திய சாதக சுவாமின் அசாத்தியம் தவ கிம் வத\nராம துதோ கிருபா சிந்தோ மத் கார்யம் சாதக பிரப்ஹோ \nபுத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா\nஅஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்\nசனிக்கிழமை இரவு கோவை அவினாசி சாலயில் அமைந்திருக்கும் அஷ்டாம்ச வரத ஆஞ்நேயர் ஆலயத்திற்குச்சென்றிருந்தோம்..\nகர்பக்கிரஹ கதவுகள் மூடியிருக்க வழக்கமாக முன்புறம் எரியும் நெய்விளக்கின் ஒளியில் பஜனை நடைபெற்றுக்கொண்டிருந்தது..\nஅமரப்போன எங்களை முன்புறம் வாருங்கள் என அழைத்துச்சென்று கர்பக்கிரகத்தின் வாசற்படி அருகில் அமரவைத்தது அந்த அனுமனைத்தவிர யாராக இருக்கும் ..\nஅன்று மகனின் பிறந்த நாள்..வெளிநாட்டில் இருக்கும் அவருக்கு போனில்வாழ்த்துதெரிவிட்டு வந்திருந்தோம்..\nபஜனைப்பாடல்களை உள்வாங்கி திருப்பிச்சொல்லி பஜனையில் கலந்துகொண்டோம்..நெய் விளக்கின் அற்புத தீபாரதனை மனம் நிறைத்தது..\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் விஷேச அலங்காரகளை விளக்கினார் அர்ச்சகர் ஸ்வாமி..\nபுரட்டாசி சனிக்கிழமை கூட்டம் அதிகம் இருக்கும் காரணத்தால் கோவிலுக்கு வருவதை தவிர்க்கவேண்டாம் ..\nஒரு முறை அலங்காரத்தை தவறவிட்டால் மறுபடியும் அந்த அலங்காரத்தைப்போல் வேறு நாளில் காணமுடியாத நூதனமான வித்யாசம் இருக்கும் .. அன்று அந்த அலங்காரத்தை தவறவிட்டால் இனி அடுத்த ஜன்மாவில்தான் காணக்கிடைக்குமாம்..\nதிருப்பதியைப்போல் அண்டா அண்டாவாக சர்கரைப்பொங்கல் நைவேதம் நடைபெறுமாம்.. அதற்கு தரமான பச்சரி , புத்துருக்கு பசுநெய் , முந்திரி ,திராட்ஷை நெய் ஆகியவை விரும்புபர்கள் காணிக்கைகளாக அளிக்கலாம் என அறிவித்தார்கள்.\nவஸ்திரம் சாற்றுவதற்கும் முன்பதிவு அவசியம் .. பட்டுப்புடவை மிக அலங்காரமாக சாற்றுகிறார்கள்..\nபுரட்டாசி சனிக்கிழமை பத்தாயிரக்காக்கான வடைகளால் வடை அலங்காரம் ,\nகோடிக்கணக்கான ராமநாமம் ஜபித்து பெற்ற சுயரூப பச்சை சார்த்தி வானர அனுமன் அலங்காரம் ,\nசெந்தூர , வெண்ணைக்காப்பு அலங்காரங்கள் ,\nஒளிரும் முத்துக்களால் ஆன முத்தங்கி அலங்காரம் ,\nதக தக என ஒளிரும் கதிரவனுக்கு நடுவில்\nஸ்வர்ணம் போல ஜொலிக்கும் அலங்காரம் ,\nஐப்பசிமாதம் பொங்கலன்று கரும்பு அலங்காரம் , போன்றவற்றைப் பற்றியும் சிறப்பாக கூறினார்கள்..\nசாளக்கிராமத்தால் ஆன மூலவர் அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் சிவலிங்கத்திற்குள் காட்சியளிப்பது சிறப்பம்சம். ஆஞ்சநேயரின் வால், குபேர திசையான வடக்கு நோக்கி இருப்பதால் வழிபடுவோருக்கு கிரகதோஷம் நீங்குவதோடு செல்வவளமும் பெருகும். உற்சவர் சிலை ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் வழங்கப்பட்டது. சுவாமியின் வலக்கையில் மகாலட்சுமி குடிகொண்டிருப்பதாக ஐதீகம்\nஆஞ்சநேயர் எட்டுவிதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்\n:1. அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி \"அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.\n2.மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த. ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு :\n3. மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செ��ிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு :\n4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு :\n5.ஆஞ்சநேயரது மிகவும் சிறப்புபெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ள . அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. \"\"ஓ ராமா உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு :\n6. ஆலவாயன் சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு : ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.\nஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு: ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.\nஎரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு : ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது .. அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம் ..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஅவினாசி சாலையில் ஆலயம் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள் மிகச் சரியாக கு��ிப்பிட்டால், மறுமுறை கோவை பயணிக்கும் போது, தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும் மிகச் சரியாக குறிப்பிட்டால், மறுமுறை கோவை பயணிக்கும் போது, தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும் அற்புத தரிசனம்\nவணக்கம் .. வாழ்க வளமுடன்..\nஅஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ஆலயம் கோவை அவினாசி சாலையில் சுகுணா கல்யாணமண்டபத்துக்கு அருகில் அமைந்துள்ளது\nகண்கவரும் படங்களுடன் - அரிய தகவல்களுடன் இன்றைய பதிவு.. அஷ்டாம்ச ஆஞ்சநேயர் அனைவருக்கும் நல்லருள் பொழிவாராக..\nஎத்தனை எத்தனை அலங்காரங்கள் அநுமனுக்கு. கண்கவரும் படங்கள்.\nஅஷ்டாம்ச ஆஞ்சநேயரின் சிறப்பான தகவல்கள்+படங்கள் பகிர்வுக்கு நன்றிகள்.\nஆனந்தம் தரும் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் அற்புதம் சகோதரி\nஎதிர்பாராத ஆனந்தம் எனக்கும் தந்திருக்கின்றான்\nஅழகான படங்களுடன் சிறந்த பதிவு. அருமை\nஅருமை.அஞ்சிலே ஒன்று பெற்றவன் அருள் புரியட்டும்\nதெய்வீக பதிவிடும் தங்களுக்கு தெய்வம் என்றும் துணையிருக்கும்.\nகாண்போர் எல்லோருக்கும் ஆஞ்சநேயர் அருள் கிடைக்கட்டும்\nஆஞ்சநேயர் குறித்து மிகச் சிறப்பாக, அழகாக... காண்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டிய படங்களுடன் பகிர்வு அருமை அம்மா..\nஎட்டு வித அம்சங்கள் பொருந்திய அனுமனின் தரிசனம் - விதம் விதமான அலங்காரங்களில்....\nசெல்வ வளம் செழிக்கும் நவராத்ரி\nநவராத்திரி ஸ்ரீ மகாலஷ்மி பூஜை\nகருணைதெய்வம் திருவேங்கடமுடையான் -உலக சுற்றுலா தினம...\nசௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் -\nஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நம:\nஅற்புத அன்னை ஸ்ரீசமயபுரம் மகா சக்தி\nஆனந்தம் அருளும் ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்\nசௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீசௌந்தர நாயகி.\nசிங்காரமாய் அருளும் செந்தூர விநாயகர்\nஅபிநயங்கள் சூடும் அழகு மயில்\nஞான திருவருட்பாலிக்கும் தீப துர்க்கை தேவி\nஇறைவன் அருள்மிகு சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்\nகோலாகல திருவோணத் திருநாள் கொண்டாட்டங்கள்.\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.\nஆனந்தம் அருளும் ஆவணி மூல நன்னாள்\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்ஆவணித் திருவிழா\nதிருநெல்வேலி நெல்லையப்பர் ஆலய ஆவணி மூலத்திருவிழா\nசந்தோஷம் அருளும் அன்னை ஸ்ரீசாரதாம்பாள்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakanavugal.blogspot.com/2011/", "date_download": "2018-07-21T15:38:03Z", "digest": "sha1:KDJMDFQD7WAFLEVASYRCHTYDQGJ3PNSF", "length": 11071, "nlines": 224, "source_domain": "manakanavugal.blogspot.com", "title": "மனக்கனவுகள்: 2011", "raw_content": "\n\"இன்றைய சமுதாயத்தின் தியாகம் நாளைய சமுதாயத்தின் வளர்ச்சி\"\nபத்மா டீச்சருக்கு எலந்த பழம்\nபள்ளிக்கூடம் போய் சேரும்போது மணி அடித்து\nவீட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள்\nபலமாதமாய் இந்த கதைதான் நடக்கிறது\nஏனோ வகுப்பறையில் நுழையும் வாய்ப்பே\nஅட்டெண்டென் மட்டும் சரியாய் விழுந்துவிடும்\nஅந்த ஐந்தாம் கிளாஸ் லீடருக்கு..\nபடிக்க முடியாத வருத்தம் அவனுக்கு\nகைசேரும் பொருளை - நாம்\nதொகுப்பப்பா நீ - உனக்குள்\nஇலக்கின் எல்லையை - உன் பாதம்\nஅரக்கர் தம்மை அழித்திடவே - தேவர்\nஅரக்கர் தம்முடன் போரிட்டாய் - தேவர்\nநாசமாய் செய்வன தாம்நீக்கி - இந்த\nவண்டமிழ் போன்று நீ வாழ்ந்திடுக\nஇயன்றவரையில்.... இனியவளாய்.... இயல்பானவளாய்... இதயசுத்தியுடன்... குருவருளை நாடி... வாழ்கிறவள்... தொடர்புக்கு :- siththarkal@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2008/02/blog-post_9461.html", "date_download": "2018-07-21T15:30:12Z", "digest": "sha1:TQLKBUGTOWXIWCFVOPHIT5KP626TI46K", "length": 7513, "nlines": 67, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: ஸ்ரேயா - ஜில்லா ‘ஜில்' ஸ்டில்ஸ்!", "raw_content": "\nஸ்ரேயா - ஜில்லா ‘ஜில்' ஸ்டில்ஸ்\nகோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் நடுவே அமைந்திருக்கும் தீவுக்கிராமம் கிருஷ்ணாலங்கா. வெளியுலகில் இருந்து இந்த தீவுக்கு செல்ல படகுகளை மட்டுமே பயன்படுத்த முடியும். போக்குவரத்துத் தொடர்பு இல்லாததால் அத்தீவில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். மருத்துவவசதி இல்லாமல் மாண்டுபோனவர்கள் நிறைய. இந்நிலையில் அத்தீவுக்கு பலகோடி மதிப்பீட்டில் ஒரு பாலம் அமைத்தால் தான் மக்களால் வெளியுலகோடு தொடர்புகொள்ளமுடியும் என்று அத்தீவின் தலைவர் நினைக்கிறார்.\nஐ.ஏ.எஸ். படித்து ஆட்சிப்பணியில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை கிராமத்துக்கு அழைத்துச் சென்று நிலைமையை விளக்குகிறார் தலைவர். அரசிடம் பேசி நிச்சயம் பாலம் அமைத்து தருகிறேன் என்று உறுதி கூறுகிறார் ஐ.ஏ.எஸ். நண்பர். இருபதாண்டு காலத்துக்கு மேலாகியும் உறுதி நிறைவேற்றப்படவில்லை.\nஎனவே தலைவர் தன்னுடைய மகனை கிராமத்தினர் சார்பாக மாநிலத் தலைநகருக்கு அனுப்புகிறார். 'தூள்' படத்தின் கதை சாயலில் இருக்கிறதா இந்தப் படம் தான் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற பாகிரதி படத்தின் கதை. தலைவரின் மகன் வேடத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரவிதேஜா, கதாநாயகி ஸ்ரேயா. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட இத்திரைப்படம் ‘ஜில்லா' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த கதையில் ஸ்ரேயாவுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா இந்தப் படம் தான் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற பாகிரதி படத்தின் கதை. தலைவரின் மகன் வேடத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரவிதேஜா, கதாநாயகி ஸ்ரேயா. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட இத்திரைப்படம் ‘ஜில்லா' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த கதையில் ஸ்ரேயாவுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா ஒருவேளை கீழ்க்கண்ட ஸ்டில்களைப் பார்த்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கலாம்\nஷாருக் கான் - சில அரிய புகைப்படங்கள்\nசின்னத்திரையில் சிகரத்தை எட்ட சிம்ரன் வருகை\nஏகன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா\nஅமீர்கானுக்கு சிறந்த இயக்குனர் விருது\nஏ.ஆர்.முருகதாஸ் - வசூல் மன்னன்\nசென்னையில் மகளிர் திரைப்பட விழா\nகுறும்பட தயாரிப்புக்கான பயிற்சிப் பட்டறை\nதசாவதாரம் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nசிம்ரன் சின்னத்திரை - சிலீர் ஸ்டில்ஸ்\n - காதலும், காதல் சார்ந்ததும்\nமுத்தழகு - மெகா கேலரி & பயோடேட்டா\nநமீதாவின் டிரெஸ் கோட் இனிமேல் சல்வார் கமீஸ்\nஜோதா அக்பர் - சில தகவல்கள்\nஸ்ரேயா - ஜில்லா ‘ஜில்' ஸ்டில்ஸ்\nசில நேரங்களில் - ஸ்டில்ஸ்\nதியேட்டர் ரவுண்டப் - காஞ்சிபுரம்\n'ரஜினி' - பேரை கேட்டாலே அதுருதுல்லே\nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம்\nமீண்டும் வருகிறது ரத்தக் கண்ணீர்\nஅஜீத்தின் அடுத்த படம் கதை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rahini.blogspot.com/2006/03/blog-post.html", "date_download": "2018-07-21T15:07:25Z", "digest": "sha1:N6QTCTQ5EFJAT6ZCGRXTKKXR5UY37KNE", "length": 24228, "nlines": 415, "source_domain": "rahini.blogspot.com", "title": "கவிதைக்குயில் பாஸ்கரன் ராகினியின் கவிதைகள்: காதல் தினம். 14 .2 11", "raw_content": "கவிதைக்குயில் பாஸ்கரன் ராகினியின் கவிதைகள்\nகாதல் தினம். 14 .2 11\nகாதல் தினம். 14 .2 12\nஇதுவரை இருந்தேன் நான் நானக..\nஎன்னை நான் தேடிக்கொள்ளும் போது\nஎங்கோ இருந்து என்னை அழைத்தாய்\nஎன்று நினைத்து கேள்வி தொடுப்பதற்குள்\nஎன் அனுமதி இன்றி என் இதயத்தை திருடி\nமெல்ல மெல்ல நடக்க தொடங்கினேன்\nஉனது குரலை கேட்டு சிந்தனைகளை பறக்கவிட்டு\nஎன்னை நான் திரும்பி பார்த்தநொடிப்பொழுதில்\nஅந்த நிமடத்தில்\"\"\"\"என்னை உனக்கே அர்பணித்தேன்\nஎன்றபயத்தில் காதலை சொல்ல தயங்கினேன்.\nயார் நீ.. என்று தெரியாமல் தவித்தேன்\nகாதல் பரீச்சையை உன்னிடம் விட்டேன்\nஉன்னை பிரியும் சில மணிநேரத்தை\nஅழத்தொடங்கும் நிமிடத்தில் என் காதலை சொன்னேன்.\nஎன் உடல் உயிர்அத்தனையும் உனது பொறுப்பு\nவாணத்தில் இருந்து மழையாக பொழிந்தேன் நீ..இருந்தகடற்கரையில்;\nமுதல் கவிதைஎல்லாமே நீ எனக்கு\nஇதுவரை நீ இருந்த திசை மறந்து\nஇனி வரும் திசையை கண்டு மகிழ்வு அடைந்துகொள்\nஉன்னை என்னி வழும் என்னை\nஉன்கையில் என்னை எடுக்கும் வரை\nநம் இருவர் மனமும் தெளிவாக இருந்தால்\nபோதும் நமக்கு தினம் தினம் காதலர் தினம் தான்.\nகாதல் தினம். 14 -2-11\nஎன் இல்லத்தில் பதிந்தது உனது கால் மட்டுமே\nஎன்உள்ளத்தில் பதிந்தது..உன் இதயம் ஒன்றே.\nஅந்த நிமிடத்தில் புதிவித கனவுகள்\nவெளிவரும் மூச்சு உன்னை சுற்றி வட்மிட\nஇரவுகள் எல்லாம் உறக்கம் தொலைய\nபரந்த வெளியில் கால்கள் நடமிட\nபூமியை தொடும் வாணத்தின் ஓரமாய்\nதிகட்டாத இன்பத்தில் சுகங்களை முடிவின்றி\nமீட்டிக்கொள்ள உன் துணை தேடினேன்.\nஉனது விழியும் எனது விழியும்\nநீயும் நானுமாய் ஒருவருக்குள் ஒருவாராக...\nமொழிகள் மௌனமாகி புதுவேதம் பிறந்திட\nஒருவருக்குள் ஒருவாராக இடம் மாறிக்கொண்டோம்.\nசொல்லத்துடிக்கும் உணர்வுகளை உதடு தடுத்துக்கொள்ள\nமனம் என்ற மணமேடையில் உற்காரத்துடித்தோம்\nகாதல் இல்லாத வாழ்வுதனையும் நீ..இல்லாத வாழ்வுதனையும்\nஇல்லாத வறண்டபூமி பிளந்தது போல்..\nஎன் இதயம் பிளக்க கண்டேன்\nகாதல் தினம். 14 -2-10\nஇரு உயிரும் ஒன்றாய் ..\nஓ... என்ன சோகம் என்கின்றாயா....\nஉன் இதழ் சிந்தும் கவிதையில்\nஇன்றுதான் உங்கள் வலைப்பதிவைப் படிக்கிறேன். அனைத்தும் அருமையாக உள்ளது. எப்படி இவ்வளவு வலைப்பதிவுகளை பராமரிக்கிறீர்கள்\nஉன் இதழ் சிந்தும் கவிதையில்\nசொந்தகாரர் போலும். இத்தனை வலைப்பூவை கட்டிக்காக்கிறீர்களே. இது எல்லாம் தனிக் கலையப்பா சந்திரவதனா அக்காபோல் சாதனைப்பெண்கள் பதிவில் உங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்கச்சொல்லி கேளுங்கள். :-))\nகண்டிப்பா.. இடம் கிடைத்தால் பார்க்கலாம்.\nஉன் இதழ் சிந்தும் கவிதையில்\nஎன்னை ஈர்த்த வரிகள் இவை.......\nஉங்கள் கவிதைப்பக்கம் மிகவும் அழகானகவிதைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது\nஇந்த கவிதை யாருக்காக பாடுகிறீர்கள் என்று சொல்லாமல் இருப்பதால் பலர் இது ஒரு காதலனை நினைத்து பாடுவதாக எண்ணலாம். சிலர் ஒரு குழந்தையை நினைத்து உருகுவது போல் கூட எண்ணலாம்.\nஞாபகத்தின் தழும்புகள் என்று வாசகன் நான் எண்ணிக்கொள்க���றேன்.\nஒவ்வொரு மனிதனிலும் இந்த ஓட்டமுள்ளது. ஆனால் கவிஞர்களே அதை உணருகிறார்கள்\nஉண்மை பாசத்தின் தொடர்ச்சி என்ற நிஜத்தின் துடிப்பு.\nஓ... என்ன சோகம் என்கின்றாயா....\nசாலிக்காத - என்பதில் எழுத்துப்பிழை உள்ளது போல் தெரிகிறது. அது\n\" சலிக்காத\" என்பது சரி என்று உங்களுக்கு தோன்றினால், திருத்தலாம்.\nஉன் இதழ் சிந்தும் கவிதையில்\nஇந்த கவிதையின் தணல் குளிர்ந்திட என் இனிய வாழ்த்துக்கள்.\nஉங்கள் கவிதை வண்ணத்துப்பூச்சியாக உலகெலாம் சிரகடிக்கட்டும்\nநல்ல முயற்சி. தொடருங்கள். கவிதை கேட்கையில் இனிமையாகவும் படிக்கையில் அருமையாகவும் உள்ளது,\nஇது என் சங்கப்பலகை said...\nஉங்க‌ள் ப‌திவுக்கு நான் புதிய‌ வ‌ர‌வு...\nஉங்கள் கொஞ்சும் குரலில் கவிதை கேட்க வேண்டும் படிப்பதை விட அதில் தான் இனிமை.. வாழ்த்துக்கள்.\nநன்றி கேழுங்கள் கேழுங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்.\nபெண்மையின் உணர்வுகளைக்கூட புரிந்துகொள்ள முடிகிறது\nகாதல் தினம். 14 .2 11\nஎங்கள் 25 ஆவது திருமண நாள் படங்கள் இங்கே\nஎங்கள் 25 ஆவது திருமண நாள் படங்கள் இங்கே\nஎன் படைப்புக்கள் யாவும் இணையத்துக்கு மாறுகின்றது.\nஎன் படைப்புக்கள் யாவும் இணையத்துக்கு மாறுகின்றது.\nஎன்வானொலி நிகழ்ச்சியை பற்றி இயக்குனர் கல்யாண்ஜி எழுதிய கட்டுரையை படிக்க இங்கே செல்லுங்கள்\nகாணாமல் போன வானொலியும் கண்டெடுத்த கவிக்குயிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/06/600.html", "date_download": "2018-07-21T15:35:52Z", "digest": "sha1:FO7Q7CWPAAUPJSEDXWZBG3DMLFGUDZYA", "length": 11134, "nlines": 140, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: 600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு", "raw_content": "\n600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு\nகைத்தண்டலம் கிராமத்தில், 600 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள வேளாண் பண்ணையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி பார்வையிட்டு, 601வது மரமாக பன்னீர் பூ மரத்தை நட்டு, பாராட்டினார். உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்துள்ளது கைத்தண்டலம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி மாசிலாமணி, 45, என்பவர் தனக்கு சொந்தமான, 10 ஏக்கர் பரப்பு நிலத்தில், 2009ம் ஆண்டு முதல், பல வகையான மூலிகை மரம் மற்றும் செடிகளை பயிரிட்டு பராமரித்து வருகிறார்.\nஇந்த வேளாண் பண்ணையில், சந்தனம், செஞ்சந்தனம், வேங்கை, வில்வம், மகாவில்வம், வன்னி, பதிமுகம், நாகலிங்��ம், ரோசொட்டு, சிசுமரம், மகிழமரம் மற்றும் ஆப்பிள், உத்திராட்ச மரம், போதி மரம், திருவோடு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை மரங்கள் உள்ளன.\nஇதே போல கருந்துளசி, காட்டாமணக்கு, கடல் அத்தி, கருநொச்சி, பாக்கு, வாகநாரம், கருந்தொண்ணை, கல்யாண முருங்கை, வெள்ளருக்கு, திருவாட்சி, தோதகத்தி, புன்னை, இளமஞ்சு போன்ற மருத்துவ குணம் கொண்ட செடி வகைகளும், பாரிஜாதம், பவளமல்லி, மனோரஞ்சிதம் போன்ற மலர் வகைகளும், செர்ரி, புதுவை பலா ஆகிய பழ வகை மரங்கள், வெற்றிலை,\nகாப்பி உள்ளிட்ட செடிகளும் வளர்க்கப்படுகின்றன.\nஉடல் சோர்வை போக்கும் மோர்\nவயிற்று கோளாறுகளை சரிசெய்யும் விளாம்பழம்\nவரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்\nவிழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுறுத்தல் குலைநோய் ...\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி சாகுபடி செய்யுங்க...\nநபார்டு வங்கி பொதுமேலாளர் தகவல் : ஆளில்லா விமானம் ...\nஇயற்கை விவசாயத்தில் முட்டைக்கோஸ், காலிபிளவர் : சாத...\nஅடர் நடவு தொழில் நுட்பத்தில் அதிக லாபம் பெறலாம் கல...\nஇயந்திர நடவுக்கு ரூ.4000 பின்னேற்பு மானியம் ஒதுக்க...\nஉவர் நிலங்களில் சணப்பு பயிரிட்டால் மண் வளம் மேம்பட...\nஉளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் சோகை நோய்\n600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு\nஉரம் விற்பனையை கண்காணிக்க புதிய செயலி: விற்பனையாளர...\nசிவகங்கை உள்பட 9 ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் ...\n\"மா அடர்வு தொழில்நுட்பத்தில் 40% கூடுதல் லாபம்'\nநெல் சாகுபடியில் விதை நேர்த்தி\nகரும்பில் சுடுமல்லி ஒட்டுண்ணி நோய் மேலாண்மை\nவிவசாய பணியில் ரோபோ எக்ஸல் மாணவர்களின் புதிய கண்டு...\nகளர் உவர் மண்ணுக்கேற்ற மரங்கள்\nதென்னையில் சாதனை படைக்கும் மகாலிங்கம்\n\"ரப்பர் விவசாயிகள் நாளை ஆலோசனை பெறலாம்'\nதிருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் முறையை...\nபருவம் தப்பி பெய்யும் மழையால் சேதமான பயிருக்கும் இ...\nஎண்ணெய் பனையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை\nபர்கூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை வி...\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு...\nகுமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகு...\nஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரக...\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மை\nஒரே செடியில் 7 கிலோ மஞ்சள்\nஒரு லட்சம் விவசாயி���ளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்க...\nஅவரைப் பயிரைத் தாக்கும் பூவண்டு:\nசிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்\nஉடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி\nஉடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை\nதென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறை\nவாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் ஆண்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://writertamilmagan.blogspot.com/2009/06/blog-post_15.html", "date_download": "2018-07-21T15:29:23Z", "digest": "sha1:3D77MRFXUDNFMN3U6MBMQAZCORLMRG4Y", "length": 39888, "nlines": 542, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்: காந்தமுள்", "raw_content": "திங்கள், ஜூன் 15, 2009\nபுதுக்கருக்குக் குறையாத பாத்திரம் போலவும் அப்போதுதான் நெய்து மடித்த துணியைப் போலவும் இருந்தது என் புதிய பைக். முழுசாக ஒரு மாசம்தான் ஆகியிருந்தது அதை வாங்கி. அத்தனை நாளாக ஸ்கூட்டரில் திரிந்து கொண்டிருந்தவனுக்கு பைக்கில் இருந்த சொகுசு திளைத்துத் தீர முடியாத சந்தோஷமாக இருந்தது.\nஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். எழும்பூர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சாலையில் காவல்துறை இணை இயக்குநர் அலுவலகம் அருகே இருந்தது எங்கள் பத்திரிகை அலுவலகம். நீதிமன்றமும் காவல்துறையும் பத்திரிகையும் சூழ இருந்த இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என் புதிய பைக், நிமிட நேரத்தில் திருடு போய்விட்டது. அலுவலகம் இருந்த மூன்றாவது மாடிக்குப் போய்விட்டு திரும்ப வருவதற்குள் காணவில்லை. முதலில் நாம் இன்று பஸ்ஸில் வந்தோமா என்று நினைத்தேன். வண்டியை வேறு எங்கோ நிறுத்தினோமா, பக்கத்தில் பார்க் செய்திருந்த பைக் காரர் வண்டியை எடுக்க வசதி இல்லாமல் நம் பைக்கை வேறு இடத்தில் இழுத்துப் போய் நிறுத்திவிட்டாரா என்று நல்லவிதமாகத்தான் நினைத்தேன். என் அனைத்து நல்லவிதமான யோசனைகளையும் நிராகரித்துவிட்டு பைக் காணாமல் போயிருந்தது.\nபிரக்ஞையே இல்லாமல் மீண்டும் மாடிக்கு ஓடினேன். யாரிடம் இதைச் சொல்வதென்று தெரியவில்லை. அங்கே எம்.ஆர்.ராதாவுக்கு நினைவு நாளோ, பிறந்தநாளோ வரப்போவதை ஒட்டி ஆவேசமான ஒரு கட்டுரை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கே புகுந்து என் பைக்கைக் காணவில்லை என்று சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. என் முக லட்சணத்தைப் பார்த்து அவர்களாகவே \"\"என்னாச்சு உங்களுக்கு'' என்றனர். இதற்காகவே காத்திருந்தது போல் பதட்டத்துடன் விஷயத்தைச் சொன்னேன். உடனே போலீஸுக்குத் தகவல் கொடுக்கச் சொன்னார்கள். நான் அதுவரை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனதில்லை. தலைகீழாகக் கட்டி வைத்து அடிக்கும் இடம் என்பதாக எனக்கு போலீஸைப் பற்றிப் பதிந்திருந்தது. துணைக்கு ஒரு நண்பரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குப் போனேன்.\nஆண்ட்ரூஸ் என்று நினைக்கிறேன். அவர்தான் வரவேற்றுப் பேசினார். அவர் ஏட்டா, எஸ்.ஐ.யா என்றெல்லாம் தெரிந்து கொள்வதற்கும் பயமாக இருந்தது. பத்திரிகை என்பதால் உட்கார வைத்து பொறுமையாகக் கேட்டார். யாரையாவது கட்டி வைத்து அடிக்கிறார்களா என்று ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன். டீ வந்தது. எனக்கு ஒரு டம்ளரை நீட்டினார். பயத்தில் வாங்கிக் கொண்டேன். அடுத்து \"டீ குடிக்கிறியாடா'' என்றார் ஏகவசனமாய். மறுபடியும் பயந்து போய் டீயை டேபிளில் வைத்துவிட்டேன். \"\"குடிக்கிறன் சார்'' என்று என் காலுக்குக் கீழே டேபிளுக்கு அடியில் இருந்து சன்னமாய் ஒரு குரல் வந்தது. அலறி எழுந்துவிட்டேன். ஒருவன் என் காலுக்கு அருகில் டேபிள் காலோடு விலங்கிடப்பட்டு வெறும் ஜட்டியுடன் அமர்ந்திருந்தான். ஆண்ட்ரூஸ் \"அவன் கிடக்கிறான் நீங்க உக்காருங்க சார்'' என்றார்.\nஎனக்குக் கீழே, மேலே என எல்லா பக்கமும் பயமாக இருந்தது.\nகொஞ்ச நேரத்தில் சரி வாங்க என்று என்னை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார். அது புதுப்பேட்டைக்குள் அவர் சொல்கிற சந்துகள் வழியாக நுழைந்து அவர் நிறுத்தச் சொன்ன வீட்டின் முன்னால் நின்றது. வெளியே இருந்தபடியே \"டேய் ரியாஸ்'' என்றார்.\nரியாஸ் என்பவர் வெளியே வந்தார். \"டேய் இன்னிக்கு பைக் எதுவும் எடுத்தியா\nபத்திரிகைல இருக்காரு. பைக் காணமாம்..''\n\"கமாண்டர் இன் சீஃப் ரோட்ல''\n\"ஐயோ.. அங்க நான் எடுக்கல ஸார்''\nவேறு எங்கு, யார் வண்டியை எடுத்தாய் என்பதை போலீஸ்காரர் விசாரிக்கவில்லை. \"உண்மையைச் சொல்லுடா டேய்'' போலீஸ்காரர் விசாரிக்கிறாரா, கெஞ்சுகிறாரா என்று புரியாத தொனி.\n\"சொல்றனே ஸார்..'' என்று அலுத்துக் கொண்டான். இப்படி நம்பிக்கை இல்லாமல் துருவித் துருவிக் கேட்பது அவனுக்கு வருத்தமாக இருந்திருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் திருடன் போலீஸ் விளையாட்டுதான் ஞாபகம் வந்தது.\n\"பொய் சொல்ல மாட்டான் ஸார்.. '' என்றார் போலீஸ் ��ன்னைப் பார்த்து.\nவிசாரணை முடிந்துவிட்டது. இப்போது மூவருமாக சேர்ந்து \"பைக் எங்கே போயிருக்கும்\" என்று வருந்தினோம். மூன்று வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மூவர் ஒரு விஷயத்துக்காக ஒன்றாக வருந்தியது அந்த நேரத்தில் அது மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தது.\nகிளம்பும் போது \"இன்னா பைக் ஸார்'' என்றார் ரியாஸ்.\nடி.வி.எஸ். மேக்ஸ் 100 ஆர் என்ற என் வண்டியின் தயாரிப்பின் பெயரைச் சொன்னேன்.\n\"ஸார் அது இன்னேரம் கடல்ல இருக்கும் ஸார்...''\n\"போட்ல மாட்டினா ஈரமா இருந்தாலும் ஓடுறது டி.வி.எஸ். ஒண்ணுதான்... அதுக்குத்தான் ஸார் இப்ப கிராக்கி. கிடைக்கவே கிடைக்காது ஸார்'' என்று தீர்மானமாகச் சொன்னான்.\nநாளைக்கே திருடப் போவது போல நானும் ஆண்ட்ரூஸும் \"அப்படியா'' என்று கேட்டுக் கொண்டோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nதிங்கள், 15 ஜூன், 2009\nஇதில் ஒரு சிறுகதையே இருக்கு சார்...இதே போல ஒரு சினிமா தனுஷ் நடிச்சது. பொல்லாதவன்.\nகாந்த முள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையாகத் தெரிகிறது.\nபுதன், 17 ஜூன், 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்ட���ருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பே��ுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்த���ையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாச���் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2010/03/blog-post_2939.html", "date_download": "2018-07-21T15:20:28Z", "digest": "sha1:LXRRRZWCKLCMMY2WYTYV5IZIGP74FSTS", "length": 43296, "nlines": 398, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: சிலேட்டுக்கு ஒரு கொசுவத்தி", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nபதின்மவயதுக்கு கொசுவத்தி, பொண்ணு பாக்க போனது/\nவந்ததுக்கு கொசுவத்தி சுத்தறாங்க. ஆனா நாம் படிக்கும்போது\nஇருந்து இப்ப காணாம போன சிலேட்டுக்கு கொசுவத்தி\nசுத்தலாம்னு ரொம்ப நாளா ஆசை. பதிவர் பட்டர்ஃப்ளை\nசூர்யா சொல்லிகிட்டு இருந்தாரு. இப்ப ஆரம்பிச்சிட்டேன்.\nநான் படிச்சது தமிழ் மீடியம் தான். 5 ஆம் வகுப்பு வரை\nசிலேட்டு இல்லாமல் பள்ளிக்கு போக முடியாது. வீட்டுப்பாடம்\nஎழுதி அது அழிஞ்சிடாம இருக்கத் பைக்குள் வைக்காம\nகஷ்டப்பட்டு கைவலிக்க தனியா தூக்கிக்கிட்டு போனது\nஆங்கில மீடியத்தில் படித்த பொழுது எனக்கு இனிமை\nநினைவுகள் இல்லை. என்னை அங்கு யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை.\nஎல்லாம் சைல்ட் ஜீஸஸ் பள்ளியிலே படித்து\nபல வருட நட்பாக இருந்த கூட்டம், 6 ஆம் வகுப்பு\nமுதல் ராணி ஸ்கூலிலும் சேர்ந்தே இருந்தார்கள்.\nதனித்துதான் அலைந்தேன். அதை விடுங்க.\nசிலேட்டுக்கு வருவோம். 4ஆவது வரை எனக்கு\nசிலேட்டு மட்டும் தான். நோட் புக் அதுவும் 80 பக்க\nநோட் 4 நோட் அறிமுகம் ஆனது 4ஆவதில் தான்.\nஅதுவரை சிலேட்டு. எனாமல் சிலேட் மார்கட்டில்\nஇருந்தாலும் அம்மா ஏனோ கல்லு சிலேட்டு\nவாங்கிக் கொடுத்தார் 1 ஆம் வகுப்பில். அது\nபொணம் கணம் கணக்கும். ”வேற சிலேட்டும்மா\n���ன்று கேட்டதுக்கு ,”அடுத்த வருஷம் பாக்கலாம்\nஅந்த அடுத்த வருஷம் வரவேயில்லை. ச்சே சே\nநான் பாஸானேன். ஆனா சிலேட்டு மட்டும் அம்மா\nவாங்கிக்கொடுக்க மாட்டாங்க. ஒவ்வொரு வருஷமும்\nநல்லா படிச்சு முதல் 3 இடத்தில் மதிப்பெண்\nபரிசா கொடுப்பாங்க. 6ஆவது போன பிறகும்\nவந்து என் முந்தைய வருட ப்ர்ஃபாமன்ஸுக்கு\nசிலேட்டு பரிசா வாங்கின கொடுமை நடந்ததால\nஎன் பள்ளிப்பருவம் கல்லு சிலேட்டோடவே\nஇந்த மாதிரி அழகா மணி வைச்சு சிலேட்டு\nபெருமாள் கோவில் மார்கெட்டில் இருக்கும்\nகீதா கபே வீட்டு கடையில் வெச்சிருப்பாங்க.\nஎல்லோரும் லைட் வெயிட்ல சிலேட்டு வெச்சிருக்க\nஎனக்கு மட்டும் கணமான சிலேட்டு.\nஅம்மா இந்த சிலேட்டு வாங்க சொல்லும்\nகாரணம்,” இந்தச் சிலேட்டுதான் பெரிசா இருக்கு,\nஎனாமல் சிலேட்டு துருபிடிச்சு எழுத முடியாம\n6 ஆம் வகுப்பு வந்ததும் தானே ப்ரோகரஸ்\nரிப்போர்ட் எல்லாம். அப்பல்லாம் காப்பரிட்சை,\nகேள்விகளை டீச்சர் போர்டில் எழுதி வெச்சிருப்பாங்க.\nஅதைப்பாத்து பதிலை சிலேட்டில் எழுதுவோம்.\nசிலேட்டில் எழுத இடமில்லாட்டி வரிசையில்\nநின்னு டீச்சரிடம் கரெக்‌ஷன் செஞ்சு மார்க்கை சிலேட்டின்\nஇடது மூலையிலோ, வலது மூலையிலோ\nஎழுதி அனுப்புவாங்க. தொடர்ந்து எழுதுவோம்.\nகடைசியில் எல்லா மார்க்கையும் சேத்து\n100க்கு இவ்வளவு மார்க்குன்னு பெருசா சிலேட்டுல\nஅதுவும் தண்ணி தொட்டு சாக்பீஸால எழுதி\nஅதை கர்வமா தலையில வெச்சுகிட்டு வீட்டுக்குப்\nபோய் அப்பா, அம்மா வரும் வரைக்கும் அழிபடாம\nபாதுக்காத்து காட்டுவது ஒரு சுகம்.\nஅந்த சிலேட்டை பாதுகாத்தல். சரி இண்ட்ரஸ்டிங்கா\nஇருக்கும். கல்லு சிலேட்டுக்கு கரி பூசுதல் அது\nட்ரெஸ்ல ஒட்டுதல், ”கோவப்பழம் போட்டு தேச்சா\nஅம்மாகிட்ட அனத்தி கோவாப்பழத்துக்கு சொல்லி\nவைக்கச் சொல்லுவது. எச்சி தொட்டு அழிக்கக்கூடாது\nஎனபதால் பக்கத்திலேயே ஈரத் துணி வெச்சு அழிச்சு\nஎழுதி படித்தது எல்லாம் சுவாரசியமான நினைவுகள்.\nDEO INSPECTIONக்கு வந்திருந்த பொழுது கணக்கு\nடெஸ்ட் கொடுத்து அதை செஞ்சு DEO கிட்டயே\nவெரி குட் வாங்கினது எல்லாமும் அந்த சிலேட்டில்தான்.\nஇந்தச் சுகம் இப்பத்த பிள்ளைங்களுக்கு இல்லை.\nஎல் கே ஜி யிலேயே நோட்புக் பென்சில்தான்.\nஎன் சிலேட்டுக்கதை பிள்ளைகளுக்குச் சொன்னால்\nஇதுவே ஆச்சரியம்னா ஆங்கில படிக்க ஆரம்பிச்சதே\n4ஆம் வகுப்புல என்பதை எங்க போய்ச் சொல்ல.\nசரி சரி அதை விடுங்க.\nஇப்ப இதைத் தொடர் பதிவாக்கணும்.\n(அப்பாடி ஒரு தொடர் பதிவாவது நான்\nஆரம்பிச்சதா சரித்திரத்துல எழுதுவாங்கல்ல) :)))\nஇதைத் தொடர வைக்கப்போகும் அன்பு நெஞ்சங்களுக்கு\n :))) கோவக்கா இலையை பறிச்சு பை நிறைய வைச்சுக்கிட்டு போனதுலேர்ந்துல்ல ஆரம்பிக்கணும்ம் \n சின்ன புள்ளையில பல்பத்த திண்டது நினைவுக்கு வருதுங்க.. ஹா ஹா ஹா.... :)\nஎனக்கு எல் கே ஜி, யூ கே ஜி வரையிலும் சிலேட்டுதான்னு நினைக்குறேன்.. அதுலத்தான் அரபியும் தமிழும் எழுதி பழகினேன்.. சிலேட்டு குச்சியால அழகா அனா ஆவன்னா எழுதினா என்ன அழகா இருக்கும்\nகரிசலாங்கண்ணி இலைல கரிய வச்சு அரைச்சு சிலேட்டுலபூசி கருகருன்னு வெச்சு பலப்பமால எழுத ரொம்ப அழகா பளிச்சுனு இருக்கும்பா பலப்பம் மாவு பலப்பம்மா இருக்கணும் . பல்லு கூசற மாதிரி கிரீச் சத்தம் போடாம பலப்பம் மாவு பலப்பம்மா இருக்கணும் . பல்லு கூசற மாதிரி கிரீச் சத்தம் போடாம சிலேட்டு மட்டுமா கருப்பாகும் டிரஸ் முழுக்க, கை,மூஞ்சி, விரல் எல்லாமும் தான். அம்மாவிடம் ரெண்டு \" மொத்து மொத்து\" கரிச் சுசாபினு பேர் வேற\n ஆமா.. சண்முகன் அருள் நெறி பள்ளியில், மார்க்கை ஈரசாக்கில் எழுதித்தர, அதை பெருமையாக வெளிப்புறம் மார்க் தெரியும்படி பிடித்துக்கொண்டு அக்கிரஹாரம் முழுதும் நடந்து வர, செல்லவ்வா, 93தானா பாக்கி 7 மார்க்கு எங்கே பாக்கி 7 மார்க்கு எங்கே 100 வாங்கி இருக்க வேண்டாமா 100 வாங்கி இருக்க வேண்டாமா என்றதும் காத்து போன பலூன் போல புஸ்ஸ்ஸென்றாகிய என் முகம் என்றதும் காத்து போன பலூன் போல புஸ்ஸ்ஸென்றாகிய என் முகம்\nஆரம்பிங்க. மீ த வெயிட்டீஸ்\nகலர் குச்சின்னுஒண்ணு விக்கும். அது 5 பைசா. அது வாங்கிக்கொடுக்கச் சொல்லி ரொம்ப கெஞ்சி கூத்தாடினா கிடைக்கும். நான் பலப்பம் சாப்பிட்டதே இல்லை. :))\nஆஹா உங்களுக்கும் கொசுவத்தி சுத்திட்டேனா ஜெயஸ்ரீ,\n:))) வருகைக்கு நன்றி. நான் சிலேட்டுக்கு கரி, கோவைப்பழம் மட்டும்தான் போட்டிருக்கேன். அந்தக் கரி 1 நாள்ல பள்ளை இளிச்சிடும். அப்புறம் சிலேட்டு பழைய நிறத்துக்கே வந்திடும்.\nSmart phone, Touch Screen, Electronic Book Reader ..... என்று போகும் இந்த வேகத்தில் இன்னும் சில வருடத்தில் சிலேட்டு எல்லாம் மீயுசியத்தில் தான் பார்க்க வேண்டும். என் லிஸ்டில் பிரவுன் பேப்பர் அட்டை போட்டு ஓட்டும் Label, Reynolds Pen, Hero Pen எல்லாம் உண்டு.\nநான் இரண்டாம் வகுப்பு வரைக்கும் சிலேட்டு மட்டும் என்கிறாமாதிரி ஞாபகம். அப்படின்னா என்னை விட 4 வயசு அதிகமா இருக்கும் உங்களுக்கு. ஹிஹி..\n(அப்புறம் சிலேட் ரொம்ப கனம்ங்கிறதுக்காக கணம்னு எழுதிட்டீங்களா என்ன\n10 படிக்கிற வரைக்கும், வீட்டில் மனப்பாடம் செஞ்சதை எழுதிப் பார்த்தது ஸ்லேட்டில்தான்...\nஅது ஒரு கனாக் காலம்..\nஆயிரம்தான் மணி சிலேட்டு,எனாமல் சிலேட்டு வந்தாலும், என் ஓட்டு கல் சிலேட்டுக்குத்தான். பலப்பத்தை நாங்க குச்சின்னு சொல்லுவோம்.கலர்குச்சி,மாவுக்குச்சி,சாக்பீஸ், கடல்குச்சின்னு விதவிதமா எழுதுவோம்.கல்சிலேட்டுல எழுத்துக்களெல்லாம் என்ன அழகா இருக்கும் தெரியுமா\nதென்றலுக்கு ஒரு சேதி, இங்க வாங்க.\n//கடைசியில் எல்லா மார்க்கையும் சேத்து\n100க்கு இவ்வளவு மார்க்குன்னு பெருசா சிலேட்டுல\nஅதுவும் தண்ணி தொட்டு சாக்பீஸால எழுதி\nவாவ்... நெஜமாவா. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. சும்மா சொல்ல கூடாது, நீங்க கொசுவத்தி expert , ஒத்துகிட்டே ஆகணும்\nஹீரோ பேனா பெருமையைப் பத்தி என் பசங்க கிட்ட நிறைய்ய வாட்டி கொசுவத்தி சுத்தியிருக்கேன். இங்க் பேனா, ரீபில் இப்ப இதெல்லாம் நாம கொசுவத்தி சுத்தி பதிவா போட்டு வச்சாத்தான் வருங்கால தலைமுறைகளுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.\nநிறைய்ய ஞாபகப்படுத்தி கொசுவத்தி சுத்த வச்சுட்டீங்க :))\nஅப்படின்னா என்னை விட 4 வயசு அதிகமா இருக்கும் உங்களுக்கு. ஹிஹி..//\nநீங்க படிச்ச ஊரு , ஸ்கூல் இதனால நீங்க சிலேட்டு பாவிக்கும் வருடம் குறைஞ்சிருக்கலாம் ஃப்ரெண்ட். நான் என்ன நடிகையா வயதை மறைக்க. 1973ல பிறந்தேன். போதுமா. :))))\nநிறைய்ய ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடத்தான் தமிழ் கத்துகிட்டதே. இந்த இரண்டு வருஷத்துல கொஞ்சம் தேறியிருக்கேன்னு அம்மா சொல்லுவாங்க. மன்னிக்கணும்\nஎனக்கும் சிலேட்டில் எழுதி படிப்பது ரொம்ப பிடிக்கும். படிச்சதை அதில் தான் எழுதிபாத்திருக்கேன்.\nஇப்பவும் அதே முறையை வீட்டில் பின்பற்றினால் பேப்பரை மிச்சப்படுத்தலாமேன்னும் யோசிக்கிறேன். சிலேட்டு வெச்சு எழுத இப்பத்த பசங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது வேற.\nமாட்டி விட்டுட்டீங்களே அமைதிச்சாரல். :))) கண்டிப்பாய் பதிவு போடுவேன்\nசும்மா சொல்ல கூடாது, நீங்க கொசுவத்தி expert , ஒத்துகிட்டே ஆகணும்//\nஒரு ரகசியம் சொல்லவா. முன்பெல்லாம் தூர்தர்ஷனில் ���லரும் நினைவுகள்னு பிரபலங்களை சந்தித்து அவங்களோட கலந்துரையாடுவாங்க. நம்மையும் யாராவது பேட்டி எடுத்தா எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சு பாத்திருக்கேன். அப்படி கேக்கும் போது பதில் சொல்ல பழைய நினைவுகளை கொசுவத்தி சுத்திக்குவேன்.\nஇப்ப அதுவே பதிவாகிப்போச்சு :)))\nவருகைக்கு நன்றி அ. தங்க்ஸ்.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/lava-launches-notebook-rs-12999-in-tamil-015556.html", "date_download": "2018-07-21T15:48:59Z", "digest": "sha1:CSYPZYEPE7AOHH652VV5DKDS7M5XRT4S", "length": 9886, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lava launches notebook for Rs 12999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.12,999/-விலையில் லாவா அறிமுகப்படுத்தும் புதிய நோட்புக்.\nரூ.12,999/-விலையில் லாவா அறிமுகப்படுத்தும் புதிய நோட்புக்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஏர்டெல் & லாவா அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்.\nநோக்கியா 1-க்கு வெறும் ரூ.4,400/-க்கு \"வேட்டு வைத்த\" இந்திய நிறுவனம்.\nவெறும் ரூ.5000/-ல் நோக்கியாவிற்கு 'பல்ப்' கொடுத்த இந்திய ஸ்மார்ட்போன் பிராண்ட்.\nபுதிய லாவா இசெட்60, இசெட்70, இசெட்80, இசெட்90 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nசூப்பர் பட்ஜெட் வைகையில் 'போக்கே மோட்' உடன் லாவா இசெட்60 (அம்சங்கள்).\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் லாவா இசெட்60.\nசமீபத்தில் லாவா நிறுவனம் இசெ60, இசெட்70, இசெட்80 மற்றும் இசெட்90 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது, அதைத் தொடர்ந்து இப்போது புதிய லாவா நோட்புக் மாடலை அறிமுகப்படுத்துகிறுது.\nதற்போது அறிமுகப்படுத்தியுள்ள லாவா ஹீலியம் 12 நோட்புக் விலைப் பொறுத்தவரை ரூ.12,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்க்கு முன்பு லாவா ஹீலியம் 14 நோட்புக் வெளிவந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹீலியம் 12 நோட்புக் பொதுவாக 12.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின் (1366-768)பிக்சல் தீர்மானம் இவற்றுள்ளது இடம்பெற்றுள்ளது.\nஇக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஹீலியம் நோட்புக் மாடல்.\nதங்கம் மற்றும் வெள்ளி நிறங்களில் இந்த ஹீலியம் 12 நோட்புக் வெளிவந்துள்ளது, மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் போன்றவசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோட்புக் சாதனம். அதன்பின் விஜிஏ கேமரா ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nப்ளூடூத் 4.0, இரண்டு யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்இடம்பெற்றுள்ளது.\n10000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைன் கொண்டுள்ளது இந்த ஹீலியம் 12 நோட்புக் சாதனம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-jan-16/editorial/137487-wedding-day-and-birthday-wishes.html", "date_download": "2018-07-21T15:46:04Z", "digest": "sha1:EVN6BRAQ43PXJNOUV5YC6NM4HADC56QM", "length": 17980, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "வாழ்த்துங்களேன்! | Wedding day and Birthday wishes - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்.. லாரி ஸ்டிரைக் எதிரொலி - பேருந்துகளில் விவசாய விளைபொருள்களுக்கு இலவச அனுமதி\nஇணைய வசதிக்காக புதிய செயற்கைக்கோள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ - கும்பகோணத்தில் முதன்முறையாகக் களமிறங்கியது `மேற்கு வங்கம்தான் வழிகாட்டும்’ - 2019 தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி கணிப்பு\n`90,000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது’ - நீட் குளறுபடிக்குத் தீர்வு சொல்லும் கல்வியாளர்கள் `திருச்சியை நெருங்கும் காவிரி நீர்’ - மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் இறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nசக்தி விகடன் - 16 Jan, 2018\n‘இது யாக பூமி... யோக பூமி’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்\nஉறவுகளை ஒன்று சேர்க்கும் வனபோஜனம்\nவானமே கூரை... சூரிய - சந்திரரே விளக்குகள்\nகூத்துப் பிரி��ராம் இந்த ஐயனார்\nஇந்தக் கோயிலில் எல்லாமே ஹைடெக்\nபுனர் ஜன்மமும் புண்ணிய தலங்களும்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி\nஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசனங்களின் சாமிகள் - 16\nஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்\nமுப்பெருந்தெவியர் வழிபட்ட முன்னுதித்த நங்கை\n2.1.18 முதல் 15.1.18 வரை கீழ்க்காணும் இனிய வைபவத்தைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள் அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு மிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, சம்பந்தப்பட்ட வாசகர்களுக்குப் பிரசாதம் அனுப்பிவைக்கப்படுகிறது.\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\n180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-21T15:32:33Z", "digest": "sha1:XB3S6URAWJUZF57B5FKX3Q5UHR76HGIQ", "length": 15944, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "புத்தரும் மனைவியும், கதையும் தத்துவமும்! – ஞானம் பெற்ற பின்னரும் மனைவியை தேடிய கௌதமர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nபுத்தரும் மனைவியும், கதையும் தத்துவமும் – ஞானம் பெற்ற பின்னரும் மனைவியை தேடிய கௌதமர்\nபுத்தரும் மனைவியும், கதையும் தத்துவமும் – ஞானம் பெற்ற பின்னரும் மனைவியை தேடிய கௌதமர்\nபுத்தர் பற்றிய ஓர் கேள்விக்கு விடைகூற முற்பட்ட வேளையில் கதையின் ஊடாக வாழ்வின் தத்துவத்தையும், புரிதலையும் ஆசையின் விளைவையும் கூட தெளிவுபடுத்திடலாம். இது ஆன்மீகத்தின் பார்வையில் மாத்திரமே சாத்தியமாகின்றது.\nசாந்தமே உருவானவர், கொடூர கொலை மனம் கொண்ட வஞ்சகன் கூட இவர் பார்வைப்பட்டால் சாந்தமாகிவிடுவான். அவரே “ஆசையே உலகில் துன்பத்திற்கு மூல காரணம்” என்று உலகிற்கு போதித்த கௌதம புத்தர்.\nஅமைதியே உருவான கௌதம புத்தர் புனிதராக போற்றப்படுகின்றவர். உண்மையான பௌத்தத்தை பின்பற்றுகின்றவர்கள் புத்தரிடம் வரங்களை கோருவதில்லை அமைதியையே எதிர்பார்ப்பார்கள்.\nஇந்த புனித கௌதம புத்தரின் போதனைகளின் படியே உலகில் பௌத்தம் பரவியது. என்றாலும் புத்தர் பற்றி இன்றும் ஓர் மிகப்பெரிய கேள்வி உள்ளது அதாவது, ஆசைகளை துறந்த பின்னரும், ஞானம் பெற்றதன் பின்னர் தன் மனைவியை அவர் மீண்டும் ஏன் சந்தித்தார் என்பதே.\nகௌதம புத்தர் சித்தார்த்தனாக இளம் பராயத்தில் இருந்தபோது யசோதராவை மணக்கின்றார். அவர்களுக்கு அழகிய ஆண்குழந்தை பிறக்க ராகுலன் எனப் பெயர் சூட்டப்படுகின்றது.\n13 வருடங்கள் இன்பமான இல்வாழ்வை களித்த சித்தார்த்தனுக்கு தன் 29ஆவது வயதில் வாழ்வின் அடிப்படை புரிய ஆரம்பித்தது. இளவரசனாக இருந்த அவர் மாறுவேடம் பூண்டு நகர்வலம் செல்கின்றார்.\nஅச்சந்தர்ப்பத்தில் தள்ளாடும் கிழவர், நோயாளி, அழுகும் பிணம், முனிவர் என்ற பாத்திரங்களை அடுத்தடுத்தாக அவர் காண நேரிடுகின்றது. இதனால் வாழ்வின் யதார்த்தம் புரிந்து கொண்ட அவர், மனித வாழ்வின் துன்ப நிலையை முதன்முதலாக உணர்கின்றார்.\nஇதனால் அ��ரெடுத்த முடிவு துறவறம், அனைத்தையும் துறந்தார் மனைவியைப்பிரிந்தார், புதல்வரைப் பிரிந்தார் வாழ்வின் இரகசியம் தேடி அரண்மனை வாழ்வைத் துறந்தார். 12 வருடங்கள் யசோதராவை பிரிந்து வாழ்வின் யதார்த்தத்தை அறிந்து கொண்டு கௌதம புத்தராக ஞானம் பெறுகின்றார்.\nசித்தார்த்தன், போதிமரத்தடியில் அமர்ந்து நீண்ட பிரயத்தனங்களின் பின்னர் கௌதம புத்தராக ஞானோதயம் பெற்றதன் பின்னர் ஒரு நாள் தன் சீடர்களிடம் “நான் என்மனைவியை பார்க்கப்போகின்றேன்” என்கின்றார்.\nஇதுவே மிகப்பெரிய கேள்வியாக பிற்காலத்தில் மாறிப்போனது, அதாவது “அனைத்தையும் துறந்து ஞானம் பெற்றதன் பின்னர் மனைவியைப்பார்க்க புத்தர் ஏன் மீண்டும் விரும்பினார் அவளுடன் பேச ஆசைத் துறந்தவர் ஏன் ஆசைகொண்டார்” என்பதே அது.\nவிளக்கங்கள் அறியாத பலர் இதனையே புத்தரை நிந்திக்க பயன்படுத்தினர். அப்படியாயின் புத்தர் ஏன் அவ்வாறு ஆசை பட்டார் என்பது கதையின் தொடர்ச்சி உணரவைக்கும்…\nபுத்தரின் கோரிக்கை சீடர்களுக்கு அளவில்லா அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “புனிதரே, ஞானோதம் பெற்ற பின்னர் மீண்டும் மனைவி எனும் உறவை தாங்கள் நாடிச்சென்றால், இதனை மக்கள் எவ்வாறு பொறுப்பார்கள் ஏன் இவ்வாறு தாங்கள் விரும்புகின்றீர்கள்” என ஆச்சரியம், பயம், வியப்பு, என பலவகை உணர்வு கலந்து கேள்வியாக முன்வைக்கின்றார்கள்.\nஅதற்கு அமைதியே உருவான புத்தர் “எனக்கு இந்த ஞானோதயம் கிடைக்க அவளே காரணம், அதனால் அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டவனாக மாறிவிட்டேன், அவளுக்கு நான் நன்றி தெரிவித்தாக வேண்டும்” என்கிறார்.\nதொடர்ந்து மீண்டும் 12 வருடங்கள் பின்னர் அரண்மனையை அடைகின்றார் நெடுநாள் கழித்து தன் கணவனை மீண்டும் காணும் யசோதரா கோபம் கலந்த அன்போடு, துயர் மிக்க மனநிலையுடன் கண்களில் நீர் வடிய நிற்கின்றாள்.\nஅவளிடம்… “தவறு செய்துவிட்டேன், தவறை உணர்ந்து விட்டேன் தவறை மன்னிக்க வேண்டும். அப்போது புரியாத நிலை… இப்போது புரிந்த நிலையில் இருக்கின்றேன். என் அனுபவத்தினையும் உன்னோடு பகிர்ந்து கொள்கின்றேன்” என்கிறார் புத்தர்.\nபுத்தரின் இந்த வார்த்தைகள் யசோதராவை நிலைகுலையச் செய்கின்றன, அப்போது புத்தரின் தலைக்கு பின்னால் ஒளிவட்டம் தெரிவதை அவள் காண்கிறாள், கண்ணீர் மல்கி இது என் கணவரல்ல என்பதை உணர்ந்து தன்னையும��� சீடனாக ஏற்றுக்கொள்ளும் படி புத்தரின் பாதம் வீழ்ந்து வேண்டுகின்றாள்.\nஇந்தக் கதையை மீண்டும் ஒருமுறை படியுங்கள் புத்தர் ஏன் மனைவியைச் சந்தித்தார் என்பதற்கு மட்டுமல்ல, ஆழ் மனதில் உள்ள பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும், அமைதியை தரும், புரியாத வாழ்வின் தத்துவத்தையும்கூட புரிய வைக்கும்.\nபௌத்த மயமாக்கலை முறியடிக்கும் வகையில் வவுனியாவில் ஆடி பிறப்பு\nபௌத்த மயமாக்கப்படும் அபாயத்தில் உள்ள வவுனியா மாவட்ட வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தி\nபௌத்த போதனைகளை நிறைவேற்றும் ஒருவர் நாட்டின் தலைமையை ஏற்க வேண்டும்: சஜித்\nபௌத்த மதத்தில் போதிக்கப்பட்டுள்ளதை போன்று அனைவரையும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாக்கக்கூட\nரஜினி சொன்ன குட்டிக்கதை – கண்டிப்பாக நீங்களும் படியுங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் பங்கேற்கும் விழாக்களில் குட்டிக்கதைகளைக் கூறி ரசிகர்களை மகிழ்ச்சிப்\nவடக்கில் விஹாரைகள் அமைப்பதை விக்னேஸ்வரன் தடுக்க முடியாது: மைத்திரி\nஎந்த சமயமும் தீமையானவற்றை போதிப்பதில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், முதலமைச்சர் விக்ன\nபெண்ணின் பார்வையில் டியர் சி.எஸ்.கே: வைரலாகும் காணொளிக்கதை\nஐ.பி.எல் தொடரின் 11 வது பருவகாலப்போட்டி ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 27 ஆம் திகதி வரை\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/29-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-136-%E0%AE%AE/", "date_download": "2018-07-21T15:59:19Z", "digest": "sha1:Z2GX43SF7NO3TCX7WZXF3QJ5BT2PNLTF", "length": 6826, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "29 அரச நிறுவனங்களின் ஊடாக 136 மில்லியன் இலாபம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\n29 அரச நிறுவனங்களின் ஊடாக 136 மில்லியன் இலாபம்\n29 அரச நிறுவனங்களின் ஊடாக 136 மில்லியன் இலாபம்\nஇலங்கையின் 29 அரச நிறுவனங்களின் ஊடாக கடந்த 2017 ஆம் ஆண்டு 136 மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம் 16 அரச நிறுவனங்களினால் 87 பில்லியன் ரூபாய் நிகர நட்டம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் சில அரச நிறுவனங்கள் தங்களது பூரண செயற்திறனை வெளிப்படுத்தாதிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மங்கள சமரவீர வாக்குமூலம்\nஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர\nமனித கொலைகள் குற்றச் செயல்களுக்கு தீர்வாகாது\nகுற்றச் செயல்களை தடுப்பதற்கு மரண தண்டனையை நிறைவேற்றி மனித கொலைகளை செய்வது தீர்வாகாது என்றும், உரிய ம\nமரண தண்டனை விதிப்பதற்கு மங்கள எதிர்ப்பு\nபோதைப்பொருள் பாவனையை தடுக்கும் பொருட்டு அதனை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிப்பதற்கு\nஎரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையை இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அதி\nஅமெரிக்க ஊடகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மஹிந்த தயங்குவதேன்: மங்கள கேள்வி\nநியூயோர்க் டைம்ஸ் அறிக்கையை மறுத்துவரும் மஹிந்த அணியினர், அந்நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கா\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\n��ாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coolzkarthi.blogspot.com/2009/01/blog-post_06.html", "date_download": "2018-07-21T15:24:26Z", "digest": "sha1:HGIDEYTOXNRUSERQLRCBZDER5BNAXGSO", "length": 16665, "nlines": 138, "source_domain": "coolzkarthi.blogspot.com", "title": "coolzkarthi: இந்தியாவே என் கையில்-கொக்கரிக்கும் பிரபல பதிவர்...", "raw_content": "\nஇந்தியாவே என் கையில்-கொக்கரிக்கும் பிரபல பதிவர்...\nபிரபல பதிவர் ஒருவர் இந்தியாவே என்னமோ அவர் கைகளில்தான் என்பது போல் எழுதியுள்ளார்,நீங்களே பாருங்களேன்......\nஇந்திய மக்கள் தொகை தோராயமாக நூறு கோடி என்று எடுத்து கொள்வோம்,\nஅதன் படி ஒரு சின்ன கணக்கு....\nநூறு கோடியில் ஒன்பது கோடி பேர் retired (ஓய்வு பெற்றவர்கள்),\nமுப்பது கோடி பேர் state Government இலும்\nபதினேழு கோடி பேர் மத்திய அரசாங்கத்திலும் இருக்கிறார்களாம்,\n(இவர்கள் ஒன்றும் செய்வதில்லை என்று கேள்வி)(அவ்வளவாக என்று சேர்த்து கொள்ளலாம்)\nஇவர்கள் நம் நாட்டுக்காக உழைப்பதில்லை.....\nஇருபத்தி ஐந்து கோடி பேர்,பள்ளிகளிலும்\nஐந்து வயதிற்கு உட்பட்டோர் ஒரு கோடியும் உள்ளனர்....\nவேலை வாய்ப்பு இன்றியும் உள்ளனர்....\nஎந்த நேரமும் 1.2 கோடி பேரை ஆஸ்பத்திரிக்களில் (hospital) காணலாம்....\nசமிபத்திய கணக்கெடுப்பின் படி 79,99,998\n(கணக்கெடுப்புகளை விஜயகாந்த் அவர்கள் கவனிக்க)\nமீதி இருக்கும் இருவரில் நீங்களோ என்னுடைய இடுகையில் மூழ்கி உள்ளீர்கள்....\nமீதி இருக்கும் நான் ஒருவனே இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.....\nசரி ஏதோ பிரபல பதிவர் என்றாயே என்கிறீர்களா\nஏங்க இந்தியாவே என் கையில் இருக்கும் போது நான் பிரபல பதிவர் தானே நீங்களே சொல்லுங்கள்\n(இவை அனைத்தும் நகைச்சுவைக்கே-தயவு செய்து கோபிக்க வேண்டாம்)\nLabels: இந்தியா, என் கையில்\nஇன்னும் எத்துனை பேர் இதைப் போடப் போறாங்கன்னு தெரியல..\nஇது ரொம்ப... ரொம்ப பழய ஜோக்.\nராகவன் அண்ணே ..என்ன பண்றது..புதுசா எதுவும் சிக்கல.....\nஇந்தியாவுக்கு இப்ப தேவை இது:)\nஒரு cute பொய்.....+கொஞ்சம் சோக்கு..\nமீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக....\nநகைச்சுவை:புதிய கண்டுபிடிப்பு(மனைவியுடன் கார் ஓட்ட...\nஇந்தியாவே என் கையில்-கொக்கரிக்கும் பிரபல பதிவர்......\nஒரு சோக்கு கதை......+கொஞ்சம் சோக்கு\nகொஞ்சம் சோக்கு கதைகள்....+கொஞ்சம் சோக்கு\nசிறுகதை:எச்சரிக்கை இது ஒரு சுழல்...(ஆவிகள்)\nகண்ணை நம்பாதே பார்ட்-2(வித்தியாச படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/03/1.html", "date_download": "2018-07-21T15:18:50Z", "digest": "sha1:PPGHXRVBAIOXZ3RATI3B3Q6IKLVFGRJQ", "length": 5629, "nlines": 101, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "எச்சரிக்கை :ஏப்ரல் 1ல் இணையத்தை வைரஸ் தா‌க்கு‌ம் அபாய‌ம் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » எச்சரிக்கை :ஏப்ரல் 1ல் இணையத்தை வைரஸ் தா‌க்கு‌ம் அபாய‌ம் » தொழிநுட்பம் » எச்சரிக்கை :ஏப்ரல் 1ல் இணையத்தை வைரஸ் தா‌க்கு‌ம் அபாய‌ம்\nஎச்சரிக்கை :ஏப்ரல் 1ல் இணையத்தை வைரஸ் தா‌க்கு‌ம் அபாய‌ம்\nஇணைய கணினிகளை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி கான்ஃபிக்கர் சி (Conficker C) என்ற வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதாக கணினி பாதுகாப்பு நிபுணர் கூறியுள்ளார்.\nகான்ஃபிக்கர் சி வைரஸ் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள மோசமாக கணினி மென்பொருள் என்ற கூறியுள்ள நிபுணர், இது கணினியில் தானாகவே இன்ஸ்டால் செய்து கொண்டு மறைந்து கொள்ளும் தன்மை கொண்டது என்று கூறியுள்ளார்.\nஇதுகுறித்து மேலும் கூறிய கணினி பாதுகாப்பு நிபுணர் கிரஹாம் குலூலே, கான்ஃபிக்கர் சி வைரஸானது ஏப்ரல் 1 ஆம் தேதி கணினியை பாதிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.\nஇதனால் ஏதாவது நிகழ்ந்துவிடக்கூடும் என்று கூறிவதற்கில்லை என்றாலும், இந்த வைரஸ் கண்டிப்பாக ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் எ‌ன்றே தெ‌ரி‌கிறது என்றும், இணையத்தில் மறைந்திருந்து குறிப்பிட்ட தேதியில் தாக்கும்படி உள்ளது என்றும் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து மேலும் கூறிய கணினி பாதுகாப்பு நிபுணர் கிரஹாம் குலூலே, கான்ஃபிக்கர் சி வைரஸானது ஏப்ரல் 1 ஆம் தேதி கணினியை பாதிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.\nஅவரே வைரஸ் உருவாக்கினார் போல \n//அவரே வைரஸ் உருவாக்கினார் போல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/04/way-of-replying-to-audit-objections.html", "date_download": "2018-07-21T15:42:01Z", "digest": "sha1:G6TUV4WVRAQTNFSTZMLWMWHRGV3QYFXC", "length": 29520, "nlines": 354, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : தணிக்கை: The way of replying to audit objections!", "raw_content": "\n 'ஜிவ்' என்று இழுக்கலாம். அனுமார் வால் போல்\nநீட்டலாம்; மணலை கயிறாக திரிக்கலாம்; திருகலாம்\nஆடிட் அப்ஜெச்ஷனுக்கு, அதை குலைக்கும் வகையில், விடை அளிப்பது ஒரு நுன்கலை.\nகீழே உள்ள கட்டுரை இன்றைய ஜூனியர் விகடனில். காப்புரிமை அவர்களதே. இங்கு திவாஜியின் 'ப்ரச்னத்திற்கு' ஒத்துப்போவதால், நன்றியுடன் ஒட்டப்படுகிறது.\nதுணை முதல்வரான மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக உள்ளாட்சித் துறை ஜோராக கோலோச்சிக் கொண்டிருப்பதாக தமிழக அரசு, பெரிய பட்டியலை நீட்டுகிறது. ஆனால், உள்ளாட்சித் துறையில் ஆண்டுதோறும் தணிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்கும் இந்திய தணிக்கைத் துறை, 2007-08-ம் ஆண்டுக்கான அறிக்கையை பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ந்து ஏகப்பட்ட குளறுபடிகளைக் கண்டறிந்து பட்டியலிட்டுள்ளது\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை கணக்காய்வுத் தலைவரான சங்கர் நாராயண் நம்மிடம், ''ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான அறிக்கையை இந்திய கணக்கு தணிக்கைத் துறை\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்யும். இப்போது 2007-08-ம் ஆண்டுக்கான அறிக்கையையும் அது அளித்திருக்கிறது. 2007-08-ம் ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த வருவாய் வசூல் ரூ.1,368 கோடியாகும். இதற்கு முந்தைய ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 12-வது நிதி ஆணைய மானியங்கள் இரண்டு முதல் 316 நாட்கள் வரை தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு வட்டி செலுத்தவில்லை.\nஜனவரி 2004 முதல் மார்ச் 2008 வரையிலானகாலகட் டத்தில், 196 காற்றாலை களிடமிருந்து சொத்துவரி, உரிமக்கட்டணம் மற்றும் அரையாண்டு கட்டணம் ஆகியவற்றை பனங்குடி பேரூராட்சி வசூலிக்கத் தவறியதால் ரூ.3.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 53 பேரூராட்சிகளில் 99.17 லட்சத்துக்கான குடிநீர் வரி விதிக்கவில்லை. நான்கு பேரூராட்சிகளில் போதிய நிதி இருந்தும், உலக வங்கி மற்றும் வேறொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெற்ற கடனை முன்கூட்டியே தீர்வு செய்யாததால்ரூ.15.75 லட்சம் தவிர்க்கக்கூடிய வட்டியைச் செலுத்தியுள்ளன. பயனாளர்களை அடையாளம் காணாததால், ஸ்வர்ண ஜெயந்தி ஷஹாரி ரோஜ்கர் யோஜனா மற்றும் ஊரக ஏழை மக்களின் உறுதியற்ற வீடுகளை தரமுயர்த்துதல் தொடர்பான ரூ.1.20 கோடி நிதியை பேரூராட்சிகள் பயன்படுத்தத் தவறிவிட்டன.\nஐந்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், மாதாந்திரம் சொத்து வரி வசூலை கண் காணிக்கவும், மேம்படுத்தவும் சந்திப்புக் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். மேலும், வரி வசூல் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட நகராட்சி நிர்வாக ஆணையத்தின் ஏழு அதிகாரிகள் மண்டல அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் வசூலிக்கப்பட வேண்டிய சொத்துவரியின் நிலுவை 2005-06-ம் ஆண்டில் ரூ. 221.87 கோடியாகவும், 2006- 07-ம் ஆண்டில் ரூ.217.21 கோடியாக வும், 2007-08-ம் ஆண்டில் ரூ.223.97 கோடியாகவும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.\nஒவ்வொரு லட்சம் மக்கள் தொகைக்கும் ஒரு நகர்ப்புற தொடக்க நல்வாழ்வு மையம் வழங்க சென்னை மாநகராட்சி தவறிவிட்டது. மலேரியாவுக்கான துடிப்பான கண்காணிப்பு இருக்க வில்லை. அந்த நோயை கண்டறியவும், மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கவும், சென்னை மாநகராட்சி 12 குவான்டிடேடிவ் பஃபி கோட் அனலைசர் கருவியை ரூ.56.65 லட்சத்துக்கு வாங்கியது. இதன்பிறகு மலேரியா நோயை கண்டறிய தேவையான நுண்ணிய இழை போன்ற 10 ஆயிரம் குழாயை ரூ.5.90 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது. 2004-05, 06-ம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட குழாய்கள் முழுவதும் பெறப்பட்ட ஒரு மாதத்துக்குள் பயன்படுத்தப்பட்டன. எனவே, குழாய்கள் இல்லாததால், 56 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மருத்துவக் கருவிகள் வீணாகக் கிடக்கிறது.\nஎரித்ரோமைசின், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ, ஆம்பிக்ளாக்ஸ், பென்சிலின் போன்ற இன்றியமையாத மருந்துகள் குறைவான கொள்முதலால் மக்களுக்கு கிடைக்கவில்லை. பள்ளி நல்வாழ்வு திட்டங்கள் திறம்பட நடைமுறைப் படுத்தப் படவில்லை. கழிவு பதப்படுத்துதல் மற்றும் தீர்வு செய்யும் வசதிகள், டிசம்பர் 2003-க்குள் அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தபோதும், இன்னும் அமைக்கப்படவில்லை. மாநகராட்சி மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவ அலுவலர்கள் இல்லை.\nகோயம்புத்தூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 72 பிரிவுகளில், 36-லும், மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 72 பிரிவுகளில் 19-ல் மட்டுமே வீடு வீடாகச் சென்று கழிவு சேகரித்தல் அமைக்கப்பட் டிருந்தது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் உண்டாக் கப்பட்ட கழிவுகளில் 9 சதவிகிதம் மட்டுமே பிரித் தெடுக்கப்பட்டிருந்தது. மதுரை மாநகராட்சியில் பிரித்தெடுத்தல் செய்யப்படவே இல்லை. கோயம்புத்தூர் மாநகராட்சியில் கழிவு பதனிடும் வசதி இல்லாததால் பிரித்தெடுக்கப்பட்ட கழிவுகளும் பிற கழிவுகளுடன் கலக்கப்பட்டது. நவீன இறைச்சிக்கூடங்களை அமைப்பதில் மாநகராட்சிகள் பின்தங்கியுள்ளன. (சென்னை உள்பட) மூன்று மாநகராட்சிகளில் உள்ள இறைச்சிக்கூடங்களின் எண்ணிக்கை போதாமலிருந்தது. இவற்றையெல்லாம் அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்திருந்தோம். பதில் வரவில்லை. சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிகளில், புரமோட்டர்களால் திறந்தவெளி ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட 32 ஆயிரத்து 69 சதுர மீட்டர் நிலம் பூங்காக்களாக மேம்படுத்தப்படவில்லை.\nகுளச்சல், மயிலாடுதுறை, நெல்லிக்குப்பம், பெரியகுளம், புதுக்கோட்டை நகராட்சிகள் குடிநீர் வழங்கல் இணைப்புக்கான வைப்பீட்டுத் தொகை யை வசூலிக்கவும், குளச்சல் நகராட்சி உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை அமல்படுத்தவும் தவறியதாலும் மொத்தம் ரூ.3.67 கோடி இழப்புகள் ஏற்பட்டுள்ளது. போதுமான தண்ணீர் கிடைக்கப்பெற்றும், புதிய குடிநீர் இணைப்புகளை வழங்கத் தவறியதால் பல்லடம் நகராட்சிக்கு 1.89 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அரசுக்கு 2008-ம் ஆண்டு டிசம்பரில் தெரிவிக்கப்பட்டது, ஆனால், அரசு பதில் கூறவில்லை. சிவகாசி நகராட்சி வணிக வளாகம் கட்டுவதற்கு முன் அதற்கான சரியான இடத்தை தேர்வு செய்யாததால் ரூ.74.57 லட்சம் செயலற்ற முதலீடாக முடிந்தது. தேவையை மதிப்பீடு செய்யாமல், அரூர் பேரூராட்சியால் கடைகள் கட்டப்பட்டதில் ரூ.17.07 லட்சம் செயலற்ற முதலீட்டில் முடிந்தது.\nகம்ப்யூட்டர்கள் வாங்குவதற்காக மத்திய அரசு எல்காட் நிறுவனத்துக்கு ரூ.60.32 கோடி வழங்கியது. ஆனால், இதில் 51.64 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு நவம்பர் 2007-ல் திரும்ப அளிக்கப்பட்டது. இந்த பணம் வங்கி சேமிப்பு கணக்கில் வைக்கப்பட்டது. இதை பயன்படுத்தவோ, மத்திய அரசுக்கு திருப்பியளிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஅண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிக்கு 80 லட்சம் வழங்கப்படும். ஆனால், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆறு மாவட்டங்களில் (கோவை, ஈரோடு, மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி) இலவச தொலைக்காட்சி பெட்டி, காஸ் அடுப்பு வழங்கியது, கடன் வழங்கியது போன்ற தகுதியற்ற இனங்களைப் பொருத்தி 120.98 கோடி ரூபாய் அளவு சாதனையாகக் காட்டப்பட்டது.\n2006-08 கால கட்டத்தில் தகவல், கல்வி மற்றும் செய்தித் தொடர்பு ஆகிய பிரிவுகளின் கீழ் ரூ.38.22 லட்சம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ரூ.23.94 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஐந்து சமுதாயக் கூடங்கள் மின் இணைப்பு வழங்கப்படாததால் பயன்படுத்தப்படாமலிருந்தது' என்று விளக்கமாக புகார் பட்டியலை முடித்தார், சங்கர் நாராயண்\nஇதற்கெல்லாம் காரசாரமாக ரியாக்ஷன் கொடுக்க ஆளுங்கட்சி தயாராகிறதாம்...\nபாவம் தான் சி.ஏ.ஜி. அவர் வேலையை அவர் செய்யறார்\n1. சி.ஏ.ஜி. பிரதமருக்கு/ முதல்வருக்கு அமைச்சர்களுக்கு அடங்கமாட்டார் என்பது இப்போது வெட்ட வெளிச்சம்.\n' என்று எழுதியதுத் தப்பாப்போச்சு. தற்காலம், எங்கும் ரேப்பு மயம்\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 28 தாக்ஷிணாத்ய கலாநிதி\nஇன்னம்பூரானின் ரயில் பயணமும், அதன் பலாபலன்களும்\n‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 6: கல்வி.\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் 18 & 19: “வேற்றுமுகம...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 27 காலணா காப்புரிமை\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -17 “விட்ட குறை, தொட...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 26: ஜகதலபிரதாபன்\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -16.: ” எந்த ஏ.ஜீ.க்...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/23606/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-07-21T15:45:40Z", "digest": "sha1:OSILGYM72WMN6DIKB6CFFFWESXOLEIFA", "length": 11197, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகவர்னர் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்த - மாலை சுடர்\nOneindia Tamilகவர்னர் பிறந்��நாள்: முதல்வர் வாழ்த்தமாலை சுடர்சென்னை, ஜூலை 4: தமிழக கவர்னர் ரோசய்யாவின் 82-வது பிறந்தநாளையொ\n2 +Vote Tags: விழிப்புணர்வு பொருளாதாரம் விமர்சனம்\nஜிஎஸ்டி கவுன்சில்: பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி உள்ளிட்ட பல ... - தி இந்து\nதி இந்துஜிஎஸ்டி கவுன்சில்: பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி உள்ளிட்ட பல ...தி இந்துPublished : 21 Jul 2018 20:36 IST. Updated : 21 Jul 2018 20:36 IST. பிட… read more\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ... - விகடன்\nவிகடன்4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ...விகடன்மதுரையில் திரவியம் என்ற ஓய்வு பெற்ற துணை காவல் ஆய்வாளர், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nமதுரை அருகே 13 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் ... - Inneram.com\nInneram.comமதுரை அருகே 13 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் ...Inneram.comமதுரை (21 ஜூலை 2018): மதுரை அருகே 13 வயது சிறுமியை ஒய்வு பெற்ற காவல்துறை சிற… read more\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 2 : அபிஅப்பா\nஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும் : சித்ரன்\nநாங்க சூப்பர் சிங்கர்ஸ் ஆன கதை : செந்தில்வேலன்\nஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள் : ச்சின்னப் பையன்\nஅமெரிக்காவில் கார் ஓட்டக்கற்றுக்கொண்ட அனுபவம் : குடுகுடுப்பை\nவிபத்துகளும், விளங்காத பாடங்களும் : ஈரோடு கதிர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2011/08/blog-post_24.html", "date_download": "2018-07-21T15:41:03Z", "digest": "sha1:DT5FINHSE5H7GRNBNN7ZBC7SOQP5FQAT", "length": 30650, "nlines": 186, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: கோமதீ", "raw_content": "\n\"அரிகாதொ\". வாட்கா கலந்த மூலிகைத் தேநீர் கொண்டு வந்து கொடுத்த மசாஜ் செய்யும் அரை நிஜார் பெண்ணுக்குத் தலைபணிந்து நன்றி சொல்லிவிட்டு, பதில் நன்றி சொல்ல அவள் குனிந்த போது மார்பு தெரிகிறதா என்று பார்த்தான்.\n\"மடா இகிமாசு\". திரும்பி வருவதாகச் சொல்லி அவள் நடந்தபோது, நடைக்கேற்றபடி அசைந்த இறுக்கி உயர்ந்த அளவான பிட்டங்களின் கவர்ச்சியில் கண்ணையும் மனதையும் செலுத்தியபடி, விசாலமான சொகுசு நாற்காலியில் சாய்ந்து கொண்டான். இவளை இங்கேயிருந்து கடத்திக் கொண்டு போனால் நன்றாக இருக்குமேயென்று நினைத்துக் கொண்டான்.\nஅமெரிகாவிலிருந்து பெண்களைக் கடத்திக் கொண்டு வந்து இங்கே விற்பது போல், எதிர்த்திசையிலும் செய்யலாமென்று கூட்டாளியிடம் சொல்லவேண்டும் என்று தீர்மானித்தான். மசாஜ் பெண் திரும்பி வரும்போது எப்படியும் அவளைத் தொட்டுவிட வேண்டும் என்று காத்திருந்தான்.\nகைகளில் ரப்பர் கட்டை போல் ஏதோ எடுத்துக்கொண்டு தி��ும்பி வந்தவள், புன்னகைத்துவிட்டு, அவன் முகத்தில் நறுமணம் வீசும் துண்டைப் போர்த்தினாள். பின்னர் தலையைச் சிலிர்த்துக்கொண்டு சற்றும் எதிர்பாராவிதமாக ரப்பர் கட்டையினால் அவன் முகத்திலும் மண்டையிலும், மாற்றி மண்டையிலும் முகத்திலும், அறுபது மைல் வேகத்தில் அடித்தாள். வலியால் துடித்தாலும், அவன் வாய் திறக்க முடியாதபடி அசுரவேகம். கைகால்கள் பொம்மலாட்டம் ஆட, அரை நிமிடத்துக்குள் முகமெல்லாம் வீங்கி மூச்சு நின்றுபோய் இறந்தான், சொட்டு ரத்தம் சிந்தாமல். கத்தியினிறி ரத்தமின்றி யுத்தம்.\nசெப்டம்பர் 11க்கு பிறகு உலகின் பெரும்பாலான விமான நிலையங்களில் உயிர் போகிற நெருக்கடி என்றால் கூட அவசரமாக ஒன்றும் செய்ய முடியாது. நகோயா விமான நிலையத்திலும் இதே தொல்லை தான். போதாக்குறைக்கு அவன் இருந்ததோ முதல் வகுப்புப் பிரயாணிகளுக்கான தனி ஓய்வறை. இறந்து போயிருந்தால் கூட உண்மை தெரியவர நேரமாகும். அதுவும் பார்ப்பதற்கு வெளியூர் போல் தெரிந்தால் பக்கமே வரமாட்டார்கள்.\nஒரு மணி நேரம் கழித்து யாரோ ஒரு பயணி சந்தேகத் தகவல் சொல்லி விவரம் தெரிந்ததும், நெரிசலாய் கூட்டம். விமான நிலையக் காவல்துறை, விமானப் பணியாளர், மருத்துவ உதவிக்குழு என்று எல்லோரும் ஓடி வந்தனர். இறந்தவன் ஜப்பானியனோ, அமெரிக்கனோ, அதுவுமில்லாத வெள்ளைக்காரனோ இல்லை என்று தெரிந்ததும் சற்றுத் தயங்கினர். \"இன்டியன் தெசு\" என்று இழுத்தாள் ஒருத்தி. இன்னொருத்தி டி-பிப் கொண்டு வந்து உனக்காச்சு எனக்காச்சு என்று அவன் மார்பில் அடி மேல் அடியாய் அடித்தாள். அவன் நகராத அம்மியாய் இருந்தான். தற்போதைக்கு யாரென்றுத் தீர்மானமாகாத, அனாதைப்பிண அம்மி.\nவிமான நிலையத்துக்குள் ஒன்றும் புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். எப்படி இங்கே வந்தேன் என்று மறந்து விட்டது. ஏதோ உருப்படாமல் யோசித்துக் கொண்டிருக்கையில் சுமார் முப்பதடி தூரத்தில் அவளைப் பார்த்தேன். முகம் சரியாக விளங்காத ஒரு பெண். கூட்டத்தில் தனியாகத் தெரிந்தாள். நான் அவளைப் பார்த்தது தெரிந்தும் பார்வை விலக்காமல், என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் நகர்ந்தேன். எங்கேயாவது பார்த்திருக்கிறேனா ஏன் என்னை வெறிப்பது போல் பார்க்கிறாள்\nஎன்னருகே கலவரம். போலீஸ்காரர்களும் நர்ஸ், மருத்துவர் என��று பலரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். என்னவென்று பார்க்க நினைத்துப் பின்தொடர்ந்தேன். மறுபடி அவளைப் பார்த்தேன். எனக்கு இருபதடி தூரத்தில், என்னையே பார்த்தபடி நின்றிருந்தாள். கோபம் வந்தது. 'ஏன் இப்படி என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்' என்று கேட்கலாமென அவளை நோக்கி நகரத் தொடங்கியபோது, நான் திடுக்கிடும்படி அவள் வலது கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது.\nவெளிநாட்டுப் பயணிகள் வந்திறங்கும் ஒஹேர் விமான நிலையத்தின் ஐந்தாவது நிறுத்தம். லன்டன், ப்ரேங்பர்ட், ஆம்ஸ்டர்டேம், ரோம் என்று ஐரோப்பிய நகரங்களிலிருந்து நேரத்துடனும் நேரம் கடந்தும் சொல்லிவைத்தாற்போல் ஒன்றாக வந்துத் தரைதொட்ட விமானங்களில் வந்த பயணிகள், பரிசோதனைகளை முடித்துக் கொண்டு உள்ளூர் விமானமேறவோ, சிகாகோவில் சுற்றுலாவவோ, வாடகை வண்டி பிடித்து வீடு போய்ச்சேரவோ, எலிகள் போல் கூட்டம் கூட்டமாய் வெளிவந்தனர். சூட்கேஸ் சுமக்கும் எலிகளை வரவேற்கக் காத்திருந்தது இன்னொரு எலிக் கூட்டம். இந்த நெருக்கடியில் தகாத செயல் செய்யத்துணியும் சிறுநரிக் கூட்டம். அவன் அந்தச் சிறுபான்மைச் சிறுநரிகளில் ஒருவன்.\nப்ரேங்க்பர்டிலிருந்து வந்திருந்த விமானப் பணிக்குழு வெளிவரக் காத்திருந்தான். கையில் கால் கிலோ போதைப்பொருளுடன். விக்டோரியா பவுன்டன், மிசிகன் வழி, சியர்ஸ் டவர் என்று பலவித வண்ணப்பட முகப்புடன், 'ஸ்வீட் சிகாகோ' என்ற வார்த்தைகள் செதுக்கப்பட்ட, அட்டைப்பெட்டியினுள் சிறு சாக்லெட் பொட்டலங்களில் கோகெய்ன்.\nவிமானப் பணிக்குழுவிலிருந்து வரும் இரண்டாவது பைலட்டிடம் பெட்டிகளைக் கொடுக்க வேண்டியது அவன் வேலை. முதல் பைலட்டிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு வருவது கூட்டாளி மிகேலின் வேலை. தொலைவில் இரண்டாவது பைலட் வருவது தெரிந்ததும் மெள்ள நடந்து, அன்னியச் செலாவணி விற்பனைக்கூடத்தைக் கடந்து, மெக்டானல்ட்ஸ் எதிரே இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான். பைலட் வந்து சேர பத்து நிமிடமாவது ஆகும். அமரும்போது அண்மையில் நின்றிருந்த இருவரையும் பார்த்தான்.\nபட்டுக்கரை வேட்டி சட்டையணிந்து நெற்றியில் விபூதி குங்குமத்துடன் கொஞ்சம் வயதானவன் போலிருந்தான் ஆண். ஓரளவுக்கு நேர்த்தியான சின்னாளப்பட்டு புடவையும், கழுத்தில் மணித்தங்கம் சேர்த்தப் புத்தம் புதிய பளிச் மஞ்சள் கயிறும், நெற்றியில் நல்ல சிவப்பில் குங்குமப்பொட்டும் அணிந்து அவனுடன் ஒட்டிக்கொண்டு, இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். இருபது கூட சொல்லமுடியாத வயதில் இத்தனை வாளிப்புடன் சாதுவாக இருக்கும் அந்தப் பெண்ணை இன்றைக்குப் போட்டால் நன்றாக இருக்குமே என்று விகாரமாய் நினைத்தான்.\nஅவர்களிருவரையும் இங்கிருந்தே கவனித்தவன், சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் கண்கள் தற்செயலாய் இவன் பக்கம் வந்தபோது, தேடிக்கலந்து புன்னகைத்தான். மருண்டு போய் முகம் திருப்பிக்கொண்டவளின் சற்றே விலகிய முந்தானையில் தெரிந்த செழிப்பான மார்பையும் பிளவையும், கண்ணால் பார்த்து மனதால் தொட்டான். அவன் கவனிப்பது தெரிந்தோ இயல்பாகவோ மார், தலை, முகம் என்று எல்லாவற்றையும் புடவைத் தலைப்பால் சுற்றிக்கொண்டவளின் கண்களில் தெளிவான அச்சத்தைப் பார்த்தான். இரையின் மருட்சி. 'எங்கே இந்த சோதாப்பய' என்று நினைத்தபோது எதிரில் வந்து உட்கார்ந்தான் பைலட்.\n\" என்று கேட்டான் பைலட்டிடம். 'பிக் மேக் அன்ட் கோக்' என்று பதில் வந்தால் பணம் சரியாக இருக்கிறது, சரக்கு தரலாம் என்று பொருள். 'பிக் மேக் அன்ட் வாடர்' என்றால் சரக்கு தர வேண்டாம் என்று பொருள். பணத்தைச் சரிபார்த்துவிட்டு மிகேல் பதில் சொல்லிக் கொடுத்து அனுப்பியிருப்பான்.\n\"பிக் மேக் அன்ட் கோக்\" என்றான் பைலட்.\nதன்னிடமிருந்த மூன்று அட்டைப்பெட்டிகளை அந்தப் பைலட்டுக்கு அருகேயிருந்த நாற்காலியில் வைத்துவிட்டு சாதாரணமாய் நடந்தான்.\nதிரும்பிப் போகலாமென்று நினைத்தவன், அந்தப் பெண்ணின் கபடமில்லாத அபரிமித வளைவுகளையும் விறைத்த மார்பையும் மறக்க முடியாமல் உடம்பெல்லாம் பாதரசமாய்ச் சூடேறி, துரிதமாக அவர்கள் எதிரே சென்று நின்றான். அவளைப் பார்த்து, வேண்டுமென்றே வளமான ஆங்கிலத்தில், \"ஏதாவது உதவி தேவையா\n\"ஏங்க, ஏதோ கேக்கறாரு பாருங்க\" என்றாள் அந்தப் பெண், அருகிலிருந்த ஏங்கவிடம். தேனில் தோய்த்த குரல். அவளை அப்படியே நக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. பொறுமை என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, \"நீங்க தமிழா\" என்றான் செயற்கை நட்புடன்.\n\"ஆமாம், அண்ணே\" என்றாள். தமிழ்க்குரல் கேட்டதும் அவள் மருட்சி அகன்றது போல் பட்டாலும் 'அ��்ணே'யில் அழுத்தம் அதிகமாகத் தொனித்தது.\n\"உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா\n\"அவருக்குக் காது கொஞ்சம் செவிடுங்க; உரக்கப் பேசுங்க\" என்றவள், ஒலி கூட்டி \"ஏங்க.. ஏதாவது உதவி வேணுமானு கேக்கறாரு பாருங்க\" என்றாள் ஆணின் காதருகே.\nஆண் சுதாரித்து,\"ரொம்ப நன்றிங்க.. நான் இந்த ஊர்ல ராமர் கோவில் கும்பாபிஷேக வேலைக்கு வந்திருக்கங்க. சிலை செதுக்கி, வண்ணம் பூசறதுங்க. தச்சு வேலையும் செய்வேன். எங்க ப்ளைட்டு ஜர்மனிலே யாரோ தீவிரவாதிங்க வந்துட்டாங்கன்னு ரொம்ப தகராறு பண்ணி அந்தப் ப்ளேன்லந்து எங்க எல்லாரையும் இறக்கிவிட்டாங்க. அடுத்த பிளைட்டுனு தினம் தினம் போய் மூணு நாளைக்கு இடம் இல்லேன்னுட்டு, இன்னிக்குத்தான் எங்களை ஏத்திவிட்டாங்க. பாசையும் தெரியாம, கைல காசும் இல்லாம ரொம்ப சிக்கலாயிருச்சுங்க. எங்களைக் கூட்டிப்போக வரவேண்டியவங்களுக்கு சேதி சொல்லவும் வழியில்லை. ப்ளேனு மாறிடுச்சுனு அனேகமா அவங்களே சேதி தெரிஞ்சுகிட்டு வருவாங்கனு பாத்துக்கிட்டு இருக்கோம். இல்லைனா ஏதாவது டாக்ஸி எடுத்துகிட்டு ராமர் கோயில் தெரியுமானு கேட்டுகிட்டே போவணும்\" என்றான்.\n\"அரோராவா, லெமான்டா, மேற்கு சிகாகோவா எந்தக் கோவில் சார்\n\"விலாசம் இருந்துச்சு.. இங்கே இப்படி எடுக்குறப்ப நெரிசல்லே எவனோ படுபாவி தட்டி விட்டுட்டான்\"\n\"ஏன் சார், இது என்ன மாம்பலமா, ராமர் கோவில் எங்கேனு கேட்டுகிட்டே போக உங்களுக்குப் பரவாயில்லைனா என் கூட கார்ல வாங்க. எங்க வீட்ல இன்னிக்கு தங்கிட்டு, நாளை ஒவ்வொரு கோவிலா காட்டி உங்களைக்கொண்டு விடறேன். இருட்டிடுச்சு பாருங்க, குளிர் காலம் வேறே\"\n\"உங்களுக்கு ஏன் அண்ணே வீண் கஷ்டம்\" என்றாள் பெண், சந்தேகத்தைச் சாதுரியமாக மறைத்தபடி.\n\"அதெல்லாம் ஒண்ணும் இல்ல, தங்கச்சி\" என்றான் அழுத்தமாக. \"பயப்படாம வாங்க. வீட்ல எங்க அக்கா இருக்கு, எல்லாம் பாத்துக்குவா. வீட்லந்து கோயிலுக்கு போன் பண்ணி விவரமெல்லாம் கேட்டுக்கலாம்\" என்றான். \"வாங்க சார்\" என்றான், ஆணிடம் உரக்க.\nஅக்கா என்றதும் சற்று அமைதியானாள். இருவரும் அவன் காரில் ஏறிக்கொண்டனர். ஏறக்குறைய உடைந்து போயிருந்த அவர்களுடைய இரண்டு பெட்டிகளையும் காரின் பின்பெட்டியில் போட்டுவிட்டு வந்தான். பின்னால் உட்கார்ந்திருந்தவர்களைக் கண்ணாடியில் பார்த்துச் சிரித்தபட�� காரைக் கிளப்பினான். \"எந்த ஊர் நீங்க\n\"சீர்காழி. என் பேர் வைத்திங்க. இவ என் பெண்டாட்டி கோமதி. ஊர் சுவாமிமலை. இப்பத்தான் கல்யாணமாச்சு..ரெண்டாம் தாரம். நீங்க எந்த ஊர் உங்க பேரென்ன, அண்ணே\n\"நான் மெட்ராஸ் பக்கம், பொழிச்சலூர். பேரு துரையப்பன்\" என்றான்.\n\"சாக்லேட்\" என்றான். \"ஸ்கூல், காலேஜ்ல போய் சாக்லேட் வியாபாரம். வீட்டுக்கு வந்ததும் உங்களுக்கும் கொஞ்சம் தரேன்\".\n\"இவளுக்குக் குடுங்க, எனக்கு சாக்லேட் எல்லாம் பிடிக்காது. இவளுக்குத்தான் சாக்லெட் பால் எல்லாம் பிடிக்கும். எனக்கு எல்லாம் பேதியாயிரும்\" என்றார் வைத்தி.\n\"அதனாலதான் அப்படி தளதளனு இருக்காங்க, தக்காளி மாதிரி\" என்றான், வேண்டுமென்றே மெதுவாக.\n\" என்று திரும்பக் கேட்ட வைத்திக்கு பதில் சொல்லாமல் காரைச் செலுத்தினான்.\nஅரைசெவிட்டுக் கணவன் தலையாட்டுவதைக் கண்ட கோமதி, இனம் புரியாமல் கலவரப்பட்டாள். 'நவசக்தி வினாயகா, உனக்கு ஒரு தேங்கா உடைக்கிறேன், இக்கட்டு இல்லாம காப்பாத்து. அங்காள பரமேஸ்வரி, உனக்கு மாவிளக்கு ஏத்துறேன் தாயே' என்று மனதுக்குள் சொல்லத் தொடங்கினாள்.\nஅவனோ, 'தக்காளியை ராத்திரியே ஜூஸ் பிழிஞ்சிடறேன்' என்று மனதுள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தான்.\nவகை சிறுகதை, விபரீதக் கதைகள்\nபெயரில்லா ஆகஸ்ட் 24, 2011\nசிறுகதைன்னு போட்டிருக்கீங்க . வளரும்னு போட்டிருக்கீங்க. ... தொடருங்க\nதலைப்பு கோமதீ யா இல்லை காமத்தீ யா\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..\nஎல் கே ஆகஸ்ட் 25, 2011\nநல்ல துவக்கம் அப்பாதுரை. ஆமாம் சிறுகதை என்று போட்டிருக்கிறீர்கள் . ஆனால் வளரும் போட்டிருக்கிறீர்கள்\nபெயரில்லா ஆகஸ்ட் 25, 2011\nஸ்ரீராம். ஆகஸ்ட் 25, 2011\n நானுக்கு அப்புறம் வரும் அவன் கொசுவர்த்தியா...'சிறு'கதையின் அடுத்த பக்கத்துக்குக் காத்திருப்பதைத் தவிர வழியில்லை\nஅப்பாதுரை ஆகஸ்ட் 26, 2011\nவருக Ramani, எல்.கே, ரெவெரி, ஸ்ரீராம்,..\nவளரும் சிறுகதை எல்.கே (ஹிஹி)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-07-21T15:15:31Z", "digest": "sha1:7EYDLEH3HYUWQPO4QBDUNEDRNTBNJT5K", "length": 12875, "nlines": 120, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர��: பழகிய நட்பு எவன் செய்யும்?", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nபழகிய நட்பு எவன் செய்யும்\nஆம் நண்பர்களே இல்லாத மனிதர்கள் இப்புவியில் இல்லை எனலாம்.\nஅப்படி நண்பர்கள் யாருமே இல்லாத மனிதர்கள் நடைப்பிணத்திற்கு ஒப்பாவார்.\nஅதனால்தான் “ நட்புப் போல் இவ்வுலகில் செய்தற்கு அரியது ஏதும் இல்லை“ என்கிறது தமிழ்மறை.\nபிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நண்பர்களைப் பெற்றிருப்பர். அந்த நண்பர்களில் சிலர் தொடர்வண்டிப் பயண நட்பினராக இருக்கலாம். சிலர் விளையாட்டுக்கள நண்பர்களாக இருக்கலாம். சிலர் பணியிட நண்பர்களாகவும் சிலர் இலக்கிய வட்ட நண்பர்களாகவும், சிலர் சமூகச் சேவையில் இணைந்தவர்களாகவும், இன்னும் சிலர் அரசியல் நட்பு வட்டத்தினராகவும் இருக்கலாம்.\nஆனால் ஒரு சிலரே குடும்ப நண்பர்களாகத் தொடர்ந்து பலகாலம் இருப்பர்.\nநட்புக்குப் பலகாலப் பழக்கம் தேவை என்பதில்லை.\nஅடிக்கடி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுமில்லை.\nநேரில் பார்த்துப் பழகாமலேயே கோப்பெருஞ்சோழனின் பண்பு நலனறிந்து அவன் இறந்த பின்னர் அவனது புதைகுழியருகே தானும் வடக்கிருந்து உயிர்நீத்த பிசிராந்தையார் போன்ற காலத்தால் அழியா நட்பினரும் இருந்திருக்கின்றனர்.\nஅதனால்தான் “நட்பிற் குறுப்புக் கெழுதகைமை“ என்கிறார் வள்ளுவர் பெருந்தகை. அவரே எது நட்பு என்னும் வினாவிற்கு “முகம் இனிக்கப் பழகுவது நட்பாகாது, மனம் இனிக்கப் பழகுவதே நட்பு“ என விடை பகர்ந்திருக்கிறார்.\nஎவ்வகையானும் பெற்ற தொடர்பினை முறித்துக் கொள்ளாமல் தொடர்வதே நல்ல நட்பாக இருக்க முடியும்.\nநல்ல நட்பு வளர்பிறைபோல நாளும் வளரும். பண்புடையவர் நட்பு படிக்கப்படிக்கத் தெவிட்டாத நூலின்பம் போலும் என்பது வள்ளுவர் வாய்மொழிகளே.\nநாம் சிரிக்கும்போது சிரிப்பவர்கள் மட்டும் நல்ல நட்பினர் அல்லர்.\nநாம் துயருறும்போது நம் கண்ணீரைத் துடைப்பவரே சிறந்த நட்பினர் ஆவர்.\nஉடுக்கை இழந்தபோது உடன் விரைந்து செயல்படும் கைகளைப்போல நட்பினரின் செயல் அமைதல் வேண்டும் என்றும் உரிமையோடு ஒருவர்க்கு நல்லன செய்தலே சிறந்த நட்பு என நட்பின் சிறப்புகளை திருக்குறளின் பொருட்பாலில் அய்ந்து அதிகாரங்களில் அழகுபடக் கூறியுள்ளார்.\nஒருவரின் பிறப்பு, இனம், மொழி, பொரு��ாதாரம் முதலான நிலைகளால் வேறுபடாமல் முடிந்தவரை அவரைத் தாங்கி நிற்பதே நட்பின் உயர்நிலை என்பதும் வள்ளுவமே.\nஆனால் இன்றைய மின்னணு உலக இயக்கத்தில் நட்பு என்பது வெறும் தொடர்வண்டிப் பயண நட்புகளாகவே மாறிக்கொண்டிருப்பது கண்கூடு.\nஉறவுபோல நடித்து புறம்பேசும் முகம்நக நட்பதாகவே பல நட்புகள் காணப்படுகின்றன.\n“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உறவு கலவாமை வேண்டும்“ என இதைத்தான் கூறினரோ\nஒருவரால் பயன் கிட்டும்வரை அவரைப் புகழ்வதும், அவரின் பயன் அருகிப் போகுங்கால் அவரைப் பிரிவதும் இகழ்வதுமாக நடப்பியலில் நட்பு சிதைவுற்றுப் போயுள்ளது.\nபெரிதும் போற்றற்குரிய பண்பாளர்கள். தொண்டாளர்கள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்துப் புகழப்படாமல் அவர்களின் மறைவுக்குப் பின்னரே அவர்களின் நண்பர்களால் குடும்ப நிதி அளிக்கப்பட்டும் ,புகழஞ்சலி செலுத்தப்பட்டும், நினைவிடங்கள் உருவாக்கப்பட்டும், அறக்கட்டளைகள் அமைக்கப்பட்டும் வரும் நிலைகளை நோக்க\n“பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை\nசெய்தாங்கு அமையாக் கடை” என்னும் குறள் நெறி பொய்த்துப் போயிற்றோ என எண்ணத்தான் தோன்றுகிறது.\nஇன்னும் சிலர் பழகிய நண்பர் கெடுவாய்ப்பால் பழிச்சொல்லுக்குள்ளாகும் போதோ, திட்டமிட்டு அவதூறுகளால் அவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும்போதோ அவரோடு கொண்டிருந்த நட்பினை விலக்கிக் கொள்கின்றனர். அவரைத் தனது நண்பர் இல்லை என்று ஒதுங்கிக் கொள்வதும், அவரோடு பேசுவதையே இழிவென்று அவரைப் புறக்கணிப்பதும் பரவலாகக் காணப்படுகிறது.\nஇன்னும் சிலர் அதுவரை அவர்மீது கொண்டிருந்த நல்லெண்ணங்களுக்கு மாறான செயல்பாடுகளை மேற்கொள்வதும், பின்னாளில் அவர்மீதான அவதூறு பொய்யென்றாகும்போது அவரைத் தேடி நட்புக் கொள்ள முயல்வதும் இன்றைய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையே நினைவு படுத்துகிறது.\nஆராய்ந்து நட்பு கொள்ளுதலும், நட்பு கொண்டபின்னர் அவரை இகழாது நல்லது கெட்டது அனைத்திலும் அவரைப் பிரியாது துணை நிற்றலுமே நல்ல நட்பினர்க்கான அடையாளங்களாகும்.\nஎனவே தாமரை இலைத் தண்ணீராக இல்லாது, அக்குளத்து நீரற்ற காலததும் அகலாதிருக்கும் கொட்டியும் தாமரைக் கிழங்குகளுமாய் நட்பினைத் ்தொடர்வோம். அதுவே தமிழர் பண்பாடு.\nமுத்தான கருத்துக்கள் ஐயா... நன்றி...\nஇக்காலத்திற்குத் தேவ���யான கருத்து ஐயா\nதற்போது நட்பு என்பதற்கும் பொருள் மாறிவிட்டது ஐயா.\nஎனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -7\nஎனது மேடைநாடக அனுபவங்கள் - தொடர்-6\nஎனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி -5\nஎனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்-3\nஎனது மேடைநாடக அனுபவங்கள் - தொடர்ச்சி-3\nஎனது மேடை நாடக அனுபவங்கள்.\nபழகிய நட்பு எவன் செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/5/", "date_download": "2018-07-21T15:30:45Z", "digest": "sha1:NWEUT5IQ4GLDZICQE6V3VADK25RMEEMT", "length": 4746, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 21, 2018 இதழ்\nதொகுப்பு கவிதை (நாடோடியின் ஏக்கம், ஐக்கூவும் தமிழ்வார்ப்பே)\nநாடோடியின் ஏக்கம் -இல.பிரகாசம் நெஞ்சமோ ஏக்கம் கொள்ளுதடி –என் கண்ணிலோ துன்பம் ....\nஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம் ....\nதமிழ் இலக்கணம் ஐவகைப்படும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவையாகும். ஒரு ....\nமார்கழித் திங்கள் பனிப்படர்ந்த அதிகாலை அனல் கக்கும் அடுக்களை மனமோ இருபது ஆண்டுகளுக்கு பின்னோக்கியே ....\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எட்டயபுர அரண்மனையின் அரசவைக் கர்நாடக இசைக் ....\nகண்ணாடிக் கதவுக்கு அப்பால் (சிறுகதை)\nநான் கோயம்பேடு ரயில் நிலைய நடைமேடையில் நுழையும் போது ரயிலும் வந்து கொண்டிருந்தது. அப்போது ....\nகிளிக்கூண்டும் அரசியலும் எத்தனைக் காலமடி இத்துயரம் -பின்னும் இத்துயரம் நம்மைப்பின் தொடரவோ\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spggobi.blogspot.com/2010/05/blog-post_05.html", "date_download": "2018-07-21T15:02:07Z", "digest": "sha1:A4ZHICDSU4LCFWOI2E747SYY4L24UWL4", "length": 40024, "nlines": 153, "source_domain": "spggobi.blogspot.com", "title": "காலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்", "raw_content": "\nநான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...\nகாலம் தந்த மனித மூலதனம் - கார்ல��� மார்க்ஸ்\nஉற்பத்தி முறையின் வளர்ச்சிக் கட்டங்களில் தான் வர்க்க வேறுபாடுகள் தோன்றுகின்றன. வர்க்கப் போராட்டம் கண்டிப்பாக பாட்டாளி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். அந்தச் சர்வாதிகாரமானது வர்க்கப் பிளவுகளை ஒழித்து வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கும் என்ற உண்மையை இந்த உலகுக்கு எடுத்துக் கூறிய ஒரு மனிதன் பிறந்த நாள் இன்று.\nகார்ல் மாக்ஸ் - யூதனாக பிறந்து, கிறிஸ்தவனாக வளர்ந்து, மனிதனாக மரித்துப் போனவர். அவரது வாழ்க்கையைப் பற்றி எழுதுவது என்பது இலகுவான விடயம் அல்ல. இதனை வாசிப்பவர்கள் கார்ல் மார்க்ஸ் பற்றிய ஒரளவு அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிதான் இந்த பதிவு.\nகார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக உள்ள புருசியாவில் ட்ரையர் என்ற நகரில் 1818 மே 5ம் திகதி பிறந்தார். அவரது தந்தையின் பெயர் ஹென்றி மார்க்ஸ், தாயின் பெயர் ஹென்ரிட்டா. தந்தை பிரபலமான சட்டத்தரணியாக இருந்தமையால், தந்தையின் வற்புறத்தலுக்காக சட்டம் பயின்ற கார்ல் மார்க்ஸ், வரலாறு, மெய்யில் துறைகளிலும் கலாநிதி பட்டத்தினை பெற்றுள்ளார்.\nபல்கலைக்கழக படிப்பைத் தொடர்ந்து மார்க்ஸ் சில காலம் ஜெர்மனியின் எதிர்க்கட்சி பத்திரிகையான றைனி ஸைற்றுங் பத்திரிகையில் ஆசிரியராக பணிபுரிந்தார். இந்த காலப் பகுதியில் தான் 17 வயதான மார்க்ஸ், 21 வயதான ஜென்னியுடன் காதல் வயப்பட்டார். ஜெர்மனியின் பிரபுத்துவ குடும்பத்தின் வாரிசான ஜென்னியை 8 வருடங்களாக காதலித்துப் பின் மார்க்ஸ், திருமணம் செய்துகொண்டார். தொழிலாளர்கள் நலன் தொடர்பிலும், அடக்குமுறைக்கு எதிராகவும் தமது ஆக்கங்களை வெளியிட்டு, தொழிலாளர்களுக்காக புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்கியமையால் 1843ஆம் ஆண்டிற்கும், 1849ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு மார்க்ஸ் நாடுகடத்தப்பட்டிருந்தார்.\nபிரான்ஸின், பெரிஸ் நகரிற்கு நாடு கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில்தான் 1944ஆம் ஆண்டில் பிரெட்ரிக் ஏங்கல்ஸை சந்தித்தார் மார்க்ஸ். இந்த நட்பு மார்க்ஸின் இறுதிக் காலம் வரை நீடித்தது. எதிர்காலத்தில் மார்க்ஸ் சந்தித்த பல பிரச்சினைகளில், உதவியாக இருந்து, இன்று உலக பொருளாதாரத்தின் அடிப்படைக் கல்வி நூலாக இருக்கும் “மூலதனம்” என்ற நூல் வெளிவருவதில் பெரு��்துணையாக இருந்தவர் ஏங்கல்ஸ். இவர்கள் இணைந்து முதலாளித்துவத்துக்கு எதிராக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பொதுவுடைமைச் சங்கத்தை அமைத்தனர். இந்த சங்கத்தில் இணைந்து கொண்ட தொழிலாளர்கள் தம்மை கம்யூனிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்தி க் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் அணிதிரண்டனர். அடுத்த வருடமே கம்யூனிஸ்டுகளின் இரண்டாவது மாநாடு லண்டனில் கூடியது. கார்ல் மார்க்ஸ_ம், பிரெட்ரிக் ஏங்கல்ஸ_ம் உழைக்கும் வர்க்கத்தின் வழிகாட்டிகளாக மாறினர்.\nபிரட்ரிக் ஹெகல் என்பவரின் தர்க்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, அடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்காடோ என்பவர்களின் தொன்மை அரசியல் பொருளியல் கருத்துக்கள் பிரான்ஸ் தத்துவவியலாளர் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் என்பனவற்றால் மார்க்ஸ் மிகவும் கவரப்பட்டார்.\nஹெகலின் முறைகளும், வரலாற்று ஆய்வுப்போக்கும்.\nஅடம் சிமித், டேவிட் ரிக்காடோ போன்றோரின் செந்நெறி அரசியல்பொருளாதாரம்.\nபிரான்ஸ், சோசலிச மற்றும் சமூகவியல் சிந்தனைகள். குறிப்பாக ஜோன் ஜெக்ரூசோ, ஹென்றி டி செயின்ட்-சிமோன், சார்லஸ் ஃபூரியர் போன்றோரின்சிந்தனைகள்.\nமுந்திய ஜெர்மனிய மெய்யியல் பொருள்முதல்வாதம், குறிப்பாக லுட்விக்ஃபியுவெர்பக்.\nபிரெட்ரிக் ஏங்கெல்சின் தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு.\nஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்துவந்த அடிமை முறையை தீவிரமாக எதிர்த்து வந்த ஹெகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டதாகவே வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் முன்வைக்கின்றார். மனித வரலாறு துண்டுதுண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என்பது ஹெகலின் கருத்து. இந்த உண்மைநிலையை நோக்கிச் செல்கின்ற வழிமுறையானது பல படிமுறைகளைக் கொண்டது எனவும், சில சந்தர்ப்பங்களில் இருக்கின்ற நிலைக்கு எதிராக தொடர்ச்சியற்ற புரட்சிகரமான பாய்ச்சலும், எழுச்சிகளும் தேவை என்று அவர் விளக்கியிருந்தார்.\nஇதன் அடிப்படையில், மனித இயல்பு பற்றிய தனது நோக்கிலேயே மெய்யியலை வரைவிலக்கணப்படுத்துகின்றார். இயற்கையை மாற்றுவதே மனிதனுடைய இயல்பு என்று அவர் கருதினார். அந்த செயல்பாட்டை “உழைப்பு” என்றும் அதற்கான திறனை “உழைப்புச் சக்தி” என்றும் அ���ர் விளக்குகின்றார். இந்த செயல்பாடு உடல் மற்றும் உளஞ் சார்ந்தது என்பது அவரது உறுதியான எண்ணம்.\nபல துறைகளிலும், வேறுபட்ட ஆய்வுகளையும், ஆக்கங்களையும் எழுதி வெளியிட்டுள்ள இவரது எழுத்துக்கள், அடிப்படையில் வர்க்க முரண்பாடுகளின் வரலாற்றை வெளிக்காட்டுவதாகவே அமைந்திருந்தன.\nஇந்த நிலையில் 1849ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸை பிரான்ஸின் பின்தங்கிய கிராமம் ஒன்றுக்கு நாடு கடத்துவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவுக்கு பணி மறுத்த மார்க்ஸ் மனைவி, பிள்ளைகளுடன் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். தனது இறுதிக் காலம் வரை அவர் லண்டனிலேயே வசித்தார். லண்டனில் அவர் வசித்த காலப்பகுதியில் வறுமையால் மிகவும் அவதிப்பட்டார். இந்த சந்தர்ப்பங்களில் மார்க்ஸ_க்கும், அவரது குடும்பத்திற்கும் உதவியாக இருந்து, பண உதவி வழங்கி வந்தவர் ஏங்கல்ஸ். நியூயோர்க் டெய்லி ரிபியூன் என்ற பத்திரிகைக்கு மார்க்ஸ் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல ஆக்கங்களை எழுதி வந்தார். அதன் மூலம் அவருக்கு சிறியளவு வருமானம் கிடைத்தது. முற்போக்கு பத்திரிகையான இந்த பத்திரிகையில் எழுதப்படும் ஒரு ஆக்கத்திற்கு ஒரு பவுண் பணம் வழங்கப்பட்டது. 1862ஆம் ஆண்டு வரை அவர் இந்த பத்திரிகைக்காக ஆக்கங்களை எழுதி வந்தார். 1867ஆம் ஆண்டு செப்ரம்பர் 14ஆம் திகதி மார்க்ஸின் “மூலதனம்” முதலாம் பாகம் வெளிவந்தது. உலக பொருளாதாரத்தின் அடிப்படையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்த நூல் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்களும் வெளிவந்தன.\nமூலதனம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார அடிப்படையை சுருக்கமாக விளக்க முற்படுவோமாயின், உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்தை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர். இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலுடைய விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இந்த உண்மையைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் உலக மக்களுக்கு வெளிப்படுத்தினார்.\nமார்க்ஸ_க்கும், ஜென்னிக்கும் ஏழு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் மூன்று பிள்ளைகள் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.\n1881ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்க்ஸின் காதல் மனைவி ஜென்னி மரணமடைந்தார். இதன்பின்னர் 15மாதங்கள், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் அழற்சி ஆகிய நோய்களால் அவதிப்பட்டு வந்த கார்ல் மார்க்ஸ் 1883ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி உயிரிழந்தார்.\nமார்க்ஸின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு பேசிய, அவரது உயிர் நண்பர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ், “மார்ச் 14 ஆம் தேதி மாலை மூன்று மணியாவதற்கு 15நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது, வாழ்ந்துகொண்டிருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தார். திரும்பிவந்து பார்த்தபோது அவர் தனது நாற்காலியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டோம்.\" என்றார்.\nலண்டனிலுள்ள ஹைகேட் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட கார்ல் மார்க்ஸின் கல்லறையில் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் (Workers of All Land Unite)”, “நம்முடைய முந்தைய தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால், தத்துவ ஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவது தான்.” என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.\nஇந்த கல்லறை 1954ஆம் ஆண்டு பிரித்தானிய பொ��ுவுடைமைக் கட்சியினால் கார்ல் மார்க்ஸின் மார்பளவு சிலையுடன் திருத்தியமைக்கப்பட்டது.\nபாட்டாளிகள் - இழந்து விடுவதற்குத் தங்களைப் பிணைத்திருக்கும் தவறுகளைத் தவிர வேறெதுவும் இல்லை. வென்றடைவதற்கோ ஓர் உலகமே இருக்கிறது. உலகத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள் - கார்ல் மார்க்ஸ்\nபதிவுலகில் மார்க்ஸ் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்\nஅன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.\nஅன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.\nதனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது. எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேல��ம் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.\nவங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.\nநாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் ஈட்டுக் கடன்கள் மூலம் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், உலக நிதிச் சந்தையில் உண்மையான உற்பத்தி சம்பத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் வெறும் 1 சதவீதமாகவும், 99 சதவீதமான பரிவர்த்தனைகள் பந்தய ஒப்பந்தங்களும் ஊக வணிகங்களாகவும் (FUTURES & DERIVATIVES) மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலைகளில் “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும் காலாவதியான தகவல்களினதும் குவியல்களாக மாறிவிட்டன.\nஉலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான சர்வவல்லமை பொருந்திய ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் \"பணநாயகம்\" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும்.\nஅமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள் எனத் தெரிவித்திருந்த விசுவானந்ததேவன், 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.\nதீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்\nவாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன.\nரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘அவள்நினைவு, போராட்டத்திலேஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றது’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்கள் இணங்க…\nநூற்றாண்டுகளை நோக்கி பயணிக்கும் ஒரு புரட்சியின் கதை\nஒக்டோபர் புரட்சியின் (ரஷ்யப் புரட்சி) நினைவாக முற்கூட்டியே எழுதப்பட்டது.\nகடியொன்றில் எழுந்ததது பார்: குடியரசென்று\nமுதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி, அதன் பயணங்கள், அதன் வீழ்ச்சி என்று அனைத்தையும் தனது “மூலதனம்” என்ற நூலிலே விபரித்துள்ள கார்ல் மாக்ஸ், முதலாளித்துவத்தின் அழிவில்தான் சோஷலிசம் மலரும் என்று கூறுகின்றார். அந்த முதலாளித்துவத்தின் அழிவில் சோஷலிசம் பிறந்தமைக்கு ஒரு உதாரணம் தான் ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சி. எனினும், மீண்டும் முதலாளித்துவம் முன்னெழுந்து கார்ல் மாக்ஸ் கற்பனை செய்துள்ளதை விட அதிக வீரியத்துடன் காணப்படுகின்ற போதிலும், இந்த முதலாளித்துவச் சமூகம் ஒழிந்து சோஷலிச சமூகம் உருவாகுவதற்கான காலம் அண்மித்துள்ளமையை முதலாளித்துவத்தின் பேறுகளால் தோன்றியுள்ள உலக அழிவுகள் எமக்கு உணர்த்துகின்றன.\nரஷ்யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் உச்சநிலையை…\nதினம் வாசித்த பல வலைப்பதிவுகளின் பிரதிபலிப்பாய் எனக்கான வலைப்பதிவை எழுதி வருகிறேன்.\nகாலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்\nமே தினத்தை வென்றெடுத்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writertamilmagan.blogspot.com/2010/01/blog-post_08.html", "date_download": "2018-07-21T15:34:43Z", "digest": "sha1:5VVOE4J6G2FL2EB5JJHVDDVVAMRZW7OG", "length": 136179, "nlines": 750, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்: மகா பெரியவர்", "raw_content": "வெள்ளி, ஜனவரி 08, 2010\n\"அஞ்சலி , எரிச்சல் பட்டுவிடாதே. போன நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இறந்துபோன ஒருவர் சுமார் அறுபது ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்திருக்கிறார் என்பதில் ஆச்சர்யமும் விபரீதமும் கலந்திருக்கிறது. அதனால்தான் திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.''\nதென்மண்டல விண்வெளி ஆய்வின் தலைமை விஞ்ஞானி துளசிதாஸின் குரலில் கட்டுக்கடங்காத தவிப்பு தெரிந்தது.\n\"எனக்கு எரிச்சல் எதுவும் இல்லை.''\n\"சரி, அங்கேயே இரு. உடனே வருகிறேன்.''\nஅஞ்சலிக்கு மலைப்பாகத்தான் இருந்தது. கடந்த ஆறு வருட உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. நன்றாக நினைவிருக்கிறது. 2046}ம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் ஒருநாள் வேகா நட்சத்திர மண்டலத்தில் இருந்து கிடைத்த முதல் சமிக்ஞையை அப்போதுதான் எதிர் கொண்டாள்.\nஇதே துளசிதாஸிடம் அது குறித்துப் பேசினாள். \"மிகவும் பலவீனமான சமிக்ஞையாக இருக்கிறது. வழக்கமான காஸ்மிக் அலைகள்தான் என்று அலட்சியப்படுத்த முடியவில்லை.''\n\"ஐ.ஐ.எஸ்.டி.யில் படிக்கும் காலத்தில் யூ.எஃப்.ஓ. பற்றி நிறைய படித்தாயா... ஒரு கண்டுபிடிப்பைத் தெரிவிப்பதற்கு முன்னால் ஆயிரம் முறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும்... புரிந்ததா... ஒரு கண்டுபிடிப்பைத் தெரிவிப்பதற்க��� முன்னால் ஆயிரம் முறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும்... புரிந்ததா'' என்று கண்டிப்புடனான அறிவுரையை வழங்கிவிட்டுப் போய்விட்டார் துளசிதாஸ்.\nஆனால் இப்போது அதி ஆர்வத்துடன் கதவைக்கூட தட்டாமல் உள்ளே நுழைந்தார்.\n\"வேகாவிலிருந்து வந்த சங்கராச்சாரியாரைக் காண்பி.''\nபிக்ஸல் புரோ டீகோடிங்கில் பதிவு செய்திருந்த உருவத்தை கம்ப்யூட்டர் மானிட்டரில் ஒளிர விட்டாள்.\n20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியவர், குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் வயதானவர். கனத்த மூக்குக் கண்ணாடி. உடம்பின் மேலே சாற்றி வைக்கப்பட்ட தண்டம். சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.\nதுளசிதாஸ் முதலில் அவரையும் அறியாமல் கன்னத்தில் போட்டுக் கொண்டார். இது அனிச்சையாக நடந்தது. பிறகு சற்றே தன் நிலை உணர்ந்தார். சுதாரித்து மீண்டும் ஒருமுறை கன்னத்தில் போட்டுக் கொண்டார். அவருக்கு அதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.\n\"அறுபது ஆண்டுகள் கழித்து சங்கராச்சாரியார் தோன்றியிருப்பது ஒரு ஆச்சர்யம்தான். ஆனாலும் யாராக இருந்தாலும் 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருப்பது எப்படி என்பதுதான் பெரிய ஆச்சர்யம்.'' அஞ்சலியின் விளக்கத்தைப் துளசிதாஸ் அவ்வளவாகப் புரிந்து கொள்ளவில்லை.\n\"யெஸ்... யெஸ்...'' என்று யோசித்தார்.\nஆறு ஆண்டுகளாகத் தான் பட்ட சிரமங்களை ஆய்வின் விவரங்களைச் சுட்டிக் காட்டினாள். மேசை நிறைய டி.ஓ.டி. பேழைகள்... காஸ்மிக் பதிவிறக்கக் கிறுக்கல்கள்.\n\"இதைக் கொஞ்சம் சுருக்கி, கோர்வையாகக் கொடுத்தால் போதும். இந்தியாவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி இது. சர்வதேச விஞ்ஞானக் கழகத்திடம் ஆய்வை சமர்ப்பிக்கலாம். அட சர்வதேசமும் இனி இந்தியாவுக்குள் அடக்கம். எல்லா பயலும் ஆடிப்போயிடுவான். எங்கேயோ போய்ட்ட நீ'' என்று தொடர்பில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டு போனார்.\n\"சார் எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்கு. ஆனால் அவர் ஏன் வேகா நட்சத்திரத்தில் இருந்து காட்சி தர்றார்னுதான் புரியலை. அதைக் கண்டுபிடிச்சதும்தான். இந்த ஆய்வு பூர்த்தியாகும்'' உறுதியாகக் கூறினாள் அஞ்சலி.\n\"தெய்வ கடாட்சம் இருக்கு உனக்கு. உன்னால முடியும்'' என்றார் துளசிதாஸ்.\n\"சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒருவர் இப்போது மீண்டும் ஒளியலைகளாக வந்திருக்கிறார். அவர் வேறு கிரகம் எதிலாவது வாழ்ந்து வருவத���்குச் சாத்தியம் இருக்கிறதா'' கேள்வியின் துவக்கத்திலேயே பேச்சுப் பதிவு கருவியை இயக்கிவிட்டுத்தான் இந்தக் கேள்வியை ஆரம்பித்தான் கௌதம்.\n\"இல்லை. அவர் இங்கேயே இறந்து போய் விட்டார்.''\n\"அப்படியானால் இவர் வேறு ஒருவரா\n\"அவர் இங்கு வாழ்ந்த நேரங்களில் ஒரு சாரார் அவரைக் கடவுளாகத் தொழுதிருக்கிறார்கள். ஒருவேளை அவர் கடவுளாக இருந்து மறுபிறவி எடுத்திருப்பதாக நம்புகிறீர்களா\nஅஞ்சலி சிரித்தாள். \"அப்படியிருக்க வாய்ப்பில்லை.''\n\"இப்படி நீங்கள் மறுப்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா\n\"அந்த ஒளியலைகள் தானாகவே எனது மானிட்டருக்கு வந்து சேர்ந்து விடவில்லை என்பதே எனது மறுப்புக்கு ஆதாரம். பரவலாக ஓடிக் கொண்டிருந்த ஒரு ஒளியலையை எதேச்சையாக நான் கவனித்தேன். மேலும் அத்தகைய சிகா ஹெர்ட்சில் வரும் ரேடியோ அலைகளை நாங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வதில்லை. நானாக வலிந்து சென்றுதான் அதை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன். பண்பிறக்கம் செய்து பார்த்தேன். ஆக கடவுள், தேவையற்றதாகக் கருதப்படும் ஒரு அலைவரிசையில் அணுகியிருக்கமாட்டார். அதுவுமில்லாமல் வருகிறவர் நேரடியாக பூமிக்கு வந்திருக்கலாம்.''\n\"அப்படியானால் இது யாரோ செய்கிற சதி வேலை என்கிறீர்களா\n\"இந்த அளவுக்கு காஸ்ட்லி சதி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. சங்கராச்சாரியார் வருகையையொட்டி யார் இப்போது ஆதாயம் அடைய நினைக்கிறார்களோ அவர்களால் இவ்வளவு பெரிய திட்டம் தீட்ட முடியுமா என்பது சந்தேகமே. எதேச்சையாக நடந்ததை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை.''\n\"அப்படியானால் இந்த விவகாரத்தில் தெய்வீகத்தன்மை எதுவும் இல்லை என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா\n\"சொல்ல முடியும். ஆனால் ஜனங்கள் நம்ப வேண்டுமே உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களாகவும், டி.ஓ.டி.களாகவும் வெளிவந்து விட்டன. ஷங்தரோ பிஸிக்ஸ் என்று புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி.. புதிய பதவிகள்.. ''\n\"உலகமே சங்கராச்சாரிதான் கடவுள் என்ற முடிவுக்கு வந்து விட்டது. இனி எதை சொல்லி விளங்க வைப்பது\n\"இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்குச் சுலபமாக விளக்கிவிட முடியும். நமக்குக் கிடைத்திருக்கும் ஒளியலைகள் வேகா நட்��த்திர மண்டலத்திலிருந்து வருபவை. வேகா நட்சத்திரம் இங்கிருந்து 24 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. அதாவது அங்கிருந்து புறப்படும் ஒளி நம்மை வந்து அடைவதற்கு 24 ஆண்டுகள்ஆகின்றன. கடவுளாக இருந்தாலும் இதைவிட வேகமாக இங்கு வந்து சேர முடியாது. ஆக அதன்படியே தான் இங்கு சங்கராச்சாரியார் உருவமும் வந்து சேர்ந்திருக்கிறது. இரண்டாவதாக 24 ஆண்டுகள் பயணம் செய்து வந்தவர், நேரடியாக நம் மானிட்டருக்கோ, உலகில் உள்ள அத்தனை டி.வி. பெட்டிகளுக்கோ தோன்றியிருக்கலாம். அப்படி செய்யவில்லை. நாமாக இழுத்துப் போட்டு ஆராய்ந்ததால் தான் காட்சியளிக்க ஆரம்பித்தார். மூன்றாவதாக இந்த ஒளியலைகளை நான் எதேச்சையாக ஆராய்ந்ததாகச் சொன்னேன். அப்படியானால் எத்தனை ஆண்டுகளாக அந்த ஒளியலைகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை. கடவுள் கேட்பாரற்று ஆண்டாண்டு காலமாக இருந்திருக்கிறார்...''\n\"இதில் கடவுள் தன்மை எதுவும் இல்லை என்று இந்திய விஞ்ஞானக் கழகத் தலைவர் பஞ்சாபகேசன் கூற மறுக்கிறாரோ\n\"மாறாக இதைக் கடவுள் என்று அறிவிக்க முயன்று வருகிறார். பிரதமரும், ஜனாதிபதியும் கூட இதற்கு துணை நிற்கிறார்கள். ஸ்காட் இதை ஒப்புக் கொள்ளவில்லையெனில் உலக விஞ்ஞானக் கழகத்தின் அங்கத்தினர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் இருக்கிறார். அதுதான் ஏனென்று புரியவில்லை. இது சரியில்லை. உலகில் உள்ள அத்தனை ரேடியோ அலை ஆராய்ச்சி நிலையங்களும் இந்த ஆராய்ச்சியில்தான் இருக்கின்றன. கூடிய விரைவில் கடவுள் தோன்றியதற்கானக் காரணம் புரிந்துவிடும். தேவை கொஞ்சம் அவகாசம் மட்டுமே. இந்த நேரத்தில் என்னுடைய பேட்டி வெளிவருவதும் பிரச்னையை பெரிதுபடுத்திவிடும் என்றே தோன்றுகிறது'' என்றாள்.\n\"உண்மைதான். நீங்கள் கூறியதை ஒரு பேட்டியாக பிரசுரிக்காமல் நானே எழுதிய ஒரு கட்டுரையாக எழுதுகிறேன். இந்த விஷயத்தில் உங்கள் பெயர் வெளிவராமல் இருப்பதே நல்லதென்றுபடுகிறது.''\n\"மிகவும் நன்றி'' எழுந்தாள் அஞ்சலி.\nகவுதம் மிகக் குளிர் அறையில் இருந்து வெளிப்பட்டு மிதக் குளிரில் இருந்த நீண்ட நடையில் நடந்தான். அவன் நடந்து கொண்டிருந்த நடையின் இருபுறமும் ரேடியோ ஆராய்ச்சி சம்பந்தமான பல்வேறு விஞ்ஞானிகளின் அறைகள் அமைந்திருந்தன. அவற்றைக் கடந்து வரவேற்பு அறைக்குள் வந்தபோது ஆளுயர சங்கராச்சாரி படம் ஒன்று தங்க ஃப்ரேம் போடப்பட்டு, நான்கைந்து பேர் இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். பணத்தைப் பொருளை ஒரு பொருட்டாக மதிக்காத எளியவரை இத்தனை ஆடம்பரப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க வேதனையாகத்தான் இருந்தது.\n\"இந்த இடத்தில் மாட்டுங்கள்'' என்று ஒருவர் ஆணையிட்டுக் கொண்டிருந்தார். விஞ்ஞானக்கூடத்தை ஏதோ அம்மன் தேவஸ்தானம் போல அவர் நினைப்பதாகத் தோன்றியது. கவுதம், தாம் ஒரு பொறுப்புமிக்க பணியை செய்யப் போவதாகத் தீர்மானமாக உணர்ந்தான்.\nபஞ்சாபகேசன் அனுப்பிய லேசர் டிஸ்க்கைப் பலமுறை போட்டுப் பார்த்து விட்டார் ஸ்காட். திரையில் தோன்றிய ஆசாமி பற்றி அவரால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. தெளிவற்ற பிம்பமாக அந்த உருவம் திரையில் தோன்றியது. கனத்த கண்ணாடி அணிந்து கொண்டு உட்கார்ந்திருந்த அல்லது சரிந்திருந்த அந்தப் பெரியவரை தெய்வம் என்று விளிக்க தயக்கம் இருந்தது அவருக்கு வாழும் காலத்தில் மிக எளிமையாக வாழ்ந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. அத்வைத மடத்தின் தலைவராக இருந்தவர் என்பதும் வெறும் தரையில் படுத்து உறங்கி, சுவையில்லாத உணவை உண்டு பிரம்மச்சர்யம் பூண்டு அருளாசி வழங்கியவர் என்பதாக விவரம் தெரிந்தது. என்றாலும் இந்தியாவின் தென் மூலையில் என்றோ வாழ்ந்த அவர், மீண்டும் வேற்றுகிரகத்தில் இருந்து எப்படி ஒளியலைகளாக வந்தார் என்பதை அவரால் யூகிக்கவே முடியவில்லை. கீழை நாட்டு அமாஷ்யங்கள் பற்றி அவருக்கு அளவுக்கு அதிகமாகவே சொல்லப்பட்டிருந்தது. அவருடைய தர்க்க ரீதியான மூளை எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததே தவிர பிரமிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.\nஏற்கெனவே லண்டன் அறிவியல் கழக பிரதிநிதிகளுடன் கலந்து பேசி, அந்த ரேடியோ அலைகளை மேலும் ஆய்வு செய்யும்படியும், உலகின் பல பாகங்களில் இருக்கும் ரேடியோ அலை ஆய்வு மையங்களிடம், அவர்களுக்கு இதுபற்றி கிடைக்கும் ஒவ்வொரு செய்தியை உடனுக்குடன் தெரிவிக்கும்படி விண்ணப்பித்தும் இருந்தார்.\nஅஞ்சலிக்கு மாலை நேரப்பணி என்பதால், அலுவலக நூலகத்தில் சமீபத்திய சஞ்சிகைகளை மேலோட்டமாகப் புரட்டிக் கொண்டிருந்தாள். சொல்லி வைத்தாற்போல எல்லா பத்திரிகைகளும் வெளிக்கிரக சங்கராச்சாரி பற்றி விதம்விதமான யூகங்களை வெளியிட்டிருந்தன.\nஒரு பத்திரிகை, மகா பெரியவர் வாழ்ந்த காலத்��ில் ஒவ்வொரு தீபாவளி மலரின்போதும் அவருடைய படத்தை அட்டையில் வெளியிட்டதாகப் பெருமிதமாக எழுதியிருந்தது. \"சங்கராச்சாரி சுவாமிகளும் நாமும்' என்ற அந்த ஆய்வுக்கட்டுரைக்கு அந்தப் பத்திரிகை பதினைந்து பக்கங்கள் செலவிட்டு இருந்தது.\nஇன்னொரு பத்திரிகையோ, காஞ்சி மடத்தின் பிரமுகர் ஒருவரிடம் இருந்து \"பிரபஞ்சம் தழுவிய ஆன்மா' என்று தொடர் கட்டுரை வெளியிட்டுக் கொண்டிருந்தது. பாரத முனிவர்கள், அடிக்கடி உடலை ஒரு இடத்தில் போட்டுவிட்டு ஆன்மாவை மட்டும் சுமந்து கொண்டு மேல் உலகம் சென்று வரும் வழக்கம் உடையவர்கள். அதேபோல் நம் சங்கராச்சாரி அவர்களும் பலமுறை மேல் உலகம் சென்று வந்தவர். இப்போது உடல் என்னும் சட்டையை இங்கேயே கழற்றி எறிந்துவிட்டு நட்சத்திரத்திலேயே தங்கிவிட்டார் என்ற ரீதியில் போய் கொண்டிருந்தது அந்தக் கட்டுரை.\nஅவளுக்கு முன்பிருந்த அக்ஸஸ் கார்ட் சிஸ்டம் சிவுக்கென்று உயிர் பெற்று \"அஞ்சலிக்கு பிரத்யேக செய்தி'' என்றது. மானிட்டரில் அஞ்சலி விசாரணைக்கு விளிக்கப்பட்டிருக்கும் செய்தி பிரகாசித்துக் கொண்டிருந்தது. விஞ்ஞான முறைப்படி விஞ்ஞானத்தை ஒழித்துக்கட்ட முடிவெடுத்திருக்கிறார்கள் என்று நினைத்து சிரித்தாள்.\nலேசாக இருளில் மூழ்கிக் கிடந்தது அந்த விசாரணை அறை. அஞ்சலி உள்ளே நுழைந்த போது ஏழெட்டு இருள் உருவங்கள் மட்டும் தெரிந்தன. சில வினாடிகளுக்கு முன்பு ஏதோ திரையிடப்பட்டு பார்த்ததற்கான அறிகுறியாக புரஜெக்ட்டரும், திரையும் தெரிந்தது. விளக்கு வெளிச்சம் அதிகரிக்கப்பட்டது. உதிரி உதிரியாக சோபாக்கள் இறைந்து கிடக்க, அதில் விஞ்ஞானிகள் சரிந்து உட்காந்திருந்தனர்.\n\"நான் எதற்காக விசாரிக்கப்படுகிறேன் என்பதை யாராவது விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்றாள் அஞ்சலி.\nநீருபூத்த நெற்றியுடன் இருந்த ஒருவர், லேசாக கனைத்துக் கொண்டு, தன் முன்னால் இருந்த ஒரு வெண்தாளை கையில் எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தார். சட்டென திரும்பிப் பார்ப்பதற்கான வசதி குறைவோடு இருந்தது அவருடைய தலை. ஒவ்வொரு முறையும் அவர் தன் முழு உடலோடும்தான் தலையையும் திருப்பினார்.\n\"நமது துறை சம்பந்தப்பட்ட பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நீ வெளிநபர்களோடு பகிர்ந்து கொள்வதாக தகவல் வந்திருக்கிறது... ஒப்புக் கொள்கிறீர்கள���\n\"எத்தனை நாட்களாக நான் வெளிநபர்களோடு பகிர்ந்து கொள்வதாக நினைக்கிறீர்கள்\n\"கடந்த ஒரு மாதமாக'' என்று சட்டென்று பதில் சொன்னார் விஜயராகவன்.\n\"இந்த ஒரு மாதத்தில் நாம் கண்டுபிடித்தது சங்கராச்சாரி விவகாரம் ஒன்றுதான். பகிர்ந்திருந்தால் இதைப் பற்றித்தான் நான் பகிர்ந்திருக்க வேண்டும்'' என்று அஞ்சலியே நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.\n\"சங்கராச்சாரி விவகாரம் என்று கூறுவதை நான் ஆட்சேபிக்கிறேன். அவர் நமது கடவுள், நம்மோடு வாழ்ந்து இப்போது வேறொரு கிரகத்தில் இருந்து அருள்பாலிக்கும் தேவன்'' என்று ஒருவர் ஆவேசமாக குரல் கொடுத்தார்.\nபைப் புகைத்துக் கொண்டிருந்த ஒருவர், \"\"பதப்படாதே அஞ்சலி, இந்திய விஞ்ஞானக் கழகத்திலேயே உன்னைப் போல் சிலர் மட்டும் இப்படி விலகி சிந்திப்பதற்கு ஏதேனும் அந்நிய தலையீடு இருக்குமோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது'' என்றார்.\n\"நல்ல ஜோடனை... நான்தான் முதல்முதலாக சங்கராச்சாரி வந்த அலை சமிக்ஞைகளைக் கிரகித்தேன். பிராஸஸ் செய்து மானிட்டரில் ஒட்டிப் பார்த்தேன். சங்கராச்சாரி எனக்குத்தான் தரிசனம் தந்தார் என்று கூறி கடவுளின் தூதுவனாக என்னை அறிவித்துக் கொண்டிருந்தால் கூட நீங்கள் இப்படி விசாரித்து இருக்கமாட்டீர்கள் அல்லவா '' என்று கேட்டாள் அஞ்சலி.\n\"ஆகாத கதை'' என்று ஒருவர் அலுத்துக் கொள்ள மற்றவர்கள், அஞ்சலி இத்தனைத் தெளிவாக வாதாடுவாள் என்று எதிர்ப்பார்க்காதக் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அஞ்சலியும், கவுதமும் பேசிக் கொண்டிருந்ததைக் காரணம் காட்டி எப்படி நடவடிக்கை எடுப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை.\n\"திரையில் கவுதமுடன் என்ன பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கூற முடியுமா\n\"சங்கராச்சாரி விஷயத்தில் மக்கள் மிகவும் அறியாமையில் உழல்வதாகப் பேசிக் கொண்டிருந்தோம்'' என்றாள்.\n\"சங்கராச்சாரி கடவுள் இல்லை என்கிறீர்கள்'' தீர்மானமாக நேருக்கு நேராகக் கேட்டான் ஷிவ்ஷங்கர்.\n\"ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சங்கராச்சாரி சென்ற நூற்றாண்டிலேயே மக்களால் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இப்போது வேற்று கிரகத்தில் இருந்து மீண்டும் வந்திருப்பது அவர் கடவுள்தான் என்பதற்கு ஒரு ஆதாரமாக இருக்கிறது. அதனால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே சங்கராச்சாரியை பின்பற்றத் துவங்கியிருக்கிறார்கள். நீங்கள் இல்லை என்று நிரூபித்துவிட்டு இதுபற்றி எந்த பத்திரிகைக்கு வேண்டுமானாலும் பேட்டி கொடுங்கள். நாங்கள் தடுக்கவில்லை.''\n'' மேசையின் மீது இருந்த வேற்று கிரக சங்கராச்சாரி அடங்கிய வீடியோ கேசட்டை திரையிட்டாள். டி.வி. திரையில் சங்கராச்சாரி...\n இந்த வீடியோ டெக்குக்கு செல்லும் மின்சாரத்தை தடுத்துவிட்டால் திரையில் இருக்கும் கடவுள் காணாமல் போய்விடுகிறார். இதிலிருந்து இந்த கடவுளுக்கு சுயமாக சக்தி கிடையாது என்பது புரியவில்லையா\n\"உன்னை இப்படி பேச வைப்பதும் அவரின் செயல்தான்'' என்றார் பைப் விஞ்ஞானி.\n\"ஆமாம்... இதோ..'' என்று அங்கிருந்த ஒரு பேப்பர் வெயிட்டை எடுத்து டி.வி. திரையின் மீது எறிந்தாள். பிக்சர் டியூப் சிதறியது. இதுவும் அவரது செயல்தான்'' என்று கூறி விட்டு ஆவேசமாக வெளியேறினாள்.\nநீண்ட காரிடாரில் நடந்து லிஃப்ட்டை நெருங்கினாள். தன் அடையாள அட்டையை லிஃப்ட் ஆக்ஸஸ் காமிரா முன் நீட்டினாள். லிஃப்ட் கதவு திறக்கவில்லை. மாறாக, \"உங்களுக்கு அனுமதியில்லை' என்றது.\nஇந்திய தலைநகரின் பிரதான ஓட்டல். ஏதோ ஒரு அளவுகோல்படி அதனை ஐந்து நட்சத்திர ஓட்டல் என்றார்கள். மற்றவற்றோடு ஒப்பிட்டால் பத்து நட்சத்திரம் வழங்கலாம்.\nஅந்த அறையில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். வெளிச்சமும் பதப்படுத்தப்பட்டது மாதிரி தான் இருந்தது. அனைவருமே தம்தமக்குப் பிடித்தமான தங்கநிற போதை திரவங்களைப் பருகிக் கொண்டிருந்தனர். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் துணைத் தலைவர் அக்ஷய், பிரகாஷ் தவிர மீதம் இருந்த ஐந்து பேரும், நாட்டி தலை எழுத்தை முடிவெடுக்கும் பொறுப்புகளுக்கு நெருக்கமானவர்கள். ஜனாதிபதியின் நேர்முக உதவியாளர் கிஷன், சமயத் தலைவர் ஹரிஷங்கர் மற்றும் பிரதமரின் ஒரே மகன் பிரதாப் சிங்.\nபிரகாஷ், ஒரு ஐஸ் சதுரத்தை கிஷனின் கோப்பைக்குள் போட்டுவிட்டு ரகசியமாகச் சிரித்தான்.\nபழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி இருக்கு என்று பதிலுக்கு சிரித்தான் கிஷன்.\nகிஷன சொல்வதைப் பார்த்தால் பிரசிடெண்ட் நூறு சதவீதம் ஆதரவாக இருப்பார் என்று தோன்றுகிறது. அப்பாவும் அப்படியே. இருவருமே கடந்த ஒரு வாரமாக காஞ்சி மடத்தில்தான் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தியாவை சங்கராலயா என்று பெயர் மாற்றும் விழா ஒன்றை டில்லியில் கோலாகலமாக நடத்தி விடுவார்கள். சங்கராச்சாரியார் கடவுளா, இல்லையா என்று முடிவாவதற்குள் இதெல்லாம் நடந்தாக வேண்டும். இந்தப் பெயர் மாற்றத்தால் மட்டும் நமக்கு பெரிய நன்மை விளைந்துவிடப் போவதில்லை. இதே சூட்டில் நாம் இட்டது சட்டமாக வேண்டும்... அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்'' என்றான் பிரதாப் சிங்.\n\"நாட்களை கடத்தாமல் விரைவில் பெயர் சூட்டு விழாவுக்கான தேதியைக் குறிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது '' என்று கிஷன், பிரதாப் சிங் இருவரையும் நோக்கி சொல்லி தள்ளாடிக் கொண்டே கைகளை உயர்த்தினான் பிரகாஷ்.\n\"இருவரும் கவலையை விடுங்கள்'' என்றனர் ஒருமித்த குரலில்.\nதொலைநோக்கிப் பேசியின் மணி சிணுங்கவே, அஞ்சலி திரையை ஏற்றினாள். கவுதம்.\n\"ஹலோ கவுதம். எதிர்பார்க்கவே இல்லை.''\n\"இப்படி சொல்லாமல் கொள்ளாமல் இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருப்பீர்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை'' கவுதம் குரலில் கடுப்பு.\n\"நான் விடுமுறையில் இருப்பதாக யார் கூறினார்கள்\n\"ஏன் உங்கள் அலுவலகத்தினர்தான் கூறினார்கள். இரண்டு நாளாக இதே பதில். பிறகு மீனா என்பவர்தான் உங்கள் தொலைநோக்கி எண்ணைக் கொடுத்தார்.''\n\"நல்லது. ஆனால், நான் விடுப்பில் இல்லை. என்னை தற்காலிக வேலை நீக்கம் செய்திருக்கிறார்கள். விரைவில் நிரந்தர வேலை நீக்கம் செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்'' தொடர்ந்து அஞ்சலியின் விரக்தி சிரிப்பின் சில துளிகள்.\n\"சங்கராச்சாரி ஏற்படுத்தியிருக்கும் பரபரப்பு மக்களை மிகவும் திசை திருப்பிவிட்டது... தயவுசெய்து வேற்றுக் கிரகத்தில் இருந்து சங்கராச்சாரி தோன்றியதற்கு என்னதான் காரணம் என்று கண்டுபிடி'' அஞ்சலி.\n\"கவுதம் அது எத்தனை சுலபமில்லை. நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதாவது வேறேதும் ரேடியோ அலைகளோ, சமிக்ஞைகளோ வருகிறதா என்று ஆராய முடிந்தது. இந்த சங்கராச்சாரியின் உருவத்தையும் தொடர்ந்து விதவிதமாக பகுத்தாய முடிந்தது. இப்போதோ நான் வீட்டில் இருக்கிறேன்''\nஸ்காட்டுக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்தியாவில் இருந்து வந்த கோரிக்கைகள் அவருக்கு நகைப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியது. அவரை எதற்காக கடவுள் என்றும், அவதாரம் என்றும் கூறுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள் என்பது புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. அதுவும் விஞ்ஞானிகளே இப்படி ஒரு விஷயத்தை வலியுறுத்துவது அவருக்கு மிகுந்த அவமானமாக இருந்தது.\nசங்கராச்சாரி தோன்றும் லேசர் டிஸ்க்கை நூறாவது முறையாக ஆய்ந்தார். வயது முதிர்ந்த ஒரு மனிதர். பழுப்பேறிய அகன்ற துணி அவர் உடல் முழுதும் சுற்றப்பட்டிருந்தது. கண்களில் தடித்த சோடாபுட்டி கண்ணாடி. அவரைச் சுற்றிலும் ஏதோ அசைவுகள். கூடவே ஏதோ இரைச்சல். எத்தனை முறை போட்டுப் பார்த்தாலும் இதில் எந்த மாற்றமும் இல்லை. அலுத்துப் போனார் ஸ்காட். ஒரு பேச்சு இல்லை, ஒரு செய்தி இல்லை. கடந்த நூற்றாண்டில் இருந்த ஒரு மனிதர் அவர் கடவுளாகவே இருக்கட்டும் } மீண்டும் இப்படி தோன்றுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்\nஸ்காட் இன்னொரு விதமாகவும் ஆராய்ந்து பார்த்தார். பரமாச்சாரியார் என்று அழைக்கப்படுகிற அவரைப் பற்றி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்த அனைத்து நூல்களையும், சஞ்சிகைகளையும் அவர், டெலிபேக்ஸ் மூலம் ரெக்கார்ட் செய்து தடயம் கிடைக்கிறதா என்று பார்த்தார். ஒரு பிரயோஜனமும் இல்லை.\nசென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த மனிதருக்கும் அவருக்கு அடுத்த நிலைகளில் இருந்த சங்கராச்சாரிகளுக்கும் ஒரு சாராரிடம் பயங்கரமான மவுசு இருந்திருக்கிறது. அதுவும் சில தமிழக பத்திரிகைகள் அவரை கடவுள் என்றும் அவரைப் பார்ப்பதே ஒரு வரம் என்றும் மாய்ந்து மாய்ந்து எழுதியிருந்தன. ஆனால் தமிழகத்தில் மட்டுமே செல்வாக்குமிக்கவர் என்ற முடிவுக்கும் வரமுடியவில்லை. இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதமர்கள், மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், உயர் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், பத்திரிகைகாரர்கள், எழுத்தாளர்கள் என்று பெருங்கூட்டமே அவருக்கு முன்னால் கைகட்டி வாய் பொத்தி நின்றிருப்பது புரிந்தது.\nஅவரது குழப்பத்திற்கு விடுதலை தருவது போல தொலைநோக்கிப் பேசி கிணுகிணுத்தது.\nபட்டனை அழுத்திவிட்டு ஸ்கிரீனில் தோன்றுபவரை உற்று நோக்கினார் ஸ்காட். அது அவருக்கு தெரியாத முகமாக இருந்தது.\nநல் மாலைப்பொழுது... நான் ஐக்கிய ஐரோப்பாவின் பிரதமரின் நேர்முக உதவியாளர் பேசுகிறேன். நாளைக்காலை பிரதமரின் இல்லத்திற்கு வரவும். மிக முக்கியமான விஷயம் குறித்து உங்களிடம் விவாதிக்க வேண்டியிருக்கிறது.\nஸ்காட் \"எது குறித்து என்று தெரிவித்தால் நலம்'' என்றார்.\n\"கடவுள் குறித்து... சந்திப்பு ஏற்பாடுகள் பற்றி உங்கள் உதவியாளரிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம்'' திரை இருண்டது.\nபிரதமரின் செயலாளர்கள் இருவர், ஸ்காட், மற்றும் ஸ்காட்டின் உதவியாளர் என்று மிகச் சிலர் மட்டுமே அந்த அறையுனுள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இறைச்சியினால் ஆன பல்வகை உணவுப் பண்டங்கள், பாலாடைக்கட்டி, புரத ஐஸ்கிரீம் என்று உபசரிப்புகள் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து பொறுமை இழந்து போனார் ஸ்காட்.\n\"கடவுள் பற்றி அரசு எதற்கு கவலைப்பட வேண்டும்'' ஸ்காட் பேச்சைத் துவக்கி வைத்தார்.\nபிரதமரின் செயலாளர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசுவதற்கு தயாரானார்கள். பின்பு அவர்களாகவே மானசீக ஒப்பந்தம் செய்து கொண்டவர்களாக ஒருவர் தனது இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தார். அதாவது இன்னொருவரை பேச அனுமதித்ததற்கான அர்த்தம் அது.\n\"கடவுள் பற்றி அரசு கவலைப்பட வேண்டிய கட்டம் நெருங்கியாயிற்று'' என்று ஆரம்பித்தார். \"சங்கராச்சாரி என்பவரை கடவுள் என்று அறிவிக்கும்படி, இந்தியா உங்களிடம் கோரிக்கை விட்டிருந்தது அல்லவா இப்பொழுது அந்தக் கோரிக்கை மிரட்டலாக மாறியிருக்கிறது.''\n\"ஆமாம். ஆரம்பத்தில் இந்தியாவின் கோரிக்கையாக மட்டும் இருந்தது. இப்போது கீழ்திசை உலகநாடுகளின் ஒட்டுமொத்த உத்தரவாக மாறியிருக்கிறது.''\n'' ஸ்காட் கேள்வியில் அதிர்ச்சி.\n\"ஸ்காட்... இதில் அதிர்ச்சியடைவதற்கோ, ஆத்திரப்படுவதற்கோ ஒன்றுமில்லை. கீழ்திசை உலக நாடுகள் ஐக்கிய ஐரோப்பாவுடன் ஏகப்பட்ட வர்த்தக உறவுகள் வைத்திருப்பது உங்களுக்குத் தெரியும். செவ்வாய் கிரகக் கட்டுமானப் பணியில் இருந்து சாதாரண ஸ்டாப்லர் பின் வரை அவர்கள் நம்மையே நம்பியிருக்கிறார்கள்.''\nஸ்காட் சிரித்தார். \"நம்மையே முழுதாக சார்ந்திருக்கிற நாடுகளின் நிபந்தனைக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்\n\"இன்னொரு விதமாகப் பாருங்கள் ஸ்காட். அந்த நாடுகள்தான் நம்முடைய பிரதான சந்தை. ஒருவகையில் நாம் அவர்களை சார்ந்திருக்கிறோம்.''\nஸ்காட் மேவாயில் மணிக்கட்டை ஊன்றி தாம் நிலைமையை உணர்ந்திருப்பதைத் தெரியப்படுத்தினார்.\nபிரதமரின் செயலாளர் தொடர்ந்தார். \"இன்னும் ஒரு வாரத்திற்குள் சங்கராச்சாரியைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவில்லையென்றால் வர்த்தக கலாச்சார உறவுகளை முறித்துக் கொள்வோம்'' என்று கூறியிருக்கிறார்கள்.\nஸ்கா���், தன்னிடம் பிரதமரின் செயலாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினார்.\n\"அதற்கு நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்\n\"சங்கராச்சாரியை கடவுள் என்று அறிவிப்பது பற்றி..\n\"உங்களிடம் இருந்து இப்படி ஒரு நிர்பந்தம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை'' வருத்தப்பட்டார் ஸ்காட்.\n\"அப்படியானால் ஒரு வாரத்திற்குள் அவர் கடவுள் இல்லை என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கவாவது முயற்சி செய்யுங்கள்'' என்று விரைப்புடன் எழுந்தனர் இரண்டு செயலாளர்களும். சற்று நிதானித்து \"இல்லையென்றால் நாங்களாகவே முடிவை அறிவிக்க வேண்டியிருக்கும்'' என்று கூறிவிட்டு சரசரவென்று செயலர்கள் வெளியேறினர்.\nதிரையில் தோன்றிய சங்கராச்சாரியை சில நிமிடங்கள் நிதானமாகப் பார்த்தாள் அஞ்சலி. திடீரென்று ஏதோ தோன்றியவளாக சங்கராச்சாரிக்கு பின்னணியில் தோன்றிய மங்கலான வண்ணக் குழைவுகளின் மீது கவனம் செலுத்தினாள். கம்ப்யூட்டருக்கு ஆணைகள் பிறப்பித்து, அந்த வண்ணக்குழைவு பிரதேசத்தில் இருந்து ஒவ்வொரு சதுர செ.மீ. பரப்புகளை திரையில் தோற்றுவித்து ஆராய்ந்தாள். குழப்பமான பிம்பங்கள். ஒவ்வொரு சதுர செ.மீ. பரப்பும் குழம்பியது. சங்கராச்சாரியின் பின்னால் ஏதோ துணியால் ஆன திரை இருப்பது போல தெரிந்தது. ஒரு சதுரத்தில் சுத்த வெள்ளை, இன்னொரு சதுரத்தில் இன்னொரு நிறம்.\nசுடச்சுட ஒரு டீ வரவழைக்கும்படி ரோபோவிடம் கூறிவிட்டு சற்றே அயர்ந்தாள். கம்ப்யூட்டரை ஆட்டோ பிராஸசில் போட்டு வைத்திருந்ததால், அதுவாகவே ஒவ்வொரு சென்டி மீட்டரையும் திரையில் உருவாக்கியும் ஒரு ஐந்து நிமிட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அடுத்த செ.மீட்டரை தோற்றுவித்துக் கொண்டும் இருந்தது.\nஒரு வாரகால அவகாசம். அதற்குள் விஞ்ஞான விளக்கம் அளித்ததாக வேண்டும். ஒரு ஆஸ்திரேலியாக்காரனுக்கோ, அமெரிக்கனுக்கோ இல்லாத அக்கறை நமக்கு நிச்சயம் வேண்டும். இல்லையேல் பேய்கள் அரசாள நாமே விட்டுக் கொடுத்ததாகிவிடும். இந்தியா முழுவதையும் தங்கள் சட்டைப் பாக்கெட்டுக்குள் வைத்திருக்கிற இவர்கள், நாளை உலகையே விழுங்கி ஏப்பம் விடுவதற்கும் கூட இது வாய்ப்பளித்துவிடும்.\nஸ்காட்டை எப்படியும் சந்தித்தாக வேண்டும். அங்கிருக்கிற விஞ்ஞான வசதிகள், ஒருவேளை இதற்கு விளக்கம் அளிக்கக்கூடும். இந்த நிலையில் அது சாத்தியமா நிச்சயமாக இந்த ஒரு டிஸ்க்கை கோடி முறை திருப்பிப் போட்டுப் பார்த்தாலும் ஒரு ரகசியமும் அவிழப் போவதில்லை.\nடீயைக் கொண்டு வந்து நீட்டியது ரோபோ. அதை வாங்கி டேபிளின் மீது வைத்துவிட்டு திரையை வெறித்தாள்.\nவெள்ûளையும் அல்லாத, கருப்பும் அல்லாத ஒரு நிறத்தில் சற்றே பிரகாசிக்கும் ஒருநிறம் திரை முழுவதும் வியாபித்திருந்தது. சரியாகச் சொல்லப் போனால், உலோகம் போல மின்னியது. ஏதோ ஒருஆதாரம் கிடைத்திருப்பதாக உள்மனது பதைத்தது.\nதன்னிடமிருந்த கலர் பிரிண்ட் அவுட்டரைக் கொண்டு வந்து ஒவ்வொரு சதுர செ.மீட்டரையும் டிஜோபுரோமைட் பேப்பரில் பிரிண்ட் எடுக்கும்படி ஆணை பிறப்பித்தாள். ஒவ்வொரு சதுர செ.மீ.யும் ஒரு சதுர அடி வீதம் வந்து விழுந்தது.\nஏறத்தாழ ஐநூறு சதுர அடித்துண்டங்கள். ஒவ்வொன்றையும் அதற்கான இடங்களில் வைத்து ஒழுங்குபடுத்தினால் மிகப்பெரிய வரவேற்பறை முழுவதும் நிரவி வைத்த பின்னும் கொஞ்சம் மீதம் இருந்தது.\nஅருகில் இருந்து பார்க்கும்போது ஒன்றுமே தெரியவில்லை. தோட்டத்தில் இருந்த ஏணியைக் கொண்டு வந்து சுவரோரமாய்ப் போட்டு, ஏணியின் உச்சியில் ஏறி நின்று பார்த்தாள்.\nஆச்சர்யமாக இருந்தது. சங்கராச்சாரிக்குப் பின்னால் யாரோ ஒருவன் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தான்.\n என்று அவளுக்கு திடீர் சந்தேகம் வந்தது.\n நூறு வயது மனிதரை கொலை செய்து என்ன சாதித்திருப்பார்கள் அக்காலத்தில் சங்கராச்சாரிக்கு எதிரியாக இருந்தவர்கள் அல்லது சங்கராச்சாரியை கடவுள் என்று போற்றாதவர்கள் கொன்றிருந்தால் அது நிச்சயம் காந்தியாரின் படுகொலையை விட மிகப் பெரிய விசாரணையாக நடந்திருக்குமே... அப்படியானால் மூடி மறைத்திருப்பார்களா அக்காலத்தில் சங்கராச்சாரிக்கு எதிரியாக இருந்தவர்கள் அல்லது சங்கராச்சாரியை கடவுள் என்று போற்றாதவர்கள் கொன்றிருந்தால் அது நிச்சயம் காந்தியாரின் படுகொலையை விட மிகப் பெரிய விசாரணையாக நடந்திருக்குமே... அப்படியானால் மூடி மறைத்திருப்பார்களா உண்மையைப் பிரசவிக்கும் வலி... சிந்தனை சோர்வுடன் சோபாவில் சாய்ந்தாள்.\nஅதிர்ச்சியான திருப்பம். \"நமக்குக் கிடைத்திருந்த ஒருவார கெடுவை இதை வைத்தே இன்னும் கொஞ்ச நாளுக்கு நீட்டிக்கலாம்'' என்றான் கவுதம்.\n\"சங்கராச்சாரி கொலை செய்யப்பட்டு இறந்திருப்பதாக சந்���ேகிப்பதாக நம் விஞ்ஞான கழகத் தலைவருக்கும், ஜனாதிபதிக்கும் தகவல் தருவோம். கொலை செய்தவர்களைப் பழிவாங்கத்தான் இப்போது வந்திருப்பதாகக்கூட கொஞ்சம் கட்டுக்கதை அமைக்கலாம். இதனால் ஒரு வாரத்திற்குள் இந்தியாவுக்கு சங்கராலயா என்ற பெயர் மாற்றம் செய்யப் போவதை தள்ளி வைக்க முடியும். அதற்குள் ஸ்காட்டை சந்தித்து உதவி கோறலாம்.'' என்றான் கவுதம்.\nஸ்காட் அஞ்சலியின் கைகளைப் பற்றி நம்பிக்கையுடன் குலுக்கினார்.\n\"முதன்முதலாக சங்கராச்சாரியின் மின்காந்த அலைகளை ஆய்ந்தவர் என்பதற்காக எனது பாராட்டுக்கள்'' என்று கொஞ்சம் நிறுத்தி \"அதே சமயத்தில் என் வேலைக்கு உலை வைக்க இருந்தவரும் நீங்கள்தான்'' என்றார்.\n\"மின்காந்த அலைகளை இங்கிருக்கிற யாரோ ஒளிபரப்புகிற வாய்ப்பு இல்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்று விஷயத்திற்கு வந்தாள் அஞ்சலி.\n\"நாங்களும் அதில் உறுதியாக இருக்கிறோம். சுமார் 25 ஒளியாண்டு தூரத்தில் இருந்து ஒருவர் மின் அலை சமிக்ஞை அனுப்புவதை கற்பனை செய்யவே முடியவில்லை. கடவுள் என்று சுலபமான முடிவுக்கு வந்துவிடுவது மனித இயல்பு. நாம்தான் இதற்கு விளக்கம் கொடுத்தாக வேண்டும். நாம் தாமதிக்கிற ஒவ்வொரு நாளும் மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்திவிடும் என்று அச்சமாக இருக்கிறது'' என்று ஸ்காட் தமது நிஜமான கவலையை தெரிவித்தார்.\n\"எனக்கு நீங்கள் தரும் வாய்ப்பு, எனக்கு இதுவரையில்லாத பொறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. நான் முதலில் இருந்தே ஆரம்பிக்க நினைக்கிறேன். அதாவது சாதாரணமாக விண்ணில் இருந்து வரும் மின் கதிர்களை பரிசோதித்துக் கொண்டிருந்த ஆய்வை துவங்க இருக்கிறேன். இங்கிருக்கிற ரேடியோ கதிர் ஆய்வு மையத்தில் இருக்கிற வசதிகள் பற்றிய விளக்கமும் அங்கிருப்பவர்களின் அறிமுகமும் எனக்கு இப்போது தேவை'' என்றாள் அஞ்சலி.\nஸ்காட் சிரித்துக் கொண்டே உள் தொலைக்காட்சி பேசியில் சில ஆணைகளைப் பிறப்பித்தார். கம்பி போல இருந்த ஒரு இளம்பெண், உள்ளே வந்து, \"ஹல்லோ அஞ்சலி... அயம் எல்லி ''என்றாள். ரேடியோ அலை ஆய்வு மைய்யத்தில் மிகப் பிரம்மாண்டமான திரையில் சங்கராச்சாரிக்கு பின்புறமிருந்த துப்பாக்கியின் படம் பெரிதுபடுத்தப்பட்டிருந்தது.\n\"இந்த துப்பாக்கி 1990-களில் இந்தியாவில் கறுப்புப் பூனை படையினர் பயன்படுத்திய துப்பாக்கி ரகம் எ���்று தெரிய வந்திருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், அப்போது ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் பாதுகாப்புக்கு நின்றிருந்தவரின் துப்பாக்கி இது'' என்று அதிர்ச்சியான தகவலை அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.\n\"சங்கராச்சாரியால் வந்த குழப்பங்கள் போதாதென்று இப்போது சங்கர் தயாள் சர்மா வேறு வந்து சேர்ந்திருக்கிறார்'' என்றான் கவுதம்.\n\"உண்மையில் சங்கர் தயாள் சர்மாவால் பாதி குழப்பம் தீர்ந்திருக்கிறது'' அஞ்சலி பதட்டமற்ற குரலில் நிதானமாகச் சொன்னாள்.\n\"சங்கராச்சாரி இப்போது எங்கோ இருந்து அருள் பாலிக்கிறார் என்பது இதனால் அடிபட்டுப் போகிறது. இது இருபதாம் நூற்றாண்டின் போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சங்கர் தயாள் சர்மா, சங்கராச்சாரியை சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று தெளிவாகிறது. சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியான ஒரு வருடத்திலேயே சங்கராச்சாரி இறந்து போய்விட்டார். ஆக இது 1993ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோவாகத்தான் இருக்கும்.''\n\"சரியான கணிப்பு. இப்போதே நான் நிஜம் பத்திரிகைக்கு இதுபற்றி எனது தொடர் கட்டுரையை ஆரம்பித்துவிடலாம் என்று நினைக்கிறேன்'' என்றான் கவுதம்.\n\"குறிப்பெடுத்துக் கொண்டு வாருங்கள். இது எப்படி ஒளிபரப்பப்பட்டது என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டால் தான் உங்கள் கட்டுரை பூர்த்தியாகும்.''\n\"ஸ்காட்டிடம் இதுபற்றி பேசினேன். ஒருவேளை இந்தப் படம் வேற்றுக் கிரகத்தின் } அதாவது வேகா மண்டலத்தில் இருக்கும் பிரஜைகள் கையில் கிடைத்திருந்து அதை அவர்கள் நமக்குத் தெரியப்படுத்துவதற்காக ஒளிபரப்பியிருப்பார்களோ என்றுகூடச் சிந்தித்துப் பார்த்தோம்.''\n\"லாஜிக்தான் - ஒரே ஒரு முடிச்சு மட்டும் அவிழ்க்கப்பட்டு விட்டால்...''\n\"பெரிவரின் வீடியோ அவர்களுக்கு எப்படி கிடைத்திருக்கும்\nஅதே சமயம் தொலைநோக்கு பேசியின் ஒலி கிணுகிணுத்தது.\n\"அஞ்சலி, இரண்டு நாள்காக நீங்கள் ரேடியோ அலை பிரிவில் தீவிரமாக இருந்ததாக கேள்விப்பட்டேன். ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா\"\" எதிர்பார்ப்பு அதிகம் தெரிந்தது ஸ்காட் குரலில்.\n\"தெரிந்தது. உங்களுக்கு அவகாசம் இருந்தால் சிலவற்றை நேரில் பேசலாம்'' என்றாள் அஞ்சலி.\nஅறைக்குள் ஸ்காட் மட்டுமே அமர்ந்திருந்தார்.\n\"இதில் வேகா கிரகவாசிகள் நம்மிடம் தொடர்பு கொள்வதற்கு சங்கராச்சாரியைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று கணிக்க முடிகிறது. சங்கராச்சாரியின் புகைப்படம் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பது நான் கேள்விக்குறி. அதைப் பற்றியும் இந்த கணத்தில் நான் ஒன்று யூகிக்கிறேன்'' என்று நிறுத்தினாள்.\n\"சங்கராச்சாரியின் வீடியோ அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதையே சற்று மாற்றிச் சிந்திப்போம். இப்போது நமக்கு சங்கராச்சாரியின் உருவப்படம் எப்படி மின்காந்த அலைகள் வடிவத்தில் கிடைத்ததோ, அதே போல அவர்களுக்கும் மின்காந்த அலைகளாகவே கிடைத்திருந்தால்..\nஸ்காட் தனது புருவத்தை உயர்த்தி வியந்துவிட்டு, \"யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்குமே\n\"யாரும் தனிப்பட்ட முறையில் அனுப்பியிருக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. நாம் தொலைக்காட்சிகளுக்காகப் பயன்படுத்தும் மின்காந்த அலைகளே அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம். தொலைக்காட்சிக்குப் பயன்படுத்தும் மின்காந்த அலைகள் கிடைமட்டத்தில் பலவீனமாகவும், நேர்க்கோட்டில் பல கோடி மைல்கள் செல்லும் திறனுள்ளவையாகவும் இருப்பது நம் கற்பனைக்குப் போதுமானதாக இருக்கிறது'' என்றான்.\nஸ்காட் தனது இருக்கையில் இருந்து தாவி, அஞ்சலியின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டார்.\n\"யுரேகா, யுரேகா என்று கத்திக் கொண்டு ஓட வேண்டும் போல இருக்கிறது அஞ்சலி''\n\"ஆனால்... இதை நிரூபிக்க நமக்கு அவகாசம் தேவை.''\n\"இன்னும் என்ன நிரூபிக்க வேண்டும்\n\"பூமியில் தொலைக்காட்சியில் வந்த காட்சியை அவர்கள் நமக்கு திரும்ப அனுப்பி வைப்பதன் மூலம் அவர்களது இருப்பை நமக்கு உணர்த்துகிறார்கள் என்றுதானே நாம் கூறப்போகிறோம்\nஅஞ்சலி எழுந்து சென்று ஸ்காட்டின் அறையில் இருந்த பிரம்மாண்ட டிஜிட்டல் மானிட்டரை உயிரூட்டினாள். சங்கராச்சாரி உருவம் திரையில் தோன்ற பின்புறத்தில் துப்பாக்கி கறுப்பாக தெரிந்தது. டிஜிட்டல் மானிட்டர் என்பதால் சங்கராச்சாரியைச் சுற்றி மற்றும் பலர் நிற்பது மங்கலாகத் தெரிந்தது. சரியாக ஏழு செகண்ட் நேரம் மட்டுமே ஒளிர்ந்து ஒரு செகண்ட் ஓய்வுக்குப் பிறகு திரை மீண்டும் ஒளிர்ந்தது. தலையசைத்துவிட்டு விடைபெற்றாள்.\nஅஞ்சலிக்காகவே ஒதுக்கப்பட்டிருந்த ஆய்வுக்கூடம் அது. அங்கிருந்த கருவிகள் அனைத்தும் ஒரு புள்ளிக்கு பின்னால் நூறு பூஜ்ஜியங்கள் அளவுக���குத் துல்லியமானவை. அஞ்சலி, மின்னணு தொலைநோக்கியில் வேகா நட்சத்திரத்தை வறட்டுத்தனமாக கொஞ்சநேரம் பார்த்தாள்.\nகோடி கோடி கோடி... மைல்களுக்கு அப்பால் இருக்கும் வேகா நட்சத்திரக் குடும்பத்தில் ஏதோ ஒரு கோளில் நம்மைப் போலவே ஜீவராசிகள் இருந்து நம்மை தொடர்பு கொள்ள விரும்புகிற அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவே அஞ்சலிக்கு ஆர்வமாக இருந்தது.\nபெரியவர் பூமிக்குப் பயணித்து வந்த ரேடியோ அலைகளுக்கு நெருக்கமான சில அலைவரிசைகளை அஞ்சலி பண்பிறக்கம் செய்து பார்த்தாள். அனைத்தும் விண்வெளியில் ஓயாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் காஸ்மிக் விளைவுகளாகவே இருந்தன. பெரியவர் உருவம் வந்த ரேடியோ அலைகள் ஒரு குறிப்பிட்ட சமிக்ஞையுடன் வந்தன. ஏழு விநாடிக்கு ஒருமுறை அலைகள் துடித்தன. அஞ்சலியை அந்த ரேடியோ அலைகள் கவர்ந்ததற்கு காரணமும் அந்த சமிக்ஞைதான். அப்படி வேறெதேனும் சமிக்ஞைகள் வருகின்றனவா என்பதில் அஞ்சலிக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒருவித தேடல் இருந்தது.\nமூன்றுநாள் கெடுவுக்குள் அப்படியொன்றை தேடிக் கண்டுபிடித்துவிட்டால்.. அஞ்சலி அதுதான் தாம் விஞ்ஞானியானதன் பலன் என்றுகூட எண்ணினாள்.\nசுமார் 12 மணிநேரம் வெறும் டீயும், பன்றி இறைச்சி பொதிந்த சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு ஒவ்வொரு அலைவரிசையையும் அலசிக் கொண்டிருந்தாள். நிறைய சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் அலைகள் நீண்ட தூரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் அலைக்கதிர்களைப் பெருத்த இடையூறுக்கு உள்ளாக்கின. பல அலைக்கதிர் பகுத்தாயும் அளவுக்குத் திராணியற்றுப் போய் மிகவும் சோர்வாக பூமிக்கு வந்தன. அஞ்சலி அவற்றைப் பிடித்து பண்பிறக்கம் செய்வதற்கு மிகுந்த சிரமப்பட்டாள். ஸ்ஸ்ஸ்.... என்கிற ஓயாத இரைச்சல் அவளது மண்டையைக் குழப்பிற்று.\nசோர்வில் நாற்காலியிலேயே கொஞ்சம் கண் அயர்ந்தாள்.\nஇந்தியா முழுசையும் கொளுத்திவிட்டு புதுசா ஒரு இந்தியா செய்யலாம் என்று கவுதம் சிகா வோல்ட் லேசர்களோடு புறப்படுகிறான். பக்கத்தில் அஞ்சலி நின்று கொண்டு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுகிறாள்.\nஒன்று என்று கூறி முடித்து ஒரு விநாடி இடைவெளியில் இரண்டு என்கிறாள். இரண்டு விநாடிகள் இடைவெளி கொடுத்தாள். இப்படியே மூன்றுக்கு மூன்று விநாடி. நான்குக்கு... நான்கு.பத்துக்கு பத்து விநாடி நேரம் கொடுக்க அஞ்சலி எத்தனிப்பதற்குள் மீண்டும் ஒரு விநாடியிலேயே பத்து என்கிறாள். மூன்று விநாடி இடைவெளியில் பனிரெண்டு. நான்கு விநாடி இடைவெளியில் பதிமூன்று...\nநீ பாட்டுக்கு எண்ணிக் கொண்டே போனால் நான் எப்படி சுடுவதாம் என்று கவுதம் விசுக்கென லேசர் துப்பாக்கியின் விசையை அழுத்த... அஞ்சலி திடுக்கிட்டு எழுந்தாள். எதிரே பண்பிறக்கக் கருவி ஏதேதோ ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது.\nகாற்றுப் பதனத்தையும் மீறி லேசாக வியர்வை அரும்புகள்.\nகனவு வித்தியாசமாக இருந்தது. ஈரமான துணியால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு மறுபடி நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.\nஒரு விநாடி, இரண்டு விநாடி என்று இடைவெளி கொடுத்து ஒன்று, இரண்டு என்று சொல்லிக் கொண்டே வந்தவள், பத்துக்கு மட்டும் பத்து விநாடி இடைவெளி கொடுக்காமல் மீண்டும் ஒரு விநாடி இடைவெளி கொடுத்தது நியூமரிக்கல் குழப்பமாக இருந்தது.\nபண்பிறக்க கருவியில் இருந்து வந்த ஓசையை ஒப்பிட்டுப் பார்த்தாள் ஆச்சர்யம்... சுற்றுப்புற ஓசைதான் கனவில் வெளிப்பட்டிருக்கிறது என்று புரிந்ததும், அஞ்சலிக்கு இனம் புரியாத மகிழ்ச்சி.\nமீண்டும் பண்பிறக்க கருவியில் வெளிப்பட்ட சப்த, இடைவெளியையும், மானிட்டரில் தெரியும் அலைத் துடிப்புகளையும் ஒப்புமைப்படுத்திப் பார்த்தாள். அவள் நினைத்தது சரி.\nஒன்பது எண்ணிக்கை வரை ஒன்பது விநாடி இடைவெளி என்று வளர்ந்து, மீண்டும் ஒன்று இரண்டு என்று அலைத்துடிப்புகள் வந்தன. ஒன்பது முடிந்ததும் பழையபடி ஒன்றில் இருந்து ஆரம்பித்தது. ஸ்காட்டுக்கு இன்னொரு யுரேகா...\nமிகவும் பலவீனமான அலைவரிசையாக இருந்தததால் அதை மானிட்டரில் தக்க வைப்பது சிரமமாக இருந்தது. 21/2002 சிகா ஹெர்ட்ஸ் அலைவரிசை அது. அதை அப்படியே வேவ்சேவ் யூனிட்டிற்கு அனுப்பி அலைத்துடிப்புகளை கொஞ்சம் துல்லியப்படுத்தினாள். மீண்டும் பண்பிறக்கம் செய்யும் பிராஸஸ் யூனிட்டில் செலுத்தி மானிட்டரை அட்ஜஸ்ட் செய்து திரையில் தோன்றி இருக்கும் வேற்றுக் கிரகவாசிகளின் அடுத்த செய்திகளை ஆவலுடன் எதிர்நோக்கினான்.\nபெருத்த இரைச்சல். ஆ... ஊ என்று ஒரு சிலர் அலறும் சப்தம் முழுக்க ஏதோ புகை படிந்த மாதிரி தோன்றியது. திரை கொஞ்சம் பிரகாசமடைந்த போது யாரோ ஒருவன். அலறித் துடித்தபடி விழ... காமிரா ஒருவனை நெருக்க��ாக காட்டுகிறது. அங்கே... புருஸ்லீ... நுன்ஜாக்கை சுழற்றி கக்கத்தில் இடுக்கியபடி கோபமாக வெறித்தார். அஞ்சலி தடாலடியாக ஸ்காட், மீனா, கவுதம், ரேடியோ பிரிவினர் அனைவருக்கும் இந்த மகிழ்ச்சியான தகவலை தெரிவித்தாள்.\nவிசாலமான அறையில் முதல்கட்ட விளக்கங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்காக குழுமினர்.\n\"இருபதாம் நூற்றாண்டின் கடைசி சில வருடங்கள் உலகம் முழுதும் புருஸ்லி நடித்த எண்டர் தி டிராகன் என்ற திரைப்படம் சக்கைபோடு போட்டது. குறிப்பாக உலகமெங்கும் தொலைக்காட்சியில் அந்தப் படம் ஒலிபரப்பாகியிருக்கிறது. ஆக, பூமியில் இருந்து பல்வேறு தொலைக்காட்சி நிலையங்கள் புரூஸ்லீயை ஒளிபரப்பின. வேகா மண்டலத்தில் வசிப்பவர்களுக்கு இவர் மிகவும் பிரபலமானவராகத் தோன்றியிருக்கலாம். உலகம் முழுமையும் அறிமுகமானவரும், ஐம்பதாண்டு காலம் வரைக்கும் ஞாபகம் உள்ளவருமான ஒருத்தரையே அவர்கள் நமக்காக திரும்ப ஒளிபரப்புகிறார்கள்'' பெருமிதமாக விளக்கினாள் அஞ்சலி.\n\"சங்கராச்சாரியை எப்படி அவர்களுக்கு பிரபலமானவராக தோன்றியிருக்கும்\n\"இந்தியாவில் அந்த நாள்களில் வாழ்ந்த பல பிரதமர்கள், ஜனாதிபதிகள், நீதிபதிகள், முதல்வர்கள், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பலரும் அவரது காலில் விழுந்து சேவித்திருக்கிறார்கள். அதெல்லாம் டி.வி.யிலும் தொடர்ந்து ஒளிபரப்பானது. பிரமுகர்க்கெல்லாம் பிரமுகராக இருந்ததால் இவர்தான் இந்தியாவின் நிரந்தர பிரமுகர் என்று வேற்று கிரகத்தில் இருப்பவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். மற்றவர்கள் வருகிறார்கள்; போகிறார்கள். இவர் மட்டும் எல்லோரையும் மிஞ்சும் அதிகாரம் பெற்றவரோ என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம்''\nஸ்காட், அடுத்த சில மணி நேரங்களில் விஞ்ஞான பிரமுகர்களைத் தொடர்பு கொண்டு, கான்ஃபரன்ஸ் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.\nஸ்காட்டின் செகரட்டரி வந்து உங்களுக்கு அஞ்சலியிடம் இருந்து தொலைபேசி வந்திருக்கிறது என்றாள்.\nரிசீவரை வாங்கி \"ஹலோ'' என்றார் ஸ்காட்.\n\"மேலும் ஒரு சமிக்ஞை கிடைத்திருக்கிறது'' அஞ்சலியின் குரலில் பதட்டம்.\n'' என்று கொக்கி போட்டார் ஸ்காட்.\n\"ஆமாம். ஸ்பீல் பெர்க் தயாரித்த ஜூராசிக் பார்க் படத்தில் இருந்து\"\"\nவேகா கிரகத்தில் இருந்து வந்த டினோசர், புரூஸ்லீ போலவே சங்கராச்சாரியும் ஒரு அடையாளம் மட்டு���ே.\nஸ்காட் சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் கூட்டத்தை அவசரமாக அறிவித்தார். சர்வ பிரதிநிதிகளும் தத்தமது நாடுகளில் இருந்து லண்டனுக்குப் புறப்படும் அடுத்த விமானங்களிலேயே லண்டனுக்கு வந்து குவிந்தனர்.\nஅந்த சர்வதேச மாநாட்டில் அஞ்சலியும், கவுதமும் சங்கராச்சாரி பற்றியும் புரூஸ்லீயைப் பற்றியும், ஸ்பீல் பெர்க்கின் டினோசர் பற்றியும் விளக்கமான குறிப்புகளை வழங்கினார்.\nசாட்டிலைட் டி.வி.க்கள் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் அஞ்சலியின் பேட்டியை ஒளிபரப்பின.\n\"பூமியில் இருப்பவர்களோடு வேகாவாசிகள் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள் என்கிறீர்கள். ஆனால் நமக்கு அங்கிருந்து வருகிற சமிக்ஞைகள் எல்லாம் சங்கராச்சாரி, டினோசர், புரூஸ்லீ போன்ற போன நூற்றாண்டில் வாழ்ந்த அல்லது உருவாக்கப்பட்டவைகளாகவே இருக்க என்ன காரணம்'' - இது நிருபரின் கேள்வி.\nவேகா கிரகம் இங்கிருந்து ஏறத்தாழ 24 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. நமது டி.வி. நிலையங்களில் இருந்து புறப்படும் ரேடியோ அலைகள் வேகா கிரகத்தை அடைய 24 ஆண்டுகள் ஆகும். 24 ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு நாம் அனுப்பிய தொலைக்காட்சி } ரேடியோ அலைகள் கிடைக்கப் பெற்றிருக்கும். அதை அவர்கள் மீண்டும் நமக்காக ஒளிபரப்பியிருக்கிறார்கள். அது மீண்டும் பூமியை அடைய 24 ஆண்டுகள் பிடிக்கும். ஆக 48 ஆண்டுகளுக்கு முன்பு நாம் ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே நாம் இப்போது சமிக்ஞையாகப் பெற முடியும் என்று விளக்கினாள் அஞ்சலி.\nநிருபர்: வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்ந்து நாம் தொடர்பு கொள்வது எப்படி\nஅஞ்சலி: யூகத்தின் அடிப்படையில் நிறைய ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். வேகா மண்டல வாசிகள் பேசும் - அதாவது ஒலி சமிக்ஞை செய்யும் சக்தியுள்ளவர்களா மொழி போன்ற அறிவு உண்டா என்பதே இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது. அவர்களின் தகவல் பரிமாற்றம் எத்தகையது என்பதை அறிவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம். அவர்களது சமிக்ஞைகளை நாம் கைப்பற்றியிருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிந்தால்தான் மேற்கொண்டு பரிமாற்றங்கள் நிகழ்த்த முடியும். ஒருவேளை அவர்கள் மீண்டும் தமது அடுத்த குறியீடூகளை நமக்கு ஒளிபரப்பலாம். இந்த ஆராய்ச்சிகள் பயனளிக்க மேலும் 48 ஆண்டுகள் இடைவெளியில் நாம் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.\nநிருபர்: அதாவது நாம் அவர்களுக்கு தினமும் ஒளிபரப்ப, அவர்கள் நமக்கு தினமும் ஒளிபரப்ப வேண்டியிருக்கும் அல்லவா\nஅஞ்சலி: ஆமாம். முதலில் அவர்கள் வாழ்க்கை முறை, தோற்றம் போன்றவை அறியப்பட வேண்டும்.\nஇந்தியாவின் பெயர் மாற்றத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெகா சைஸ் \"மகா பெரியவரி'ன் படம் பாராளுமன்றத்துக்கு முன்னால் பிரகாச ஒளிர்ந்து கொண்டிருந்தது. இந்த எல்லா காட்சிகளையும் அவர் மெüனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nநன்றி: யுகமாயினி - ஜனவரி '2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n//இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், அப்போது ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் பாதுகாப்புக்கு நின்றிருந்தவரின் துப்பாக்கி இது'' என்று அதிர்ச்சியான தகவலை அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.//\nஇதைப் படித்தபோது அப்படியே சாக் ஆகிட்டேன். அப்புறம் தான் தெரிந்தது.நல்ல கதை. மேலும் பல அறிவியல் சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து அறிவியல் சிறுகதைகளை எழுதுங்கள்.\nதிங்கள், 11 ஜனவரி, 2010\nஅறிவியல் புனைகதைகளுக்கு ஓர் இடம் காலியாகத்தான் இருக்கிறது. சொல்லப்போனால் சுஜாதா ஒருவர் மட்டுமே அந்த விசாலமான இடத்தி்ல் தன்னந்தனியாக இருந்துவந்தார். பெரும்பாலோர் கால எந்திரம், ரோபோ, பறக்கும் தட்டு என்பதாக எழுதினார்கள். ஜெயமோகனின் விசும்பு கதைகள் இந்தியத் தன்மையோடு எழுதப்பட்ட விறுவிறுப்பான கதைகள். கம்ப்யூட்டரை தட்டினான் என்று எழுதிவிட்டாலே வி்ான கதைகள் என்று சிலர் நினைத்ததை இவருடைய கதைகள் முற்றாக மாற்றிக் காட்டின.\nமகா பெரியவர் என்ற இந்தக் கதை, காரல் சேகன் எழுதிய கான்டாக்ட் என்ற நாவலைப் பற்றி என் நண்பர் ஒருவர் கூறிய போது உதித்த கற்பனை.\nதிங்கள், 11 ஜனவரி, 2010\nமிகவும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும். இப்போது தான் படித்தேன். அற்புதமான கதை. ஒருவிதமான பதட்டத்தோடு, பதைபதைப்போடு ஒன்றிப் படிக்க வைத்த நடை.\nஒரு விஷயம் சுட்டிக்காட்ட விரும்பினேன்.\nஒரு ஒளி ஆண்டு என்பது, ஒளியானது ஒரு ஆண்டு முழுதும் பயணம் செய்யும் தூரம் என்று படித்ததாக நினைவு. அதாவது ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால், ஒரு ஆண்டில் எவ்வளவு தூரம் கடப்பீர்களோ, அதுவே ஒரு ஒளி ஆண்டுக்கான தூரம். அப்படிப்பார்த்தால், உங்களது 48 ஆண்டுகளுக்கான கணக்கு அடிபடுகிறதே.\nதிங்கள், 12 ஜூலை, 2010\nஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் தூரம். அப்படியானால் அறுபது வினாடிக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதையும்(அதாவது ஒரு நிமிடத்துக்கு), ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதையும் ஒருநாளைக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதையும் கணக்கிட முடியும் அல்லவா அப்படி 48 ஆண்டுகள் ஒளி பயணித்தால் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அந்த தூரத்தில் இருக்கும் வேகா என்ற கிரகத்தை மையப்படுத்தித்தான் இக் கதையை எழுதினேன்.\nசங்கராச்சாரியாரின் படம் இங்கிருந்து ஒளியலைகளாக அந்த கிரகத்து ஜீவராசிகளின் கையில் கிடைத்திருக்கிறது. அதே போல் அந்த உருவம் தங்களுக்குக் கிடைத்ததை அதே உருவத்தை நமக்கு அனுப்புவதன் மூலம் நம்மைத் தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள் என்பதுதான் கதையின் அறிவியல் அம்சம்.இதில் உங்கள் சந்தேகம் என்ன என்று எனக்குப் புரியவில்லை.\nதிங்கள், 12 ஜூலை, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் ��ன்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு ப���ராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு மு���் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா ��ச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/why-lynching-is-terrorism/", "date_download": "2018-07-21T14:58:46Z", "digest": "sha1:WJUW25QWP24UTWM3TUU57RSHHAPKORRN", "length": 58180, "nlines": 154, "source_domain": "www.meipporul.in", "title": "கும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்? – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நேர்காணல்கள் > கும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nதுல் கஅதா 01, 1439 (2018-07-14) 1439-11-03 (2018-07-16) இர்ஃபான் அஹமது அக்லாக், இந்துத்துவம், இர்ஃபான் அஹமது, இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள், மோடி\n2015ல் நிகழ்ந்த முஹம்மது அக்லாக்கின் படுகொலையையொட்டி பொதுவெளியில் எழுந்த கண்டனக் குரல்கள் சில மாதங்கள் நீடித்தன. அவை இந்தியாவில் “சகிப்பின்மை” தொடர்பான விவாதத்தைக் கிளப்பின. 2017ல் மதுரா செல்லும் ரயிலில் ஜுனைத் கான் கொல்லப்பட்டது ஒரு வாரத்துக்குத் தலைப்புச் செய்தியாக ஆனது. இந்த மாதம் உத்தரபிரதேசத்தின் ஹாப்பூரில் காசிம் அடித்தே கொலை செய்யப்பட்டிருப்பது செய்திகளில் அரிதாகவே இடம்பெற்றிருக்கிறது.\nஇவை மாதிரியான குற்றங்கள் வழமையானவையாக மாறும்போது, அவற்றையொட்டி மக்களிடம் எழும் கோபம் சிதறுண்டு போய்விடுகிறது.\nபசுவதையைத் தடுக்கிறோம் என்கிற சாக்கில் இந்துக் கலவரக் கும்பல்கள் முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதற்கு எதிராக மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் செய்தது என்ன சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரமொன்று பசுவின் பெயரால் 60 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகிறது. அவற்றில் 97% 2014க்குப் பிறகு நடந்திருக்கின்றன. அவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 84% முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விவகாரம் தொடர்பாக பேரா. இர்ஃபான் அஹமத், ஹஃப்பிங்டன் போஸ்ட்க்கு அளித்த பேட்டியை இங்கே தருகிறோம். பேரா. இர்ஃபான் அஹமத் ஜெர்மனியின் Max Planck நிறுவனத்தில் சமயம் மற்றும் இனப் பன்மைத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் மூத்த ஆராய்ச்சியாளர். இத்தகைய கொடூரமான பொதுக் குற்றங்கள் இந்தியாவில் எங்கனம் வாடிக்கையாகி விட்டிருக்கின்றன என்பதையும், சிவில் சமூகம் அதை எளிதில் கடந்துபோகும் நிலைமை இங்கே உருவாவது குறித்தும் உரையாடுகிறார்.\nஇர்ஃபான் அஹமது பிஹார் மாநிலத்திலுள்ள தனது சொந்தக் கிராமமான தம்ரியில் இஸ்லாமியா அரபியா மதரசாவில் படித்து, பிறகு பாட்னாவின் பி.என். கல்லூரி, புது டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஜேஎன்யூ ஆகிய பல்கலைக்கழகங்களில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தவர். ஐரோப்பிய, ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் அரசியல் மற்றும் மானுடவியல் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். Islamism and Democracy in India, Religion as Critique: Islamic Critical Thinking from Mecca to the Marketplace ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.\nஇந்தியாவில் முஸ்லிம்களை அடித்தே கொல்வதை பயங்கரவாதச் செயல் என்கிறீர்களே, ஏன்\nஇந்தியாவில் நிகழ்த்தப்படும் இந்தக் கும்பல் கொலைகள் முஸ்லிம்களுக்கு என்ன சொல்ல வருகின்றன “நாங்கள் சொல்வதுபோல்தான் நீங்கள் வாழவேண்டும். இல்லையென்றால், உங்களுக்கு உயிர்வாழ உரிமை இல்லை.” இந்தக் கொலைகள் திரும்பத் திரும்ப நடக்கின்றன எனும்போது அவை புறத்தூண்டுதல்களின்றித் தன்னியல்பாக நடப்பவை அல்ல என்கிற பாடத்தைத்தான் நாம் அக்லாக், காசிம் போன்றோரின் சம்பவங்களிலிருந்து படித்திருக்கிறோம். ஆக்ஸ்ஃபர்ட் ஆங்கில அகராதியின்படி, பயங்கரவாதம் என்பது “அரசியல் நோக்கங்களுக்காக வன்முறையிலும் அச்சுறுத்தலிலும் ஈடுபடுவதாகும்.” இங்கே முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படுவதை பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில், அவை குறிப்பிட்டவொரு நோக்கத்திற்காக அச்சத்தை ஏற்படுத்தவே நிகழ்த்தப்படுகின்றன. அந்த நோக்கம் அரசியல் தன்மையிலானது, தனிப்பட்ட ஒன்று அல்ல.\nஎப்படி இந்தப் பயங்கரவாதம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது\nபயங்கரவா��த்துக்குப் பல வடிவங்கள் உள்ளன. இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற ஒன்று மட்டுமில்லை; அதற்கு இந்து வடிவம், யூத வடிவம், கிறிஸ்தவ வடிவம் அல்லது மதச்சார்பற்ற வடிவமும்கூட இருக்கிறது. நீங்கள் கருவிகளைக் கவனிக்கக் கூடாது, விளைவுகளைத்தான் பார்க்கவேண்டும். வெடிகுண்டுகள், ஏவுகணைகள், கார்பெட் குண்டு, கும்பல் படுகொலைகள் எனப் பல வழிகளிலும் அச்சத்தை உண்டாக்க முடியும்.\nபயங்கரவாதத்தைப் பொறுத்த வரையில் அச்சம்தான் மையமானது. ரயிலில் உணவுப் பொதிகளைத் திறப்பதற்கே முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். நான் எனது உணவுப் பொதியைத் திறந்து, அதில் இறைச்சி இருக்கும் பட்சத்தில், அது கோழி இறைச்சியாகவோ ஆட்டிறைச்சியாகவோ இருந்தாலும்கூட, அது பற்றி அங்கே ஒரு வதந்தி பரவி எனது உயிர் பறிக்கப்படலாம் என்று அஞ்சுகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எவ்வித அச்சமுமின்றி அவர்கள் தமது டப்பாவைத் திறந்து சாதாரணமாகச் சாப்பிட முடிந்தது. ஆனால் இப்போது (2017-18) ஏன் அஞ்ச நேருகிறது\nவேறு வகையான அச்சம் எதுவும் சமூகத்தில் நிலவுகிறதா\nஇங்கே உள்ள இந்துக்கள் உள்ளிட்ட பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் அச்சம் நிலவுகிறது. அதை ‘கண்டும் காணாமை’ (Percepticide) என்று சொல்லலாம். அதாவது, ஒருவர் இறைச்சியைக் காரணம்காட்டிக் கொல்லப்பட்டால், எனது புரிதலின்படி, இங்குள்ள ஒரு சாமானிய இந்துவும் பீதியடையவே செய்வார். ஆனால் என்ன நடந்திருக்கிறது என்றால், அவர்கள் அச்சம் எனும் நிலையிலிருந்து ‘கண்டும் காணாமை’ என்றவொரு நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள்; இந்த விஷயத்தைக் கவனிப்பதையே தவிர்க்கிற, அல்லது கொண்டுகொள்ளாத ஒரு நிலையை வந்தடைந்திருக்கிறார்கள். சமகால இந்தியாவில் இது முஸ்லிம்களுக்கு நேரும் அனுபவம். எனினும் இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயானதும் இல்லை. அச்சம் என்பது கண்டும் காணாமையின் (Percepticide) உள்ளார்ந்த அம்சம்.\nஎல்லோரும் அச்சத்திலிருப்பதாலேயே மௌனம் காக்கிறார்கள் என்கிறீர்களா\nஅச்சம் இங்கு முதன்மையாக யார் மீது திணிக்கப்படுகிறது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்-முஸ்லிம்கள் மீது. எனினும் இது அவர்களோடு மட்டும் நின்றுவிடுவது இல்லை. நல்லெண்ணமும் நீதியுணர்வும் கொண்ட குடிமக்கள் என்ற இரண்டாம்நிலை மக்கள் தொகுதியினரும் இருக்கவே செய்கிறார்கள். நீதியும் நேர்���ையும் எந்தவொரு சமூகத்தின் தனிச்சொத்தாகவும் இருக்க முடியாதுதானே.\nநானும் நீங்களும் ரயிலில் பயணிப்பதாக வைத்துக்கொள்வோம். நான் எனது உணவுப் பொதியைத் திறந்து சாப்பிடுகிறேன். அந்தச் சமயத்தில் ஒருவர் என்னிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்றால், அதைப் பார்க்கும் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுவீர்கள் ஒருவேளை அதை நீங்கள் கண்டும் காணாதது போல், எதிர்வினையாற்றாமல் இருப்பீர்களென்றால் அது ஜனநாயகத்தின் மரணத்தைதான் நமக்கு உணர்த்தும்; அல்லது ஜனநாயகத்தை அதன் உண்மையான தன்மையுடன் நாம் பின்பற்றவில்லை என்பதைக் காட்டும். ஜனநாயக உணர்வுநிலை என்பது ஓட்டுப் போடுவதை மட்டுமே சார்ந்ததல்ல. நமது வெளிப்படைத் தன்மையோடும் நீதியுணர்வோடும் நேர்மையோடும் தொடர்புடையது அது.\nஇதற்கு இணையானவற்றை வரலாற்றில் காணமுடியுமா\nநவீன வரலாற்றைப் பொறுத்த வரை, இத்தகைய கும்பல் படுகொலைகளுக்குக் கனகச்சிதமான எடுத்துக்காட்டுகளை அமெரிக்காவில் காணலாம். ‘கு க்ளக்ஸ் க்ளான்’ (Ku Klux Klan) இயக்கத்தின் வெள்ளையின மேலாதிக்கப் பயங்கரவாதிகள் பலவீனர்களாயிருந்த கறுப்பர்களுக்கு எதிராக (குறிப்பாகத் தென் பகுதியில்) கடும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். சில வரலாற்றாசிரியர்கள் இவர்களை ஜனநாயகக் கட்சியின் பயங்கரவாதப் பிரிவினர் என்றுகூட விளிக்கிறார்கள். தற்காப்புக்காகவே தாம் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக ‘க்ளான்’ கருதியது. இனவாதச் சட்டங்களைத் தளர்த்துவதையும், கறுப்பினத்தவர்கள் அரசியலில் பங்கெடுப்பதையும் அது எதிர்த்தது. இனவாதச் சமூக அமைப்பு “இயற்கையானது” என்று சொல்லி அதைப் பாதுகாக்க நினைத்தது.\nஆரம்பத்தில், ‘க்ளான்’ இயக்கத்தினர் இரகசியமாக இரவு நேரங்களில் மட்டுமே பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்கள். அமெரிக்க மறுகட்டுமானக் (American Reformation) காலத்துக்கு பின், வெளிப்படையாகக் கும்பல் கொலைகளைக் கட்டவிழ்த்துவிடத் தொடங்கினார்கள். (உதாரணத்துக்கு டெக்சஸில் 1915ல்) அவற்றைப் புகைப்படங்களாக எடுத்துத் தங்களின் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். இதே விதமாக, இப்போது இந்தியாவில் நடைபெறும் கும்பல் கொலைகள் சமூக வலைத்தளங்களி���் காணொளிகளாய் வலம்வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nமுஸ்லிம்கள் அடித்தே கொல்லப்படுவதற்கு எதிராகப் பொதுவெளியில் எழும் கண்டனக் குரல்கள் நாளுக்குநாள் (தாத்ரி தொடங்கி ஹாப்பூர் என) சரிந்துகொண்டே போகின்றதே, ஏன்\nKarl Schmitt எனும் நாஜி சார்புச் சிந்தனையாளர் ஒருவர் இருந்தார். அவரைப் பொறுத்தவரை, அரசியல் என்பது பகைவர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையே அழுத்தமான பிரிகோடை வரைவதுதான். பொதுவாகத் தற்போது இந்தியாவில் அரசியல் என்பது பொதுநலன் (Welfare) பற்றியதாக இருக்கும் அதேசமயம், அது போர்நலன் (Warfare) பற்றியதாகவும் பகைமை எனும் எண்ணக்கரு பற்றியதாகவும் இருக்கிறது. முஸ்லிம்களை “மற்றமையாகச்” சித்தரிப்பதில் இந்தியாவிற்கென்றே உரிய ஒரு வரலாறு உண்டு. எனினும், இந்தச் செயல்பாடு கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் முடுக்கம் பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போதும் கூட முற்றாக இந்த நிலை கிடையாது என்று சொல்வதற்கில்லை.\nமுஸ்லிம்களை “அஃறிணையாக்கும்” (thingification) செயல்முறை இங்கே படுஜோராக நடந்துகொண்டுள்ளது. உயிரற்ற பொருட்களாக அவர்களை உருமாற்றுவது, மற்றமையாகக் கட்டமைப்பது, வெறுமனே புள்ளிவிவரமாகவும் இலக்கமாகவும் அவர்களை மதிப்பிழக்கச் செய்வது இங்கே தொடர்கிறது. முஸ்லிம் சமூகம் தேசத்திற்கு வெளியே நிறுத்திப் பார்க்கப்படுகிறது. முஸ்லிம்கள் வெறும் வேற்று மனிதர்களாக மட்டுமல்லாமல், பகை மனிதர்களாகவே நிலைநிறுத்தப்படுகிறார்கள்.\nஆனால் ஜனநாயகம் என்பதே மக்களனைவரும் அதிகாரம் பெறுவது பற்றியது தானே\nஜனநாயகம் என்பதை நீங்கள் மக்களனைவரும் அதிகாரம் பெறுவது எனப் பார்க்கிறீர்கள். பெண்கள், தலித்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறியவர்கள் அதிகாரம் பெறுவது பற்றியெல்லாம் நாம் பேசிவருகிறோம். அதேசமயம் இன்னொரு பக்கம், முஸ்லிம்களை அதிகாரமிழக்கச் (Disempowerment) செய்வதும் ஒரு பேசுபொருளாகத் தொடர்ந்து வருகிறது. ஜனநாயகத்தின் கவலைக்குரிய பக்கம் இது. ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினரை அதிகாரமிழக்கச் செய்தல், அஃறிணையாக்கல், மற்றமையாக்கல் நடந்துகொண்டிருப்பது எதனால் கும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்தே கொல்வதென்பது, நமது ஜனநாயகப் பரிசோதனையின் பலவீனத்தைக் காட்டுகிறது.\nஇந்தக் கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்கள் அல்லது அவற்றை வேடிக்கை பார்ப்பவர்கள் ஏன் காணொளிகளாக அவற்றைப் பதிவேற்றம் செய்து பரப்புகிறார்கள்\nஇந்தக் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டுமென்றால், முஸ்லிம்கள் அடித்தே கொல்லப்படும் இத்தகைய காணொளிகள் சமூக ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிப்பவை என்று தெரிந்தும் கூட அரசாங்கம் ஏன் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நாம் கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. இத்தகைய காணொளிகளைப் பதிவேற்றுபவர்கள் தங்களைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவோ, அல்லது சட்டம் தங்கள் பக்கம் இருக்கிறது என்றோதான் கருதுகிறார்கள். அரசுக்கும் சிவில் சமூகத்திலுள்ள கலவரக் கும்பல்களுக்கும் மத்தியில் ஒருவகையான புரிந்துணர்வும் ஒத்திசைவும் இருக்கிறது என்பதுதான் உண்மை.\nமேற்சொன்ன காணொளிகள், இக்குற்றங்களில் பாதிக்கப்படுவோருக்கும் அவற்றை அரங்கேற்றுவோருக்கும் ஏகசமயத்தில் விடுக்கப்படும் செய்திகளாக அமைகின்றன. “நாங்கள் சொல்வதுபோல் உங்கள் வாழ்கையைத் திருத்தியமைத்துக் கொள்ளுங்கள்” என ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை நோக்கியும்; “நம் சமுதாயத்திற்காக நாங்கள் என்ன செய்திருக்கிறோம் பாருங்கள்” என ஒட்டுமொத்த இந்துச் சமூகத்தை நோக்கியும் அவை பேசுகின்றன. அவை ஏதோ சாதனைகள்போல் முன்வைக்கப்படுகின்றன. அவமானகரமான தருணங்களை யாரும் பரப்பிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், சாதனைகளைப் பரப்பத்தானே வேண்டும் உண்மையில், இது மற்றவர்களுக்கும் ஒரு துணிச்சலைத் தரக்கூடியது. என்னால் அனுபவபூர்வமான ஆதாரங்களைக் கொண்டு இதை நிறுவ முடியாது என்றாலும், இதை அனுமானிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமல்ல. அவர்கள் படுகொலைகளில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் கூட, ஏதோ நல்லதொன்று நடந்திருப்பதாகக் கருதுகிறார்கள்.\nமுஸ்லிம்கள் அடித்தே கொல்லப்படுவதைக் காண்போரின் மனவோட்டம் என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள் உதாரணமாக, காசிம் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருந்ததைச் சுற்றியிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனநிலை எப்படியானது\nமுதலில், நாம் வேறொரு வகைக் கும்பல் கொலையைப் பார்க்கலாம். சமூக விலக்கல்களை ஒருவர் மீறிவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக அவர் அடித்து உதைக்கப்படுகிறார், அல்லது முகத்தில் கரும்புள்ளி குத்தி கழுதையின் மேல் அமர்த���தப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறார். இதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு ஒரே சமயத்தில் கிளர்ச்சியும் பீதியும் உண்டாகும். ‘அது நான் இல்லை’ என்பதால் கிளர்ச்சியும், ‘அது நானாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு’ என்பதால் பீதியும் உண்டாகும். கூட்டம் பலவித மதப் பின்னணி கொண்டதாக இருக்கும்பொழுது மட்டுமே இவ்விதம் பீதியும் கிளர்ச்சியும் ஏக சமயத்தில் உண்டாகிறது.\nஆனால், முஸ்லிம்களை அடித்தே கொல்லும் சம்பவங்களில் நீங்கள் காண்பது வித்தியாசமானது. காசிமைச் சுற்றி நின்றிருந்த இருபத்தி சொச்சம் பேரில் எவருக்கும், ‘காசிமின் இடத்தில் நான் இருந்திருந்தால்…’ என்ற நினைப்பு வந்திருக்க முடியாது. எனவே அவர்களின் மனவோட்டமும் இதில் வித்தியாசப்படுகிறது. ‘காசிமின் இடத்தில் நான் இருந்திருக்கச் சாத்தியமுண்டு’ என்று அவர்கள் நினைத்திருந்தாலும் கூட, அவரைத் தாக்குவதை அவர்கள் நிறுத்தியிருக்கப் போவதில்லைதான் என்றாலும், அவர்களின் மனநிலை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைந்திருந்திருக்கும். இது நம்மை மீண்டும் அஃறிணையாக்கல், மற்றமையாக்கல், அதிகாரமிழக்கச் செய்தல் ஆகிய பேசுபொருளுக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறது.\nஇதை இன்னும் சற்று விளக்க முடியுமா\n‘நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவன், அவர்கள் வேற்றுச் சமூகத்தினர்’ என்பதுதான் இங்கு தொழிற்படும் எண்ணம். மட்டுமின்றி அவர்கள் மனிதர்கள் அல்லர், கழித்துக்கட்டப்பட வேண்டிய பொருட்களைப் போன்றவர்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் நமக்குத் தேவையற்றவர்கள்.\nபிரத்தியேகமான அரசியல் சூழ்நிலைதான் இந்த மற்றமையாக்கலுக்குக் காரணமா\nஒருமுறை பிரதமர் மோடியின் உரையைக் கேட்டு ரொம்பவே கலக்கமுற்றேன். அதில் அவர் சூசகமான அரசியல் மொழியைப் (Dog-Whistle Politics) பயன்படுத்தியிருந்தார். ஓர் பாதுஷாவுக்கும் ராஜாவுக்குமிடையிலான வேறுபாடுகளைக் குறிப்பிட்டுப் பேசினார், பாதுஷா என்றால் முஸ்லிம் என்ற அர்த்தத்தில். இருவருக்கும் இடையில் மத்தியகாலத்தில் நடந்த ஓர் போரில் பாதுஷா தந்திரமாக நூறு பசுக்களைத் தனது படைக்கு முன்புறம் நிறுத்திச் சண்டையிட்டாராம். நான் இதை எங்கும் படித்ததில்லை. இதுமாதிரியான விஷயங்கள் பரப்பப்பட்டால் அவை தீய விளைவுகளையும் பாதிப்புகளையுமே ஏற்படுத்தும். மோடி பிரதமர் ஆவதற்கு முன்பும்கூட, ராகுல் காந்தியைக் குறிப்பிட ‘ஷேஹ்ஸாதா’ (Shehzada) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ‘யுவராஜ்’ என்ற சொல்லை அவர் பாவித்திருக்க முடியும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என உறுதியாகக் கூற முடியும். முஸ்லிம் என்பதைக் குறிக்கவே அப்படிச் சொன்னார்.\n(மேலே மோடி பாதுஷா என்பதன் மூலம் காஸி சையத் சலார் மசூதையும், ராஜா என்பதன் மூலம் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலித் அரசர் சுஹேல்தேவையும் குறிப்பிடுகிறார். உ.பி.-யில் பாஜக தனது அரசியல் ஆதாயத்துக்காகத் தன்வயப்படுத்த நினைக்கும் அரசர்தான் சுஹேல்தேவ் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்சொன்ன நூறு பசுக்களின் கதை ஒரு புனைவு என்றே வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.)\nமுஸ்லிம்களை அடித்தே கொல்லும் சம்பவங்கள் ஒரு சமூகம் என்ற வகையில் நம்மிடமும் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன\nஇந்தக் கும்பல் கொலைகள் மற்றும் மாட்டிறைச்சி, பசு பற்றிய விவாதங்களுக்கு மற்றொரு குறிக்கோளும் உண்டு: பொதுவெளிகளை (தாம் விரும்பும் விதத்தில்) மாற்றி வடிவமைப்பதும் ஒழுங்குபடுத்துவதுமே அது. ஐரோப்பாவில் தலை முக்காடு பற்றியும் ஹிஜாப் முறை பற்றியும் இதே பாணியில் நடக்கும் விவாதங்கள், பொது இடங்களில் எவை அனுமதிக்கப்படவேண்டும் என்பது தொடர்பானவை என்பது கவனிக்கத் தக்கது.\nஇந்தியாவில் ரயில் ஒரு பொது இடம். இந்தியா மற்றும் அதன் ரயில்களின் அழகுகளில் ஒன்றே, அதன் பலவிதக் காட்சிகளும் வாசனைகளும்தான். நீங்கள் பீகார் ரயிலில் ஏறினால் அங்கே லிட்டி, பரோட்டா, சட்டு எனப் பல்வேறு உணவு வகைகளின் மணம் வீசுவதை நுகரலாம்.\nசைவம் X அசைவம் என்று வரும்போது, அதற்கொரு காட்சிப் பரிமாணமும் வாசனைப் பரிமாணமும் இருக்கிறது. பொது இடங்களில் ஒரேவிதமான, ஒருபடித்தான, பெரும்பான்மைவாத நோக்கிலான காட்சிகளையும் வாசனைகளையும் மட்டுமே நிலைநிறுத்துவதுதான் இந்துத்துவச் செயல்பாட்டாளர்கள் மற்றும் இந்தக் கும்பல் கொலைகளின் குறிக்கோள். சைவத்தின் காட்சியையும் சைவத்தின் வாசனையையும் மட்டுமே அனுமதிக்க முடியும் என்கிறார்கள். இறைச்சியையும் அதன் வாசனையையும் அவர்கள் பொது இடங்களிலிருந்து அகற்றிவிட விரும்புகிறார்கள்.\nசமீபத்தில் மூத்த பத்திரிக்கையாளர் அர்ஃபா கானம் ஷர்வ���னி, “ஆர்எஸ்எஸ் இந்த நாட்டை ஆள நினைக்கிறது, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான் இத்துணை வன்முறைகளையும் அது கட்டவிழ்த்துவிடுகிறது என்றால், நாங்கள் அவர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத்தர உறுதியளிக்கிறோம்” என்று கூறினார். ராஜ்யசபா உறுப்பினராக இருந்த முஸ்லிம் ஒருவர், அரசியலில் இருந்து முஸ்லிம்கள் விலகிவிட வேண்டும் என்றார்.\nஇந்த இடத்தில் எழும் சுவாரஸ்யமான கேள்வி, “என்னவகையான ஜனநாயகம் இது” அனைத்துத் தரப்பு மக்களும் அரசியல்மயமாவதும் அதில் பங்கேற்பதும்தான் ஜனநாயகம் என்பதன் எண்ணக்கரு. ஜனநாயகம் என்பது அச்சத்திற்கான முறிவு மருந்தாகவும், பயத்திலிருந்து விடுதலை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். ஆனால், நம்மிடமுள்ள ஜனநாயகம் மக்களை அரசியல்நீக்கம் செய்வது ஏன்” அனைத்துத் தரப்பு மக்களும் அரசியல்மயமாவதும் அதில் பங்கேற்பதும்தான் ஜனநாயகம் என்பதன் எண்ணக்கரு. ஜனநாயகம் என்பது அச்சத்திற்கான முறிவு மருந்தாகவும், பயத்திலிருந்து விடுதலை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். ஆனால், நம்மிடமுள்ள ஜனநாயகம் மக்களை அரசியல்நீக்கம் செய்வது ஏன் அரசியலில் அக்கறையற்று முற்றாக விலகி நிற்கத் தூண்டுவது ஏன் அரசியலில் அக்கறையற்று முற்றாக விலகி நிற்கத் தூண்டுவது ஏன் நமது ஜனநாயகம் அச்சத்தை உற்பத்தி செய்கிறது என்றால், நாம் ஜனநாயகம் என்பதைக் குறித்தே அடிப்படைக் கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது என்று பொருள்.\n(ஹாப்பூரில் காசிம் கொலை செய்யப்பட்டதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஷர்வானி கூறியதாவது, “இவையெல்லாம் 2019 தேர்தல் வெற்றிக்காகவே நடந்துகொண்டிருக்கின்றன என்றால், ஒரு இந்தியக் குடிமகளாகச் சொல்கிறேன், இந்திய மக்களின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அவர்கள் உறுதியளித்தால் பாஜக-ஆர்எஸ்எஸ் நிரந்தரமாக ஆட்சியில் அமர நான் ஆதரவளிக்கத் தயார்.”)\nசுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்ட தேர்தலின் மூலமாகத்தானே பாஜக ஆட்சிக்கு வந்தது\nஜனநாயகம் என்பது வெறுமனே தேர்தலையோ வெகுஜனவாதத்தையோ மட்டுமே சார்ந்ததல்ல. அது அரசமைப்புச் சட்டத்தையும், அரசில் எந்த அளவுக்கு குடிமக்கள் உரிமைகள் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும் பற்றியது. எது நீதி, எது அநீதி என்கிற உணர்வைப் பெற்றி��ுப்பதும் ஜனநாயகம்தான். ஜனநாயகம் எனும் எண்ணக்கருவை நீங்கள் நீதியிலிருந்து பிரித்துவிட்டால் அது கும்பலாட்சியாக, கலவரக் கூட்டத்தின் ஆட்சியாக மாறிவிடும்.\nமுஸ்லிம்கள் இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறார்கள்\nகும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.\nஅக்லாக் இந்துத்துவம் இர்ஃபான் அஹமது இஸ்லாமோ ஃபோபியா பசு பயங்கரவாதம் பாஜக பார்ப்பனியம் முஸ்லிம்கள் மோடி\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nஇந்திய அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஷவ்வால் 26, 1439 (2018-07-10) 1439-10-28 (2018-07-12) அ. மார்க்ஸ் அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB), இஸ்லாமிய வெறுப்புத் தொழில், கங்கா- ஜமுனா பண்பாடு, கல்பே ஜவாத், சூஃபியிசம், சையத் ஹஸ்னைன் பகாய், நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம், பா.ஜ.க., மோடி, ஷமீல் ஷம்சி, ஷியா இஸ்லாம், ஷியா சட்ட வாரியம், ஷியா வக்ஃப் வாரியம்\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்��ிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (2)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇந்திய அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி\nகடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த...\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்\nஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குறிப்பவர் என்ற கருத்தும், அவர்களில் ஒருவரது செயலுக்காக அந்த ஒட்டுமொத்தச் சமூகமுமே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்தும் இந்துத்துவத்திற்கும்...\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nதுல் கஅதா 01, 1439 (2018-07-14) 1439-11-03 (2018-07-16) இர்ஃபான் அஹமது அக்லாக், இந்துத்துவம், இர்ஃபான் அஹமது, இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள், மோடி\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஷவ்வால் 26, 1439 (2018-07-10) 1439-10-28 (2018-07-12) அ. மார்க்ஸ் அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB), இஸ்லாமிய வெறுப்புத் தொழில், கங்கா- ஜமுனா பண்பாடு, கல்பே ஜவாத், சூஃபியிசம், சையத் ஹஸ்னைன் பகாய், நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம், பா.ஜ.க., மோடி, ஷமீல் ஷம்சி, ஷியா இஸ்லாம், ஷியா சட்ட வாரியம், ஷியா வக்ஃப் வாரியம்\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஷவ்வால் 19, 1439 (2018-07-03) 1439-10-20 (2018-07-04) அ. மார்க்ஸ் NGO, இந்து தமிழ் திசை, இந்துத்துவம், ஊடகம், என்ஜிஓ, டீஸ்டா செதல்வாட், தி இந்து\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-11-02 (2018-07-15) E. P. றஹ்மத் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2017/05/world.html", "date_download": "2018-07-21T15:38:29Z", "digest": "sha1:VS4XNX6CFE2FAEDVMUKOBLRYNSHYRHHR", "length": 18972, "nlines": 306, "source_domain": "www.muththumani.com", "title": "வடகொரியா- அமெரிக்கா போர் பதற்றம்! சிவன்மலை கோவிலில் உலக உருண்டை... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » வடகொரியா- அமெரிக்கா போர் பதற்றம் » வடகொரியா- அமெரிக்கா போர் பதற்றம் சிவன்மலை கோவிலில் உலக உருண்டை...\nவடகொரியா- அமெரிக்கா போர் பதற்றம் சிவன்மலை கோவிலில் உலக உருண்டை...\nவடகொரியா- அமெரிக்கா போர் பதற்றம் நிலவும் சூழலில் தமிழ்நாட்டின் திருப்பூரில் சிவன்மலை கோவிலில் உள்ள உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது\nதமிழ்நாட்டின் திருப்பூரில் சிவன்மலையில் சுப்ரமணியசாமி கோவில் அமைந்துள்ளது.\nஇந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.\nபக்தர்களின் கனவில் சிவன்மலை கடவுள் வந்து ஒரு பொருளை கொடுக்க உத்தரவிடுவாராம்.\nஉடனே அதுகுறித்து சுவாமி சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை பூக்களை வைத்து சுவாவியிடம் உத்தரவு கேட்கப்படும்.\nஅதில் வெள்ளை பூ வந்தால் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து அதற்கு பூஜை செய்யப்படும்.\nகடந்த பிப்ரவரி மாதம் இந்த பெட்டியில் சங்கிலி வைக்கபட்டது. அதன் பின்னர் தான் சசிகலாவின் சிறை தண்டனை உறுதியானது.\nஇந்நிலையில், சென்னையை சேர்ந்த நீலகண்ட மகரிஷி என்பவர், முருகன் தனது கனவில் வந்து உலக உருண்டையை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்க சொன்னதாக கூறியுள்ளார்.\nஇதையடுத்து உலக உருண்டை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.\nசிவாச்சாரியார்கள் கூறுகையில், ஹேவிளம்பி-யின் பெயர் விளக்கத்தில் போராட்டங்கள், மரணங்கள் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nவடகொரியா, அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில் உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் உலகுக்கு நன்மை நடக்கவும் வாய்ப்புள்ளது எனவும் கூறுகிறார்கள்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nபூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டு பிடித்து இருக்கிறேன்.-விஞ்ஞானி.க.பொன்முடி\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/anuradhapura/vans-buses-lorries", "date_download": "2018-07-21T15:17:32Z", "digest": "sha1:XY2ANTEOKBIDZOAOWJGPBP23EZMZTNCN", "length": 11129, "nlines": 251, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள் அனுராதபுரம் இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியத��� முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nதேவை - வாங்குவதற்கு 4\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகாட்டும் 1-25 of 185 விளம்பரங்கள்\nஅனுராதபுரம் உள் வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்அனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்அனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T15:14:51Z", "digest": "sha1:F3DK4ID3CLUESWWCFS5SOBDJXIAXKWDP", "length": 22499, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nசுஜாதாவின் இலக்கிய இடம் தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால் சுஜாதாவில் இலக்கிய இடம் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப் படவோ இல்லை. அக்காரணங்களை நமது கலாச்சாரத்தின் அரசியல் பின்புலத்தில் வைத்து விரிவாக விவாதிக்கவேண்டியுள்ளது. நான் என் முதல் சிறுகதை தொகுதியான ‘திசைகளின் நடுவே ‘ 1992 ல் வெளிவந்தபோது என் எழுத்தின் மீது …\nTags: அறிவியல் புனைகதைகள், ஆளுமை, இலக்கியம், சுஜாதா, வாசிப்பு, விமர்சனம்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநித்ய சைதன்ய யதி ஒரு முறை சொன்னார், “இரவில் அஜீரணத்துடன் தூக்கம் பிடிக்காமல் தவிக்கும்போது நேரம் போக்குவதற்காக எந்த நூலை நோக்கி உங்கள் கரம் இயல்பாக நீள்கிறதோ அதே நூலையே வாழ்வின் இக்கட்டுகளில் வழிகாட்டுதலுக்காகவும் நாடினீர்கள் என்றால் அதுவே பேரிலக்கியம் ஆகும்.” தல்ஸ்தோய், தாமஸ் மன், ஐசக் பாஷவிஸ் சிங்கர், வைக்கம் முஹம்மது பஷீர், தாராசங்கர் பந்தோபாயாய ஆகியோரின் நூல்களை வெறும் பொழுதுபோக்குக்காக, வேடிக்கைக்காக நான் படிப்பது உண்டு. தல்ஸ்தோயில் மிகவும் தமாஷான பல பகுதிகள் …\nTags: அ.முத்துலிங்கம், ஆளுமை, இலக்கியம், கட்டுரை\nஅ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன் April 27, 2003 – 4:43 am “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்” ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார். பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார். அவரது …\nTags: அ.முத்துலிங்கம், ஆளுமை, இலக்கியம், நாவல், நேர்காணல்\nதமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முழுமையாகக் கிடைப்பவை மூன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி. வளையாபதியும் குண்டலகேசியும் கிடைப்பதில்லை. இம்மூன்றில் சமநிலையும் அழகும் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரமே. ஆனால் ஒரு காப்பியத்திற்குரிய விரிவு சீவக சிந்தாமணியிலேயே காணக்கிடைக்கிறது. காவியச்சுவை என்பது சுருக்கமாகச் சொன்னால் ஒரு மொழியின் அழகின் அனைத்து முகங்களும் வெளிப்படும் நிலையே. ஆகவே ஒரு காவியம் என்பது ஒரு வாசகனால் வாழ்நாள் முழுக்க வாசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். அவ்வகையில் பார்த்தால் தமிழில் கம்பராமாயணமும் சீவகசிந்தாமணியும் மட்டுமே அந்தத் …\nTags: இலக்கியம், சீவக சிந்தாமணி\nதமிழ் இலக்கியத்தின் இரண்டாயிரம் வருட வரலாற்று வாசிப்பு நமக்கு முக்கியமான ஒரு வாய்ப்பை அளிக்கிறது. தமிழ் இலக்கிய வாசிப்பு எவ்வாறெல்லாம் பரிணாமம் கொண்டு வந்திருக்கிறது என்று காட்டுகிறது அது. வேறெந்த மொழியை விடவும் தமிழ் வாசகனுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நமது வாசிப்பில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்ற கேள்வி பல சமயம் ஒரு துணுக்குறலாகவே நம்மை வந்தடைகிறது. தமிழின் கவியரங்குகளில் வாசிக்கப்படும் பிரபலமான ‘கவிதைகளை’ப் பாருங்கள். சர்வசாதாரணமான அரட்டைவெடிகள், மேடைக்கர்ஜனைகள் சாதாரணமான வரிகளால் எழுதப்பட்டு உரக்க …\nTags: இலக்கியம், உரை, கவிதை\nஎன் அம்மாவின் ரசனையே தனிப்பட்டது. ஏனென்றால் அம்மா எல்லாரும் வாழும் ஒரு பொதுவாழ்க்கைத்தளத்தில் வாழவில்லை. அவர்களுக்கு ஆங்கிலமும் உலக இலக்கியமும் அன்றைய இடதுசாரிச்சூழலில் இருந்து, இடதுசாரி செயல்வீரரும் அறிஞருமான மூத்த அண்ணா கேசவபிள்ளை வழியாகக் கிடைத்தது. ஆனால் அவர்கள் மணம் புரிந்துகொண்டது என் அப்பாவை, ஒருபோதும் அவர்கள் மணம்புரிந்துகொள்ளக்கூடாத ஒரு மனிதரை. வேறு எந்தப் பெண்ணுக்கும் இலட்சியக்கணவராக இருந்திருக்கக்கூடிய, ஆனால் அம்மாவுக்கு மரண வடிவமாகவே மாறிய மனிதரை. ஆகவே அம்மா முழுத்தனிமையில் இருந்தார்கள். வீடெல்லாம் …\nTags: இலக்கியம், கவிதை, மார்கரெட்.இ.சாங்ஸ்டர், மொழிபெயர்ப்பு, வாசிப்பு\nமதிப்பிற்குரிய அவையினரே, சென்ற செப்டெம்பரில் நான் நண்பர்களுடன் ஆந்திரத்தில் உள்ள நல்கொண்டா என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து அருகே உள்ள பன்னகல் என்ற சிற்றூருக்குச் சென்று அங்குள்ள காகதீயபாணி கோயிலைப் பார்த்தோம். பச்சன சோமேஸ்வர் கோயில். அங்கே அதேபோல இன்னொரு கோயில் அருகே இருக்கும் தகவலைச் சொன்னார்கள். ஆகவே காரில் கிளம்பிச்சென்றோம். பத்துகிலோமீட்டர் தூரம்சென்றபின்னர் விரிந்த கரும்புவயல்நடுவே அந்தக்கோயிலின் முகடு தெரிந்தது. உள்ளே சென்றோம். முகப்பு இடிந்த கோயில் அது. பக்தர்கள் வரக்கூடிய கோயில் அல்ல. தொல்பொருள்துறை …\nTags: இலக்கியம், உரை, நிகழ்ச்சி\nஅனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த என்னால் இயலாமல்போகலாம். நான் பேச்சாளனல்ல, எழுத்தாளன்.என் ஊடகம் எழுத்து. ஆகவே சில சொற்களை இங்கே சொல்லி விடைபெறலாமென என்ணுகிறேன் சிங்கப்பூருக்கு நான் வந்து சில நாட்களாகின்றன. இங்கே சுப்ரமணியன் ரமேஷ் என்ற நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்த போது அங்கு வந்த இந்திரஜித் …\nTags: இலக்கியம், உரை, கலை, சமூகம்., சிங்கப்பூர்\nமுப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நயினார் என்று ஒரு பாடகரின் கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. குழித்துறை மகாதேவர் கோயிலில். அன்றெல்லாம் எங்களுக்கு சினிமா ஒரு பொருட்டே அல்ல. காரணம் படம்பார்க்க தொடுவட்டிக்குத்தான் செல்லவேண்டும். பணம் கொடுக்க வேண்டும். வீட்டில் அனுமதி பெரும்பாலும் கிடைக்காது. பள்ளியிறுதி வரை நான் பார்த்த மொத்த படங்களே பத்துக்குள்தான். சேர்த்து வைத்து புகுமுக வகுப்பில் பார்த்துத் தள்ளினேன். எங்களுக்கு கலை,கேளிக்கை எல்லாமே கோயில்திருவிழாக்கள்தான். பதினைந்து கிலோமீட்டர் வட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் திருவிழாக்கள் உண்டு. திற்பரப்பு, …\nTags: ஆளுமை, இலக்கியம், பெரியசாமி தூரன்\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nஞாயிற்றுக்கிழமை இணைப்பின் இலக்கியப்பக்கத்தில் டைம்ஸ் ஆ·ப் இண்டியா ஒரு புத்தக விமர்சனத்தை முழுப்பக்க அளவுக்கு வெளியிட்டது. அலன் மிசௌக்ஸ் [Allan Michaux] என்ற பெல்ஜிய எழுத்தாளர் எழுதிய The Story Of An Indian Elephant Killed by Panegyric Fallacy என்ற நாவலை பற்றி மிருணாளினீ முக்கர்ஜீ எழுதிய மதிப்புரை. கொல்கொத்தா சாந்திநிகேதன ஆசிரியையான மிருணாளினீ முக்கர்ஜீ பெல்ஜியத்தில் நடந்த எழுபத்தியெட்டாவது சர்வதேசக் கவிதை மாநாட்டிற்கு கண��ருடன் சென்று வந்தவரென்பதனால் Cajoling To The …\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 40\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 25\nபுறப்பாடு II – 2, எள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/03/bjp-public-meeting-facebook-trending/", "date_download": "2018-07-21T15:35:00Z", "digest": "sha1:O6A7ZR2D4A6K3AZJPBNUYDC3D62ACHA2", "length": 25667, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "ஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் - ஒரு நாய் - சில புலம்பல்கள் !", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்���ழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல��� வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு தலைப்புச் செய்தி ஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் \nஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் \nசமீபத்தில் தமிழக மீம்ஸ் படைப்பாளிகள் மத்தியில் ஒரு நாய் பிரபலமானது. யார் அவர் என்ன பிரச்சினை\nசமீபத்தில் தமிழக மீம்ஸ் படைப்பாளிகள் மத்தியில் ஒரு நாய் பிரபலமானது. யார் அவர் பா.ஜ.க-வின் தெருமுனைக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பேச்சாளர் ஒருவர் நின்றவாரே பேசுகிறார். அவர் பேச்சைக் கேட்பதற்கு தொண்டர்கள், மக்கள் யாருமில்லை. அவருக்கு பின்னே கூட்டத்தில் பேசுபவர்கள், உள்ளூர்க் கிளை நிர்வாகிகள் சிலர் அமர்ந்திருக்க, ஒரு நாயார் மட்டும் முன்னே சோம்பலாய் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் அந்தப் படம். அதை பா.ஜ.கவின் பிரமுகரான (தற்போது கோஷ்டி தகராறால் நீக்கப்பட்டவர்) பாலசுப்பரமணிய ஆதித்தன் அவரது ஃபேஸ்புக் பககத்தில் பகிர்கிறார். அதற்கு பா.ஜ.க தொண்டர்களின் எதிர்வினைகளே பாருங்கள். பா.ஜ.க வை எதிர்ப்பவர்களின் கருத்துக்களை விட ஆதரிபபவர்களின் கருத்துக்கள் ’உள்ளபடியே நன்றாக’ இருப்பதால் அவற்றை இங்கே பகிர்கிறோம்.\nஇது எந்த பெருங்கோட்ட பொறுப்பாளரின் உணர்ச்சி மிகு பகுதி\nParamasivam Pa : தமிழகம் முழுக்கவே இதே நிலைதான் ஜி.\nஇந்தநிலை தொடர தேசியதலைமையும் மாநில தலைமையும் மாடாய் உழைக்கின்றன.\nSelva Kumar : மீட்டிங் நடத்த வேற இடமே கிடைக்கலையா. மத்திய ஆளும் கட்சியின் நிலை இது தானா\nஇராஜகுரு பாண்டியன் : இது தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த 26ம்தேதி நடந்த பொதுக்கூட்டம்… விளைத்தால் தான் விளையும்..\nVannavil Raji Iyyappan : ஜி நம்ப டிசைன் அப்பிடி\nStephen Sathyaraj : Saravanan Swamy S எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nSonaiah Baskaran : இவரு எப்ப பார்த்தாலும் இப்படித்தான் எந்த உண்மையை போட்டு உடைச்சுகிட்டே இருப்பாரு,,���ீ உஷ்,,,,\nBalasubramania Adityan T: ஒருத்தனுக்கு கூட சுரணை இல்லையே ஜி.\nSonaiah Baskaran : Balasubramania Adityan T இதெல்லாம் ஓவரா தெரியலியா உங்களுக்கு .. சுரனையை பார்த்தால் பதவி,பணம் எப்படி சம்பாதிப்பது,, ஜீ\nDakshinamoorthy Bjptnj : காலத்தோட அதை அதை பார்த்துக்கணும்;\nஇனி ஒரு சந்தர்ப்பம் வராது என்ற உண்மை அறிந்தவர்கள் \nRamesh Krishna : அடுத்த முதலமைச்சர்\nThandapani : இது போல ஆட்கள் இருக்கும் வரை , தமிழகத்தில் தாமரை காம்பு கூட காய்ந்து போகும்…..\nTamil Priyan: இது தெருமுனை பிரச்சாரம் நாய் துலுக்கனின் போட்டோஷாப் கைவண்ணம்.\nDakshinamoorthy Bjptnj : வேற வழி இப்படி சொல்லி சமாளிச்சிக்குவோம் \nKarthikai Selvam : இந்த 5 பேரை பாராட்டலாமே. குவாட்டர் கோழி பிரியாணி போடுவதாக , தலைக்கு 500 தருவதாக சொல்லாமல் வந்து இருப்பவர்கள் இவர்கள் மட்டுமே.\nSuresh Kumar P : சொரணையில்லா தமிழா இதனால்தான் நீ இன்னும் அடிமையாக இருக்கிறாய்\nKrish Murari : கூட்ட முன் வரிசையில் இருந்த நபர் எடுத்த படம் இது என்பது சின்ன பிள்ளைக்குக்கூடத்தெரியும். மற்றவர்களுக்கு இதை வைத்து பாஜகவை அசிங்கப்படுத்த காரணம் உண்டு. உங்களுக்கு என்ன அவசியம் என தெரியவில்லை சார்\nBalasubramania Adityan T : நாற்காலியையாவது தவிர்த்து இருக்கலாமே.\nKrish Murari : கிராமமாகக்கூட இருக்கலாம். நாய் மட்டும் படுத்திருக்கும் காட்சியே தெளிவாக சொல்கிறது, எவனோ வயித்தெரிச்ச புடிச்சவன் செஞ்ச வேலைன்னு\nமுந்தைய கட்டுரைகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் \nஅடுத்த கட்டுரைவன்முறையில் ஈடுபட்டது போலீசா – மக்கள் அதிகாரமா \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nதகுந்த …. நபர்தான் படுத்துக்கிட்டே கேட்கிறாரே ..அது பாேதாதா ….\nஇவர்களை இப்படி குறைத்து மதிப்பிட வேண்டாம். இப்படி நினைக்க போய்தான் திரிபுராவிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் மற்ற கட்சிகள் ஆட்சியை இழந்தனர். ஆகையால் உஷாராக இருக்க வேண்டும்.\nஇவர்களை இப்படி குறைத்து மதிப்பிட வேண்டாம். இப்படி நினைக்க போய்தான் திரிபுராவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மற்ற கட்சியினர் ஆட்சியை இழந்தனர். ஆகவே இவர்களுக்கு கூட்டம் கூடவில்லை என்பதற்காக எச்சரிக்கை இல்லாமல் இருக்கக்கூடாது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nஆர்.எஸ்.எஸ்சின் அசால்ட் ஆறுமுகங்கள் – கேலிச்சித்திரம் \nசென்னை மழை வெள்ளம் – புவியியல் குறிப்பு\nஉறிஞ்சிக் கொழுக்கும் ஆர்.டி.ஓ – வேலூரில் ஆட்டோ சங்க ஆர்ப்பாட்டம்\nபிக்பாக்கெட் பேர்லுக்கு பிரெட் லீ தூதராம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2010/04/blog-post_06.html", "date_download": "2018-07-21T15:26:30Z", "digest": "sha1:DW56N6S2S3P35UNOS3RKOZVOVFRV2KI5", "length": 36367, "nlines": 582, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: யோசிப்போர் சங்கம்...", "raw_content": "\n ஆனா அது மாடு இல்ல அது என்ன\n ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே\nதண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்\nஅப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.\nஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க\nநீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்\n எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு\n எதிர்வீட்ல இருக்குற ஆன்ட்டி பேரு என்னம்மா\nஅப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு\nபை-சைக்கிள் - மேக் மில்லன்\nபோன் - க்ராஹாம் பெல்\nஎக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்\nகாதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும் ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும் தோல்வியே எவ்வளவோ பரவாயில்லை என்று\nமூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா \"யோவ் அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா \"யோவ் ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம் ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம் இதுல நீ எங்க உட்காருவ இதுல நீ எங்க உட்காருவ\" என்று கேட்டான். இது எப்படி இருக்கு\nடாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்\n நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்\n என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்ல உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு பொண்ணு தெரியுமா ------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.\nஅப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி\nமகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடிப்போய்ட்டாங்க\nஎன்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல வரும் பொது \"ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு\" என்றுதான் வரும்\nடிஸ்கி: மக்களே.. கொலைவெறியோட ஆட்டோ அனுப்பிடாதீங்க. இது சத்தியமா நான் எழுதலை.. ஈ.. கொண்டு வந்தது.\nஉங்களூக்கு ஈ கொண்டு வந்தது எனக்கு பஸ் கொண்டு வந்திச்சி\nஇதுல எங்கப்பா பழி வாங்கல் இருக்கு\n..ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பி இருக்காங்களா\nஆகா எல்லாரும் இப்படி மெயிலைச் சுட்டுப் போட ஆரம்பிச்சுட்டாங்கப்பா. இருந்தாலும் நல்ல நகைச்சுவையாக இருந்தது. நன்றி.\n ஆனா அது மாடு இல்ல அது என்ன\n ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே\nஇதர்க்கு மேல என்னால முடியலங்க அழுதுடுவேன் ஆமா \nஎக்ஸாம் கண்டுபிடித்தவனை கண்டுபிடித்தால் சொல்லுங்கள் ரெண்டு பேரும் சேர்ந்தே கொல்லுவோம்.\nகாதலில் ஜெயிப்பது எவ்வளவு கொடுமைன்னு ஜெயிச்சவங்களுக்குத்தான் தெரியும்.\nஆமாம்.. வெய்யில் ஆரம்பிச்சுட்டது இல்லையா.. அதான் சுட்டு,காய வெக்கிறேன்.\nரைட்டு.. நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு..\n.. மிச்சத்தையும் படிச்சிட்டு மொத்தமா காதுல புகைவிடுங்க :-)))\nஉங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇதை இங்கேயும் போய் படிக்கலாம் . இதுக்குத்தான் பார்வர்ட் ஆகி வர மெயில் கன்டென்ட் பப்ளிஷ் பண்ணக்கூடாதுன்னு சொல்றது .\nஇதுல டிஸ்கி மட்டும்தான் யோசிச்சி போட்டுட்டேன். முழுசும் என்னோட கற்பனைன்னு நினைச்சுக்கிட்டு டின்னு கட்டீட்டிங்கன்னா... :-)))\nநிறைய பேர் போட்டுட்டாங்கன்னாலும், மீண்டும் ரசிக்கலாம்\n//இதுல டிஸ்கி மட்டும்தான் யோசிச்சி போட்டுட்டேன். முழுசும் என்னோட கற்பனைன்னு நினைச்சுக்கிட்டு டின்னு கட்டீட்டிங்கன்னா... :-)))//\nஅப்படியெல்லாம் ப��ப்படாதீங்க:), நான் பதிவின் தலைப்பையும் மனசில் வச்சுக்கிட்டு சொல்லியிருந்தேன்:))\nஇப்பவும் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. :-))).\nகொஞ்சம் கொடுமையாத்தான் இருக்கு இல்லையா :-))).\nஉங்க வீட்டுக்கு வந்து படிச்சேன்.ஹுஸைனம்மா சொல்லியிருக்கிறமாதிரி நகைச்சுவையை எத்தனை தடவை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.\nநம்ம சங்கமும் ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டுமே :-D.\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.\n\\\\எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான் சிக்கினா செத்தான்\nசீசனுக்கு ஏத்த ஜோக் இல்லையா\nசிரிச்சதிலேயே சரியா போயிருக்கும்ன்னு நினைக்கிறேன் :-)\nஏனுங்க, யோசிக்கிறதுக்கு எதோ வேணும்னு சொல்வாங்களே, அது இருக்குதுங்களா\nமுதல் தடவையா நம்மூட்டுக்கு வந்திருக்கீங்க.\nதேடிக்கிட்டிருக்கேன்,.. கிடைச்சதும் கொடுத்தனுப்பறேன். :-)\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nவிவேகானந்தர் நினைவுச்சின்னம் ஓர் வரலாறு-3\nஇருக்குமிடம் தேடி... - 2.\nஎதிர்பாராதது..ரொம்ப லேட்டாக ஆரம்பம்- 1.\nகலாட்டா கல்யாணம் -பாகம் 2\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்கள��க்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nப��லாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/09/blog-post_9519.html", "date_download": "2018-07-21T15:50:35Z", "digest": "sha1:F2UGZGAJSZEKHVIKG3AL2ECZTEFYNMGP", "length": 15625, "nlines": 204, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nபுதன், 14 செப்டம்பர், 2011\nதனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்\nநல்ல இசையும் கவிதையும் குரல் தெரிவும் இங்கே வெளிச்சத்துக்கு வந்தது.\nசிறிது நீண்ட பாடல் ஆனாலும் கேட்க அலுக்கவில்லை\nதிரைப் படம்: சட்டம் ஒரு இருட்டறை (1981)\nநடிப்பு: விஜயகாந்த், பூர்ணிமா தேவி\nஇயக்கம்: S C சந்திர சேகர்\nகுரல்கள்: சுரேந்திரன், ஷோபா சந்திரசேகர் (S ஜானகி அல்லவா\nஇளம் பெண்ணாலும் பூவாக மாறும்\nஇனி நான் காணும் இன்பங்கள்\nஆறு போல ஓட வேண்டும்\nஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்\nஆ ஆ ஆஹ் ஆஹ் ஆஹ்\nஆ ஆ ஆ ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்\nஎன் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே\nஎன் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே\nஎன் உள்ளம் பொன் வாசல் தேடி\nஇசை பாட்டாக என்னோடு கூடி\nஊற வேண்டும் சேர வேண்டும்\nஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்\nஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே\nஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே\nஎண்ணாத இன்பங்கள் யாவும் இனி\nபாட வேண்டும் கூட வேண்டும்\nஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்\nஆ ஆ ஆ ஆ ஆ\nஆ ஆ ஆ ஆ ஆ\nலலலா ல லலலல் ஆ ஆ லலல லலல் லல்ல லா ஆ\nஎனக்குப் பிடித்த பல பாடல்கள் உங்களால் எனக்குக் கிடைத்தன. உங்களின் சேவைக்கும் ரசனைக்கும் வாழ்த்துக்கள். சில நல்ல பாடல்களை நான் தங்களுக்கு அனுப்பலாமா உங்கள் மூலம் அவை பலரை சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன்.\n15 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:11\nநன்றி கணேஷ், என்ன பாடல் எந்த திரைப்படமென்று சொல்லுங்கள். என���னிடம் அந்தப் பாடல் இல்லை என்றால் உங்களிடம் கேட்டு வாங்கி வெளியிடுகிறேன். என்னிடம் பாடல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் பாடலை அனுப்பி சிரமப் படவேண்டாமே. புதிய பாடல்கள் இதில் இடம் பெறாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள். ஏனென்றால் பெரும்பாலும் அரிதான பழைய பாடல்களைத்தான் நான் இதில் முயற்சிக்கிறேன்.\n15 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nபுன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு கிட்ட கிட்ட நி...\nகலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ பனியோ பூங்கிளியோ...\nசந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே\nமுத்து போலே மஞ்சள் கொத்து போலே முழு நிலவே நீ பிறந்...\nஅவசரமா அவசரமா ஆசை அத்தான் அவசரமா\nநான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி நான்...\nதீம் திர நன திர ந தீர நன தேன் அருவியில் நனைந்திடு...\nராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆட...\nகாலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்\nமுதல் முத்த மோகம் இது என்ன மாயம் காணாத பேரின்பம்\nவானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை மேகம் பனி தூவு...\nவசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ வைகை பெருகி வருமோ\nசித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ இந்தக்...\nஒரு தரம், ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்\nதனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்\nமுத்து சரம் சூடி வரும் வள்ளிக் பொண்ணுக்கு நான் மோக...\nபருவம் ஒட்டி பழகும் போது உருவம் மட்டும் விலகுதே\nஉந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன்......\nகண்ணுக்குள்ளே உன்னைப் பாரு எந்தன் கண்ணுக்குள்ளே உன...\nகாலைப் பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும்...\nஅபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து...\nதென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னத் தேட...\nவிழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது பூ இங்கு பெண்...\nசுகம் சுகமே... தொடத் தொடத்தானே...சொந்தம் வரும் பின...\nசங்கீத ஸுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ...\nதெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூ பூத்தது பூ...\nமாம்பூவே...சிறு மைனாவே...எங்க ராஜாத்தி ரோஜா செடி.....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2011/07/2772011.html", "date_download": "2018-07-21T15:40:06Z", "digest": "sha1:64CQXF2VOT5EXOKPF6KHAIA3H4JFGZLC", "length": 20328, "nlines": 145, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (27.7.2011) ~ .", "raw_content": "\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (27.7.2011)\n\" என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே.....\" டீக்கடையின் ரேடியோ கடும் சத்தத்தோடு பாடிக் கொண்டிருக்க....யோவ் டீ பட்டறை சத்தத்தை கொறையுமய்யா......அவரு பாட்டுக்கு பாடிட்டு போய்ட்டாரு...நீதி மறைஞ்சு மறைஞ்சு வரது வாடிக்கையா போச்சு...என்று கூறிக் கொண்டே இரண்டு டீ சொல்லிவிட்டு ரிப்போர்ட்டர் ரெங்குவும், கனகுவும் அமர்கிறார்கள்....\nரி.ரெ: என்னயா வெயிலு, கனகு இப்புடி கொளுத்துது ஓய்... உமக்கு இந்த குளோபல் வார்மிங் பத்தி தெரியுமாய்யா\nகனகு: ஆமாய்யா பூமி சூடேறிகிட��டே போகுதாம்....புவி வெப்பமடைதலுக்கு காரணம் ஓசோன் அடுக்குல விழுந்து இருக்குற ஓட்டை... ஓசோன்ல ஓட்டை விழக் காரணம் நாம் பயன் படுத்துற வேதிப் பொருட்கள்ள இருந்து வெளியாகுற கதிரியக்கம்...இதுக்காகத்தான் மரங்களை நடுங்க...மழை நீரை சேமியுங்கன்னு சொல்லி பெரியவங்க எல்லாம் காக்கையா கரையுறாங்க யாரு கேட்டா இன்னிக்கு நான் நல்லா இருந்தா போதும் எம்புள்ளை, குட்டியெல்லாம் எக்கேடு கெட்டுப் போனா என்னனு நினைக்கிறானுவோ....\n இன்னிக்கு வாழ்றத மட்டும் பாத்துட்டு இருக்குற சுயநல மக்கள்ஸ் ஜாஸ்தியாயிட்டாங்க...நம்ம காங்கிரஸ் கட்சி மாதிரி...\nரி.ரெ: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சார் சொல்லிருக்கார், தமிழ்நாட்ல அவுங்க கட்சி தோத்ததுக்கு காரணம் தி.மு.க தானாம்\nகனகு: அய்யா இதைக் கேட்டு திருந்திரப் போறாராக்கும்.... ஆப்பசைச்ச குரங்கு மாதிரி போச்சய்யா டமிலினத் தலிவரு நெலமை... ஆப்பசைச்ச குரங்கு மாதிரி போச்சய்யா டமிலினத் தலிவரு நெலமை... ஆனா...அம்மா என்னதான் டப்பாங்குத்து ஆட்டம் ஆடினாலும் பொழைக்கத் தெரிஞ்ச ஆளுய்யா...\nகனகு: சரியான நேரத்துக்கு டமிலினத்துக்கு குரல் கொடுக்குறாங்களே அதச் சொன்னேன்... ஹிலாரி கிளிண்டன் வந்தப்ப இலங்கை அரசு மேல போர்க்குற்றம் சுமத்தணும் பொருளாதாரத் தடை விதிக்கணும்னு கண்டிச்சு சொல்லியிருக்காங்க அதை ஹிலாரியும் க்ளியரா கேட்டுக்கிட்டாங்களாம்....நான் சொல்லலை ஓய்...நம்மூரு பத்திரிக்கைகளும் சொல்லல...அமெரிக்கன் மேகசீன்ல வெளியான ஒரு தகவல் இது...\nரி.ரெ: சரியான நேரத்துல அடிச்ச சிக்ஸர்யா இது.. 8 கோடி தமிழர்களை ஆளும் ஒரு அரசு இப்படி வேண்டுகோள் வைக்கிறது வரவேற்கவேண்டிய விசயம்தான்...அதே நேரத்துல தமிழ்நாட்டு மேல இன்னும் அம்மாவுக்கு அக்கறை வேணும்யா....புதிய அரசியல் நகர்வுகள், திட்டங்கள்...இப்படி புதுமையான தமிழகத்தை படைக்க ஆவண செய்யணும்...அரச்ச மாவையே அரைச்சு கிரண்டரும் மிக்ஸியும் கொடுத்தா என்னவோய் புரட்சித் தலைவி...\nகனகு: இப்போதைக்கு ஹீரோ விஜயகாந்த்தான் ஓய்...கட்சி ஆரம்பிச்ச குறுகிய காலத்துலயே எதிர்கட்சில உட்கார்ந்துட்டார்...காலமும் அவருக்கு கை கொடுத்துடுச்சு... இப்போ கேப்டன் சார் ...சிஎம். போஸ்ட்டுக்கு குறி வெச்சிட்டு ரவுண்டு கட்டிகிட்டு இருக்காராம்...\n சரி சரி எந்த ரவுண்டா இருந்தாலும் சரி..பப்ளிக்ல டீசண்டா பிகேவ் பண்ணினா சரிதான்யா வைகைப் புயல் தான் பாவம் அரசியல் புயல்ல எங்கயோ பிச்சிகிட்டு போய்ட்டாராம்...\nகனகு: ஆமா லேட்டஸ்ட்டா எதுலயோ படிச்சேன்....விகடன் விழாவுல கலந்துகிட்டு மாணவர்கள் கிட்ட உரையாடினப்ப எல்லோரும் அரசியல் கேள்வியா கேட்டு தொலைச்சுப்புட்டாங்களாம்...நம்ம ஆளு....அரசியல ஆப் பண்ணிட்டேன் அப்பு...ஏதாச்சும் என் வாயைப் புடுங்கி ஆப்பு அடிச்சிடாதிய அப்புன்னு ஓடிட்டாராம்....\nரி.ரெ: அவர் அரசியல் பேசுனது ஒண்ணும் தப்பு இல்லை ஓய்.... இப்ப அதுக்காக வருத்தப்படுறதுதான் தப்பு... இப்ப அதுக்காக வருத்தப்படுறதுதான் தப்பு... சுதந்திர நாட்ல யாரு யாரவேணா ஆதரிச்சு பேசலாம்யா...., ஆனா ஒரு அமைச்சரவையில மத்திய அமைச்சரா இருந்து புட்டு, தான் செஞ்ச செயல்களுக்கு தான் காரணம்கிறத ஒத்துக்காம எல்லாமே..பிரதமருக்கு தெரிஞ்சுதான் செஞ்சேன்னு சொல்லியிருகாரே..இவர்....அவர பத்தி என்ன நினைக்கிற...\nகனகு: யாரு ராசாவ சொல்றியாய்யா... ஏய்யா அந்தாள புடிச்சு பேசிகிட்டு ...எய்தவனெல்லாம் எங்கோ இருக்க அம்பை ஏன் நாம நோகணும்.... ஏய்யா அந்தாள புடிச்சு பேசிகிட்டு ...எய்தவனெல்லாம் எங்கோ இருக்க அம்பை ஏன் நாம நோகணும்.... ஆனா சன்டிவி கிட்ட அம்மா பண்ற வம்பு மட்டும் செம ரகளையா இருக்குய்யா....\nரி.ரெ: நேத்தோட டைம் முடிஞ்சு போச்சு கலாநிதி மாறன் இன்னும் போலிஸ்ல ஆஜர் ஆகலை.... சக்சேனாவ உள்ள வச்சுட்டு முதல்ல மெதுவா கலாநிதிய கல கலக்க வைக்கிறாங்க பாத்தியா... சக்சேனாவ உள்ள வச்சுட்டு முதல்ல மெதுவா கலாநிதிய கல கலக்க வைக்கிறாங்க பாத்தியா...\nகனகு: டீ குடிச்சு எம்புட்டு நேரமாச்சு.....காச கொடுத்துட்டு ஓடு ஓய்....இன்னிக்கு ஏதோ புது படம் ரிலீசாம் போய் ரசிகர்கள் கிட்ட விமர்சனம் கேட்டு போடு.....எடிட்டர்கிட்டயும் சொல்லு நம்ம கழுகுல போடச் சொல்லி....நான் கிளம்புறேன்...தலைக்கு மேல வேலை கிடக்கு...\nரி.ரெ: ரைட்யா....மீ டூ எஸ்கேப்பு.... ஜினிமா சேதியா கழுகுலயா ...போய்யா போ...வேற வெனையே வேணாம்...என் வேலைக்கி வக்கிற பாத்திய டீசண்டா ஆப்பு.....மீ ஜூட் சாரே.....\nPosted in: டீக்கடை பெஞ்ச்\nடீக்கடை களை கட்டியிருக்கு போங்க...\nடீக்கடை ரொம்ப சூடா இருக்கு.\nவிளையாட்டை அரசியலாக்கும் கேவலம்...... ஒரு விழிப்பு...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (28.7.2011)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nகாசு கொடுத்துதானே சார் வாங்குறீங்க....\nஆட்சி மாற்றமும் - விலைவாசி ஏற்றமும்..\nதெய்வத்தை கல்லாக்கி விட்டோம் குழந்தைகளை \nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (21.7.2011)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (14.7.2011)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nஎழுக எங்கள் இளைய இந்தியா ஆண் பெண் நட்பு பற்றிய...\n மனித உறவுகள் பற்றி ஒரு ...\nவலைப் பூ என்னும் வலுவான ஆயுதம்......\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (6.7.2011)\nஅதிகரிக்கும் மின்வெட்டு மின்சார பயன்பாடு பற்றிய ஒர...\nபோதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்\nசவுக்கு சங்கரின் அதிரடி பேட்டி....\n சவுக்கு சங்கரின் அதிரடி பே...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்ல��த ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaasr.blogspot.com/2013/10/blog-post_26.html", "date_download": "2018-07-21T14:57:14Z", "digest": "sha1:XUDHLQHOEQO3OXCY7KCGTDXPVNDGKF6T", "length": 31049, "nlines": 148, "source_domain": "nilaasr.blogspot.com", "title": "தமிழ் நிலா : வலைப்பதிவில் மதவெறி", "raw_content": "\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... \"வாழ்க தமிழ்\"...\nஇந்த பதிவு குறிப்பிட்ட ஒரு முஸ்லிம் நண்பரின் வலைப்பதிவை பற்றியது. இங்கு நான் குறிப்பிடுபவை அனைத்தும் அந்த நபரை பற்றி தானே தவிர முஸ்லிம் மதத்தை பற்றியோ அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் நண்பர்களை பற்றியோ அல்ல.\nநான் நேற்று இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது ஒரு பதிவு என் கண்ணில் பட்டது. நடிகர்களுக்கு அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது என்பதை பற்றிய பதிவு அது எனக்கும் கூட நடிகர்கள் அரசியலுக்கு வருவது பிடிக்காத ஒன்று ஏதோ இவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று நாம் பார்த்துவிட்டு இவர்களுக்கு ரசிகர்களாக இருப்பதற்காக நாட்டையே இவர்கள் கையில் ஒப்படைத்துவிடுவோம் என்று நினைகிறார்கள். எனவே எனக்கும் இது பிடிக்காத ஒரு விஷயம் என்பதால் சரி நாமும் படித்து பார்க்கலாமே என்று படித்தேன். பதிவு மிக நன்றாக இருந்தது. எந்த நடிகருக்கும் சார்பாக எழுதாமல் ரஜினி,கமல்,விஜய்,அஜித் என்று அனைவரையும் கண்டித்து எழுத்தியிருந்தார். எனக்கு அந்த பதிவு மிகவும் பிடித்து போய்விட்டது.\nஅடுத்தடுத்து அவரது பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். சில படங்களின் விமர்சனங்களை பார்த்தேன் மிகவும் கேவலமாக எழுதியிருந்தார். நடிகர் நடிகைகளை அவன் அவள் என்று தான் எழுதியிருந்தார் நாம் ரொம்ப \"ரா\"வான ஆள் போல என்று நினைத்துகொண்டேன் மேல படிக்க ஆரம்பித்ததில் எந்திரன் விமர்சனம் போடப்பட்டு இருந்தது. எந்திரன் தான் பலருக்கு பிடித்த படமாயிற்றே இவர் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன். அதில் படத்தை பற்றி அவர் விமர்சித்ததை விட ரஜினி ஷங்கர் இருவரையும் தான் அதி��ம் விமர்சித்தார்.அப்போதே எனக்கு லேசாக பொறி தட்ட ஆரம்பித்தது பின்பு ரஜினியை பிடிக்காது போல இருக்கிறது ஆனால் ஷங்கரை ஏன் இவர் திட்ட வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.\nஅடுத்து நண்பன் விமர்சனம் போடப்பட்டு இருந்தது. வலையுலகில் பலர் இந்த படத்தை நன்றாக உள்ளது என எழுதினார்களே இவர் என்ன சொல்லியிருக்கார் என்று பார்த்தேன் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது இந்த படத்தையும் மிக கேவலமாக விமர்சித்திருந்தார். படத்தில் அவர்கள் சொல்லவந்த கருத்தை பற்றியோ அல்லது நடிப்பை பற்றியோ ஏதும் சொல்லவில்லை. படத்தை நல்ல இல்லை என்று விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே விமர்சிக்கபட்டிருப்பது நன்றாக தெரிந்தது. எனக்கு புரியவில்லை என்ன இவர் நல்ல படங்களை கூட கேவலமாக எழுதுகிறாரே என்று நினைத்தேன்.\nசரி அடுத்து ஏதாவது படத்தின் பதிவை பார்க்கலாம் என்று பார்த்தேன்\nபில்லா 2 இருந்தது இந்த படம் பலருக்கும் பிடிக்காமல் போனது எல்லாரும் இதை கேவலமாக எழுதின்னர்கள் சரி இவர் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்தல் ஐவரும் அதையே தான் செய்திருக்கிறார். ஆனால் சற்று வித்தியாசமாக அஜித்தை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்திருந்தார். அஜித்திற்கு கோட் சூட் கூலிங் கிளாஸ் எவ்வளவு பொருந்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இவர் அஜித் கோட் சூட் போட்டு நடந்து வருவதை கிண்டல் செய்திருந்தார். என்னடா இவர் பில்லா 2 படம் கதை சரியில்லை திரைகதை சரியில்லை இயக்கம் சரியில்லை என்று எழுதுவார் என்று நினைத்தால் இப்படி அஜித்தை பற்றி கேவலமாக எழுதுகிறாரே என்று யோசித்த படியே அடுத்து படிக்க ஆரம்பித்திருந்தேன். அடுத்து அதில் அஜித் இலங்கை அகதியாக வருவதையும் அதைவைத்து விடுதலை புலிகளையும் திட்டினார். அடுத்து இந்த படத்துக்கு பொய் எக்கச்சக்க பில்டப் கொடுத்து தல முண்டம் என்று ஏதேதோ எழுதியிருந்தார் அவர் அஜித்தை பற்றி எழுதியதை படித்து விஜய் ரசிகனான எனக்கே கோபம் வந்து விட்டது. இந்த அளவிற்கு திட்டும் அளவுக்கு அஜித் என்ன தவறு செய்துவிட்டார் என்று கேட்க தோன்றியது. அடுத்து சில படங்களின் விமர்சனங்களை பார்த்தேன் பாவம் அதற்கும் இதே நிலைமைதான் என்னடா இவர் எல்லா படத்தையும் நல்ல இல்லை என்று சொல்லுகிறார் என்று நினைத்தேன். இவருக்கு சினிமா பிடிக்காது போலும் அதனால் தான் எல்லாரையும் திட்டுகிறார் என்று நானாக நினைத்து கொண்டு எதுவும் புரியாமல் மற்ற பொதுவான பதிவுகளை பார்க்கலாம் என்று மற்ற தலைப்பில் படிக்க ஆரம்பித்தேன்.\nவிடுதலை புலிகள் இலங்கை தமிழர்களை பற்றிய பதிவு ஒன்று இருந்தது சினிமா இது போன்ற பொது விஷயங்களை பற்றி அதிகமாக சிந்திப்பரே என்று ஆர்வமாக பார்க்க அதிலும் எனக்கு ஏமாற்றம் தான் இலங்கை தமிழர்களை கொலைகாரர்கள் என்றும் அவர்கள் இனம் அழிக்கபடுவது தவறு என்றும் எழுதியிருந்தார். அவர்களுக்கு ஆதரவாக உள்ள தமிழுணர்வு பற்றி பேசுபவர்களையும் கேவலமாக விமர்சித்திருந்தார். இங்குள்ள தமிழர்களையும் தமிழ் தமிழ் என்று மொழி வெறி உள்ளவர்கள் என்று கேவலபடுதியிருந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை தாய்மொழியின் மீது பற்று வைப்பது நல்லது தானே அதிலும் உலகிலேயே சிறப்பு வாய்ந்த பழமையான செம்மொழி மீது பற்று வைத்திருப்பது நல்லது தானே தமிழ் இருந்துகொண்டு தமிழ் பேசும் இவருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று குழம்பினேன். பிறகு தான் தெரிந்தது அவர் தமிழ் நாட்டில் உள்ள ஒரு முஸ்லிம் என்று.\nராஜீவ் காந்தியை விடுதலைபுலிகள் கொன்றதற்காக லட்சகணக்கான தமிழர்களை கொன்றது சரி என்று ஒரு பதிவில் போட்டிருந்தார். அங்கு வந்த ஒருவர் அவரிடம் ராஜீவ் காந்தி என்ற ஒரு உயிரை கொன்றதற்காக எத்தனை தமிழர்கள் சாகடிக்கபடுகிரார்கள் அதை நாங்கள் கேட்டல் தவறா என்று கேட்டார் அதற்கு அவர் சொன்னார் பாருங்கள் ஒரு பதிலை நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். குஜராத்தில் அத்தனை முஸ்லிம் கொல்லப்பட்ட பொது எதுவும் கேட்கவில்லை இப்போது மட்டும் அந்த கொலைகார் புலிகளுக்காக வாதாடுகிரார்களா என்று ஒரு கேள்வியை கேட்டார். அப்போது தான் தெரிந்தது அந்த நண்பர் ஒரு முஸ்லிம் என்று. அதாவது அவர் கருத்துப்படி முஸ்லிம் மக்களை கொன்றுவிட்டார்கள் எனவே இதற்க்கு பிறகு யாரை கொன்றாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க கூடாது. அவர் காரணமே இல்லாமல் பில்லா 2 வில் அஜித்தை கேவலமாக பேசியதற்கு காரணம் அஜித் அதில் இலங்கை தமிழ் அகதியாக நடித்து தான் காரணம் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது.\nதமிழர்களை பற்றி கேவலமாக ஒரு நடிகை பேஸ்புக்கில் ஒரு ஒரு கருத்தை வெளியிட்டார். அதற்க்கு அணைத்து தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்தன���் அதற்க்கு இவர் ரஜினி கமல் ஐஸ்வர்யா என சம்பந்தம் இல்லாமல் எதைஎல்லமோ எழுதி உங்களுக்கு வெட்கமாயில்லை என்று கேட்கிறார். அதாவது கர்நாடகாவில் இருந்து வந்த ரஜினியை நாம் ஏற்று கொண்டோம் எனவே அந்த கர்நாடக பெண் சொன்னதையும் ஏற்றுகொள்ள வேண்டுமாம். வந்த அனைவரையும் வாழவைக்கும் தமிழ் நாடு ஆனால் அதே தமிழன் மற்ற மாநிலங்களுக்கு போனால் அவனுக்கு குறைந்த மதிப்பு தான். ஆனால் தமிழ் நாட்டில் மற்ற மாநில மக்களை நன்றாக வளர்துவிடுகிரார்கள் அப்படிப்பட்ட தமிழ் நாட்டில் சினிமாவில் நடிக்க வந்துவிட்டு தமிழனை திட்டினால் எப்படி ஏற்றுகொள்ள முடியும் ஆனால் அந்த அறிவாளிக்கு முஸ்லிம் மட்டும் தான் நல்லவர்களாக இருகிறார்கள் மற்ற தமிழர்கள் எல்லாம் கெட்டவர்கள் கேவலமானவர்கள் முஸ்லிம்களை பற்றி மற்றவர் சொல்லிவிட்டால் உடனே இவர்கள் போராடலாம் தமிழனை திட்டினால் தமிழன் கேட்க கொடாது என்பது அவரின் கருத்து.\nஅடுத்து சின்மயி இலங்கை ராணுவம் தமிழர்களை கொள்வதை சரி என்று சொன்னதற்கு அப்படியே ஐவரும் ஜால்ரா அடித்தார். அதற்கும் விளக்கம் தந்தார் பாபர் மசூதி இடிக்கப்பட்டது முஸ்லிம்களை கொன்றது என்று இதற்கும் அதையே கூறினார். ராமர் பிறந்தார் என்பதற்காக அப்போது அந்த\nமசூதியை இடித்தது கண்டிப்பாக தவறு தான் முஸ்லிம் என்ற காரணத்துக்காக அவர்களை கொன்றதும் இன்று வரை முஸ்லிம்களை தீவிரவாதியாக பார்ப்பதும் தவறு தான் என்பது ஏற்றுகொள்ள கூடிய உண்மை தான். அதே போல் முஸ்லிம்களை இப்படி தவறாக மற்றவர்கள் நினைப்பதற்கு அப்பாவிகளை கொள்ளும் தீவிரவாதிகள் முஸ்லிம் மதத்தை ஆயுதமாக பயன்படுத்துவது தான் காரணம் என்பதும் அதே உண்மை தான்.\nஅதற்காக பலர் கொள்ளப்படும் போதும் கஷ்டப்படும்போதும் அதற்க்கு அவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் முஸ்லிம்களை கொன்றுவிட்டார்கள் இனி யார் செத்தால் என்ன அன்று அவர் நினைப்பது எந்த விதத்தில் சரியாகும்.\nநான் இங்கு முஸ்லிம் மதத்தை தவறாக கூறவில்லை ஆனால் அந்த மதத்தை பயன் படுத்தி மக்கள் விளைக்கும் சிலரின் வக்கிர கண்டிக்கிறேன். குரானிலோ திருவிவிலியத்திலோ அல்லது பகவத் கீதையிலோ பிற மனிதர்களை சாகடிக்க வேண்டும் என்றோ அல்லது அவர்கள் மனம் நோகும்படி கேவலமாக பேசவேண்டும் என்றோ குறிப்பிடபட்டுள்ளதா நண்பர்களே\nமதம் ஜாதி அனைத்துமே மனிதனால் எழுதப்பட்டவை தானே பகவத்கீதையை கிரிஷ்ணபரமத்மாவா எழுதினர், திருவிவிலியத்தை இயேசு கிறிஸ்துவா எழுதினார் அல்லது குரான் தான் நபிகள் அவர்களால் எழுதப்பட்டதா அனைத்துமே மனிதன் எழுதியவை தானே மனிதன் எழுதிய அதிலும் கூட நல்ல கருத்துகள் தானே சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அதையே காரணமாக வைத்து சண்டையிட்டு கொள்வது என்ன நியாயம். வானம் என்ன கிறிஸ்துவர் முஸ்லிம் ஹிந்து என்று பார்த்து தான் மழை தருகிறதா அனைத்துமே மனிதன் எழுதியவை தானே மனிதன் எழுதிய அதிலும் கூட நல்ல கருத்துகள் தானே சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அதையே காரணமாக வைத்து சண்டையிட்டு கொள்வது என்ன நியாயம். வானம் என்ன கிறிஸ்துவர் முஸ்லிம் ஹிந்து என்று பார்த்து தான் மழை தருகிறதா மரங்கள் மதத்தை பார்த்து தான் சுவாசிக்க காற்று தருகிறதா மரங்கள் மதத்தை பார்த்து தான் சுவாசிக்க காற்று தருகிறதா இல்லை சூரியன் தான் மதத்தை பார்த்து ஒளி தருகிறதா இல்லை சூரியன் தான் மதத்தை பார்த்து ஒளி தருகிறதா உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணி விலங்குகளுக்கு தெரியுமா நீங்கள் என்ன மதம் என்று அவைகள் எல்லாம் மதம் பார்த்து தான் உங்கள் வீட்டில் வளர்கின்றனவா உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணி விலங்குகளுக்கு தெரியுமா நீங்கள் என்ன மதம் என்று அவைகள் எல்லாம் மதம் பார்த்து தான் உங்கள் வீட்டில் வளர்கின்றனவா கடவுளால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் அறிவு குறைந்த இவைகள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்பொழுது அதே கடவுளால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆறறிவு உள்ள மனிதன் பொதுவாக செயல் படமால் இப்படி மதத்தின் பெயரால் சண்டையிடுவது நியாயமா கடவுளால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் அறிவு குறைந்த இவைகள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்பொழுது அதே கடவுளால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆறறிவு உள்ள மனிதன் பொதுவாக செயல் படமால் இப்படி மதத்தின் பெயரால் சண்டையிடுவது நியாயமா தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் குழந்தைக்கு தெரியுமா நாம் இந்த மதத்தில் பிறக்கிறோம் என்று அது பிறந்து பிறகு தானே நீங்கள் அதற்கு ஒரு பெயரை வைத்து மதம் என்னும் நஞ்சை ஊட்டுகிறீர்கள். இதுவரை நடந்தது என்னவேண்டுமானாலும் இருக்கலாம் அதை சொல்லி வரபோகும் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம் நபர்களே இந்த உலகில் வாழும் கொஞ்ச நாளில் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று உறுதி எடுப்போம்.\nநல்லெண்ணத்துடன் மிக நாகரிகமாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.\nநல்லெண்ணத்துடன் மிக நாகரிகமாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.\nசொல்ல வந்ததை ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க. பதிவுலகத்துல இது மாதிரி பல \"மெண்டல்\" இருக்க தான் செய்யுறாங்க, அதுல நீங்க யாரை பத்தி சொல்லி இருக்கீங்கன்னு தான் தெரியல. இவ்வளவு சொன்ன நீங்க அந்த ஆளோட பேரை சொல்லி இருக்கலாமா, நீங்க சொன்ன பதிவுகளை படிச்சு நானும் சிரிச்சு இருப்பேன்.\nநன்றி திரு. ராஜ் அவர்களே...\nஇதை படித்துவிட்டு மற்றவர்கள் அவரை கிண்டல் செய்யவேண்டும் என்பது எனது நக்கம் இல்லை. இந்த பதிவை படித்தாவது மற்றவர்கள் மத உணர்வை தவிர்த்து பதிவுலகில் நன்றாக எழுத வேண்டும் என்பது தான் என் நோக்கம் அதனால தான் அவர் பெயரை சொல்லவில்லை.\n//பதிவுலகில் நன்றாக எழுத வேண்டும் என்பது தான் என் நோக்கம் //\nமிகவும் நன்றி தருமி அவர்களே...\nஉங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்\nகற்பு தேவையா நம் பெண்களுக்கு\nஇன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. பெண்கள் அமைப்பினரும் இதை எதிர்த்து போராடி வருகின்றனர். ஆனால் எந...\nவிஜய்க்கு அவமரியாதை.... எங்கே செல்கிறது தமிழ் சினிமா\nதென்னிந்தியா சினிமா நூற்றாண்டு விழா நேரு அரங்கில் நடைபெற்றது. அதில் தமிழ் சினிமாவின் முன்னனணி நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு நடந்த அவமானம் த...\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்\nதமிழ் சினிமாவில் இன்று எல்லாரும் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தான். ரஜினி ஒரு பேட்டியில...\nஎன்ன நடக்குது இளைய தளபதி\nநா ன் இளையதளபதி விஜயின் தீவிர ரசிகன் அவரது ஒவ்வொரு படம் பற்றிய செய்திகளையும் அவ்வப்போது தெரிந்து வைத்துகொள்வேன். ஏற்கனவே துப்பாக்கி என்ற ம...\nசமீபத்தில் விஜய் டிவிட்டரில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்துகொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட ஒரு அஜித...\nகற்பு தேவையா நம் பெண்களுக்கு\nவிஜய் ரசிகர்களின் நல்ல மனம்\nசரவணா ஸ்டோரும் ஒரு பெண்ணும்\nஅஜித் ரசிகர்களே என்ன தான் வேண்டும் உங்க��ுக்கு\nதமிழ் சினிமாவின் மாற்றம் ஆரோக்கியமானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paraiyoasai.wordpress.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-2/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-30/", "date_download": "2018-07-21T15:32:40Z", "digest": "sha1:ZJIYYQOZGUJIYOMHG5GC7ST2CBPNLNEY", "length": 30131, "nlines": 136, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "ஆரம்பத்தை நோக்கி – தொடர் 30", "raw_content": "\nஆரம்பத்தை நோக்கி – தொடர் 30\n(இந்த பகுதியை கூடுமானவரையிலும் வார்த்தைகளை தணிக்கை செய்தே எழுதியிருக்கிறேன். கருத்தை தணிக்க செய்ய முடியவில்லை. ஆபாசம் தென்பட்டால், குற்றம் குர்ஆனையும், ஹதீஸ்களையுமே சார்ந்தது )\nஇந்த வாழ்கை ஒரு சோதனைக் களம் அல்லாஹ்வை ஏற்று வாழ்ந்தால், மறுமை வெற்றி. வெற்றிக்கு பரிசு சொர்க வாழ்க்கை. தங்க, வெள்ளி மற்றும் முத்து மாளிகைகள் அவற்றின் கீழ் நீரருவிகள், பச்சை நிற உயர்ந்தரக பட்டாடைகள், தங்கம், உயர்ந்தரக வைரம், முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தங்கமாளிகைகள், தங்கத் தட்டில் பழங்கள், தங்கக் குவளையில் போதை தராத பழரசம், பணிவிடை செய்ய சுறுசுறுப்பான சிறுவர்கள்.\nநிச்சயமாக ஈமான் நற்செயல்கள் செய்பவர்களை சொர்க்கங்களில் புகச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் தங்கத்தினாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் (ஆபரணங்கள்) அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்.…\nதங்கத்தினாலான தட்டுகளும், குவளைகளும் அவர்களிடம் சுற்றிக் கொண்டுவரப்படும்…\nதங்கம் இரும்பைப் போன்ற ஒரு உலோகமே. பூமியில், தங்கம் கிடைப்பது அரிதாக இருப்பதன் காரணமாகவே பெரிதாக மதிக்கப்படுகிறது.பொருள்களை பண்டமாற்றம் செய்து வந்த மக்கள், நாளடைவில் அரிதான உலோகமான தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றினர். ஆக, தங்கத்தின் மதிப்பு மனிதர்களின் பிற தேவைகளையே சார்ந்தது. உலக வாழ்வில் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களின் உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படைத் தேவைகளுக்காகவும், மற்றவர்களை விட தன்னை உயர்ந்தவனாக கண்பிக்கும் மனோபாவாமே மனிதனை பொருளை (தங்கத்தை) தேடி ஓட வைத்தது. எவ்வித தேவைகளும், போட்டி, பொறாமைகளுமற்ற மறுமை வாழ்வில் தங்கத்திற்கு தனி மரியாதை தேவையில்லையே மறுமை வாழ்வில் அல்லாஹ் தரும் தங்கத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்\nவீட்டுவாடகை, School fees, collage fees, Ration கடை, பருப்பு, பாமாயில், கரண்ட பில் என்ற எந்த கவலையும் சொர்கத்தில் உங்களுக்கு இருக்காது. பஸ்ஸை பிடிக்க வேண்டும், இரயிலைப் பிடிக்க வேண்டும், கல்யாணத்திற்குப் போக வேண்டும், காது குத்திற்குப் போக வேண்டும் Hospital போக வேண்டும் என்ற பிடுங்கல்களும் இருக்காது. அல்லாஹ்வை தொழ வேண்டும், முஹம்மதுவிற்கு பல்லக்கு தூக்க வேண்டும், என்ற எந்த வழிபாடுகளும் கிடையாது. பொறாமை, கோபம், விரோதம் போன்ற தீய எண்ணங்களும் சொர்க்கவாசிகளின் மனதைவிட்டு அகற்றி விடுவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.\nஇவ்வளவையும் மனிதனைவிட்டு நீக்கிய அல்லாஹ் மிக முக்கியமான ஒன்றை அதிகரிக்கச்செய்கிறான். அதுதான் Sex. மனிதனின் உடற்பசியை மட்டும் ஒரு காலத்திலும் அவனை விட்டு விலக விடுவதில்லை. மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கிறான். சொர்கத்தில் மனிதனுக்கு இருக்கும் ஒரே பணி Sex… Sex…முடிவில்லாத சல்லாபங்கள்.\nஅதற்கு விருந்தாக, கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி, மான்விழி ஹூர் எனும் பேரழகிகள். மறுமையின் வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச வெகுமதிகளாக 80,000 பணியாட்களும், உலகில் அவர்களுடன் வாழ்ந்து மறுமையிலும் வெற்றி பெற்ற அவர்களது மனைவியர்களுடன், எழுபதிற்கும் மேற்பட்ட ஹூருலீன்களும் வழங்கப்படுவார்கள்.\nநீங்களும் உங்களுடைய மனைவியரும் மகிழ்ச்சிக்குரியவர்களாக இருக்கும் நிலையில் சொர்க்கத்தினுள் புகுங்கள்…\nஅவற்றில் அழகுமிக்க நற்குணமுள்ள கன்னியர்கள் இருப்பர்\nஇவ்வாறே; இன்னும் அவர்களுக்கு ஹூருல்ஈன் (என்னும் சுவர்கத்துக் கன்னியர்)களைத் துணைவியராக்கி வைப்போம்.\nஅவற்றில் பார்வை கீழ் நோக்கிய பெண்கள் இருக்கின்றனர் அவர்களை எந்த மனிதனும் எந்த ஜின்னும் (சொர்க்வாசிகளாகிய) இவர்களுக்கு முன் தீண்டியதே இல்லை.\nஒரே வயதுள்ள கன்னிப் பெண்களும்.\nசரி, மனைவியர்கள் இருக்கையில், எதற்காக இவ்வளவு ஹூருலீன்கள் தங்களது கணவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளாத (கள்ளத்தொடர்பு) காரணத்தால் நரகத்தில் பெண்களே மிகுதியாக இருக்கக் கண்டதாக முஹம்மது நபி கூறுகிறார்.\nபுகாரிஹதீஸ் எண் : 3241\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nநான் (மிஅராஜ்- விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிர��ப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களை கண்டேன். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nமுஹம்மது நபி, பெண்கள் என்றாலே பிற ஆண்களுடன் கள்ளத்தொடர்பு கொள்பவர்கள் என்று முடிவு செய்துவிட்டாதாகவே தோன்றுகிறது. மிஃராஜ் பயணத்தின் பொழுது கண்ட காட்சிகளில் இதுவும் இடம்பெறுகிறது.,\nபிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.\nமுஹம்மது நபியின் சந்தேக குணத்தை பெட்ரோல் ஊற்றி கொழுந்துவிட்டு எரிய வைத்தது உமர் கத்தாப் அவர்களின் பணியாகும். இன்று முஸ்லீம் பெண்களின் முகங்கள் கருப்புத் திரைகளால் மூடப்பட்டிருப்பதற்கு இவர்களது இந்த குணம் மட்டுமே காரணம்.\nஎனவே, பெரும்பாலான பெண்கள் கள்ளத் தொடர்பு குற்றத்திற்காக நரகத்திற்குள் வீசப்பட இருப்பதால், ஆண்களின் இச்சையை சரிகட்டவே ஒவ்வொருவருக்கும் 72 ஹூருலீன்கள் வழங்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஹூருலீன்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஹதீஸ்களிலிருந்து சில செய்திகள்.\nஅபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள் பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள். எச்சில் துப்பவும் மாட்டார்கள், மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவருடைய சீப்புக்கள் தங்கத்தாலானவை. அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அ���ுபது முழம் உயரமிருப்பார்கள்.\nஅபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களுடைய உள்ளங்கள் ஒரே மனிதனின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே எந்த மன வேறுபாடும் இருக்காது, எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களில் ஒவ்வெருவருக்கும் இரு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களில் ஒவ்வெருத்தியுடைய காலின் எலும்பு மஜ்ஜையும் அவளுடைய (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவளது பளிங்குமேனியின் பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நோயுற மாட்டார்கள். அவர்களுக்கு மூக்குச் சளியோ, எச்சிலோ வராது. அவர்களுடைய பாத்திரங்கள் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆனவை. அவர்களுடைய சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களுடைய தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களுடைய வியர்வை (நறுமணத்தில்) கஸ்தூரியாக இருக்கும்.\n(சம வயதுடையவர்கள் ஹூரூலீன்களுக்கு வட்டவடிவமான நிமிர்ந்த்த மார்புகள் உடையவர்கள்)\n(ஒவ்வொரு உறவுக்குப் பின்னரும் அவர்கள் (ஹூரூலீன்கள்) கன்னியர்களாகவே இருப்பார்கள்)\n(மறுமையில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு, ஹூரூலீன்கள் பரிசாக வழங்கப்படுவார்கள். உலகில் இருப்பதைப் போல அங்கு எவ்வித திருமண ஒப்பந்தங்களும் தேவையில்லை)\nஇத்தனை ஹூருலீன்களையும் வைத்துக் கொண்டு சராசரி பாலியல் பலம் கொண்ட மனிதன் தன் இச்சையை எப்படி தீர்க்கமுடியும்என்ற உங்களது அச்சம் நியாயமானதே. இதற்கும் சரியான தீர்வு முஹம்மது நபி அவர்களால் சொல்லப்பட்டுள்ளது.\n(ஹூருலீன்களுடன் இணைவதற்கும் முடிவில்லா சுகம் பெறுவதற்கும் நூறு பேருடைய ஆற்றல் சொர்க்வாசி ஆண்களுக்கு வழங்கப்படும். அறிவிப்பவர் அனஸ் (ரலி) திர்மிதீ.)\nஜிப்ரீல் முஹம்மது நபிக்கு ஆண்மைபலம் பெருக லேகியம் (பக்குவமாக சமைக்கப்பட்ட இறைச்சி) கொடுத்ததை முன்பே உங்களிடம் கூறியிருக்கிறேன். அதைவிட பல மடங்கு சக்த்திவாய்ந்த லேகியம் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். நூறு பேரு��ைய ஆற்றல் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறதே பிறகு என்ன கவலை ஆற்றல் குறைபாடு உள்ளவர்கள், அல்லஹ்விடம் முறையிடலாம். ஜிப்ரீலைத் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து சற்று கூடுதல் சக்தியுடைய லேகியம் வாங்கி சாப்பிடவும்.\nஒரு நாளைக்கு நூறுமுறை என்றால், மறுமை வெற்றியாளர்கள் சுமார் பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை RECHARGE செய்யப்பட்டு ஹூருலீன்களை ‘வெற்றி கொள்ள களத்திற்கு’ அனுப்பப்படுவார்கள்.\nசாதாரண ஆண்மை பலத்திற்கே நம்மில் பலருக்கு பலதாரங்கள் தேவைப்படுகிறது. இதில் நூறு பேருடைய ஆற்றல் வழங்கப்பட்டால் மென்மையான ஹூருலீன்களின் நிலை என்னாவது என்று கவலைப்பட வேண்டாம்.உங்களது அந்த கவலையையும் அல்லாஹ் கவனத்தில் கொண்டுள்ளான்,\nநிச்சயமாக நாம் (ஹூருல்ஈன்களான) அவர்களை பிரத்தியேகமாக உண்டாக்கினோம்.\nஹூருலீன்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். எவ்வளவு முறை உறவு கொள்ளப்பட்டாலும் சலிப்படையவோ வேதனையடையவோ மாட்டார்கள். அவர்களுக்கு மாதவிலக்கு கிடையாது என்றுமே கன்னித்தன்மையுடையவர்களாக இருப்பார்கள். இவை பற்றிய ஹதீஸ்கள் கூறும் வர்ணணைகளின் சுருக்கமான தகவல்கள்.\nஎகிப்திய அறிஞரின் குர்ஆன் விரிவுரையிலிருந்து\n(ஒவ்வொரு முறையும் (உறவுக்குப் பின்னும்) ஹூரூலீன்களைக் கன்னியர்களாகவே நாம் காண்போம். அன்றியும், ஆணுறுப்பு ஒருபொழுதும் தளர்ந்து விடாது. அதன் விறைப்புத்தன்மை நிலையானது; உங்கள் காதலால் ஒவ்வொரு முறையும் நீங்கள் உணரும் முழு இன்பம் உலகில் இல்லாதது. அதை(இன்பங்களை) இவ்வுலகில் நீங்கள் அனுபவித்தால் மயங்கி விடுவீர்கள். தேந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் 70 ஹூரூலீன்களை திருமணம் செய்வார்கள். அன்றியும், அவரது இவ்வுலக மனைவியர்கள் (இச்சையைத்) தூண்டும்படியான பெண்ணுறுப்புகளைப் பெற்றிருப்பார்கள்)\nஆண்களுக்கு ஹூருல்ஈன்கள். Ok பெண்களுக்கு என்ன…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எர���ப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2008/12/blog-post_1364.html", "date_download": "2018-07-21T15:15:16Z", "digest": "sha1:C3T4L6HIUJMNXBEONL5SJN63XUI5USFU", "length": 34396, "nlines": 379, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: அப்பா பிள்ளை!!", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nபசங்க எப்பவும் அம்மா பிள்ளையாத்தான் இருப்பாங்கன்னு\nசொல்வாங்க. இதுக்கு நேர்எதிர் ஆஷிஷ்.\nஅதைத் தவிர வேறெந்த வார்த்தையும்\nஅவன் கண்ணெதிரில் அயித்தான் ஆபிஸுக்கு\nவெளியே பைக் சத்தம் கேட்டால்(இவரின்\nபைக் சத்தம் கரெக்டாக தெரிந்து வைத்திருப்பான்)\nமாதத்தில் 20 நாள் டூர் போகும் வேலை\nஇவருக்கு. இவர் டூர் கிளம்பினால் என்\nஅவரின் பேண்ட், ச்ர்ட் துவைத்து\nபோட்டோ, பைக் சத்தம் எல்லாவற்றிற்கும்\nஅப்பா வரும்வரை உணவு ஒழுங்காக உள்ளே\nசெல்லாது. சில நாட்கள் வெறும் திரவ ஆகாரம்தான்.\nஅவர் வந்து அவரது கையால் ஊட்டினால் தான் சாப்பிட\n2 வயது ஆன பொழுது ஆபிஸிற்கு கூட போகவிடமாட்டான்.\nவாங்க நாம போத்திகிட்டு தூங்கலாம். அம்மா சூடா\nபஜ்ஜி போட்டுகிட்டு வருவாங்க” என்பான். :)\nஆபீஸுக்கு கிளம்பினால் போதும் கண்ணில்\nதண்ணீர் முட்டும். அப்பாவை விட்டு நிமிட\nநேரம் பிரிவது அவனால் இயலாத காரியம்.\nஇப்படி இருந்த ஆஷிஷ் திடுமென்று ஒருநாள்\nகாட்ட, இவர் எங்கே டீவியில் வந்தார்\nஎன்று நாங்கள் இருவரும் ஓடி வந்து பார்த்தால்\n நல்லா ஐடியா என்று அந்த நடிகரின்\nவீடியோ சீடி ஒன்றை வாங்கி வந்து\nஎன்று அந்த சீடி இவர் வரும் வரை ஓடிக்கொண்டிருக்கும்\nபோஸ்டரில், டீவியில் அந்த நடிகரின் முகம்\nஎன்று பெருமையாக முகம் முழுதும் சந்தோஷமாக\nதனக்கு இப்படி ஒரு குட்டி ரசிகன் இருக்கிறான்\nஎன்று அந்த நடிகர் சந்தோஷப் பட்டிருப்பார்\nஅவர் அப்போது வளர்ந்து கொண்டிருந்த\nஆஷிஷ் தனது அப்பாவின் மேல் பயங்கர பொசசிவ்\nஎன்பதற்கு பல சம்பவங்கள் இருந்தாலும்\nநானும் இவரும் அடிக்கடி நினைவு கூறும் ஒரு\nபுதுகைக்கு நாங்கள் போயிருந்த பொழுது\nஎன் சின்ன மாமாவும் வந்திருந்தார்.\nஅவர் ஒரு முறை வெளியே செல்ல\nஎன் மாமா திரும்பி வ���ும்வரை அழுதுகொண்டே\nஇருந்தவன், சரியாக பேச வராத அந்த வயதிலும்\nமட்டும் சொல்லி ஏன் போட்டுக்கொண்டு போனாய்\nஎன்பது போல் சண்டை போட்டு விட்டு\nமாமா காலில் விழுந்து வணங்கி\n“நாநா செப்பல் வேண்டாம். ப்ளீஸ்”\nஎன்று கெஞ்சி மாமாவை செருப்பை\nகழட்ட வைத்து ஒரே களேபரம்தான்.\nஇன்றும் இவர் டூருக்கு போனால்\nஇருவரும் சார்ஜ் போன செல்\nஅம்ருதா பிறந்த பிறகு அவளும் அப்பாகோண்டுவாக\nஅழுதுகொண்டிருந்தவள்தான், அவளும் இந்த சீடி\n(அப்போது இவர் வெளிநாட்டில் இருந்தார்)\n...... அங்கிள்,” என்று சொல்லும்போது எனக்குச்\n1 வயது அம்ருதாவிற்கு அண்ணன் புரிய வைக்க\nமுயற்சி செய்வார். “நானும் அது நாநான்னுதான்\n அது நாநா இல்ல அம்ருதா” என்று\nசொல்லிவிட்டு, என்னிடம்,” பாருங்கம்மா பாப்பாவுக்கு\nதெரியவே இல்லை, அந்த அங்கிளைப் போய்\nநாநான்னு சொல்றா” என்று சிரித்ததுதான் ஹைலைட்.\nஎன்ன இன்னைக்கு குடும்ப பதிவா இருக்கு\nஆஷிஷ் அம்மு ரெண்டு பேரையும் நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு..\nஎப்பவும் ஹஸ்பண்டாலஜி மட்டும்தான் எழுதறமாதிரி திட்டறீங்களே எல்லோரும் அதான்\nயார் அந்த நடிகர்ன்னு சொல்லாம நீங்க விட்டாலும் எனக்கு தெரியுமே...:)\nயார் அந்த நடிகர்ன்னு சொல்லாம நீங்க விட்டாலும் எனக்கு தெரியுமே...//\n/எப்பவும் ஹஸ்பண்டாலஜி மட்டும்தான் எழுதறமாதிரி திட்டறீங்களே எல்லோரும் அதான்\nஅய்யய்யோ...உங்களை யாருக்கா திட்டினாங்க....அதெல்லாம் சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாங்க...:)\nசுவையான நிகழ்வை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறீர்கள்\nவாங்க நானானி உங்க வருகைக்கும்,\nஹஹா பதிவை ரொம்ப ரசிச்சேன். லேசா பொறாமை கலந்து எழுதின மாதிரி இருக்கே\nஎன் பையன் (ஆறு மாசம் ஆவுது)அம்மா புள்ளையா இருக்கான். ம்ஹும், பாக்கலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை\nலேசா பொறாமை கலந்து எழுதின மாதிரி இருக்கே\nநாநா எங்களுக்குத்தான் முழுசான்னு சொல்லிட்டாங்க வீட்டுப் பெரியவங்க.\nஇதுல நம்ம பொறாமைப் பட்டு என்ன ஆவப்போகுது.\nஎன் பையன் (ஆறு மாசம் ஆவுது)அம்மா புள்ளையா இருக்கான். ம்ஹும், பாக்கலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை\nஎங்க வீட்டுல என்னவோ விதி விலக்கு.\nநம்பிக்கை தான் வாழ்க்கை. பார்ப்போம்.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உல��ில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/21/prpc-vanchinathan-arrested-midnight/", "date_download": "2018-07-21T15:38:45Z", "digest": "sha1:I4P5EEK5BNYSLDYSAJ4O445CXKGCAE5D", "length": 25577, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது ! தொடரும் போலீசு ��ாஜ்ஜியம் !", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்க���ச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு தலைப்புச் செய்தி நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது \nநள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது \nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக, சட்ட ஆலோசகராக செயல்பட்டு வந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது குறித்து மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு சட்ட ஆலோசகரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் கைது\nமக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், செல்லத்துரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு 20-06-2018 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅந்த வழக்கிற்காக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் டெல்லி சென்றார். வழக்கை முடித்து விட்டு வரும் போது சென்னை விமான நிலையத்தில் 20-6-2018 அன்று இரவு 12 மணியளவில் மப்டியில் வந்த போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீசு வேனில் தூத்துக்குடி அழைத்துச் செல்லப்பட்டார்.\nஸ்டெர்லைட் பாதிப்பே பரவாயில்லை என நினைக்கும் அளவிற்கு தூத்துக்குடி மக்களுக்கு போலீசு தொல்லை, அச்சுறுத்தல் தொடர்கிறது. கிராம ���ோராட்டக்குழுவினர் பலர் இன்றுவரை தலைமறைவாக உள்ளனர். கிராமங்களில் ஆண்கள், இளைஞர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. பெண்கள் இரவில் போலீசுக்கு பயந்து மாதா கோவிலில் தங்குகின்றனர். உயர்நீதி மன்றம் இப்படி சட்ட விரோத கைதுகளை செய்யக்கூடாது என உத்தரவிட்டும் அதை மதிக்காமல் தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவிற்கு சட்ட உதவிகளை செய்ததற்காக பழிவாங்கும் நோக்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலர் வழக்கறிஞர் அரிராகவன் மீதும், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் இருபதுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகளை புனைந்துள்ளனர். இதை அம்பலப்படுத்தி இருவரும் சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.\nமக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடும் பொழுதெல்லாம், அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் களத்திலும், சட்ட ரீதியாகவும் போராடியுள்ளது. வாழ்வுரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு சட்ட உதவிகளையும் போராட்டத்திற்கு ஆதரவையும் தருவது குற்றமல்ல. அது வழக்கறிஞர்களின் கடமை. அதற்காக கைது, சிறை, பொய் வழக்கு என்றால் அதை அனைவரும் ஒன்று திரண்டு போராடி முறியடிக்க வேண்டும்.\nநடப்பது போலீசு ஆட்சி, கிரிமினல்களின் ஆட்சி. சட்டம், நேர்மை, நியாயம், மக்கள் நலன் எதற்கு மதிப்பில்லை. போராட்டம் ஒன்றே தீர்வு. அதைதான் தூத்துக்குடி மக்கள் செய்தார்கள். தமிழக மக்களும் செய்வார்கள்.\nமக்கள் உரிமை பாதுகாப்பு மையம்\nமுந்தைய கட்டுரைதமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming\nஅடுத்த கட்டுரைதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : கடலூரில் தடைபல தாண்டி மக்கள் அதிகாரம் கூட்டம் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nகோர்ட் உத்தரவை மயிருக்குச் சமமாக மதிக்கும் போலீசு. தமிழகம் முழுவதும் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் இச்சூழலில், அரசு தனது ஒவ்வொரு அசைவிலும் அம்மணமாகிக் கொண்டே போகிறது. கள்ளு குடித்த குரங்கின் கதையாய் போதை தலைக்கேறி நிலைதடுமாறி அலைகிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nசிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் \n‘சூப்பர் காப்’ கே.பி.எஸ். கில் – ஒரு பொறுக்கியின் மரணம் \nமூடு டாஸ்மாக்கை – தொடரும் மக்கள் போராட்டம்\nகருத்துரிமையை பாதுகாக்க மதுரையில் கருத்தரங்கம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2018-07-21T16:00:14Z", "digest": "sha1:NBZYU5CMJOGA6YL3JKDR2I7NP3COGEQH", "length": 9332, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! – 13 பேர் படுகாயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nபக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 13 பேர் படுகாயம்\nபக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 13 பேர் படுகாயம்\nஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்காக பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.\nஉதம்பூரில் உள்ள பிர்மா பாலம் அருகே, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் பேருந்து மோதியதில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இவ்விபத்து சம்பவித்துள்ளது.\nஇதில் படுகாயமடைந்த 13 பேரையும் உடனடியாக மீட்ட பொலிஸார், அவர்களை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nகுறித்த ��ேருந்தின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டதாகவும், அவரை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் விபத்தில் சிக்கியவர்கள் உத்தரபிரதேசம், ஜான்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, காயப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nவவுனியா – கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ந\nபுத்தளத்தில் விபத்து: நால்வர் படுகாயம்\nபுத்தளம்-கொழும்பு பிரதான வீதியிலுள்ள மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயமடை\nகேரளாவில் தனியார் பேருந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nகேரள மாநிலத்தின் பெரும்பாவூர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிர\nவடக்கு யோர்க் பகுதியில் கோர விபத்து: 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயம்\nவடக்கு யோர்க் பகுதியில் Highway 401 இல் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந\nஅமர்நாத் யாத்திரையில் புதிய குழு இணைவு\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலுள்ள அமர்நாத் குகை கோயிலிலுள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய 2 ஆயிரத்து 922\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இச��� மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/06/blog-post_30.html", "date_download": "2018-07-21T15:31:44Z", "digest": "sha1:LNJTCQWRVYL7DUJJON3TXLXB4DBV5JFS", "length": 76096, "nlines": 642, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: பதிவுலகமும் சில சந்தேகங்களும்...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nசமீபத்தில் குமரன் குடிலுக்கு சென்று வந்தேன். அந்த குடிலின் சொந்தக்காரர் தனக்கு புரியாத சில விஷயங்களை பற்றி கூறி இருந்தார். அவருடைய சந்தேகங்கள் பல எனக்கும் உண்டு. முன்பே சொன்னது போல இந்த பதிவுலகத்துக்கு வந்தபிறகு நிறைய கற்றுக்கொண்டேன். எவ்வளவுதான் புத்தகங்கள், படைப்புகள் நிரம்பி வழிந்தாலும் குப்பைத்தொட்டி நூலகம் ஆகாது. ஒரு நூலகம் போல ஆக வேண்டும் என்று கண்டதை எல்லாம் நிரப்பி என்மனம் குப்பைதொட்டி ஆனதுதான் மிச்சம். முதலிலேயே கூறிகொள்கிறேன் இவை என் வாதங்கள் அல்ல. சந்தேகங்கள்தான்.\nநான் ஒரு ஆசிரியன். மற்றவர்களை விட இளைய சமுதாயத்தினருடன் பழகும் வாய்ப்பை அதிகம் பெற்றவன். ஒரு பெண் தவறு இழைக்கிறாள் (ஆண் செய்தாலும் தவறு தவறுதான்). \"ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்கிறாயே\" என்று கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கிறது\" என்று கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கிறது \"அதென்ன பெண்ணாக இருந்து கொண்டு \"அதென்ன பெண்ணாக இருந்து கொண்டு அப்படியானால் ஆண் செய்தால் தவறில்லையா அப்படியானால் ஆண் செய்தால் தவறில்லையா\" என்பதுதான் எதிர் கேள்வியாக இருக்கிறது. கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே\" என்பதுதான் எதிர் கேள்வியாக இருக்கிறது. கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே இது ஆணாதிக்கமா ஆண் என்பவன் உணர்வுரீதியாக அதிகம் சிந்திப்பதில்லை. பெண் அதிகமாக சிந்திப்பது உணர்வுரீதியாகத்தான். உணர்வு ரீதியாக சிந்திப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள். அந்த தொனியிலேயே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்ற வார்த்தை வருகிறது. ��தே போல பெண்ணுக்கு சமஉரிமை என்று சொல்பவர்கள் சொல்லும் முதல் வார்த்தை நாங்களும் ஆண்களுக்கு இணையாக பல செயல்கள் செய்கிறோம் என்பது. ஒருவர் மாதிரி இன்னொருவர் செய்வது எப்படி சம உரிமை ஆகும். ஆண்கள் போல் உடை உடுத்துதல், அவர்கள் செய்யும் தம்மடித்தல், தண்ணியடித்தல் போன்ற காரியங்கள் செய்யவே இன்றைய இளம் தலைமுறையினர் சம உரிமை என்ற சொல்லை கையில் எடுக்கிறார்கள் என்பது என் கருத்து. இதனை சுட்டிக்காட்டுபவன் ஒரு ஆணாக இருந்துவிட்டால், ஆணாதிக்கமா\nஎன் தோழி ஒருத்தியுடன் வெகு நாட்கள் கழித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவளைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். படித்து முடித்தவுடன் போய் ஒரு பெரிய நிறுவனத்தில் உட்காரவில்லை. இரண்டாண்டு படாதபாடு பட்டு ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து பின், தற்போது ஒரு பெரிய நிறுவனத்தில் எண்ண முடியாத அளவுக்கு சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறாள். பெரிய கம்பெனிகள் நடத்தும் Off Campus நேர்முக தேர்வுகளில்தான் நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். ஒரு தேர்வு பாக்கி இல்லாமல் ஆவலுடன் வருவார் அவளின் தந்தை. அவர் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். கல்லூரியில் தன் பிள்ளையை சேர்க்க வரும்போது ஒரு தந்தையின் முகத்தில் இருக்குமே அதே போல. என்ன நடக்கிறதென்று தெரியாது. ஆனால் நம் மகள் நேர்முக தேர்வுக்கு வருகிறாள், அவளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கும். தற்போது அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவனை காதலிப்பதாக சொன்னாள். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் சொன்னாள். தன் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் திருமணம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள். அவளின் பெற்றோர்கள் கேட்பதாக இல்லை. இது குறித்து என்னிடம் அவள் சொன்ன வார்த்தை, \"ரொம்ப ஓவரா பண்றாரு எங்கப்பா. எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல. அதனால இங்க தனியா ஒரு ரூம் எடுத்திட்டேன். செல் நம்பர் கூட மாத்திட்டேன். என்னை என்ன அவுங்க அடிமைன்னு நினச்சுட்டான்களா\" . இந்த திமிர் எப்போது வந்தது\" . இந்த திமிர் எப்போது வந்தது படித்த பின்பா ஆண்தான் பெற்றோரை அனாதையாக விடுவான் என்று பார்த்தால் இந்த பெண்ணும் விட்டுவிடுவாள் போலிருக்கிறதே ஒருவேளை இதுதான் சம உரிமையோ ஒருவேளை இதுதான் சம உரிமையோ\nபார்ப்ப���ியம் என்றால் என்ன என்று ஒரு பதிவர் தெளிவாக எழுதி இருந்தார். அதாவது பார்ப்பனீயம் என்பது பிராமணர்களை குறிப்பது அல்ல. தனக்கு கீழே இருக்கும் ஒருவன் வளர விடாமல் தடுப்பது, அவனை மட்டம் தட்டுவது எல்லாமே பார்பனீயம்தான். தீர்ந்தது சந்தேகம். ஆனால் அதே பதிவர் மற்றும் இன்ன பிற தோழர்கள் பார்ப்பனீயம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் இடம் எல்லாமே பிராமணர்களை குறிப்பதாகவே இருக்கிறது. மேலும், \"ஐ டி துறையில் இருக்கும் மேலதிகாரிகள், தன் கீழே வேலை பார்க்கும் ஒருவனை சட்டைக்குள் எட்டிப்பார்க்கிறார்கள் பூணூல் தெரிகிறதா என்று, எல்லாம் பார்ப்பனனின் திமிர் என்று, எல்லாம் பார்ப்பனனின் திமிர்\" என்றும் எழுதி இருக்கிறார்கள். ஒரு பிரச்சனை நடக்கிறது. இவர்கள் அனைவரும் ஒரு கருத்தை பிடித்து தொங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக ஒருவன் கருத்து தெரிவிக்கிறான். உடனே அவன் சட்டைக்குள்ளே எட்டிப்பார்த்து அதையும் எழுதுகிறார்கள். இவர்களில் யார் பிராமணன்\" என்றும் எழுதி இருக்கிறார்கள். ஒரு பிரச்சனை நடக்கிறது. இவர்கள் அனைவரும் ஒரு கருத்தை பிடித்து தொங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக ஒருவன் கருத்து தெரிவிக்கிறான். உடனே அவன் சட்டைக்குள்ளே எட்டிப்பார்த்து அதையும் எழுதுகிறார்கள். இவர்களில் யார் பிராமணன் யார் பார்ப்பனன் என் நண்பன் ஒருவன் இருந்தான். மருத்துவராவது அவன் கனவு. ஆனால் முடியவில்லை. காரணம் அவன் பிராமணன். அவனை விட குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கிடைத்துவிட்டது. பிராமணனாக பிறந்ததுதான் அவன் செய்த தவறா இயல்பாகவே மற்றவர்கள் மீது அவனுக்கு எழும் கோபத்தில் பொரிந்து தள்ளுகிறான். உடனே எட்டிப்பார்த்து \"பார்ப்பனனின் திமிரை பார்த்தீர்களா இயல்பாகவே மற்றவர்கள் மீது அவனுக்கு எழும் கோபத்தில் பொரிந்து தள்ளுகிறான். உடனே எட்டிப்பார்த்து \"பார்ப்பனனின் திமிரை பார்த்தீர்களா\" என்கிறார்கள். அட எதுதான் பார்ப்பனீயம்\nகுமரனுக்கு வந்தது போல எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளாகவே இருக்கிறது. முதலாளித்துவத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என்று கைவலிக்க நிறைய பதிவர்கள் எழுதி வருகிறார்களே இவர்கள் யாரும் வேலையே பார்க்கவில்லையா இவர்கள் யாரும் வேலையே பார்க்கவில்லையா ஒரு முதலாளியின் கம்பெனியில், அவரிடமே சம்பளம் வாங்கி க���ண்டு அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எப்படி மனது வருகிறது. முதலாளி என்பவன் அவ்வளவு அயோக்கியனா ஒரு முதலாளியின் கம்பெனியில், அவரிடமே சம்பளம் வாங்கி கொண்டு அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எப்படி மனது வருகிறது. முதலாளி என்பவன் அவ்வளவு அயோக்கியனா \"மணிரத்னம் கார்பரேட் கம்பெனிகளுக்கும், அரசாங்கத்துக்கும் பயந்து பட்டும் படாமலும் படமெடுக்கிறார், அவர் ஒரு சுயநலவாதி.\" என்று சொல்லும் இவர்களும், தன் கொள்கையை மறந்து மாத சம்பளத்துக்காக ஒரு முதலாளியிடம் பல் இளிக்கிறார்களே இவர்கள் சுயநலவாதிகள் இல்லையா \"மணிரத்னம் கார்பரேட் கம்பெனிகளுக்கும், அரசாங்கத்துக்கும் பயந்து பட்டும் படாமலும் படமெடுக்கிறார், அவர் ஒரு சுயநலவாதி.\" என்று சொல்லும் இவர்களும், தன் கொள்கையை மறந்து மாத சம்பளத்துக்காக ஒரு முதலாளியிடம் பல் இளிக்கிறார்களே இவர்கள் சுயநலவாதிகள் இல்லையா \"நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறைகளுக்கும் தீவிரவாத இயக்கங்கள் காரணம் இல்லை, அரசுதான் மக்களை திசை திருப்ப இப்படி நாடகம் ஆடுகிறது, மக்கள் மட சாம்பிராணிகள் \"நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறைகளுக்கும் தீவிரவாத இயக்கங்கள் காரணம் இல்லை, அரசுதான் மக்களை திசை திருப்ப இப்படி நாடகம் ஆடுகிறது, மக்கள் மட சாம்பிராணிகள்\" என்று தேர்தல் அன்று ஓட்டு போட செல்லாமல் வீட்டுக்குள் உட்கார்த்து பதிவு எழுதுகிறார்களே இவர்கள்தான் நல்லவர்களா\" என்று தேர்தல் அன்று ஓட்டு போட செல்லாமல் வீட்டுக்குள் உட்கார்த்து பதிவு எழுதுகிறார்களே இவர்கள்தான் நல்லவர்களா ஒரு சினிமாவை கூட அரசியல் நோக்கோடு, உர்ரென்று பார்த்துக்கொண்டிருந்தால் மன இறுக்கம் வந்து பைத்தியம் பிடித்து விடாதா\nபதிவுலகம் என்றில்லை எல்லா இடத்திலும், எந்த ஒரு விஷயத்துக்கும் எதிர்ப்புவாதம் என்று ஒன்று உண்டு. இது அதிகம் இருப்பது கடவுள் மற்றும் மத சம்பந்தமான விஷயங்களில். முதலிலேயே சொல்லி விடுகிறேன் எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. கடவுள் மறுப்பாளர்கள் எல்லோருமே கடுமையான வார்த்தைகளால் கடவுளை திட்டுகிறார்களே இது எதற்காக பொதுவான, வேரிலேயே ஊறிப்போன ஒரு அடிப்படை நம்பிக்கையை உடைக்க வேண்டுமானால் எவ்வளவு பக்குவம் பொறுமை வேண்டும் பொதுவான, வேரிலேயே ஊறிப்போன ஒரு அடிப்படை நம்பிக்கையை உடைக்க வேண்டுமானால் எவ்வளவு பக்குவம் பொறுமை வேண்டும் மோசமான ஒரு தாய்க்கு பிறந்த ஒரு மகனிடம் சென்று \"உங்கம்மா ஒரு தே....\" என்றால் அவன் என்ன செய்வான் மோசமான ஒரு தாய்க்கு பிறந்த ஒரு மகனிடம் சென்று \"உங்கம்மா ஒரு தே....\" என்றால் அவன் என்ன செய்வான் அடிக்கத்தான் வருவான். நான் உண்மையைதானே கூறினேன் அடிக்கத்தான் வருவான். நான் உண்மையைதானே கூறினேன் என்று வாதம் செய்வது எந்த வகையில் நியாயம் என்று வாதம் செய்வது எந்த வகையில் நியாயம் ஒரு வலைத்தளத்தில் நான் பார்த்த பெரியாரின் வாசகம் இது.\nஎங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே\nஇதை எத்தனை நாத்திகர்கள் செய்கிறார்கள் நாத்திகர் என்பது தங்களை மட்டப்படுத்த ஆத்திகர்கள் வைத்த பெயராம். அப்படியானால் பகுத்தறிவுவாதிகள் என்ற பெயர் கூட உங்களை நீங்களே சொரிந்து கொள்ள வைத்து கொண்ட பெயர்தானே. பகுத்தறிவுக்கும், நாத்திகத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நான் கடவுள் இருக்கிறான் என்று சொல்லவில்லை. நம்புகிறேன். அதே போல்தான் உங்கள் கொள்கையை நீங்களும் நம்புகிறீர்கள். ஆனால் அதை சொல்லும் விதத்தில் வார்த்தை பிரயோகங்கள் மனதை புண்படுத்துவது போல இருப்பது ஏன் நாத்திகர் என்பது தங்களை மட்டப்படுத்த ஆத்திகர்கள் வைத்த பெயராம். அப்படியானால் பகுத்தறிவுவாதிகள் என்ற பெயர் கூட உங்களை நீங்களே சொரிந்து கொள்ள வைத்து கொண்ட பெயர்தானே. பகுத்தறிவுக்கும், நாத்திகத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நான் கடவுள் இருக்கிறான் என்று சொல்லவில்லை. நம்புகிறேன். அதே போல்தான் உங்கள் கொள்கையை நீங்களும் நம்புகிறீர்கள். ஆனால் அதை சொல்லும் விதத்தில் வார்த்தை பிரயோகங்கள் மனதை புண்படுத்துவது போல இருப்பது ஏன் உங்களின் நோக்கம் உங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லை அவர்கள் மனதை புண்படுத்துவதா உங்களின் நோக்கம் உங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லை அவர்கள் மனதை புண்படுத்துவதா இந்த கேள்வியை கடவுளை ஆபாசமாக திட்டி எழுதும் பல பதிவர்களிடம் பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஏனோ பதில்தான் வரவில்லை. மறுபடியும் சொல��லிக்கொள்கிறேன் கடவுள்மறுப்பு, சாதி மறுப்பு, பார்ப்பனீய ஒழிப்பு என்று ஒரு சாதி உருவாகி இருக்கிறதே ஒழிய வேறொன்றும் நிகழ்ந்து விடவில்லை. என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் மாபெரும் சந்தேகங்கள் இவை. யாராவது தீர்த்து வைத்தால் நல்லது.\nபிடிச்சிருந்தா மறக்காம ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nமிக மிக தெளிவான பதிவு நண்பரே. வாழ்த்துக்கள். பலரும் எழுதத் தயங்கும் விஷயம் பெண்ணியம்/ஆணாதிக்கம். இதை பற்றி எழுதினால் தங்களையும் ஆணாதிக்கவாதி என்று கூறி விடுவார்கள் என்ற பயத்திலேயே பலர் இதை சொல்லுவது இல்லை. வாழ்த்துக்கள்\nஅது ஒரு கனாக் காலம் said...\nமிக தெளிவான பதிவு ,\nஎனக்கு தெரிந்த வரை , சிவப்பு சட்டை தோழர்கள், ஒரு டீ கடை கூட நடத்துவது கிடையாது என் நினைக்கிறேன் , அப்படி நடத்தினாலும் அதில் வேலை செய்யும் பையன்களை / ஆள்களை , எட்டு மணி நேர வேலை , கைக்கு உறை, பாதுகாப்பு கவசம் , டீ பிரேக், நல்ல உணவு , முக்கியமாக அரசாங்கம் நிச்சயதித்த ஊதியம் ..... இதெல்லாம் நடக்கிறதா என்ன \nகருப்பு சட்டை .... சட்டை செய்யாமல் இருப்பதே நலம்\nஅதிலும் ஆணாதிக்கம் மற்றும் பெண்ணாதிக்கம் கருத்து தெளிவான நீரோடை\nஉங்களின் நோக்கம் உங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லை அவர்கள் மனதை புண்படுத்துவதா\nதொடரட்டும் உங்களின் எழுத்து புரட்சி\n//உங்களின் நோக்கம் உங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லை அவர்கள் மனதை புண்படுத்துவதா\nநோக்கத்தை நோகவைத்து விட்டீர்கள்.....அருமை அருமை\nவருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி நண்பரே...\n@அது ஒரு கனாக் காலம்\nயாரையும் தாக்கி எழுதவேண்டும் என்று இதை எழுதவில்லை. கருத்துக்கு நன்றி நண்பரே...\nநன்றி திரு. ஏதோ மனதில் தோன்றும் சில கேள்விகளை பதிவிடுகிறேன். அதற்காக புரட்சி என்பதெல்லாம் ஓவர்.\nநண்பரே பதிவை ஒருமுறை தெளிவாக படியுங்கள். தோழி தன் காதலை வீட்டில் சொல்லவே இல்லை. அந்த அளவுக்கு அவளின் பெற்றோர் முக்கியமில்லாமல் போய் விட்டார்கள். அதே போல நீங்கள் சொல்வது சரிதான். காதல் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் ஆணை பார்த்து ஒரு பெண் கேட்கலாம். பெண் தோழியை பார்த்து ஆண் கேட்டால் அது ஆணாதிக்கமா என்பதுதான் என் கேள்வி.\nநான் அந்த பிராமண மாணவனின் உணர்ச்சியை பற்றிதான் குறிப்பிட்டேன��. அவனுக்கென்ன தெரியும் சமூக ஏற்றத்தாழ்வை பற்றி பள்ளிப்பருவத்தில் நீங்கள் இந்த அளவுக்கு பக்குவத்துடன் இருந்தீர்களா\nதங்களின் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்துக்கும் நன்றி நண்பரே...\nநல்ல கருத்துக்கள். எல்லாக் கருத்துக்களும் எனக்கு உடன்பாடாக இருக்கின்றன.\nஇப்படியெல்லாம் கேள்வி கேட்டிங்கன்னா நீங்க பார்ப்பானான்னு சிலர் கேள்வி கேட்டு பின்னூட்டம் போடுவாங்க (என்னுடைய அனுபவம் ;). பதிவர் சந்திப்பின் போது சட்டையின் உள்ளே எட்டி பார்ப்பாங்க. அதையும் எழுதுங்க.\nபார்பான் பார்ப்பான் என்று வெற்றுக் கூச்சலால் பதிவுலகை நாற அடிக்கிறார்கள்.\nநண்பரே உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இங்கே\nபதிவுலக சந்தேகங்களும் அதற்கான பதில்களும்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... தங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.\nதங்கள் வருகைக்கு நன்றி நண்பரே... அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க..\nகண்டிப்பாக நடக்கும். நம் நோக்கம் நல்லதாக இருக்கும் போது இது பற்றி கவலைப்பட தேவை இல்லை. நன்றி நண்பரே...\nபதிவுலகத்திலும் சாதியை முன்னிறுத்தி சண்டை நடப்பது வேதனை அளிக்கிறது. கருத்துக்கு நன்றி நண்பரே...\nஎன் சந்தேகங்களுக்கு மதிப்பளித்து ஒரு பதிவே போட்டு அசத்தி விட்டீர்கள் நன்றி நண்பரே...\nஒரு நடுத்தர வர்க்க பார்வையுடன் அனைத்தையும் பார்த்திருக்கிறீர்கள், ஆனால் இறுதியில் இவையெல்லாம் உங்கள் முடிவுகள் அல்ல சந்தேகம் என்று சொல்லியிருப்பதால் தொடர்கிறேன். நீங்கள் சொல்லும் அனைத்திற்கும் அடிப்ப்டையான ஒன்று ஒரு பிரச்ச்னைகளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.\nஉங்கள் பதிவில் இருக்கும் நான்கு விடயங்களுக்குமே அடிப்ப்டை \"ஆதிக்கம்\", பிரச்ச்னை இது தான் ஆதிகத்தை எதிர்கிறேன் என்று பெரியார் சொன்னாலும் அவரை கடவுள் மறுப்பாளாராக மட்டும் சித்திரபதின் பின் விளைவுகள் இவை.\nமனிதானாக பிறந்த (ஆண், பெண், திருநங்கை) என யாராக இருந்தாலும் அவருக்கு இந்த உலகில் மற்றவரை துன்படுத்தாமல் வாழு முழு உரிமை உள்ளது. அதே நேரம் இந்த உலகமோ ஒருவரை ஒருவர் என்று தொடங்கி ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் அமைப்பாக உள்ளது.\nமனிதனின் மனதில் எப்பொழுதும் இருக்கும் பயம் வெளியே ஆதிக்காமகி விடுகிறது, அந்த ஆதிக்கத்தை தக்கவித்துக்கொள்ள அவன் எதையும் செய்ய துணிந்துவிடுகிறான்.\n1. யார் தவறு செய்தாலும் தண்டிக்கபட வேண்டியவர் தாம், ஆனால் ஒரு ஆண் புகைபிடிப்பதை ஏற்றுகொள்வதை போல் உண்மையாக நேர்மையாக ஒரு பெண் புகைபிடித்தால் ஏற்றுகொள்ளுமா\nநீங்கள் சொல்லும் பல விடயங்கள் வழிவழியாக, கதைகள், கலை, இலக்கியம்,ஒழுக்கம், க்லாச்சாரம், என்ற வழிகலில் காப்பாற்றப்டுகிறது. இந்த காலங்களில் அனுதாபம் என்ற முறையில் காப்பாற்றபடுகிறது.\nசிலரை கண்டிக்க அனைவரையும் திட்டுவதை போல் , யாரோ ஆனாதிக்கத்தையும் பார்பனீயத்தையும் த்வறாக பிர்யோகித்த்மைக்கு ஆதிகத்திற்கு வக்காலாத்து வாங்குகிறீர்கள்.\nநான் அடிமையாக இருக்க விருப்ப்மில்லை எந்த காரணம் கொண்டும், அது பெண்ணாக பிறந்த்தனால் இருகட்டும், உழைக்க த்யாராக இருப்பதால் இருக்கட்டும், கறுப்பாக பிறந்த்த்னால் இருகட்டும், கடவுளினால் கூட நான் அடிமைபடுத்த படுவதை எதிர்க்கிறேன்..\n இல்லமி அடிமைத்னமே சுகமாக இருக்கிறதா\nஒரு நடுத்தர வர்க்க பார்வையுடன் அனைத்தையும் பார்த்திருக்கிறீர்கள், ஆனால் இறுதியில் இவையெல்லாம் உங்கள் முடிவுகள் அல்ல சந்தேகம் என்று சொல்லியிருப்பதால் தொடர்கிறேன். நீங்கள் சொல்லும் அனைத்திற்கும் அடிப்ப்டையான ஒன்று ஒரு பிரச்ச்னைகளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.\nஉங்கள் பதிவில் இருக்கும் நான்கு விடயங்களுக்குமே அடிப்ப்டை \"ஆதிக்கம்\", பிரச்ச்னை இது தான் ஆதிகத்தை எதிர்கிறேன் என்று பெரியார் சொன்னாலும் அவரை கடவுள் மறுப்பாளாராக மட்டும் சித்திரபதின் பின் விளைவுகள் இவை.\nமனிதானாக பிறந்த (ஆண், பெண், திருநங்கை) என யாராக இருந்தாலும் அவருக்கு இந்த உலகில் மற்றவரை துன்படுத்தாமல் வாழு முழு உரிமை உள்ளது. அதே நேரம் இந்த உலகமோ ஒருவரை ஒருவர் என்று தொடங்கி ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் அமைப்பாக உள்ளது.\nமனிதனின் மனதில் எப்பொழுதும் இருக்கும் பயம் வெளியே ஆதிக்காமகி விடுகிறது, அந்த ஆதிக்கத்தை தக்கவித்துக்கொள்ள அவன் எதையும் செய்ய துணிந்துவிடுகிறான்.\n1. யார் தவறு செய்தாலும் தண்டிக்கபட வேண்டியவர் தாம், ஆனால் ஒரு ஆண் புகைபிடிப்பதை ஏற்றுகொள்வதை போல் உண்மையாக நேர்மையாக ஒரு பெண் புகைபிடித்தால் ஏற்றுகொள்ளுமா\nநீங்கள் சொல்லும் பல விடயங்கள் வழிவழியாக, கதைகள், கலை, இலக்கியம்,ஒழுக்கம், க்லாச்சாரம், என்ற வழிகலில் காப்பாற்றப்டுகிறது. இந்த காலங்களில் அனுதாபம் என்ற ��ுறையில் காப்பாற்றபடுகிறது.\nசிலரை கண்டிக்க அனைவரையும் திட்டுவதை போல் , யாரோ ஆனாதிக்கத்தையும் பார்பனீயத்தையும் த்வறாக பிர்யோகித்த்மைக்கு ஆதிகத்திற்கு வக்காலாத்து வாங்குகிறீர்கள்.\nநான் அடிமையாக இருக்க விருப்ப்மில்லை எந்த காரணம் கொண்டும், அது பெண்ணாக பிறந்த்தனால் இருகட்டும், உழைக்க த்யாராக இருப்பதால் இருக்கட்டும், கறுப்பாக பிறந்த்த்னால் இருகட்டும், கடவுளினால் கூட நான் அடிமைபடுத்த படுவதை எதிர்க்கிறேன்..\n இல்லமி அடிமைத்னமே சுகமாக இருக்கிறதா\nஇன்னும் நிறைய சொல்ல இருக்கிறது வரிக்கு வரி சொல்ல முடியும் .ஒரு முதலாளி என்பவனால் நல்லவனாகவே இருக்க முடியாது ........ நல்லவனாய் இருந்தால் அவன் முதலாளியாகவே இருக்க முடியாது என்பதே உண்மை ........... இரண்டாவது காசு கொடுக்கிறான் என்பதற்காய் விமர்சனம் பண்ணக்கூடாதா என்ன இது என்ன விழுமியம் என்றே தெரியவில்லை , உழைப்பிற்கு குறைந்த ஊதியம் தான் தருகிறானே தவிர அவன் அதிகம் தருவதில்லை என்பதே உண்மை நீங்கள் என்னமோ பிச்சை போடுவதை போல சொல்கிறீர்கள் சரி அப்படியே காசு கொடுத்தாலும் தவறு என்றால் சுட்டிக்காட்ட வேண்டாமா\n//கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே\nபெண்கள் உணர்ச்சிப்பூர்வமாக சிந்திப்பவர்கள். நான் இளைஞர்களிடம் பழகியிருக்கிறேன்.\nஎன்றெல்லாம் எழதும் நீங்கள் எப்படி, இப்படி எழுதுகிறீர்கள்.\nதொனி மிக முக்கியம். குறிப்பாக பெண்களிடம்.\nரேசிஸம் எவை என்னும் ஐரோப்பிய அளவுகோலில் ‘தொனியும்’ சேர்க்கப்பட்டுள்ளது.\n//ஆண்கள் போல் உடை உடுத்துதல், அவர்கள் செய்யும் தம்மடித்தல், தண்ணியடித்தல் போன்ற காரியங்கள் செய்யவே இன்றைய இளம் தலைமுறையினர் சம உரிமை என்ற சொல்லை கையில் எடுக்கிறார்கள் //\nசமயுரிமை என்பதை நல்காரியங்களிடம் மட்டுமே என்று சொன்னால், கடைசியில் அஃது ஆணதிக்கத்தில்தான் போய்விடும்.\nஎக்காரியமாயினும் அது செய்யக்கூடியதா, கூடாத்தா என்பதை, இருபாலாரும் தாமாகவே முடிவு செய்யலாம். குழந்தைகள் அல்லது பள்ளிப்பருவத்தினர்கள் மட்டுமே பெரிய்வர்கள் சொல்கேட்கலாம்.\n//இந்த திமிர் எப்போது வந்தது படித்த பின்பா\nதப்பான நோக்கு. இது ‘திமிர்’ அல்ல. தன்னம்பிக்கை.\nபெண்கள் when they become economically independent தன்னம்பிக்கை தானாகவே வரும். தனக்கு எவன் பொருத்தம் என தேர்ந்தெடுக்கும் தன்னம்பிக்கையும் இப்படி வரும்.\n//ஆண்தான் பெற்றோரை அனாதையாக விடுவான் என்று பார்த்தால் இந்த பெண்ணும் விட்டுவிடுவாள் போலிருக்கிறதே\nஇருபாலாருக்கும் பொதுவிதியென்னவென்றால், தங்கள் பெற்றோர்களை கடைசிகாலத்தில் காப்பாற்றுவது.\n‘பெண்ணும்’ என்று உம்மைத் தொகை போட்டுபார்ப்பது உங்கள் value system is corrupt என்பதைத் தெளிவாக்குகிறது.\nமுதலில் பிராமணன் என்று எவன் தன்னை வரூணீத்துக்கொண்டு, பிறரும் அவ்வாறே தன்னை வருணிக்கவேண்டும், என்பதே பார்ப்ப்னியம் என்பதன் பெரும்கேடாகும்.\nநீங்களும் அச்சொல்லை விட்டு வெறும் பார்ப்பனர்கள் எனவும்.\nonce bitten twice shy என்பார்கள். அதன்படி, பார்ப்ப்னர்களின் ஆதிக்கம், தீண்டாமை கடைபிடிப்பு, அவர்களின் மதத்தைப்பயன்படுத்தி வாழும் குழமனப்பான்மை என்று காலம்காலமாக் பார்த்த்த தமிழர்கள் இவ்வாறு பார்ப்பன்ர்களப்பார்த்துா\nமிரள்கிறார்கள் மனதுக்குள். அதன் வெளிப்பாடே, ‘திமிர்’ என்ற னச்சொல்.\nகடவுள் இருக்கிறார் என்று நம்புகிறீர்கள். அஃதாவது ஆத்திகர்கள் நம்புகிறார்கள்.\nஆத்திகர்கல் அதோடு விடுவதில்லை. அவனவன் நம்பி தன்வீட்டுற்குள்ளேயே விடுவதில்லை. வெளியே கொண்டுவருகிறான். அன்ன்நம்பிக்கையை வைத்து மக்களை சிந்திக்கவிடாமல் செய்கிறான். புனைகதைகளை கடவுள் சொன்னரென்றும், இவன் பார்ப்ப்னான் உயர்ந்தவர்ன் என்று அதாவது க்டவுளின் வாயிலிருந்து பிறந்தானென்றூம் கட்டுக்கதைகலை எழுதிவித்து ஏமாற்றுகிறான்.\nஎன்வே ‘கடவுள் இல்லை’ என்பதோடு நில்லாமல், அக்கடவுள் நம்பிக்கை வைத்து ஏன்சமுதாயத்தை சிந்திக்கவிடாமல அடிமைப்படுத்துகிறாய்\nதங்கள் கருத்துக்கள் என்னை சிந்திக்க வைக்கிறது. தங்கள் பெயர் சொல்லி இருந்தாலும் கோபித்துக்கொள்ள மாட்டேன்.\nபெண்ணும் என்று நான் சொன்னது Intension ஆக அல்ல. வழக்கமாக நாம் கேட்கும் கதைகளில் ஆண் பெற்றோர்களை அநாதை ஆக்கி விடுவான் என்று சொல்ல கேட்டிருப்போம். இப்போது பெண்ணும் இப்படி சொல்கிறாளே என்ற அர்த்தத்தில் தான் சொல்லப்பட்டது.\nநேரம் செலவு செய்து மேலான கருத்துக்களை வெளியிட்டதற்கு மிக்க நன்றி நண்பரே...\n//ஆனால் அதே பதிவர் மற்றும் இன்ன பிற தோழர்கள் பார்ப்பனீயம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் இடம் எல்லாமே பிராமணர்களை குறிப்பதாகவே இருக்கிறது.//\nபார்ப்பான் என்று சொன்னால் சண்���ைக்கு வருவான் சில பேர் எமது தளங்களில் கவனித்து பார்த்தீர்களாயின் காண இயலும். முதலில் அனானியாக வந்து கெட்ட வார்த்தை அர்ச்சனைகள் நடக்கும் பலனில்லாது போனவுடன் கிளம்பி விடுவர்.\nபிராமணர் சிலரின் பார்பன மேட்டிமையை தாக்கும் இடங்களில் உறைக்கும் பிரயோகங்கள் தான் உதவுகின்றன.\n//உங்களின் நோக்கம் உங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லை அவர்கள் மனதை புண்படுத்துவதா\nமக்களிடம் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும் தெரிந்தும் தெரியாமலுமே மூடத் தனம் பீடித்த மதவாதிகளை சாடும் நிகழ்வே அது\nசாதி வெறுப்பு என்ற போர்வையில் ஒருவித வெறுப்புக் குற்றம் புரிபவர்கள் கே.டி.கள் என்பது என் கருத்து.\n//\"ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்கிறாயே\" என்று கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கிறது\" என்று கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கிறது \"அதென்ன பெண்ணாக இருந்து கொண்டு \"அதென்ன பெண்ணாக இருந்து கொண்டு அப்படியானால் ஆண் செய்தால் தவறில்லையா அப்படியானால் ஆண் செய்தால் தவறில்லையா\" என்பதுதான் எதிர் கேள்வியாக இருக்கிறது. கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே\" என்பதுதான் எதிர் கேள்வியாக இருக்கிறது. கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே இது ஆணாதிக்கமா\n\"பெண்ணாக இருந்து கொண்டு என்பது\" ஆணாதிக்கமாகவே எனக்கு தோன்றுகிறது. ஒரு பொம்பளை உனக்கு இவ்வளோ திமிரா என்பதை என்பதை கொஞ்சம் நாகரீகமாக\n//இந்த திமிர் எப்போது வந்தது படித்த பின்பா\n\"திமிர்\" என்ற வார்த்தை உங்களின் பதிவை வேறு பார்வைக்கு பலரை மாற்றி விட்டது, வருத்தம் அளிக்கிறது.\nபாலா உங்கள் பதிவு மற்றும் உங்களின் பின்னூட்டங்களில் உள்ள உங்கள் கருத்துக்களை வைத்து நான் புரிந்து கொண்டது......\nநீங்கள் உங்கள் மனதில் ஆணாதிக்கம் என்று நினைக்கவில்லை எனினும் நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் அவ்வாறான தோற்றத்தை கொண்டு வந்து விட்டது. நம் எழுத்துக்களே நம்மை பிரதிபலிக்கின்றன நம் எண்ணங்கள் அல்ல. நாம் என்ன எண்ணுகிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று ஆனால் நம் எழுத்துக்கள் தான் மற்றவர்களுக்கு நம் எண்ணங்களை வெளிப்படுத்தும் காரணியாக உள்ளன.\nஎனவே நாம் சரியாக நினைத்து இருந்தாலும் நம் எழுத்து என்ன பேசு��ிறது என்பதே இங்கே முக்கியம்.\nநான் என்ன கூற வருகிறேன் என்பதை புரிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மற்றபடி உங்களின் பதிவில் மற்ற விசயங்களில் பல கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஎன்ன கிழித்து விட்டார் மணிரத்னம்\nசிங்கம் அசிங்கமான கதை - திரை மறைவு காட்சிகள்\nவயிறு வலிக்க சிரிக்க வைத்த படம்\nதிக் திக் திக் திரைப்படம்...\nரெய்னாவும் சிங்கம்தான் - கேப்டன் செய்த காமெடி...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்ல���ா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2014/04/blog-post_7423.html", "date_download": "2018-07-21T15:39:53Z", "digest": "sha1:ZJXNO32XNRLP5L3JSP4SXGLF5VUPZRQH", "length": 30041, "nlines": 231, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: பயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nபயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.\nபயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.\nமறுநாள் என் மனைவியின் தகப்பனார் இடம் வெள்ளிநாழியில் நேர்த்திச் சடங்கு. அதிகாலையில் எழிந்து குளித்து புறப்பட்டோம். அங்கு சென்றுதான் காலை ஆகாரம் என்றார்கள். போகும் வழியில் மனைவியின் தந்தையாரின் குலக் கோவிலான மாங்கோட்டுக் காவுக்குச் சென்றோம் அந்தக் கோவிலில் பூரம் திருவிழாவுக்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. யானையை அலங்கரித்துப் பட்டம் கட்டி ஊரில் வலம் வருவார்கள். அப்போது பக்தர்கள் காணிக்கை பணமாகவோ பொருளாகவோ தருவார்கள், என் உறவினரும் பூரத் திருவிழாவுக்கு அவர்களால் முடிந்த காணிக்கை செலுத்தினார்கள்.\nஎங்களுக்கு வந்த அழைப்பில் அங்கு ”பானை” எனும் வேண்டுதல் சடங்கு நடை பெறும் என்றார்கள். இந்தச் சடங்கில் முதலில் பானைப் பந்தல் என்று நிறுவுகிறார்கள். ஆறடிக்கு ஆறடி பந்தல் பெரும்பாலும் வாழை மட்டையில் தென்னை இள ஓலைகளைச் செருகி அலங்கரிக்கிறார்கள். அந்தப் பந்தலில் பகவதியைபிரதிஷ்��ை செய்கிறார்கள்.மாஙோட்டுப் பகவதி க்ஷேத்திரத்தில் இருந்து வாள் ஒன்று கொண்டு வரப்பட்டு பகவதியுடன் ஆராதிக்கப் படுகிறது பந்தலைச் சுற்றிலும் வாழை இலையில் அரிசி மேல் தேங்காய் வைக்கப் பட்டிருக்கிறது. திசைக்கு நான்கு வீதம் பனிரெண்டு இலைகள். முதலில் கணபதி பூஜை. செய்விப்பவர் பூசாரியோ புரோகிதரோ அல்ல. இம்மாதிரி பூஜைகள் நடத்துவதில் பயிற்சி பெற்றவர் போலத் தெரிகிறதுஎந்த வித மந்திர உச்சாடனமும் இல்லை. எல்லாம் கையால் சைகைகள்தான் பஞ்ச வாத்தியங்களுடன் ஜெண்டை முழங்க பூஜை செய்கிறார். அருகே தோட்டத்தில் இருந்த பாலை மரக் கிளையை கொம்போடு வெட்டி எடுத்து வருகிறார்கள். இந்த சடங்குக்கு பெண்கள் கையில் தாலமேந்தி (தட்டில் விளக்கு ) செல்கிறார்கள் தாள வாத்தியத்துடன் அந்த மரக் கிளையை கொண்டு வந்து பந்த்லுக்குள் நடுகிறார்கள் அதன் பின் பூஜை செய்பவர் விஸ்தாரமாக திசைக்கு நான்கு இலைகளில் உள்ள தேங்காய் முன் நின்று தூப தீபம் காட்டுகிறார். ஒவ்வொரு இலையின் முன் நின்று செய்வது நிறையவே நேரம் எடுக்கிறது மொத்தம் 16 இலைகள் ஒவ்வொன்றின் முன்னும் மூன்று முறை அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியாமல் நமக்கு அவஸ்தை. ஒவ்வொரு முறையும் தூபமோ தீபமோ காட்டும் போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஏதோ நாட்டிய ஸ்டெப் போல இருக்கும் இது முடிந்து பந்தலைச் சுற்றி ஒன்பது முறை வலம் வருகிறார். ஒவ்வொரு திசை முன்பும் இந்த நாட்டிய ஸ்டெப்புடன்.... நிறையவே பொறுமை சோதிக்கப் படுகிறது. இது முடிந்தபின் குருதி பூஜை. ஒரு உருளியில் குங்குமம் மஞ்சள் கலந்த நீர் சிவப்பு நிறத்தில். இந்த நாட்டிய நடையுடன் மேள தாளங்கள் அதிரடி அடிக்க அவர் குருதியைக் குடிப்பதுபோல் பாவனை செய்கிறார். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் குருதியைக் கலைத்துக் குடிப்பது போல் பாவனை. ஒரு வேளையில் குருதி எல்லாம் கீழே சிந்தி ஜெண்டை முழக்கம் ஒரு crescendo நிலையில் எல்லோரும் கட்டிப்போட்டு விட்டது போல் இருக்கிறார்கள். இவருடைய முறை முடிந்ததும் பந்தலைச் சுற்றி நாட்டிய பாவனையில் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தீப்பந்தங்களுடன் ஆடியாடி சுற்றி வருகிறார்கள். ஒரு சமயம் பந்தலைச் சுற்றி ஆடி வருபவர் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. சிறு பிள்ளைகளும் கலந்து கொள்கிறார்கள் , இந்த சடங்கு ம��டியும் தருவாயில் கேரளத்துக்கே உரிய “ வெளிச்சப்பாடு” வருகிறார் அவர் குளித்து முடித்து தலை விரி கோலமாய் சிவப்பு உடையில் கயில் ஒரு பெரிய வாளுடன் முதலில் பூஜௌ செய்ய வருகிறார். அவரது சடங்கு தொடங்கும் முன்னே இந்தப் பானை பந்தல் பிரிக்கப் பட்டு விடுகிறது அவரும் பந்தலைச் சுற்றி வருகிறார். அதே நாட்டிய ஸ்டெப்புடன் . பிறகு தாள வாத்தியங்களின் துரித கதிக்கேற்ப ஓடுகிறார். பிறகு இந்த சடங்குக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் முன் வந்து அருள் வாக்கு சொல்கிறார். பெரும்பாலும் பகவதிக்கு மகிழ்ச்சி என்றே கூறு கிறார்கள், இபடியாக ஒரு வழியாகப் பானை நடந்து முடிந்தது.\nஇணையத்தில் இந்த சடங்கு குறித்துத் தேடினேன். சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. அங்கு வந்திருந்த பலரிடம் கேட்டதில் இது ஒரு நேர்த்திச் சடங்கு என்றே தெரிகிறது.எனக்கு கிராம தேவதைகளுக்குப் படையல் செய்வது பற்றி எதுவும் தெரியாது. இந்த வழிபாடு பிரத்தியேகமாக நாயர் ஜாதியில் காணப் படுவதாகத் தெரிகிறது மந்திரங்கள் ஏதும் இல்லை இருந்தாலும் பகவதிக்குப் ப்ரீதி செய்ய ஒரு அணுகு முறை என்றே தோன்றுகிறது அன்னை என்பவளை உக்கிரம் கொண்டவளாகப் பாவித்து அவளது அனுக்கிரகம் பெற குருதி பூஜை செய்கிறார்களென்றே தோன்றுகிறது முன் காலத்தில் விலங்குகளை பலியாகக் கொடுக்கும் வழக்கம் மறைந்து குருதியை நிவேதனம் செய்வதாக ஒரு பாவனை பிற்காலத்தில் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது எது எப்படி இருந்தாலும் இந்தக் கலாச்சார வழிபாடுகள் மூலம் நம் பாரம்பரியக் கலைகள் முற்றிலும் அழிந்து விடாமல் இன்னும் இருக்கிறது என்று தோன்று கிறது. “ யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம” என்று எண்ணும் எனக்கு அன்னையைக் கொடூரமானவளாகவும் ரத்த வாடை கொண்டவளுமாக நினைக்க முடியவில்லை. இம்மாதிரி வழிபாடுகள் primitive ஆகத் தோன்றுகிறது.\nஇந்த வழிபாடுகள் ஊடே வயிற்றுப் பாடும் கவனிக்கப் பட்டது. இந்தச்சடங்குகளை நான் என் விடியோ காமிராவில் பதிவு செய்திருக்கிறேன் இது முடிந்து மஹாராஜாவின் கொட்டாரம் செல்லும் முன் செருப்புளச்சேரி என்னுமிடத்தில் ஒரு ஐயப்பன் கோவில் காண விரும்பினார்கள். அந்தக் கோவிலின் விசேஷமே அங்கிருக்கும் ஐயப்பன் நின்ற கோலத்தில் இருப்பதுதான். ஆனால் பேண��ட் அணிந்திருந்த எனக்கு அனுமதி இல்லை என்றார்கள். தூரதிலிருந்தே சேவித்துக் கொண்டிருந்த என்னையும் என் மச்சினன் ஒருவனையும் பார்த்த அந்தக் கோவிலில் பொறுப்புள்ள ஒருவர் நாங்கள் உள்ளே சென்று தரிசிக்க அனுமதி கொடுத்தார்\nஒரு வழியாய் அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் என் மாமியார் வீட்டுக்குலக் கோவிலுக்கு மீண்டும் சென்றோம் . இம்முறை என் கடைசி மச்சினியின் பிரார்த்தனை நிறைவேற்ற. அவளுக்கு ஒரு சாலை விபத்தில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் என்னும் நிலையில் ஒரு காலில் சிதைவு ஏற்பட்டு நிறையவே காஸ்மெடிக் சர்ஜெரி செய்து ஓரளவு நடமாடுகிறாள். அவளுக்குக் காலில் “ஆணி“ என்னும் தொல்லை வந்து குணமாக பரியாம்பட்தக் காவில் நேர்த்திக்கடன் கோவிலில் எண்ணையும் அப்பளமும் வாங்கிக் கொடுக்க அவர்கள் அவற்றைப் பொரித்துத் தருகிறார்கள் அந்த பொரித்த அப்பளங்களை பகவதியின் சன்னதி முன்னால் ஒரு வாழை இலையில் வைக்கிறார்கள். இவள் “ஆணியுள்ள காலாஇ அதை மிதித்து நொறுக்க வேண்டும் பிறகு அங்கிருந்த ஒரு ஓட்டலில் காலை ஆகாரம் நாங்கள் பத்து பேர் ( ட்ரைவர் உட்பட ) காலை உணவு வயிறார உண்டதற்கு ரூ. நானூறுக்குள்தான் ஆயிற்று. இதையே நாங்கள் இருந்த கொட்டாரத்தில் உண்பதாயிருந்தால் ரூபாய் ஆயிரத்தைநூறுக்கு குறையாமல் ஆகி இருக்கும். காலை பதினொன்றரை மணிக்கு பாலக் காட்டில் ரயில் ஏறினோம். பகல் வேளைப் பயணம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே தெரிந்தது. இரவு எட்டு மணி அளவில் வீடு சேர்ந்தோம்\nஇனி சில புகைப் படங்கள்.\nபால மரக் கிளை பந்தலில்\nபரியாம் பத்தக் காவு முன் நாங்கள்,\nவெளிச்சப் பாடு வந்தாயிற்று .......\nLabels: பயண அனுபவங்கள் கேரளா.\nநல்ல தரிசனம். நேர்முக வர்ணனை அருமை..\nநல்ல வர்ணனை. கற்பனையில் அப்படியே நேரில் காண்பது போல் உணர்ந்தேன்.\nகேரள வழிபாட்டு முறைகளே வித்தியாசம்தான் நேரில் பார்த்தது போல இருந்தது வர்ணனை நேரில் பார்த்தது போல இருந்தது வர்ணனை\nநல்ல வர்ணனை. நாட்டிய ஸ்டெப் நடை எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை படத்தைப் பார்த்ததும் அதிகமாகிறது. சுவாரஸ்யம். நான் கூட அங்கு ஒரு பகவதி அம்மன் கோவில் சென்றிருக்கிறேன். ஆட்டுக்கல் பகவதி அம்மன் ஆலயம்.\nவர்ணனை அற்புதம். நான் கேரளாவில் இருந்தபோது சில சடங்குகளைப் பார்த்திருக்கிறேன். இது எனக்கு புதிது. பகிர்ந்தமைக்கு நன்றி\nஇவையெல்லாம் அறியாதவை ஐயா... நன்றி...\n“ யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம” என்று எண்ணும் எனக்கு அன்னையைக் கொடூரமானவளாகவும் ரத்த வாடை கொண்டவளுமாக நினைக்க முடியவில்லை\nகுருதி பூஜை பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது..\nஅருமையான வழிபாடுகள். இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் தமிழகத்திலும் சில இடங்களில் இந்தக் குருதி வழிபாடு நடைபெறுகிறது என எண்ணுகிறேன். விசாரிக்கணும். :)))\nமந்திர உச்சாடனம் இல்லாமல் கைகளால் செய்யும் வழிபாட்டை தாந்திரிக வழிபாடு என்று சொல்வார்களோ இது சாக்தத்தில் மட்டுமே உண்டு என்றும் நினைக்கிறேன்.பகிர்வுக்கு நன்றி.\nஅனைவரது வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. பல இடங்களில் பலவிதமான வழிபாடுகள். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவேதான் வித்தியாசமான நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன் கூடவே என் எண்ணங்களையும் பதிவிடுகிறேன் மீண்டும் நன்றி.\nகேரளத்தில் பெரும்பாலும் தாந்த்ரீக வழிபாடு தான். தில்லியில் ஒரு முறை வெளிச்சப்பாடு என்று ஒரு நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன்.....\nஎனக்கு அன்னையைக் கொடூரமானவளாகவும் ரத்த வாடை கொண்டவளுமாக நினைக்க முடியவில்லை. இம்மாதிரி வழிபாடுகள் primitive ஆகத் தோன்றுகிறது.//\n இறைவன் என்பவர் கருணை மிக்கவரே தாய்க்கு இணையானவர் நம் மக்கள்தான் இப்படிப்பட்ட முறைகளையும், மூட நம்பிக்கைகலையும் ஏற்படுத்திஉள்ளனர் என்பதே எங்கள் நம்பிக்கை\nகுலதெய்வம், குலக் கோவில் என்பதுஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொன்று, தாங்கள் கூறியுள்ளது போல....பொதுவாகத் தந்தை வழி வரும் குலதெய்வம்தான் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றபடுகின்றது ஆனால், எங்கள் நம்பிக்கை இறைவன் என்ற ஒரு சொல் அம்ட்டுமே ஆனால், எங்கள் நம்பிக்கை இறைவன் என்ற ஒரு சொல் அம்ட்டுமே அது எந்த இறைவன் என்பது மக்களால் பிரிக்கப்பட்டு, அந்தந்த நிலப் பகுதிக்கு ஏற்படுத்தப்பட்ட தெய்வங்களாகத்தான் இருக்குமே அல்லாது, குலதெய்வம் என்பது எந்த சாஸ்திரங்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை அது எந்த இறைவன் என்பது மக்களால் பிரிக்கப்பட்டு, அந்தந்த நிலப் பகுதிக்கு ஏற்படுத்தப்பட்ட தெய்வங்களாகத்தான் இருக்குமே அல்லாது, குலதெய்வம் என்பது எந்த சாஸ்திரங்களிலும் ���ருப்பதாகத் தெரியவில்லை எனவே குழம்பத் தேவையில்லை என்பது எங்கள் கருத்து எனவே குழம்பத் தேவையில்லை என்பது எங்கள் கருத்து தங்களுக்கு எந்தத் தெய்வத்துடன் நட்புரிமை கொண்டாடி, அன்புடன் பேச முடிகின்றதோ அவரே தங்கள் தெய்வம். தங்களுக்கு எந்தத் தெய்வத்துடன் நட்புரிமை கொண்டாடி, அன்புடன் பேச முடிகின்றதோ அவரே தங்கள் தெய்வம்.\nதங்கள் பதிவு நன்றாக உள்ளது. கேரளத்து பாரம்பரிய வழிபாட்டு முறைகளை நன்றாக வருணித்துள்ளீர்கள் இந்தப் பாரம்பரியத்திலும் தலைமுறைகள் மாற மாற எத்தனை இடைச்செருகல்களோ இந்தப் பாரம்பரியத்திலும் தலைமுறைகள் மாற மாற எத்தனை இடைச்செருகல்களோ\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி\n@ துளசிதரன் .வி. தில்லையகத்து\n/பொதுவாக தந்தை வழி குலதெய்வம் வழி வழியாகப் பின் பற்றப் படுகிறது/ ஆனால் கேரளத்தில் அவ்வாறு இல்லை என்று தோன்றுகிறது வருகைக்கும் கருத்துப் ப்சதிவுக்கும் நன்றி\nசிறு வியாபாரம் -எண்ணச் சரடுகள்\nகளவு கொடுத்த மற்றும் ஏமாந்த நிகழ்வுகள்\nபயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.\nபயணம் - அனுபவங்கள் எண்ணங்கள்.\nதேர்தலில் வாக்களிக்கும் முன் சிந்திக்க.\nதாய் மொழி சில சந்தேகங்கள்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/06/steps-to-promote-native-rice-varieties.html", "date_download": "2018-07-21T15:38:03Z", "digest": "sha1:5ZSU24I4H462REAT7VT7F6A5A6CP3YEC", "length": 10138, "nlines": 144, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: Steps to promote native rice varieties", "raw_content": "\nஉடல் சோர்வை போக்கும் மோர்\nவயிற்று கோளாறுகளை சரிசெய்யும் விளாம்பழம்\nவரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்\nவிழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுறுத்தல் குலைநோய் ...\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி சாகுபடி செய்யுங்க...\nநபார்டு வங்கி பொதுமேலாளர் தகவல் : ஆளில்லா விமானம் ...\nஇயற்கை விவசாயத்தில் முட்டைக்கோஸ், காலிபிளவர் : சாத...\nஅடர் நடவு தொழில் நுட்பத்தில் அதிக லாபம் பெறலாம் கல...\nஇயந்திர நடவுக்கு ரூ.4000 பின்னேற்பு மானியம் ஒதுக்க...\nஉவர் நிலங்களில் சணப்பு பயிரிட்டால் மண் வளம் மேம்பட...\nஉளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் சோகை நோய்\n600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு\nஉரம் விற்பனையை கண்காணிக்க புதிய செயலி: விற்பனையாளர...\nசிவகங்கை உள்பட 9 ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் ...\n\"மா அடர்வு தொழில்நுட்பத்தில் 40% கூடுதல் லாபம்'\nநெல் சாகுபடியில் விதை நேர்த்தி\nகரும்பில் சுடுமல்லி ஒட்டுண்ணி நோய் மேலாண்மை\nவிவசாய பணியில் ரோபோ எக்ஸல் மாணவர்களின் புதிய கண்டு...\nகளர் உவர் மண்ணுக்கேற்ற மரங்கள்\nதென்னையில் சாதனை படைக்கும் மகாலிங்கம்\n\"ரப்பர் விவசாயிகள் நாளை ஆலோசனை பெறலாம்'\nதிருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் முறையை...\nபருவம் தப்பி பெய்யும் மழையால் சேதமான பயிருக்கும் இ...\nஎண்ணெய் பனையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை\nபர்கூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை வி...\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு...\nகுமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகு...\nஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரக...\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மை\nஒரே செடியில் 7 கிலோ மஞ்சள்\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்க...\nஅவரைப் பயிரைத் தாக்கும் பூவண்டு:\nசிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்\nஉடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி\nஉடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை\nதென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறை\nவாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் ஆண்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/06/blog-post_44.html", "date_download": "2018-07-21T15:13:24Z", "digest": "sha1:SH7SIRN3VVQEQNXIKCTMP3O5HT5MCNC3", "length": 7799, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அமுதமலை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபூரிசிரவஸுக்கும் பிரேமைக்குமான அந்த உறவும் அவருக்கும் அவன் மகனுக்குமான உறவும் அற்புதமாக அமைந்துள்ளன. அமுதம் வழியும் மலை என்று பால்ஹிகர் சொல்வது என்ன என்று வாசகர்களுக்குப் புரிகிறது. மீண்டும் மீண்டும் பால்பெருகும் நதிக்கு அப்பால் உள்ள மலையில் இருக்கிறது அந்த இல்லம் என்றே சொல்லப்படுகிற்து. அங்குள்ள ஒவ்வொரு சின்ன தகவலும் சேர்ந்து அங்கெ சென்று வாழ்ந்து மீண்ட அனுபவத்தை வாசகனுக்கு அ��ிக்கிறது. அற்புதமான ஒரு பகுதி அது\nபூரிசிரவசின் மகனுக்கும் அவனுக்குமான சண்டையும் ஒரு குறியீடுபோல் இருந்தது. ஆற்றலின் மீது அல்ல திறமையின்மீதுதான் ஊரிலே அனைத்தும் கட்டப்பட்டுள்ளது. யானையை சிறிய நாகம் கொன்றுவிடும். ஆகவேதான் நீ ஊருக்கே வராதே என்று அவனிடம் சொல்கிறார் பால்ஹிகர்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்...\nஇளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/saudi-arabia-says-cinemas-will-be-allowed-from-early-2018/", "date_download": "2018-07-21T15:22:55Z", "digest": "sha1:Z5VMA7IYXDNRSP5OLR5JV3MZK72YLO3R", "length": 7918, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு முதல் திரைப்படங்களுக்கு அனுமதி! – AanthaiReporter.Com", "raw_content": "\nசவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு முதல் திரைப்படங்களுக்கு அனுமதி\nஅரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மன்னராட்சி அமலில் உள்ளது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் கல்வி, பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும். இது போன்ற கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில் ”விஷன் 2030” என்ற திட்டம் உருவாக்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்கள் வேலைவாய்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஜூலை மாதம், சவுதி அரேபிய பள்ளிகளில் பயிலும் மாணவிகளும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அது போல் கடந்த செப்டம்பர் மாதம் பெண்கள் கார் ஓட்டுவதற்கான விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை முப்பது நாட்களுக்குள் வழங்குமாறு அமைச்சரவைக் குழுவிற்கு சவுதி அரசர் உத்தரவிட்டார். இந்த ஆணை 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.\nஅதே சமயம் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை அமலில் உள்ளது. திரைப்படங்க ளுக்கும் அனுமதி வழங்கப் படுவதில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து திரைப்படங்கள் திரையிட அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்நாட்டு தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அவாத் பின் சலே அலாவாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளோம். திரைப்படங்கள் திரையிட உரிமம் வழங்குவது குறித்து ஆடியோ வீடியோ ஊடக ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலனையை தொடங்கியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட வாய்ப்புள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.\nPrevடெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைகிறது\nNextஜஸ்ட் 36 சதவீத இந்தியர்கள் மட்டுமே ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் எடுத்திருக்காங்கோ\nதமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி\nவருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க போகும் நடிகர் கரிகாலன்\nபிரதமருக்கு விஷ ஊசி போட்டிருப்பார் ராகுல்\nபுதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு\nவட மாநிலத்தவர் அதிகரிப்பால், தமிழகம் படும் அவஸ்தை – இயக்குநர் யுரேகா ஆவேசம்\nசாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்\nவாட்ஸ் அப் மூலம் வதந்திகள் : தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை\nதமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி\nபொதுக் கூட்டங்களில் குரல் உயர்த்தும் பிரதமர் சின்னபையனின் கண்களை பார்த்து பேசக் கூட அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A-1016175.html", "date_download": "2018-07-21T15:48:16Z", "digest": "sha1:QQWHDTYS6VPCDK7BQIA32562N2GCKQUQ", "length": 9365, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"மாணவர்கள் கழிப்பறையின் அவசியத்தை உணர வேண்டும்\\\\\\'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\n\"மாணவர்கள் கழிப்பறையின் அவசியத்தை உணர வேண்டும்'\nமாணவர்கள் கழிப்பறையின் அவசியத்தை உணர வேண்டும் என்றார் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இரா. எலிசபெத்.\nபெரம்பலூர், துறைமங்கலத்தில் உள்ள டி.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற உலக கழிப்பறை தினம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:\nமாணவர்கள் கழிப்பறையின் அவசியத���தை உணர வேண்டும். அத்துடன், திறந்தவெளியில் மலம்கழிப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும், அவரவர் இல்லங்களில் கழிப்பறை கட்டுவதோடு, உறவினர்கள் மற்றும் அருகே உள்ளவர்கள் அனைவருக்கும் கழிப்பறையின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்.\nகழிப்பறை இல்லாத வீடுகளில், கழிப்பறை கட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ, கழிப்பறை முக்கியம் என்று கூற வேண்டும். மேலும், பாரத பிரதமரின் வழிகாட்டுதலின்படி தூய்மை இந்தியா, தூய்மையான பள்ளி அமைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கு. தேத்தரவு ஸ்டெல்லா பேசியது:\nநோயற்ற, ஆரோக்கியமான வாழ்வு வாழ வீட்டுக்கொரு கழிப்பறை அவசியம். அது ஒன்றே ஆரோக்கியமாக வாழ சரியான தீர்வாகும். மேலும், ஒவ்வொருவரும் அண்ணல் காந்தியடிகள் காட்டிய வழியில் சென்று, வாழும் இடம், தெரு, கிராமம் ஆகியவற்றை தூய்மை செய்ய வேண்டும். இதனால், கிராமம் தூய்மையாவதுடன், மனமகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தூய காற்றுக்கு அதிக மரங்களை நட்டுப் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.\nநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் கழிப்பறை பயன்பாட்டு உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக, கழிப்பறையின் அவசியம், திறந்தவெளியில் மலம்கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. குடிநீர் மற்றும் சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் து. மதுபாலன், இந்தோ அறக்கட்டளை மேலாளர் ரெ. செல்வகுமார், நகர்மன்ற உறுப்பினர் அ. தமிழரசி, மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் து. சாம்சன் ஆசிர்வாதம் வரவேற்றார். இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் து. ரோவர் செல்லராஜ் ஜான் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2642259.html", "date_download": "2018-07-21T15:48:00Z", "digest": "sha1:FMR7NG5MHIQJWX3X3B2WKVTBSL2IARJR", "length": 8585, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்கள் இல்லை- Dinamani", "raw_content": "\nதமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்கள் இல்லை\nமத்திய அரசின் 2017 -2018ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்(பட்ஜெட்) தமிழகத்துக்கு புதிய ரயில்வே திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோரி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேலும் கூறியதாவது:\nமத்திய அரசின் 2017 -2018ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில், அந்தந்த மாநிலங்களுக்கான ரயில்வே பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இரண்டு நாள்களுக்கு பின்பே அறிவிக்கப்படும். எனினும், இந்தாண்டு தமிழகத்துக்கு புதிய ரயில்வே திட்டங்களோ, புதிய விரைவு ரயில்கள் தொடர்பான அறிவிப்புகளோ இல்லை.\nதாம்பரத்தை ரயில் முனையமாக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் மார்ச் மாதம் நிறைவடையும். அதேசமயம், தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தை ரயில் முனையமாக்கும் பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை.\nகடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, மொரப்பூர் -தருமபுரி புதிய வழித்தடத் திட்டத்தின் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே வாரியத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அதிநவீன ரயில் நிலையமாக மாற்றப்படவுள்ளது. இதற்காக 42 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும்.\nகடந்த 2015 டிசம்பரில் ரூ.5,603 கோடியாக இருந்த தெற்கு ரயில்வேயின் வருவாய், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ 5,505 கோடியாக உள்ளது என்றார் வசிஷ்டா ஜோரி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/topic/civilisation/", "date_download": "2018-07-21T15:37:09Z", "digest": "sha1:PFMI3LYQKDZYOPWOIDQVYCLT4E2YBIFD", "length": 12366, "nlines": 94, "source_domain": "www.meipporul.in", "title": "நாகரிகம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: நாகரிகம்\nதத்துவமும் விஞ்ஞானமும் – ஜமாலுத்தீன் ஆஃப்கானி\nசஃபர் 04, 1438 (2016-11-04) 1438-02-12 (2016-11-12) அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர் ஃபல்சஃபா, இந்தியா தத்துவ மரபு, ஜமாலுத்தீன் அல்-அஃப்கானி, தத்துவம், விஞ்ஞானம்0 comment\nமனிதன் பெற்ற முதற் கல்வி மதக் கல்வியாகும். ஏனெனில், விஞ்ஞான அறிவினை ஈட்டி, ஆதாரங்களையும் விளக்கங்களையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சமூகமே தத்துவார்த்த அறிவினைப் பெற்றிருக்க முடியும். எனவே, எமது மதத் தலைவர்கள் முதலில் தம்மைத் தாம் சீர்திருத்தி, தமது விஞ்ஞானத்தினதும் அறிவுத் துறையினதும் பயன்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யாத வரையில் முஸ்லிம்கள் ஒருபோதும் சீர்திருந்தப் போவதில்லை என நாம் உறுதியாகக் கூற முடியும்.\nஇஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் – கலீல் அப்துர் ரஹ்மான்\nதுல் ஹஜ் 07, 1437 (2016-09-09) 1438-02-12 (2016-11-12) உவைஸ் அஹமது இறுதி ஹஜ், இஸ்லாமிய நாட்காட்டி, கிரிகோரியன் நாட்காட்டி0 comment\nநமது திட்டமிடலுக்குப் பயன்படுத்த முடியாதவொரு நாட்காட்டியை அல்லாஹ் நமக்கு வழங்கியிருப்பான் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா அதே போல், வருங்காலத்திற்காக மூலோபாய ரீதியில் ஆயத்தமாகும் ஒரு இஸ்லாமிய அமைப்பு, போலிக் கடவுளர் வழிபாட்டின் மீதமைந்த ஒரு நாட்காட்டியை அதற்குப் பயன்படுத்துவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (2)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇந்திய அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி2 Comments\nகடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த...\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குறிப்பவர் என்ற கருத்தும், அவர்களில் ஒருவரது செயலுக்காக அந்த ஒட்டுமொத்தச் சமூகமுமே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்தும் இந்துத்துவத்திற்கும்...\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nதுல் கஅதா 01, 1439 (2018-07-14) 1439-11-03 (2018-07-16) இர்ஃபான் அஹமது அக்லாக், இந்துத்துவம், இர்ஃபான் அஹமது, இஸ��லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள், மோடி0 comment\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஷவ்வால் 26, 1439 (2018-07-10) 1439-10-28 (2018-07-12) அ. மார்க்ஸ் அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB), இஸ்லாமிய வெறுப்புத் தொழில், கங்கா- ஜமுனா பண்பாடு, கல்பே ஜவாத், சூஃபியிசம், சையத் ஹஸ்னைன் பகாய், நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம், பா.ஜ.க., மோடி, ஷமீல் ஷம்சி, ஷியா இஸ்லாம், ஷியா சட்ட வாரியம், ஷியா வக்ஃப் வாரியம்1 Comment\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஷவ்வால் 19, 1439 (2018-07-03) 1439-10-20 (2018-07-04) அ. மார்க்ஸ் NGO, இந்து தமிழ் திசை, இந்துத்துவம், ஊடகம், என்ஜிஓ, டீஸ்டா செதல்வாட், தி இந்து0 comment\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-11-02 (2018-07-15) E. P. றஹ்மத் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2017/06/reach-unreachable.html", "date_download": "2018-07-21T15:19:11Z", "digest": "sha1:Q3MRIDEYKJIGC44QXZU73V2A7MNWFWAA", "length": 9041, "nlines": 91, "source_domain": "www.munnetram.in", "title": "எட்டாத உயரத்தையும் எட்டுவதற்கு? | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nஞாயிறு, 11 ஜூன், 2017\nவாழ்க்கையில் முன்னேற்றம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் சில விஷயங்கள் எட்டாத கனியாகவே , ஏக்கத்தை தருகின்றன. எப்பொழுதும் கிடைத்ததை விட, கிடைக்காததை எண்ணியே மனம் ஏங்குகிறது. அந்த, கிடைக்காப் பொருள் தான் உலகிலேயே விலை மதிப்பில்லாததாக மனதில் தோன்றுகிறது. இது இயற்கை.\nஅனைவருக்கும் அனைத்தும் கிடைத்து விடுவது இல்லை . நாம் ஏங்கும் பொருளோ, குறிக்கோளோ முதலில் நியாயமானதா என ஆராய வேண்டிய அவசியம் உள்ளது.\nநாதன் கலை துறையை சார்ந்த குடும்பத்தை தன் பரம்பரையாக கொண்டவர். சரியான மனம் கொண்டு, கவனதோடு செயல் புரிந்தால் , அவரால் புகழ் பெற்ற பாடகனாக வர இயலும். இதுவே அவரின் ஏக்கமும் கூட. எட்டாத உயரமாக அவர் கண் முன்னே இருப்பதும் இதுவே .\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nஆனால் , அவரோ, தன் திறமைக்கு ஒப்பில்லாத, நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஏக்கம் கொண்டால்\nமுதலில் எட்டாத உயரம் எது என்பதில் தெளிவ�� தேவைப் படுகிறது. தேவை இல்லாத ஏக்கத்தை விட்டொழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.\nஅதன் பின்,எண்ணியதை எட்ட -\nகவனம், பொறுமை , நேர்மறை எண்ணம், செய்யும் செயலில் ஈர்ப்பு என அனைத்து தந்திரங்களையும் பயன் படுத்த வேண்டும் . பின் , ஒரு நாள், 'எட்டா கனியும்' நம் கைகளில் \nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 5:37:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nகற்பனையில் நினைத்தது எல்லாம் நிஜமாக தோன்றுதிங்கே \nஅறிவிற்கும் உணர்ச்சிக்கும் இடையே போராட்டமா\nஉங்கள் எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியும...\nசெய்த வேலைக்கு மீறிய கூலியா எங்கே \nநீங்களே உங்களை 'சபாஷ்' என்று பாராட்டுங்கள் \nமனித வளர்ச்சிக்கு மதத்தின் தேவை \nபிரச்சனைகளை தீர்க்கும் வழிகளில் ஒன்று \nமதுவும் மாதுவும் வாழ்க்கைக்குத் தேவையா\nஉங்கள் மேலதிகாரி உங்களை கடிந்துக் கொள்பவரா\nமீன் குட்டிக்கு நீந்த சொல்லி தர வேண்டுமா\nநியாயத்தை எத்தனை காலம் தான் ஏமாற்ற இயலும்\nபிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய இடம்… | வெற்றி\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/news/40886-car-lover-ajith-home-remedies-vairal-photo.html", "date_download": "2018-07-21T15:32:21Z", "digest": "sha1:CCVVBB5QXQDVKLH6KIWBSBCWPIGFSXBX", "length": 8743, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "கார் காதலர் அஜித் வீட்டுக்கு புதுவரவு... வைரலாகும் புகைப்படம் | Car lover Ajith home remedies ... vairal photo", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nகார் காதலர் அஜித் வீட்டுக்கு புதுவரவு... வைரலாகும் புகைப்படம்\nநடிகர் அஜித் புதிதாக வாங்கியுள்ள வோல்வோ காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநடிப்பு மட்டுமல்லாது கார் ரேஸ், பைக் ரேஸ்களில் கலந்து அசத்தியவர் நடிகர் அஜித். 2003ம் ஆண்டு சர்வதேச அளவில் நடைபெற்ற பார்முலா ஏசியா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2010ல் நடைபெற்ற பார்முலா 2 கார் பந்தயத்திலும் பங்கேற்றவர். பைக் ரேஸ்களில் கலந்து கொண்ட அவர் பல விபத்துகளில் சிக்கி 15க்கும் மேற்பட்ட ஆபரேசன்களை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்.\nகார் ரேஸராக இருப்பினும் மாருதி ஸ்விப்ட் கார் மட்டுமே அவரது விருப்பமாக இருந்தது. வெளியில் சென்றாலும் அந்த காரில்தான் சென்று வந்தார். இந்நிலையில், புதிதாக வோல்வோ காரை வாங்கியுள்ளார்.\nகார் டெலிவரி செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், காரின் ஆர்சி புக்கையும் புகைப்படம் எடுத்த அவரது ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்தப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\nரஜினி மன்ற மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நீக்கம் உண்மையா..\n’வெற்றிபெற முடியாது...’ கமல் ஹாசனை சீண்டிய ரஜினி\nசிம்புவின் துணிச்சல் விஜய்க்கு இல்லையா\nஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டருக்கு செருப்படி... தில்லான 'ஓ போடு' நடிகை\nஅஜித்தை மட்டும் ஏன் விட்டுவைக்கனும்: விவேகத்தை கலாய்க்கும் தமிழ்படம் 2\nதல அஜித்- தளபதி விஜய்: உண்மையில் யார் டாப்..\nவிஸ்வாசம் படத்தின் இணைந்த மற்றொரு பிரபலம்\nஅசத்திய அஜித்... நெகிழ்ந்த நயன்தாரா..\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n'முட்டை முறைகேடு ஒரு சேம்பிள் தான்'- டிடிவி தினகரன் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/court/33094-central-govt-file-a-petition-for-extending-the-period-to-setup-cauvery-management-board.html", "date_download": "2018-07-21T15:32:00Z", "digest": "sha1:BUJ5RHIRCANANDYJTWOKVU6TBC5QLTJJ", "length": 10550, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "காவிரி: கால அவகாசம் கேட்கும் மத்திய அரசு; கர்நாடகத் தேர்தல் காரணமா? | Central Govt file a petition for extending the period to setup Cauvery Management Board", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nகாவிரி: கால அவகாசம் கேட்கும் மத்திய அரசு; கர்நாடகத் தேர்தல் காரணமா\nகாவிரி விவகாரத்தில் செயல் திட்ட வரைவை சமர்ப்பிக்க மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு அளித்துள்ளது.\nகாவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ல் உத்தரவு பிறப்பித்தது. அந்தகாலக்கெடு முடியும் சமயத்தில் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு ஒரு மனு, பின்னர் கால அவகாசம் கோரி ஒரு மனு மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டன.\nஇதையடுத்து, இந்த மனுக்களின் மீதான விசாரணையில் நீதிபதிகள் கூறுகையில், \"காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை இணைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே காவிரி பிரச்னையில் ஒரு செயல் திட்ட வரைவை உருவாக்கி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வரும் மே மாதம் 3ம் தேதிக்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும்\" என தெரிவித்தனர்.\nஇந்த காலக்கெடு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையவுள்ள நிலையில், வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க மேலும் இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்துள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசு இந்த மனு அளித்ததற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. \"மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடகத் தேர்தல் தான் காரணம். கர்நாடகாவில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர முனைப்போடு பிரச்சாரம் செய்து வரும் வேளையில், காவிரி திட்டத்தை கையில் எடுத்தால் பதட்டமான சூழல் உருவாகலாம் என எண்ணி தான் மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது\" என தமிழக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. வருகிற மே 12ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சி முக்கொம்புக்கு வந்த காவிரி நீர்; மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்\nஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்- ஜெயவர்தன்\nமாற்றாந்தாயாக மத்திய அரசு - அ.தி.மு.க எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு\nகாவிரி நீர் கடைமடை பகுதி வரை சென்றடைய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் இந்து மல்ஹோத்ரா\nகல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்: தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115908/news/115908.html", "date_download": "2018-07-21T14:57:13Z", "digest": "sha1:QPV2GDWVTBRGNNQB4I2RCAFEF6KYMRKN", "length": 6997, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிகிச்சைக்கு பணம் இல்லாததால் 3 மாத குழந்தையை கொன்ற பாட்டி…!! : நிதர்சனம்", "raw_content": "\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் 3 மாத குழந்தையை கொன்ற பாட்டி…\nமருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் 3 மாத பெண் குழந்தையை தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்தனர்.\nமராட்டியம் மாநிலம் புனேயில் உள்ள உந்திரி என்ற இடத்தை சேர்ந்தவர் சுசீலா. அவரது மகனுக்கு பெண் குழந்தை பிறந்து 3 மாதம் ஆகிஇருந்தது. அந்த குழந்தை பிறந்ததில் இருந்தே உடல் நலம் இல்லாமல் இருந்தது. ஏராளமாக செலவு செய்தார்கள் ஆனால் உடல்நலம் சரியாக வில்லை. குழந்தை சிகிச்சைக்காக கடன் வாங்கி சிகிச்சை செய்தனர். இதற்கு மேலும் சிகிச்சை அளிக்க வீட்டில் பணம் இல்லை.\nஇதனால் குழந்தையை கொன்று விட சுசீலா முடிவு செய்தார். குழந்தையின் தாய்- தந்தை இல்லாத நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி வந்து குளியல் அறையில் இருந்த பீப்பாய் தண்ணீருக்குள் அமுக்கி கொன்றார்.\nஆனால் இது எதுவுமே தெரியாது போல சுசீலா வீட்டில் அமர்ந்து இருந்தார். அப்போது குழந்தையின் தாய்-தந்தை அங்கு வந்தனர். படுக்கையில் இருந்த குழந்தை காணவில்லை.\nஎனவே சுசீலாவிடம் கேட்டனர். அதற்கு அவர் குழந்தை என்ன ஆனது என்று எனக்கு தெரியாது சிறிது நேரத்திற்கு முன்பு வாசல் பக்கம் 2 பெண்கள் நின்று கொண்டு இருந்ததை பார்த்தேன். அவர்கள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறினார். குழந்தை எங்கே என்று பெற்றோர்கள் அங்கும்-இங்கும் தேடினார்கள். அப்போது குழந்தை தண்ணீர் பீப்பாய்க்குள் இறந்து கிடந்தது தெரிந்தது.\nஇது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து விசாரித்த போது பாட்டியே குழந்தையை கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE", "date_download": "2018-07-21T15:33:08Z", "digest": "sha1:3POW25KNFTQFHQG6NQA45KPKFK3JTGY4", "length": 2632, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "க��்ஸா | 9India", "raw_content": "\nதேவையான பொருட்கள் : முழு கோழி – 2 அரிசி – ½ கிலோ எண்ணெய் – 50 மில்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ½ மேசைக்கரண்டி பட்டர் – 1 தேக்கரண்டி பட்டை – 2 (ஒரு விரல் நீளம்) தக்காளி\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87", "date_download": "2018-07-21T15:23:56Z", "digest": "sha1:NPY7OOK72KSXIEIYVYCIVL5CTYI6H5BC", "length": 4758, "nlines": 52, "source_domain": "www.tamil.9india.com", "title": "ராஜபக்சே | 9India", "raw_content": "\nமன்னன் மகனானாலும் சிறைச்சாலைக்கு சென்றால் களிதான் உணவு – உணவு உண்ண மறுக்கும் ராஜபக்ஷேவின் மகன்\nஇலங்கையில் நடந்த ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பல்வேறு விதமான முறைகேடுகள், தீங்கொடுமைகள் செய்தனர். தற்போது உள்ள மைத்ரி அரசு இதை பரிசீலித்து நிதி மோசடிக்குற்றச்சாட்டில் ராஜபக்சேவின் மகன் யோசிதாவை கைது செய்துவிட்டனர். கைது செய்யப்பட்ட கைதியாகவே யோஷிதா பார்க்கப்படுகின்றார். இவரை சிறையில் அடைத்துவிட்டனர். இவருக்கு சிறை உணவே வழங்கப்படுகின்றது. வீட்டில் இருந்து\nராஜபக்‌ஷே அதிபராக இருந்த போது சிஎஸ்என் தொலைக்காட்சிக்கு இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டதில் மோசடி புகார் எழுந்ததையடுத்து நேற்று ராஜபக்‌ஷேயின் மகன் யோஷிதா ராஜபக்‌ஷே அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜபக்‌ஷேயின் மகன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியில் ராஜபக்‌ஷே மரணமடைந்தது போல் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்ல��் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vtmmv.sch.lk/web/index.php?limitstart=40", "date_download": "2018-07-21T15:08:03Z", "digest": "sha1:HCTJE3OKM4ISJGSRQRUZKIB5ZXILLLUH", "length": 7038, "nlines": 126, "source_domain": "www.vtmmv.sch.lk", "title": "V/Vavuniya Tamil Madhya M.V (National School)", "raw_content": "\n2017.10.24 ஆம் திகதி அன்று நடைபெற்ற மாகாண பட இரண்டாம் மொழி சிங்கள தினப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் வெற்றியீட்டி உள்ளனர். விபரம் வருமாறு;\nசெல்வி.T.தட்ஸாயினி(தரம் 6) -பேச்சுப் போட்டி -2 ஆம் இடம்\nசெல்வன் K.டினோசிகன்(தரம் 7) -பேச்சுப் போட்டி -2 ஆம் இடம்\nசெல்வன் S.ஆரணன்(தரம் 8) -பேச்சுப் போட்டி -1 ஆம் இடம்\nசெல்வன் A.கார்த்திகேயன்(தரம் 9) -பேச்சுப் போட்டி -2 ஆம் இடம்\nஇம் மாணவர்களிற்கு பாடசாலைச் சமூகம் சார்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nசிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2017\nசிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்க் குழுவினரால் இன்று எமது பாடசாலை மாணவர்களிற்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் விசேட சிறுநீரக நிபுணர் டாக்டர் V.பவந்தன் கலந்துகொண்டு சிறுநீரக பிரச்சினைகள் ஏற்ப்படுவதற்கான காரணங்கள் பற்றியும் அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கினார். இக்குழுவினரிற்கு எமது பாடசாலை சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் எமது பாடசாலை மாணவன் செல்வன் S.கிந்துசன் 10000m தூரத்தை 35 நிமிடம் 65 மில்லி செக்கன் நேரத்தில் ஓடி முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பொருமை சேர்த்துள்ளார். இம் மாணவனிற்கு பாடசாலை சமூகம் சார்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nகல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படட அகில இலங்கை ரீதியான பாடசாலைகளிற்கிடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் எமது பாடசா��ை மாணவர்கள் பங்குபற்றி வெற்றியீட்டி உள்ளனர். விபரம் வருமாறு\nகடந்த 02.10.2017 அன்று எமது பாடசாலையில் சிறுவர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலைப் பிராத்தனையின் போது மாணவர்களிட்கு சிறுவர் தின சின்னம் சூட்டப்பட்டதோடு சிறுவர் தின உரையும் ஆற்றப்பட்டது தொடர்ந்து அனைத்து மாணவர்களிற்கும் அதிபர் ஆசிரியர்கள் சார்பாக சிற்றுண்டிகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது .\nஉலக ஆசிரியர் தினக் கொண்டாட்டம் - 2017\nகணித வினாடி வினா - வெற்றிச் செய்தி\nக.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு - 2017\nக.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/06/29/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-31-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:35:14Z", "digest": "sha1:XIFSMDZ6UUGPK4JGBWEX6R3CJ4VI2WQL", "length": 17049, "nlines": 243, "source_domain": "tamilandvedas.com", "title": "கடவுள் பற்றி 31 தமிழ், ஸம்ஸ்க்ருத பழமொழிகள் (Post No.5160) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகடவுள் பற்றி 31 தமிழ், ஸம்ஸ்க்ருத பழமொழிகள் (Post No.5160)\nஜூலை 2018 மாத காலண்டர் (விளம்பி வருஷம் ஆனி- ஆடி மாதம்)\nஏகாதஸி விரதம்- ஜூலை 9,23; பௌர்ணமி- ஜூலை 27;\nமுஹூர்த்த தினங்கள் – ஜூலை 1, 2, 5, 11\nபண்டிகை நாட்கள் – ஜூலை 13 பார்ஸ்வ சூர்ய கிரஹணம்/ இந்தியாவில் தெரியாது, 14 பூரி ஜகந்நாத ரத யாத்திரை, 17 தக்ஷிணாயண புண்ய காலம், 27- வியாஸ/ குரு பூர்ணிமா, பூரண சந்திர கிரஹணம்\nகடவுள் பற்றி 31 தமிழ், ஸம்ஸ்க்ருத பழமொழிகள்\nஜூலை 1 ஞாயிற்றுக் கிழமை\nஜூலை 2 திங்கட் கிழமை\nஜூலை 3 செவ்வாய்க் கிழமை\nநம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு\nஜூலை 4 புதன் கிழமை\nவேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (குறள்)\nஜூலை 5 வியாழக் கிழமை\nஹரி ஸ்ம்ருதிஹி ஸர்வவிபத் விநாசினி\nஹரியை நினைந்தவருக்கு துன்பங்கள் பறந்தோடும்\nஜூலை 6 வெள்ளிக் கிழமை\nகடவுள் நினைத்தால் நடக்கதானவும் நடக்கக்கூடும் (கதா சரித் ஸாகரம்)\nசுதுஷ்கரமபி கார்யம் சித்யத் யனிக்ரஹவதீஸ்விஹா தேவதாஸு\nஜூலை 7 சனிக் கிழமை\nஜூலை 8 ஞாயிற்றுக் கிழமை\nஸர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி\nஅனைத்துக் கடவுளருக்கு அளிக்கும் நமஸ்காரங்கள் கேசவனை அடைகின்றன\nஜூலை 9 திங்கட் கிழமை\nஸங்க்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து (விஸ்ணு ஸஹஸ்ரநாமம்)- நாராயணன் என்ற ஒலி கேட்ட மாத்திரத்தில் துன்பங்கள் அகலும்\nஜூலை 10 செவ்வாய்க் கிழமை\nஒரே கருத்துடையவர்களை ஒன்று சேர்ப்பதில் இறைவன் (பிரம்மா) வல்லவன் (பாத தாடிதக)\nஸர்வதா ஸத்ருசயோகேஷு நிபுணாஹா கலு ப்ரஜாபதிஹி\nஜூலை 11 புதன் கிழமை\nஇறைவனின் சக்தி எல்லாக் கதவுகளையும் திறந்துவிடும் (ராமாயண மஞ்சரி)- ஸர்வத்ர விவ்ருத த்வாரா தைவசக்திர் கரீயஸீ\nஜூலை 12 வியாழக் கிழமை\nசேஷன் என்னும் நாகம் உலகையே தாங்குவது கண்டு கிருஷ்ணன் அதைப் படுக்கையாக வைத்துக் கொண்டான் (குமார ஸம்பவம் 3-13)\nவ்யாதிஸ்யதே பூதரதாமவேக்ஷ்ய க்ருஸ்ணேன தேஹோத்த்ரணாய சேஷஹ\nஜூலை 13 வெள்ளிக் கிழமை\nகடவுள் நினைத்தால் விஷம் அமிர்தமாக மாறும்; அமிர்தம் விஷமாக மாறும்– விஷமயம்ருதம் க்வச்சித் பவேதம்ருதம் வா விஷமிஸ்வரேச்சயாச்சயா- ரகுவம்சம் 8-46\nஜூலை 14 சனிக் கிழமை\nகடவுள் அருள் இருந்தால் எதிரியும் அன்பைப் பொழிவான்\nஸானுகூலே ஜகந்நாதே விப்ரியஹ சுப்ரியோ பவேத் (சுபாஷிதரத்ன கண்டமஞ்சுசா)\nஜூலை 15 ஞாயிற்றுக் கிழமை\nஇறைவனின் எண்ணத்தை எவரும் தடுக்கவியலாது- மஹா பாரதம்\nஜூலை 16 திங்கட் கிழமை\nஆண்டவனின் அருள் இருக்கும்போது அடையமுடியாததும் உண்டோ- கதா சரித் ஸாகரம்\nப்ரஸன்னே ஹி கிமப்ராப்யமஸ்தீஹ பரமேஸ்வரே\nஜூலை 17 செவ்வாய்க் கிழமை\nபிரம்மாவின் படைப்புகள் நம்ப முடியாத அளவுக்கு அற்புதமானவை- கதா சரித் ஸாகரம்\nப்ரஜாபதேர் விசித்ரோ ஹி ப்ராணிஸர்கோஸதிகாதிகஹ\nஜூலை 18 புதன் கிழமை\nஎவரும் சிவபிரானின் உண்மைப் பெருமையை உணரவில்லை– குமார சம்பவம் 5-77\nந ஸந்தி யாதாத்யர்விதஹ பினாகினஹ\nஜூலை 19 வியாழக் கிழமை\nதான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்\nஜூலை 20 வெள்ளிக் கிழமை\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nஜூலை 21 சனிக் கிழமை\nஉலகங்கள் அனைத்துமே பிரம்மாவினால் உருவாக்கப்பட்டன- வால்மீகி ராமாயணம் 4-24-41\nலோகோ ஹி ஸர்வோ விஹிதோ விதாத்ரா\nஜூலை 22 ஞாயிற்றுக் கிழமை\nகொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்\nஜூலை 23 திங்கட் கிழமை\nகும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்தாற்போல\nஜூலை 24 செவ்வாய்க் கிழமை\nசிவாய நம ஓம் என்போர்க்கு அபாயம் ஒருபோதும் இல்லை\nஜூலை 25 புதன் கிழமை\nகடவுளின் லீலைகளை யாரே அறிவார்\nகோ தேவதா ரஹஸ்யானி தர்க்கயிஷ்யதி\nஜூலை 26 வியாழக் கிழமை\nசுக்குக்கு மிஞ்சிய மரு��்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மேல் தெய்வமும் இல்லை\nஜூலை 27 வெள்ளிக் கிழமை\nசிவ சிவ என்கிலர் தீவினையாளர்\nஜூலை 28 சனிக் கிழமை\nமதுநமக்கு மதுநமக்கு மதுநமக்கு விண்ணெலாம்\nமதுரமிக்க ஹரிநமக்கு மதுவெனக் கதித்தலால்- பாரதி\nஜூலை 29 ஞாயிற்றுக் கிழமை\nதுன்பம் நெருங்கி வந்த போதும்—நாம்\nஅன்பு மிகுந்த தெய்வம் உண்டு—துன்பம்\nஜூலை 30 திங்கட் கிழமை\nஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு\nசங்கடம் வந்தால் இரண்டு கூறு;\nசக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்\nதன் அருளே என்று மனது தேறு.- பாரதி\nஜூலை 31 செவ்வாய்க் கிழமை\nஏகம் ஸத் விப்ராஹா பஹுதா வதந்தி- ரிக் வேதம்\nஉண்மை/ கடவுள் ஒன்றே; அறிஞர்கள் பலவாறு பகர்வர்.\nPosted in சமயம். தமிழ், சம்ஸ்கிருத நூல்கள், தமிழ் பண்பாடு\nTagged கடவுள் பற்றி, ஸம்ஸ்க்ருத பழமொழிகள்\nஇகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்\nகடல் போர், கடல்பயணம் 6 பற்றிய கல்வெட்டுகள் (Post No.5162)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09042254/Armed-policeman-injured-in-country-gun-fire.vpf", "date_download": "2018-07-21T15:28:46Z", "digest": "sha1:JCPR3BZ63AI5CQGWHS57N3NYZLBJWLIJ", "length": 10200, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Armed policeman injured in country gun fire || நாட்டு துப்பாக்கி வெடித்து ஆயுதப்படை போலீஸ்காரர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து; 17 பேர் மீட்பு\nநாட்டு துப்பாக்கி வெடித்து ஆயுதப்படை போலீஸ்காரர் படுகாயம் + \"||\" + Armed policeman injured in country gun fire\nநாட்டு துப்பாக்கி வெடித்து ஆயுதப்படை போலீஸ்காரர் படுகாயம்\nசாராய விற்பனையை தடுக்க சென்றபோது நாட்டு துப்பாக்கி வெடித்து ஆயுதப்ப���ை போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்க போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள மலைக் கிராமப்பகுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் வழக்கம் போல் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது. அதனை போலீசார் எடுத்து கொண்டு மலையில் இருந்து கீழே இறங்கினர்.\nஇதையடுத்து ஆயுதப்படை போலீஸ்காரர் அசோக்குமார் அந்த துப்பாக்கியை இயக்கி பார்த்து உள்ளார். அப்போது துப்பாக்கி இயங்கவில்லை.\nவாணாபுரம் அருகே குங்கிலியநத்தம் ஏரிக்கரை அருகில் வரும்போது நாட்டு துப்பாக்கி அசோக்குமார் கையில் இருந்து தவறி விழுந்து வெடித்தது. அதில் இருந்து வெளியே வந்த குண்டு அசோக்குமாரின் காலில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அசோக்குமார் வலியால் அலறித் துடித்தார். படுகாயம் அடைந்த அசோக்குமாரை மீட்ட சக போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. தஞ்சை அருகே குடிப்பதை கண்டித்ததால் மனைவி-2 மகன்கள் மண்வெட்டியால் அடித்துக்கொலை\n2. காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்\n3. தினம் ஒரு தகவல் : புலிகள் நினைத்தால்தான் கர்ப்பம்\n4. தொழில் கசந்து தவிக்கும் தமிழகம்\n5. செல்போன் திருடியதாக போலீசில் புகார்: 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/11/bjp-minister-felicitate-mob-lynching-criminals/", "date_download": "2018-07-21T15:25:30Z", "digest": "sha1:MCOJ3HLF7NDTEPOPCASJBPWCHHADBCQK", "length": 28193, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "முசுலீமை அடிச்சிக் கொன்னா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை போடுவாரு !", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்வ��கள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு செய்தி இந்தியா முசுலீமை அடிச்சிக் கொன்னா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை போடுவாரு \nமுசுலீமை அடிச்சிக் கொன்னா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை போடுவாரு \nபசுக்காவலர்கள் என்ற பெயரில் முசுலீம்களுக்கு எதிராக கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்தும் சங்க பரிவாரக் கும்பலுக்கு, பாஜகவின் ஆதரவு என்றும் உண்டு என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் ஒரு மத்திய அமைச்சர்.\nகொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிகள் 11 பேருக்கு பிணை வழங்கப்பட்டதை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மலர் மாலை அணிவித்து, இனிப்புகள் ஊட்டி மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கிறார்.\nமத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா\nமத்தியில், மோடி ஆட்சியில் அமர்ந்த பிறகு இந்தியா முழுவதும், பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் சங்க பரிவாரங்கள் முசுலீம் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து வரும் நிலை இன்றளவும் நீடித்து வருகிறது. அத்தகைய வன்முறை சம்பவங்களை கண்டும் காணாமலும் மறைமுகமாக,ஆதரித்து வருகிறது மோடி அரசு.\nகடந்த 2017-ம் ஆ��்டு ஜூன் 29 அன்று, ஜார்கண்டில் உள்ள ராம்கர் பகுதியில் அலிமுதீன் என்ற இசுலாமியரை, மாருதி வாகனத்தில் மாட்டுக்கறி கொண்டு சென்றதாகக் கூறி பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த கும்பல் அடித்து உதைத்தது. அவர் வந்த மாருதி வாகனத்தையும் எரித்தது. இதில் கடுமையாக காயமடைந்த அலிமுதீன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇப்படுகொலை சம்பவம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேரைக் கைது செய்தது போலீசு. இக்கும்பலிலிருந்த 11 பேர் மீதான வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது. மீதமுள்ள ஒருவன் சிறுவன் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் இவ்வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.\nவிசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலிருந்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. அதோடு குற்றவாளிகளுக்கு பிணை வழங்கவும் மனு முன் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் 11 பேருக்கும் பிணை வழங்கியது.\nஆயுள் தண்டனைக் குற்றவாளிகள் 11 பேரும் வெளியே வந்ததை அந்தப் பகுதி பா.ஜ.க. விழா முன்னெடுத்துக் கொண்டாடியது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. கூடவே பாஜகவின் ராம்கர் மாவட்டத் தலைவர் பானர்ஜி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இதர பாஜக தலைவர்கள் இக்கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.\nஇக்கொண்டாட்டக் கூட்டத்தில் பேசிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் சவுத்ரி, பிணை வாங்கித் தந்த பாஜக வழக்கறிஞர் பி.எம் திரிபாதியை, “கடவுள்” எனக் குறிப்பிட்டார்.\nகூட்டத்தின் ’சிறப்பு’ விருந்தினரான மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா, அந்த 11 கொலைகாரர்களுக்கும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களுக்கு ’தாய்’மனதோடு இனிப்பு ’ஊட்டி’ கவுரவித்தார்.\nஇந்த நிகழ்வு குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கும் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா, முதல் மேல் முறையீட்டிலேயே உயர்நீதிமன்றம் பிணை வழங்கியதை வரவேற்பதாகவும், அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பினை தொடக்கத்தில் இருந்தே தான் ஏற்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.\nமேலும், தாம் வன்முறைகளைக் கண்டிப்பதாகக் கூறிவிட்டு, அப்பாவிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.\nஅதாவது மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி சொல்லப்பட்ட அலிமுதீன் ‘குற்றவாளி’யாம். கொன்ற 11 பேரும் அப்பாவியாம். இதைச் சொல்லும் இவர் மத்திய அமைச்சராம். இந்த அமைச்சரவையின் தலைவர் இந்நாட்டின் பிரதமராம்.\nகொலைகாரக் கிரிமினல்களை மத்திய அமைச்சர் கொஞ்சி மகிழும் இந்தக் கேலிக்கூத்து உலகில் வேறு எந்த ஜனநாயகத்திலும் நடைபெறாத ஒன்று. இது அப்பட்டமாக மதவாத வன்முறைகளைத் தொடர்ந்து நடத்த சங்க பரிவார கிரிமினல்களுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம். ஆனால் இவையனைத்தையும் ’மாட்சிமை தாங்கிய’ நீதிமன்றங்களும், ’நேர்மையான’ ஊடகங்களும் கண்டும் காணாமல், பத்தோடு பதினொன்றாகக் கடந்து செல்கின்றன.\n நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nபா.ஜ.க மைய அமைச்சர் ஜெயந்த் சின்கா\nபாஜக வழக்கறிஞர் பி.எம் திரிபாதி\nமத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா\nமுந்தைய கட்டுரைவிவசாயிகளை நடுத்தெருவுல விட்டா நாம வேடிக்கை பார்க்க முடியுமா\nஅடுத்த கட்டுரைஉலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nஅவர்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் யார் என்பதை தெளிவாக சொல்கிறார்கள்.ஆனால் மக்கள்தான் புரிந்து கொள்ளமால் இந்து என்ற மாயவலையில் சிக்குண்டு கிடக்கிறார்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nஆப்பிள் – சாம்சங்: தொடரும் ஏகபோகச் சண்டை\nமதுரையில் தடை செய்யப்பட்ட இராசயனங்கள் தயாரிப்பு \nஉசிலையில் தேர்தல் புறக்கணிப்பு பொதுக்கூட்டம்\nவேதாந்தாவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் சந்தர்ப்பவாதம் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nவினவு செய்திப் பிரிவு - July 20, 2018\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2010/01/blog-post_12.html", "date_download": "2018-07-21T15:12:50Z", "digest": "sha1:BOKTG5KOPHJSHKCPOZGTLOHTNTSEYGWY", "length": 33161, "nlines": 440, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்", "raw_content": "\nமஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்\nஉழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம், தை பிறந்தா வழி பிறக்கும், இதெல்லாம் பொங்கல் பண்டிகையை நினைவு படுத்தும், சில பொன் மொழிகள். நம் ஊரில் தைமாசம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுக்க உழைத்த, தனக்கு உதவிய ஜீவன்களுக்கு நன்றி சொல்லி,ஆதவனை ஆராதிக்கும் பண்டிகையிது .\nஒரு வாரத்துக்கு முன்பிருந்தே வீடு, வாசல் கழுவி , வீட்டை தூய்மைப்படுத்தி, சாதனங்கள் சேகரித்து என்று, பண்டிகை களை கட்ட ஆரம்பித்து விடும்.கிராமங்களில் கட்டி அடுப்பு என்று ஒன்றை வீட்டிலேயே செய்வார்கள். மண்ணைக்குழைத்து, வேண்டிய அளவிலிருக்கும் பழைய, ஓரடி உயரத்திலிருக்கும் பக்கெட்டோ, பாத்திரமோ எடுத்து, மண்ணை அதில் அழுத்திஅடைத்து அப்படியே திருப்பி பின்னால் ஒரு தட்டு... துண்டாக வந்து விழும் கட்டியை அப்படியே காய விட்டுவிடுவார்கள்.வேண்டிய எண்ணிக்கையில் செய்து காயவிட்டு வீட்டுக்கு அடிக்கும் சுண்ணாம்பில் அதற்கும் கொஞ்சம் பூசி, காவிப்பட்டையால் அலங்கரித்து வைப்பார்கள்.\nபொங்கலன்று இந்த அடுப்பில் பானையை ஏற்றி, சாஸ்திரத்துக்கு ரெண்டு பனைஓலையை வைத்து அடுப்பை ஆரம்பிச்சுட்டு அப்புறம் , விறகுகளின் துணை கொண்டு பொங்கல் கொதிக்க ஆரம்பிக்கும். விறகுகளின் இடையே சில பனங்கிழங்குகளை செருகி விட்டால் பிறகு கடித்துக்கொள்ளலாம்.சமயம் பார்த்து காற்றும் சோதனை செய்யும்... புகையுடன் போராடி, பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி, சூரியனுக்கு படையல் செய்வார்கள்.இஞ்சி மஞ்சளின் பச்சைமணமும், கரும்பின் இனிப்பும் கூடுதல் மகிழ்ச்சி தருது..\nபொங்கல் பண்டிகை கிராமங்களில் மண்மணத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த அளவு இல்லை என்றாலும், நகரங்களிலும் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. அடி நாதமாய் அது இரண்டு இடங்களிலும் ஊடாடிக்கொண்டுதான் இருக்கிறது.\nமஹாராஷ்டிராவில் பொங்கல் 'மகர சங்கராந்தி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பச்சை காய்கறிகள், வெளிறிப்போயிருக்கும் கரும்பு ,எல்லாம் இங்கேயும் உண்டு. அரிசியும் பயத்தம்பருப்பும் போட்டு செய்யற கிச்சடிதான் இன்றைய ஸ்பெஷல். நம்மூர் வெண்பொங்கலாச்சேன்னுதானே நினைக்கிறீங்க. எஸ்ஸ்.. ஆனால், மைனஸ் மிளகு, மைனஸ் சீரகம், மைனஸ் முந்திரிப்பருப்பு. ஆனா, டேஸ்ட்டு மட்டும் ப்ளஸ்.. ப்ளஸ்.. காலை பூஜை முடித்ததுமே சாயங்காலத்துக்கு ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்து விடும்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னாடியே பொருட்கள் சேகரிக்கப்பட்டுவிடும். தெரிந்தவர்கள்.. நண்பர்களுக்கு...அழைப்பு அனுப்பப்பட்டுவிடும்.\nசாயந்திரம் நன்கு அலங்கரித்துக்கொண்டு, சிறிதாக நறுக்கப்பட்ட காய்கறிகள், கரும்பு இவற்றின் கலவையை ஒரு சிறிய மண்பானையில் போட்டு வைத்துக்கொண்டு,இதனுடன் எள்ளுமிட்டாய்,சர்க்கரையை வைத்து தயாரிக்கப்படும் எள்ளுருண்டை,பூ, பழம், பூ,தாம்பூலம், வைத்துக்கொடுக்க ஏதேனும் ஒருபொருள், இவற்றுடன் தயாராக காத்திருப்பார்கள்.\nஒவ்வொருவராக வர ஆரம்பித்ததும், அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து, தாம்பூலம் அளித்து, எள்ளுமிட்டாய், சீனிஉருண்டை கலவையை\"தில் குட் க்(G)யா.....கோ(G)ட்....கோ(G)ட்....போ(b)லா..\" என்று சொல்லி கொடுப்பார்கள். அதாவது \"இனிக்கும் எள்ளை எடுத்துக்கிட்டு இனிமையாக பேசு\" என்று அர்த்தம்.வயதில் சிறியவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்வார்கள்.\nகுழந்தைகளும் ஒரு டப்பாவில் சீனி, எள் உருண்டைகளை போட்டுக்கொண்டு க்ரூப்பாக கிளம்பி விடுவார்கள். வீடுவீடாக சென்று எல்லோருக்கும் கொடுத்து பெரியவர்கள் காலில் விழுந்து, ஆசி பெற்று வருவார்கள். அவர்கள் ஒருவயது கூடுதலானவர்களாக இருந்தால் கூட பெரியவர்கள் என்ற பதவி அளிக்கப்பட்டுவிடும் . நிறைய வீடுகளில் இவர்களுக்காக இனிப்புகள் வாங்கி வைத்திருந்து, கொடுப்பார்கள்.\nஎந்த இடத்தில் இருந்தாலும், எந்தப்பெயரில் கொண்டாடினாலும் பண்டிகை மகிழ்ச்சியையும், இனிமையையும் தரட்டும்.\nடிஸ்கி: படங்கள் வலை(போட்டு)யில் பிடித��தவை.\nஅட கட்டி அடுப்பு செய்முறை வேறா :) சூப்பர்ங்க்.\nஉங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..\nநல்லாருக்குங்க...வடலூரில் கொண்டாடிய பொங்கலை நினைவு படுத்தி விட்டீர்கள்\nஇரு இடங்களின் பொங்கலையும் ரசித்தேன்\nசின்னப்புள்ளைல அது என்னோட டிபார்ட்மெண்ட். ஒரு வாரமா வேலை நடக்கும். பொங்கல் அன்னிக்கு, அடுப்பு மேலே பொங்கப்பானை அவ்வளவு கம்பீரமா இருக்கும்..\nஇப்போ கேஸ் அடுப்புல பொங்கலிட வேண்டியிருக்கு...\nஎங்கே ஆளைக்காணோம்... பப்புவோட பிஸியா\nஜீவ்ஸ் தம்பி பொங்கல் சீர் கொடுத்திருக்காரு. இங்க மஞ்சள் குங்குமம் தில் உருண்டை சூப்பர் ஆரம்பம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த சங்கராந்தி நல் வாழ்த்துக்கள்\nமுதல் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nஆஹா..உடன்பிறவா உடன்பிறப்பு கொடுக்கிற பொங்கல் சீரை பெற்றுக்கொள்ள, இப்பவே போறேன்.\nஹல்தி குங்கும் கொடுத்ததுக்கு நன்றிப்பா. பூனா வாழ்க்கை நினைவு வந்துருச்சு.\nஓடிக்கிட்டிருக்கும் பெரு நகர வாழ்க்கையி ல் இப்படி சில சந்தர்ப்பங்களில்தான் சக மனுஷர்கள் கூட நின்னு பேச முடியுது.\nஆகா ஆகா பொங்கல்னா இப்படித்தானா - அது சரி\nஉங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nமஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்\nஎனக்கு எதிரா நடந்த சதி\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-21T15:29:22Z", "digest": "sha1:LJRIGVFF6LCSSMNB4GMY5VA7YQO3ZRL3", "length": 26405, "nlines": 426, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: மகளிர் வாரக் கொண்டாட்டம் - வல்லமை மின்னிதழில்..", "raw_content": "\nமகளிர் வாரக் கொண்டாட்டம் - வல்லமை மின்னிதழில்..\nவர்ற மார்ச் 8-ம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுதுன்னு எல்லோருக்கும் தெரியும்.வெறுமே ஒரு நாள் மட்டும் கொண்டாடுனாப் போதுமா,.. போதாதுன்னுதான் கொண்டாட்டத்தை ஒரு வாரத்துக்கு நீட்டிச்சிருக்கோம். இன்னியிலிருந்து மார்ச் 8-ம் தேதி வரைக்கும் மகளிர் வாரம் வல்லமை மின்னிதழில் கொண்டாடப்படுது.\nஇந்த ஒரு வாரமும் பெண் படைப்பாளிகளின் படைப்புகள் மட்டுமே வல்லமையில் வெளியாகும். கதை, கவிதை, கட்டுரை, சின்னச்சின்ன துணுக்குச் செய்திகள், பயணக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள்ன்னு எதை வேணும்னாலும் எழுதலாம்.\nபெண்களின் நிலையை, அவங்க தினமும் சந்திக்க நேரிடும் பிரச்சினைகளை மையமாக் கொண்டதாகவோ இல்லைன்னா நீங்க சந்திச்ச ஒரு அற்புதமான பெண்மணியைப் பற்றியதாவோ கூட எழுதலாம். நம் குரலை ஒலிக்க வைக்க ஒரு அருமையான வாய்ப்பு , தவற விடாமக் கலந்துக்கோங்க சகோதரிகளே..\nபடைப்புகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்க. மகளிர் வாரத்தைக் கொண்டாடுங்க.\nபெண்கள் தினம்ன்னு வருஷத்துல ஒரு தினத்தைக் கொண்டாடறதுல எனக்கு உடன்பாடில்லை சாரல் மேடம். இது பத்���ின கருத்தை இந்த ஆண் பெண்கள் தினத்தன்னிக்கு எழுதலாம்னு இருக்கேன். (அப்பத்தானே லேடீஸ் தவறாம படிப்பாங்க.) பெண்கள் வாரம் கொண்டாடுற உங்களுக்கெல்லாம் என் நல்வாழ்த்துக்கள்.\nவல்லமை பொருந்திய மகளிர் அணி எழுத்தாளர்களின் கொண்டாட்டங்கள் மிகச்சிறப்பாக வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nவாழ்த்துகள்.... கலந்து கொள்ளப்போகும் அனைத்து மகளிர்க்கும்\nமனம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகள்.... கலந்து கொள்ளப்போகும் அனைத்து மகளிர்க்கும்\nதகவலுக்கு நன்றிங்க. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஆண்களுக்கு இடமில்லையா....பின்னூட்டம் இடும் ஆண்களைத் தண்டிக்க என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்..\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி உள்ளேன்.பாரவை இட்டு தங்கள் மேலான கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபடைப்புகளை அனுப்பி வெச்ச மகளிர்க்கும், வாசிச்சு ஆதரவு கொடுத்த மகனர்க்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள் :-)\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nநித்திய கண்டம் பூரண ஆயுசாம் பூரண் போளிக்கு..\nஅறுவடை செஞ்ச அமோக பல்புகள்..\nகுடத்திலிட்ட தீபம் - சாவித்திரிபாய் ஃபுலே\nமகளிர் வாரக் கொண்டாட்டம் - வல்லமை மின்னிதழில்..\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்க��மம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6286", "date_download": "2018-07-21T16:05:18Z", "digest": "sha1:M3EQOAM2SC636WR7YTBGOWECC2PRVPXK", "length": 9127, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Zhuang: Bama Bafa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Zhuang: Bama Bafa\nGRN மொழியின் எண்: 6286\nROD கிளைமொழி குறியீடு: 06286\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Zhuang: Bama Bafa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A31100).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nZhuang: Bama Bafa க்கான மாற்றுப் பெயர்கள்\nZhuang: Bama Bafa எங்கே பேசப்படுகின்றது\nZhuang: Bama Bafa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Zhuang: Bama Bafa\nZhuang: Bama Bafa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்ப��ரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7177", "date_download": "2018-07-21T16:05:07Z", "digest": "sha1:ND7V3NTLHFMXECZIPQ2GDZAV5TSZX6DF", "length": 5033, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Arandai: Dombano மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Arandai: Dombano\nGRN மொழியின் எண்: 7177\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arandai: Dombano\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nArandai: Dombano க்கான மாற்றுப் பெயர்கள்\nArandai: Dombano எங்கே பேசப்படுகின்றது\nArandai: Dombano க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Arandai: Dombano\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2017/", "date_download": "2018-07-21T15:49:03Z", "digest": "sha1:F5TTMG26HGFYZMIFY4VVNHP35ZTLK6KT", "length": 50536, "nlines": 334, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: 2017", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nநண்பனின் மகன் திருமணத்துக்குச் சென்றிருந்தோம் அங்கே ஒருவர் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார் முகத்தில் ஒரு சிநேக பாவமான புன் சிரிப்பு. என் நண்பனிடம் என்னை யார் என்று கேட்டார் என்னைத் தன்நண்பன் என்று அறிமுகப்படுத்திய நண்பன் மெல்ல அவரிடம் பேசி அழைத்துச் சென்று விட்டான் சிறிது நெரத்தில் மீண்டும் அந்தப் பெரியவர் என் நண்பனிடம் என்னைப்பற்றிக் கேட்டார் மீண்டும் அறிமுகம் செய்து வைத்தான் அதே சிரிப்புடன் அவரும் சென்று விட்டார் நண்பனிடம் கேட்டேன் அவரது மாமனார் என்று தெரிவித்தான். சற்று நேரத்தில் அந்தமனிதர் மீண்டும் வந்தார் வரும்போது தனது வேட்டி அவிழ்ந்து இருப்பதும் தெரியாமல் அதே சிரிப்புடன் வந்தவர் வேட்டி தடுக்கிக் கீழே விழுந்து விட்டார் விழுந்ததில் கொஞ்சம் காயம் ஏற்பட்டது அதைச் சட்டை செய்யாமல் சிரித்து வந்தவரை ஆசுவாசப் படுத்தி நான் பேச்சுக் கொடுத்தேன் அவர் அந்த வீட்டைக் காண்பித்து அது அவர் கட்டியது என்றும் அதன் பெயர் ----------என்றும் சரியாகக் கூறினார் என் நண்பன் அவருக்கு டெமென்ஷியா நோய் என்றும் அதன் அறிகுறிகளே அவர் செயல்களில் என்றும் கூறினான்\nவட இந்தியப் பயணமாக நான் என்மனைவி அண்ணா அண்ணியுடன் காசி ஹரித்வார் எல்லாம் சென்றிருந்தோம் ஹரித்வாரில் மாலை கங்கா ஆரத்தி நடக்கும் நல்ல கூட்டம் கங்கா மாதாவின் கோவில் சிறியது தரிசனம் செய்ய நன் என் மனைவி முதலில் சென்றோம் மற்ற இருவரும் செருப்புகளுக்குக் காவலாக ஒருஇடத்தில் இருந்தனர் நாங்கள் தரிசனம் முடித்து வந்தபின் அண்ணா அண்ணி சென்றனர் கூட்டத்தில் அண்ணா தனியே அண்ணி தனியே என்று பிரிந்துவிட்டனர் முதலில் அண்ணா வந்தார் சிறிது நேரம் கழிந்தும் அண்ணி வரவில்லை இடம்தெரியாமல் எங்கோ தேடுகிறாரோ என்று நினைத்தோம் இன்னும் சிறிது நேரம்கழிந்தும்வராததால் அவரைத் தேடி நானும் அண்ணவும் சென்றோம் சிறிது தேடலுக்குப்பின் கொஞ்ச தூரத்தில் அண்ணி தனியே எங்கோ சென்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரை அழைத்து வந்தோம்\nஹரித்துவாரில் ஒரு ஹோட்டலில் உணவு அருந்தி அறைக்குத் திரும்பினோம் அப்போதுதான் அண்ணா அவருடைய பர்ஸ் மற்று அறைச்சாவியை ஒரு டெலெபோன் பூத்தில் அண்ணி வைத்ததை நினைவு கூர்ந்தார் மறுபடியுமந்த பூத்துக்குச் சென்றால் நல்ல வேளை வைத்த பொருட்கள் கிடைத்தன அண்ணா அண்ணியிடம்கோபித்துக் கொண்டார் அண்ணி அண்ணாவிடம் கோபித்துக் கொண்டார் பிறகு அவரவர் அறைக்குச் சென்றோம் சிறி து நேரத்தில் அண்ணி வந்து கால் செருப்பை எங்கள் அறையில்விட்டு விட்டதாக கூறினார் அங்கிருக்கவில்லை அவர்களது அறையிலேயே இருந்தது( இந்த நோயினால் பீடிக்கப்பட்டு மருத்துவம் ஏதும் குணமளிக்காமல் இரண்டு ஆண்டுகள் படுக்கையில் இருந்து என் அண்ணி உயிர் நீத்தார்)\nசில நேரங்களில் நாம் எதையோ செய்ய நினைத்து அதைச் செய்யாமல் மறந்து போகும் சந்தர்[ப்ப்பங்களும் உண்டு அதை நான் ஒரு பதிவாக எழுதி இருந்தேன்\nஎன் சிறு தோட்டம் நீரின்றி காய்கிறது\nபூவாளியில் நீரை ஏற்றி இரைக்கப்\nபோகும்போது அழுக்கடைந்த கார் காண\nஅதை முதலில் கழுவலாம் என்று தோன்ற\nஅருகில் செல்லும் போது தென் படுகிறது\nவீட்டின் முன் மாட்டியிருக்கும் தபால் பெட்டி.\nகாரைக் கழுவும் முன் தபாலை எடுத்துப்\nஹாலில் மேசை மேல் கார் சாவியை வைத்து\nஃப்ரிட்ஜிலிருந்து ஃபான்டா பாட்டிலைத் திறந்து\nஒரு வாய் அருந்தி அதை அருகில் வைத்து\nகடிதங்களைப் பிரித்துப் பார்க்க அவை\nகுப்பைத் கூடையில் போக வேண்டியது என்று\nஅதைப் பார்க்க அதுவும் நிரம்பி இருக்க –அதைக்\nகாலி செய்து குப்பைத் தொட்டியில் போட\nவெளியே போக வேண்டும் போகிறபோதே\nஅருகில் இருக்கும் கியோஸ்கில் மின் கட்டண்ம்\nசெலுத்தினால் ஒரு வேலை முடியும். அதற்கு முன்\nஅட்டைப் படத்தில் கவர்ச்சியுடன் சிரிக்கும் அழகியைத்\nதாங்கி வந்திருக்கும் வாராந்திரி கண்ணில் பட அதை\nஎடுத்துப் படிக்கக் கண்ணாடி தேவை அதை வைத்த\nஇடம் மறந்து தேட மேசை அறையில் கார் சாவி கண்டதும்\nகாரைக் கழுவ நினைத்ததும் நினைவுக்கு வர\nஅங்கே போனால் பூவாளி நீரும் குப்பைக் கூடையும்\nஎன் முன்னே இளிக்க ஆயாசத்துடன் ஃபாண்டா பருக்\nஎண்ணி எடுத்தால் அதுவும் குளிர் விட்டுப் போய் –ச்சே\nஎன நான் சிந்திக்கும் போது மனசு குரல் கொடுக்கிறது\n உனக்கு இருப்பது AAADD யின் அறிகுறிகள்”\nஇந்த AAADDக்கும் மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கும் வித்தியாசமுண்டு வயது காரணமாக வரும் பிரச்சனைகளே இவை முதலில் கூறியவை டெமென்ஷியா அல்லது அல்ஜிமெர் என்னும் நோயின் அறி குறிகள் ��ின்னது ஏறத்தாழ வயதானோர் எல்லோருக்கும் நிகழ்வது டெமென்ஷியா அல்லது மறதிஒருநோயாகப் பரிமளிப்பது முதலில் சொன்ன நிகழ்வுகளில் அண்மைய கால நிகழ்வுகள் மறந்து போகும் நோய் முற்றும் போது தனித்தியங்க இயலாது பிறரது கவனிப்பு மிக அவசியம் நான் காரணகாரியங்களைப் பற்றி அலசப்போவதில்லை ஆனால் நோய் வாய்ப்பட்டவர்கள் மிகவும் அனுதாபத்தோடு அணுகப் பட வேண்டியவர்கள்\nடெமென்ஷியா மூளையின் செயல்பாட்டின் குறைவால் ஏற்படும்\nமனநோய். அல்ஜீமர் நோய் அவற்றில் ஒன்று. அது நாள்பட நாள்\nபட தீவிரமடையக் கூடியது. நியூரான்ஸ் எனும் நரம்பு செல்கள்\nஅழியும்போது நரம்பு மண்டலத்துக்குசெய்திகள் அனுப்பும்\nரசாயனக் குறைவால் மூளையும் நரம்பு மண்டலமும் ஒன்றாக\nஇணைந்து செயல்படுவது குறைகிறது. இதுவே இந்நோய்க்கான\nகாரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.\nஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அல்ஜீமர் நோயால்தானா, இல்லை\nஇந்தமாதிரி நிகழ்வுகள் மூளையில் ஏற்படும் பழுதால்,அல்லது\nகட்டி போன்றவற்றால் ஏற்படுகிறதா என்று முதலில் சோதித்துத்\nதெரிந்துகொள்கிறார்கள். அல்ஜீமர் நோய்க்கு இதுவரை மருந்து\nகண்டு பிடிக்கப் படவில்லை. நோயின் தீவிரத் தன்மையை தள்ளிப்\nபோட மருந்து மாத்திரைகள் கொடுக்கிறார்கள். இந்த நோயால்\nபாதிக்கப் படுபவரைவிட ,அடுத்துள்ளவர்க்குத்தான் கஷ்டங்கள்\nகூடும். வயதான காலத்தில் புரிதலும் அனுசரணையுமே முக்கிய\nஏற்கெனவே இந்த காலத்தில் வயதானவர்களைப் பராமரிப்பது\nகஷ்டமான காரியமாகக் கருதப் படுகிறது. இம்மாதிரி நோய்\nஇருப்பவரின் நடவடிக்கைகள் அவரால் கட்டுப்படுத்த முடியாதது\nமற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாவிட்டால் எரிச்சல் ஊட்டக்\nகூடியதாய் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட தொல்லை\nகொடுத்து மன உளைச்சலை அதிகரிக்கச் செய்யும்.\nஎனக்குத் தெரிந்து , இந்த நோயின் தீவிரம் உணர்ந்து, இப்படிப்\nபட்டவர்களுக்குக் காப்பகம் போன்ற அமைப்பு தேவை ,என்று\nஉணர்ந்து, தான் தீவிரமாக ஈடு பட்ட என் நண்பரை அவருடைய\nமனைவி, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் குடித்தனம் நடத்தியவர்\nவிவாகரத்து செய்து கொண்டு ,அவருடைய சொத்தின் பெரும்\nபகுதியை சுயார்ஜிதப் படுத்திக் கொண்டுவிட்டார்.\nநண்பர் நடத்தும் காருண்யா இல்லத்தில் முதியோர் காலை உணவு\nஇந்நோய் குறித்த விவரங்கள் அறியப்பட வேண்டும். இன்னும்\nவிவரமாக எழுதினால் அனாவசிய பீதி ஏற்படுத்தக்கூடும்.\nமுடித்தபின் தோன்றியது மறதி என்பதுஒரு வரம் யோசித்துப் பாருங்கள் நடந்த நிகழ்வுகள் எல்லாமே நினைவில் நின்றால் தலை வெடித்து விடாதா இன்னொன்று நாம் முக்கியமாய் நினைப்பவைகளை மறப்பதில்லை உ-ம் மனைவி நாம் ஆஃபீசுக்குப் போகும்போது gas புக் செய்யச்சொன்னால் மறக்க முடியுமா \nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநான் சந்தித்த பதிவர்கள் பற்றி எழுதி இருந்தேன் அப்போது என்ன பேசினோம் என்பதையும் தந்திருக்கலாமோ என்றும்கருத்து இருந்தது நாங்கள் என்ன பேசினோம் என்பதைவிட அவர்கள் பற்றி , அவர்கள் எழுத்து பற்றி நான் என்ன நினைத்தேன் என்பது சொன்னால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது சந்தித்த சந்திக்காத பதிவர்களின் எழுத்துகள் பற்றி இப்போது கூறப்போகிறேன் அதற்கு முன்பு ஒரு காணொளி இதில் காணும் விஷயங்கள் எனக்கு சரியாகப் புரியவில்லை பதிவுலகில் வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களால் இதைப் புரிய வைக்க முடியும் என்று நினைக்கிறேன் வங்கி தொழிலில் புகழ் பெற்ற பதிவர்கள் சிலரது பெயர்களை இங்கு எழுதுகிறேன் திரு செல்லப்பா யக்ஞசாமி. திரு நடன சபாபதி திரு தி தமிழ் இளங்கோ போன்றோர் இன்னும் வலையுலகில் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என் பதிவுகளுக்கு வரவும் செய்கிறார்கள் இவர்களும் மற்றவர்களும் கருத்து சொல்லி என்னைத் தெளிவு படுத்தலாம்\nசந்திக்காத பதிவர்களின் சில எழுத்துகள் என்னை மிகவும் ஈர்த்தவை திரு டிபிஆர் ஜோசப் எழுதி இருந்த ஒரு க்ரைம் த்ரில்லர் நான் ஆவலோடு வாசித்து மகிழ்ந்தது சொந்த செலவில் சூனியம் என்பது அந்த நாவலின் பெயர் ஒரு வங்கி அதிகாரியாய் இருந்தவர் எப்படி இத்தனை விஷயங்களையும் நுணுக்கத்தோடு எழுத முடிந்தது என்பதேஎன் ஆச்சரியம் சுட்டி தருகிறேன் நேரம் இருந்தால் எல்லா பகுதிகளையும் படித்து பாருங்கள் என்னுலகம் என்னும் தளத்தில் எழுதி வந்தார் ஆவடி வாசி இதுவரை சந்தித்ததில்லை சுட்டி என்னுலகம்\nசந்திக்காத பதிவர்களில் ஒருவர் பக்கிரிசாமி நீலகண்டன் இவரும் இப்போது பதிவுகளெழுதுவதில்லை ஆனால் ஆங்காங்கே பின்னூட்டங்களிடுவார் இவரை நினைத்தாலேயே இவரது ஒரு தொடர் நினைவுக்கு வரு��் முற்பிறப்பு விஷயங்களை நினைவு கூறும் ஒருவர் பற்றியது இவரைப் பற்றி இவரது ப்ரொஃபைலில் இருந்து\nநான் இங்கே எழுதும் அனைத்தும் Statin Drug, Lipitor-க்கு சமர்ப்பணம். மனமும், உடலும் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பொழுதே, நான் நினைத்தவைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்னும் எண்ணத்தை Statin எனக்கு அளித்தது. உலகத்தில் உள்ள பயங்கரமான குற்றவாளிகள் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய அற்புதமான மருந்து அது. பக்க விளைவே கிடையாது; எல்லாம் நேரடி விளைவுதான்; மனுஷனை நடைபிணமாக மாற்றிவிடும். யார் செய்த புண்ணியமோ, சரியான நேரத்தில் மருந்தை நிறுத்திவிட்டேன். என்னை பார்த்து ஆர்வம் கொண்டு, நிறைய பேர் தமிழில் எழுதி, அதில் யாருக்காவது நோபெல் பரிசு கிடைத்தா, நான் ஜன்ம சாபல்யம் அடைவேன். இவரே தமிழில் தைரியமாக எழுதும் பொழுது, நானும் எழுதினால் தப்பே இல்லைன்னு, ரொம்ப பேர் முனைப்போடு எழுதுவாங்கன்னு நினைக்கிறேன் ( நானும் அதர்வோ ஸ்டாட்டின் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவன் )\nசமுத்ரவைப் பற்றிச் சொல்லும்போதுஅவரது அணு அண்டம் பேரண்டம் பகுதிகளையும் கலேடாஸ்கோப் பதிவுகளையும் பற்றி எழுதீருந்தேன் ஆனாலும் எனக்கு நினைவுக்கு வருவதுஅவருடைய சிறு கதை ஒன்றுதான் மிகவும் ரசித்தேன் எந்த அளவுக்கு என்பது இத்தனை எழுத்துகளிலும் என்மனதில் இடம் பிடித்த பதிவு என்பதே காரணம் கதையின் தலைப்பு நைவேத்தியம் சுட்டி\nடாக்டர் கந்தசாமி வாழ்க்கைக்கு உதவும் பல செய்திகளை பதிப்ப்பிப்பார் முக்கியமாக சுகாதார சிந்தனைகள் அதில் இருக்கும் டாய்லெட் உபயோகிக்கும் முறை முதல் படுக்கையில் போர்வையின் பக்கம்தலைமாடு கால்மாடு பற்றியும் எழுதி இருக்கிறார் ஆதியில் என்னை ஒருபிரபலபதிவராக்குகிறேன் என்றார் நான் தான் என் எழுத்துகள் மூலம் கிடைக்கும்பிரபலமே போதும் என்றேன்\nதிரு செல்லப்பாவின் ஒரு பதிவு மனதில் நிற்கிறது இப்போது நடக்கும் ரெய்டுகள் பற்றிப்படிக்கும் போதெல்லாம் அவரதுபடிவே நினைவுக்கு வரும் பலரும் படித்திருக்கலாம் அண்மைய பதிவுதான் அது\nதமிழ் தமிழ் அதிலும் பண்டையத் தமிழையே அனுபவித்து ஒருவர் பதிவிடுவதென்றால் அவரது திறமையிலும் எழுத்திலும் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாகும் ஊமைக் கனவுகள் என்னும் தளம் படித்தால் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் கவிதை எழுதக் கற்கலாம் பண்டைய இலக்கியங்களில் மூழ்கி முத்தெடுக்க உதவுவார் மரபுக் கவியின் இலக்கணங்களையும் கற்பிப்பார் ஜோசப் விஜு இவரது பெயரை அறியவே எனக்கு நாளாயிற்று. , நான் நீதிகேட்கிறேன் என்னும் ஒரு பதிவை எழுதி இருந்தேன்.அதற்கு பின்னூட்டமாக இக்குரல் பழங்காலத்திலேயே ஒலித்திருக்கிறது என்று எழுதி இருந்தார்.அதுவே ஒருவேளை அவரை இப்பதிவை வெளியிடச் செய்ததோ என்னவோ தெரியவில்லை உலகாயுதம்-கடவுளைக்கொன்றவனின் குரல் படித்துப் பாருங்கள் ரசிப்பீர்கள்.\nசில பதிவர்கச்ளை நினைக்கும் போது எழும் நினைவுகளே பதிவாயிற்று ரசித்தீர்களா நட்புகளே i\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n( முன்பொரு பதிவு எழுதி இருந்தேன் காதலி வேண்டாம் என்று படித்த அப்பாதுரை வேண்டும் என்று இருந்தாலும் சரியாய் இருக்கும் எனப் பின்னூட்டமிட்டார் அதன் விளைவே இது இரு கோணங்களிலும் )\nபிற பாவையரைப்பார்க்கையில் குற்ற உணர்ச்சி எழச் செயும்\nஎனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்\nபாங்குடனே பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்க\nஎனக்கொரு கேர்ல் ப்ரெண்ட் வேண்டும்\nபரீட்சையில் தோல்வி தரும் சிந்தனையைத்\nதூக்கி எறிய எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்\nஅவளது அன்புக்காக என்னை என்றுமேங்க வைக்கும்\nஅவளது அலைபேசியின் ஓசைக்கு என்னை ஏங்க\nவைக்க எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்\nசெய்வனவற்றை திருந்தச் செய்ய வைக்க\nஉறவுகளைப் பாந்தமுடன் ஏற்றுக் கொள்ளும்\nஎனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்\nஎன் நட்புகளையும்தன் நட்புகளாய் ஏற்றுக் கொள்ளும்\nபக்குவமுள்ள எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்\nஎன் உடலம் பேணவும் என்னுடன் இணைந்து காதல் செய்யவும்\nபொய் பேசிப் பாவம் கூட்டாது உள்ளதை நேர்படப் பேசவைக்கும்\nஇதந்தரும் இனிய கனவுகள காண வைக்கும்\nநல்லுள்ளம் கொண்ட எனக்கு ஒரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்\nநான் நானாக இருக்கவும் விண்ணேறி விண்மீன் பறிக்க\nகளிப்பேற்றும் எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்\nபாவையரைப் பார்க்கக் குற்ற உணர்ச்சி ஏதும் வேண்டாம்\nஎனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்\nபாங்குடனே பரிசுப் பொருள் வாங்கவே செலவேதும்\nசெய்ய வேண்டாம்- எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்\nபரீட்சையில் தோல்வி தரும் சிந்தனையை\nதேங்கச் செய்யும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெ���்ட் வேண்டாம்\nஅவளது அன்பு என்றும் உளதோ எனவே\nதவிக்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.\nஅலைபேசியின் ஓசைக்காக ஏங்கி ஏமாந்து\nநிற்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்\nசெய்வனவற்றில் சரியெது குறையெது எனக்\nகுத்திக்காட்டும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.\nஉறவுகள் யாருக்கும் பரிசுகள் தந்து மகிழ்ந்தால்\nஇதம் தர மறுக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.\nநட்புகளின் எண்ணிக்கை கூட்டலாம் நேரம்\nகழிக்கலாம் தடையாய் எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டாம்.\nஊக்கத்துடன் உடலம் பேணலாம் காதல் திரைப்படம்\nகாணக் கட்டாயப் படுத்த எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.\nபொய் பேசிப் பாவம் கூட்டவேண்டாம் உள்ளதைக்\nகூறத் தயங்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.\nஇதந்தரும் இனிய கனவுகள் காணலாம் வீணே\nபகல் கனவில் மூழ்கடிக்கஎனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டாம்\nநான் நானாக இருக்கலாம் நினைக்கு முன்னே\nகண்ணீர் சிந்த எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட்வேண்டாம்.\n(எதிர்மறைச் சிந்தனையாளன் என்று கூறுபவர்கள் இப்போ என்ன சொல்வீர்கள்\n( மூன்று காணொளிகள் இணத்திருக்கிறேன் ரசிப்பீர்கள் )\nகுப்புசாமி என்னும் பாமரன் ஒருவன்\nகதைகள் பலவும் படித்தவன் தவமியற்றி\nவரங்கள் பெற்றவர் கதைகள் பல கேட்டவன்\nதானும் அவ்வாறு வரம் பெற தவமியற்றினான்\nஒற்றைக் காலில் நின்று தவம் ஆகாரம் இன்றி தவம்\nஎந்நேரமும் தான்பெற வேண்டியதைப் பெற பெரு முயற்சி\nகடவுள் பாவம் இரக்கப் பட்டார் குப்புசாமி முன் தோன்றி\nபக்தா உன் பக்தியை மெச்சினேன் வேண்டும் வரம் கேள் என்றார்\nஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுதல் அன்றி வேறு\nஎதுவும் மாறாதிருத்தல் கண்ட குப்புசாமி\nகடவுளிடம் மிகவும் யோசித்து வரம் ஒன்று மட்டுமே கேட்டானாம்\nஎனக்குச் சாவே வரக் கூடாது என்பதே அந்த வரம்\nகடவுள் இரக்ககுணம் உள்ளவர் ஆகட்டும் தந்தேன் என்றார்\nஇவனுக்குத் தலைகால் புரியவில்லை மகிழ்ச்சியோடு\nதுள்ளிக் குதித்தோடினான் வழியில் இவனைக்கண்ட பெரியவர்\nமகிழ்ச்சியில் துள்ளுகிறாயே என்ன நடந்தது முதலில் நீ\nயார் உன் பெயரென்ன என்று கேட்டாராம் நான் கடவுளிடம்\nதவமிருந்து வரம்பெற்றவன் என்பெயர் குப்புமி என்றானாம்\nசந்தேகம் எழப் பெரியவர் மீண்டும் பெயர் கேட்டாராம்\nஇவனும் என்பெயர் கு���்புமி என்றானாம் திடீரென ஞானோதயம்\nஎழ வேண்டிய வரம் பற்றி சிந்தித்தானாம் தனக்கு சாவே வரக் கூடாது\nஎன்று கேட்டது நினைவுக்கு வர என்ன இருந்தாலும் கடவுள் புத்திசாலி என்று தெரிந்து கொண்டானாம் கடவுளும் மென்னகை புரிந்து கவனித்தாராம்\nஇத்தாலியில் ஒரு கன்னியாஸ்திரி வழக்கு தொடர்ந்தாளாம் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் அங்கு தங்களது தவறான கொள்கைகளைப் பரப்பி வருகின்றனர் 16000 பெண்களை மணந்த கிருஷ்ணனை துதிக்கின்றனர் இதனால் மக்களது morals பாதிக்கப்படும் என்பதே வழக்கு வழக்கு நீதி மன்றத்துக்கு வந்தபோது பிரதிவாதியின் வழக்கறிஞர் ஒரு கேள்வி அந்த கன்னியாஸ்திரியிடம் கேட்டாராம் “நீங்கள் கன்னியாஸ்திரியாகும் போது ஒரு பிரதிக்ஞை எடுப்பீர்களே அதைச் சொல்ல முடியுமா “ அதற்கு இயலாமை தெரிவிக்கப்பட்ட போது வழக்கறிஞர் சொன்னராம் இந்த பிரதிக்ஞையில் யேசுவைக் கணவனாகக் கொள்கிறேன் என்று தெரிவிக்க வேண்டுமாம் அப்போது எத்தனை கன்னியாஸ்திரிகளுக்கு யேசு கணவனாவார் என்பதே கேள்வி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தாராம்\nஇது மூன்று நண்பர்களைப் பற்றியது அண்மையில் படித்தது அதில் ஒருவன் எல்லாவற்றிலும் முதலாக வருபவர் இஞ்சினீரிங் படித்து முதலாவதாகத் தேறி க்லாஸ் ஒன் அதிகாரியாகப் பணியில் அமர்ந்தார் இந்திய ரெயில்வேயில் எல்லோராலும் பாராட்டப்பட்ட வரானார் இரண்டாமவர் நன்கு படிப்பவன் இருந்தாலும் பிறரை விரட்டி தன்காரியம் சாதித்துக் கொள்பவன் பௌதிகம் படித்து சிவில் செர்விசஸ் பரீட்சை எழுதி அரசில் ஒரு முக்கிய பதவியில் இருந்தார் முதலாமவர் இவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தார் மூன்றமவர் படிப்பில் அதிக கவனம்செலுத்தவில்ல சமயம் பார்த்து ஒரு கட்சியில் சேர்ந்து தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகி மத்திய மந்திரி ஆனார் அவரது கீழ் மற்ற நண்பர்கள் பணி புரிந்த இலாக்காக்கள் வந்தன\nஇது ஒரு கற்பனை அல்ல முதலாமவர் இ ஸ்ரீதரன் மெட்ரோ நிபுணன் என்று பெயர் பெற்றவர் இரண்டாமவர் டி என் சேஷன் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப்பெயர் பெற்றவர் மூன்றாமவர் கே பி உண்ணிக்கிருஷ்ணன் ஐந்து முறை பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு வி பி சிங் தலைமையில் இருந்த அரசில் மத்திய மந்திரியாக இருந்தவர்\nமூவரும் படித்தது ஒரே பள்ளி அதே ஆசிரியர்கள் நண்பர்கள் ஆனா��் வெவ்வேறு பொறுப்புக்கு உயர்ந்தார்கள்\nமுதலில் ஒரு மராத்திய பத்திரிகையில் வந்த செய்தியாம்\nஇனி ஒரு சின்னக் கதை\nஒருவன் தன் மனைவி மக்கள் தன் மீது அத்யந்த அன்பு கொண்டிருப்பதாகவும்,, அது காரணம் தன்னால் துறவு மேற்கொள்ள முடியவில்லை என்றும் ஒரு பெரியவரிடம் கூறினான். அவர் “ நீ இன்னும் விஷயத்தை உள்ளவாறு புரிந்து கொள்ள வில்லை. நான் தரும் இந்த குளிகையை சாப்பிடு.. உனக்கு எல்லாம் புரியும்” என்று கூறி ஒரு மாத்திரஒயை அவன் உட்கொள்ளக் கொடுத்தார். அவன் தன் வீட்டுக்குப் போய் அதனை உட்கொண்ட சிறிது நேரத்தில் கை கால்கள் எல்லாம் நீட்டி விரைத்து சவம் போல் ஆகிவிட்டான். திடீரென அவன் மடிந்து விட்டது கண்டு அவன் மனைவி மக்கள் குய்யோ முறையோ என்று சிறிது நேரம் கதறினர். பிணத்தை சவ அடக்கத்துக்கு வெளியே கொண்டு வர முயற்சித்தனர். கை கால்கள் விரைத்துக்கொண்டு நீட்டி இருந்ததால் வாயிலில் அதைக் கொண்டு வர இயலவில்லை. உடனே ஒருவர் கோடரியைக் கொண்டு கதவைப் பிளக்க முயன்றார். அதைப் பார்த்த மனைவி “ ஐயோ அப்படி செய்யாதீர்கள். என் தலைவிதி நான் கைம்பெண் ஆகிவிட்டேன். குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு எனக்குண்டு. இந்த நிலையில் கதவை உடைத்து விட்டீர்களானால் அதை புதுப்பிக்க என்னிடம் வசதி இல்லை. விதி வசத்தால் அவர் மாண்டு போனார். அவர் சவத்தை துண்டுகளாக வெட்டிக் கொண்டு போகலாம்” என்றாள். அந்த நேரத்தில் குளிகையின் வீரியம் குறைந்து இறந்தவன் எழுந்து நின்றான். “ என்னைத் துண்டு துண்டாய் வெட்ட வேண்டுமென்றா சொன்னாய்” என்று சொல்லிக் கொண்டே துறவியாக வெளியேறி விட்டான்.\nமோடியின் சாதனைகள் பற்றிப் படித்தேன் ரசித்தேன்\n1) கேஜ்ரிவால் பேச்சை நிறுத்தினது\n2) மன்மோஹன்சிங்கைப் பேச வைத்தது\n3) பப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் ராஹுலை கோவிலுக்குப் போக வைத்தது\nசிலர் இந்தக் காணொளியை மிகவும் ரசிப்பார்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nசந்திப்புகள் திருச்சி மற்றும் சில இடங்கள்\nமனசை என்னவோ பண்ணுது புரியலெ\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=3047", "date_download": "2018-07-21T15:26:10Z", "digest": "sha1:HGJ36IAPDU57VWE25U4LFZN6V4ZDLRTM", "length": 7412, "nlines": 88, "source_domain": "mjkparty.com", "title": "சிங்கப்பூரில் ஒரு பொன்மாலைப் பொழுது…! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nசிங்கப்பூரில் ஒரு பொன்மாலைப் பொழுது…\nMarch 6, 2017 admin சிங்கப்பூர், செய்திகள், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக), மலேசியா 0\nசிங்கப்பூரில் இன்று (06.03.2017) கவிமாலை சார்பில் ‘ நானும் – தமிழும் ’ என்ற தலைப்பில் இலக்கிய நிகழ்ச்சி ஆனந்தபவனில் நடைபெற்றது .\nதமிழகத்திலிருந்து வருகைதந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழச்சி.தங்கபாண்டியன் , பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் உரையாற்றினர் .\nநிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்மொழி வளர்ச்சி , இலக்கியம் , கவிதை ஆகியன குறித்து கேள்வி – பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது .\nநேயர்களின் கேள்விகளுக்கு மூவரும் பதிலளித்தனர் . உற்சாகம் , நகைச்சுவை , கிண்டல் , கைத்தட்டல் என நிகழ்ச்சி ஜனரஞ்சகமாக இருந்தது.\nஇந்நிகழ்ச்சியை தோழர் . இறைமதி ஒருங்கிணைத்தார். சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.\nவிடுமுறை நாள் அல்லாத திங்கள்கிழமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது .\nதகவல் தொழில்நுட்ப அணி (MJK-IT WING)\nசிறகிருந்தால் போதும்.. சிங்கப்பூர் நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA.,\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nஇறைவனின் திருப்���ெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி July 21, 2018\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2010/05/pista-ice-cream-with-melen-juice.html", "date_download": "2018-07-21T15:33:15Z", "digest": "sha1:SCHHZ4MDW6YSIJ22X4RYFA3AOYQUOVND", "length": 47829, "nlines": 880, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "பிஸ்தா ஐஸ்கிரீம் வித் மெலன் ஜூஸ் - pista ice cream with melen juice :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nபிஸ்தா ஐஸ்கிரீம் வித் மெலன் ஜூஸ் - pista ice cream with melen juice\nகிரினி பழம் (ஸ்வீட் மெலன்) - சிறிய பழம் ஒன்று\nபிஸ்தா ஐஸ்கிரீம் - முன்று பெரிய கரண்டி (அ) ஒரு கப்\nஐஸ் கட்டிகள் - 10\nஉப்பு - அரை சிட்டிக்கை\nகிர்னி பழத்தை (ஸ்வீட் மெலன்) தோலை நீக்கி இரண்டாக அரியவும்.\nஉள்ளே உள்ள கொட்டைகளை சிறிது பழத்தோடு ஸ்பூன் கொண்டு வழித்தெடுக்கவும்.\nகொட்டைய மட்டும் நீக்கி விட்டு அரிந்தால் சில பழங்கள் கசக்கும்.\nபிறகு பொடியாக அரிந்து கொள்ளவும்.\nமிக்சியில் அரிந்த பழம்,ஐஸ் கட்டிகள், பிஸ்தா ஐஸ் கிரீம் சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.\nசுவையான பிஸ்தா மெலன் ஜூஸ் ரெடி.\nஇதை பாலுடன் சேர்த்து தான் ஜூஸ் தயாரிப்பார்கள். ரொம்ப அருமையாக இருக்கும்.\nமற்ற பழங்களுடன் சேர்த்து காக்டெயில் ஜூஸ் போலவும் தயாரிக்கலாம்.வெரும பழத்தை கட் செய்து சாப்பிட்டாலும் நல்ல இருக்கும்.\nஇது இங்குள்ள ஹாஸ்பிட்டலில் மதிய உணவிற்கு குழந்தை பெற்ற வர்களுக்கு மீல்ஸுடன் இந்த பழம் ஒரு துண்டும் வைப்பார்கள்.\nகிர்னி பழம் வாங்கி வந்து வைத்தாலே அந்த இடம் முழுவதும் மணமாக இருக்கும். முன்று டம்ளர் அளவிற்கு வரும்.\nரொம்ப திக்காக இருந்தால் சிறிது தண்ணீய சேர்த்து அடித்து கொள்ளவும்.(அமைச்சரே எந்த தண்ணியன்னு கேட்ககூடாது)\nகோடையின் வெப்பத்துக்கு அன்றாட உணவில் இது ஜூஸ்வகைகள் குடிப்பது நல்லது.\nLabels: பானம், ஜூஸ் வகைகள்\nஇரண்டு கப்புல ஒரு கப் என் க��் :)\nகிர்னி பழம், முலாம் பழம் இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா\n//அப்படியே யோசிக்காம ஒரே ஒரு ஓட்டையும் போட்டு விட்டு போங்களே// போட்ட ஜூஸ் எல்லாம் வெளிய போய்டுமே\nஇப்ப அடிக்கிற சூட்டிற்கு இதை இப்பவே சாப்பிடணும் போல இருக்கு. எளிமையான குறிப்பு, வீட்டில் செய்து பார்த்துடுறோம்.\n/போட்ட ஜூஸ் எல்லாம் வெளிய போய்டுமே\nகோடை காலத்திற்கு ஏத்த ஒன்று\nஜலீலாக்கா தமிழ்குடும்பத்தில் இது உங்க வாரம்போல.. களைக்கட்டுது..\nவெயிலுக்கு இந்த ஜூஸ்ஸை குடிச்சா புது தெம்பு வரும்.\nஜூஸ் நல்லாருக்கும்போல.., சவுதி வெயிலுக்கு ஏத்த ஜூஸ்தான்.\nஇனிமேல் தனியா ஒரு மிக்ஸி வெச்சுக்கணும் போல தெரியுதெ:)\nகிர்னி பழம், முலாம் பழம் இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா\nஅப்படியே இந்த இலைக்கும் கொஞ்சம்.\nஸ்வீட் மெலன் தான் எங்களுக்கு தெரிந்த சுத்த தமிழ்)\nமுதலில் வாழ்த்துக்கள்......தமிழ் குடும்ப வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஆல் இன் ஆல்.......\nஅடிக்கிற வெயிலுக்கு ஆ...ரெண்டு கிளாஸ் பத்தாது....\nமெலன் ஐஸ்கிரீம் ஜூஸ் ஜில்லுன்னு இப்பவே டேஸ்ட் பண்ணனும்னு தோணுது.\nவித்யாசமான கலவை அக்கா... ரெம்ப நல்லா இருக்கும் போல...ஹும்ம்ம்ம்///////....\nவாவ் நைஸ். படத்தை கொஞ்சம் பெரிசா போடுங்களேன் அக்கா. நன்றி.\nவாவ் நைஸ். படத்தை கொஞ்சம் பெரிசா போடுங்களேன் அக்கா. நன்றி.\nஞாபகப் படுத்திட்டீங்க; இன்னிக்கு ஸ்வீட் மெலன் வாங்கிடணும்\nஐஸ் கிரீமை போட்டு நமக்கு இன்னைக்கி செலவு வச்சிட்டிங்க........\nஆ.... ஜலீலாக்கா... இப்பத்தான் கண்டுபிடிச்சேன், நான் ஆளைக்காணவில்லையே.... என்னவோ ஏதோ என எண்ணிக்கொண்டிருந்தேன்... நீங்க அங்க பிசியாக இருக்கிறீங்களோ\nஇரண்டு கப்புல ஒரு கப் என் கப் :)// ஆண்டுக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வாறவைக்கெல்லாம் கப் கொடுக்க வாணாம் ஜலீலாக்கா, இரண்டுமே நேக்குத்தான்... இப்போ எங்களுக்கும் ரொம்ப சூடாகத்தான் இருக்கு(குளிரோடு சேர்ந்த சூடு). நான் வெதரைச் சொன்னேன்.\nமுதலில் வாழ்த்துக்கள்......தமிழ் குடும்ப வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஆல் இன் ஆல்.......\nஅடிக்கிற வெயிலுக்கு ஆ...ரெண்டு கிளாஸ் பத்தாது....///\nஎன்னா ஜெய்லானி , இவ்வளோ நல்லவனா ஆகிட்ட\nஆ.... ஜலீலாக்கா... இப்பத்தான் கண்டுபிடிச்சேன், நான் ஆளைக்காணவில்லையே.... என்னவோ ஏதோ என எண்ணிக்கொண்டிருந்தேன்... நீங்க அங்க பிசியாக இருக்கிறீங்களோ\nஇரண்டு கப்புல ஒரு கப் என் கப் :)// ஆண்டுக��கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வாறவைக்கெல்லாம் கப் கொடுக்க வாணாம் ஜலீலாக்கா, இரண்டுமே நேக்குத்தான்... இப்போ எங்களுக்கும் ரொம்ப சூடாகத்தான் இருக்கு(குளிரோடு சேர்ந்த சூடு). நான் வெதரைச் சொன்னேன்.///\nரெண்டு கப்பும் உங்களுக்கு வேணும் , அவ்வளோ தானே , ரெண்டுநிமிசம் வைட் பண்ணுங்க ஜூச குடிச்சிட்டு கப்ப தர்றேன்\nவாழ்த்துக்கள் சகோதரி...கிர்ணி பழம் - முலாம்பழம் வெவ்வேறு தானே...தங்கள் வலைப்பக்கம் ஒப்பன் ஆக வெகு நேரமாகின்றது சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.\nலேட்டா வந்ததுனால ஜூஸ் போச்சா.\nநேரமின்மையால் யாருக்கும் பதில் போட முடியல, யாரும் கோபிக்க வேண்டாம், மற்ற வர்கள் பதிவும் படிக்க முடியல.\nசகோ.ஹைஷ் வாங்க ரொம்ப நாள் கழித்து வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்சி.\nகிர்னி, முலாம் பழம் இரண்டும் ஒன்று தான். ஆனால் நாங்க கிர்னி என்று தான் சொல்வோம்\nஜூஸ் குடித்துட்டு ஓட்டு போடுங்கள் வெளியில் ஓடாது\nஎல்.கே வாங்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.\nமின்மினி ஆமாம் நீஙக் சொன்ன பிறகு தான் பார்த்தேன், நன்றி. நீங்க தான் யாருன்னு தெரியல எனக்கு.\nஸ்டார்ஜன் சவுதி வெயில் மட்டும் இல்லை, இந்தியா, துபாய் வெயிலுக்கும் ஏற்றது, நன்றி\nஷபிக்ஸ் உடனே தங்கமனிக்கிட்ட சொல்லி செய்ய சொல்லிடுங்க.\nதமிலிஷில் சம்மிட் செய்தமைக்கு மிக்க நன்றி\nராஜ நடராஜன் ஒரு மிக்ஸி வைத்து கொள்வது நல்லது தான் மோர், லஸ்ஸி, ஜூஸ் எல்லாம் நம் இஷ்டத்துக்கு செய்துசாப்பிடலாமே/.\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெய்லானி\nசீமான் கனி தொடர்வருகைக்கு மிக்க நன்றி உங்கள் பக்கம் வர முடியல, தவறாக எண்ண வேண்டாம்.\nநீத்து கிர்னி வாங்கியாச்சா, ம்ம் விரைவில் எதிர் பார்க்கிரேன்.\nஅனாமிகா படம் பெருசா போட்டால் ஓப்பன் செய்ய ரொம்ப டைம் எடுக்கும் அதான் சிறியதாக போட்ட்டேன். வருகைக்கு மிக்க நன்றி\n//என்னா ஜெய்லானி , இவ்வளோ நல்லவனா ஆகிட்ட//\n...ஆமப்பா ஆமாம்...ஒரு எடத்துல என்னை கலாய்ச்சு ஒரு பதிவே போட்டுட்டாங்கன்னா பாத்துக்கோயேன்.\n//ரெண்டு கப்பும் உங்களுக்கு வேணும் , அவ்வளோ தானே , ரெண்டுநிமிசம் வைட் பண்ணுங்க ஜூச குடிச்சிட்டு கப்ப தர்றேன்//\nஏன்யா காலி கிளாஸுக்கு இப்பிடி அடிச்சிகிறிங்க. அதை நான் முன்னாலயே காலி பண்ணியாச்சு. உள்ள ஜீஸ் இல்ல . அது கிளாஸ் கலர் அப்படி...\n...ஆமப்பா ஆமாம்...ஒரு எடத்துல என்னை கலாய்ச்சு ஒரு பதிவே போட்டுட்டாங்கன்னா பாத்துக்கோயேன்.\nஹுஸைனாம்மா, ஜூஸ் தான் சீக்கிரமே செய்துடலாம். உடனே வாங்குங்க சுவைத்து மகிழுங்கள்.\nஇளம் தூயவன் ஐஸ்கிரீம் தானே பரவாயில்லை சாப்பிட்டு விட்டு கூலாக இருங்கள்\nஅதிரா இரண்டு கப் தானே போட்டேன்.,அதுக்கா இப்படி அடிதடி.\nஅமைச்சரே, ஜெய்லானி புதுசா ஜூஸ் போட சொல்லி கொடுத்து இருக்கார் அங்கு கிடைக்கும் அண்டா அண்டாவா.\nவேலம்சார் கிர்னி முலாம் பழம் இரண்டும் ஒன்று தான்.\nபதிவுகள் நிரைய இருப்பதான் அபப்டி இருக்கு. சீக்கிறமே மாற்றனும்,\nஅடிக்கிற வெயிலுக்கு அருமையான ஜூஸ். நன்றி ஜலீலா.\nஅக்பர் லேட்டா வந்தாலும் சீக்கிரம் வந்தாலும் ஜூஸ் இங்கேயே தான் இருக்கும், எப்ப வேண்டுமானாலும் எடுத்து குடிக்கலாம்.\nசுந்தரா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி\nமுலாம் பழம் பற்றி ஏதோ ஒரு மெடிக்கல் புக்கில் படித்துவிட்டு நம் வீட்டு அம்மா முலாம் பழம் வாங்கி வாருங்கள் என்றார்கள். நான் போய் வாங்கி வந்ததை பார்த்துவிட்டு ஒரே சத்தம். அது கிர்னிப் பழம் என. அப்புறம் முலாம் பழம் & கிர்னிப் பழம் என கூகுளில் தேடினால் உங்கள் பக்கம் கிடைத்தது. சண்டை நின்றது. நன்றி.\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nசர்க்கரை வியாதிக்கு அருமையான உணவு பர்கல்\nபிஸ்தா ஐஸ்கிரீம் வித் மெலன் ஜூஸ் - pista ice cream...\nஎதுவும் நம் கையில் இல்லை\nதக்காளி பருப்பு ரசம் - tomato dal rasam\nஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனையா\nபிரட் ஹல்வா - bread halva\nஆம்பூர் மட்டன் பிரியாணியும் தேங்காய் தயிர் சட்னியு...\nதுபாயில் பேச்சுலர்களின் வாழ்க்கை பாகம்-2\nதுபாயில் மெட்ரோ டிரெயினில் சல்மான் கான்\nகலர் ஃபுல் கடல்பாசி - colourful agar agar\nவாங்க வந்து அவார்டு வாங்கிக்கங்க, தோழிகளின் சமையல்...\nஇனிய மாலை பொழுதினிலே ஒரு குதுகல சந்திப்பு\nமுழுபயறு தால் தர்கா, பஞ்சி ஆப்பமும் தேங்காய் பாலும...\nலெமன் & ஹனி நட்ஸ் ஃப்ருட் சேலட்/ lemen honey nuts ...\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nபாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை பாரகோடா மீன் – 1 கிலோ எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் –...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nபெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது\nபழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nகைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க\n. மருதாணி இல்லாத பெருநாளா ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம் வாஙக வித விதமான ...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nகருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை\nகருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது. முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும்,...\nகல்யாண பெண்ணிற்கு நெற்றி சுட்டி வைக்கும் போது\nகல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும். எந்த விஷேஷம் ஆனாலும...\nவாழையில் இவ்ளோ இருக்கா பாக‌ம் 1\nவாழை பழத்தை பற்றி ஒரு நீளமான பதிவு இது மெயிலில் வந்தத தகவல் யாருக்கு பொருமை இருக்கோ அவர்கள் மெதுவாக படித்து அதன் பயனை அடைந்து கொள்ளுங்கள்...\nசுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்ஹம்துலில்லாஹ் (3 தடவை) அல்லாஹு அக்பர் (3 தடவை...\nகாதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்து\nகாதில் தண்ணீர் நின்றால், காதில் கிச்சு கிச்சு வந்தால் பட்ஸ் அல்லது கொண்டை ஊசி, ஹேர் கிளிப் போட்டு குடையாதீர்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டு...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://segarkavithan.blogspot.com/2010/12/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:32:47Z", "digest": "sha1:EMCF5HM4UNL43Z5AP5Q52SXYUNVEEOK3", "length": 6453, "nlines": 114, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: கவிதை", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nசனி, 18 டிசம்பர், 2010\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 7:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்��ாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமீட்பு காலப் பிளவுகளில் வீழ்த்தப்பட்ட ஞாபகங்களை மீ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2010/05/28.html", "date_download": "2018-07-21T15:34:57Z", "digest": "sha1:7VBT6YMUFEXMAG47HBXIZ22KGA2AW5DX", "length": 30813, "nlines": 196, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: மே 28 அழைக்கிறது! அறப்போருக்கு வாரீர்! வைகோ", "raw_content": "\nஅறப்போர் களம் காணும் நாளான மே 28 இதோ நெருங்கி விட்டது இந்த அறப்போராட்டம் நியாயமானது; மிகவும் தேவையானது -- செந்தமிழ் நாட்டின் நலன்களைக் காக்க, வருங்காலத் தலைமுறையினரின் உரிமைக்கு அரண் அமைக்க\nமுல்லைப்பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல், ஆகிய நதிநீர்ப் பிரச்சினைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்கிறது கேரளம். சட்டத்தை உடைக்கிறது, நீதியைக் குப்பையில் வீசுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே காலில் போட்டு மிதித்து விட்டதே\nஅனைத்தையும் வேடிக்கை பார்க்கும் நயவஞ்சகத்தைத்தானே மத்திய அரசு செய்கிறது அப்படியானால், நம்மைக் காக்க என்ன வழி அப்படியானால், நம்மைக் காக்க என்ன வழி\nவன்முறை துளியும் தலைகாட்டாத போராட்டம்.\nஇந்தப் போராட்டத்தை, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நடத்தவில்லை நாம்.\nநாடு சுற்றி வந்து, இலட்சோ பலட்சம் மக்களைச் சந்தித்து, மாதக்கணக்கில், வருடக்கணக்கில், பிரச்சினையை எடுத்து விளக்கி, மே 28 இல் நடக்கும் அறப்போரையும், ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள நகரங்களிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சென்று, பிரச்சாரம் செய்து, மக்களை ஆயத்தப்படுத்தி உள்ளோம்.\nஅறப்போருக்கு எதிர்பார்த்ததைவிடப் பலத்த ஆதரவு,தமிழகம் எங்கும், குறிப்பாக, பாதிக்கப்படும் பகுதிகளிலும் வலுவாக ஏற்பட்டு இருப்பது, தெம்பைத் தருகிறது.\nபோராட்டத் திட்டம் வகுக்கப்பட்டு விட்டது. அதன்படி, கலந்து கொண்டு தலைமை தாங்குவோர் வைகோ, டாக்டர் ஆர்.மாசிலாமணி, மல்லை சத்யா, திருப்பூர் சு.துரைசாமி (ம.தி.மு.க.) கந்தேகவுண்டன் சாவடி (கோவை தெற்கு) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் மதுக்கரை, தொண்டாமுத்தூர், பேரூர் ஒன்றியங்கள், குனியமுத்தூர், குறிச்சி நகரங்கள், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம்\nபழ.நெடுமாறன் (முல்லைப் பெரியாறு உரிமை மீட்புக் குழு), கம்பம் கே.எம்.அப்பாஸ், (ஐந்து மாவட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம்), சேக் தாவூத், தலைவர், தமிழ் மாநில முÞலிம் லீக் - குமுளி ரோடு லோயர் கேம்ப் (தேனி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் தேனி, திண்டுக்கல், மதுரை மாநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்\nநாசரேத் துரை, எஸ்.இரத்தினராஜ், ஆர்.ஞானதாஸ் (ம.தி.மு.க.) - களியக்காவிளை (கன்னியாகுமரி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்\nதுரை.பாலகிருஷ்ணன் (ம.தி.மு.க.) - கம்பம் மெட்டு (தேனி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் மதுரை புறநகர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்\nஅ.கணேசமூர்த்தி எம்.பி., (ம.தி.மு.க.) செ.நல்லுசாமி எம்.ஏ.பி.எல்., (தமிழ்நாடு கள் இயக்கம்), என்.எஸ்.பழனிசாமி (கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்), ஆடிட்டர் மு.பாலசுப்பிரமணியம் (விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் பொருளாளர்), மு.செந்திலதிபன் (ம.தி.மு.க.) - 9/6 சோதனைச்சாவடி (கோவை மாவட்டம், உடுமலை) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் உடுமலை கிழக்கு, உடுமலை மேற்கு, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்கள் மற்றும் உடுமலை நகரம், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், மூலனூர், வெள்ளக்கோவில், குண்டடம், காங்கேயம் ஒன்றியங்கள், தாராபுரம், வெள்ளக்கோவில் நகரங்கள் மற்றும் கரூர் மாவட்டம்\nநாஞ்சில் சம்பத், டாக்டர் தி.சதன்திரும��ைக்குமார், ஆர்.வரதராசன் (ம.தி.மு.க.) - செங்கோட்டை எல்லை (நெல்லை மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் திருநெல்வேலி, திருநெல்வேலி மாநகர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்\nகொளத்தூர் மணி - தலைவர், பெரியார் திராவிடர் கழகம், கோவை கு.இராமகிருஷ்ணன் பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம் - ஆனைகட்டி சோதனைச்சாவடி (கோவை வடக்கு) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் பெரியநாயக்கன் பாளையம் வடக்கு, பெரியநாயக்கன்பாளையம் தெற்கு, எஸ்.எஸ்.குளம், அன்னூர், காரமடை கிழக்கு, காரமடை மேற்கு ஒன்றியங்கள் மற்றும் கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் நகரங்கள்\nதியாகு- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் - வளந்தாயமரம் சோதனைச்சாவடி (கோவை மாவட்டம், பொள்ளாச்சி) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் திருப்பூர் ஒன்றியங்கள், பொள்ளாச்சி தெற்கு கிழக்கு, பொள்ளாச்சி தெற்கு மேற்கு, வால்பாறை, அவினாசி, ஆனைமலை கிழக்கு, ஆனைமலை மேற்கு ஒன்றியங்கள், திருப்பூர், 15. வேலாம்பாளையம், நல்லூர் நகரங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டம்.\nபெ. மணியரசன் -தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - நடுப்புணி சோதனைச்சாவடி (கோவை மாவட்டம், பொள்ளாச்சி) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வடக்கு கிழக்கு, சூலூர் வடக்கு, சூலூர் தெற்கு, சுல்தான்பேட்டை ஒன்றியங்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்திலிருந்து 9/6 சோதனைச் சாவடியில் பங்கேற்கும் பகுதியினர் தவிர்த்து இதரப் பகுதியினர்\nஉ.தனியரசு- மாநில அமைப்பாளர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை - கோபாலபுரம் சோதனைச் சாவடி (கோவை மாவட்டம், பொள்ளாச்சி) கோவை மாவட்டத்தின் பல்லடம், பொங்கலூர், பொள்ளாச்சி வடக்கு மேற்கு ஒன்றியங்கள் மற்றும் பல்லடம், பொள்ளாச்சி நகரங்கள்\nஅர்ஜூன் சம்பத் -இந்து மக்கள் கட்சி - வேலந்தாவளம் சோதனைச் சாவடி (கோவை தெற்கு) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாநகர், நீலகிரி மற்றும் சேலம் மாவட்டங்கள்\nபி.வி.கதிரவன் -தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் - போடி மெட்டு (தேனி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் சிவகங்கை, திருச்சி, திருச்சி மாநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்\nஇந்தப் போராட்டத்தில், நாம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது, ஒழுங்கும், கட்டுப்பாடும் ஆகும். எள் முனை அளவு வன்முறையும் தலைகாட்ட நாம் அனுமதிக்கக் கூடாது. கேரள மக்களிடம் நம்மைத் தவறாகச் சித்தரிக்கவே அது பயன்படும்.\nமுல்லைப்பெரியாறு பிரச்சினையில், 2,17,000 ஏக்கர் பாசன உரிமையை இழக்கும் அபாயம்; 65 இலட்சம் மக்கள் குடிநீரை இழக்க நேரும் துயரம்;\nபாம்பாறு பிரச்சினையால், 78, 000 ஏக்கர் பாசனத்தை இழக்க நேரும் அவலம்;\nசெண்பகவல்லி தடுப்பு அணையால், 30 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை இழக்கும் இன்னல், நெய்யாறு இடதுகரைச் சானலில், 9,200 ஏக்கர் பாசனத்தை இழந்து நிற்கும் துயரம்.\nஇது மட்டும் அன்றி, நிலத்தடி நீரும் எதிர்காலத்தில் வறண்டு, ஒன்றரைக் கோடி மக்கள் குடிதண்ணீரை இழக்கின்ற விபரீதம். இவற்றையெல்லாம், கவலையோடு கவனத்தில் கொண்டே, அறப்போரை நடத்துகிறோம்.\nமுல்லைப்பெரியாறு அணை உடைவதைப் போலவும், இலட்சக்கணக்கான கேரள மக்கள் மடிவதைப் போலவும், மாயாஜால கிராஃபிக்Þ காட்சிகளைக் குறுந்தகடுகளாகத் தயாரித்து, கேரள மாநிலம் முழுவதும் ஐந்து இலட்சம் சி.டி.க்களை வழங்கி, மக்களிடம், பதற்றத்தை பீதியை ஏற்படுத்தி வரும் அச்சுதானந்தன் அரசு, உச்சநீதிமன்றத்திலும் இதை ஆவணமாக ஆக்கி உள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணையை உடைக்கவும் கேரள அரசு திட்டமிட்டுகிறது.\nபுதிய அணை கட்டுவது அவர்களது உண்மையான நோக்கம் அல்ல. அப்படியே கட்டினாலும், வருங்காலத்தின் கேரள அரசே முயன்றாலும்,தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது. ஏனெனில், அணை பள்ளத்தில் அமைய இருக்கிறது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை உடைந்தால், தென்பாண்டி மண்டலம், பேரிழப்புக்கு ஆளாகும். பஞ்சமும், பசியும், பட்டினியும்தான் பின்னர் வாட்டும். பாலைவனமாகும் அப்பகுதி.\nஎனவே, இப்பிரச்சினையில், தமிழகம் கொந்தளிக்கிறது;தமிழர் மனம் எரிமலை ஆகிறது என்பதை, உச்சநீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் உணர்த்துவது காலத்தின் கட்டாயம் ஆகும். நாம் நடத்திட இருக்கும் அறப்போரையே, தமிழக அரசு சாதகமாக ஆக்கிக்கொள்ளலாம், கேடயமாக ஆக்கிக் கொள்ளலாம்.\nஏனெனில் 2006 நவம்பரில், அரசு ஆளும் தி.மு.கழகமே, முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல், திடீரென்று, கேரளச் சாலைகளிலும், புகைவண்டிப் பாதைகளிலும், திடீர் மறியலை நடத்தியது. நவம்பர் 23 ஆம் தேதி நண்பகலில், திடீரென்று, நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில், தி.மு.க.வினர் மறியல் செய்தனர். வாகனங்கள் நிறுத்தப்��ட்டன. இங்கு மட்டும், தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அன்றும், மறுநாள், நவம்பர் 24 இலும், கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி பாதைகளில் மட்டும் அன்றி, அந்தச் சாலைகளை நோக்கிச் செல்லுகின்ற, தேனி மாவட்டத்தின் உட்புறச் சாலைகளிலும், தி.மு.க.வினர் திடீர் மறியல் நடத்தினர்.\nகோவை மாவட்டத்தில் வாழையார் பகுதியிலும், கந்தேகவுண்டன்சாவடி, ஆனைகட்டி, வேலந்தா வளம், வளந்தராயபுரம், நடுப்புணி, உடுமலைக்கு அருகே உள்ள, 9/6 சோதனைச் சாவடியிலும், கோபாலபுரம் சோதனைச் சாவடியிலும், தி.மு.க.வினர் திடீர் மறியல் நடத்தினர்.\nமதுரை-பாலக்காடு பாசஞ்சர் ரயிலை, 23 மாலையில் இருந்து, 24 பகல் வரையிலும் தடுத்து நிறுத்தினர். பல இடங்களில், கல்வீச்சு நடந்ததாகவும், கேரள அரசுப்போக்குவரத்துக் கழக வாகனங்கள் உடைக்கப்பட்டது என்றும், இதனால், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளானார்கள் என்றும், ‘இந்து’ பத்திரிகை, நவம்பர் 28 இல் எழுதியது. ஆளுங்கட்சியினர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் எழுதியது.\nமுன் அறிவிப்பே செய்யாமல், தி.மு.க. சாலைகளை மறித்தபோது எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், அதே காலகட்டத்தில், அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களும், கே.எம்.அப்பாஸ் அவர்களும், 20 நாள்களுக்கு முன்னரே அறிவித்து, டிசம்பர் 4 ஆம் தேதி, கம்பத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக மறியல் செய்தனர். மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்களும் அதில் பங்கு ஏற்றனர். அண்ணன் நெடுமாறன், கே.எம்.அப்பாஸ் மற்றும் தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த அறப்போர், கேரள மக்களுக்கு, உண்மையை உணர்த்தட்டும். நியாயத்தின் கதவுகள் திறப்பதற்கு வழி அமைக்கட்டும்.\n28 ஆம் தேதியோடு போராட்டம் நின்றுவிடாது. உரிமை காக்கும் அறப்போர்ப் பயணத்தில், இதுவும் ஒரு மைல் கல் ஆகும்.\n‘கேரள முற்றுகை-சாலை மறியல்’ என்று, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு உள்ளோம்.\nஅறப்போரில் 12 சாலைகளிலும் பங்கு ஏற்கும் தலைவர்களோடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அனைத்து இடங்களிலும் கலந்து கொள்வார்கள். எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த இடங்களில் கலந்து கொள்வார்கள் என்பது முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க நடைபெறும் இந்த அறப்போரில் விவசாயப் பெருமக��களும், அனைத்துத் தரப்பினரும் அரசியல் எல்லைகளைக் கடந்து பெருமளவில் பங்கேற்க வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nபத்திரிகையாளர்களுக்கு காமராஜர் சொன்ன அறிவுரை\nதோற்கடிக்கப்பட்டவர்கள், தோற்றுப் போனவர்கள் அல்லர் ...\nஉயிர் த‌ய‌ங்க‌ உனை பிரிந்து...\nசித்தன்னவாசலின் சிறப்பும். சீரழிக்க துடிக்கும் மனி...\nவித்தாகிய எம் பிள்ளைகளை மறந்தோம்; மடிந்த எம் மக்கள...\nநாம் தமிழர் கட்சி: புலிக்கொடி ஏற்றி வீரவணக்கம்\nசெம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கா\nஅவசியம் படிக்கவும் - லைலாவுக்கெல்லாம் லைலா \nஅவசியம் படிக்கவும் - லைலாவுக்கெல்லாம் லைலா \nநிறம் மாறும் ஜுனியர் விகடன்\nபகத்சிங்கும் தேசிய தலைவரும் -கண்மணி\nகேரள சாலைகளில் மறியல்… கோவையில் வைகோ கைது\nகொழும்பு விழாவில் பங்கேற்கும் நடிகர்களின் படங்களுக...\nநக்கீரனுக்கு ஏன் இந்த துரோக வேலை\nபெரியார் கொள்கைக்கு அழிவு கிடையாது - வெற்றிகொண்டான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/science/technology/34376-mobile-journalism-and-its-growth.html", "date_download": "2018-07-21T15:31:01Z", "digest": "sha1:Y2KXZUV7N4QZO7HDOAEZMI53U246XHK5", "length": 39228, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மோஜோ - 3 | செல்பேசி இதழியலின் தோற்றமும் வளர்ச்சியும்! | Mobile Journalism and its growth", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nமோஜோ - 3 | செல்பேசி இதழியலின் தோற்றமும் வளர்ச்சியும்\nசெல்பேசி இதழியல் ஆங்கிலத்தில் 'மோஜோ' என்றே பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. மொபைல் ஜர்னலிசம் என்பதன் சுருக்கமாக அமையும் இந்த பதம், ஒரே நேரத்தில் ஈர்ப்பு மிக்கதாகவும், கம்பீரமானதாகவும் இருப்பதோடு, அதன் பின்னே உள்ள கருத்தாக்கத்தின் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.\nசெல்பேசியை பிரதான சாதனமாக கொண்டு களத்தில் இருந்தே செய்தி சேகரித்து அதே வேகத்தில் வெளியிட உதவும் நவீன இதழியல் பாணியை இது குறிக்கிறது. உள்ளங்கையில் உலகம் என்று சொல்வது போல, செல்பேசி இதழியல் உள்ளங்கையில் செய்தி வெளியிடும் ஆற்றல் வந்திருப்பதை மோஜோ உணர்த்துகிறது. சட்டைப்பையில் வீற்றிருக்கும் சக்தி என்றும் இது குறிப்பிடப்படுகிறது.\nவாசகர்கள் அல்லது நேயர்கள் என்று சொல்லக்கூடியவர்களில் பெரும்பகுதியினர் ஏற்கனவே செல்பேசி பக்கம் சென்றுவிட்ட நிலையில், ஊடகங்களும் மெல்ல செல்பேசி இதழியல் மீது கவனம் செலுத்த துவங்கியிருக்கின்றன. பெரும்பாலான பாரம்பரிய ஊடகங்கள் செல்பேசி மூலமான செய்தி சேகரிப்பை இன்னமும் ஒருவித அலட்சியத்துடன் நோக்கும் நிலை இருந்தாலும், இந்த போக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து செல்பேசி இதழியல் சார்ந்த முயற்சியில் பல ஊடக நிறுவனங்கள் ஆர்வம் காட்டத்துவங்கியிருக்கின்றன.\nஇனி வரும் காலத்தில் இந்தப் போக்கு மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கும் நிலையில், செல்பேசி இதழியலின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் திரும்பிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.\nஇதழியல் வரலாற்றில் முதல் முறையாக...\nசெல்பேசி இதழியலின் சுருக்கமான அடையாளமாக இருக்கும் மோஜோ எனும் சொல் பலவித அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டாலும், இதழியல் துறையை பொறுத்தவரை இது செல்பேசியால் நிகழக்கூடிய ஊடக அற்புதங்களையும், எல்லையில்லா சாத்தியங்களையும் குறிக்கிறது. மோஜோ எனும் சொல், அமெரிக்காவின் 'தி நியூஸ் பிரஸ்' நாளிதழ் நிறுவனத்தால் 2005-ல் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. ஒருவிதத்தில் செல்பேசி இதழியலின் முதல் முயற்சியாகவும் இது அமைந்தது. புளோரிடாவில் செயல்பட்டு வந்த அந்த நாளிதழ் நிர்வாகம் மாறிவரும் இணைய யுகத்தின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது நிருபர்களுக்கு புதுவித பயிற்சி அளித்து களத்தில் இறக்கியது. இந்த நிருபர்களே ச���ல்பேசி இதழாளர்கள் (மொபைல் ஜர்னலிஸ்ட்) என அழைக்கப்பட்டனர். இந்த திட்டத்திற்கு மோஜோ என பெயர் சூட்டப்பட்டது.\nஉண்மையில் இந்தச் செய்தியாளர்கள் லேப்டாப், டிஜிட்டல் கேமரா கொண்டு செயல்பட்டாலும் அவர்கள் செல்பேசி இதழாளர்கள் என்றே குறிப்பிடப்பட்டனர். ஆனால் அவர்கள் இயங்கிய விதம் முற்றிலும் வழக்கத்தில் இருந்து மாறுபட்டதாக இருந்தது. நாள் முழுவதும் வெளியே சுற்றி, கண்ணில் படும் செய்திகளை உடனுக்குடன் நாளிதழின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்பதுதான் அவர்களுக்கான கட்டளையாக இருந்தது. வழக்கமான செய்தி வரையறை பற்றி எல்லாம் கவலைப்படாமல், கண்ணில் படும் செய்திகளை படமெடுத்து, தகவல் சேகரித்து அனுப்ப வேண்டும். அந்தச் செய்தி உள்ளூர் மக்களுக்கு ஆர்வம் அளிக்க கூடியதாக இருந்தால் போதும் என கருதப்பட்டது.\nஇணையத்தின் தாக்கம் காரணமாக நாளிதழின் வாசகர் பரப்பு மற்றும் வருவாய் வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில், பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் விழி பிதுங்கி நின்ற அந்த கால கட்டத்தில் இணைய யுகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் 'தி நியூஸ் பிரஸ்' நிர்வாகம், எப்போதும் களத்தில் இருக்க கூடிய செல்பேசி இதழாளர்கள் மூலம் நாள்தோறும் இணைய பதிப்பில் செய்திகளை வெளியிட்டு மக்களை கவரலாம் என நினைத்தது.\nஇந்த முயற்சி பற்றி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், \"மோஜோக்கள் திங்பேட், ஆடியோ ரெக்கார்டர், டிஜிட்டல் கேமரா போன்ற நவீன சாதனங்களை கொண்டிருக்கின்றனர், ஆனால் அலுவலகம், இருக்கை, பெயர் பலகை, தொலைபேசி எதுவும் இல்லாமல் இருக்கின்றனர்\" என வர்ணித்துள்ளது. அதி தீவிரமாக உள்ளூர் செய்திகளை இணைய பதிப்பிலும் அச்சு பதிப்பிலும் வெளியிட வழி செய்வதுதான் இவர்கள் குறிக்கோள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெற்றதாக தெரியவில்லை. இந்தத் திட்டத்தில் அங்கம் வகித்த செல்பேசி இதழாளர்களில் ஒருவரான சக் மைரன் (Chuck Myron) என்பவர் இந்த முயற்சி பற்றி விமர்சன நோக்கிலேயே கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இப்போது திரும்பி பார்க்கையில் இந்த தொழில்நுட்பம் தவறாக கையாளப்பட்டதாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேட்டை செய்திகளை சேகரிக்க குடிமக்கள் இதழாளர்களே பொருத்தமானவர்கள், இதற்கு தொழில்முறை இதழாளர்களை பயன்படுத்தியது சரியல்ல என்று அவர் கூறியிருந்தாலும், அப்போது இதழாளர்கள் கொடுக்கப்பட்ட சாதனங்கள் எங்கிருந்தும் செய்தி சேகரிக்க வழி செய்தது என்றும், அதையே செய்தியாளர்கள் செய்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.\nசெல்பேசி இதழியிலின் ஆதார பலமும் இந்த அம்சம்தான். எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் செய்தியை வெளியிட வழி செய்வதே செல்பேசி இதழியலை இன்றியமையாத கருத்தாக்கமாக ஆக்கியிருக்கிறது. சில வரிச் செய்திகள் அவற்றுடன் படங்கள் அல்லது மங்கலாக வீடியோவை வெளியிடுவது என இருந்த ஆரம்ப நிலை மாறி செல்பேசி இதழியல் இன்று பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. தொலைக்காட்சி தரத்திலான ஆடியோ, வீடியோ செய்திகளை உடனுக்குடன் வழங்க முடிவதோடு, தேவை எனில் அங்கிருந்தே நேரடி ஒளிபரப்பில் ஈடுபடவும் செல்பேசி இதழியல் கைகொடுக்கிறது. இது தவிர பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னேப்சேட் மற்றும் செயலிகள் என பல தளங்களில் பல வடிவங்களில் செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது.\nதி நியூஸ் பிரஸ் நாளிதழுக்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊடகங்களும், செய்தியாளர்களும் செல்பேசி இதழியல் சார்ந்த முயற்சியில் ஈடுபடத்துவங்கினர். செல்பேசி இதழாளர்களை மோஜோ என குறிப்பிடும் வழக்கமும் அறிமுகமானது. இதே கால கட்டத்தில் தான், முன்னணி ஊடகமான தாம்சன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், செல்பேசி இதழாளர்களுக்கான பயிற்சியையும் துவக்கியது. 2007-ம் ஆண்டின் மத்தியில் இதற்கான முயற்சி ஆரம்பமானது.\nதாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம், செல்பேசி மூலமான செய்தி சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டதோடு, தனது செய்தியாளர்களுக்கு செல்பேசி செய்தி சேகரிப்பிற்கான முழு அளவிலான பிரத்யேக சாதனங்களையும் வழங்கியது. எனவே செல்பேசி இதழியலின் முன்னோடி முயற்சியாக இது அமைகிறது. லண்டன் தலைமையகத்தில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.\nதாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செல்பேசி நிறுவனமான நோக்கியாவுடன் இணைந்து இதை செயல்படுத்தியதுதான் ஆச்சர்யமான விஷயம். அப்போது நோக்கியா செல்போன் சந்தையில் முன்னணியில் திகழ்ந்தது என்பதை மீறி இது ஆச்சர்யமானது தான், ஏனெனில் செல்பேசி இதழியலின் அறிவிக்கப்படாத அதிகார்பூர்வ சாதனமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐ��ோனே கருதப்படுகிறது. உண்மையில் ஸ்மார்ட்போனுக்கான சகலவித சாத்தியங்களுடன் ஐபோன் அறிமுகமான பிறகே செல்போனில் இருந்தே தரமான படங்களையும் வீடியோக்களையும் எடுத்து அனுப்பலாம், அதிலேயே நேர்த்தியாக எடிட் செய்யலாம் என்ற நம்பிக்கை பயனாளிகளுக்கு உண்டானது. இதன் பயனாக ஆரம்ப கால செல்பேசி இதழியல் முயற்சிகள் மற்றும் பயிற்சி கையேடுகள் ஐபோன் சார்ந்தே அமைந்திருந்தன. காலப்போக்கில் திறன் வாய்ந்த ஆண்ட்ராய்டு போன்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவானாலும், ஐபோனே பலரது முதல் தேர்வாக இருக்கிறது.\nஆனால் 2007-ல் தாம்சன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், செல்பேசி இதழியலுக்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டபோது, அதற்கேற்ற பிரத்யேக செல்போனை வழங்க நோக்கியாவையே நாடியது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு வரிவடிவ செய்திகள், ஆடியோ மற்றும் வீடியோக்களை எடிட் செய்து வெளியிடும் செயலி கொண்ட நோக்கியா 95 போன் வழங்கப்பட்டது. மைக், கீபோர்டு, டிரைபாடு, மற்றும் சோலார் சார்ஜர் உள்ளிட்ட சாதனங்களும் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் உதவி இல்லாமலே செய்தியாளர்கள் போனிலேயே எல்லாவற்றையும் செய்ய முடிந்தது.\nநியூயார்க் பேஷன் ஷோ, எடின்பர்க் திரைவிழா மற்றும் கேட்ஜெட் விழா 2007 ஆகிய நிகழ்ச்சிகளை ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் செல்போன் மூலமே செய்தி சேகரித்து வெளியிட்டனர். மல்டிமீடியா என சொல்லப்படும் ஆடியோ, வீடியோ என பல ஊடகவடிவங்கள் இணைந்த செய்தி வெளியீட்டில் கவனம் செலுத்தும் வகையில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. அப்போது நிறுவன எடிட்டராக இருந்த மார்க் ஜோன்ஸ், \"செய்தி வெளியீட்டிற்கான புதிய வழியை நாடுகிறோம்\" என இது பற்றி குறிப்பிட்டிருந்தார். நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைவரான இலிகோ எலியா, செய்தியாளர்கள் எடை அதிகமான சாதனங்களுக்கு பதிலாக லேசான சாதனத்தை எடுத்துச்செல்ல செல்போன் வழி செய்கிறது\" என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தத் திட்டத்தில் பங்கேற்ற செய்தியாளர்களும் செல்பேசி இதழயலின் ஆற்றலால் ஈர்க்கப்பட்டனர். குறிப்பாக வழக்கமான கேமராக்கள் மற்றும் மைக்குகளை விட செல்போன்கள் இடையூறு இல்லாதவையாக பார்க்கப்பட்டதாக உணர்ந்தனர். 'அற்புதம் என்னவெனில், யார் அருகிலும் சென்று படம் அல்லது வீடி��ோ எடுக்கலாம், இதை அவர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். முழு அளவிலான செய்தியாளர் குழு இல்லாத இடங்களில் மக்களின் உணர்வுகளை பதிவு செய்யக்கூடிய ஆற்றல் இதற்கு இருக்கிறது. எங்கும் எடுத்துச்செல்லும் ஆற்றலே இதை உற்சாகமானதாக ஆக்குகிறது\" என்று மேட் கோவன் எனும் செய்தியாளர் இந்த அனுபவம் பற்றி உற்சாகமாக கூறியிருக்கிறார்.\nஇந்த முயற்சி மகத்தான வாய்ப்புகளை கொண்டதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். \"செல்பேசி இதழியலிக்கான செயலி தனது போனில் ஏற்றப்பட்டதுமே அந்த சாதனத்தின் ஆற்றலை உணர்ந்ததேன். மேலும் அதிக அளவிலான தினசரி வாழ்க்கையை பதிவு செய்யும் திறன் இதற்கு இருக்கிறது\" என்றும் அவர் கூறியுள்ளார்.\nராய்ட்டர்ஸ் நிறுவனம் தொடர்ந்து இந்தப் பிரிவில் முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மோஜோ பயிற்சி திட்டம், மோஜோ விருதுகள் ஆகியவற்றையும் வழங்கி வருகிறது.\nஇதனிடையே பிபிசி ஊடகமும் செல்பேசி இதழியலின் சாத்தியங்களை உணர்ந்து இதை நடைமுறைப்படுத்த துவங்கியிருந்தது. 2008-ம் ஆண்டில் அதன் தொழில்நுட்ப எடிட்டரான டெரன் வாட்டர்ஸ் ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்து செல்போன் மூலம் செய்திகளை வழங்கி வந்தார். ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலக செல்போன் மாநாட்டில் இருந்து அவர் நோக்கியா போன் மூலம் வீடியோ செய்திகளை அளித்தார். இந்தச் சோதனை முயற்சியில் வீடியோவின் தரம் அத்தனை சிறப்பாக இல்லை என்றாலும், இந்த அனுபவம் மூலம் பலவற்றை கற்றுக்கொள்ள முடிந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த முயற்சியின் மூலம் தொழில்நுட்பம் பற்றி மட்டும் அல்லாமல் பணி அமைப்பு பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்ததாக அவர் கூறியிருக்கிறார். பிரத்யேகமானவை, உடனடி செய்தி ரகம் மற்றும் விநோதமான வீடியோக்கள், அதிக கிளிக் பெற்றதாகவும் இவை செல்பேசி இதழியலுக்கு ஏற்றவை என்றும் குறிப்பிடுகிறார். நேர்க்காணல்களைப் பொருத்தவரை குறுகிய கால அளவிலானவை ஏற்றவை என்றும் சொல்கிறார்.\nபிபிசி தொடர்ந்து செல்பேசி இதழியல் சார்ந்த முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது. செய்தியாளர்கள் ஒலி மற்றும் காணொலி செய்திகளை சமர்பிப்பதற்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்துள்ளது. பிபிசி போலவே அல்ஜஸிரா தொலைக்காட்சி நிறுவனமும் செல்பேசி இதழியலில் தீவிர கவனம் செலுத்தியது. அதிலும் குறிப்பாக கேமரா படையுடன் செல்வது ஆபத்தானதாக கருதப்படும் பிரச்சனைக்குரிய இடங்களில் செல்பேசி மூலம் செய்தியாளர்கள் செய்தி சேகரித்து அளிப்பதை ஊக்குவித்தது. யுத்த பூமிகளில் சாமானியர்கள் போல இயங்கிய அதன் செய்தியாளர்கள் செல்பேசியிலேயே ஆவணப்படங்களை தயாரித்து அளித்தனர்.\nஇதேபோல அயர்லாந்து நாட்டின் அரசு ஊடகமான ஆர்டிஇ செல்பேசி மூலம் செய்தி ஒளிபரப்புவதில் தனி ஆர்வம் காட்டியது. நார்வே நாட்டின் அரசு ஊடகமான என்.ஆர்.கே சார்பில் பிராங்க் பார்த் நீல்சன், செய்தியாளர்களுக்கு செல்பேசி இதழியல் பயிற்சி அளித்து ஊக்குவித்தார். செய்தியாளர்களுக்கான செல்பேசி இதழியல் சாதன தொகுப்பும் உருவாக்கி அளிக்கப்பட்டது. செல்பேசி இதழியல் அனுபவங்களை இவர் மோஜோ எவல்யூஷன் எனும் வலைப்பதிவு மூலம் பதிவு செய்துள்ளார்.\nஆசிய நாடுகளைப் பொருத்தவரை பிலிப்பைன்சின் டெய்லி என்கொயரர் நாளிதழ் அதன் இணைய பதிப்பிற்காக 2007-ம் ஆண்டிலேயே செல்பேசி இதழியலை அறிமுகம் செய்தது. செய்தியாளர்கள் நோக்கிய போன் மூலம் செய்தி வழங்கினர். செய்தி மற்றும் புகைப்படங்களை அனுப்புவது எளிதாக இருந்தாலும் காணொலிகளை அனுப்பி வைப்பது பெரும் சோதனையாக இருந்தது. செய்தியாளர்கள் காணொலிகளை எடுத்துவிட்டு, இணைய மையங்கள் அல்லது வீட்டிற்கு சென்று அதிவேக இணைப்பு மூலம் அனுப்பி வைக்க முயல்வார்கள்.\nஇதனிடையே ஐபோனின் அறிமுகம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐபோனின் நேர்த்தியும் ஆற்றலும் பயனாளிகளை கவர்ந்ததோடு, இதழாளர்களையும் கவர்ந்தது. குறிப்பாக செய்தி சேகரிப்பு மற்றும் கதை சொல்லலுக்கான புதிய நுட்பங்களை எதிர்பார்த்திருந்தவர்களை மிகவும் ஈர்த்தது. அது மட்டும் அல்ல, செல்போன் பயன்பாட்டில் இருந்த போதாமைகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும் ஐபோன் அமைந்திருந்தது. தொடர்ந்து வந்த மாதிரிகளில் கேமரா மற்றும் ஒலியின் தரம் மேலும் மேப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக ஐபோனுக்காக அறிமுகமான கேமரா, எடிட்டிங் சார்ந்த பிரத்யேக செயலிகள் அதன் பயன்பாட்டை பன்மடங்கு உயர்த்தின. முன்னாள் பத்திரிகையாளர் உருவாக்கப்பட்ட வெரிகோடர் நிறுவன செயலிகள் செல்பேசி இதழியலுக்கான முழுவீச்சிலான வசதிகளை வழங்கியது. இதன் விளைவாக பல முன்னணி ஊடகவிய��ாளர்கள் ஐபோன் சார்ந்த காணொலி உருவாக்கத்தில் ஈடுபட்டு செல்பேசி இதழியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர்.\nஆஸ்திரேலியாவின் இவோ புரும், அயர்லாந்தின் கிளன் மெக்லஹே, ராப் மாண்ட்கோமெரி (Robb Montgomery) ஸ்டீபன் குவின் உள்ளிட்டோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். (இவர்களைப்பற்றி முன்னோடிகள் பகுதிகளில் தனியே காணலாம்). ஐபோனின் வருகை மட்டும் அல்ல, செல்பேசி மூலம் இணைய இணைப்பின் வேகம் 3ஜி, 4ஜி என அதிகரித்தது மற்றும் பொதுவாகவே ஸ்மார்ட்போன்களின் செயல்திறன் அதிகரித்தது ஆகியவையும் செல்பேசி இதழியல் வளர்ச்சிக்கு உதவியது. பிளாக்பெரி போன் இமெயில் அனுப்பும் ஆற்றலுக்காக செய்தியாளர்களின் உற்ற நண்பனாக இருந்திருக்கிறது. பின்னர் ஆண்ட்ராய்டு போன்கள் பிரபலமாகத்துவங்கின. ஐபோனோடு ஒப்பிடும் போது இவை விலை குறைந்தவையாக இருந்ததும், அதே நேரத்தில் தரத்தில் நிகரானவையாகவும் இருந்தது செல்பேசி இதழியல் மேலும் பரவலாக வித்திட்டது.\n- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com\nமுந்தைய அத்தியாயம்: மோஜோ - 2 | செல்பேசி இதழியலின் தேவை என்ன\nமோஜோசெல்பேசி இதழியல்மொபைல் ஜர்னலிஸம்MojoMobile JournalismScience\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமோஜோ 14 | செல்பேசி இதழியல் செயல்முறை திட்டம்\nதமிழ்நாட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nபாலிவுட்ட��ல் கண் அழகி பிரியா வாரியர்\n - அலறும் அஜித் பட நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/news/28978-ms-dhoni-meets-actor-rajinikanth-in-chennai.html", "date_download": "2018-07-21T15:30:39Z", "digest": "sha1:NWQZQXTQHE4VPXI32THL7T75KFU572EQ", "length": 10171, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கிறார் தோனி! | MS Dhoni Meets Actor Rajinikanth in Chennai", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nநடிகர் ரஜினிகாந்தை சந்திக்கிறார் தோனி\nசென்னைக்கு வந்துள்ள 'கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனி இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக களமிறங்க இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரான சீனிவாசனின் 'இந்தியா சிமெண்ட்ஸ்' நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்க தோனி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தோனி, \"சென்னை அணிக்கு மீண்டும் திரும்பியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.\nசென்னை எனக்கு 2வது வீடு. சென்னை அணி எனக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. டெஸ்ட் போட்டியில் சென்னையில் தான் நான் அதிக ஸ்கோரை பதிவு செய்தேன். தொடர்ந்து நான் விக்கெட் கீப்பராக இருப்பது அணியை வழிநடத்த உதவும். ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை அணியில் சேர்க்க முயற்சி செய்வோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வினை ஏலத்தில் எடுப்போம். சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் விளையாட முடியாதது வருத்தம் அளித்தாலும் இந்த 2 ஆண்டுகளில் நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடிந்தது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவு ஆகிய இரண்டும் தான் இந்த அணிக்கு மிகப்பெரிய பலம். மேலும் இந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களும் எப்போதும் தங்களது முழுத்திறமையை வெளிப்படுத்துவர். சென்னை அணி மீதான எதிர்ப்பார்ப்பினால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி சிறப்பாக நடைபெறும்\" என பேசியுள்ளார்.\nஇதனையடுத்து இன்று இரவு 9 மணிக்கு நடிகர் ரஜினிகாந்தை தோனி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் பிரவேசத்தில் ஈடுபட்ட பிறகு நடிகர் ரஜினியை தோனி முதல்முறையாக சந்திக்க இருக்கிறார். எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nchennai super kingsசென்னை சூப்பர் கிங்ஸ்மகேந்திர சிங் தோனிMS DhoniChennaisports\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n'17 பேர்களில் ஒருவனுக்குக்கூட மனச்சான்று இல்லையே' - கவிஞர் வைரமுத்து\nசிவாஜி கணேசன் நினைவு தினம்: பிரபு, நாசர் உள்ளிட்டோர் அஞ்சலி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nஇன்று இரவோடு மூடப்படுகிறதா அமெரிக்க அரசு\nகாஷ்மீரில் மீண்டும் அத்துமீறும் பாக்; பொதுமக்கள் 2 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_864.html", "date_download": "2018-07-21T15:28:16Z", "digest": "sha1:QSVKMDLKWRMYVEJ2EE5UM7ZOXMVP742P", "length": 10660, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "பிரித்தானியாவின் உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளியான சஜித் ஜாவித் நியமனம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்பு இணைப்புகள் / பிரித்தானியாவின் உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளியான சஜித் ஜாவித் நியமனம்\nபிரித்தானியாவின் உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளியான சஜித் ஜாவித் நியமனம்\nதமிழ்நாடன் April 30, 2018 உலகம், சிறப்பு இணைப்புகள்\nபிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சரா (Home Secretary) பாகிஸ்தான் வ���்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஜாவித் (Sajid Javid) பிரித்தானியப் பிரதமர் தெரசா மே நியமித்துள்ளார். விரைவில் அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.\nசமீபத்தில் கரீபியன் தீவுகளில் இருந்து வந்து குடியேறியவர்களில் பலருக்கு பிரிட்டனில் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்கள் மறுக்கப்பட்டது. பிரிட்டனில் வாழ்வதற்கு உரிய ஆவணங்களை அவர்கள் வைத்திருக்காவிடில் மீண்டும் நாடுகடத்தப்படுவார் என அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.\nநீண்ட நாள் பிரிட்டன் வாசிகளை சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை அடுத்து, உள்துறை மந்திரி ஆம்பர் ரூத் (Amber Rudd) பதவி விலக வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.\nஅதிக அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக ஆம்பர் ரூத் (Amber Rudd) தனது பதவி விலகலைச் செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தமை இங்கே நினைவூர்ட்டத்தக்கது.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவன��ு மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/arya-starts-kadamban-promos-045514.html", "date_download": "2018-07-21T15:28:53Z", "digest": "sha1:3IM5QGZHISWCEWYILP3KYOOPMEUOWWIU", "length": 9824, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கட்டாய வெற்றிக்காக 15 நாட்கள் முன்பே புரமோஷனை தொடங்கிய ஆர்யா | Arya starts Kadamban promos - Tamil Filmibeat", "raw_content": "\n» கட்டாய வெற்றிக்காக 15 நாட்கள் முன்பே புரமோஷனை தொடங்கிய ஆர்யா\nகட்டாய வெற்றிக்காக 15 நாட்கள் முன்பே புரமோஷனை தொடங்கிய ஆர்யா\nஆர்யாவுக்கு சமீபகாலமாக தொட்டதெல்லாம் தோல்வியாக முடிகிறது. இந்நிலையில் அவர் பெரிதும் எதிர்பார்க்கும் கடம்பன் படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது.\nஇதுவரை தன் படங்களின் புரமோஷன்களை பட ரிலீஸுக்கும் சில நாட்கள் முன்பே தொடங்குவார் ஆர்யா. ஆனால் இந்த படம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் புரமோஷனை சீக்கிரமே தொடங்கி விட���டார். 15 நாட்களுக்கு முன்பிருந்தே புரமோஷன் பண்ண ஐடியாவாம். கடம்பன் படம் பாதியில் இருந்தபோதே திட்டமிட்டதை விட செலவு அதிகமானதால் ஆர்யாவே கையில் எடுத்துக்கொண்டார்.\nகடம்பன் ரிலீஸாகும் நாளில் தான் சிவலிங்காவும் பவர் பாண்டியும் ரிலீஸ் ஆகவிருக்கின்றன.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nசூர்யா படத்திலிருந்து பிரபல நடிகர் விலக காரணம் என்ன\nடாப்லெஸ் போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ‘லிப்லாக்’ நாயகி\nவிஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்\nரஜினிகாந்த் விவகாரம் இருக்கட்டும்... முதல்ல இந்த கஜினிகாந்துக்கு என்னாச்சுன்னு பாருங்க\nராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ttv-wants-to-became-a-cm-while-jayalalalitha-alive-295906.html", "date_download": "2018-07-21T15:25:59Z", "digest": "sha1:6T7XMX7SFRHGYZ4JRXCGBKTWY4HMXX3Z", "length": 9738, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா இருக்கும் போதே முதல்வராக ஆசைப்பட்ட டிடிவி ஓ.பி.எஸ் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஜெயலலிதா இருக்கும் போதே முதல்வராக ஆசைப்பட்ட டிடிவி ஓ.பி.எஸ்\nஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே 2008ஆம் ஆண்டு முதல்வராக டிடிவி தினகரன் சதித்திட்டம் போட்டார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மாவட்டம் வாரியாக நடத்தி வருகின்றது. இந்நிலையில் 29வது மாவட்டமாக உதகையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். ஏராளமான தொண்டர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.\nஉதகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும் டிடிவி தினகரனையும் ஓ.பன்னீர்செல்வம் வறுதெடுத்தார்.\nதன்னை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தது தான்தான் என டிடிவி தினகரன் தெரிவித்து வருவது பொய் என்றும் ஓபிஎஸ் கூறினார். மேலும் தினகரன் குறித்த பல திடுக்கிடும் தகவல்களையும் ஓபிஎஸ் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.\nஜெயலலிதா இருக்கும் போதே முதல்வராக ஆசைப்பட்ட டிடிவி ஓ.பி.எஸ்\nதெர்மாகோல் வைத்து போராட்டம் நடத்திய செல்லூர் ராஜு தொகுதி மக்கள்...வீடியோ\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் யார் ஆதரவு\nவருமான வரித்துறை சோதனைகள் ஒரு பார்வை-வீடியோ\nவெடிமருந்து தொழிற்சாலைக்கு 18 கிராம மக்கள் எதிர்ப்பு-வீடியோ\nகுப்பை மேடாக காட்சியளிக்கும் திருச்சி-வீடியோ\nபலத்த மழை.... ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட மைதானம் சேதம்\n16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த ஒய்வு பெற்ற காவல் அதிகாரி-வீடியோ\nசீமானுக்கு ஜாமீன் வழங்கிய சேலம் நீதிமன்றம்-வீடியோ\nஅரசு பள்ளி அருகே கஞ்சா விற்பணை..அதிர்ச்சி தகவல்-வீடியோ\nலாரிகள் வேலை நிறுத்தம்...பல கோடி இழப்பு-வீடியோ\nகபடி போட்டி சென்னை அணிக்கு கோப்பை-வீடியோ\nபிரபல தனியார் தொலை காட்சி மீது புகார்-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/thieves-steals-mercedes-in-50seconds-video-nmc1-013809.html", "date_download": "2018-07-21T15:31:12Z", "digest": "sha1:47N3SNADHELBZAV75FXBZLHCIU3PQ5S7", "length": 12189, "nlines": 187, "source_domain": "tamil.drivespark.com", "title": "சாவி இல்லாமல் 50 நொடிகளில் ஹை-டெக் முறையில் நடைபெற்ற மெர்சிடிஸ் கார் திருட்டு..!! (வீடியோ) - Tamil DriveSpark", "raw_content": "\nசாவி இல்லாமல் 50 நொடிகளில் ஹை-டெக் முறையில் நடைபெற்ற மெர்சிடிஸ் கார் திருட்டு..\nசாவி இல்லாமல் 50 நொடிகளில் ஹை-டெக் முறையில் நடைபெற்ற மெர்சிடிஸ் கார் திருட்டு..\nஆபத்து காலத்தில் ந���்மை பாதுகாக்கும் கார்களுக்கு, நாம் இல்லாத போது பாதுகாப்பு உள்ளதா.. இவ்வாறு சந்தேகம் எழுவதற்கு காரணமாக இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nஇங்கிலாந்தின் மிட்லேண்ட்ஸ் பகுதியில் சாவியை பயன்படுத்தாமல், ரிலே பாக்ஸ் மூலம் ஆடம்பர மெர்சிடிஸ் காரை இரண்டு திருடர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், ஹை-டெக் திருட்டு பற்றி கிடைக்கப்பெற்ற முதல் வீடியோ ஆதாரம் இது என கூறுகின்றனர்.\nஇங்கிலாந்து வெஸ்ட் மிட்லேண்ட்ஸின் உள்ள சோலிஹில் பகுதியில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.\nகாரை திருட வந்த இரு மர்ம அசாமிகளில் ஒருவன், கையில் வைத்திருக்கும் பெட்டியை உரிமையாளர் வீட்டின் முன்புறமாக நின்று கொண்டு அசைக்கிறான்.\nசில நொடிகளில் இந்த கார் எப்படி திருடப்படுகிறது என்பதற்கான வீடியோ:\nபிறகு காரோடு ஒட்டி நிற்கும் மற்றொரு திருடன் தான் வைத்திருக்கும் ஒரு பெட்டியின் மூலம் காரின் விளக்குகளை இயக்கி, கதவை திறந்து ஓட்டி செல்கிறான்.\nவெறும் 50 நொடிகளுக்குள் நடந்த இந்த ஹை-டெக் திருட்டு சம்பவம் ரிலே பாக்ஸ் தொழில்நுட்பம் கொண்டு நடத்தப்பட்டதாக மிட்லேண்ட்ஸ் பகுதி போலீசார் கூறுகின்றனர்.\nவீட்டிற்கு அருகில் நின்ற திருடர்களில் ஒருவன், ரிலே பாக்ஸ் மூலம் வீட்டினுள் இருக்கும் சாவியின் சிக்னலை பெறுகிறான்.\nபிறகு அந்த சிக்னல் காருக்கு அருகில் இருக்கும் மற்றொரு திருடனின் இராண்டாவது பெட்டிக்கு அனுப்பப்படுகிறது. அதன்மூலம் அந்த திருடன் காரை இயக்கி கதவை திறந்து காரியத்தை முடிக்கிறான்.\nரிலே பாக்ஸ் மூலம் நடத்தப்பட்ட இந்த திருட்டு சாவி மூலமாகத்தான் கார் திறக்கப்படுகிறது என காரின் அமைப்பை நம்ப வைக்கிறார்கள்.\nசிசிடிவி காட்சிகள் மூலம் திருடர்களின் செயல்பாட்டை விளக்கியுள்ள போலீசார், ஒரு ஹைடெக் திருட்டின் முதல் வீடியோ காட்சி இது எனவும் கூறுகின்றனர்.\nபல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தபோதிலும், கார் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாகி வருகிறது.\nகுறிப்பாக தொழில்நுட்பங்கள் வளர வளரத்தான் இந்த குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய அதாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதுபோன்ற ஹை-டெக் கார் திருட்டுகளை தடுக்க 'கார் ஸ்டீயரிங்' பூட்டுகளை பொதுமக்கள் பயன்படுத்துமாறு, போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nஅடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/andaman-movie-launch-039732.html", "date_download": "2018-07-21T15:28:08Z", "digest": "sha1:GRVH7LRKIM6NSVK5FJ6BUKKMI3P4ICKN", "length": 11788, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அந்தமான்... இந்தப் படமாவது கை கொடுக்குமா அஜீத் மச்சானுக்கு? | Andaman movie launch - Tamil Filmibeat", "raw_content": "\n» அந்தமான்... இந்தப் படமாவது கை கொடுக்குமா அஜீத் மச்சானுக்கு\nஅந்தமான்... இந்தப் படமாவது கை கொடுக்குமா அஜீத் மச்சானுக்கு\nபூமித்தாயை நேசிக்கும் ஒரு புதல்வனின் கதை என்ற அறிவிப்போடு தொடங்கியிருக்கிறது அந்தமான் என்ற புதிய படம். இந்தப் படத்தின் நாயகன் ரிச்சர்ட். ஷாலினியின் அண்ணன், அஜீத்தின் மைத்துனர். ஏகப்பட்ட படங்களில் நடித்தாலும், எதுவும் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமையவில்லை.\nஅந்தமான் படத்தை சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரிக்கிறார்.\nகதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கானா பாலா ஒரு பாடல் பாடி நடிக்கிறார்.\nகதை, வசனம், பாடல்கள் டி.ஆர்.எஸ்.ரமணி எழுதுகிறார். எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இப்படத்தை இயக்குகிறார். எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையமைக்க, ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். கூல் ஜெயந்த் நடனம் அமைக்க, ஜி.ஆர்.அனில் மல்நாட் எடிட்டிங் செய்கிறார். பி.கே.பிரபு சண்டைப் பயிற்சி அளிக்க, சுந்தர்ராஜன் கலையை நிர்மாணிக்கிறார்.\n\"பூமியை நேசிக்கும் ஒருவன் படும்பாட்டையும், தேசத்தைக் காப்பற்ற சேதம் விளைவிப்போரை சூறையாடுவதையும் களமாகக் கொண்ட இந்தக் கதை முன்பகுதி தமிழகத்திலும��, பின்பகுதி அந்தமானிலும் படமாகிறது,\" என்கிறார் இயக்குநர்.\nஇப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ஸ்டண்ட் மாஸ்டரும், கில்ட் செயலாளருமான ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், நடிகர்கள் சரவணன், மன்சூர் அலிகான் மற்றும் ‘அந்தமான்' படத்தின் நாயகன் ரிச்சர்ட், நாயகி மனோசித்ரா, தயாரிப்பாளர் ஏ.கண்ணதாசன், இயக்குநர் ஆதவன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nவில்லனுடன் குளியல் போட்டு ஹீரோவை அதிர வைத்த ஹீரோயின்- ‘அந்தமான்’ கப்பலில் ஒரு களேபரம்\nஅந்தமானில் இருந்து தனுஷ் வாங்கி வந்தது என்ன\nஅந்தமான் கடற்கரையில்… நாலுபேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க\nஎன் காதலி சீன் போடுறா.. அட இது ஒரு படத்தோட பேரு பாஸ்.. இன்று பூஜை\nஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் 'நாகேஷ் திரையரங்கம்'\n26-ம் தேதி தாணு தயாரிக்கும் விஜய் படத் தொடக்க விழா.. பங்கேற்கிறார் ரஜினி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2010/06/blog-post_21.html", "date_download": "2018-07-21T15:49:48Z", "digest": "sha1:3W66VSRD5A7MFOBGHFYBQD6JEAULOSDD", "length": 14918, "nlines": 233, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: அவளுக்கென்ன அழகிய முகம்.......", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nதிங்கள், 21 ஜூன், 2010\nஎனது அன்பு நண்பர் சேதுவின் விருப்பமான அட்டகாசமான BGM உடன் இனிமையான பாடல்\nதிரைப் படம்: சர்வர் சுந்தரம் (1964)\nஇசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி\nபாடியவர்கள்: TMS ,L R ஈஸ்வரி\nநடிப்பு: நாகேஷ், முத்துராமன், K R விஜயா.\nஹோ அழகு ஒரு மேஜிக் டச்\nஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்\nஹோ ஹோ அழகு ஒரு மேஜிக் டச்\nஹோ ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்\nஆனால் அவள் போல் பார்த்ததில்லை\nஆனால் அவள் போல் பார்த்ததில்லை\nவா வா என்பதை வெளியில் சொன்னாள்\nமௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்\nஅன்புக் காதலன் வந்தான் காற்றோடு\nஅவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு\nஅன்புக் காதலன் வந்தான் காற்றோடு\nஅவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு\nஅவன் அள்ளி எடுத்தான் கையோடு\nஅவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு\nல ல ல லா லா லா லலலலா\nலா லா லா லலலலா\nலா லா லா லலலலா லா லா லா லலலலா....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஉன்னை பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னை பார்த்து பழிக...\nநான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ் கேட்டு\nஅன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா...\nஆசை வந்த பின்னே... அருகில் வந்த பெண்ணே\nஇன்று வந்த சொந்தமா.. இடையில் வந்த பந்தமா\nகலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோ\nபந்தல் இருந்தால் கொடி படரும்...\nஅழகு ரதம் பொறக்கும் ...அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்\nஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்க்குயிரா...\nஇரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை.....\nசித்தாடை கட்டியிருக்கும் சிட்டு சின்ன சிட்டு\nஉன்னை அடைந்த மனம் வாழ்க...\nதங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் ம...\nஇறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....\nஎங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...\nபார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால...\nபூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா\nபுத்தம் புது மேனி இசை தேனி... தூங்கும் மலர் வண்ணமோ...\nபார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்... இரவ...\nவண்டுக்கு தேன் வேண்டும்...மலருக்கு வாசம் வேண்டும்\nகாட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,\nதென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...\nபார்த்த கண்கள் நான்கு... பழகும் நெஞ்சம் ரெண்டு...\nஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது....\nமலரை பறித்தாய் தலையில் வைத்தாய்...\nமாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா\nமல்லிகை பூ போட்டு கண்ணனுக்கு மங்கள நீராட்டு...\nநேற்று நடந்தது நினைவாகும்...நாளை வருவது கனவாகும்\nநிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி\nமானல்லவோ கண்கள் தந்தது... மயிலல்லவோ சாயல் தந்தது.....\nகள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்...\nபார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்\nகேள்வி கேட்கும் நேரமல்ல இது...\nஉயிர் நீ உனக்கொரு உடல் நான்\nவானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே\nஅன்பு வாழ்க ஆசை வாழ்க இன்பப் பண்பாடும் மனம் வாழ்க...\nஅன்புள்ள மான்விழியே...ஆசையில் ஓர் கடிதம்...\nநினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை\nமெல்ல..மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..\nராஜ ராஜேஸ்வரி அருகில் ராஜ ராஜேஸ்வரன்...ராஜ ராஜேஸ்வ...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/05/blog-post_30.html", "date_download": "2018-07-21T15:44:00Z", "digest": "sha1:BRXKGSBUIC7OOZ4RX5SOFUO7ZZGAT25B", "length": 11251, "nlines": 180, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: ஒரு வானவில் போலே..என் வாழ்விலே வந்தாய்..", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nதிங்கள், 30 மே, 2011\nஒரு வானவில் போலே..என் வாழ்விலே வந்தாய்..\nஇந்த பாடலுக்கான குரல் தேர்வுதான் இந்த பாடலின் வெற்றி என எனக்கு தோன்றுகிறது. அழகான இசையில் ஒரு நல்ல பாடல்.\nதிரைப் படம்: காற்றினிலே வரும் கீதம் (1978)\nபாடும் குரல்கள் ஜெயசந்திரன், S ஜானகி\nஇயக்கம்: S P முத்துராமன்\nஉன் பார்வையால் எனை வென்றாய்...\nஎன் உயிரிலே நீ கலந்தாய்..\nஉன் பார்வையால் எனை வென்றாய்..\nஎன் உயிரிலே நீ கலந்தாய்..\nவளர் கூந்தலின் மனம் சுகம்..\nமடி கொண்ட தேனை மனம் கொள்ள..\nகலை மானின் உள்ளம் கலையாமல்..\nகலைகள் நீ கலைஞன் நான்..\nஉன் பார்வையால் எனை வென்றாய்..\nஎன் உயிரிலே நீ கலந்தாய்..\nஇனி எந்தன் உள்ளம் உனது..\nஇனி எந்தன் வாழ்வும் உனது\nஉன் பார்வையால் எனை வென்றாய்..\nஎன் உயிரிலே நீ கலந்தாய்..\nஉன் பார்வையால் எனை வென்றாய்..\nஎன் உயிரிலே நீ கலந்தாய்..\nகவியரசர் கண்ணதாசன் இசையரசர் இளையராஜா கூட்டணியில் வந்த அத்தனை பாடல்களும் சிறந்தவை இனியவை. மேலும் இந்த படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.\n6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஒரு வானவில் போலே..என் வாழ்விலே வந்தாய்..\nமாலை சூடும் மண நாள்..\nவெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...புள்ளி மயிலோ நீ புது...\nமேகம் ரெண்டு சேரும் போது...\nபூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக் கொண்டால் போதும்....\nநான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..\nசிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...\nமுத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விள...\nதங்க தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள...\nகொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..கடல் நீலம் என விழிக் க...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-21T15:57:54Z", "digest": "sha1:OGOWPP26KP7TPEQGQ6TPBZPIEDR3UXIL", "length": 10412, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பு புன்னைக்குடா பகுதியில் காட்டுத்தீ! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nமட்டக்களப்பு புன்னைக்குடா பகுதியில் காட்டுத்தீ\nமட்டக்களப்பு புன்னைக்குடா பகுதியில் காட்டுத்தீ\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட தளவாய்,புன்னைக்குடா பகுதியில் உள்ள காடுகளுக்கு இனந்தெரியாத நபர்கள் தீவைத்ததனால் அப்பகுதி காடுகள் தீபரவும் நிலையேற்பட்டுள்ளது.\nஇன்று (விய��ழக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் அப்பகுதியே புகைமண்டலத்தினால் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.\nமட்டக்களப்பு எழுவான்கரை பகுதியில் காடுகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் புன்னைக்குடா மற்றும் தளவாய்,சவுக்கடி பகுதிகளிலேயே ஓரளவு காடுகள் அமைந்துள்ளன.\nகுறித்த காடுகளை பாதுகாக்கும் வகையில் குறித்த பகுதியை சேர்ந்த பொது அமைப்புகள் செயற்பட்டுவரும் நிலையில் அண்மைக்காலமாக குறித்த பகுதியை ஆக்கிமிக்கும் செயற்பாடுகளையும் சிலர் மேற்கொண்டுவருகின்றனர்.\nதற்போதைய கால நிலையில் காடுகளை வளர்க்கவேண்டியதன் அவசியம் குறித்த ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் ஒரு சிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக காடுகள் அழிக்கப்படும் நிலையும் இருந்துவருகின்றது.\nஇந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் நிலமையினை பார்வையிட்டதுடன் ஏறாவூர் பொலிஸாரும் வருகைதந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nசு.காவின் பொதுச் செயலாளராக தயாசிறி விரைவில் நியமனம்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவினை ஏற்க தயார் என முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர\nதடைகளை மீறி மரண தண்டனை நிறைவேற்றப்படும்: ஜனாதிபதி\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள\nமரண தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல்\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர் அது தொடர்ப\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nசீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் நாளை(சனிக்கிழமை) பொலன்னறு\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்க��� நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t111749-topic", "date_download": "2018-07-21T15:23:00Z", "digest": "sha1:66YBRVPQECVBPYN73FLNFIRVZCIF4LXO", "length": 10915, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நயன்தாரா – தெலுங்கு படவுலகம் அழைப்பு", "raw_content": "\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்த���ங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nநயன்தாரா – தெலுங்கு படவுலகம் அழைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநயன்தாரா – தெலுங்கு படவுலகம் அழைப்பு\nமகேஷ்பாபு, வெங்கடேஷ், நாகார்ஜுனா என,\nபலர் இப்போதும், நயன்தாராவை அரவணைத்து\nவருகின்றனர். அந்த ஹீரோக்கள், அழைப்பை ஏற்று\nதற்போது, தமிழில் நடித்து வரும், தனி ஒருவன்\nமற்றும் இது நம்ம ஆளு படங்களுக்கு பின்,\nதெலுங்கிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார் நயன்தாரா.\nRe: நயன்தாரா – தெலுங்கு படவுலகம் அழைப்பு\nபோங்க தாயி போங்க உங்க சேவை தெலுங்குக்கு தேவை.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaipulla-kavithaikal.blogspot.com/2009/01/blog-post_8753.html", "date_download": "2018-07-21T15:03:01Z", "digest": "sha1:Q72WTDL6XUC7HK25SJIH3FWN3ZTUTVLZ", "length": 3422, "nlines": 37, "source_domain": "kaipulla-kavithaikal.blogspot.com", "title": "கற்றதும் சுட்டதும்", "raw_content": "\nஇந்த அவமானம் உனக்கு தேவையா\nமரங்களுக்கு நடக்கத் தெரிந்திருந்தால் ஒவ்வொன்றும் உன் பின்னால் வந்திருக்கும்.......\nகூந்தலில் பூ வாசனை வீசும்; தெரியும். இந்த பூவிலோ ...\nநீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது நீதானா \nஉன்னை இருட்டில் நிற்க வைத்து என் சந்தேகங்களை தீர்...\nபறப்பதற்கு சிறகு தேவையில்லை. நீயும் காதலும் போதும...\nஎப்போதும் உன் கையில் குடை. மழை��்கா\nமரங்களுக்கு நடக்கத் தெரிந்திருந்தால் ஒவ்வொன்றும் ...\nஉன் பெற்றோரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் மனிதர்...\nஎல்லா கவிதைகளுமே உன்னைப் பற்றியவை என்றாலும் ஒன்று...\nகுளித்து விட்டு வந்த நீ அறையில் என்னைப் பார்த்தது...\nகும்பலில் எல்லாம் போகாதே ....யார் யாரோ மிதிக்கிறா...\nஎனது இரண்டு தோள்களுக்கும் இடையில் பெரும் சண்டை நட...\nவெள்ளை நிற தலைமுடி, கருப்பு நிற பற்கள். Negative-...\nபரிணாம வளர்ச்சியில் பெண்ணிற்கு பின் தேவதை என்பதற்...\n\"என்னிடம் உனக்கு என்ன பிடிக்கும்\" என்று நீ கேட்டத...\nஉன் அக்கா கல்யாணத்தில் \"அடுத்த கல்யாணம் இவளுக்குத...\nஅலைகளுக்கும்கூட படிக்கதெரியும் என்று அன்றுதான் தெ...\nஊரார் கண்பட்டு நான் இளைத்து விட்டேனாம் தாய் எனக்க...\nநீ பார்க்காமல் போகப்போகும் ஒரு நொடிக்காக காத்திரு...\nமழையில் நனைந்து வந்த என்னைப்பார்த்ததும் பதறிப்போன...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munnorpathai.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-21T15:45:52Z", "digest": "sha1:YQL4FOJINZ3BCH66PKGLJ6H4IHFA4A4R", "length": 9100, "nlines": 36, "source_domain": "munnorpathai.blogspot.com", "title": "முன்னோர் சொல் வேதம். .: குலதெய்வங்கள்", "raw_content": "முன்னோர் சொல் வேதம். .\nகுலதெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்றுவிக்கப்பட்டதோ, ஆகாசத்திலிருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள்.தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருப்பதாக அறிந்து வியந்து போகிறேன்.இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பியிருக்கின்றார்கள். சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விட்னுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு மக்களிடையே பெருகி வருகிறது. மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக���கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிபினைந்த வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும்.\nதமிழர்களின் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது. தங்களின் மூதாதயர்களை நினைவில் நிறுத்த இந்த வழிபாடு செய்யப்படுகிறது.\nபெரியசாமி ஒரு கிராம காவல் தெய்வம்.சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்களில் இருக்கும் மாசி பெரியண்ணனை அழைக்கின்றனர். சோழிய வெள்ளாளர், கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆகிய சமூகங்களின் குலதெய்வமாக மாசி பெரியண்ணன் வணங்கப்படுகிறார்.கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசி குன்றில் இவரது கோவில் அமைந்துள்ளது. இவர் காசியிலிருந்து வந்த சிவரூபமாக எல்லோரும் வணங்குகின்றனர். மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nசுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம். சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது.கோனார், தேவர், பறையர், நாடார் ஆகிய சாதிச் சமூகக் குடும்பங்கள் சிலவற்றின் குலத் தெய்வமாக சுடலை மாடன் வணங்கப்படுகிறார். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது.\nகருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வம். கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு. கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.\nமதுரை வீரன் ஒரு கிராம காவல் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் சில கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரை வீரன் வழிபாடு ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.\nஅய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.\nஇசக்கி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம். இசக்கி அம்மனை திருநெல்வேலி, கன்னியாகுமரி ,சேலம் மாவட்டங்களில் சிறப்பாக வழிபடுகின்றனர்.இசக்கி அம்மன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2010/11/blog-post_12.html", "date_download": "2018-07-21T15:41:43Z", "digest": "sha1:YMADRBH4FSU7K4BNMSJDDWJG2LA5BMBA", "length": 44059, "nlines": 311, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "என்கவுண்டரில் சந்தேகங்கள்.... | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nகோவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கடத்தல்காரர்கள் இதற்கு முன் இவர்கள் என்ன என்ன குற்றங்கள் செய்து இருக்கிறார்கள்..\nஆனால் இதில் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றது இந்த கடத்தலில் சந்தேகம் இருக்கிறது\n* பணத்திற்காக குழந்தையை கடத்தினார் என்றால் ஏன் கொலை செய்ய வேண்டும்...\n* கடத்திய மூன்று மணி நேரத்தில் ஏன் கொலை செய்யவேண்டும்..\n* எந்த வித டிமான்ட் எவ்வளவு பணம் தேவை என்று ஏன் எதுவும் கேட்கவில்லை கடத்தல் காரர்கள் ..\nஇவர் எப்போதும் வரும் டிரைவர் இல்லை என்று கூறுகிறார்கள்... குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பும் பொழுது ஏன் வாசல் வரை வந்து கூட வழி அனுப்ப முடியவில்லை வேறு டிரைவர் வந்தால் எப்போதும் வரும் டிரைவர் ஏன் வரவில்லை கேட்கவேண்டும் அல்லது நாமே சென்று பள்ளியில் குழந்தைகளை விட்டு விட்டு வரவேண்டும்\nஅதிகாலை ஐந்தரை மணியளவில் போத்தனூர் அருகே வேன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென போலீஸ் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துப்பாக்கி முனையில் போலீஸாரை மிரட்டத் தொடங்கியுள்ளான் மோகன கிருஷ்ணன்.\nகேரளாவுக்குப் போகுமாறு அவன் கூறியுள்ளான். மேலும் துப்பாக்கி முனையில் போலீஸ் அதிகாரிகளையும் கடத்த முயன்றான். மேலும் துப்பாக்கியாலும் சுட்டுள்ளான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் காயமடைந்தனர் இதையடுத்துதான் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை சுட்டதில் 3 குண்டுகள் பாய்ந்து அவன் உயிரிழந்தான்,” என்றார் சைலேந்திர பாபு.\n* ஏன் கைதியை அதிகாலை தான் கூப்பிட்டு செல்ல வேண்டுமா..\n* கைதிக்கு கைவிலங்கு போடலையா...எப்பொதும் இந்த மாதிரி கைதிக்கு காலிலும் விலங்கு மாட்டி இருப்பார்கள்...\nகொலைக்கு கடத்தல் மட்டும் தான் காரணமாக இருக்குமா... தொழில் போட்டி சொத்து தகராறு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் ஏன் என்றால் கடத்தல்காரன் எந்த வித டிமான்ட் வைக்கவில்லை என்பதே பெரிய சந்தேகம் வருகிறது.\n* என்கவுண்டர் நடக்க சில காரணகள் இப்படி இருக்கலாம்\n* இப்படி செய்தால் தான் இனி கடத்தல்கார்களுக்கு ஒரு பயம் வரும்\n* இந்த கடத்தலுக்கு பின் யாராவது பெரும்புள்ளி இருக்கலாம் அவர் மாட்டி கொள்ள கூடாது என்பதற்காக இப்படி செய்து இருக்கலாம்...\n* இந்த குழந்தையின் தந்தையே பணம் கொடுத்து இப்படி என்கவுண்டர்செய்ய சொல்லி இருக்கலாம்\nஎன்ன தான் போலீஸ்கார்கள் \"இவன் தப்பிக்க நினைத்தான் அதனால் தான் நாங்கள் சுட்டோம்\" என்றால் தமிழ் நாட்டில் ஒருத்தன் கூட அதை நம்பமாட்டான் எல்லாருக்கும் தெரியும் இது திட்டமிட்ட கொலை தான் என்று இந்த என்கவுண்டரை பார்த்து கடதல்கார்கள் பயந்தால் சரி தான் ஆனால் போலீஸ்காரர்கள் இதையே என்கவுண்டரை காரணம் காட்டி அனைவரயும் மிரட்டினால் என்ன செய்வது..\nஇந்த கடத்தலால் அவதி படபோவது மோகனின் குடும்பம் தான். மோகனுக்கு தண்டனை கிடைத்தது சரிதான், எந்த தவறும் செய்யாத அவர்கள் குடும்பம் என்ன தவறு செய்தது... இனி அந்த குடும்பம் கொலைக்காரன் குடும்பம் கொலைகாரன் மகன்,மகள் ,என்று தான் அழைக்கபடுவார்கள்... இனி அந்த குடும்பம் கொலைக்காரன் குடும்பம் கொலைகாரன் மகன்,மகள் ,என்று தான் அழைக்கபடுவார்கள்...\nமோகன் மனைவி கூறியது, \"என் கணவர் மிகப்பெரிய குற்றம் செய்து விட்டார், அவர் மன்னிக்க முடியாத குற்றவாளி, கொலை செய்யப்பட்ட குழந்தைகள் என் கண் முன்னே நிற்கின்றன. அந்த பிஞ்சு குழந்தைகளும், ஒரு பாவமும் அறியாதவர்கள். என் கணவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று எனக்கு தெரியும். அவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படாவிட்டால் கோர்ட்டு மூலம் தண்டனை கிடைத்து இருக்கும். இப்போது நானும் என் குழந்தையும் அனாதையாக தவிக்கிறோம். என்னையும் என் குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்று கொள்ள வேண்டும்\" என்று கூறினார்....\nஅந்த குடும்பத்தை நாம் மன்னிப்போம்....\nகுற்றத்தின் பின்ணனியை விட....இது போன்ற என்கவுண்டர் கொலைகளின் பின்ணனிகள்.... மிககக் கொடுமையானது... தவறுகள் எப்போதும் நிகழ்வது அதற்கான தீர்வுகள் சில நேரம் கொடுமையாக அமைந்து விடுகிறது.\nபல வித சந்தேகங்களை எழுப்பும் இது போன்ற என்கவுண்டர்கள் ஆராயப்படவேண்டியவை.....இது போன்ற நிகழ்வுகளில் அரசு மெத்தனம் காட்டாமல் விசாரித்து நேர்மையான அறிக்கைகளை மக்களுக்கு சமர்பித்து எண்கவுண்டரில் இருக்கும் நியாங்களை மக்களுக்கு சொல்லவேண்டும்\nஇல்லையென்றால் காவல்துறைக்கும் வலுவுள்ள அரசில சக்திகளும் தங்களின் எதோச்சதிகாரத்தை பிடிக்காதவர்கள் மீது ஏவி விட சாத்தியக்கூறுகள் இருக்கிறது.\nகடத்தலும் கொலையும் எவ்வளவு குற்றமோ அதற்கு சரிக்கு சமமான குற்றம்தான் வஞ்சம் தீர்க்கவும் காழ்புணர்ச்சியை காட்டவும் நிகழ்த்தப்படும் என்கவுண்டர் கொலைகள்....\nகடத்தலுக்கு பின்னாலும் என்கவுண்டருக்கு பின்னாலும் பல விசயங்கள் ஒளிந்திருக்கலாம்\nபல சமயங்களில் இதுபோன்ற விசயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன ஏதோ சில காரணங்களால்\nஇந்த விளையாட்டுக்கு நான் வரலை...\nஇந்த என் கவுன்ட்டர், அரசே ஏற்பாடு செய்ததுதான். அதனால் எத்தனை கமிசங்கள் விசாரித்தாலும் ஒரு போதும் மர்மங்கள் வெளிவரப்போவதில்லை\nசில விடையில்லா கேள்விகள் நம்மிடம் நிறைய இருக்கு நண்பா :(\n//இப்ப��து நானும் என் குழந்தையும் அனாதையாக தவிக்கிறோம். என்னையும் என் குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்று கொள்ள வேண்டும்\" என்று கூறினார்.//\nஇது தாங்க இந்த விசயத்தில் இருக்கிற மிக கொடுமையான ஒன்று. செல்லும் இடமெல்லாம் அந்த குழந்தைகள் இனி பெற போவது வசை மொழிகளைத்தான்...\nஇந்த என்கவுண்டர் எதனால் நடந்தது என்பதை விட இவ்வளவு சீக்கிரமாக நடந்தது தான் பலரின் சந்தேகத்தையும் எழுப்புகிறது.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஉண்மைலேயே அருமையான ஒரு பதிவு.,\nநான் இதுவரைக்கும் இந்த நிகழ்வுபற்றி நிறைய பதிவுகள் படித்துவிட்டேன் .\nஆனா ஒரு பதிவுல கூட இந்த மாதிரி கேள்விகள் கேட்கப்படலை .. ஆனா நிச்சயம் இந்தக் கேள்விகளுக்கான உண்மையான பதில்களைக் கண்டுபிடிப்பதே காவல்த்துறையின் அடுத்த வெற்றி ..\nஆமாங்க சௌந்தர், தமிழ் நாட்டில் இந்த என்கவுண்டரை யாரும் நம்பவில்லை. இதற்கு பின்னால் இருக்கும் சக்திகளை வெளிச்சம் போட்டு காட்டுவார்களா என்பது சந்தேகமே\nதவறு செஞ்சா தண்டை கிடைக்கும் எங்கின்ற பயம் இருந்தால் தான் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க முடியும். இந்த விசயத்த பொறுத்த வரையிலும் எந்த உண்மையும் யாருக்கும் தெரியப்போவப்போறதில்ல.\nநீதிபதி கோபிநாத் ஆய்வாளர் கனகசபாபதியிடம், ‘‘நீதிமன்ற காவலில் இருந்து புலன் விசாரணைக்காக போலீசு காவலில் எடுத்து சென்ற 1 வது எதிரியிடம் விசாரணை நடத்த ஆய்வாளர் அண்ணாதுரை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தாரா\nஇதற்கு ‘‘அனுமதி பெறவில்லை’’ என ஆய்வாள் கனகசபாபதி பதில் அளித்தார்.\nநீதிமன்றத்தில் அனுமதி பெறாமலேயே அண்ணாதுரை மோகனகிருசுணனை விசாரணைக்கு அழைத்து சென்றதும் சுட்டு கொன்றதும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.\nஇந்த என்கவுன்டர் குறித்து சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇந்த மேட்டருக்குப் பின்னாடி ஏதோ பெரிய விசயம் இருக்கு..\nமக்கள் அவன் மீது கொந்தளிப்பாக இருந்ததால் என்கவுண்டர் பாராட்டு பெற்று விட்டது..இதன் மர்மங்கள் வரவில்லை...அதிகரிக்கும் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர இது போன்ற என்கவுண்டர்கள் அவசியம் தேவை....\nஎப்படியும் இப்படியான கொடூரமான மனிதர்கள் உலகிற்குத் தேவையில்லை \nஅரசியல் பரபரப்���ுகளை திசை திருப்பும் முயற்சியாக கூட இது பல சமயம் பயன்படும்..ராசா விவகாரம் அமுங்க வில்லையெனில் இன்னும் ஒரு வாரத்தில் இன்னும் ஒரு பரபரப்பு உண்டாகும் பாருங்கள்\nஎப்படியும் இப்படியான கொடூரமான மனிதர்கள் உலகிற்குத் தேவையில்லை//\nசில கேள்விகளுக்கெல்லாம் எப்போதும் நமக்கு பதில்கள் கிடைப்பதில்லை...\nசில பதில்கள்களுக்கெல்லாம் எப்போதும் நமக்கு கேள்வி கிடைப்பதில்லை...\n* பணத்திற்காக குழந்தையை கடத்தினார் என்றால் ஏன் கொலை செய்ய வேண்டும்...\nகுழந்தைகள் காட்டிக்கொடுக்கக்கூடும் என்ற பயம் காரணமாக இருக்கலாம். ஏதேனும் சித்ரவதையில் குழந்தைக்கு மயக்கம் அல்லது காயம் ஏற்பட்டிருக்கலாம். பயம்.\n* கடத்திய மூன்று மணி நேரத்தில் ஏன் கொலை செய்யவேண்டும்..\nபயம். விஷயம் தீவிரமடைவது கண்டு போலீஸில் அகப்படுவோம் என்ற பயம். போலீஸின் தேடுதல். பழக்கமில்லாமை.\n* எந்த வித டிமான்ட் எவ்வளவு பணம் தேவை என்று ஏன் எதுவும் கேட்கவில்லை கடத்தல் காரர்கள் ..\nசொன்னால் மட்டும் நம்பிவிடுவோமா என்ன\n* ஏன் கைதியை அதிகாலை தான் கூப்பிட்டு செல்ல வேண்டுமா..\nகூட்டிச் செல்லக்கூடாது என்று விதி ஏதும் இல்லை. பகலில் கூட்ட நெரிசலில் என்றால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம். சரியான நேரத்திற்கு அழைத்துச் செல்லப்படவேண்டிய அவசியம். மற்ற குற்றவாளிகளையும் அழைத்துச்செல்ல வேண்டிய கால அவகாசங்கள்.\n* கைதிக்கு கைவிலங்கு போடலையா...எப்பொதும் இந்த மாதிரி கைதிக்கு காலிலும் விலங்கு மாட்டி இருப்பார்கள்...\nசில குற்றத்தின் தன்மை பொறுத்து ஆம்.\n* என்கவுண்டர் நடக்க சில காரணகள் இப்படி இருக்கலாம்\n* இப்படி செய்தால் தான் இனி கடத்தல்கார்களுக்கு ஒரு பயம் வரும்\n* இந்த கடத்தலுக்கு பின் யாராவது பெரும்புள்ளி இருக்கலாம் அவர் மாட்டி கொள்ள கூடாது என்பதற்காக இப்படி செய்து இருக்கலாம்...\nஇருக்கலாம். அவருக்கு இனி நிம்மதி இருக்காது. தீனி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அல்லது\nவேறு வழியில் முடிவு வரும்.\n* இந்த குழந்தையின் தந்தையே பணம் கொடுத்து இப்படி என்கவுண்டர்செய்ய சொல்லி இருக்கலாம்\nஇருக்கலாம். அனுமானங்கள்தானே. போலீஸே கூட வெறுத்துப்போய் செய்திருக்கலாம். அந்தக் கைதியே கூட தவறு செய்ததின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம். போலீஸ் தடுக்க முடியாமல் பெயரைத் தட்டிச்சென்றிருக்கலாம்.\n//ஆனால் போலீஸ்காரர்கள் இதையே என்கவுண்டரை காரணம் காட்டி அனைவரயும் மிரட்டினால் என்ன செய்வது..\nமூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது போல இருக்கிறது :))))\nதவறு செய்பவர்கள் பரப்பும் கருத்து அது. நாமும் மாட்டுவோம். நமக்கும் இந்தக் கதிதான் என்ற பயத்தின் கூக்குரல் அது. ராணுவத்திற்கு முதலிடம் கொடுத்து பட்ஜெட் நிறைவேற்றுவதால் ஜனனாயகம் அழிந்து நாமும் பாகிஸ்தான் போல ஆகிவிடுவோம் என்று நீங்கள் நம்பினால் இதையும் நம்பலாம்\nஎன்கவுண்டர் என்பதே தப்பான விசயம்.. நீதித்துறையின் மூலம் மட்டுமே தண்டனைகள் விசாரிக்கப்பட வேண்டும். மோகன்குமார் விசயத்தில் கண்டிப்பாக மர்மம் இருக்கிறது. குற்றவாளியை பற்றி போலிஸ் சொல்வதை மட்டுமே நாம் நம்புகிறோம்,நீதி மன்றம் விசாரிக்காமல் அவன் குற்றவாளி என்பதை ஏற்றுகொள்ளவே முடியாது. இதன் பின்னணியின் ஏதோ இருக்கிறது.\nபோலிசே சட்டத்தை கையில் எடுப்பது தவறு.\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nஇதுக்கெல்லாம் பதில் கிடைக்கவே கிடைக்காது\nஎன்கௌண்டர் என்ற பெயரில் முழு சுதந்திரமும் கையில் எடுக்காம இருக்கணும்..\nநீங்க சொன்ன மாதிரி, அந்த குடும்பத்தின் நிலை தான்...... இனி சமுதாயத்தில் அவங்க சராசரி வாழ்க்கை வாழ்வதுவே போராட்டம் தான்...\nஐயா மனித நேயம் பேசறவங்களே \nரத்தத்திற்கு ரத்தம் என்பதல்ல என் வாதம்\nசிறப்பாக எழுதப்பட்டு உள்ளது.. நன்றி..\nசௌந்தர் உனக்கு சந்தேகம் தீரனும் ன ஒரே வழி தான் இருக்கு நான் சொன்ன நீங்க கேப்பீங்க என்னக்கு தெரியும் .............என்ன செய்றீங்கன்ன .\nமேல ஒரு துப்பாக்கி ஸ்டில் இருக்குதுல அத மாதிரி நிஜ துப்பாக்கி ஒன்னு வாங்கி உங்க நெத்தி பொட்டில் வச்சு சுடுங்க .உடனே சந்தேகம் தீர்ந்திடும் ......எப்படி என்ன ஐடியா ..........\nகடைசில மக்களாகிய நாம் இதை செய்வதை தவிர வேறு வழி இல்லை .யாரும் என்ன நடந்ததுன்னு உண்மைய சொல்லவே மாட்டன்..............\nஇனி அந்த குடும்பம் கொலைக்காரன் குடும்பம் கொலைகாரன் மகன்,மகள் ,என்று தான் அழைக்கபடுவார்கள்..///\nஇல்லை அப்படி நடந்தால் மிகப்பெரிய தவறு .............நிச்சயம் நடக்காதுஎன்று நம்புவோம்.......\nஉண்மையை மிக அவசரமாக மறைத்துவிட்டனர் என்றே தோணுகின்றது .........\nசட்டம் மட்டுமே யாரையும் தண்டிக்க முடியும் என்ற நிலை மாறுவதைத்தான் இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன ....... நல்லபகிர்வு ... நல்ல சந்தே��ங்கள் ......\nஅந்தக் குடும்பத்தை மன்னித்து ஏற்றுக்கொள்கிற மனது நம் சமுதாயத்திற்கு வேண்டும்.அவர்களுக்கு பாதுகாப்பும் தரவேண்டும்.\nநியாயமான கேள்விகள்தான். ஆனால் அந்த பாவியைக் கொன்றது தவறாகத் தோன்றவில்லை. காரணம் நமது நீதிமன்றங்கள். தேவையற்ற இழுத்தடிப்புகள் காலம் கடந்த நீதி இதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப் படும் அநீதி. மேலும் குற்றம் செய்பவனுக்கும் பயம் என்ற ஒன்று இல்லாமலேயே போய் விடும்.\nகொல்லப்பட்டது அம்பாக இருந்தாலும் அம்பும் குற்றவாளிதான். எய்தவனையும் தண்டித்தால் இன்னும் நல்லா இருக்கும்.\nஇது விருது வழங்கும் நேரம்...\nகலாச்சார மாற்றம் ............. இது தேவையா...\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்...\n\"வ\" குவாட்டர் கட்டிங் ஒர்ஜினல்...\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nஉனக்காகப் படைக்கப் பட்ட கவிதைகளெல்லாம் நீ வாசித்த பின்னே பிறவிப் பலனை பெறுகிறது.. ***** ஒற்றை துளியில் ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2010/04/blog-post_17.html", "date_download": "2018-07-21T15:30:31Z", "digest": "sha1:KGFZXA2TLP5SUPCU2YQJM5WX4LGXX73X", "length": 40590, "nlines": 819, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "கிரிஸ்பி பிஷ் பிரை(கட்லட்) :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\n//பேச்சுல‌ர்க‌ளும் ஈசியாக‌ செய்யும் கிரிஸ்பி மீன் வ‌றுவ‌ல்//\nகிங் பிஷ் பெரியது = முன்று துண்டு\nகாஷ்மீரி மிளகாய் தூள் = முக்கால் தேக்கரண்டி (சாதா மிளகாய் தூளா இருந்தால் அரை தேக்கரண்டி போதும்.\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்கரண்டி\nலெமன் சாறு = கால் தேக்கரண்டி\nகிர‌ம்ஸ் ப‌வுட‌ர் = தேவைக்கு\nகார்ன் பிளார் (சோள‌மாவு) = சிறிது\nமீனை சைடில் உள்ள‌ முள்ளெடுத்து ந‌ன்கு க‌ழுவி க‌டைசியாக‌ சிறிது வினிக‌ரில் ஊற‌வைத்து மீண்டும் ஒரு முறை க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.\nமிள‌காய் தூள்,உப்பு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,லெம‌ன் சாறு சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து மீனில் த‌ட‌வி 10 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.\nபிற‌கு முட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடுத்து பாதி அள‌வு எடுத்து முட்டையில் ம‌சாலா ஊறிய‌ மீனை பிற‌ட்டி, கிர‌ம்ஸ், கார்ன் மாவில் ந‌ன்கு கோட் செய்து சிறிது நேர‌ம் ஊற‌வைத்து டீப் பிரை அல்ல‌து ஷாலோ பிரை செய்து சாப்பிட‌லாம்.\nந‌ல்ல‌ கிரிஸ்பியான‌ ஈசியான‌ வ‌றுவ‌ல்.\nபேச்சுல‌ர்க‌ளும் ஈசியாக‌ செய்யும் கிரிஸ்பி மீன் வ‌றுவ‌ல்.\nடிஸ்கி:வெள்ளை காக்காவ‌ க‌ழ்ட‌ப‌ட்டு ல‌வுட்டி கொண்டு வ‌ந்தால் ஆகையால், இது என் பெரிய‌ பைய‌ன் அப்துல் ஹ‌கீம் ஏழாம் வ‌குப்பு ப‌டிக்கும் போது வ‌ரைந்த‌து இது ஜெய்லானிக்கு இந்த‌ ஓவிய‌த்தை கொடுக்கிறேன்.பார்த்து மீன‌ க‌வ்வி கொண்டு போக‌மா பார்த்துக்கொள்ளுங்க‌ள். அதுக்குன்னு ராப்ப‌க‌லா க‌ண்முழிக்க‌ வேண்டாம்.\nLabels: அசைவம், மீன் சமையல், வறுவல்\nபிஷ் கட்லட் அழகா இருக்கு.உடனே செய்துடுறேன் ஜலி\nபாதி கருப்பு பாதி வெள்ளை , ஓ இது பிளாக் அண்ட் ஒயிட் காக்காவா(படமா ) \nஉங்க வீட்டு ஓவியருக்கு என் வாழ்த்துக்கள்\nநல்லதொரு ரெசிபி தந்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் + நன்றிகள்\nமீன் வ‌றுவ‌ல் சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் ச்.ச்.ச்.ச். ஒன்னுமில்லை ஜொள்ள்ள்.\nபார்க்க கட்லெட் மாதிரி அழகாக அருமையாக இருக்கு.\nஇந்த வாரம் (கொழுக்கட்டை) சந்திப்பு எதுவும் இல்லையா \nசூப்பராக இருக்கின்றது...அருமையான பிஷ் ப்ரை....\nசுபெர்ர்ர்ர்...பிஷ் பிரை நன்றி ஜலி அக்கா...\nகட்லட் அருமையாக இருக்கு...செய்ய சொல்லவேண்டியதுதான்.வாழ்க வளமுடன்,வேலன்.\nம் கிரிஸ்பி மீன் வருவல் நல்ல ருசியாதான் இருக்கு.சரியாதான் சொல்லி இருக்கீங்க பேச்சுலர்கள் ஈசியாக செய்யும் கிரிஸ்பி மீன் வருவல். சமைத்து ருசித்து பார்த்தாச்சு. சூப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்....\n1. நன்றி ஸாதிகா அக்கா செய்து பார்த்து சொல்லுங்கள்.\n2. ஆமாம் ஜெய்லாணி இது பிளாக் அன்ட் வொயிட் படமே தான்.\n3.என் பையனை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி பிரியா , கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.\n4. ஆமாம் ஜெய்லானி சுட் சுட சாப்பிட்டால் ம்ம்ம் ருசி அபாரம் தான்.\n6.அன்பு தோழன் உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\n7.சகோ. ஜமால் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.\n8. உங்கல் பாராட்குக்கு மிக்க நன்றி ஆசியா.\n9. பிரியா சுரேஷ் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.\n10/ ஜெய்லானி இந்த‌ வார‌ம் கொழுக்க‌ட்டை ச‌ந்திப்பு ஏதும் ந‌ட‌க்க‌ல் அதுக்கு ப‌தில் மீன் குழ‌ம்பு ச‌ந்திப்பு தான்.\n11. ந‌ன்றி கீதா ஆச்ச‌ல்\n13. சீமான் க‌னி உங்க‌ள் பாராட்டுக்கும், என் பைய‌னை வாழ்த்திய‌மைக்கும் மிக்க‌ ந‌ன்றி/\n14.வானதி ஆமாம் பிளாக் அன்ட் வொயிட் காக்கா.\n15/ வேல‌ன் சார் உங்க‌ள் தொட‌ர் வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி.\n16 தாஜுதீன சமைத்தே ருசி பார்த்தாச்சா ரொமப் சந்தோஷம்.\n17. ஷபிகஸ் மிக்க நன்றி\nபோன வாரம்தான் இறால் இதேபோல செய்தேன் ஜலீலாக்கா.\nவருகைக்கு மிக்க நன்றி. ஹுஸைனாம்மா.\nகிரிஷ்பின்னு சொல்லிட்டதாலே நம்ம பதிவு fish n chips ம் டக்கீலா வேதாளமும் படத்துல இருக்கிற மாதிரி சிப்ஸ், மெயோனைஸ் சாஸ் மற்றும் தக்காளி சாஸ்தான் ருசியான அல்லக்கைகள்.\nஉங்க வீட்டு மீன் வறுவலுக்கு நன்றி.\nபிற‌கு முட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடுத்��ு பாதி அள‌வு எடுத்து முட்டையில் ம‌சாலா ஊறிய‌ மீனை பிற‌ட்டி\nமீதி பாதி முட்டை எங்க.. :)\nகட்லெட் மாதிரியே இருக்கு :)\nராஜ நட்ராஜன் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி\n//மீதி பாதி முட்டை எங்க.. :)\nவாஙக் மின்னுது மின்னல் இந்த மூன்று துண்டுக்கு பாதி முட்டை போதும் அடித்து பாதியை முதலே எடுத்து உப்பு, மிளகு பொடி சேர்த்து தோசை போல் சுட்டு சாப்பிடவேண்டியது தான் , ஆமாம் கட்லெட் மாதிரியும் இருக்கும்.\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nஇலாச்சி ஜின்ஜர் சாய் - cardamon ginger chai\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nபாலக்,பருப்பு தக்காளி பொரியல் - spinach tomato por...\nசோளியின் கை பேப்பர் பேட்டனில் வெட்டும் முறை\nஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்\nகுலோப் ஜாமுனுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து - gulab...\nட்ரூட்டி ஃபுரூட்டி வித் பனானா கஸ்டட்/truity fruit...\nட்யிட்டி ஃப்ரூட்டி பான் கேக்ஸ்/Tutti Fruity Pancak...\nஸ்வீட் பாஸ்தா - sweet Pasta\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா\nமுழு கத்திரிக்காய் முட்டை கூட்டு\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nபாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை பாரகோடா மீன் – 1 கிலோ எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் –...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nபெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது\nபழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nகைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க\n. மருதாணி இல்லாத பெருநாளா ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம் வாஙக வித விதமான ...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nகருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை\nகருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது. முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும்,...\nகல்யாண பெண்ணிற்கு நெற்றி சுட்டி வைக்கும் போது\nகல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும். எந்த விஷேஷம் ஆனாலும...\nவாழையில் இவ்ளோ இருக்கா பாக‌ம் 1\nவாழை பழத்தை பற்றி ஒரு நீளமான பதிவு இது மெயிலில் வந்தத தகவல் யாருக்கு பொருமை இருக்கோ அவர்கள் மெதுவாக படித்து அதன் பயனை அடைந்து கொள்ளுங்கள்...\nசுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்ஹம்துலில்லாஹ் (3 தடவை) அல்லாஹு அக்பர் (3 தடவை...\nகாதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்து\nகாதில் தண்ணீர் நின்றால், காதில் கிச்சு கிச்சு வந்தால் பட்ஸ் அல்லது கொண்டை ஊசி, ஹேர் கிளிப் போட்டு குடையாதீர்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டு...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர��வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2010/09/three-colour-bel-pepper-fried-rice.html", "date_download": "2018-07-21T15:30:10Z", "digest": "sha1:S2RILO3C3VS6XUW4K3LMROXQUEZPW7YQ", "length": 37194, "nlines": 804, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "ட்ரை கலர் பெல் பெப்பர் ஃபிரைட் ரைஸ் - tri colour bel pepper fried rice :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nட்ரை கலர் பெல் பெப்பர் ஃபிரைட் ரைஸ் - tri colour bel pepper fried rice\nஉதிரியாக வடித்த சாதம் – இரண்டு கப்\nபச்சை,மஞ்சள்,சிவப்பு கொட மிளகாய் – பொடியாக அரிந்த்து ஒரு கப் பூண்டு – 5 பல்\nவெங்காய தாள் – இரண்டு ஸ்ட்ரிப்\nஎண்ணை + பட்டர் – இரண்டு மேசை கரண்டி\nசர்க்கரை – அரை தேக்கரண்டி\nசோயா சாஸ் – ஒரு மேசை கரண்டி\nவொயிட் பெப்பர் (அ) கருப்பு மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி\nவெங்காய தாள் , கொட மிளகாய் வகைகள், பூண்டை பொடியாக நருக்கி வைக்கவும்.\nஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் எண்ணை + பட்டர் கலந்து ஊற்றி பூண்டு, சர்க்கரை சேர்த்து வதக்கவும்.\nபிறகு வெங்காயத்தாளை சேர்த்து வதக்கி , சிவப்பு,மஞ்சள், பச்சை குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். எல்லாம் பாதி வேக்காடு வதங்கினால் போதும்.\nபிறகு உதிரியான சாதம் சேர்த்து வதக்கில் சோயா சாஸ், சிறிது மிளகு தூள் தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இரக்கவும்.\nஅசைவ பிரியர்கள் சிக்கன் அல்லது முட்டை சேர்த்து கொள்ளவும்\nகுடை மிளகாய் வாசத்துடன் சாதம் பிடித்து சாப்பிட அருமையாக இருக்கும்.\nதொட்டு கொள்ள பட்டர் பனீர் மசாலா ( அல்லது) காலிபிளவர் மஞ்சூரியனுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.\n(இது சாதம் வடித்து பிரிட்ஜில் வைத்து பிறகு செய்தால் இன்னும் உதிரியாக இருக்கும், அதே போல் மீதி ஆன சாதத்திலும் செய்யலாம்)\nLabels: அயல் நாட்டு உணவு, சாதம் வகைகள், சைவம்\nகுடை மிளகாய் வாசத்துடன் சாதம் பிடித்து சாப்பிட அருமையாக இருக்கும்\nதொடர் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி\nவெறும் பய கண்ண கட்டுதா பேச்சுலர்களுக்கு ஒன்னும் பண்ண முடியாது, ச்சமைப்பவாராக இருந்தால் உடனே சமைத்து சாப்பிடலாம்\nநன்றி கீதா ஆச்சல், இதை மீதியான சாதத்தில் தான் செய்தேன்.\nஉம்மு மைமூன் உங்க்ள் பாராட்டுக்கு மிக்க நன்றீ\nரொம்ப ருசியா இருக்கும் போலிருக்கிறதே.\nகுடை மிளகாய் வாசனையே தனி தான்.. கண்டிப்பா சூப்பர்-ஆ இருக்கும்..\nவிதவிதமான சமையல் குறிப்பின் அசத்தலில் இப்போது த்ரி கலர் பெல் பெப்பர் ஃப்ரைட் ரைஸ்....\nஇந்த தலைப்பை இப்படி மாற்றினால் இன்னமும் நன்றாக இருக்கும்\nட்ரை கலர் பெல் பெப்பர் ஃப்ரைட் ரைஸ்....\nசும்மா ஒரு சஜஷன் தான்....\nஈத் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியதா சிறிய சுற்றுப்பயணம் எங்காவது சென்றீர்களா சிறிய சுற்றுப்பயணம் எங்காவது சென்றீர்களா\nyummy ..ரொம்ப சூப்பர் ஆ இருக்கு தோழி ..படம் பார்த்தாலே சாபிடணம் போல் இருக்கு ..நன்றி\nடாக்டர் முருகானந்தன் ரொம்ப நாள் கழித்து வந்து கருத்து தெரிவித்து இருக்கீங்க நன்றி + ரொம்ப சந்தோஷம்.\nஆமாம் ஆனந்தி குடமிள்காய் வாசத்தில் ஒரு வித்தியாசமான சுவை.\nகோபி உங்கள் கருத்து சரியானதே.\nஈத் நல்ல படியாக விருந்தினர் வருகையால் சிறப்பாக இருந்தது.\nதலைப்பு பெயரை மாற்றி விட்டேன்.\nசில நேரம் அவசரத்தில் யோசிக்காமல் பெயரை வைப்பது. அதான்..இப்படி\nவருகைக்கு மிக்க ந்னறி சந்தியா.\nநன்றி நீத்து ஆமாம் பார்க்க நல்ல கலர் ஃபுல்லாக இருக்கும்.\nநீண்ட நாளைக்குப்பிறகு வருகிறேன்.. பதிவெல்லாம் சிறப்பா இருக்கு\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nசிம்பிள் பீட்ரூட் பொரியல் - simple beetroot poriya...\nஒரு புது டெம்லேட் மாற்றுவது எவ்வளவு கஷ்டம்\nமுளைபயிறு பீட்ரூட் இட்லி - Sprouted Moong Dal Beet...\nகிளியர் லைம் ஜூஸ் வித் ஜிஞ்சர் - clear lime juice ...\nமிக்ஸ்ட் தந்தூரி ஃபிஷ் டீப் பிரை - mixed tandoori ...\nகருப்பு கொண்டைகடலை சுண்டல் - black channa dal sund...\nட்ரை கலர் பெல் பெப்பர் ஃபிரைட் ரைஸ் - tri colour b...\nதக்காளி கேரட் ஜூஸ் - tomato carrot juice\nஉருளை கிழங்கு ஹல்வாவும் இனிப்பு சோமாஸும்\nடேங்க் கடல்பாசி - tank agar\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nபாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை பாரகோடா மீன் – 1 கிலோ எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் –...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nபெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது\nபழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nகைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க\n. மருதாணி இல்லாத பெருநாளா ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம் வாஙக வித விதமான ...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nகருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை\nகருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது. முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும்,...\nகல்யாண பெண்ணிற்கு நெற்றி சுட்டி வைக்கும் போது\nகல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும். எந்த விஷேஷம் ஆனாலும...\nவாழையில் இவ்ளோ இருக்கா பாக‌ம் 1\nவாழை பழத்தை பற்றி ஒரு நீளமான பதிவு இது மெயிலில் வந்தத தகவல் யாருக்கு பொருமை இருக்கோ அவர்கள் மெதுவாக படித்து அதன் பயனை அடைந்து கொள்ளுங்கள்...\nசுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்ஹம்துலில்லாஹ் (3 தடவை) அல்லா���ு அக்பர் (3 தடவை...\nகாதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்து\nகாதில் தண்ணீர் நின்றால், காதில் கிச்சு கிச்சு வந்தால் பட்ஸ் அல்லது கொண்டை ஊசி, ஹேர் கிளிப் போட்டு குடையாதீர்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டு...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8804/", "date_download": "2018-07-21T15:39:21Z", "digest": "sha1:GSHW2N3SCIVAN6FS3Q7ELJVPFLBVRDQC", "length": 14831, "nlines": 110, "source_domain": "tamilthamarai.com", "title": "வளர்ச்சி என்பது ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nவளர்ச்சி என்பது ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது\nதில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு வெற்றி அலை வீசுவதால் கிரண்பேடி தலைமையில் புதிய அரசு அமையும் என்று நம்புவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார் .\nதில்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி, தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. . இதன் ஒருபகுதியாக தெற்கு தில்லியில் உள்ள அம்பேத்கர் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பங்கேற்றுப் பேசியதாவது:\nஊழலை ஒழிப்போம்: தில்லியின் அடையாளத்தை மாற்ற உங்கள் ஆசி எங்களுக்குதேவை. மத்தியில் ஊழல் நிறைந்த அரசோ ஊழல்வாதிகளோ கிடையாது. நம் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தில்லி செங்கோட்டையில் உரையாற்றிய போது கூறினேன்.\nஅதைத்தொடர்ந்து, அதிக வங்கி கணக்குகளை தொடங்கிய நாடாக இந்தியா, உலகரங்கில் சாதனை புரிந்துள்ளது. நாங்கள் ஊழலை எதிர்க்கமட்டும் செய்யவில்லை. அதை ஒழிக்கவும், வேரோடு அகற்றவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்.\nநான் அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்த தில்லையா என்று ஒரு சிலர் என்னை ஏளனம் செய்தனர். நான் மட்டுமல்ல மகாத்மாகாந்தி கூட அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்துள்ளார். ஒபாமாகூட இத்தகைய நன்கொடையை வழங்கியுள்ளார். ஆனால், நன்கொடை எப்படி அளிக்கப்படுகிறது என்று நாங்கள் எழுப்பிய பிரச்னையை திசை திருப்ப அவர்கள் (ஆம் ஆத்மி கட்சியினர்) இது போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.\nவெளிநாடுகளின் தலைவர்கள் எனக்கு கை குலுக்கும் போது, பதிலுக்கு அவர்களுடன் குலுக்குவது எனது கை அல்ல. அது, 120 கோடி மக்களின் ஆசிர்வாதமாகும்.\nகடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவற்றின் வளர்ச்சியை பாஜக.,வால் உறுதிப்படுத்த முடியும்.\nநாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால், தேர்தலுக்காக செய்வதாக சிலர் விமர்சிக்கின்றனர்.\nஇதேபோல, 1984-ம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரசம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து பாதிக்கப் பட்டோருக்கு நீதி கிடைக்கவும் உரிய இழப்பீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தால் அதையும் தேர்தலுக்காக செய்வதாக கூறு���ிறார்கள்.\nகடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் நான் வாராணசியில் போட்டியிட்டேன். அப்போது, நான் மிகவும் மோசமாக தோற்பேன் என்று கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால், மூன்று லட்சம்வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். வளர்ச்சி என்பது ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது. எனது அரசியல் என்பது \"வளர்ச்சி' என்ற ஒற்றை நோக்கத்தை கொண்டதாகும்.\nநான் பங்கேற்கும் கூட்டங்களில் வரும் மக்கள்வெள்ளம், வேறு அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இல்லாததைக் கண்டு வியக்கிறேன். ஆனால், மக்களவை தேர்தலின் போது இந்த அளவுக்கு எனக்கு கூட்டம் இல்லாததால் என் மீது தில்லிவாசிகள் கோபமாக இருக்கிறார்களோ என்று அப்போது தில்லியைச் சேர்ந்த தலைவர்களிடம் கேட்டதுண்டு.\nஆனால், அதைமாற்றும் வகையில் இப்போது பெரும்திரளாக மக்கள்வந்து எனக்கு ஆதரவளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், தில்லியில் பாஜகவுக்கு தொடர்ந்து வெற்றிஅலை வீசுவதை உணரமுடிகிறது. எனவே, உங்கள் ஆதரவை வாக்குகளாக பாஜகவுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nநாட்டின் தலை நகரான தில்லியில் நிலையில்லாத அரசு இருக்கக்கூடாது. அதன் தலை விதி தொங்கு சட்டப்பேரவை வடிவில் இருக்கக்கூடாது. எனவே, வளர்ச்சியை உறுதிப்படுத்த பாஜகவுக்கு வாக்குகளைச் செலுத்துங்கள்' என்றார் நரேந்திர மோடி.\nஉ.பி., சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், நாட்டின்…\nஅகிலேஷ் அரசு குற்றவாளிகளுக்கும் ஊழல் வாதிகளுக்கும்…\nகடந்த 3 மாதங்களாக, பல்வேறு அராஜகங்களை நான்…\nஅனைத்து கிராமங்களுக்கும் சென்று, ஜேஎன்யு விவகாரத்தை…\nநம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல நரேந்திர…\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/06/blog-post_20.html", "date_download": "2018-07-21T15:08:58Z", "digest": "sha1:W3SKMNWE3CKRKHDB6PF45MPLB7GRW6KM", "length": 8958, "nlines": 173, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மூன்று அரசியல்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒருவாசகரின் கடிதம் எனக்கு புதிய திறப்பாக இருந்தது. வெண்முரசில் மூன்றுவகையான அரசியல்கள் வருகின்றன. அன்னைவழிச்சமூகங்களின் அரசியல். அவர்களெல்லாம் பெரும்பாலும் பழங்குடிகள். நிஷாதர் கிராதர் என்றெல்லாம் சொல்லப்படுகிறார்கள். அவர்கள் தேங்கிப்போனவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எல்லைகளுக்குள் குறுகி வாழ்கிறார்கள். அவர்களுக்கு அக்ரஸிவ் கேரக்டர் இல்லை.\nஇன்னொருசாரார் தந்தைவழியினர். அசுரர்கள், ஷத்ரியர்கள். அவர்களுக்கு நடுவே சண்டை இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அவர்கள் பல்கிப்பெருகி பேரரசுகளை உண்டுபண்ணி மற்றவர்களை அடிமைப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.\nஇன்னொருசாரார் நடுவே இருப்பவர்கள். ஷத்ரியர்களாக ஆனாலும்கூட அன்னைவழி மரபின் மனநிலைகள் கொண்டவர்கள். பாஞ்சாலம் அப்படிப்பட்டது. குந்தியும் அந்த மனநிலை. தமயந்திதான் அந்த மனநிலையின் சரியான உதாரணம். இங்கே நடப்பது இந்த மூன்று சக்திகள் நடுவே நடக்கும்போர்தான்.\nஇதில் அன்னைவழிச் சமூகங்களை மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்ளாமல் போரிட்டு அழிப்பதையே நாம் தமயந்தி கதையிலும் அஸ்தினபுரியின் போரிலும் காண்கிறோம். ஒவ்வொரு அரசரும் எந்தெந்த வளர்ச்சிப்படிநிலைகளில் நிற்கிறார்கள் என்று பார்ப்பது வெண்முரசைப் புதியபார்வையில் பார்க்கச்செய்யும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்...\nஇளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writertamilmagan.blogspot.com/2008/10/1.html", "date_download": "2018-07-21T15:10:06Z", "digest": "sha1:KBS2T4XO2QVU4NYIYSTI4PLTYCNBZQDO", "length": 45867, "nlines": 565, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்: திரைக்குப் பின்னே- 1", "raw_content": "திங்கள், அக்டோபர் 06, 2008\nஉயிரோசையில் என் சினிமா அனுபவ தொடர் வேலையாகிறது. அது இங்கே...\nநடிகர் விஜய்யின் அப்பாவிடம் கேட்ட மறக்க முடியாத கேள்வி\nநான் சினிமா நிருபராகப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்கள் சுவையானவை.\nதினமணியில் திரு. சம்பந்தம் ஆசிரியராக இருந்த நேரம். நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் (அப்போது எஸ்.ஏ. சந்திரசேகர்) ஆசிரியரைப் பார்க்க வந்திருந்தார்.\nவிஜய்யின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் வெள்ளி விழா கொண்டாடிய நேரம். `பூவே உனக்காக', `ப்ரியமுடன்', `ஒன்ஸ்மோர்' என்று படங்களின் வெற்றிப் பட்டியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சரியான சந்தர்ப்பத்தில் மகனுக்குத் திருமணம் வைத்திருந்தார். திருமணத்துக்கு ஆசிரியரை வரவேற்கத்தான் அவர் வந்திருந்தார்.\n``பையனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறேன்.அவசியம் நீங்கள் வந்திருந்து வாழ்த்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ``இவர் எங்கள் சினிமா எடிட்டர். இவர் வருவார். எனக்கு நேரம் இருக்குமானு தெரியலை'' என்று என்னைக் கைகாட்டினார்.\nபிறகு பொதுவாக சினிமா பற்றி பேசினார்கள். எடிட்டர் ஒரு முறை சிவாஜிகணேசனைச் சந்தித்திக்க நேர்ந்ததைப் பற்றிப் பேசினார். கிளம்பும்போது சிவாஜி ``தீர்த்தம் சாப்பிட்டுட்டுப் போறீங்களா'' என்றாராம்.\nஅவரும் சிவாஜிகணேசன் பற்றி ஏதோ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.\nகிளம்பும்போது எடிட்டர் மறக்காமல் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வியை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜென்மத்துக்கும் மறந்திருக்க மாட்டார், அவருடைய ஞாபக சக்தி வலுவானதாக இருந்தால்.\nஎடிட்டர் கேட்ட கேள்வி: ``பையன் என்ன பண்றாரூனு சொல்லவேயில்லையே''\nசன் டி.வி. நடிகைகளும் நானும்\nசன் டி.வி. ஆரம்பித்த நேரம். சன் டி.வி. பார்க்க வேண்டுமானால் அதற்கான ஆண்டெனா ஒன்றும் வாங்க வேண்டும். அதன் விலை 12 ஆயிரம். அப்போது டி.வி.யின் விலை சுமார் 4 ஆயிரம் சன் டி.வி. பார்க்க ஆன்டெனா வாங்க 12 ஆயிரம் என்றால் யார் டி.வி. வாங்குவார்கள் சன் டி.வி. பரவலாக அறியப்படாமலேயே இருந்தது. அந்த நேரத்தில் சன் டி.வி.க்கு பேட்டி கொடுப்பதென்றால் யாரும் சம்மதிக்கவே மாட்டார்கள். நான் அப்போது வண்ணத்திரையில் பொறுப்பாசிரியராக இருந்தேன். ��ன்னை அணுகி நடிகைகளிடம் அனுமதி வாங்கித் தருமாறு டி.வி.யில் நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் கேட்பார்கள். நானும் அப்போது வளர்ந்து வரும் நிலையில் இருந்த சில நடிகைகளிடம் சன் டி.விக்குப் பேட்டியளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அப்போது பல நடிகைகள் என்னிடம் வைத்த கோரிக்கை: ``வண்ணத்திரையிலும் அந்தப் பேட்டியைப் பிரசுரிப்பீர்களா சன் டி.வி. பரவலாக அறியப்படாமலேயே இருந்தது. அந்த நேரத்தில் சன் டி.வி.க்கு பேட்டி கொடுப்பதென்றால் யாரும் சம்மதிக்கவே மாட்டார்கள். நான் அப்போது வண்ணத்திரையில் பொறுப்பாசிரியராக இருந்தேன். என்னை அணுகி நடிகைகளிடம் அனுமதி வாங்கித் தருமாறு டி.வி.யில் நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் கேட்பார்கள். நானும் அப்போது வளர்ந்து வரும் நிலையில் இருந்த சில நடிகைகளிடம் சன் டி.விக்குப் பேட்டியளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அப்போது பல நடிகைகள் என்னிடம் வைத்த கோரிக்கை: ``வண்ணத்திரையிலும் அந்தப் பேட்டியைப் பிரசுரிப்பீர்களா\nவண்ணத்திரையில் பேட்டி வெளியிட்டால்தான் சன் டி.வி.க்கு பேட்டி தருவேன் என்றவர்களும் உண்டு.\nஎன் ஞாபகம் சரியாக இருந்தால் செண்பகா, வினோதினி, யுவராணி, சொர்ணா, ரேஷ்மா, மடிப்பு அம்சா உள்ளிட்ட பலர் அப்படிக் கேட்டிருக்கிறார்கள்.\nதினமணிக்குப் பிறகு மீண்டும் ஒரு நடை வண்ணத்திரையில் பணியாற்றப் போனேன். வண்ணத்திரையை விளம்பரப்படுத்த சன் டி.வியில் ஏற்பாடு செய்ய வேண்டும் என இதழின் நிர்வாக இயக்குநர் தயாநிதிமாறனிடம் கோரிக்கை மேல் கோரிக்கையாக வைத்தேன். பலமுறை நோட் எழுதினேன். ஒருமுறை அவர் தோள்மீது கை போட்டபடி தெளிவாகச் சொன்னார். ``வண்ணத்திரை விளம்பரமெல்லாம் சன் டி.வி.யில போட்டா நல்லா இருக்காது தமிழ்''\nஉண்மைதான். வண்ணத்திரையில் பேட்டி போட்டால் சன் டி.வி.க்கு பேட்டி தருவேன் என்றவர்களில் முக்கால் வாசிப்பேர் சன் டி.வி. சீரியல்களில் பத்தோடு பதினொன்றாக நடிக்கப் போய்விட்டதை நானும் புரிந்து கொண்டேன்.\nதிரைத்துறையில் பல அரிய சாதனைகளை நிகழ்த்திவிட்டு மிக அமைதியாக இருப்பவர்களில் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஒருவர். அவர் படத்தின் விளம்பரங்கள் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளியாகும். ஆனால் அவர் படம் எந்தப் பத்திரிகையிலும் வெளியானதில்லை. இதுவரை பலநூறு படங்களை விநியோகித்தவர். பல திரைப்படங்களைத் தயாரித்தவர். சசியை இயக்குநராக அறிமுகப்படுத்திய \"ரோஜாக்கூட்டம்', விஜயகாந்தின் மார்க்கெட்டை உயர்த்திய \"வானத்தைப் போல', \"ரமணா', ஷங்கர், சுஜாதா, விக்ரம் கூட்டணியில் தயாரான \"அந்நியன்', கமலின் \"தசாவதாரம்' உள்ளிட்ட பல படங்கள் உலக அளவில் பிரபலம். ஆனால் இவர் எப்படியிருப்பார் என்று யாருக்கும் தெரியாது. \"வானத்தைப் போல' திரைப்படம் ஜனாதிபதி விருது பெற்றது. அப்போதும்கூட இவர் சார்பாக இவருடைய தம்பிதான் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார். அவ்வளவு ஏன் ஜாக்கிசானின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய ஆரம்பக்கால திரைப்படங்களில் இருந்து இந்திய வெளியீட்டு உரிமையை வாங்கித் திரையிட்டு வருகிறார். இவருடைய அழைப்பை ஏற்றுத்தான் சென்னையில் நடைபெற்ற தசாவதார பாடல் கேசட் வெளியீட்டு விழாவுக்கு அவர் வந்திருந்தார். அந்த விழா மேடையில்கூட அவர் இடம் பெறவில்லை. ஏன் விழாவுக்கேகூட வந்தாரா என்று தெரியவில்லை.\nதிரைப்படங்கள் தயாரிப்பது பெயருக்காகவும் புகழுக்காகவும்தானே அது இரண்டையும் இப்படி உதறித் தள்ளுகிறாரே என்று இவரைப் பார்க்கும்போதெல்லாம் ஆச்சர்யப்பட்டுக் கேட்பேன்.\n\"படம் எடுப்பது நம் வேலை, அவ்வளவுதான்'' என்பார்.\nசரி சினிமா எடுத்து ஆடம்பரமாக வாழ்வதில் ஆர்வம் இருக்குமா என்றால் அதுவும் இல்லை. மிக எளிமையான உடை. சாதாரண டீ சர்ட். சாதாரண பேண்ட். கைகளில் மோதிரங்கள் மின்னாது. இவ்வளவு ஏன் அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. பகட்டாகச் சுற்றித் திரிவதும்கூட இல்லை. பெரும்பாலும் பச்சை கேரட்டும் கறிவேப்பிலையும் காலை ஆகாரம்.\nஒருமுறை அவரும் நானும் வடபழனி சரவணபவன் ஓட்டலுக்குச் சென்றோம். காலை நேரம் பொங்கலும் காபியும் சாப்பிடுவதாக உத்தேசம். எங்களுக்கு பரிமாறுவதற்காக வந்த ஓட்டல் ஊழியர், வணக்கம் சார் என்றார் ஆஸ்கார் ரவியைப் பார்த்து. வணக்கமும் பொங்கலும் சொல்லி அனுப்பிவிட்டு பதற்றத்தோடு என்னிடம் கேட்டார்: \"அவருக்கு என்னை எப்படித் தெரிந்தது.. விசாரித்துச் சொல்லுங்களேன்'' என்று கேட்டுக் கொண்டார்.\nகாபி வைக்கப்பட்டதும் சாதாரணமாக விசாரித்தேன். இவரை உங்களுக்குத் தெரியுமா\n\"டைரக்டர் சசி சாரோட கார் ஓட்டிக்கிட்டு வருவாரே\nசர்வர் போனதும் ரவி நிதானமாக விவரித்தார். \"ரோஜாகூட்டம் நேரத்தில நானும் சசியும் அப்பப்ப இங்க சாப்பட வருவோம��. நான் டிரைவர் வெச்சுக்கிறதில்லை. எப்பவும் நான்தான் ஓட்டிக்கிட்டு வருவேன். சசியோட டிரைவர்னு நினைச்சுட்டார் போலருக்கு'' என்றார்.\nபலகோடிகள் போட்டு அவர் தயாரிக்கும் படங்களைவிட பிரமிப்பாக இருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆஸ்கர் ரவிச்சந்தினை காரோட்டியாக நினைத்தாரா இந்த ஓட்டல்காரர் நல்ல கருத்தாக்கத்துடன் எழுதியுள்ளீர்கள். பலரும் படிக்கும் விதமாக பல்வேறு திரட்டிகளிலும் இச்செய்தியை வெளியிடுங்கள். தங்களின் இந்த எழுத்துக்கள் பலரையும் சென்றடையட்டும்.\nதிங்கள், 06 அக்டோபர், 2008\n//பலகோடிகள் போட்டு அவர் தயாரிக்கும் படங்களைவிட பிரமிப்பாக இருந்தது//\nதிங்கள், 06 அக்டோபர், 2008\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nவியாழன், 09 அக்டோபர், 2008\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nவியாழன், 09 அக்டோபர், 2008\nவெள்ளி, 10 அக்டோபர், 2008\nR A J A சொன்னது…\n//எடிட்டர் கேட்ட கேள்வி: ``பையன் என்ன பண்றாரூனு சொல்லவேயில்லையே''//\nஅப்படியே நீங்க என்ன பண்ணுறீங்கன்னு கூட கேட்டுருக்கலாம்........ரொம்ப ரசிச்சுப் படித்தேன்.\nஞாயிறு, 12 அக்டோபர், 2008\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nபுதன், 25 பிப்ரவரி, 2009\nஇயக்குனர் சசியின் முதல் படம் 'சொல்லாமலே'.\nதிங்கள், 08 மார்ச், 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்���ைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முத��் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/national-anthem-not-a-must-in-cinema-halls-says-supreme-court/", "date_download": "2018-07-21T15:09:24Z", "digest": "sha1:ZDIC6H5E2URZLMJDE6NEV7OMYYEMYOCS", "length": 8053, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "திரையங்குகளில் தேசியகீதம் கட்டாயமில்லை! – சுப்ரீம் கோர்ட் – AanthaiReporter.Com", "raw_content": "\nதிரையரங்கில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தற்போதைக்கு வாபஸ் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பழைய உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. இதன் காரணமாக, மறு உத்தரவு வரும்வரை திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயமில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.\nமுன்னதாக 2016 நவம்பர் 3-ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கேரள திரைப்பட சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திரசூட் ஆகியோ விசாரித்தனர். அப்போது பழைய உத்தரவில் திருத்தம் செய்யலாம் என்று நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்தார்.\nஇந்நிலையில் இந்த வழக்க�� தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பான விதிகளை வரையறுக்க அனைத்து அமைச்சரவைகளை சேர்ந்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 6 மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதுவரை திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், “திரையரங்குகளில் திரைப்படத்தை திரையிடும் முன்னர் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் இல்லை. பழைய உத்தரவை இந்த நீதிமன்றம் திருத்துகிறது. மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. தேசிய கீதம் இசைப்பது தொடர்பான விதிகளை வரையறுக்க மத்திய அரசு அமைத்துள்ள அனைத்து அமைச்சரவைகளை சேர்ந்த உயர்நிலைக் குழு இறுதி முடிவை எடுக்கும்” எனத் தெரிவித்தது.\nPrevதக்கனூண்டு தக்காளி _ இஸ்ரேல் தயாரித்து சாதனை\nNextதினகரன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க முடியாது\nதமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி\nவருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க போகும் நடிகர் கரிகாலன்\nபிரதமருக்கு விஷ ஊசி போட்டிருப்பார் ராகுல்\nபுதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு\nவட மாநிலத்தவர் அதிகரிப்பால், தமிழகம் படும் அவஸ்தை – இயக்குநர் யுரேகா ஆவேசம்\nசாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்\nவாட்ஸ் அப் மூலம் வதந்திகள் : தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை\nதமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி\nபொதுக் கூட்டங்களில் குரல் உயர்த்தும் பிரதமர் சின்னபையனின் கண்களை பார்த்து பேசக் கூட அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/15-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:39:00Z", "digest": "sha1:LPFGP7IVG6RPL4ZL6JRDKUVULYTLYFIB", "length": 2833, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "15 நாளில் | பசுமைகுடில்", "raw_content": "\n15 நிமிடத்தில் இனி தொப்பையை குறைக்கலாம்\n15 நிமிடத்தில் இனி தொப்பையை குறைக்கலாம் ஒருவருக்கு தொப்பை மிகவும் ��ேகமாக வந்துவிடும். ஆனால் அதனைக் கரைப்பது என்பது தான் மிகவும் கஷ்டமான ஒன்று. ஆனால் சரியான[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2018-07-21T15:47:32Z", "digest": "sha1:IC34ZJAJOINFBELWYWJXVX5NTFPB7WFF", "length": 4111, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கிலேசம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கிலேசம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு சஞ்சலம் கலந்த துக்கம்.\n‘மகன் இறந்த கிலேசத்தில் வாடிப்போயிருந்தார்’\n‘தேர்வு நெருங்கநெருங்க மனத்தில் கிலேசம் உண்டாயிற்று’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-21T15:47:36Z", "digest": "sha1:JS2KO4VFEHQOXXGQUWWSMXG26J46NOAK", "length": 4008, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புகழ்ச்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புகழ்ச்சி யின் அர்த்தம்\n‘கணவனுடைய புகழ்ச்சியைக் கேட்டு அவள் வெட்கப்பட்டாள்’\n’ என்று என்னை எச்சரித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/microsoft-relaunches-hotmail-as-outlook-com.html", "date_download": "2018-07-21T15:30:07Z", "digest": "sha1:RXTCF7LYTRAOV7A4BLDIYFYW464BPSRL", "length": 10989, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Microsoft Relaunches Hotmail as Outlook.com | ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்\nஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nமைக்ரோசாஃப்ட்டின் மூவீஸ் மற்றும் டிவி விரைவில் அறிமுகம்.\nஅதிக சக்தி கொண்ட மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன்: ஒரு கண்ணோட்டம்.\nகரும்பலகையில் கணிப்பொறிக் கல்வி: பள்ளி ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுக்களும் உதவிகளும்.\nஉலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 32.4 கோடி பேர் பயன்படுத்தும் இ-மெயில் சேவையான ஹாட்மெயிலிற்கு, அவுட்லுக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.\n பெயர் மாற்றம் மட்டும் அல்லாமல் நிறைய புதிய வசதிகளையும் வாரி வழங்கியுள்ளது. அந்த வசதிகள் என்ன என்பதையும் பார்க்கலாம்.\nஇன்று அனைவராலும் எளிதாக பயன்படுத்தப்படுவது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள். இந்த அவுட்லுக் இமெயில் சேவையில் ஃபேஸ்புக் சாட் வசதியினை பெறலாம். அதோடு ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வரும் தகவல்களும் உடனுக்குடன் அவுட்லுக் இ-மெயில் சேவையின் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.\nவேர்ட்ஸ், எக்எல், பவர்பாய்ன்ட் போன்ற பக்கங்களில், அவுட்லுக் மூலம் எளிதாக எடிட் செய்யவோ, ஷேர் செய்யவோ முடியும். அவுட்லுக்கில் இணைக்கப்படும் புகைப்படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க முடியும்.\nஇன்னும் ஒரு முக்கிய வசதியையும் இதில் பெறலாம். ஆம் ஸ்கைப் வீ���ியோ கால் வசதியினை இந்த மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கில் பெறலாம். ஆனால் இந்த ஸ்கைப் வீடியோ கால் வசதியை, இன்னொரு ஸ்கைப் வீடியோ கால் வசதி கொண்டவருடன் தான் பயன்படுத்த முடியும்.\nபொதுவாக ஸ்கைப் வீடியோ கால் வசதியனை டவுன்லோட் செய்து தான் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் இந்த அவுட்லுக் சேவையிலேயே, ஸ்கைப் வீடியோ கால் வசதியினை பெறலாம். இதில் டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nநியூஸ்லெட்டர், ஆஃபர்ஸ், டெய்லி டீல்ஸ், சோஷியல் அப்டேட்ஸ் போன்ற தகவல்களுக்கு தனியாக ஃபோல்டர்களை உருவாக்கி கொள்ள முடியும்.\nஇப்படி தனியாக ஃபோல்டர்களை உருவாக்கி கொள்வதன் மூலம், எது சம்மந்தமாக தகவல்கள் வருகிறதோ, அந்த செய்திகள் அட்டோமெட்டிக்காக அதன் ஃபோல்டருக்கு சென்றுவிடும். இது போன்ற பல நவீன வசதிகளை அள்ளி தருகிறது மைக்ரோசாஃப்டின் புதிய அவுட்லுக்.\nசபீர் பாட்யா மற்றும் ஜேக் ஸ்மித் ஆகிய இருவரும் 1996ல் உருவாக்கிய இந்த ஹாட்மெயில் சேவையினை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1997ம் ஆண்டில் 40 கோடி டாலருக்கு வாங்கியது என்பது கூடுதல் தகவல்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/baskar-oru-rascal-audio-coming-soon", "date_download": "2018-07-21T15:32:59Z", "digest": "sha1:EOLATWHRPCISGR2PKA6N3IZDMOAYPP2Q", "length": 8262, "nlines": 79, "source_domain": "tamil.stage3.in", "title": "பாஸ்கர் ஒரு ராஸ்கல் இசை விரைவில்", "raw_content": "\n'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' இசை விரைவில்\n'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' இசை விரைவில்\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Dec 08, 2017 17:41 IST\nசித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகிவரும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் நாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.இவர்களுடன் இணைந்து சித்திக், சூரி, ரோபோ சங்கர், நாராயண லுக்கி, ரமேஷ் கண்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். காமெடிகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.\nஇப்படம் மலையாள படத்தின் ரீ - மேக். இயக்குனர் சித்திக் இயக்கத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. தற்பொழுது இப்படத்தினை தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு விறுவிறுப்பாக இறங்கியுள்ளது. படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் இசை மிக விரைவில் வெளியிடுவதாக படக்குழு தகவலை தெரிவித்துள்ளது.\n'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' இசை விரைவில்\nமணிரத்னம் இயக்கவிருக்கும் மல்டி ஸ்டார் - 'அக்னி நட்சத்திரம்' இரண்டாம் பாகமா \n5 நாளில் 6 பாடல்களை எழுதி முடித்த கவிஞர் வைரமுத்து\nகாயம் குளம் கொச்சுண்ணியில் பிரியா ஆனந்த்\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/13041424/Training-for-1-lakh-teachers-on-new-curriculum.vpf", "date_download": "2018-07-21T15:39:20Z", "digest": "sha1:B47AZKIX32K2MVGAAFTU5HK2KAVLPXG5", "length": 13627, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Training for 1 lakh teachers on new curriculum || புதிய பாடத்திட்டம் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து; 17 பேர் மீட்பு\nபுதிய பாடத்திட்டம் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி + \"||\" + Training for 1 lakh teachers on new curriculum\nபுதிய பாடத்திட்டம் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி\nபுதிய பாடத்திட்டம் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஆரணி, அருணகிரிசத்திரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பில் ஆய்வகம், நூலகம், சாய்வுதளத்துடன் கூடிய அடுக்குமாடி பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சி.ஸ்டேன்லிபாபு வரவேற்றார்.\nசிறப்பு அழைப்பாளராக பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையகலந்துகொண்டு அடுக்குமாடி பள்ளி கட்டிடத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.ன்\nஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையின் காரணமாக தொழிற்சாலைகளுக்கும், பள்ளிகளுக்கும், பல்வேறு துறையினருக்கும் தணிக்கையாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்காக தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ‘ஆடிட்டிங்’ (பட்டய கணக்கு) பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்ததிட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇனிவரும் காலங்களில் புதிய பாடத்திட்டங்கள் செல்போன் மூலம் ‘டவுன்லோடு’ செய்து படிக்கலாம். 6, 7, 8 படிக்கும் மாணவர்களுக்கு ‘டேப்’ என்ற புதிய பாடத்திட்டம் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தயாராக உள்ளது. புதிய பாடத்திட்டங்கள் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு 5 கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.\nதமிழ்மொழியில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கலாம் என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவித்துள்ளது. இதனால் தமிழ்மொழியில் தேர்வு\nஅடுத்த கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை தனியார் பள்ளிக்கு இணையான சீருடைகளாகும். மாணவர்கள் பொதுத் தேர்வுக்கும், தனித்தேர்வுகளுக்கும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.\nவிழாவில் முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயகுமார், தாசில்தார் எஸ்.திருமலை, பள்ளி தலைமையாசிரியர் எம்.வசந்தா, ஒப்பந்ததாரர் உஷாராணிசங்கர், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு, நகர செயலாளர் அசோக்குமார், அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினி கே.ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், ஏ.சி.எஸ். கல்விக்குழும செயலாளர்கள் ஏ.சி.பாபு, ஏ.சி.ரவி மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சு.இளவரசு நன்றி கூறினார்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. தஞ்சை அருகே குடிப்பதை கண்டித்ததால் மனைவி-2 மகன்கள் மண்வெட்டியால் அடித்துக்கொலை\n2. காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்\n3. தினம் ஒரு தகவல் : புலிகள் நினைத்தால்தான் கர்ப்பம்\n4. தொழில் கசந்து தவிக்கும் தமிழகம்\n5. செல்போன் திருடியதாக போலீசில் புகார்: 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jan-14/wrapper", "date_download": "2018-07-21T15:46:09Z", "digest": "sha1:XF7MT3O62SDVU5NVYFBCQ2VL3FOPRGH7", "length": 17013, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்.. லாரி ஸ்டிரைக் எதிரொலி - பேருந்துகளில் விவசாய விளைபொருள்களுக்கு இலவச அனுமதி\nஇணைய வசதிக்காக புதிய செயற்கைக்கோள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ - கும்பகோணத்தில் முதன்முறையாகக் களமிறங்கியது `மேற்கு வங்கம்தான் வழிகாட்டும்’ - 2019 தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி கணிப்பு\n`90,000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது’ - நீட் குளறுபடிக்குத் தீர்வு சொல்லும் கல்வியாளர்கள் `திருச்சியை நெருங்கும் காவிரி நீர்’ - மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் இறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nநாணயம் விகடன் - 14 Jan, 2018\nவளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்\nபணத்தின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்\nபி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: தரமான கல்வியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nமிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nநாணயம் விகடன் கான்க்ளேவ்... இனி உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்\nநிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு\nபிசினஸ் ஜர்னலிசத்துக்கு பளிச் எதிர்காலம்\nஅவசரகால நிதியைச் சேர்த்து வைத்திருக்கிறீர்களா\nடார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லை\nஇனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்\n - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெய��ல்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\n - மெட்டல் & ஆயில்\nமகள் திருமணத்துக்கு பி.எஃப் பணத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும்\nபிசினஸ் A to Z - சென்னையில்...\nபங்குகள், குடும்ப பட்ஜெட்கள், வங்கி தொடர்பான விஷயங்களை கூறும் வார இதழ். பிசினஸ் மற்றும் நிதி சார்ந்த பத்திரிக்கையாக விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கை நாணயம் விகடன். பைனான்ஸ் தொடர்பான உங்களது அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் பத்திரிக்கையாக உள்ளது.றானைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையான பத்திரிக்கையாக விளங்குகிறது. இதுதவிர வாசகர்களை நேரில் சந்தித்து முதலீடு மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அளிக்கும் பத்திரிக்கையாக இது விளங்குகிறது. நாணயம் விகடனின் அறிவுறைகள் பல சமயங்களில் இக்கட்டான சூழலிலும் கூட நல்ல வருமானம் தரக்கூடியதாக இருந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-21T15:43:22Z", "digest": "sha1:N2453GJ7AJV4TKHAUYHCRFPQXEL7M3PP", "length": 7240, "nlines": 132, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nநேரு பூங்கா-சென்டிரல் இடையேயான மெட்ரோ ரெயில் சோதனை ... - மாலை மலர்\nமாலை மலர்நேரு பூங்கா-சென்டிரல் இடையேயான மெட்ரோ ரெயில் சோதனை ...மாலை மலர்நேரு பூங்கா-சென்டிரல் இடையேயான சுரங்க வழித்தடத்தில் 2½ கி.மீ. தூரத்துக்கு மெட்… read more\nஇந்திரா காந்தி ஈழம் காங்கிரஸ்\nஇந்திரா காந்தி விளம்பரம் சீனா\nதிமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர ... - தினமணி\nதினமணிதிமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர ...தினமணிசென்னை: தினத்தந்தி நாளிதழின் பவளவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கே… read more\nஇந்திரா காந்தி இந்தியா முக்கிய செய்திகள்\nஇந்திரா காந்தி புத்தகம் உளவுத்துறை\nலாலுவுக்கு எதிரான கால்நடை தீவன ஊழல் வழக்கில் நீதிபதியை ... - தினமணி\nதினமணிலாலுவுக்கு எதிரான கால்நடை தீவன ஊழல் வழக்கில் நீதிபதியை ...தினமணிபிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்து read more\nஇலங்கை இந்திரா காந்தி புது டெல்லி\nஇலங்கை இந்திரா காந்தி புது டெல்லி\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nயாழ்ப்பாணத்தில் என்றால் நாளை புக்கை சமைப்போம் : டொக்டர்.எம்.கே.முருக\u0003\nவயர்லெஸ் இணைய இணைப்பு : சுந்தரா\nபேருந்தில் ஒரு பாடம் : மனுநீதி\nஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க : ராஜா\nஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள் : செல்வேந்திரன்\nநான்காவது பரிமாணம் : வினையூக்கி\nஆண் என்ற அன்பானவன் : ஜி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://modestynwillie.blogspot.com/2014/08/", "date_download": "2018-07-21T15:33:30Z", "digest": "sha1:JWVZJDT27NWGWKPTAZMRSSRH3LZK53CL", "length": 3222, "nlines": 52, "source_domain": "modestynwillie.blogspot.com", "title": "Comics: August 2014", "raw_content": "\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் இனிய லயன் காமிக்ஸிற்க்கு\nநன்றிகள் பல திரு விஜயன் அவர்களுக்கு... ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு அடி மேல்நோக்கி செல்கிறோம் தரத்திலும் கதை தேர்விலும் அணைத்து விதத்திலும்...\nடின் டின் 3 in 1 புத்தகங்களின் பைண்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும் hard bound ஆக center stich பைண்டிங் மிகவும் நன்றாக புத்தக தரத்தை உயர்த்தும் விதமாக இருக்கும்.. அத்தகைய புத்தகங்களை தூக்கி சாப்பிடும் விதத்தில் லயன் காமிக்ஸின் ஆண்டு மலர் அற்புதம்\nநம்ம தான் அட்டைப்படத்த சைத்தான் சாம்ரஜ்யதிலேயே use பண்ணிட்டோமே...\nஅதனால இப்ப இனிமே போட போற superhit கதையோட அட்டைப்படத்த இந்த இதழுக்கு போட்டுட்டு... அந்த superhit பூக்குக்கு என்ன அட்டைபடம் போடறதுங்கறத கால் கட்டை விரலை வாயில் நுழைக்கும் வேலையா எப்பவும் போல செய்ய வேண்டியது தான்...\nஇது ஒரு heavy reading நண்பர��களே... எனது இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் இனிய லயன் காமிக்ஸி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2011/01/blog-post_01.html", "date_download": "2018-07-21T15:39:21Z", "digest": "sha1:7ULDXTMUX2WXIUFKDBEZTEIFCBYP3EY2", "length": 14265, "nlines": 267, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "என் காதல் எதிர்பார்ப்பு ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nஞாயிறு, 2 ஜனவரி, 2011\nஜனவரி 02, 2011 ரேவா காதல் கவிதை, முத்தம் 10 comments\n* காதலாய் முதல் முதல்\n* என் இதயம் உன்னிடம் மாறிய\nஉன் காதல் சொல்லி நீ\nஎன் அழகோடு நான் கர்வம் கொண்டேன்...\n* உன் காத்திருத்தலின் வேகம்,\nஎன்னையும் காதல் கொல்லச்செய்தது ...\nகாத்திருந்தும் வேலையின் பெயர் சொல்லி\n* தலை சாய்ந்து படுக்கும்\nஉன் நேசம் எனக்காய் இருக்க வேண்டும்...\n* சண்டையின் போது சமாதான\nஎன் விழிகள் தேடும் தூரத்தில்\nஉன் பிம்பம்.நான் காண வேண்டும்.\nநட்பாய் நீ எனக்கு வேண்டும்...\n* உறவாய் வந்து என் உணர்வில்\nகலக்கும் என் உயிராய் நீ எனக்கு வேண்டும்..\n* நான் வாழ்கின்ற வரைக்கும்\nஎன் காதல் மரணம் தொட்டு முடியும்\nவரைக்கும் உன் காதல் எனக்காய் வேண்டும்...\n* என் இதயம் கவர்ந்த கள்வனே \n* அன்பு கொண்ட நெஞ்சில் எல்லாம்\nநீயின்றி நீளும் என் நாட்களின்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\n[ma+]நீர்க்குழி ஊதிய நீர்க்குமிழ் போன்ற முத்தான வரிகள்[/ma+]\nஎன் பொழுது விடிய வேண்டும்..\nஎன் இரவு முடிய வேண்டும்..//\nமிக அழகான காதல் கடிதம் :) மிகவும் ரசித்து படித்தேன்.. குறிப்பாக அந்த இறுதி வரிகள்..\nநீர்க்குழி ஊதிய நீர்க்குமிழ் போன்ற முத்தான வரிகள்..\nஎன் பொழுது விடிய வேண்டும்..\nஎன் இரவு முடிய வேண்டும்..//\nமிக அழகான காதல் கடிதம் :) மிகவும் ரசித்து படித்தேன்.. குறிப்பாக அந்த இறுதி வரிகள்..\nநன்றி பால் [Paul] நண்பா\nகாதலைத் தாண்டியும் நிறைய எழுதுங்கள்...\nகாதலைத் தாண்டியும் நிறைய எழுதுங்கள்...\nகண்டிப்பாக.காதலை தாண்டி எழுத முயற்ச்சிக்கிறேன் . வருகைக்கும் உங்கள் மறுமொழிக்கும் நன்றி.....\n//காதலைத் தாண்டியும் நிறைய எழுதுங்கள்...//\nகாதல் இல்லாமல் ரேவா கவிதைகளா\n//காதலைத் தாண்டியும் நிறைய எழுதுங்கள்...//\nகாதல் இல்லாமல் ரேவா கவிதைகளா\nகவிதை ரொம்ப நல்லா இருக்கு. என்னை இந்த வரிகள் மிகவும் கவர்ந்துவிட்டன :-)\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீயும் நானும் இனி \"எதிரிகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2008/11/wishes.html", "date_download": "2018-07-21T15:12:43Z", "digest": "sha1:ONVMRVM6JMSDXZNVMGZXR4XITHGG56RC", "length": 16184, "nlines": 321, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes: ரிஷான் ஷெரீஃப்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!", "raw_content": "\n* இணையத்தின் இளைய தளபதி, (இப்படித் தான் சொல்லச் சொன்னாரு)\n* ஈடில்லா தமிழ்க் கவிதைகளை, கதைகளை எழுதிக்கிட்டே இருக்கறவரு,\n* கதை/கவிப் போட்டிகளில் சொல்லி அடிப்பவரு,\n* அஜீத், விஜய், சூர்யா, ஆர்யா-ன்னு இவரு போடுற ஃபோட்டோவுல இவரு மட்டும் எங்க இருக்காருன்னு யாருமே கண்டுபுடிக்க முடியாது\n* ஓர்க்குட்-ல 30000 ஸ்கிராப்பு வாங்கிய அபூர்வ சிகாமணி,\n* Forward Mail-களின் முடிசூடா மன்னன், (அடங்க மாட்டீயளோ\n* மானவல்லை நகர மேயர்\n* த்ரிஷா, அசின் போன்றவர்களின் ஒரே கசின்\nகட்டாரின் கிட்டார், ரிஷான் ஷெரீஃப்-க்கு\nபிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா\nDoha, Qatar-இல் பெண்கள் கலைக் கல்லூரி எல்லாத்துக்கும் இன்னிக்கு லீவாம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான்... :))\nஇதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஷான்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஷான்..\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான் :-)\nபிறந்த நாள் வாழ்த்து ஐந்தாம்தடவையாக ரிஷான்\n அதுவும் பேபிக்கே ஒரு பேபி இருக்கும் போது :)\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான் பேபி :))\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ரிஷான்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான் :-)\nஆஹா..இங��கேயும் ஒரு பதிவு ஓடுதா சொல்லவேயில்ல.. பொறந்து 10 நாளுக்கப்புறம் பார்க்குறேன்.. :)\n//* இணையத்தின் இளைய தளபதி, (இப்படித் தான் சொல்லச் சொன்னாரு)//\nமக்கள்ஸ்..நான் சொல்லலீங்க..அவுகளாப் பட்டமெல்லாம் குடுக்குறாக..சரி இருக்கட்டும்..2011 தேர்தலுக்கு யூஸ் ஆகும்ல\n//அஜீத், விஜய், சூர்யா, ஆர்யா-ன்னு இவரு போடுற ஃபோட்டோவுல இவரு மட்டும் எங்க இருக்காருன்னு யாருமே கண்டுபுடிக்க முடியாது\nஅதுக்கு நீங்க அவுகளை விட்டுட்டு அதுல என்னப் பார்க்கணும் முதல்ல....அப்பதானே தெரிவேன் :)\n//ஓர்க்குட்-ல 30000 ஸ்கிராப்பு வாங்கிய அபூர்வ சிகாமணி //\nசரியாச் சொல்லுங்கப்பா 40000னு :)\n//Forward Mail-களின் முடிசூடா மன்னன், (அடங்க மாட்டீயளோ\nஹி ஹி ஹி...மாட்டோம் ல :P\n* இலங்கை இளவரசு //\n//த்ரிஷா, அசின் போன்றவர்களின் ஒரே கசின்//\nஇதப் போட்டு அதுவும் bold ஆ போட்டு பொறந்தநாளும் அதுவுமா நெஞ்சை வெடிக்க வச்சுட்டியளே..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nDoha, Qatar-இல் பெண்கள் கலைக் கல்லூரி எல்லாத்துக்கும் இன்னிக்கு லீவாம்\nஆமா..இது எப்படி உங்களுக்கு தெரியும்\nஅம்புட்டுப் பேரும் ட்ரீட் கேட்டு வீட்டுக்கு வந்தாகள்ல :P\n//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான்... :))//\nஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிங்ணா :)\nவாங்க பொடியன் சஞ்சய் :)\n நேர்ல பாத்தீங்கன்னா பேபின்னு சொன்ன நாக்குக்கு சூடம் கொழுத்தி தேச்சுப்பீங்கண்ணா :P\n//இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஷான்\nஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா :)\n//பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஷான்..//\nஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)\n//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான் :-)//\nஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிபா :)\nஆமா..அனுப்புறதாச் சொன்ன கிப்ட் இன்னும் வந்து சேரலைபா :(\nஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)\nஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா :)\nவாங்க ஷைலஜா அக்கா :)\n//பிறந்த நாள் வாழ்த்து ஐந்தாம்தடவையாக ரிஷான் வாழ்க வளமுடன்\nஎம்புட்டு வாழ்த்துச்சொன்னாலும் பத்தாது..முதல்ல உங்க ஸ்பெஷல் மை.பா. அனுப்பிவைங்கப்பா :)\nவாழ்த்துக்களுக்கு நன்றி மை அக்கா :)\n அதுவும் பேபிக்கே ஒரு பேபி இருக்கும் போது :)///\nஇது ஓவர் ஆமா..கேயாரெஸ் அங்கிள் மேல மானநஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடணும்..\nவாங்க சீனா ஐயா :)\n//இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ரிஷான் //\nஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா :)\n//இனிய பிறந��தநாள் வாழ்த்துக்கள் ரிஷான் :-)//\nஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா :)\nBirthday: அண்ணாச்சியை கலாய்ப்போம் வாழ்த்துவோம் \nWishes : பாரி.அரசு வாழ்க்கைத்துணை நலன் ஏற்பு விழா ...\nBirthday: 'சிறு முயற்சி' முத்துலெட்சுமி\nAnniversary: திரு & திருமதி 'வெட்டி' பாலாஜி\nNew Born: வெட்டி பாலாஜி அப்பா ஆயிட்டார்\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://segarkavithan.blogspot.com/2012/05/blog-post_29.html", "date_download": "2018-07-21T15:08:00Z", "digest": "sha1:3O5E7OKLXM27NSQHVGHDD7AN7AZYIWHR", "length": 34662, "nlines": 153, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: சிறுகதை - அட்டைப்பெட்டி படுக்கையும் வெள்ளைத்தாடி தாத்தாவும்", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nசெவ்வாய், 29 மே, 2012\nசிறுகதை - அட்டைப்பெட்டி படுக்கையும் வெள்ளைத்தாடி தாத்தாவும்\nவானம் அப்போதுதான் தலையோடு குளித்துவிட்டு வந்து கூந்தலைக் காய உலர்த்தி வைக்கும் பருவப்பெண் போல் புதிதாய்ப் படர்ந்திருந்தது. கருமை சிறிதும் கலவாத வெண்மண்டலங்களும் தூய நீலமுமாய் மேகங்கள் பின்னலிட்ட பள்ளிப்பெண்களின் கூந்தல்களைக் கோர்த்துக் கட்டியதாக நீண்டுக் கொண்டிருந்தது. இரவுமழையின் ஈரம், காற்று மண்டலத்தில் இன்னமும் கரையைத் தொடும் தொடர் அலையாக அலைந்து கொண்டிருந்தது.\n‘மழை திரும்பவும் வர்ற மாறி இருக்கு...கொட எடுத்துக்கிட்டு போங்க ‘\nஎன உமா சொன்னது நினைவின் நரம்பு அலைகளில் அசைந்தது. கூடவே,\n‘இயற்கை அன்னை தந்த பெரிய ஷவரிது ‘\nஎன்ற வைரமுத்துவின் பாடல் வரிகளும் எங்கிருந்தோ வந்து நினைவுக்குள் ஒட்டிக்கொண்டன. வீட்டிலிருந்து பத்துப் பதினைந்து நிமிட நடைக்குப் பின் ‘சைனிஸ் கார்டனில்’ எம்.ஆர்.டி எடுத்துதான் ‘ஜோகூன்’ க்கு வரவேண்டும். அங்கிருந்து இரண்டு ஐந்து இரண்டு பஸ் எடுத்து பக்கத்தில் இருக்கின்ற கெண்டீனுக்கு வரவேண்டியிருக்கிறது. வீட்டிலிருந்து ஏழு மணிக்குக் கிளம்பினால் ஏழரை மணிக்கெல்லாம் கெண்டீனுக்கு வந்திடலாம். ஆனால் எம்.ஆர்.டி சேவை தொடங்குவதற்கு முன்னால் வீட்டிலிருந்து ஐந்தே முக்காலுக்கெல்லாம் கிளம்பினால்தான் ஏழரை மணிக்கு கெண்டீனை அடையமுடியும். ஜூரோங் ஈஸ்ட் முருகன் கோயில் முன்னால் உள்ள பஸ் நிறுத்துமிடத்தில் எஸ்.எம்.ஆர்.டி பஸ், ஒன்னு எட்டு ஏழு எடுத்து பூன்லே இன்டெர்சேஞ் வந்து அங்கிருந்து எஸ்.பி.எஸ் பஸ், இரண்டு ஐந்து இரண்டு எடுத்து வரவேண்டும்.\nஏறக்குறைய பத்து உணவுக்கடைகளைக் கொண்டிருக்கும் அந்த கெண்டீனில் ஓர் இந்திய முஸ்லிம் கடையும் ஒரு மலாய்க்கடையும் தவிர்த்து மற்றவை சீனர்களின் கடைகள். பெரும்பாலான இடங்களில் மக்கள் தொகையின் அடிப்படையில் இப்படி அமைவது வழக்கமாகிப் போனது. ஆனால் எங்குப் போனாலும் நமக்கென ஏதாவது ஒரு கடை இருப்பது மனதுக்கு ஆறுதலான விஷயம்தான்.\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’,\nஐ.நா.சபையில் இடம்பெற்றுள்ள கணியன் பூங்குன்றனின் பாடல் வரிகள், சொந்த நாடில்லாத தமிழனுக்கு ஒரு கூடுதல் போனஸ்.\nவிட்டு விட்டு சிணுங்கும் சிறு குழந்தையைப் போல் வானம் லேசாகத் தூற்றலிட ஆரம்பித்தது.\nதெருவைக் கடக்கும் போது வழக்கமாகக் கண்ணில் படும் வெள்ளைத் தாடி தாத்தாவை இன்று காணவில்லை. பழுப்பேறிய கருமையான மேகங்களாகத் தரையோடு தரையாகக் கிடந்தது அவரின் அட்டைப் பெட்டிப் படுக்கை. அவருக்கு எல்லாமே அங்கேதான். கெண்டீனில் இருப்பார் என்ற அவர் நினைப்போடு நடந்தேன்.\nசர்வர் சுந்தரம் நாகேஷைப் போன்ற ஒல்லியான உடல் அமைப்பு. அதே சுறுசுறுப்பு. நடையில் எப்போதும் ஒரு வேகம் இருக்கும். உயர்ந்த மலைப்பகுதியின் வெண்பனிமேகங்களைப் போல் முகம் முழுக்க வெள்ளைத்தாடி கட்டுக்கடங்காத காட்டாறு போல் பரவியிருக்கும். வெண்தாடி வேந்தர் பெரியார்தான் நினைவில் நிழலாடுவார். எப்போதும் மேலே ஒரு சாயம்போன காற்சட்டையும் அரைக்கால் சிலுவாருமாய் இருப்பார். காலையிலேயே இரண்டு ரொட்டி பொரட்டாவும், இரண்டு கிளாஸ் கொக்கோ கோலாவுடனும் மேசையில் இருப்பார்.\n‘தாத்தா காலையிலேயே ரெண்டு கிளாஸ் கொக்கோ கோலா குடிக்கிறாரு........ கவலையில்லாத மனுஷ’,\nகாலையில் அந்த கண்டீனுக்கு பசியாற வரும் நகைகடை சேம்.\n‘வயசாயிடுச்சி சேம்........லெட் ஹிம் என்ஜோய்.......இனிமேல் என்னா இருக்கு\nசேமுடன் வரும் நண்பர் ஜோன்.\n‘போஸ் ரொம்ப நல்லவன் ஜோன், டெய்லியா பத்து வெள்ளி சாப்பாட்டுக்கு கொடுக்குறான்’\n‘சேம் சும்மாவா கொடுக்குறான், ராத்திரி முழுக்க ஜாகா பார்க்குறாரு, கம்பெனிய சுத்தம் பண்றாரு, அவனுங்க காடி, லோரி, போர்க் லிப்ட் எல்லா கழுவுறாரு, டாய்லெட் கழுவுறாரு, ஆபிஸ்ல வேல செய்றவங்களுக்கு கோப்பி, டீ, தண்ணி சாப்பாடெல்லாம் வாங்கி கொடுக்குறாரு’\nஅப்படியே எங்கள் மே��ை அருகே வருவார். சேவாக்கு வீடு கிடைக்குமா எனக் கேட்பார். இங்க வசதி கொறவா இருக்கு என்பார். காச பத்தியெல்லாம் கவலப்படாதீங்க. மொதலாளி எல்லாம் கொடுப்பாரு என்பார். அவர் முதன் முதலில் என்னிடம் பேசியதை இங்கு சொல்லியே ஆகவேண்டும். அவர் கம்பெனியைத் தாண்டிதான் நான் என் கம்பெனிக்குச் செல்லவேண்டும். ஒரு நாள் என்னை இடைமறித்து,\n‘பவானிய தெரியுமா.....அக்கா மவ இங்கதான் வேலை செய்யுதுன்னு சொன்னாங்க,\nஉங்க ஆபிஸ்லயா வேலை செய்யுது\n‘நல்லா செவப்பா உயரமா இருக்குங்க’\n‘இல்ல என்னோட ஆபிஸ்ல தமிழ் பிள்ளைங்க இல்ல’\n‘பாத்தா சொல்லுங்க. உங்க மாமா உங்கள பாக்குனுனு சொன்னாருனு’\nநான் என்ன சொல்லுவது எனத் தெரியாமல்,\nஅன்றிலிருந்து என்னைப் பார்க்கும் போதெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார். அவரின் அக்கா மக பவானியப்பத்தி கேட்பார். சேவா வீடு கிடைக்குமா எனக் கேட்பார். காலையில் பசியாறப் போகும்போதும், மதிய உணவு சாப்பிடப் போகும்போதும் இதைப்பத்திதான் கேட்பார். அப்போதெல்லாம் அவர் மனம் கோணாமல் பதில் சொல்லியிருக்கிறேன். இல்லை இல்லை சமாளித்திருக்கிறேன்.\nநானும், கூட வேல செய்ற கணேஷும் சாப்பிடும் பல சமயங்களில் கேட்காமலேயே கொக்கோ கோலா வாங்கி மேசையில் வைத்து ‘உங்களுக்குதான் வாங்குனே, குடிங்க’ என கணேஷைப் பார்த்து சொல்வார். கணேஷ் என்னைப் பார்க்க நான் அவனைப் பார்ப்பேன். இது போன்ற வேளைகளில் கணேஷ் ரொம்பவும் சங்கஜப் படுவான். பல சமயங்களில் அவர் பார்வையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே கணேஷ் விரும்புவான். கணேஷுக்கு ஆஸ்மா இருப்பதால் குளிர்பானங்களைத் தவிர்த்து விடுவான். எனவே எங்கள் மேசையில் பெருப்பாலும் நான் குடிக்கும் கொக்கோ கோலா மட்டும்தான் இருக்கும். இதை அந்த வெள்ளைத்தாடி தாத்தா கவனித்திருக்க வேண்டும். அவர் மனதில் ஏதோ தோன்றியிருக்கவேண்டும். இப்படி பல தடவை நடந்திருக்கிறது. கணேஷும் சொல்லுவான்,\n‘தண்ணி இல்லாம சாப்பிடறத பாத்துட்டு, பையன்கிட்ட காசு இல்லனு நெனச்சி வாங்கிகொடுக்குறாரு போல இருக்கு’\nமெல்லியதாய் ‘நன்றி தாத்தா’ என்பான்.\n‘சேவாக்கு வூடு இருந்தா சொல்லுங்க’\nஎன ஆரம்பித்து விடுவார். கணேஷ் அமைதியாக இருப்பான். நான்தான் எதையாவது சொல்லி சமாளித்து விட்டு அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவோம்.\nஒருநாள் அலுவல் முடிந்த பிறகு ���ண்டீனுக்குச் சென்றிருந்தோம். வெங்காயம் போட்ட முட்டை ரொட்டி ஆளுக்கொன்று ஆர்டர் பண்ணிவிட்டு உட்காரும்போது வெள்ளைத்தாடி தாத்தாவும் வந்துவிட்டார். வழக்கமான பேச்சுக்குப்பிறகு நான்தான் அவரைப்பற்றி ஆர்வமாய்க் கேட்டேன்.\n‘சப்பான் கார காலத்துல நாங்க ஈப்போவுல இருந்தோம், லோரில வந்து அப்பா அம்மா அண்ணன் அக்கா எல்லாத்தையும் சயாமுக்கு ரயில் பாத போட புடிச்சிகிட்டு போயிட்டானுங்க அந்த சப்பான் காரனுங்க. நா’ அழுதுகிட்டு அப்பா அம்மா பின்னால ஒடுன. என்னைய பூட்ஸ் காலால எட்டி ஒதைச்சி கீழ தள்ளிட்டு போயிட்டானுங்க. நா’ ரோட்டுல அழுதுகிட்டு இருந்த. என்ன மாறி பல புள்ளைங்க ரோட்டுல அவுங்க அப்பா அம்மா இல்லாம அழுவுதுங்க. நா எங்க வூட்டுக்கு போயி ஒரு மூலைல ஒக்காந்து அழுதுகிட்டு இருந்த. எவ்வளவு நேர அழுதன்னு தெரில. அப்புற பசிச்சிச்சு. நேத்து ராத்தரி அம்மா அவிச்சி வச்சு மரவள்ளி கெலங்க எடுத்து சாப்பிட்ட.’\nஇதைச் சொல்லும் போதே அவர் விழிகள் குளங்களாயின. விரல்களால் கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டார். அவரின் விழி கலக்கம் என் விழிகளையும் கொஞ்சம் ஈரமாக்கியது. இவரிடம் இதை நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. மற்றவர் பார்வையில் பைத்தியக்காரன் போல தெரியும் மனுஷனுக்குள் ஒரு தலைமுறையின் சரித்திரம் இத்தனை வேதனைகளுக்குள் புதைந்து கிடக்கிறதே என மனம் தவித்தது. ஆரம்ப நாட்களில் அவரை லூசு என நினைத்தது, அவரைத் தவிர்த்தது வேதனையாக இருந்தது. மனிதனை ஒரு பார்வையில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்பதையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கும் என்பதையும் அவர் பேச்சு எனக்கு உணர்த்தியது. அவரின் எண்ணங்களையும் மனவோட்டங்களையும் திசை திருப்ப,\n‘மைலோ குடிக்கிறிங்களா... வாங்கிட்டு வரேன்’\n‘மைலோ ஜஸ் வாங்கிட்டு வாங்க’\n“மைலோ பெங் சத்து, கோப்பி சத்து, தெ ஓ பெங் சத்து’\nஎன்று ஆர்டர் கொடுத்து எடுத்துக்கொண்டு வந்தேன்.\n‘எங்க எஸ்டேட்ல தொப்புளான்னு ஒருத்தரு டிராக்டர் ஓட்டிகிட்டு இருந்தாரு ... சப்பான்காரன்க அவர லோரி ஓட்ட சொல்லிட்டானுங்க.. அவனுங்க இருக்குற எடத்துக்குலா போயி சாப்பாட்டு சாமான்லா ஏத்திஎறக்கிட்ட வருவாரு.... எங்கப்பாவும் அவரும் ரொம்ப கூட்டாளி. வெள்ளக்காரன் இருக்கும்போது எஸ்டேட்ல சீனன்க லாலான் தண்ணிலா விப்பானுங்க. எங்கப���பா எப்போவு தொப்பளா கூடத்தான் தண்ணி அடிக்கப் போவாரு. அன்னைக்கு ராத்திரி முழுக்க வீட்ல சண்டையும் சத்தமுமாகத்தான் இருக்கும். அம்மாவுக்கு அடி வுளும், எங்களுக்கும் அடி வுளும். ஆனா விடியறதுக்குள்ள எப்போவும்மாறி அம்மாவும் அப்பாவும் வேலைக்கு கிளம்பிடுவாங்க. நாங்களும் அந்தக்குளுருல கூடவே கெளம்பிடுவோம். எங்க மாறி புள்ளைங்கதான் அப்பல்லா பால் மங்ககெல்லாம் தொடைச்சி இந்த ஒட்டுப்பாலு கட்டிபாலு எல்லாம் எடுப்போம். எடைக்கு ஏத்த மாரி காசு கொடுப்பாங்க....’\nமைலோ ஐஸை உறிஞ்சினார். அவர் பார்வை கண்டீனை ஒரு வட்டமடித்துவிட்டு மீண்டும் எங்களிடம் வந்தது.\n‘ தொப்புளானுக்கு யாரோ சொல்லிட்டாங்க.... உடனே வூட்டுக்கு வந்து, அன்னைக்கு ராத்தரியே என்னைய லோரில ஏத்திகிட்டு கெளம்பிட்டாரு. தஞ்சோங் மாலிம், கோலாலம்பூரு, செரம்பானு, மூவாரு, பத்து பாஹாட், ஜொகூர்னு சப்பான்காரனுங்களுக்கு தேவையான சாமான்கள எல்லாம் ஏத்தி எறக்கி கடைசில சிங்கப்பூரு வந்துட்டோம். பாசீர் பாஞ்சாங்ல அஞ்சர கட்டையில இருந்த கம்பத்துல அவுங்க அக்கா வூட்டுல என்னய வுட்டுட்டு போயிட்டாரு. அவுங்களும் என்ன பாத்துகிட்டாங்க. அவுங்களுக்கு எட்டு புள்ளைங்க. அவுங்க பெரிய மகளத்தான் நா அக்கான்னு கூப்பிடுவ. கம்பத்த ஒடைச்சப்ப அவுங்க வெஸ்ட் கோஸ்ல பிளட் வூட்டுக்கு போயிட்டாங்க. மூனு ரூம் வூடுனால என்னய வேற எடம் பாத்துக்க சொல்லிட்டாங்க. அப்புறந்தான் மொதலாளிகிட்ட பேசி கம்பெனியிலேயே தங்க ஆரம்பிச்சிட்ட. முந்தி ஆயர் ராஜாவுல கம்பெனி இருந்திச்சி, அப்புற மாறி துவாசுக்கு வந்து இப்ப இங்க வந்திரிச்சி. அந்த அக்காவோட பொண்ணுதான் பவானி. இங்கதான் வேல செய்யுதுன்னு பாசீர் பாஞ்சாங்ல இருந்த மன்மதன பாத்தப்பா சொன்னாரு. அவரு இங்கதான் ஒரு கம்பெனில ஜாகாவா இருக்காரு’.\n‘எனக்கு யாரு இல்ல. சயாமுக்கு போன அப்பா அம்மாவோட எங்குடும்ப என்னாச்சின்னு தெரில. என்ன இங்க விட்டுட்டு போன தொப்ளானு வரவே இல்ல. தகவலும் இல்ல. வெஸ்ட் கோஸ்ட்டுல இருந்த அக்கா வூடும் தொடர்பு இல்லாம போயிரிச்சி. வாழ்க்க இப்படியே ஒன்டியா ஓடிப்போச்சு. வயசும் ஆயிரிச்சி. அப்ப சரி நேரமாவுது. மொதலாளி வூட்டுக்கு கெளம்புவாரு.’\nஎனச்சொல்லிவிட்டு ஈரம் காயாத விழிகளுடன் நடந்தார். அதன் பிறகு பார்க்கும் போதும் பேசும் போதும் அவர் ஒரு நட���ாடும் சரித்திரமாகவே எனக்குள் ஒரு பிம்பமாகிப்போனார்.\nஇன்று கண்டீனிலும் அவரைக் காணவில்லை. அன்று மட்டுமல்ல தொடர்ந்தார்போல் ஒரு வாரமாக அவர் வரவில்லை. அலுவலகம் செல்லும் வழியில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் சுவரோரம் சாத்தப்பட்டிருக்கும் அட்டைப்பெட்டி படுக்கையும் இரண்டொரு நாள் இருந்து பின் காணாமல் போய்விட்டது. அவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் பைகளும் இல்லை. எங்கே போயிருப்பார் கேள்விமட்டும் மனசுக்குள் வியாபித்து நின்றது. இந்தியன் முஸ்லிம் கடை முதலாளியின் மருமகன் கனியிடம் விசாரித்தேன்.\n‘ஆமாண்ண, கொஞ்ச நாளா ஆள காணோம்’\nநகைகடை சேமும், ஜோனும், கணேஷும் கூட\nவசந்தம் தொலைக்காட்சியின் நேற்றைய செய்தியில் முன்னுரைத்தது போல காலையிலேயே இடியும் மின்னலுடன் கூடிய மழை. காலை குளிரோடு ஞாயிற்றுக் கிழமையின் சோம்பலும் சேர்ந்து கொண்டு படுக்கையிலேயே கிடத்தியிருந்தது. ஈரச்சந்தைக்குச் சென்றிருந்த உமா கதவைத்திறக்கும் பழகிப்போன அந்தச் சத்தம். படுக்கையிலிருந்து எழுந்தேன். வாங்கி வந்திருந்த தமிழ் முரசும், ஸ்திரேய்ட்ஸ் டைம்ஸ்சும் மேசையில் கிடந்தன.\nமுரசுவைத் திறந்தேன். ஹவ்காங் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல். டெஸ்மண்ட், பிங் நேரடிப்போட்டி தலைப்புச் செய்தியாக இருந்தது. ஒரு பருந்து பார்வையோடு அடுத்த பக்கத்தைத் திருப்பினேன். மூன்றாம் பக்கத்தில் காணவில்லை என்று தலைப்பின்கீழ் வெள்ளைத்தாடி தாத்தாவின் ஷேவ் செய்யப்பட்ட புகைப்படம் கட்டமிடப்பட்டிருந்தது.\n1. ஜாகா (மலாய் சொல்) - காவல் - பாதுகாப்பு\n2. சேவா (மலாய் சொல்) - வாடகை வீடு\n3. எஸ்டேட் - ரப்பர் தோட்டங்களைக் குறிக்கும்\n4. லாலான் தண்ணி - சம்சு எனும் மதுவகை\n5. மைலோ பெங் - மைலோ ஐஸ்\n6. தே ஓ பெங் - பால் போடாத ஐஸ் டீ\n7. ஒட்டுப்பால் - ரப்பர் மரப் பட்டைகளில் சீவும் பகுதிகளில் உறைந்திருக்கும் பால்.\n8. கட்டிப்பால் - பால் மங்கில் (கின்னம்) தேங்கிக்கிடக்கும் உறைந்த பால்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 7:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முத���் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுகதை - அட்டைப்பெட்டி படுக்கையும் வெள்ளைத்தாடி த...\nசக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு கத்தி வேண்டாம் க...\nநீலமாய் விரியும் வானம் நீங்கா நினைவுடன் நீ ஆழமாய்...\nவாக்கு சுத்த கடவுள்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்...\nநான் பறந்துகொண்டிருக்கிறேன் என் மனசெல்லாம் சி...\nஎன்னை நான் ஆசிர்வதிப்பதில்லை நானே கடவுளாக இர...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/the-tube-train-super-high-speed-760-miles-per-hour-crossing/", "date_download": "2018-07-21T15:40:42Z", "digest": "sha1:VBOB5QSUTZ5BKMSOAPNPOYHGYDB4FIGQ", "length": 9577, "nlines": 83, "source_domain": "tamilpapernews.com", "title": "ஒரு மணி நேரத்தில் 760 மைல்களை கடக்கும் அதிவேக சூப்பர் டியூப் டிரெயின் » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஒரு மணி நேரத்தி��் 760 மைல்களை கடக்கும் அதிவேக சூப்பர் டியூப் டிரெயின்\nஒரு மணி நேரத்தில் 760 மைல்களை கடக்கும் அதிவேக சூப்பர் டியூப் டிரெயின்\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு செல்லும் புதிய அதிவேக சூப்பர் டியூப் ரயிலை அறிமுகப்படுத்தும் வேலையில் நூற்றுக்கும் அதிகமான தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nலாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு தற்போது 12 மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த சூப்பர் டியூப் ரயில் 35 நிமிடங்களில் இலக்கை சென்றடையும் என்று கூறப்படுகிறது. அதாவது மணிக்கு 760 மைல்கள் வேகம் செல்லுமாம் இந்த சூப்பர் டியூப் ரயில்\nஇந்த புதிய டியூப் ரயிலை வடிவமைக்க ஹைபர்லூப் டிரான்ஸ்பொடேஷன் டெக்னாலஜிஸ் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. டெல்சா மோட்டார் நிறுவன சி.இ.ஓ-வும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான இலான் மஸ்க் என்பவரின் கனவுத் திட்டம் இது. இன்னும் 10 ஆண்டுகளில் பயணிகள் இந்த புதிய டியூபில் பயணம் செய்யலாம் என்று கூறுகிறார் இவர்.\nஉலகம் முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n1000 மைல்கள் தூரம் உள்ள நகரங்களுக்கு இடையிலான பயணத்திற்கு இந்த ‘ஹைபர் லூப்’ மட்டுமே பயன்படும் என்கிறார் மஸ்க்.\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன் மனித உடலில் ஆறு […] Posted in மருத்துவம், கட்டுரை, உடல்நலம்\nபிளிப்கார்ட் விற்பனை எப்படி நடக்கிறது அமேசான், […] Posted in வர்த்தகம், கட்டுரை\nமாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல் வைட்டமின் சி […] Posted in மருத்துவம், உடல்நலம், அறிவியல்\nமழை வெள்ளம் கற்பிக்கும் பாடம் முற்றிலும் […] Posted in தமிழ்நாடு, சுற்றுப்புறம், சிந்தனைக் களம்\n« சிகரெட்டின் தீமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற – தடைதான் ஒரே வழி\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - ���மிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/main.asp?cat=Australia&lang=ta&scat=koi", "date_download": "2018-07-21T15:17:46Z", "digest": "sha1:BG52NLXXGIOFATLQ7TWTQSPSKGCOIM34", "length": 14003, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nபிரிஸ்பேனில் பட்ட விழா முராரி மைதானத்தில் நடைபெற்றது. பல வண்ணங்களிலும், வடிவங்களிலிலும் அமைந்திருந்த பட்டங்கள், சிறியோரை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது.\nபிரிஸ்பேனில் அன்னமாச்சார்யாவின் 609-வது பிறந்தநாள்\nதாள்ளபாக்கம் அன்னமாச்சார்யாவின் 610-வது பிறந்த நாள் விழாவை, பிரிஸ்பேனின் தென் புறநகர்ப்பகுதியான ரன்கார்ன் ஹெய்ட்ஸ் மாநிலப் பள்ளி கலையரங்கில், சிர்டி சாய் பக்த சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.விழாவையொட்டி இந்திராகாந்தி பாரதி சுப்ரமண்யத்தின் கர்நாடக இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியத்தில் அஷ்வின் நாராயணன்\nபிரிஸ்பேனின் புறநகர்ப் பகுதியான தெற்கு மெக்லீனில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் மகோத்சவ விழா, கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nபிரிஸ்பேனிலிருந்து ஒலிபரப்பாகிவரும் 4ஈபி தமிழ் வானொலி, தமிழ்மக்களின் நலவாழ்வை கருத்தில் கொண்டு, பலவித சிறப்பு மருத்துவர்களின் ஆதரவுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.\nநியூசிலாந்து ரசிகாஸ், சங்கீத பாரதி இணைந்து ஏற்பாடு செய்திருந்த, அம்ரிதா முரளியின் இசைகச்சேரிக்கு ஸ்ரீராம் குமார்- வயலின், மேலக்காவேரி கே.பாலாஜி- மிருதங்கம் வாசித்தார்கள்.\nஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜம் சார்பில் கடையநல்லூர் ராஜகோபாலதாஸின் சம்பிரதாய நாம சங்கீர்த்தனம் மற்றும் ஸ்ரீனிவா��, சீதா மற்றும் ராதா கல்யாண உத்சவம் நடைபெற்றது\nஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணம், கர்ரம் டவுண்ஸில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில், தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, ஸ்ரீ சுப்ரமணியர் ரதோற்சவம் நடைபெற்றது.\nஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் ஒனேஹுங்கவில் உள்ள சாந்தி நிவாசில் தைப்பூசம் திருவிழா, முருகனுக்கு அபிஷேகத்துடன் நடைபெற்றது\nஇசைக்கேற்ப மாறும் வண்ண விளக்குகளால் ஆக்லாந்து துறைமுகப் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. துறைமுக பாலம், 90 ஆயிரம் எல்ஈடி பல்புகளாலும் 200 பிரமாண்ட விளக்குகளாலும் ஒளியூட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சூரிய சக்தியில் ஒளி தருகின்றன.\nஆஸ்திரேலியா மெல்பேணில் விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் மெல்பேர்ண் கிழக்கு பேர்வூட் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்றது\nசெய்திகள் கோவில்கள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் செய்தி தொகுப்பு\nஆக்லாந்தில் சத்யவான் சாவித்திரி கோயில்\nஆக்லாந்தில் சத்யவான் சாவித்ரி கோயில் என்றால் ஆச்சர்யமாக உள்ளதா. ஆமாம் இந்த பெயரில் இங்கே ஒரு கோயில் அழகான அமைதியான இடத்தில ...\nகுறிஞ்சிக் குமரன் ஆலயம், வெல்லிங்டன்\nஆலய குறிப்பு : நியூசிலாந்தின் தலைநகரான வெல்லிங்டனுக்கு அருகில் உள்ள நியூலாண்ட்ஸ் பகுதியில், ஸ்ரீ குறிஞ்சிக் குமரன் ஆலயம் ...\nஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம், மெல்பேர்ண்\nஆலய குறிப்பு : விக்டோரியாவின் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம். இக்கோயிலில் விநாயகர், ஷீரடி சாய்பாபா, ...\nஸ்ரீ சாய் சைலேஷ்வர மந்திரம், குயின்ஸ்லாந்து\nஆலய வரலாறு : ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள சாய் சமாஜ் அமைப்பு 1998ம் ஆண்டு அமைக்கப்பட்டது. சைலேஷ் சந்த் தர்சன் என்பவரால் ...\nஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான், நியூசிலாந்து\nஆலய வரலாறு : நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான், அப்பகுதியில் வசிக்கும் சாய் ...\nசிட்னி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில்\nதலவரலாறு: ஆஸ்திரேலிய தலைநகரான சிட்னியில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில் 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதியன்று ...\nஅருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில், மெல்பேர்ன்\nதலவரலாறு: ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 1981ம் ஆண்டு சின்மயா மிஷன் துவங்கப்பட்டது. உ.லகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி ...\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், ஆஸ்திரேலியா\nதலவரலாறு : ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது திராவிட பாரம்பரியத்தை பறைசாற்றும், அருள்மிகு கற்பக ...\nஅருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயில், சிட்னி\nதலவரலாறு : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள அற்புத ஆலயம் அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயிலாகும். 1997 ம் ஆண்டு ...\nஅருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ஆஸ்திரேலியா\nதலவரலாறு : ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெர்த் நகரில் அமைந்துள்ளது அழகும் அருளும் கொஞ்சும் அருள்மிகு பாலமுருகன் ...\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா ANJAPPAR CHETTINAD ...\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், சிட்னி\nஅன்னலட்சுமி சைவ உணவகம், பெர்த், ஆஸ்திரேலியா\nஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...\nதமிழ் ஒலி, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா\nஅரசு பஸ்சில் விளைபொருள் இலவசம்: ஏற்பாடு\nசென்னை:லாரிகள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு அரசு பஸ்களில் விவசாய பொருட்களை இலவசமாக கொண்டு செல்ல தமிழக அரசு ...\nபாஜவை திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்\nபெண்கள் பலாத்காரம்: சாமியார் கைது\nபிஇ கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு\nகட்டடம் இடிந்து 5 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2017/06/creating-future.html", "date_download": "2018-07-21T15:16:57Z", "digest": "sha1:CEDNYII4NQHRTKDRPV23AB3GXKFTY373", "length": 8876, "nlines": 88, "source_domain": "www.munnetram.in", "title": "உங்கள் எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியுமா? | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nசெவ்வாய், 27 ஜூன், 2017\nஉங்கள் எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியுமா\n உங்கள் வீட்டில் உள்ள செல்ல பிராணி என்ன உண்ண வேண்டும், எப்பொழுது குளிக்க வேண்டும், எப்பொழுது வாக்கிங் செல்ல வேண்டும் என அதன் எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியும் பொழுது, உங்கள் எதிர் காலத்தை ஏன் உங்களால் தீர்மானிக்க முடியாது\nதேவை என்னவோ நேர்கொண்ட கவனமான பாதை தான். உங்கள் கவனம் நீங்கள் செல்லு��் பாதையில் தெளிவாக இருந்தால், தீர்மானமாக இருந்தால் , என்ன வந்தாலும் பின்னோக்கி செல்ல போவது இல்லை என்பதில் தெளிவாக இருந்தால் ,\nபாதையும் , வாய்ப்புகளும் தானாக உருவாகும். அவ்வாறு உருவாகும் பாதையில், பலநேரம் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகமே நாம் பின்னோக்கி செல்ல காரணமாக அமைந்து விடுகிறது. இந்த பாதையை நான் கண்டிப்பாக உருவாக்குவேன் என்று நடந்துப் பாருங்கள். இப்புதிய பாதைக்கு நீங்கள் தான் முன்னோடி என்பதில் பெருமை கொள்ளுங்கள். பாதை தானாக உருவாகி விடும். உருவாகும் பாதை உங்கள் எதிர் காலம். நீங்கள் உருவாக்கிய எதிர்காலம்.\nவெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 5:29:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nகற்பனையில் நினைத்தது எல்லாம் நிஜமாக தோன்றுதிங்கே \nஅறிவிற்கும் உணர்ச்சிக்கும் இடையே போராட்டமா\nஉங்கள் எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியும...\nசெய்த வேலைக்கு மீறிய கூலியா எங்கே \nநீங்களே உங்களை 'சபாஷ்' என்று பாராட்டுங்கள் \nமனித வளர்ச்சிக்கு மதத்தின் தேவை \nபிரச்சனைகளை தீர்க்கும் வழிகளில் ஒன்று \nமதுவும் மாதுவும் வாழ்க்கைக்குத் தேவையா\nஉங்கள் மேலதிகாரி உங்களை கடிந்துக் கொள்பவரா\nமீன் குட்டிக்கு நீந்த சொல்லி தர வேண்டுமா\nநியாயத்தை எத்தனை காலம் தான் ஏமாற்ற இயலும்\nபிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய இடம்… | வெற்றி\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒர�� பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/other/37188-ajinkya-rahane-fined-for-slow-over-rate-against-mi.html", "date_download": "2018-07-21T15:30:20Z", "digest": "sha1:6HWWQZMUNOL2Z4WKKZK4MYH2SL6DQXD6", "length": 8077, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "மும்பைக்கு எதிரான விதிமீறல்; ரஹானேவுக்கு அபராதம் | Ajinkya Rahane fined for slow-over rate against MI", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nமும்பைக்கு எதிரான விதிமீறல்; ரஹானேவுக்கு அபராதம்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விதிமுறையை மீறி செயல்பட்டதால் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nஐ.பி.எல் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மெதுவாக பந்துவீசியது தெரியவந்தது. இதனால் ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வெளியான அறிக்கையில், \"மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மெதுவான பந்துவீச்சை பதிவு செய்ததற்காக ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறான குற்றத்தை ராஜஸ்தான் அணி செய்வது, இது முதல்முறை. இந்த குற்றத்திற்காக கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை (15ம் தேதி) ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.\nAjinkya RahaneMIRRமும்பை இந்தியன்ஸ்ராஜஸ்தான் ராயல்ஸ்ரஹானேsports\nவாஷிங்டனில் ரத்தான 2+2 பேச்சுவார்த்தைக்கு டெல்லியில் ஏற்பாடு\nமிஸ்ஸெளரி ஏரியில் படகு மூழ்கி 13 பேர் பலி\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட காத்திருக்கும் ஹாலிவுட்டின் பிரபல பாடகி\n - பிக்பாஸ் ப்ரோமோ 1\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nஐ.பி.எல்: சேவாக் சாதனையை சமன் செய்த ஜோஸ் பட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-07-21T15:10:13Z", "digest": "sha1:Y23NZOMQFA5GYI2ZMB6OKLEES4QDPWHN", "length": 3355, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "கேமரா | 9India", "raw_content": "\nசெல்பீ எடுக்க புதிய வளையும் தன்மை கொண்ட ஸ்டிக்\nசெல்பீ கலாச்சாரம் 2015 ல் ஒரு பெரிய புரட்சியே செய்துவிட்டது. எல்லாரும் செல்பீக்கு அடிமையாகிவிட்டனர். இனிமேல் செல்பீதான் ஸ்மார்ட் போனின் ஒரு பெரிய வசதியாக இருக்கும். இந்த செல்பீ எடுப்பதற்கு நிறைய வழிகளை தேடுகின்றனர். இதனால் பல விபத்துக்கள் நடந்துவிடுகின்றது. செல்பீ எடுக்க செல்பீ ஸ்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றது. இந்த செல்பீ ஸ்டிக்குகளை கழுத்தில் மாட்டிக்கொள்ளலாம். முகத்தினை\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/07/04/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:39:34Z", "digest": "sha1:GPCQRWPSBOR3YSMGSMYN6JBSDSVJSMLB", "length": 13446, "nlines": 175, "source_domain": "tamilandvedas.com", "title": "மந்திரிக்கழகு? தந்திரிக்கழகு? 2 கதை��ள் (Post No.5180) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n‘மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்’\n‘தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை’\n—வெற்றி வேற்கை/ நறுந்தொகை (அதிவீரராம பாண்டியன்)\nஇனி நடக்கப்போவதை அறிந்து மன்னனுக்கு அறிவுறுத்த வேண்டும்.\nஅறிகொன்று அறியான் எனினும் உறுதி\nஉழையிருந்தான் கூறல் கடன் – குறள் 638\nஅறிந்து கூறுவோர் இல்லாமல் மன்னன் தானே அறியும் ஆற்றல் அற்றவன்; அவன் மதிக்காவிட்டாலும் அமைச்சனின் கடமை– நன்மை தருவனவற்றை எடுத்துரைத்தலாம்.\nமன்னன் மஹாபலி மிகவும் தயாள குணம் உடையவன். ஆயினும் அரக்கர் குலத்தவன். அவனுடைய ஆற்றல் பெருகினால் ஆபத்து விளையும் என்று கருதி, திருமால் குள்ளன் வடிவத்தில்– வாமனன் வடிவத்தில்- பிராமண கோலத்தில் யாசிக்கச் சென்றார். யாசகம் கேட்டு வந்தவன் சாதாரண பிராஹ்மணன் அல்ல என்பதை அசுர குருவான சுக்ராச்சார்யார் அறிவார்.\nஆகையால் மஹாபலி சக்ரவர்த்தியை எச்சரித்தார். இந்த ஆள் சாதாரணமானவர் அல்ல. அவன் கேட்பதை எல்லாம் தந்து விடாதே. உ னது ராஜ்யத்தில் ஒரு பகுதி மட்டும் கொடுத்து திருப்பி அன்னுப்பிவிடு என்றார். ஆனால் ‘விநாஸ காலே விபரீத புத்தி’ வரும் அல்லவா. விதி கெட்டுப்போனால் மதி கெட்டுப் போகும் அல்லவா மன்னன், மந்திரியின் சொல்லைக் காற்றில் பறக்கவிட்டான்.\nஒன்றும் அதிகம் வேண்டாம்; மூன்று அடி மண் போதும் என்றான்.\nஅரசனோ சிரித்துக் கொண்டே எடுத்துக் கொள் என்றான்\nவந்திருந்த வாமனனோ ‘ஓங்கி உலகு அளந்த உத்தமனாக’ வடிவு எடுத்து பூமியை ஒரு காலடியாலாலும் ஆகாய த்தை ஒரு காலடியாலும் அளந்து விட்டு, அன்பனே, மூன்றாவது அடிக்கு எங்கே வைப்பது என்று வினவ, மன்னனும் என் தலையில் வைக்க என்றான்.\nஅவனுக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்தது. தானம் கொடுத்த பலன் ஒன்று; விஷ்ணுவின் காலடி பெற்ற புண்ணியம் இரண்டு.\nமன்னன் மஹாபலி ஒன்றும் தவறிழைக்காதவன் என்பதால் நீ ஆண்டுதோறும் எனது நட்சத்திரமான ஓணம் அன்று இதே பூமிக்கு விஜயம் செய்து மக்களின் வாழ்த்துக்களைப் பெறு என்றான். அதுவே ஓணம் பண்டிகை ஆயிற்று.\nதந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை\nதந்திரிக்கு– அதாவது சேனைத் தலை வனுக்கு– அழகு என்ன\nபோரில் அஞ்சாது ஆண்மையோடு இருத்தல்.\nமஹாபரதக் கதை எல்லோருக்கும் தெரியும். துரியோதணனுக்���ு எவ்வளவோ நல்ல புத்திமதி சொல்லி நல்வழிப்படுத்த முயன்றார் பீஷ்மர். ஆனால் அவன் கேட்ட பாடில்லை. அது மட்டுமல்ல. மஹாபாரதப் போரில் அவரை படைத் தளபதியாக நியமித்தான்; கட்டாயம் அதர்மம் தோற்கும் என்பதை அறிந்தும் அஞ்சாது போரிட்டு மடிந்தார்; உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினையாது உப்பிட்டவரை உள்ளளவும் நினைந்து உயிர் நீத்தார் பீஷ்மர். போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று சொன்ன கிருஷ்ணனையும் இரண்டாம் நாள் போரில் சக்ர ஆயுதம் ஏந்த வைத்தார். போரெனில் இது போர்; புண்ணி யத்திருப்போர் என்று போற்றும் வ கையில் செயல்பட்டார். இது போல் தமிழ் நாட்டில் சிறுத்தொண்டர் ஆற்றிய சேவையையும் சொல்லலாம்.\nPosted in தமிழ் பண்பாடு, மேற்கோள்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/06/cinema-one-liners-july-9/", "date_download": "2018-07-21T15:34:23Z", "digest": "sha1:WG5CHRM2VSILCAQ5CAJCBPVIEGI6CSSG", "length": 40507, "nlines": 275, "source_domain": "www.vinavu.com", "title": "காலாவை தோல்வியுறச் செய்த தமிழ் மக்கள் ! சினிமா ஒரு வரிச்செய்திகள்", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு ���ிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு சமூகம் சினிமா காலாவை தோல்வியுறச் செய்த தமிழ் மக்கள் \nகாலாவை தோல்வியுறச் செய்த தமிழ் மக்கள் \nகாலாவின் வசூல் தோல்வி, லதா ரஜினி - ராஜ் தாக்கரே சந்திப்பு, வெண்ணிற ஆடை மூர்த்தி 80, என்.டி.ராமாராவ் வரலாறு, கமலின் விஜய் அரசியல், கிளாமர்-ஆபாசம், சோனாலியின் கேன்சர்……..வினவு சினிமா ஒரு வரிச் செய்திகள்\nமசாலா: ‘காலா’ படத்தின் தோல்வி அப் படத்தில் நாயகியாக நடித்த ஹூமா குரேஷிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லையென்பதால், ரஜினியின் காதலியாக வயதான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார். ரஜினி படம் என்பதால் தென்னிந்தியாவில் வாய்ப்புகள் வரும் என்று நினைத்தார். ஆனால் காலாவின் தோல்வியால் வாய்ப்புகள் வரவில்லையாம்.\nமருந்து: காலாவில் ஹுமா குரேஷியின் பாத்திரம் பெண்களின் முன்னோடி பாத்திரம் என்று சில அப்பாவிகள் சொன்ன தத்துவ விளக்கத்தின் கவித்துவ முடிவு இதுதான் என்ன இருந்தாலும் ரஜினியும், காலாவும் ‘ஆம்பளைதான்’ என்பதற்கு இதை விட என்ன வேண்டும்\nமசாலா: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசிக்கப்போவதாக அறிவித்து விட்டு ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொடங்கினார். கூடவே 165-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரது மனைவியான லதா ரஜினி, மகாராஷ்டிரா சென்றபோது, மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே மற்றும் அவரது மனைவி சார்மிளாவை சந்தித்து பேசியுள்ளார். அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை லதா ரஜினியுடன் பேசியதாக ராஜ் தாக்கரே டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.\nமருந்து: காலாவின் உண்மையான முகம் காவி என்பதை இதற்கு மேலும் ஒத்துக் கொள்ளாதவர்கள் யாருப்பா\nமசாலா: கடந்த ஜூலை 4ஆம் தேதி பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே தனது ட்விட்டர் பக்கத்தில் “வாழ்கை விசித்திரமானது. நீங்கள் எதிர்பார்க்காதது திடீரென நடந்துவிடும். ஆம், என்னை சோதித்த மருத்துவர் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகர் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொண���டு வருகிறேன். புற்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறேன், நிச்சயம் வென்று விடுவேன். எனக்கு பக்கபலமாக என் குடும்பத்தினரும் நண்பர்களும் இருக்கிறார்கள்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே.\nமருந்து: சோனாலியின் உருக்கத்தை தலைப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள்தான் இதே மண்ணில் பிரசவம் துவங்கி மார்பக – கர்பப்பை புற்றுநோய் வரை அன்றாடம் மரிக்கும் ஏழைப் பெண்களை துணுக்குச் செய்தியாக கூட போடுவதில்லை சிவப்பா இருக்குறவனுக்கு வந்தாதன் அது நோயா\nமசாலா: ரஜினிகாந்தின் ’காலா’ படம் கடுமையான நட்டத்தைச் சந்தித்திருப்பதால், அந்த நஷ்டத்தை நடிகர் தனுஷ் திருப்பிக் கொடுப்பதற்கு உறுதியளித்துள்ளார். இப்படத்தை ’டிஸ்ட்ரிபியூஷன்’ கொடுத்திருப்பதால் அவர் கண்டிப்பாக நட்டத்தைத் திருப்பிக் கொடுத்துதான் ஆக வேண்டும். ’காலா’ நட்டத்தை – சுமார் 40 கோடி ரூபாய் – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கொடுப்பதாகவும் அதற்காக தனுஷ் அவருக்கு மூன்று படங்களில் நடித்துக்கொடுக்க சம்மதித்துள்ளார்’என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.\nமருந்து: தூத்துக்குடியில் போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று இழிவுபடுத்திய ரஜினியின் “காலா” படத்தை புறக்கணித்து, மெகா தோல்வியடைச் செய்த தமிழக மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்\nமசாலா: கமல்ஹாசன் தனது “வணக்கம் ட்விட்டர்” பகுதியில் ஒரு ரசிகர் “உங்களின் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால், நீங்கள் வரவேற்பீகளா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்” என்று கூறியிருந்தார். வெளிப்படையாக தனக்கு அழைப்புக் கொடுத்த கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nமருந்து: கைப்பிள்ள கமலே அரசியல்ல பலரை தூக்கி கடாசியத பாக்கும் போது தம்பி அணில் என்ன செய்யப் போவுதோன்னு தமிழ்நாடே திகில்ல இருக்காம்ல\nமசாலா: ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. “என்.டி.ஆர் பயோபிக்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கிறார்.\nமருந்து: என்.டி.ராமாராவை அரசியலில் குளோஸ் செய்த மருமகன் சந்திரபாபு நாயுடு வேடத்தில் யார் நடிப்பார்\nமசாலா: ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த மஞ்சுமா மோகன் பெரிய அளவுக்கு பேசப்பட்டாலும் அப்படம், அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரவில்லை. இந்நிலையில் அவரிடம் யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்கப்பட்ட போது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், அவர் வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அவர் ஒரு அயர்ன் லேடி. தைரியசாலி. படத்தில் நடிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையை அப்படியே அனுபவிக்கலாம் இல்லையா” என்று கூறியிருக்கிறார் மஞ்சுமா.\nமருந்து: அயர்ன் லேடி அப்பல்லோவில் அல்வா சாப்பிட்டு கந்தல் கோலமான கதை அம்மணிக்குத் தெரியாதா இல்லை உயிரோடு இருந்தால் உயிர்த்தோழியோடு பரப்பன அக்ரஹாரத்தின் மோட்டு வளைப் பல்லியைப் பார்த்தவாறே கொட்டாவி விட வேண்டும் என்ற விசயமும் தெரியாதா\nமசாலா: சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. சுகாதாரத்துறையின் நோட்டீஸிற்கு சர்கார் படக்குழு பணிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜய் புகைப்பிடித்த சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது.\nமருந்து: சிகரெட் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுகாதாரத் துறை இதே மாதிரி சரக்கு குடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா மீறித் தெரிவித்தாலும் எடப்பாடி ஆட்சி உடனே உச்சநீதிமன்றம் சென்று அது சரக்கு இல்லை தாக சாந்தி என்று பெயர் மாற்றம் செய்து விடுமே\nமசாலா: நடிகர் தனுஷ் தனது நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவராக சுப்ரமணியம் சிவாவையும், செயலாளராக ராஜாவையும் நியமித்துள்ளார். இந்த சுப்ரமணியம் சிவாதான், தனுஷின் திருடா திருடி, சீடன் மற்றும் அமீரின் யோகி படங்களை இயக்கியவர்.\nமருந்து: லைக்காவின் மேலாண்மை நிர்வாகி ராஜு மகாலிங்கம், ரஜினி கட்சியின் மேனேஜராகும் போது, மருமகன் தனுசுக்கு மார்கெட் போன ஒரு திரைப்பட இயக்குநர்தான் கிடைத்தாரா ஐ.நா சபையிலேயே பரதம் ஆடிய பரம்பரையின் ஸ்டெட்டஸ் என்ன ஆனது\nமசாலா: பிரேமம் படத்தில் நடித்து பின்னர் தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் வாய்ப்பில்லை என்றபோதும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். “கிளாமராக நடிக்க மாட்டேன் என்று நான் எந்த இயக்குனரிடமும் சொன்னதில்லை. அதோடு, எனக்கு பிடித்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். கதைக்கு அவசியப்பட்டால் ஆபாசமாக இல்லாமல் கிளாமராக நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து” என்று அனுபமா கூறியுள்ளார்.\nமருந்து: கிளாமர் மற்றும் ஆபாசத்தை பிரிக்கும் எல்லைக்கோடு மங்கலாக இருக்கும் தைரியத்தில் மார்கெட் போன நடிகைகள் பலரும் இப்படி தெளிவாக கதைக்கிறார்கள்\nமசாலா: 1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான மூர்த்தி அன்று முதல் வெண்ணிற ஆடை மூர்த்தி என்றே அழைக்கப்பட்டார்.50 ஆண்டுக்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக முதுமை காரணமாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். சமீபத்தில் தனது 80வது பிறந்த நாளை மனைவி மணிமாலாவுடன் எளிமையாக கொண்டாடினார் வெண்ணிற ஆடை மூர்த்தி.\nமருந்து: சினிமா வரலாற்றில் இவர் வெறும் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைக்கப்படுவாரா டபுள் மீனிங் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைக்கப்படுவாரா\nமசாலா: ‘கோச்சடையான்’ பட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆட் பீரோ நிறுவனத்திற்கு பணத்தைத் தரவில்லை. இதனால், உச்சநீதி மன்றம் அவருக்கு கெடு விதித்து, ஜூலை 10-ம் தேதிக்குள் பணத்தைச் செலுத்த வேண்டும் என்று எச்சரித்தது.\nமருந்து: வாங்கிய கடனை அடைக்க முடியாதவனெல்லாம், அதுவும் உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டும் அடைக்காதவனெல்லாம், சட்டத்தை மதிச்சு நடக்கணும்னு புத்திமதி சொல்றானுகளே\nமுந்தைய கட்டுரைமறக்க முடியுமா தூத்துக்குடியை சென்னையிலிருந்து வினவு நேரலை | Live Streaming\nஅடுத்த கட்டுரைபெருங்கடல் வேட்டத்து – ஆவணப்படம் திரையிடல் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது////…\nஅரசு இந்த நடவடிக்கை எடுத்ததற்கு முக்கிய காரணம் எங்கள் சின்னைய்யாதான்2004 ல் சுகாதார துறை அமைச்சராக அவர் எடுத்த கடும் நடவடிக்கைகளை WHO வே பாராட்டியுள்ளது.அதையும் குறிப்பிடலாமே\n யதார்தம் அறியா முட்டாள்களே….நன்பர் யார் எதிரியார்…மக்களின் மணவோட்டம் என்பதில் சிறிதும் கவனம் செலுத்தாமல் செயல்படும் உங்களின் மண்டைவீங்கித்தனமே புரட்சியின் பெரிய எதிரி……\n//////////ரஜினிகாந்தின் ’காலா’ படம் கடுமையான நட்டத்தைச் சந்தித்திருப்பதால், அந்த நஷ்டத்தை நடிகர் தனுஷ் திருப்பிக் கொடுப்பதற்கு உறுதியளித்துள்ளார். இப்படத்தை ’டிஸ்ட்ரிபியூஷன்’ கொடுத்திருப்பதால் அவர் கண்டிப்பாக நட்டத்தைத் திருப்பிக் கொடுத்துதான் ஆக வேண்டும். ’காலா’ நட்டத்தை – சுமார் 40 கோடி ரூபாய் – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கொடுப்பதாகவும் அதற்காக தனுஷ் அவருக்கு மூன்று படங்களில் நடித்துக்கொடுக்க சம்மதித்துள்ளார்’என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.///////////\nகொலை செய்தவனே கொலையை ஒப்புக்கொண்ட பிறகு ……. எதற்காக, யாருக்காக பிதற்றுகிறீர்கள் கோபிநாத் அவர்களே…. உங்க பிதறலை பார்த்தா ரஜினிக்கே அட்டாக் வந்துடும் போலயே\n தனுஷ் தன்னுடைய பக்கத்தில் இலாபம் என அறிவித்துள்ளார்…..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nமரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் \nசோனியா,ஜெயா, குஷ்பு, புவனேஸ்வரி, கனிமொழி…பெண்களின் பெருமையா\nகம்பெனி காத்தாடும் இந்திய இராணுவம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t71166-_", "date_download": "2018-07-21T15:07:43Z", "digest": "sha1:DZE7DZWDKID5RGCLVOSLWSB3PRVBG3PE", "length": 12478, "nlines": 184, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாலாவின் புதிய நாயகன் அதர்வா _", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nபாலாவின் புதிய நாயகன் அதர்வா _\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபாலாவின் புதிய நாயகன் அதர���வா _\nஅவன் இவன் படத்துக்குப் பிறகு புதிய படத்துக்கான வேலைகளில் தீவிரமாகிவிட்டார் இயக்குநர் பாலா. இப்படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நாயகனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.\nஇயக்குநர் பாலா படம் என்றால் தமிழ் திரையுலகில் பெரிதாக பேசப்படும். அதேபோல் அவர் படத்தில் ஹீரோவாகும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் என்றும் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்படும்.\nஅவன் இவன் படத்துக்குப் பிறகு சில மாதங்கள் அமைதியாக இருந்த பாலா, தற்போது அடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார். எப்போதுமே தன் கைக்கு அடக்கமாக, சொன்ன பேச்சைக் கேட்கிற நடிகர்களைத்தான் தன் படங்களில் ஹீரோவாக்குவார் பாலா. அந்த வகையில் இம்முறை பாணா காத்தாடி மூலம் அறிமுகமான அதர்வாவுக்கு அடித்துள்ளது அதிர்ஷ்டம்.\nசமீபத்தில் ஒருநாள் அதர்வாவை தன் அலுவலகத்துக்கு வரச் சொன்ன பாலா, புதிய படங்கள் எதையும் இனி ஒப்புக் கொள்ள வேண்டாம். நாம் படம் பண்ணுகிறோம் என்று கூறினாராம். இந்த திடீர் அறிவிப்பால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன அதர்வா, பாலாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுத் திரும்பியுள்ளார்.\nநாயகி, தயாரிப்பாளர், இசையமைப்பாளர் பற்றி விரைவிலேயே பாலா விவரமாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனத்தெரிவிக்கப்படுகிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidabanu.blogspot.com/2009/", "date_download": "2018-07-21T15:19:09Z", "digest": "sha1:IVCTNZKQ4O2DYALHIZHDAZ3S5CMNOCXJ", "length": 4622, "nlines": 41, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: 2009", "raw_content": "\nகுரு கிரகம் பற்றிய ஜோதிட குறிப்புகள்\nதனுசு ராசிக்கும் , மீனா ராசிக்கும் அதிபதியான குரு கடகத்தில் உச்சம் பெறுகிறார். மகரத்தில் நீச்சம் அடைகிறார்.\nசூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் குருவிற்கு நட்பு கிரகங்கள். புதன் மற்றும் சுக்கிரன் பகை கிரகங்களாகும் . சனி சம கிரகம் ஆவார்.\nபுனர்பூசம் , விசாகம் மற்றும் பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் குருவின் சாரம் பெற்ற நட்சத்திரங்கள் ஆகும்.\nகுரு தசை 16 வருட காலம் ஒருவருக்கு நடக்கும் .மேஷம்,மிதனம் ,கடகம் மற்றும் மீன லக்னத்திற்கு மிகுந்த யோக���்தை செய்யும்.\nகுரு ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல அமைப்பில் அமைந்து இருந்து இளமை காலத்தில் வந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் அடைவார்கள். பிற்கால வயதில் சந்ததிகள் சிறப்புடன் விளங்குவார்கள்.\nசனி கிரகம் பற்றிய ஜோதிட குறிப்புகள்\nமகர ராசிக்கும் கும்ப ராசிக்கும் அதிபதியான சனி துலாத்தில் உச்சம் பெறுகிறார். மேசத்தில் நீச்சம் அடைகிறார்.\nபுதன் , சுக்கிரன் , ராகு மற்று கேது ஆகிய கிரகங்கள் சனிக்கு நட்பு கிரகங்கள். சூரியன் ,செவ்வாய் மற்றும் சந்திரன் பகை கிரகங்களாகும் . குரு சமமான கிரகம் ஆவார்.\nபூசம் , அனுசம் மற்றும் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சனியின் சாரம் பெற்ற நட்சத்திரங்கள் ஆகும்.\nசனி தசை 19 வருட காலம் ஒருவருக்கு நடக்கும் .துலா மற்றும் ரிஷப லக்னத்திற்கு மிகுந்த யோகத்தை செய்யும்.\nசனி ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல அமைப்பில் அமைந்து இருந்தால் தன்னுடைய தசா புக்தி காலங்களில் இமாலய உச்சி என்று சொல்ல கூடிய அளவிற்கு உயர்த்துவர். சனி சரியாக அமையவில்லை என்றால் அதல பாதாளத்தில் தள்ளி அழ விடுவர்.\nகுரு கிரகம் பற்றிய ஜோதிட குறிப்புகள்\nசனி கிரகம் பற்றிய ஜோதிட குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=17539", "date_download": "2018-07-21T15:18:47Z", "digest": "sha1:LUQLECMMZQR3D5QUTEUW37R7TRVHYBAZ", "length": 6966, "nlines": 88, "source_domain": "mjkparty.com", "title": "தொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nதொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..\nJune 17, 2018 admin செய்திகள், தமிழகம், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nவேலூர்.ஜூன்.17., உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் #ரம்ஜான் பண்டிகையானது உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் பகுதியிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு, அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஓற்றுமையாக வாழவும் ஏழை மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறவும் சிறப்பு தொழுகை வழிபாடுகள் (தூவா) செய்யப்பட்டது.\nஅதன் பின்னர், பெருநாளை முன்னிட்டு குடியாத்தம் பேருந்து நிலையத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் முனவ்வர் ஷரிப் ஆகியோர் தொப்புள் கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கினார்கள், இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nபாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..\nIKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி July 21, 2018\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2013/08/blog-post_1605.html", "date_download": "2018-07-21T15:24:51Z", "digest": "sha1:IZ5AS3KYTN4AUSTIF7LMFTH34LWD745G", "length": 4504, "nlines": 91, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: இராயப்பட்டி ஊ.ஒ.தொடக்கப்பள்ளிக்கு புரவலர் நிதி வழங்கல்", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nஇராயப்பட்டி ஊ.ஒ.தொடக்கப்பள்ளிக்கு புரவலர் நிதி வழங்கல்\nபுதுக்கோட்டை ஒன்றியம், இராயப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி விழாவில் சிறப்புரையாற்றச் சென்ற பாவலர் பொன்.கருப்பையா, அப்பள்ளிக்கு புரவலர் திட்டத்தினைத் தொடங்க, புரவலர் நிதிக்கான காசோலையினை, புதுக்கோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ,உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர் க.மதிவாணனிடம் வழங்குகிறார்.\nகாசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பில்\nஆனந்தஜோதி - ஐம்பெரும் விழாத் தொடக்க��்தில்...\nஆனந்தஜோதி - திங்களிதழ் படைப்பாளர் சந்திப்பு\nஜூனியர் ரெட் கிராஸ் - செயற்குழு\nபோரில்லாப் புது உலகம் படைப்போம்...\nஅழகிய புவியினில் அமைதி நிலவிட...\nஇராயப்பட்டி ஊ.ஒ.தொடக்கப்பள்ளிக்கு புரவலர் நிதி வழங...\n67 ஆவது இந்திய விடுதலைநாள் விழாவில்...\nகீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஜெனிவா ஒப்பந்த...\n.த.மு.எ.க.ச புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழுவில்\nஜெனிவா ஒப்பந்த நாள் - கருத்தரங்கம்\nபுதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழு பொதுக்குழுவில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2011/01/blog-post_10.html", "date_download": "2018-07-21T15:21:26Z", "digest": "sha1:SMLGNDZAIK3ZS6XSTEBW556ZBQEFZYSZ", "length": 52058, "nlines": 403, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "திரும்பி பார்க்கிறேன்... | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\n2010 நடந்த முக்கியமான விஷயத்தை பற்றி திரும்பி பார்க்கிறேன் என்ற தலைப்பில் ஒரு தொடர் பதிவாக எழுத சொல்லி கௌசல்யா அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார். திரும்பி பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் நானும் திரும்பி பார்த்தேன் ....அவங்க இல்லை\n2010 பெரிய விஷயம் ஏதும் நடக்கவில்லை...இணையம் பற்றி தெரியும் ஆனால் வெப்சைட்கள் தான் இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஒரு நாள் தம��ழில் எதையோ தேடி கொண்டு இருக்கும் பொழுது தமிழிஷ் என் கண்ணில் பட்டது அதில் இருந்து சில சில ப்ளாக்குகளை பார்த்தேன். நான் எந்த ப்ளாக் சென்றாலும் ஒரு வலைப்பூவை உருவாக்கவும் என்று சொல்லியது, என்ன இது என்று தெரியாமல் வலைப்பக்கம் தொடங்கினேன். ஆனால் எப்படி தமிழிஷில் இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை. பிறகு நானே தெரிந்து கொண்டேன்.\nநான் எழுத ஆரம்பித்து 30 பதிவுகளுக்கு அதிகம் பின்னூட்டம் கிடைக்கவில்லை எனக்கு சில பதிவுகளை மட்டும் மிகவும் பிடிக்கும் அதில் போலி சாமியார்கள் என்ற பதிவில் சில சாமியார்களை பற்றி சொல்லி இருந்தேன். அடுத்ததாக விவாசாயிகள் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். இப்பொழுது அந்த பதிவு தமிழ்மணத்திற்கு இறுதி சுற்றுக்கு சென்று இருக்கிறது... பொறுமை கடலினும் பெரிது ஒரு பதிவு போட்டு இருந்தேன் அந்த புகைப்படங்களை பார்க்கவே முடியவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள். பிறகு கதைகள் எழுத ஆரம்பித்தேன் சில உண்மை கதைகளையும் எழுதி இருக்கிறேன் அதில் மண்டை ஓடு தான் மிச்சம்என்ற பதிவு தமிழ்மணம் இறுதி சுற்றுக்கு சென்று இருக்கிறது.\nசில சர்ச்சைக்குரிய பதிவுகளையும் நான் எழுதி இருக்கிறேன் கடவுளும் நானும். என்ற ஒரு பதிவை எழுதினேன் அதில் சில கேள்விகள் கேட்டேன் அதில் விவாதம் எல்லாம் வந்தது. அந்த பதிவுக்கு எதிர்பதிவு போட்டாங்க இந்த தொடர அழைத்தவங்க. அடுத்த பதிவு பெண்களின் புதிய கலாச்சாரம்என்ற பதிவு சில பெண்கள் குடிக்கிறார்கள் புகை பிடிக்குறாங்க என்று போட்டேன் அவ்வளவு தான் சில ஹீரோக்கள் வந்து ஏன் இப்படி புகைப்படம் எல்லாம் போட்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள் அந்த புகைப்படத்தை எல்லாம் எடுக்க சொன்னார்கள் என்னால் எடுக்க முடியாது என்று கூறிவிட்டேன் ...\nதினம் ஒரு பதிவு போட்டு கொண்டு இருந்தேன் .முதன் முதலில் எனக்கு நண்பர் ஆனவர் கே.ஆர்.பி செந்தில் தான். நான் முதலில் பார்த்தும் அவரை தான் .ஏன் தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைக்க வில்லை என்று கேட்டார்..எனக்கு எப்படி வைக்கவேண்டும் என தெரியாது என்றேன் உடனே வாயிஸ் சாட்ல வந்து எப்படி வைக்க வேண்டும் என்று சொன்னார். பிறகு எங்கு இருக்கின்றீர்கள் என்ன செய்யறீங்க...அப்படியே பேசினோம். நான் நாளை அடையாறு வருகிறேன் என்று சொன்னேன் எங்க வருகிறிர்கள் சொல்லுங்க ந���ன் உங்களை பார்கிறேன் என்றார். மறுநாள் இருவரும் சந்தித்தோம், 30 நிமிடம் பேசிகொண்டோம் பதிவுலகை பற்றி எனக்கு சொன்னார். மீண்டும் சந்திப்போம் என்று சொன்னார் இன்னும் அந்த சந்தர்ப்பம் அமையவில்லை.இப்போதும் பேசினார் நான் வீட்டுக்கு அழைப்பேன் வருகிறேன் என்று சொல்வார். இன்னும் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை.\nஅதன் பிறகு தேவா நண்பர் ஆனார் முதலில் சாட்ல பேசி கொண்டு இருந்தோம் பின்பு போன் வாயிஸ் சாட் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம். ஒரு குடும்ப நபர் போல இதுவரை இருந்து வருகிறோம்.\nஅடுத்தாக அன்புடன் ஆனந்தி, இவங்க கூட தான் முகப்பு புத்தகத்தின் எங்க பார்த்தாலும் கும்மி அடிப்பேன், ரொம்ப அன்பானவங்க...\nஅடுத்தாக கௌசல்யா இவங்க பதிவை பார்த்தால் இவர் ரொம்ப சீரியஸ் ஆன ஆள் என்று தெரியும் ஆனால் மிகவும் நல்லவர் உண்மைய தான் சொல்றேன் நம்புங்க இப்போது குடும்ப நண்பராக ஆகிவிட்டார்..எங்க அம்மாவிடம் என்னை மாட்டி விடுபவரும் இவர் தான் அதான் சொன்னேன் இவங்க ரொம்ப நல்லவங்கன்னு. எங்க அம்மாவிடம் பேசும் ஒரே பதிவர் இவர் தான்.\nஇன்னும் பல நண்பர்கள் இருக்கிறார்கள் இம்சை அரசன் பாபு..இப்போது எல்லாம் இவரிடம் தான் அதிகம் பேசுகிறேன் ரொம்ப நல்லவர்...இவர் போடும் பின்னூட்டம் மட்டும் தான் அப்படி இருக்கும் மிகவும் அன்பானவர்...அப்பறம் டெரர் ,LK,ரமேஷ், விஜய் பிரசாத்,வெறும் பையன், அருண் பிரசாத், பாலாஜி,ராம்சாமி, பிரியமுடன் ரமேஷ், ஜீவன்,கணேஷ் மங்குனி அமைசர்,கார்த்திக் குமார், ஆனந்தி, சித்ரா,இந்திரா, வினோ,சி.பி.செந்தில்குமார், ஆர்.கே.சதீஷ்குமார், இவர்கள் எல்லாம் நல்ல நண்பர்கள்...\nஅடுத்ததாக என் வயது உடைய நண்பர்கள் மரியாதையை எல்லாம் கொடுத்துகொள்ளமாட்டோம். எஸ்கே செல்வா, கல்பனா, சுபத்ரா, இதில் செல்வா அனுப்பும் மொக்கை sms நான் தினம் படித்து தொலைக்கிறேன்..வரும் மெசேஜ் எல்லாம் டெலிட் பண்ணாலும் கண்ணுக்கு தெரியுது..இவங்க நான்கு பேரிடமும் அடிக்கடி போன்லே பேசுவேன்... ரொம்ப நல்ல best friends...\nரொம்ப நேரம் நண்பர்களை பற்றி சொல்லிவிட்டேன் இன்னும் நண்பர்கள் இருக்கிறார்கள் பதிவு அளவு அதிகமானதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் பதிவுலகில் இருக்கும் ஒவ்வொருவரும் என் நண்பர்கள் தான்\n2011 இல் என்ன எதிர்பார்ப்பு\nநான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றா��் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது. அதனால் எனக்கு எதிர்பார்ப்பு என்பது பெரிதாக இல்லை. பதிவுலக எதிர்பார்ப்பு என்றால் தொடர்ந்து பதிவு எழுத வேண்டும் என்பது தான். எல்லோரும் பதிவு எழுத வந்த புதியதில் தினம் ஒரு பதிவு போடுவார்கள். அப்படியே சிறிது மாதம் தொடரும் பிறகு அந்த பதிவர் காணமல் போய் விடுவார் தொடர்ந்து மூன்று வருடங்கள் பதிவு எழுதுபவரை விரல் விட்டு எண்ணி விடலாம்...பதிவு எழுதுவதை தொடர வேண்டும் அவ்வளவு தான்.\nதிரும்பிப் பார்கிறேன் இந்த பதிவில் நண்பர்களை அதிகம் சொன்னதற்கு காரணம் ஏன் என்றால் திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்கலும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு.\nஇந்த பதிவை தொடர அழைப்பது\n//திரும்பிப் பார்கிறேன் இந்த பதிவில் நண்பர்களை அதிகம் சொன்னதற்கு காரணம் ஏன் என்றால் திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்களும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு.\nஉங்கள் 2011 எதிர்பார்ப்புகள் நிறைவடைய வாழ்த்துக்கள்\nஅடுத்த முறை நீங்கள் திரும்பிப் பார்க்கையில், நானும் தெரிய முயற்சி செய்கிறேன்..\nசூப்பர் சவுந்தர் ............ பதிவுலகில் அனைவர்களுக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்\nபெரிய நண்பர்கள் பட்டாளம்தான் போல... இப்போ தெரியுது எப்படி நீ 50 ஓட்டு எல்லா மொக்கை பதிவுலயும் வாங்குறேனு :)\nஇனி வரும் ஆண்டுகளும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் தம்பி\nஅருண் பிரசாத் சொன்னது… 6\nபெரிய நண்பர்கள் பட்டாளம்தான் போல... இப்போ தெரியுது எப்படி நீ 50 ஓட்டு எல்லா மொக்கை பதிவுலயும் வாங்குறேனு :)\nஇனி வரும் ஆண்டுகளும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் தம்பி///\nஉங்க அன்புக்கு நன்றி இவங்க எல்லாம் உங்களுக்கும் தெரியும் தானே :P அவ்வவ் நான் இன்னும் பல பெயரை சொல்லவில்லை\nஇந்தமுறை பொங்கல் கழித்து கண்டிப்பாக வீட்டுக்கு வருகிறேன் தம்பி...\nபதிவுலகம் பற்றி கொஞ்சம் தெரியவைத்த பதிவு\nகடந்தகால நிகழ்வுகளை சிறப்பாகவே பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்\nஇந்த வருடத்தில் எதிர்பார்ப்புகளும் நிகழ்வுகளும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nஉங்கள் 2011 எதிர்பார்ப்புகள் நிறைவடைய வாழ்த்துக்கள்\nநல்லா இருந்தது சவுந்தர்...நீ அருமையான தம��பி..உனக்கு இத்தனை நட்புக்கள் இருப்பதில் பெரிய ஆச்சர்யம் இல்லை...\nசௌந்தர், நல்ல நண்பர்கள்.... வாழ்த்துக்கள் அதில் நானும் இருப்பது மகிழ்ச்சி, நிறைவாக உணர்கிறேன்.......\nதிரும்பிப் பார்க்கும் போது வழி நெடுக நண்பர்கள்...........\n நிறைவா இருந்துச்சு படிச்சு முடிக்கிறவரைக்கும்...\nதமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.ரொம்ப சந்தோஷமாக இருக்கு.உங்கள் நட்பு வட்டம் என்றும் தொடர்ந்து அன்புடன் இருக்க வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு.\n// இம்சை அரசன் பாபு..இப்போது எல்லாம் இவரிடம் தான் அதிகம் பேசுகிறேன் ரொம்ப நல்லவர்...இவர் போடும் பின்னூட்டம் மட்டும் தான் அப்படி இருக்கும் மிகவும் அன்பானவர்..//\n உன்னை யாரென்றே எனக்கு தெரியாது .......பொய் சொல்லுறான் யாரும் நம்பாதீங்க .........(என்னை அன்பானவர்ன்னு சொன்னேல்ல ...நான் ரொம்ப டெர்ரர் ஆனவன் சொல்லி இருக்கணும் நீங்க ......appa thane ellorum payapaduvaanga )\nநல்ல விவரிப்பு.. 2011 ம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nதமிழ் மணத்தில் நீங்க போட்டிக்கு அனுபிச்சதில் இறுதியில் மிச்சமாக இருக்கும் அந்த மண்டையோடு ஜெயிக்க வாழ்த்துக்கள்.\nதிரும்பி பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் நானும் திரும்பி பார்த்தேன் ....அவங்க இல்லை\n//ஆனால் எப்படி தமிழிஷில் இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை. பிறகு நானே தெரிந்து கொண்டேன்.//\n பயலுக்கு எவ்ளோ பெரிய அறிவுனு \n//அவ்வளவு தான் சில ஹீரோக்கள் வந்து ஏன் இப்படி புகைப்படம் எல்லாம் போட்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள் அந்த புகைப்படத்தை எல்லாம் எடுக்க சொன்னார்கள் என்னால் எடுக்க முடியாது என்று கூறிவிட்டேன் ...\nநீ தகிறியசாலி அப்படின்னு உலகம் உணர்ந்தது மச்சி \n//இப்போதும் பேசினார் நான் வீட்டுக்கு அழைப்பேன் வருகிறேன் என்று சொல்வார். இன்னும் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை.//\nசரி சரி அழாத , அவர் வந்து பார்ப்பார் \n//இம்சை அரசன் பாபு..இப்போது எல்லாம் இவரிடம் தான் அதிகம் பேசுகிறேன் ரொம்ப நல்லவர்.///\nஅப்படின்னா போலீஸ் காரர் ரொம்ப நல்லவர் இல்லையா \n// இதில் செல்வா அனுப்பும் மொக்கை sms நான் தினம் படித்து தொலைக்கிறேன்..வரும் மெசேஜ் எல்லாம் டெலிட் பண்ணாலும் கண்ணுக்கு தெரியுது..இவங்க நான்கு பேரிடமும் அடிக்கடி போன்லே பேசுவேன்... ரொம்ப நல்ல best friends...\nஹி ஹி ஹி ,, விடு விடு , நான் வேணா உனக்கு தினமும் இரண்டு மொக்கை அனுப்பட்டுமா \nமச்சி வலையுலகில் நிறைய நண்பர்கள் உனக்கு.. இந்த ஆண்டும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள் :)\nஅருமையாய் திரும்பி பார்த்து இருக்கீங்க..\nநல்லாவே திரும்பி பார்த்துருக்கீங்க, நல்ல இருக்கு\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபெரிய நண்பர்கள் பட்டாளம்தான் போல... இப்போ தெரியுது எப்படி நீ 50 ஓட்டு எல்லா மொக்கை பதிவுலயும் வாங்குறேனு :)\nஇனி வரும் ஆண்டுகளும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் தம்பி\n# கமெண்ட் போட சோம்பேறி படுவோர் சங்கம்\nதிரும்பிப் பார்கிறேன் இந்த பதிவில் நண்பர்களை அதிகம் சொன்னதற்கு காரணம் ஏன் என்றால் திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்களும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு. //\nசௌந்தர் கலக்கிட .. ரொம்ப சந்தோஷமா இருக்கு ...\nஇந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ( நான் மற்றும் செல்வா மொக்கயொடு )\nஇரு இரு வடை யா திருட ஆள் செட் பண்றேன்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஅருமையான பதிவு நண்பா... உன்னுடைய நண்பர்கள் வரிசையில் நானும் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி...\n அப்போ நீங்க எல்லாம் பிரண்ட்ஸா இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா :) எனக்கு போர் அடிக்குமே.. :)\n//திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்களும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு. //\n அப்போ நீங்க எல்லாம் பிரண்ட்ஸா இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா :) எனக்கு போர் அடிக்குமே.. :)\n>>>>நான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றால் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது\nதிரும்பி பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் நானும் திரும்பி பார்த்தேன் ....அவங்க இல்லை கடந்த வருடத்தை தான திரும்பி பார்க்க சொன்னேன்... கடந்த வருடத்தை தான திரும்பி பார்க்க சொன்னேன்... கிண்டல் ஜாஸ்தியா போச்சு...\nபழைய பதிவுகளை மறுபடியும் நினைவு படுத்தியதுக்கு மகிழ்கிறேன்.\n//சில ஹீரோக்கள் வந்து ஏன் இப்படி புகைப்படம் எல்லாம் போட்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள் // அந்த ஹீரோக்கள் யாருன்னு இங்கே சொல்லி இருக்கலாமே...நாங்களும் தெரிஞ்சிபோமே...எந்த சச்சரவும் இல்லாமல�� பதிவுலகம் கொஞ்சம் டல் அடிக்கிறது சௌந்தர் \nஇந்த நண்பர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகணும் என்று வாழ்த்துகிறேன்.\nவாழ்த்துக்கள் நண்பரே முதலில் தங்களுக்கு . திரும்பிப் பார்கிறேன் என்ற தலைப்பில் வலையுலகத்தில் தாங்கள் அறிமுகம் தோன்றியது முதல் இன்றுவரை கைகோர்த்த நட்பின் உறவுகள் வரை அனைத்தையும் அழகிய நடையில் சொல்லி இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது . உங்களின் என்னம்போலவே இந்த புதிய வருடத்தில் தினமும் பதிவுகள் தந்து உயர வாழ்த்துக்கள் .\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n அப்போ நீங்க எல்லாம் பிரண்ட்ஸா இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா :) எனக்கு போர் அடிக்குமே.. :)\nஉன் நல்ல மனசுக்கு நீ ரொம்ப நல்லா இருப்ப மச்சி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n>>>>நான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றால் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது\nஆர்.கே.சதீஷ்குமார், இவர்கள் எல்லாம் நல்ல நண்பர்கள்...\nதிரும்பி பார்க்கிறேன் தொடருக்கு அழைத்தமைக்கு நன்றி..உடனே எழுதுகிறேன்\nநான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றால் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது\n அப்போ நீங்க எல்லாம் பிரண்ட்ஸா இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா இனி ஹிட்ஸ் பத்தி பேசி அடிச்சிக்க மாட்டிங்களா :) எனக்கு போர் அடிக்குமே//\nஇனி வரும் ஆண்டுகளும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் தம்பி\nதமிழ்மணத்தில் டாப் 10 ஆக இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\n//அடுத்தாக அன்புடன் ஆனந்தி, இவங்க கூட தான் முகப்பு புத்தகத்தின் எங்க பார்த்தாலும் கும்மி அடிப்பேன், ரொம்ப அன்பானவங்க...//\n கும்மி அடிப்பீங்களா... சொல்லவே இல்ல... :-))\nஉங்க நட்பிற்கு நன்றி சௌந்தர்..\n// திரும்பி பார்த்தால் நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்..எந்த தடங்கலும் இல்லாமல் நட்பு மேலும் வளரணும்...என்பதே பெரிய எதிர்பார்ப்பு//\nஉங்க நட்பெல்லாம்.. மேலும் வளர வாழ்த்துக்கள்.. :-))\nஆரம்பகாலத்தைவிட இப்போவெல்லாம் உங்கள் பதிவுகள் அருமை.இன்னும் எழுத்துங்கள் சௌந்தர்.வாழ்த்துகள் \nஉங்கள் 2011 எதிர்பார்ப்புகள் நிறைவடைய வாழ்த்துக்கள்... சகோ\nதிரும்பி பார்க்கிறேன்..... மிக அழகா உண்மையை சொல்லிய���ருக்கிங்க .... அடுத்த திரும்பி பார்க்கும் போது இதைவிட அதிகம் சாதித்திருப்பீர்கள் வாழ்த்துக்கள்.\n//மீண்டும் சந்திப்போம் என்று சொன்னார் இன்னும் அந்த சந்தர்ப்பம் அமையவில்லை//\nதெரியாம ஒரு வாட்டி தப்பு பண்ணிட்டாரு...மறுபடி தெரிஞ்சே செய்வாரா... ஹா ஹா ஹா.. ஜஸ்ட் கிட்டிங்... நோ டென்ஷன்...\n//அடுத்தாக கௌசல்யா இவங்க பதிவை பார்த்தால் இவர் ரொம்ப சீரியஸ் ஆன ஆள் என்று தெரியும் ஆனால் மிகவும் நல்லவர்//\nஅப்ப சீரியசா இருக்கரவங்கெல்லாம் கெட்டவங்கன்னு ஒரு அபிப்ராயம் இருக்கோ...என்ன கொடும சௌந்தர் இது\n//இவர்கள் எல்லாம் நல்ல நண்பர்கள்...//\nஇந்த லிஸ்ட்ல என் பேரு சின்ன எழுத்துல கூட இல்ல... இதுக்கே நல்லா வாரி கமெண்ட் போடணும்... பொழச்சு போங்க...\n//பதிவுலகில் இருக்கும் ஒவ்வொருவரும் என் நண்பர்கள் தான்//\nஇப்படி ஒரு disclaimer சமாளிபிகேசன் வேற...ஒகே ஒகே... ஹா ஹா\nநண்பர்கள் பேரை எல்லாம் போட்டாச்சு. ஓட்டு நிச்சயம் தானே\nமேலும் நண்பர்கள் எண்ணிக்கை கூட வாழ்த்துக்கள்\nதிரும்பி பார்க்கிறேன், பகிர்வு அருமை\n//நான் எப்போதும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை ஏனென்றால் என் பல எதிர்பார்ப்புகள் தோல்வியை தழுவி இருக்கிறது/\nசிறுத்தை பயம் அறியாதவன் ...\nஇவள் போலே யாரும் இல்லை ll\nஇவள் போலே யாரும் இல்லை...\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலா���், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nஉனக்காகப் படைக்கப் பட்ட கவிதைகளெல்லாம் நீ வாசித்த பின்னே பிறவிப் பலனை பெறுகிறது.. ***** ஒற்றை துளியில் ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2011/07/blog-post_9950.html", "date_download": "2018-07-21T15:43:45Z", "digest": "sha1:TLVK3CIHIKKKSOMB2EP3UE3367NZZHVB", "length": 7968, "nlines": 85, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *திருப்பராய்த்துறை ஆசிரியர் கல்லூரி", "raw_content": "\nதிருப்பராய்த்துறை ஆசிரியர் கல்லூரிக்கு மூவர் குழுவினரின் பாராட்டு.\nதிருப்பராய்த்துறை விவேகானந்த ஆசிரியக் கல்லூரியினரைப் சோதித்துப் பார்ப்பதற்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்தவரால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று 20ஆம் நாள் பிப்ரவரித் திங்கள் 1956 ல் நமது ஸ்தாபனத்திற்கு வந்து சேர்ந்தது. குழுவினர் மூவர் ஆவர்.\n1. காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.என். தம்பி,\n2. சென்னை கெல்லேட் உயர்நிலைப்பள்ளித் தலைவர் ரெவரண்டு டி. தம்பு ஸ்வாமி,\n3. சென்னை லேடி முத்தையா செட்டியார் உயர்நிலைப்பள்ளித் தலைவி ஸ்ரீமதி கோவிந்தராஜன்.\nகுழுவினருக்கு வித்யாவன உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரவேற்பு ஒன்று அளித்தனர். வித்யாவனத்தின் இயற்கை எழில் நிறைந்த சூழ்நிலையையும் அமைதி நிறைந்த சுற்றுப்புறத்தையும் பார்த்துக் களித்தனர். புதிதாக ஏற்பட்ட ஆசிரியர் கல்லூரி ஒன்று சீரிய முறையில் நடைபெற்று வருவதையும் அவர்கள் பாராட்டினார்கள். உயர்நிலைப்பள்ளி ஒன்று நல்ல முறையில் அமைந்திருப்பது அந்த ஆசிரியர் கல்லூரிக்கு நல்ல படிப்பினையைப் புகட்டும் என்றும் அவர்கள் பகர்ந்தார்கள். “நல்ல பண்புகள் அனைத்தும் அமையப்பெற்ற உயர்நிலைப்பள்ளி ஒன்றைப் பற்றி நான் நெடுநாளாக மனத்தில் பல கருத்துக்களை எண்ணிக் கொண்டிருந்தேன். அந்தக் கருத்துக்கள் யாவும் இங்கு புறத்தில் இந்தப் பள்ளிக்கூட��்தில் உருவெடுத்துத் திகழ்வதைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன்” என்று டாக்டர் ஏ.என். தம்பி அவர்கள் உற்சாகம் ததும்பப் பகர்ந்தார்கள்.\n1956 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கல்லூரி அவ்வாண்டே மூடப்பட்டது. இதனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள 16.07.2011, சனிக்கிழமை அன்று இடப்பட்ட “கொள்கையில் உறுதி” என்ற கட்டுரையை வாசியுங்கள்...\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4\n(மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சி) போக பூமிக்கு புறப்படுதல்: பிறநாடு போதற்கு நிதி சேகரிக்கவேண்டுமென்று சிஷ்யர்கள் விரைந்து வெளியே கிளம்ப...\nஅமைவிடம்: திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந...\n*கண்டிப்பானவர்... ஆனால் கருணை உள்ளவர்.\n*சுவாமி விவேகானந்தர் மகாசமாதி - 109ஆம் ஆண்டு நினைவ...\n*நல்ல காரியத்திற்கு நல்லவர்கள் தேடி வருவார்கள்\n*இரண்டாம் ஆண்டுவிழா அழைப்பிதழ் - மதுரை.\n*உதகை(கோடப்பமந்து) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்\n*சேலம் ஸ்ரீ சாரதா கல்லூரி பொன்விழா ஆண்டு நிறைவு வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/04/focus-on-developing-high-yielding.html", "date_download": "2018-07-21T15:11:41Z", "digest": "sha1:ZCIZMODLEGO6D5I2M3IMYRYRDDLTXFV5", "length": 9934, "nlines": 140, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: ‘Focus on developing high yielding varieties of small millets’", "raw_content": "\nநெல்லியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் த...\nஇயற்கை மண் வளம் பெருக கோடை உழவு\nமண் மாதிரி எடுப்பது எப்படி\nகோடை வெயிலில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்பட...\nகாங்கயம் அருகே விளைந்த 7 கிலோ தேங்காய்\nவளர வேண்டிய உயர் தொழில்...\nதென்னையை சேதப்படுத்தும் வண்டுகளை அழிக்க\nஆன்லைனில் விவசாய விளைபொருட்கள் விற்பனை\nஉளுந்து சாகுபடி செய்ய வழிமுறை வேளாண் அதிகாரி விளக்...\nதோட்டக்கலைத்துறை ஆலோசனை எலுமிச்சை செடிகளில் வெள்ளை...\nகோடை உழவு அவசியம் விவசாயிகளுக்கு அறிவுரை\nகோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமு...\nமூணாரில் மலர் கண்காட்சி: ஏப்.23-ல் தொடக்கம்\nபுத்துணர்வு கொடுக்கும் நன்னாரி வேர்\nசிறுநீர் எரிச்சலை போக்கும் முலாம் பழம்\nதோலுக்கு ஆரோக்கியம் தரும் கேரட்\nகோழி மனைகளை குளிர்ந்த நிலையில் வைத்திருக்க அறிவுறு...\nபூச்சி மேலாண்மயில் அதிக அக்கறை காட்டுங்கள் வேளாண்த...\nசூரியகாந்தியில் பூச்சி மேல���ண்மை செய்வது எப்படி\nமண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு\nஒரே பயிர் சாகுபடி சாத்தியமில்லை\nதக்காளியை தாக்குகிறது காய்ப்புழு - நுகர்வோருக்கு த...\nவறட்சியிலும் வருவாய் ஈட்டலாம்: வேலை வாய்ப்பு தரும்...\nகுமரியில் தனியார் நர்சரிகளுக்கு விதை ஆய்வு இணை இயக...\nபூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம் பயறுகளை நாசம...\nவிளைச்சல் சரிந்ததால் உளுந்து மூட்டைக்கு ரூ.1,500 அ...\nராசிபுரத்தில் 856 பருத்தி மூட்டை ரூ.14 லட்சத்துக்க...\nஉடல் உஷ்ணத்தை தணிக்கும் கிர்ணி, வெள்ளரி\nஉடல் துர்நாற்றத்தை போக்கும் எலுமிச்சை, வெட்டிவேர்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல்\nகோடைகால பராமரிப்பு, உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபி...\n மகசூல் அள்ள மண் ச...\nமக்கள் அதிகம் பயன்படுத்த துவக்கம் சிறுதானியம் பயிர...\nமரம் தரும் வரம், நிரந்தரம்\nசித்திரை உழவு... பத்தரை மாற்று தங்கம்\nமாடி தோட்டத்தில் மூலிகை செடிகள் வளர்த்து சாதிக்கும...\nஒரு செடியில் இரு வண்ண மலர்கள்\n'எல் - நினோ'வால் மீன்வளம்:குறைகிறது: நாசா தகவல்\nஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் கடலை பயிரில் செம்பே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2018-07-21T15:23:32Z", "digest": "sha1:YZG7AL6LTVLPCJYSRT544WEVO2XW4G3S", "length": 45646, "nlines": 174, "source_domain": "www.haranprasanna.in", "title": "பிரசாத் – சிறுகதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபிரசாத்தின் கையிலிருந்து காலாவதியாகிக்கொண்டிருக்கும் சிகரெட்டின் மீது நிலைக்குத்தி நின்றிருந்தன என் கண்கள். அந்தச் சமையலறையின் வாஷ் பேசினில் சரியாக அடைக்கப்படாத நீர் சொட்டிக்கொண்டிருந்தது. பிரசாத் பேசாதபோது சொட்டும் நீரின் ஒலியே எனக்குத் துணை.\nபிரசாத் ஏதோ ஒரு மோன நிலையில் லயித்தவர் போல, தன்னிலையில் இல்லாது வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தார். குடித்தவன் வார்த்தைகள் போல அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. பிரசாத் குடித்திருந்தார்தார். தொடர்பற்ற வாக்கியங்களுக்கு இடையில் ஒரு தொடர்பை நம்மால் உருவாக்கிக்கொள்ள இயலுமானால் பிரசாத்தின் வார்த்தைகள் மிகப் பலம் பொருந்தியவை.\nமெதுவாக நகரும் கலைப்படம் மாதிரி எங்கள் இருப்பை நினைத்துக்கொண்டேன். பிரசாத் வார்த்தைகளைக் கொட்டுவதற்குத் தேவையான இடைவெளியை எடுத்துக்கொண்டார். ஒரு வரியைச் சொல்லி முடித்துவிட்டு, மிக ஆழமான ஒரு இழுப்பை இழுத்தார். புகையை சில வினாடிகள் உள்ளுக்குள் அடக்கி, மிகவும் இரசித்து வெளிவிட்டார். புகை அடர்த்தியாக வெளிவந்து, சமையலறையுள் விரவி நீர்த்தது. அறையெங்கும் மிக இலேசான புகை மூட்டம் இருப்பதை வெளியில் இருந்து அறையினுள் வரும் புதுமனிதர்கள் மட்டுமே கண்டுகொள்ளமுடியும். என்னாலோ பிரசாத்தாலோ முடியாது. யாராவது வந்து ‘வீடு ஒரே புகையா இருக்கே’ என்னும்போதுதான் அதைக் கவனிப்போம்.\nபிரசாத்தின் மேலிருந்து வந்த விஸ்கி வாசமும் சிகரெட் வாசமும் ஒன்று கலந்து ஒருவித நெடியை சமையலறைக்குள் பரவி விட்டிருந்தது. அதுவும் எனக்குப் பழகிவிட்டிருந்தது.\nமெதுவாக நகரும் எங்கள் கலைப்படத்திலும் எப்போதோ ஒருமுறைதான் பிரசாத் பேசினார். அந்த வார்த்தைகள் பிரசாத்தின் ஆழ்மனத்தில் அவர் கொண்டிருந்த சோகத்தின் வெளிப்பாடாக இருந்தன. பிரசாத் பேசும்போது அவரின் கண்ணிமைகள் மேலேயும் கீழேயும் அலைந்தன. அவர் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியானார். கையிலிருக்கும் சிகரெட்டை மீண்டும் இழுத்தார். எதிரே நின்றுகொண்டிருக்கும் என்னை உற்றுப் பார்த்தார். நான் ஏதேனும் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ என்று நினைத்து, வாயில் வந்ததைச் சொல்ல எத்தனித்தேன். அதற்குள் அவர் பார்வை கேஸ் அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரின் மேல் மாறி நிலைத்தது.\nநான் என் கவனத்தைச் சொட்டும் நீரின் மேல் மாற்றினேன். எங்களைச் சுற்றிய கலைப்படம் அந்த நேரத்தில் மிகவும் இரசிக்கத்தக்கதாயிருக்கிறது என்று நினைத்தேன். இந்நேரத்தில் பிரசாத்தைப் பற்றிக் கொஞ்சம் நினைக்கலாம். பிரசாத்தின் அறிமுகம் கலீக் என்ற வகையில்தான் தொடங்கியது. சிகரெட் குடிப்பவர்கள் அரைமணிக்கொருதரம் வெளியில் செல்லும் போது கொஞ்சம் இறுகியது. குடிப்பவர்கள் இராத்திரி கூடும் பொழுதில் இன்னும் இறுகப் பிடித்துக்கொண்டது. நாற்பத்தைந்து வயதில் திருமணம் ஆகாமலிருக்கும் ஒருவர் குடித்தால், அவர் தன்னிலையில் இல்லாதபோது அவரிடமிருந்து வரும் குமுறலின் பலத்தை பிரசாத்திடம்தான் கண்டேன். பிரசாத் ஒருகாலத்தில் அவரை இலக்கியவாதியாகவும் நினைத்துக்கொண்டவர்.அதனால் அவரது குமுறல் இரண்டு மடங்காக இருந்தது. ஒரு முப்பது வயது இளைஞனைப்போ��் தோற்றமும் சிவப்புத் தோல் சருமமும் கைநிறையச் சம்பளமும் உள்ள பிரசாத் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்காக அவர் சொல்லாத காரணங்களில்லை. கொஞ்சம் தொகுத்துப்பார்த்தால் இவர் காதலித்த பெண் இவரை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லலாம். ஏனென்றால் இந்த ஒரு காரணத்தை மட்டுமே அவர் சொல்லவில்லை. ஆனால் இந்தக் காரணத்தையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோக அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவேண்டும் என்ற பலத்த சந்தேகம் எனக்கு இருந்தது.\nகலைப்படத்தில் பிரசாத் பேசத்தொடங்கினார். அவரின் பார்வை கொதிக்கும் சாம்பாரின் மீதுதான் இன்னும் நிலைக்குத்தி இருந்தது. இந்த முறை பிரசாத்தின் வசவு எங்கள் மேனேஜரின் மீதானது. அவர் பிரசாத்தை அண்டர் எஸ்டிமேட் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டு, தன் நேரம் வரும்போது தன்னை நிரூபித்து அவர் முகத்தில் கரியைப் பூசுவதாகத் துணை நினைவை எழுப்பிக்கொண்டு, அதன்பின் சொன்ன வார்த்தைகளே பிரசாத் சொன்னவை. வரிகளுக்குப் பின்னால் சென்று பார்த்து அதைப் புரிந்துகொண்டேன். அவர் சொல்வதை மட்டும் கேட்டால் ஒன்றும் புரியாது. தினமும் பிரசாத்திடம் பேசுவதால் “பின் சென்று பார்ப்பதில்” எனக்குக் கஷ்டம் இருப்பதில்லை.\nபிரசாத் சிகரெட்டை மீண்டும் இரசித்து இழுத்தார். இந்த முறை பாதிப் புகையை மூக்கின் வழி விட்டார். நான் என் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்தேன். அதைப் பற்ற வைக்க பிரசாத்திடம் சிகரெட்டைக் கேட்க எத்தனித்தேன். பிரசாத்தின் கவனம் என் மீது விழவேயில்லை. ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் சிறுத்துக்கொண்டிருக்கும் சிகரெட்டின் மீது இருந்தது. லேசாகச் சிரித்தார். கலைப்படத்தின் காட்சிகள் ஏதோ ஒரு கணத்தில் இறுக்கத்தை இழப்பது போல. இரண்டு வினாடிகள் இடைவெளியில் சத்தமில்லாமல் மெல்ல குலுங்கிச் சிரித்தார். நான் அவரை “என்ன” என்பது போலப் பார்த்தேன். இலேசான சிரிப்பினூடே, இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கும் சிகரெட்டைக் காட்டி, “அல்மோஸ்ட் செக்ஸி” என்பது போலப் பார்த்தேன். இலேசான சிரிப்பினூடே, இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கும் சிகரெட்டைக் காட்டி, “அல்மோஸ்ட் செக்ஸி” என்றார். நானும் சிரித்தேன். கட்டை விரலால் சிகரெட்டி பின்பக்கத்தைத் தட்டி சிகரெட்டைக் கொஞ்சம் முன்னகர்த்தினார். நான் சிரித்தேன். என்கையிலிருக்கும் சிகரெட்டைப் பற்ற வைக்க அவரின் சிகரெட் வேண்டும் என்று நான் கேட்க வாயெடுக்க நினைத்தபோது, கொஞ்சம் பலமாகச் சிரித்தார். “செக்ஸி” என்றார். நானும் சிரித்தேன். கட்டை விரலால் சிகரெட்டி பின்பக்கத்தைத் தட்டி சிகரெட்டைக் கொஞ்சம் முன்னகர்த்தினார். நான் சிரித்தேன். என்கையிலிருக்கும் சிகரெட்டைப் பற்ற வைக்க அவரின் சிகரெட் வேண்டும் என்று நான் கேட்க வாயெடுக்க நினைத்தபோது, கொஞ்சம் பலமாகச் சிரித்தார். “செக்ஸி” என்றார். சிகரெட்டின் எரியும் முனையில் சாம்பல் சேர்ந்துவிட்டிருந்தது. கட்டை விரலால் இரண்டு முறை தட்டினார். சாம்பல் தெறித்துக் காற்றில் பறந்தது. ஒரு சிறிய துகள் காற்றிலாடி கொதிக்கும் சாம்பாரில் விழுந்தது போலிருந்தது. பிரசாத் அதைக் கவனிக்கவில்லை. பிரசாத் மீண்டும் மௌனமானார். என் கையிலிருக்கும் சிகரெட்டை மீண்டும் உள்ளே வைத்துவிடலாமா என்று நினைத்தேன். பிரசாத் சொட்டிக்கொண்டிருக்கும் குழாயை, பலமாகத் திருகி அடைத்தார். சொட்டும் நீர் நின்றது. சாம்பார் கொதிக்கும் சப்தத்தை மீறி அறையில் அமானுஷ்ய மௌனமும் இலேசான புகையும் சிகரெட்டின் நெடியும் பிரசாத்தின் கடந்த கால ஏக்கங்களும் அவர் மீதான என் வருத்தங்களும் நிறைந்திருந்தன. கலைப்படத்தின் அமைதியான காட்சிகள் அவை.\nவாசல் மணி ஒலித்தது. இலேசாக அதிர்ந்து அடங்கினேன். பிரசாத் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வேகமாக விரைந்தார். ஒரு பாட்டில் விஸ்கியும் ஒரு சிகரெட் பாக்கெட்டும் சாம்பாருக்குத் தாளிக்க கடுகும் வாங்கிவரச் சொல்லியிருந்த பையன் வந்திருப்பான். அவனுக்குக் காசைக் கொடுத்துவிட்டு பிரசாத் சமையலறைக்குள் வந்தார். அவர் கையில் சிகரெட் பாக்கெட்டும் கடுகும் மட்டுமே இருந்தது.\nஅவர் வருவதற்குள் எரியும் கேஸ் அடுப்பில் என் சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தேன். பிரசாத்தைப் போல் நிதானமாக, இரசித்து என்னால் சிகரெட் புகைக்க முடியாது. கடனென இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு வீசியெறிந்துவிடுவேன். அப்படிச் செய்யும்போதெல்லாம் ஏதோ நினைவு வந்தவராக பிரசாத் சிரிப்பார். ஏன் சிரிக்கிறார் என நான் புரிந்துகொண்டதில்லை.\nபிரசாத்தின் இரவுகள் சட்டெனத் தீராது. மறுநாள் விடுமுறையென்றால் நீண்டுகொண்டே இருக்கும். விஸ்கி பாட்டில் காலியாகும் வரை அவர் உ��க்கம் தொடங்காது. சிகரெட் பாக்கெட்டுகள் எண்ணற்றவை காலியாகிக் கிடக்கும். இதைப் பற்றியெல்லாம் என்றுமே பிரசாத் நினைத்துப்பார்த்ததில்லை. கேட்டால் மேன்சன் வாழ்க்கை என்பார்.\nஎனக்கான இரவு முடியும் நேரம் நெருங்கிவிட்டது. பிரசாத்திடம் சொல்லிவிட்டுச் சென்று படுத்துக்கொள்ளலாம். படுத்தாலும் தூக்கம் வரப்போவதில்லை. எதையேனும் யோசித்துக்கொண்டிருப்பேன். பிரசாத் சாம்பாரில் தாளித்துக்கொட்டுவதில் மும்முரமாக இருந்தார். ஒரு சிறிய வாணலியில் எண்ணெயை இட்டு, அதில் கடுகை இட்டு வெடிக்க வைத்தார். யாருக்கோ சொல்வதுபோல “கருவேப்பிலை இல்ல” என்றார்.\nநான் பொறுமை இழந்து அடுத்த சிகரெட்டை எடுத்தேன். பிரசாத்தின் விரல்களிலிருந்த சிகரெட் இறுதியை எட்டியிருந்தது. அவர் இழுத்ததைவிட, வெறுமனே அது காற்றில் புகைந்த நேரமே அதிகம். இடது கையின் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் மத்தியில் சிகரெட்டை வைத்துக்கொண்டு, வலதுகையால் தாளித்த எண்ணெயெயைச் சாம்பாரில் கொட்டினார். சத்தத்துடன் சாம்பாரின் ஒரு துளி பிரசாத்தின் கையின் மீது தெறித்தது. பிரசாத் கையை உதறினார். சிகரெட் கீழே விழுந்து அணைந்தது. பிரசாத் அதை எடுத்து, டேப்பைத் திறந்து நீரில் காண்பித்து முழுவதுமாக அணைத்தார். பின் ட்ஸ்ட்பின்னில் தூக்கி எறிந்தார்.\nசமைத்தவற்றை எடுத்துக்கொண்டு டைனிங் ஹாலுக்குச் சென்றார். வேறு வழியின்றி நானும் அவர் பின்னே சென்றேன். அவர் மீதிருந்த கழிவிரக்கம் மெல்ல விலகி, நான் தூங்கப் போகவேண்டும் என்ற எண்ணம் தலைகொண்டது.\nபிரசாத் ஒரு வித்தியாசமான ஆளுமை. அவருக்கு என்னை விட்டால் வேறு யாரையும் நண்பர்கள் எனச் சொல்லிக்கொள்ள முடியாது. ஆனால் பல பெயர்களைச் சொல்லி அவர்களெல்லாம் என் நண்பர்கள் என்பார். இன்றிருக்கும் பெரிய எழுத்தாளர்களின் பெயரைச் சொல்லி, நாங்களெல்லாம் ஒரே சமயத்தில் எழுதினோம் என்பார். இவற்றையெல்லாம் வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கவே எனக்குப் பிடிக்கும். அவற்றில் எவ்வளவு உண்மையிருக்கும் என்பதைப் பற்றி யோசிப்பதை நான் நிறுத்திவிட்டிருந்தேன். சில சமயங்களில் பிரசாத் என்னை வடிகாலாக வைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று நினைப்பதுண்டு. இருந்தாலும் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு அமைதியாகிவிடுவேன்.\nஇப்போது பிரசாத் சாப்பிட்டுக்கொண்���ிருக்கிறார். இடது கையில் புகையும் சிகரெட். பிரசாத்தின் சித்திரத்தை கையில் சிகரெட் இல்லாமல் யோசிக்கமுடிந்ததே இல்லை. அவரது வாழ்க்கையையும் நிறையப் புகை நிறைந்ததே. அவர் எல்லோரிடமும் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்றே சொல்லி வைத்திருந்தார். ஆனால் அதில் எனக்குப் பலத்த சந்தேகம் இருந்தது. அவரது அறையில் காணக் கிடைத்த சில கடிதங்களும் அடிக்கடி வரும் தொலைபேசிகளும் எனக்கு அந்தச் சந்தேகத்தை அளித்திருந்தன. ஆனால் அவர் அடிக்கடி தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் அதை நம்புவதே அவருக்குத் திருப்தி தரும் என்று நம்பத் தொடங்கினேன்.\nமூன்றாம் அறையிலிருந்து கேசவன் வந்தான். எங்களைப் பார்த்துச் சிரித்தான். பிரசாத் அவனைப் பார்த்துச் சிரிக்கவில்லை. நான் கேசவனைப் பார்த்துச் சிரித்தேன். “கிச்சன் ·ப்ரீயாயிட்டு போலயே. அப்ப நான் சமைக்கலாம்” என்றான். நான் கிச்சனில் சமைப்பதில்லை. வெளியில்தான் சாப்பிடுகிறேன். அதனால் இந்தக் கேள்வி பிரசாத்திற்குரியது. ஆனால் பிரசாத் பதில் சொல்லவில்லை.\nபிரசாத் யாருடனும் அவ்வளவு எளிதில் பேசமாட்டார். கேசவனுக்கு எரிச்சல் வந்திருக்கவேண்டும். அவன் என்னிடம் பிரசாத்தைப் பற்றிப் பல முறை திட்டித் தீர்த்திருக்கிறான். இன்றோ நாளையோ அவன் கேட்ட கேள்விக்குச் பிரசாத் பதில் சொல்லாமல் இருந்ததைப் பற்றித் திட்டித் தீர்க்கத்தான் போகிறான். “பிரசாத் சமைச்சிட்டார். நீ சமை” என்றேன் லேசான புன்னகையோடு. கேசவன் என்னை ஆழமாகப் பார்த்துவிட்டு, அவன் அறைக்குச் சென்றுவிட்டான். நாளை என்னைப் பார்க்கும்போது, பிரசாத்தை மேன்சனை விட்டுக் காலி செய்யச் சொல்லவேண்டும் என்பதைப் பற்றி கேசவன் நிச்சயம் வலியுறுத்துவான்.\nகேசவன் வந்த அடையாளமோ நாங்கள் பேசிக்கொண்டதன் சலனமோ பிரசாத்திடம் இல்லை. பிரசாத் தட்டை வழித்து நக்கினார். சமையலறையில் உள்ள வாஷ் பேசினில் தட்டைக் கழுவினார். அங்கேயே வாய்க்கொப்பளித்துத் துப்பினார். பிரசாத் இப்படி சமையலறை வாஷ் பேசினில் வாய் கொப்பளித்துத் துப்புவதைப் பற்றிப் பலமுறை கேசவன் கோபப்பட்டிருக்கிறான். நானும் பிரசாத்திடம் சொல்லியிருக்கிறேன். “கேசவன் கோபப்பட்டானா அவன் யாரு கோபப்பட” என்றார் ஒருமுறை. இன்னொரு முறை “அவன் கெடக்கான் தாயோளீ” என்றார்.\nசமையலறையில் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு மெயின் ஹாலில் வந்து அமர்ந்தார். டிவியை ஆன் செய்து, விசிடி ப்ளேயருக்குள் ஒரு விசிடியைச் செருகினார். திரை உமிழ்ந்தது. நீலப்படம். தினம் ஒரு நீலப்படம் பார்க்காமல் பிரசாத் உறங்கியதே இல்லை. பலமுறை பார்த்துவிட்ட அந்நீலப்படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் எனக்கு மனப்பாடம். பிரசாத் கையிலிருந்த சிகரெட்டிலிருந்து அறையெங்கும் புகை சூழ்ந்தது.\n“ஜன்னலைத் திறந்து வைக்கட்டுமா” என்று பிரசாத்தைக் கேட்டேன்.\n“திறந்து வெச்சா புகை போயிடுமா”\n“சரி நான் படுத்துக்கப் போறேன்”\n“புகை நம்ம வாழ்க்கையோட சிம்பல் தெரியுமா என்னைக்காவது ஒரு நாள் முழுக்க சலனமோ குழப்பமோ சந்தேகமோ அடுத்த நாள் பற்றிய பயமோ இல்லாம இருந்திருக்கியா என்னைக்காவது ஒரு நாள் முழுக்க சலனமோ குழப்பமோ சந்தேகமோ அடுத்த நாள் பற்றிய பயமோ இல்லாம இருந்திருக்கியா குழந்தையா இருக்கிறப்ப விட்று. நான் சொல்றது நீ யோசிக்க ஆரம்பிச்ச பின்னாடி. நீ யாருன்னு ஒனக்குத் தெரிஞ்ச பின்னாடி. என்னைக்காவது புகையில்லாம இருந்திருக்கியா குழந்தையா இருக்கிறப்ப விட்று. நான் சொல்றது நீ யோசிக்க ஆரம்பிச்ச பின்னாடி. நீ யாருன்னு ஒனக்குத் தெரிஞ்ச பின்னாடி. என்னைக்காவது புகையில்லாம இருந்திருக்கியா புகை நம்ம வாழ்க்கையோட சிம்பல். ஜன்னலைத் திறந்து வெச்சிட்டா புகை போயிடும்னு சொல்றது அசட்டுத்தனம் இல்லையா புகை நம்ம வாழ்க்கையோட சிம்பல். ஜன்னலைத் திறந்து வெச்சிட்டா புகை போயிடும்னு சொல்றது அசட்டுத்தனம் இல்லையா\n“தூங்கு. ஆனா தூக்கம் வருமா”\n“சரி.. போய் படு,” என்று சொல்லிவிட்டு டிவிக்குள் ஆழ்ந்தார். நான் மெயின் ஹாலைவிட்டு விலகி என் அறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டுப் படுத்தேன்.\nபடுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தேன். கேசவன்.\n“ஏன், ஒண்ணுமில்லையே. நல்லாத்தானே இருக்கேன்”\n“டேய், சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத. ஒரு ரெண்டு மாசம் லீவு போட்டுட்டு ஊருக்குப் போயிட்டு வா. நா மேனேஜர் கிட்ட சொல்லியிருக்கேன். லீவு தர்றேன்னு சொல்லியிருக்கார்”\n“பிரசாத் பிரசாத்னு அவனோட சுத்தாதடா. அவன் ஆள் சரியில்லை. நம்ம ஆபிஸ்ல யாராவது அவனோட பேசறாங்களா\nமெயின் ஹாலை எட்டிப் பார்த்தேன். பிரசாத்தின் முன்னே விஸ்கியும��� இடது கையில் சிகரெட்டும் இருந்தது. நீலப்படத்தின் ஏதோ ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு தலையை லேசாக உயர்த்தி லேசாகச் சிரித்தார்.\n“ஒரு நாள்கூட அவரால ப்ளூ ·பிலிம் பார்க்காம இருக்கமுடியலை. அவர் வயசு என்ன உன் வயசு என்ன எப்பவும் அவர்கூட சுத்திக்கிட்டு, உம்மனா மூஞ்சி மாதிரி… நம்ம ஊர்ல எப்படியெல்லாம் இருந்த ஏண்டா இப்படி மாறின என் கூட நீ பேசறதே இல்லை”\n“கேசவன். போதும் நிறுத்து. எனக்குத் தூக்கம் வருது”\n“சொல்றதைக் கேளு. ரெண்டு மாசம் லீவு போட்டு ஊருக்குப் போயிட்டு வா. எல்லாம் சரியாயிடும். அதுக்குள்ள அவரை நம்ம ரூமை விட்டுக் காலி பண்ணிடறேன். இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு. நேத்து சீனு சொல்றான், ஒனக்கும் அவருக்கும் இடையில என்னவோ தப்பு இருக்குன்னு. இதெல்லாம் ஒனக்குத் தேவையா\n“அவரை என்னைக்கோ ரூமை விட்டு அனுப்பியிருப்பேன். உன் பிடிவாதத்தாலதான் வெச்சிருக்கேன்”\nநான் குழப்பத்தில் நின்றிருந்தேன். சில சமயம் நானே யோசித்திருக்கிறேன், பிரசாத்தை விட்டுக் கொஞ்சம் விலகி இருப்பது நல்லது என்று.\n“சரி இப்ப போய் படு. நாளைக்குப் பார்த்துக்கலாம்” என்றான்.\nஅறைக்குள் சென்று படுத்தேன். அரைத்தூக்கத்தில் ஏதேதோ பிம்பங்கள் என் கண்ணில் நிழலாடின. பிரசாத் சத்தமாகச் சிரித்தார். அமைதியாக இருந்தார். நிறையத் தத்துவங்கள் சொன்னார். திடீரென என் மீது பாய்ந்தார். திடுக்கிட்டு விழித்தேன். அவரது பெட் காலியாக இருந்தது. மெயின் ஹால் விளக்கின் வெளிச்சம் என் அறையில் கசிந்தது. பிரசாத் இன்னும் டிவி பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.\nஎப்போது உறங்கினேன் எனத் தெரியாமல் உறங்கிப்போனேன்.\nஅறைக்கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். மீண்டும் கேசவன். பதட்டமாக இருந்தான். என் கையை இழுத்துக்கொண்டு சென்று மெயின் ஹாலில் நிறுத்தினான். பிரசாத் மெயின் ஹாலின் மெத்தையில் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு சாய்ந்து கிடந்தார். அவரது வாயின் ஓரத்திலிருந்து இரத்தம் வழிந்திருந்தது. அவர் இறந்துவிட்டதாகக் கேசவன் கூறினான்.\n“சூசயிட் பண்ணிக்கிட்டார்டா. என்ன பண்றதுன்னு தெரியலை. மேனேஜர்க்கு போன் பண்ணி சொல்லியிருக்கேன். அவரோட ·ப்ரெண்ட் ஒருத்தர் வக்கீலாம். அவரையும் கூட்டிக்கிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கார்”\nஎங்கள் கலைப்படத்தின் இக்கா���்சி எனக்கு விளங்கவில்லை.\n“ஒண்ணுமில்லை விடு. நான் ஊர்க்குப் போகணும்”\n“அதான் நல்லது, போய்ட்டு வா. நா பார்த்துக்கறேன்”\nகேசவன் சில காரியங்களை அடுக்கிக்கொண்டே போனான். நான் ஜன்னல் கதவைத் திறந்துவைத்தேன். மீண்டும் பிரசாத்தைப் பார்த்தேன். அவரது இடது கையின் கீழே ஒரு சிகரெட் துண்டு கிடந்தது. புகையற்றிருந்த சிகரெட்டின் மீது பிரசாத்தின் கண்கள் நிலைக்குத்தி நின்றிருந்தன.\nஹரன் பிரசன்னா | 4 comments\nகே எஸ், உங்கள் கருத்துக்கு நன்றி. அவ்வப்போது கதைகளும் கவிதைகளும் ‘பின்னூட்டங்களும்’ எழுதுவேன் என்னைப் பற்றி வேறதிக விவரங்கள் ஒன்றுமில்லை. நன்றி.\nஅமானுஷ்ய மௌனமும் இலேசான புகையும் சிகரெட்டின் நெடியும் பிரசாத்தின் கடந்த கால ஏக்கங்களும் அவர் மீதான என் வருத்தங்களும் நிறைந்திருந்தன. கலைப்படத்தின் அமைதியான காட்சிகள் அவை.\nஎன்ன அருமையான சூழ்நிலை விளக்கம். அதை கலைப்படத்தின் காட்சிகளாக உருவகம் செய்தது நன்று.\nஅவர் சொல்வதை மட்டும் கேட்டால் ஒன்றும் புரியாது. தினமும் பிரசாத்திடம் பேசுவதால் “பின் சென்று பார்ப்பதில்” எனக்குக் கஷ்டம் இருப்பதில்லை.\nஎங்கள் கலைப்படத்தின் இக்காட்சி எனக்கு விளங்கவில்லை.\nமனதில் இருப்பதை சூழ்நிலையுடன் ஒப்பிடுதல் ப்ரசாத் மாதிரி ஆட்களுக்கு ஒரு வடிகால் போல.. இல்லையா ப்ரசன்னா. ஜெயக்குமார்.\nஜெயகுமார், நீங்கள் சொல்வது சரி. உங்கள் கருத்துக்கு நன்றி.\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (39)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2006/09/08/vv/", "date_download": "2018-07-21T15:05:26Z", "digest": "sha1:J4QZBMKNJR6PR7UUXMGL6YGWU2Z7SV4A", "length": 15499, "nlines": 113, "source_domain": "angumingum.wordpress.com", "title": "வே.வி சில குறிப்புகள் | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nவேட்டையாடு விளையாடு இன்று இரண்டாம் முறையாக பார்க்க வேண்டி வந்தது. அம்மாவை கூட்டிச்சென்றிருந்தேன் திரையரங்கத்திற்கு. நான், அம்மா மற்றும் அப்பா மட்டும் திரைப்படத்திற்கு சென்றது இது தான் முதல் முறை என நினைக்கிறேன்.\nஇரண்டாம் முறை பார்க்கும் போது கதை த��ரிந்துவிட்டதால் வேறு விஷயங்களை கவனிக்க முடிந்தது. அப்போது தோன்றிய சில எண்ணங்கள்…\n” “என்ன மணிரத்னம் பட வசனம் மாதிரி கேக்கறீங்க” , “Back home, its called ragavan instinct”, “ராகவன், உங்களுக்கு எல்லாம் தெரியுது. ஆனா சில விஷயங்கள சொல்லாம விடறதே நல்லதுன்னு தெரியல இல்ல” , “Back home, its called ragavan instinct”, “ராகவன், உங்களுக்கு எல்லாம் தெரியுது. ஆனா சில விஷயங்கள சொல்லாம விடறதே நல்லதுன்னு தெரியல இல்ல\nபடத்தொகுப்பு மிக அருமையாக வந்திருந்தது. குறிப்பாய் சொல்ல வேண்டிய இடம், flashback காட்சிகள் முடிவடையும் இடத்தில் எல்லா நிகழ்வுகளும் சீரில்லாத விதத்தில் கலந்து வரும் இடம்.\nமுதல் பாடல் தேவையற்றது. அதை கூட மன்னித்துவிடலாம். ஆனால் உயிரிலே பாடல் படத்தின் வேகத்தை திடீரென நிறுத்துகிறது.\nகமலினி முகர்ஜி. ஆனந்த (தெலுங்கு) படத்தில் பார்த்தபோதே மனதை அள்ளிவிட்டார். இதில் சிறு பாத்திரத்திலேயே வந்தாலும் ஹும் ஹும் ஹும்…..\nஇங்கு குவைத்தில், படத்தில் சகட்டு மேணிக்கு கத்தி வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். எங்கள் முகப்பேர் ரோடு போல எகிரி எகிரி குதிக்கிறது படம். பிரகாஷ் ராஜ் தன் மகளின் பிணத்தை பார்த்து அழும் காட்சியை விகடனில் சிலாகித்திருந்தார்கள். ஆனால் இங்க அது வெட்டப்பட்டு விட்டது. ஏன் என புரியவில்லை. tears of the sun படத்தில் மார்பகங்கள் வெட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஆப்பிரிக்க பெண்ணை காட்ட எந்த தயக்கமும் இல்லாத கத்திக்கு பிரகாஷ்ராஜின் அழுகை உறுத்தியது ஏனோ யான் அறியேன்.\nநுணுக்கமான இயக்கம். பல காட்சிகள் வசனம் இன்றி உணர்த்தப்படுகின்றன. ஜோதிகா தமிழ் பெண் என கமல் அறிந்து கொள்ள, அவரது மேஜையில் இருக்கும் சல்மாவின் “ஒரு மாலையும் இன்னொரு மாலையும்” போதுமாக இருக்கிறது. கவிதையைப் பற்றி பேசுகையில்… ஜோதிகா விமானத்தில் “படிக்கும்” புத்தகம் நமது சக வலைப்பதிவாளர் மதுமிதா எழுதிய சுபாஷிதம் என்ற புத்தகம் தான். அப்புத்தகத்தை சென்ற முறை இந்தியா சென்ற போது வாங்கிப்படித்த உடனேயே பதிவேற்ற வேண்டும் என்று இருந்தேன். ஏனோ தவறிவிட்டது.\nபடத்தில் மிக அழகாக எடுக்கப்பட்ட காட்சியாக எனக்கு பட்டது, கமல் கொலைகாரர்களை முதன்முறையாக சந்திக்கும் காட்சி. எதைத் தேடுகிறோம் என கமல் அறிந்துகொள்ளும் காட்சி. ரோலர் கோஸ்டரில் சென்றோமெனில் உச்சிக்கு சென்றபிறகு ஒரு 4 – 5 வினாடிகள் நிற்���ும். அசுர வேகத்தில் கீழே இறங்கப்போவது நமக்கு தெரிந்தே காத்திருப்பதில் ஒரு குறுகுறுப்பு. அதை போன்றதொரு காத்திருப்பு இது. நல்ல கற்பனைவளம் மிக்க காட்சி இது.\nநேரம், இடம் என எல்லாமும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி துணைத்தலைப்பாக வந்து கொண்டிருந்தது. பாதி படத்தில் தமிழ் காணாமல் போய்விட்டது. வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே\nஉயிரிலே பாடலில் ஜோதிகா ஆர்.எம்.கே.வி விளம்பர படப்படிப்பிலிருந்து எழுந்து வந்துவிட்டவர் போல இருக்கிறார். என்னேரமும் “எல்லா வகைப் பட்டும், ஆரெம்கேவில மட்டும்” என சொல்லுவார் என எதிர்ப்பாத்தேன்.\nகாக்க காக்கவில் பயன்படுத்தப்பட்ட பல பெயர்கள் இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இளமாரன், மாயா இப்படி.\nஇதன் பிறகு கடைசிக்கட்ட காட்சிகளில் மூழ்கிவிட்டதால் குறிப்பெடுப்பதை நிறுத்திவிட்டேன். நல்ல படம். திரையரங்கம் போய் பாருங்க மக்கா….\n← சுகிர்தராணியின் இரு கவிதைகள்\n10 thoughts on “வே.வி சில குறிப்புகள்”\n12:32 முப இல் செப்ரெம்பர் 8, 2006\n—–பிரகாஷ்ராஜின் அழுகை உறுத்தியது ஏனோ யான் அறியேன்.—-\n—–நமக்கு தெரிந்தே காத்திருப்பதில் ஒரு குறுகுறுப்பு. அதை போன்றதொரு காத்திருப்பு இது. நல்ல கற்பனைவளம் மிக்க காட்சி இது.—-\n5:24 பிப இல் செப்ரெம்பர் 8, 2006\nஇது போன்ற நல்ல படங்களை எப்போதும் இரண்டு முறை பாருங்கள்.\n11:56 முப இல் செப்ரெம்பர் 9, 2006\n11:18 முப இல் செப்ரெம்பர் 10, 2006\nநல்ல விமர்சனம் சித்தார்த். “சுபாஷிதம்” நான் இன்னும் படிக்காததால் படம் பார்த்த அன்று முதல் தேடிக்கொண்டேயிருந்தேன். உங்கள் பதிவில் விடை கிடைத்தது.\nதொடர்ந்து நல்ல திரை / புத்தக விமர்சனம் எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.\n12:15 முப இல் நவம்பர் 24, 2006\nவே. வே. படத்தை விட உங்க்ளோட பார்வை ரொம்ப அழகா இருக்கு. நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன்… அது ஒரு த்ரில்லரா இல்லை காதல் படமான்னு எனக்குப் புரியல. இன்னும் அமெரிக்காவுல ரெண்டு வருஷம் முன்னாடி ந்டந்த கொலைகளை கமல் போய் கண்டு பிடிப்பது ந்ம்ம நாட்டுப் போலீஸை அளவுக்கு அதிகமா மதிப்பிட்டாங்களோன்னு தோணுச்சு.\nஇவங்களுடைய investigationலயே கொலைகாரங்களைக் கண்டு பிடிச்சுக் காட்டி இருன்தா நல்லா இருந்திருக்கும்.\nஒரு கமல் ரசிகனான எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் அதிகம் தான். suspense நீட்டிச்சிருக்கலாம்னு தோணுது….\n6:45 முப இல் ஏப்ரல் 21, 2007\n12:54 முப இல் செப்ரெம்பர் 22, 2007\n12:54 முப இல் செப்ரெம்பர் 22, 2007\n12:55 முப இல் செப்ரெம்பர் 22, 2007\n12:56 முப இல் செப்ரெம்பர் 22, 2007\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-44504799", "date_download": "2018-07-21T16:18:36Z", "digest": "sha1:USKPZAIZEZCD4LF7CRU4WRJIQYTVFDQL", "length": 16961, "nlines": 157, "source_domain": "www.bbc.com", "title": "2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த 6 வாரங்களில் அமெரிக்க எல்லையில் சுமார் 2,000 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட இந்த குழந்தைகள் ஆதரவற்ற சிறார்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்\n'மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக எல்லையை கடக்கின்ற வயதுக்குவந்தோர் கைது செய்யப்படுவர்' என்கிற அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கைதாகின்றவர்கள் உடன் வந்த குழந்தைகள் அவர்களின் பராமரிப்பில் இருந்து அகற்றப்பட்டு விடுகின்றனர்.\nஇந்தப் பிரச்சனை அமெரிக்க அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.\nஎள்ளளவும் சகிப்புதன்மையற்ற இந்த அணுகுமுறையை நியாயப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் திருவிவிலியத்தை (பைபிள்) மேற்கோள்காட்டியுள்ளார்.\nஇந்த நடவடிக்கை மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோர் குற்றவியல் நடைமுறையில் தண்டிக்கப்படுகின்றனர். சட்ட விரேதமாக எல்லையை கடந்து அமெரிக்காவில் நுழைவது முதல்முறையாக இருந்தால், அதனை தவறான நடத்தை குற்றச்சாட்டாக கருதும் நீண்டகால கொள்கை முடிவில் இருந்து இந்த நடவடிக்கை மாறுபட்டதாகும்.\nவயதுவந்தோர் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகிறபோது, அவர்களோடு வருகின்ற குழந்தைகள் பிரிக்கப்பட்டு, ஆதரவற்ற சிறார்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.\nஏப்ரல் 19 முதல் மே மாதம் 31ம் தேதி வரை கைதான 1,940 வயதுவந்தோரிடம் இருந்து 1,995 குழந்தைகள் பிரிக்கப்பட்டு ஆதரவற்றவர்களாக பராமரிக்கப்படுவதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nபெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட இந்த குழந்தைகளின் வயது பற்றிய தகவல்கள் வழங்கப்படவில்லை.\nஇந்த குழந்தைகள் அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவை துறையின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளனர்.\nImage caption சட்ட விரோதமாக குடியேறும் பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கின்ற பிரச்சனை அமெரிக்காவில் போராட்டங்களை துண்டியதோடு, ஐநாவின் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.\nபெற்றோரின் வழக்குகளில் தீர்வு காண அதிகாரிகள் முயலுகிறபோது, இந்த குழந்தைகள் அரசு தடுப்பு முகாம்கள் அல்லது குழந்தை வளர்ப்பு மையங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.\nகுழந்தைகளை இவ்வாறு பிரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nசட்டவிரோதமாக எல்லையை கடக்கின்ற குடியேறிகள் தண்டனையில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக குழந்தைகள் இருக்க முடியாது என்று செசன்ஸ் தெரிவித்திருக்கிறார்.\nபுனித பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்திலுள்ள ஒரு வசனமான அரசின் சட்டங்களுக்கு கீழ்ப்படிவதை மேற்கோள்காட்டி அட்டர்னி ஜெனரல் பேசியுள்ளார்.\nஅதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த கொள்கையை குடியரசு கட்சியை சோந்த சிலர் ஆதரிக்கின்றனர். பிறர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.\nஇந்த நடவடிக்கையை தான் விரும்பவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பால் ராயன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு பெற்றோரையும், குழந்தைகளையும் பிரிக்கின்ற நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருகின்ற குடிவரவு சட்ட வரைவை குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர்.\nஇந்த வரைவின்படி, சட்ட விராதமாக குடியேறுவோர் குடும்பமாக தடுத்து வைக்கப்படுவர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகுழந்தைகளாக அமெரிக்காவுக்கு வந்து, தற்போது சரியான ஆவணமில்லாமல் இருக்கின்ற 18 லட்சம் பேருக்கு குலுக்கல் முறையிலான பச்சை கார்டு (கிரீன் கார்டு) வழங்கும் நடவடிக்கையை நீக்கிவிட்டு, அத்தகையோருக்கு பாதுகாப்பு வழங்கவும், எல்லை பாதுகாப்பில் கூடுதலாக 2 கோடியே 50 லட்சம் டாலர் அதிகமாக்கவும் இந்த சட்ட வரைவில் முன்மொழியப்பட்டுள்ளது.\nமிதவாதிகளையும், பிற்போக்குவாதிகளையும் சமரசம் செய்கின்ற இந்த சட்ட வரைவு, அடுத்தவாரம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று தெரிகிறது.\nசினிமா விமர்சனம்: கோலி சோடா 2\nஅதிபர் இதற்கு ஆதரவு அளிப்பார் என்று குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தாலும், இத்தகைய சமரச சட்ட வரைவில் தான் கையெழுத்து போடபோவதில்லை என்று வெள்ளிக்கிழமை அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.\nஆனால், அதிபர் டிரம்ப் தவறுதலாக பேசிவிட்டார் என்றும், இந்த நடவடிக்கைகளுக்கு அவர் ஆதரவு அளிப்பார் என்றும் பின்னர் வெள்ளை மாளிகை விளக்கமளித்தது.\nகுடியேறிகளின் குழந்தைகளை வைக்க டெக்ஸாஸிலுள்ள ஓரிடத்தை தெரிவு செய்திருப்பதாக டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.\nசினிமா விமர்சனம்: Race 3\nஒருபாலுறவு மனைவியை பழிதீர்க்க நண்பர்களுக்கு இரையாக்கிய கணவன்\nஈபிள் டவருக்கு குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்பு\nபெண்களை அழுத்தும் குடும்ப வன்முறைகள் எத்தனை விதம்\nஇரண்டே நாளில் டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா\nஇந்தியாவின் பரபரப்பான சில தகுதிநீக்க வழக்குகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/05/160519_egyptflight", "date_download": "2018-07-21T16:19:29Z", "digest": "sha1:FYPRHQC2AKOIWNAC5WZZKPOYY43NPHHO", "length": 7886, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "ஈஜிப்ட்ஏர்ஜெட் விமானம் கடலில் விழுந்தது விபத்தா? பயங்கரவாத தாக்குதலா? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஈஜிப்ட்ஏர்ஜெட் விமானம் கடலில் விழுந்தது விபத்தா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nராடர் திரைகளில் இருந்து மறைந்த அறுபத்திஆறு பயணிகளுடனான ஈஜிப்ட்ஏர் ஜெட் மத்திய தரைக்கடலில் வீழ்ந்துள்ளது.\nஏ-320 வகையை சேர்ந்த இந்த விமானம் பாரிசில் இருந்து கெய்ரோவுக்கு பயணித்துக்கொண்டிருந்தது.\nநடுவானில் திடீரென திசைமாறிய இந்த விமானம் பின்னர் காணாமல் போனதாக கிரேக்க பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.\nவிபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. ஆனால், பயங்கரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு இருக்கலாம் என்று எகிப்திய விமான போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது எப்படி\nபரஸ்பர நிதியில் முதலீடு செய்வது எப்படி\nவீடியோ தானாக மறைந்துபோகும் 'மாயப் பெண்'\nதானாக மறைந்துபோகும் 'மாயப் பெண்'\nவீடியோ 237 கிலோ டெல்லி சிறுவன் உடல் எடை, 165 ஆக குறைந்தது எப்படி\n237 கிலோ டெல்லி சிறுவன் உடல் எடை, 165 ஆக குறைந்தது எப்படி\nவீடியோ தங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயகரா' பற்றி தெரியுமா\nதங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயகரா' பற்றி தெரியுமா\nவீடியோ 7 வயது சிறுவனின் நேர்மையை பாராட்டிய ரஜினி: நடந்தது என்ன\n7 வயது சிறுவனின் நேர்மையை பாராட்டிய ரஜினி: நடந்தது என்ன\nவீடியோ இந்த ஊரில் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது (காணொளி)\nஇந்த ஊரில் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது (காணொளி)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160605_america", "date_download": "2018-07-21T16:19:57Z", "digest": "sha1:TF3HBFUJBPUMFTI27KBESWVF7LPY7G6Y", "length": 6765, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்கா சீனாவுக்கு எச்சரிக்கை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதென் சீனக் கடல் பகுதியில், சீனா வான் வழி தற்காப்பு மண்டலம் அமைப்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெரி சீனாவை எச்சரித்துள்ளார்.\nஅப்பகுதி ஆத்திரமூட்டுவதும், நிரந்தர தன்மையை சீர்குலைப்பதாகவும் இருந்தால் அமெரிக்கா இது பற்றி ஆராயும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறு செய்வதால் சீனாவுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரிக்கும்.\nமங்கோலியாவுக்கு குறுகியதொரு பயணம் மேற்கொண்டபோது பத்திரிகையாளர்களிடம் கெரி இதனை தெரிவித்தார்.\nதென் சீனக் கடலின் பெரும் பகுதியை தன்னுடையதாக உரிமை கோரும் சீனா, “பிரச்சினைகளை கண்டு பயமில்லை” என்று கூறி அமெரிக்காவின் விமர்சனத்தை நிராகரித்துள்ளது.\nசாச்சைக்குரிய கடல் எல்லையானது, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்பட பிற நாடுகளால் உரிமை கொண்டாடப்படுகிறது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107340", "date_download": "2018-07-21T14:59:55Z", "digest": "sha1:SMRX2CIEQ3AF4GV3EOMSPPMPEIS5R2W2", "length": 16244, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "பீட்டரும் காடும்", "raw_content": "\nஇமையத் தனிமை – 3 »\nசிம்லாவில் இருந்து ஊருக்குத்திரும்பும்போதுதான் குரங்கணி விபத்து குறித்த செய்திகளை வாசித்தேன். அதை ஒட்டிய விவாதங்களையும். அதில் மிக எரிச்சலூட்டியது முன்னாள் காட்டிலாகா அதிகாரிகளின் ‘பையத்தூக்கிட்டு வந்திடறானுங்க….’ பாணியில் அமைந்த பேட்டிகள். காடென்றால் என்னவென்றே தெரியாயதவர்களின் நல்லுபதேசங்கள். உண்மையில் காட்டிலாகாவின் பொறுப்பின்மை, ஊழல் அனைத்தையும் மறைப்பதற்காக முன்வைக்கப்படும் பிலாக்காணங்கள் இவை.\nதமிழகக் காட்டிலாகா சென்ற ஐம்பதாண்டுகளாக தமிழகக் காடுகள் மொட்டையாக்���ப்பட்டதற்கான கூட்டுப்பொறுப்பை ஏற்கவேண்டும். அவர்கள் முன்பு காட்டுகொள்ளையர்களை தடுக்கவில்லை. பலசமயம் உடந்தையாகவும் இருந்தார்கள். தமிழகக் காட்டுக்கொள்ளை ஓரளவேனும் நின்றது சென்ற இருபதாண்டுகளாகவே. மத்திய அரசின் கடுமையான சட்டங்கள் ஒரு காரணம். சென்ற இருபதாண்டுகளில் சூழியல்பிரக்ஞை கொண்ட இளைஞர்கள் பலர் அதிகாரிகளாக பணிக்கு வந்தது இரண்டாவது காரணம். ஆனால் அனைத்தையும் விட முக்கியமானது சூழியல்பிரக்ஞை கொண்ட ஒரு தலைமுறை உருவானது. அவர்கள் காடுகளுக்குச் செல்லத் தொடங்கியது. அவர்கள் காடுகளைப்பற்றி தொடர்ந்து எழுதியது அவர்கள் காடுகளின் கண்காணிப்பாளர்கள்.\nஅவர்களைத்தான் இவர்கள் ‘பொறுப்பற்றவர்கள்’ என்று முத்திரை குத்துகிறார்கள்.. நான் விசாரித்தவரை அந்த கானுலாக் குழு முறையான பயிற்சி பெற்றது. சூழியல் உணர்வு கொண்டது. பலமுறை காட்டுக்குள் சென்ற அனுபவம் கொண்டது.இந்த விபத்தைக் காரணம் காட்டி அவர்களைப்போன்றவர்களை தடுத்துவிட்டால் காடு மீண்டும் காட்டுகொள்ளையர்களின் ஆட்சிக்கே செல்லும். இந்த இளைய தலைமுறை மேல் காட்டுக்கொள்ளையருக்கு இருக்கும் காழ்ப்பே இப்போது பலவகையிலும் வெளிப்படுகிறது என நினைக்கிறேன்.\nஎத்தனை பயிற்சிபெற்றிருந்தாலும் என்னதான் கவனமாக இருந்தாலும் காட்டில் முழுமையாக ஆபத்தை தவிர்க்கமுடியாது. யானைகள், காட்டெருதுக்கள், பாம்புகள் என பல அபாயங்கள் உண்டு. அபாயத்தைத் தேடிச்செல்லும் பயணம்தான் அது. ஆகவே முழுமையான பாதுகாப்புடன் கானுலா என்ற பேச்சே இல்லை. ஆபத்து அந்த பயணத்தின் ஒருபகுதி. இமையமலை ஏற்றத்திற்கும், கடல்விளையாட்டுகளுக்கும் இதெல்லாம் பொருந்தும்.\nகாட்டுத்தீ என்பது ஏன் என்பதை ஒருமுறை காட்டுக்குள் சென்றவர்களால் உணரமுடியும். காட்டை ஒட்டிய விவசாயப் பகுதிகளில் பூச்செடி என்னும் சிறிய பூக்கள்கொண்ட ஒரு முள்ச்செடி மழைக்காலத்தில் பெருகி கோடையில் காய்ந்திருக்கும். அந்தப்புதரைக் கொளுத்திச் சாம்பலாக்கி ஜூன்மாத மழையில் விதைத்து ஆகஸ்ட் இறுதியில் அறுவடை செய்வார்கள். இப்படித் தீயிடுவதனால்தான் காட்டுத்தீ உருவாகிறது. மேய்ச்சல்மக்கள் காட்டுக்குள் புல்லைத் தீயிடுவதுண்டு, அப்போதுதான் ஜூன்மாத மழையில் புதியபுல் வரும். செயற்கையாகவே தீ உருவாக்கப்படுகிறது. அந்தப்பழியை தூக��கி காட்டுக்குள் சென்றவர்கள் மேல் போடுகிறார்களோ என ஐயம்கொள்கிறேன்\nஆனால் காடோரநிலத்தைக் கைப்பற்றி விவசாயம் செய்பவர்கள் வலிமையான குழுவினர். அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆகவே காட்டிலாகாவினருக்கு வேறுவழியில்லை. அவர்கள் காட்டோர நிலங்களை எரிப்பதை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும். அப்படி களைமண்டாமல் விவசாயம் செய்ய பலவகையான வழிகள் இன்றுவந்துவிட்டன. அவற்றை வலியுறுத்தவேண்டும்.\nகோடையில் கானுலாவை முழுமையாக தடைசெய்யவேண்டும். கேரளக் காடுகளில் முற்றாகவே கோடையில் அனுமதி இல்லை. பல காட்டுலா மையங்கள் மூடப்பட்டுவிடும். அதை கறாராக தமிழகத்தில் அமல்படுத்தவேண்டும்\nபெண்கள் வீடுகளில் இருந்து காடுகளுக்கு பயணங்கள் செல்வதென்பது நம் சூழலின் மிகப்பெரிய மாற்றம். அவர்களின் உளநிலை உலகப்பார்வை அனைத்துமே மாறிவிடுவதைக் காணலாம். இந்த விபத்தைக் காரணம் காட்டி ‘பொட்டக்கழுதகள் வீடடங்கி கெடக்கவேண்டியதுதானே” வகை உபதேசங்களும் உலவத்தொடங்கியிருக்கின்றன.\nஇந்த சூழுலாவை ஏற்பாடு செய்த பீட்டர் வான் கெய்ட் பற்றி பலரும் சொன்னதைக்கொண்டு நான் புரிந்துகொண்டது அர்ப்பணிப்பும் தீவிரமும் நேர்மையும் கொண்ட சமூகப்பணியாளர் என்றுதான். அத்தகைய மனிதர் இங்கே ஊழலில் மூழ்கிய, பொறுப்பை ஏற்கமறுக்கும் லருக்கும் சங்கடம் அளிப்பவர். அவரை ஏதேனும் தருணத்தில் சிக்கவைத்து முடித்துவிடவே அதிகார வர்க்கம் முயலும். ஊடகங்களும் தீரவிசாரிக்காமல் அதற்குத் துணைபோவது வருந்தத் தக்கது. பீட்டருக்கு ஆதரவாக நம் சமூகக்குரல் எழுந்து வரவேண்டும்\nவா.மணிகண்டன் எழுதிய இந்தக்கட்டுரை அவ்வகையில் முக்கியமானதென்று படுகிறது\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் த���டர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/13281/Theodore-Boone-The-Abduction-2011-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T15:48:44Z", "digest": "sha1:BHIJEEUDAHMBXS43XZZU5MRHI6MHOXZY", "length": 8189, "nlines": 154, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅதிகாலை 4 மணியிருக்கும், உங்களுக்கு ஒரு போன் கால் வருகிறது. எடுத்து பேசினால், எதிர்முனையில் ஒரு போலிஸ்காரர். உங்\n2 +Vote Tags: செய்திகள் புத்தகங்கள் நாசா\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்நான் ஒரு ஏழைங்கரொம்ப நல்லா படிச்சநாலு பக்தாள்ஸ் சொன்னாங்கநான் ஒரு ஏழைங்கஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்கஎல்லாம்… read more\nவாய் மட்டும் இல்லேன்னா வாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டுப் போயிரும் என்ற பழிமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ மோடிக்கு மிக பொருந்துகிறதுஅன்பு… read more\n24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித… read more\nநாடகப்பணியில் நான் - 10\nதெலுங்கில் கால் பதிக்கும் வித்யா பாலன்\nதெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்க�� வரலாறு படமாகி… read more\nஅரசியல் சாசனம் பிரிவு 161ன்படி, ஆயுள் கைதிகள் அல்லது மரண தண்டனை கைதிகளை மாநில கேபினட் குழு விடுதலை செய்வதாக முடிவு செய்து அதனை மாநில கவர்னருக்கு பரிந்… read more\nபடங்கள் – சிம்ஸ் பார்க் – குன்னுர்\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \n\\\"அன்பு\\\"ள்ள ஆசானுக்கு, : பிரவின்\nகிராமத்து பேருந்து : Anbu\nமுருகா முருகா : என். சொக்கன்\nகோடை என்னும் கொடை : எட்வின்\nஜஸ்ட் மிஸ் : Karki\nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் : கே.ரவிஷங்கர்\nதேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 22-5-09 : T.V.Radhakrishnan\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2008/02/", "date_download": "2018-07-21T15:16:43Z", "digest": "sha1:4CFXUM7P4OF4ETCWZ5LEIERV5IQPKI7Q", "length": 51085, "nlines": 248, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 02/01/2008 - 03/01/2008", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nசென்றவார தமிழ் மணம் ஒரு பார்வை + கிசு கிசு\nசண்டை, அதிரடி திருப்பம், அழுகாச்சி, இரங்கல் என்று எல்லாம் கலந்த வாரமாக இருந்ததாலும் , சண்டைகளே அதிகம் இருந்ததால் ஒரு வாரம் முழுவது ஒரே சண்டை காட்சிகள் கொண்ட படத்தை பார்த்தது போல் ஒருவித சலிப்பை தந்தது. இனி அது பற்றிய ஒரு பார்வை...\nகடந்த வாரத்துக்கு முதல் வாரம் கருந்து கந்தசாமி என்று வந்த பதிவுகளால் யார் அது என்று தெரியாமல் முழித்தவர்களுக்கு விடை கிடைத்தது. கடந்த வாரம்அனைவரும் நேரடி தாக்குதலில் இறங்க குழப்பம் இன்றி எல்லாம் புரிந்தது.\nஅதிரடி திருப்பமாக திரும்பவும் வெற்றிகரமாக எத்தனாவது முறை என்று தெரியவில்லை ...ஓசை செல்லாவில் ர���- என்ட்ரி.\nTrue-known னிடம் இருந்து மெயில் ஏதும் வராததால் சிலரின் மெயில் பாக்ஸ் புதிய மெயில் ஏதும் இல்லாமல் காத்து வாங்கியது.\nஓசை செல்லாவின் வலைப்பூ ஹாக் செய்யபட்டு சில மணி நேரத்தில் முற்றிலுமாக மீட்கப்பட்டது. பலருக்கும் தெரிவதுக்கு முன்பு பிரச்சினை முடிந்ததால் அதன் பிறகு இது சம்மந்தமாகவந்த பதிவுகளால் பலர் ஏன் ஏதற்க்கு என்று புரியாமல் விழித்தனர்.\nஒரு வாரமாக நடந்த சண்டையினை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கோடு கோவி.கண்ணன் ஒரு வருடம் இனி பதிவு எழுத போவது இல்லை என்று சென்றது யாரும் எதிர்பாராத முடிவாக அமைந்தது.\nகும்மி அடிக்க பயன்பட்டு வந்த அமுக கூட்டுவலைபூ தாக்குதல் களமாக மாறியதால் அதில் இருந்த கும்மி பதிவர்கள் பலர் வெளியேறினர்.\nஇப்படி பல சண்டைகள் நடந்தாலும் ஆங்காங்கே சில நகைச்சுவை சம்பவங்களும் நடைப்பெற்றது.\nநண்பர் வலையுலக சுனாமி லக்கி லுக்குக்கு தமிழச்சியால் யோணி கொண்டான் என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது, இது யாருக்கும் கிடைக்காத பட்டம் என்பதால் அதன் அருமை உணர்ந்த பல பதிவர் ஒன்று சேர்ந்து தீவு திடலில் அவருக்கு பாராட்டு விழா நடத்த போகிறார்கள்.\nகுசும்பனின் ஒரு பதிவால் கோபம் அடைந்த தமிழச்சி எதிர்பதிவு போட அதற்காக இனி குசும்பன் காலி என்று அய்யனார் & கோ இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.\nசரம் தொடுக்கும் துபாய் பதிவருக்கு புரூப் ரீடிங் மட்டும் செய்துவந்தவர் இப்பொழுது பதிவும் எழுதி நூலகமும் ஆரம்பிச்சு கொடுத்து இருக்கிறார்களாம் அவர் யார் என்று தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன குறிப்பு அவர் கையில் எப்பொழுதும் குச்சி இருக்கும்.\nஊருக்கு சென்று திரும்பி வந்த அபிதாபி பதிவர் வரும் பொழுது ஒரே ஒரே வாட்டர் பாட்டில் மட்டும் வாங்கி கொண்டு வந்ததால் காத்திருந்த பாலைவன எல்லை காவல் தெய்வம் + சகாக்களின் தாக சாந்தி குறையுடனே முடிந்தது தாகசாந்தி நடந்த இடம் எல்லை காவல் தெய்வத்தை கலாய்க்கும் ஒருவரின் வீடு, எப்பொழுதும் எங்கு தாகசாந்தி நடைப்பெற்றாலும் ஆம்லேட் போட்டுவிடும் நபருக்கு(ஊருக்கு சென்று வந்தவர்) அருகிலேயே பிளாஸ்டிக் பையோடு வீட்டு உரிமையாளர் காத்திருந்தாராம்.\nஊரில் காதல் வலை வீசிய பெண் பற்றி துபாய் அப்பா பதிவரிடம் மப்பில் உளர அவர் சூரியன் FMல் தோன்றி சொல்லாதது மட்டும் தான் செய்யவில்லை, ���றதியில் சம்மந்தப்பட்ட நபருக்கே போன் போட்டு இது போல் விசயம் தெரியுமா அவனுக்கும் அவுங்களுக்கும் ஒரு இதுவாம் என்று சொல்ல சம்மந்தப்பட்ட பதிவர் கொடுத்த அர்சனையில் ஒரு பக்க காது தீஞ்சி போச்சாம் அப்பா பதிவருக்கு.\nவலையை ஹாக் செய்வதை தவிர்ப்பது பிஷ்சிங் பற்றி எல்லாம் குமுதம் ரிப்போட்டரில் பேட்டி கொடுதவரின் வலைப்பூவே ஹாக் செய்யப்பட்டதால் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர் இதனை தொடர்ந்து பலரும் கடவுசொல்லை ஒரு முழநீளத்துக்கு மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.\nதமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.\nஇப்படி எல்லாம் எழுத உங்களுக்கு அசிங்கமா இல்லை, கேட்க யாரும் இல்லை என்ற தெனாவெட்டா\nநானும் கொஞ்ச நாட்களாக பார்த்துக்கிட்டு இருக்கேன், தமிழ் மணத்தை ஓப்பன் செஞ்சாலேஅந்த வார்த்தைதான். ஏன் அப்படி பொதுவில் எழுதுகிறோமே என்று ஒரு அக்கரை இல்லைபொறுப்பு வேண்டாம்,இது ஆரோக்கியமான போக்காக பொதுவில் எழுதுகிறோமே என்று ஒரு அக்கரை இல்லைபொறுப்பு வேண்டாம்,இது ஆரோக்கியமான போக்காக\nஇதை யார் ஆரம்பிச்சது என்று தெரியவில்லை ஆனால் இதில் வவ்வால், மங்களூர் சிவா போன்றவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது...\nபாருங்க எங்கு பார்த்தாலும் சென்செக்ஸ் சென்செக்ஸ் சென்செக்ஸ் ச்சே ச்சே\nசென்செக்ஸ் எழுச்சி சென்செக்ஸ் சரிவு இது பற்றி பல பதிவுகள்.\nயாருங்க அந்த சென் ரீமா சென்னா, ரியா சென்னா, இல்லை சுஷ்மிதா சென்னாஅத சொல்லுங்கய்யா முதலில்.\nவவ்வாலாவது தமிழில் எழுதினார் கொஞ்சம் புரிஞ்சுது யப்பா சிவா நீ வெச்சு இருக்கும் பதிவோட தலைப்பு மட்டும்தான் தமிழில் இருக்கு அதையும் ஆங்கிலத்தில் மாத்திடு....சென்செக்ஸை பற்றி எழுதுங்க ஆனா எனக்கும் புரியும் படி எழுதுங்க...\nடிஸ்கி: செக்ஸை பத்தி பேசினா தப்பு சென்செக்ஸை பத்தி பேசினா தப்பு இல்லையான்னு யாரும் தலைப்பு வெச்சுடாதீங்க. ஏன்னா அதை ஒரு பதிவர் ரிசர்வ் செஞ்சு வெச்சு இருக்காங்க\nபெல்லி டான்ஸர் கூட ஒரு டான்ஸ்\nஇதுக்கு பிறகும் நான் துபாயில் என்ன செய்யகிறேன் என்று கேட்கமாட்டீங்கதானே\nமேலும் பல பெல்லி டான்ஸ் போட்டோவும் , வீடியோவும் இரண்டு மாதம் கழித்து வெளியிடப்படும்:))\nவணக்கம் வ��ையுலக செய்திகள் வாசிப்பது உங்கள் குசும்பன்\nஅமீரக அப்பா பதிவருக்கு போனோ போபியா அதிகமாகிவிட்டதாம், அமீரக நண்பர்கள் அனைவருக்கும் 5 நிமிடத்துக்கு ஒரு முறை போன் போட்டு கதை சொல்லு கவிதை எழுதி கொடு என்று இம்சித்து வருகிறாராம். இதில் அதிகம் பாதிக்கபட்டது கோபியும், சென்ஷியும். இதனால் அவர் போன் செய்வதுக்கு முன்பே சென்ஷி போன் செய்து நான் பிஸி அப்புறம் பேசுகிறேன் என்றும் சொல்லிவிட்டு எஸ் ஆகிவிடுகிறாராம். மற்றவர்கள் எந்த நேரத்தில் போன் வரும் என்ற ஒரு வித பயத்திலேயே இருக்கிறார்கள். போன் வந்தவர்கள் உனக்கு எத்தனை முறை போன் வந்தது, நல்லவேளை எனக்கு 6 முறை தான் என்று துக்கம் விசாரித்த பின்பே ஹலோ சொல்கிறார்கள்.\nஊருக்கு போன எக்ஸ் பிரஸ் திரும்பி துபாய் வந்துவிட்டது, ஆனால் தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுவது போல்நெட், மொபைல் சிக்னல் இல்லாத இடத்தில் தூக்கி போட்டுவிட்டார்கள், பொட்டி தட்டிய கை சும்மா இருக்காது என்பது போல் நேரம் கெட்ட நேரத்தில் போன் போட்டு மலேசியாவில் இருக்கும் சம்மந்தியை இம்சித்து வருகிறார்.\nஊருக்கு போன தம்பி தனியாக தான் திரும்பி வருகிறார், அவர் வந்த பிறகுதான் தாகசாந்தி செய்யனும் என்று பதிவர் அய்யனார் ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்காமல் விரதம் இருந்து வருகிறார்.\nஅண்ணாச்சி பதிவர் சில சமயம் பாட போறேன் பாட போறேன் என்று குசும்பன் போன்ற சிறு பிள்ளைகளை மிரட்டி வந்தார், கடந்த வியாழன் அன்று இந்தியன் கான்ஸ்லேட்டில் நடந்த விழாவில் காட்டு குயிலு மனசுக்குள்ள என்ற தளபதி பட பாட்டையும், நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாலாம்... என்றபாட்டையும் அசத்தலாக பாடி மக்களை ஆடவைத்துவிட்டார்.\nஅதே விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற திரு.குசும்பன் குஜராத்தி பெண் பாடிய மதுரைக்கு போகாதடி என்ற பாட்டில் மனதை பறிகொடுத்துவிட்டு நடைபிணமாக திரிகிறாராம், அந்த பெண்ணுக்கு எப்படியாவது தமிழ் சொல்லி கொடுக்கனும் என்ற சபதத்தை எடுத்து இருக்கிறார்.\nபதிவு போட மேட்டர் இல்லை மேட்டர் இல்லை என்று ஸ்டேட்டஸ் மெசேஜில் பினாத்திக்கிட்டு இருந்த ஒரு பெரும் பதிவர் சமிபத்தில் ஷார்ஜாவில் நடந்த தேவாவின் இசை நிகழ்ச்சியை காண ஆவலுடன் தனியாக போய் மாட்டிகிட்டு வாங்கி வந்த பல்பு & ஆப்புவே காரணம் என்று நம்ம தகுந்த வட்டாரங்கள் ச��ல்கின்றன.\nமலேசியா சென்று இருக்கும் நாமகல்லார் பிரியாக இருந்தாலும் வெளியில் டூர் செல்வது இல்லையாம், எங்கே டூர் சென்றால் தன்னையும் தாக்கி பதிவு வருமோ என்ற பயத்தில் ரூமிலேயே மட்டையாகிவிடுகிறாராம்.\nகோவா போய் குத்து டான்ஸ் ஆடிவிட்டு வந்து குட்டிஸ் கார்னர் சங்க உருப்பினர்கள் இருவருக்கு டான்ஸ் ஆடிய களைப்பு இன்னும் தீரவில்லையாம், அதில் ஒருவர் இரவிலும் கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு டாய்லெட் எங்கு இருக்கு என்று கூட தெரியாமல் சுத்திக்கிட்டு இருந்தையும், மற்றொருவர் ஷவரில் குளிக்கும் பொழுது கூட தலையில் மாட்டி இருந்த தொப்பியை கழட்டாததையும் பார்த்த மக்கள் முதல் நபருக்கு மனசுக்குள்ள பெரிய ஓசை செல்லான்னு நினைப்பு என்றும், இரண்டாம் நபருக்கு மனசுக்குள் பெரிய பாலுமகேந்திரா என்று நினைப்பு என்று பேசிக்கொண்டார்களாம்.\nஇந்த வாரம் அதிகம் பேச பட்டவை:\nஜெயமோகனை ஏன் இந்த தாக்கு தாக்குறாங்க\nஓசை செல்லா எப்ப ரீ என்ட்ரி கொடுப்பார் (ISD போன் லைன் வேலை செய்யவில்லையா (ISD போன் லைன் வேலை செய்யவில்லையா\nஅய்யனாரும் சுகுணாவும் புரியும் படி கவுஜ எழுதிகிறார்கள் ஏன் இந்த மாற்றம்\nமுயல் முயல் & முயல் முயல் = முயல் முயல் முயல் முயல் முயல் முயல்\nநான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதலாக முயலை தொட்டுபார்த்தது என் அத்தை வீட்டில், ஒரு பெரிய ரூம் முழுவதும் சிறிதும் பெரிதுமாக பல முயல்கள் தத்தி தத்தி ஓடிக்கிட்டு இருக்கும் லேசாக கதவைதிறந்து ஒரு கண்ணை அதில் வைத்து பார்த்த பொழுது அழகான காஷ்மீர் பனி கட்டி போல வெள்ளை வெளேர் என்று அழகாக பின் கால்களால் உட்கார்ந்து கொண்டு முன் இரு கால்களைகொண்டு முகத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தது, நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது, அதை பிடிக்க குனிந்த பொழுதுதத்தி ஓடிவிட்டது. அத்தை இரு என்று சொல்லிவிட்டு உள்ளே போய் அதை காதை பிடித்து தூக்கி கொண்டு வந்தார்கள்.\nஅது அப்படியே பாவமாக முகத்தை வைத்து கொண்டு தொங்கியதை பார்க்கும் பொழுது பாவமாக இருந்தது அத்தை அதுக்கு வலிக்க போவுது இங்க கொடுங்க என்று கோயிலில்சுண்டலுக்கு கை நீட்டுவது போல் நீட்டினேன், அத்தை உடம்மை புடிச்சு தூக்க கூடாது தூக்கினால் செத்துவிடும் அதான் காதை புடிச்சு தூக்க வே���்டும் என்றார்கள் பின் காதைபுடிச்சு தூக்கினேன். அழகான அரிசி போல் சிறு சிறு பற்கள், சிகப்பு கலரில் கண் , சர்ப் எக்ஸெல் போட்டு துவைத்ததுபோல் வெண்மையான புசு புசு முடி, கடிக்குமா கடிக்காதஎன்ற பயம் இருந்தது அத்தையிடம் கேட்டேன் கடிக்காது என்றார்கள், பின் அதை மெதுவாக கீழே இறக்கிவிட்டேன் குடு குடுன்னு ஓடி போய் ஒரு மூலையில் உட்காந்து கொண்டது.நானும் ஓடி போய் அது வெளியே போக முடியாத படி குறுக்க படுத்துக்கிட்டு தொட்டு தடவி கொடுத்தேன் அங்கு இருந்த ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு நான் தான்அதுக்கு கேரட்,கல்யாண முருங்கை இலை எல்லாம் கொடுப்பேன். கேரட்டை முன் கால்களால் வாங்கி நறுக் புறுக் என்று சமத்தா சாப்பிட்டுவிட்டு என் அருகில் வந்து அமர்ந்துகொள்ளும்.\nஊருக்கு புறப்படும் பொழுது அத்தை எனக்கும் முயல் கொடுங்க நான் வளர்கிறேன் என்றேன் வீட்டில் எங்க இடம் இருக்கு அது எல்லாம் முடியாது என்றார்கள் அம்மா, அப்பா நாம ஒரு கூண்டுசெஞ்சு பிறகு வந்து எடுத்துக்கிட்டு போகலாம் இல்லை பூனை கடிச்சுடும் என்றார்கள் சரி என்று வீட்டுக்கு வந்து ஒருவாரத்தில் அழுது அடம் புடிச்சு கூண்டு ரெடி ஆனது.போய் முதல் வேளையாக இரு ஜோடி முயலை தூக்கிட்டு வந்தேன். அதன் பிறகு விளையாடும் நேரம் குறைந்தது எப்பொழுதும் படிக்கும் நேரம் குறைவே அதிலும் மேலும் குறைந்தது.\nவீட்டு வேலையாள் கூட அலக்கு எடுத்து போய் கல்யாண முருங்கை இலை பறிச்சு எடுத்துவந்து அதை மோட்டார் செட் தொட்டியில் போட்டு ஒரு ஒரு இலையாக அலசிபூச்சு,மொசுக்கட்டை இல்லாமல் எடுத்து ஒன்று ஒன்றாக அதுங்களுக்கு ஊட்டிவிடுவேன் வேறு யாராவது கூண்டை திறந்தா அந்த மூலைக்கு ஓடிவிடும் நான் திறந்தால் மட்டும் ஓடி கிட்டக்க வரும் அதில் ஒன்னு ரெண்டை புடிச்சு வீட்டுக்குள் எடுத்து வந்து ஓடவிட்டு அதன் பின் ஓடி, தவ்வி தவ்வி நானும் அதுங்களோடு ஒரு முயல் போல் விளையாடுவேன்.வீட்டில் அம்மா வாங்கும் கேரட்டையும் அம்மாவுக்கு தெரியாமல் நைசாக எடுத்து போய் அதுங்களுக்கு கொடுப்பேன்.\nகூண்டை சுத்தம் செய்யும் பொழுது அம்மா எல்லா முயலையும் எடுத்து வீட்டில் விட்டு விட்டு கூண்டை சுத்தம் செய்வார்கள், சில சமயம் நான் தூங்கி கொண்டு இருந்தாலும்என் அருகில் வந்து முகத்தை உரசி கொண்டு என் அருகில் வந்து உட்கார்ந்துக���கொள்ளும். எனக்கு முன்னாடி யாரும் என் முயல்களை காதை பிடித்து தூக்கிவிட முடியாது.\nஒரு இரண்டு மூன்று மாதம் ஆனது ஒரு முயல் வயிறு மட்டும் பெரியதானது அம்மா சொன்னாங்க டேய் உன் முயல் குட்டி போட போவுது இன்னு ஒரு மாசத்தில் என்றார்கள், ஒரு நாள் பள்ளி கூடம் விட்டு திரும்ப வரும் பொழுது அம்மா கண்ணை பொத்தி அழைத்து சென்று ஒரு அட்டை பெட்டியினை காட்டினார்கள் கண் திறந்தால் அதனுள் பஞ்சு போட்டு அதன் மேல் ஒரு வெள்ளை துணி போட்டு அதில் மிகவும் சிறிதாக எலி குட்டி போல் முடியே இல்லாமல் நான்கு குட்டிகள்உடம்பில் உள்ளே இருக்கு சிறு சிறு நரம்புகள் கூட தெரிந்தது கண்ணே திறக்காமல் நான்கும் ஒன்றேடு ஒன்று ஒட்டியபடி படுத்து கிடந்தன. சிறு எறும்பு கடித்தாலும்இறந்துவிடும் என்று பெட்டியை சுத்தி எறும்பு மருந்து போட்டு பெட்டி மேல் வழியா ஏதும் பூச்சு விழாமல் இருக்க அதை பழய கொசுவலை கொண்டு மூடி பத்திரமாகபாதுகாத்து வைத்தோம்.\nசின்ன சின்ன குட்டிங்களுக்கு பசிக்கும் பொழுது அம்மா அந்த பெரிய முயலை பிடிச்சு வந்து காலில் மல்லாக்க போட்டு அந்த சிறு குட்டிகளை எடுத்து அதன்வயிற்றின் மேல் விடுவார்கள் முடிகளின் உள்ளே மறைந்து இருக்கும் பால் காம்புகளை எப்படிதான் தேடி கண்டு பிடிக்கும் என்று தெரியாது, தேடி சமத்தாகபால் குடிச்சுவிட்டு ஏதோ ரொம்ப பெரிய வேலை செஞ்சு டயர்ட் ஆனமாதிரி அங்கேயே படுத்து விடுவார்கள், பின் அதை எடுத்து திரும்ப டப்பாவில் விடுவார்கள்,ஒரு முறை நான் ஆசை பட்டேன் என்று என் காலில் பெரிய முயலை போட்டு பால் கொடுக்கவைத்தார்கள் , ஒரு வாரத்தில் நான்கில் ஒன்று இறந்து போனது.பின் மூன்றும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரியதானது.\nஇப்படி ஒரு ஆறு மாதத்தில் நான்கு ஜோடிக்கும் மேல் அதிகம் ஆனது அம்மா சொன்னார்கள் ஒரு முயலை 50 ரூபாய்க்கு கேட்கிறார்கள் நம்மிடம் நிறைய இருக்கிறதேகொடுத்துவிடலாம் என்றார்கள் நானும் சரி என்றேன், மறுநாள் அம்மா முயலை வித்த காசு உண்டியலில் போட்டுவை என்று 50 கொடுத்தார்கள்சித்தப்பா வீட்டில் இருந்து சாப்பிட அழைத்து சென்றார்கள் கறி சாதம் சாப்பிட்ட பின் சொன்னார்கள்இது ஆட்டு கறி இல்லை முயல் கறி என்று அன்று நான் அழுத அழுகை வீட்டில் போட்ட சண்டை அன்று இரவு சாப்பிடாமல் அழுதுக்கொண்டே தூங்கினேன்...மறுநாள் இனி ம��யலே வேண்டாம் என்று எல்லாத்தையும் எடுத்து போய் அத்தை வீட்டில் விட்டு விட்டு வந்துவிட்டேன்.\nஎங்கேயாவது முயலை டீவியில் பார்த்தாலும் நான் வளர்த்த முயல்களும் அதோடு நான் விளையாடிய நாட்களும் நினைவுக்கு வரும்.\nவாங்கிய மார்க் எல்லாம் இப்படியே வாங்கியதால்....\nஸ்கூல் படிக்கும் பொழுதும் சரி காலேஜ் படிக்கும் பொழுதும் சரி வாங்கிய மார்க் எல்லாம் இப்படியே இருந்ததால் இது எனக்கு பிடித்தமானதாக ஆகிவிட்டது. ஹ்லோ ரொம்ப தப்பா நினைக்காதீங்க 100 ல் எத்தனை முட்டை இருக்கு 2 ஆகையால்தான் அப்படி சொன்னேன்.\nஇலங்கை தமிழ் நண்பர்களே கொஞ்சம் பதில் சொல்லுங்க\nராஜ்தாக்ரே விவகாரம் விசயமாக அறையில் விவாதம் செய்ய போய் அது இலங்கை பிரச்சினையில் வந்து நின்றது, அப்பொழுது அறை நண்பர் இலங்கை தமிழர்கள் இங்கிருந்து போனவர்கள் என்று நினைக்காதீங்க என்றார், அதுபற்றி விவரம் எனக்கு எதுவும் தெரியாததால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வரலாற்றில் இராஜ இராஜ சோழன் ஆண்டதாக சொல்ல படுகிறது, அதன் மூலம் அங்கு சென்றவர்களாஇல்லை அதுக்கு முன்பே அங்கிருந்தவர்கள் என்றால் எப்படி சென்றார்கள்\nமற்றொரு நண்பர் சொன்னார் மலேசியா, இலங்கைக்கு ஆங்கிலேயரால் தமிழகத்தில் இருந்து அழைத்து செல்லபட்டவர்கள் என்கிறார்.\nமற்றொரு நண்பர் இலங்கை இந்தியாவுடன் இனைந்து இருந்தது காலபோக்கில் கடல் கொண்டதால் தீவு ஆகிவிட்டது என்கிறார்.\n(இப்படி ஒரு சந்தேகம் அல்லது கேள்வியை நம் சகோதர்களை பார்த்து கேட்க வெட்கபடதான் வேண்டும் தெரியாமல் இருப்பது இதை விட வெட்கம் என்பதால் கேட்கிறேன் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்).\n பெண்ணீய பதிவர்களே பதில் சொல்லுங்க\nகாலையில் அனானி ஒருவரும், துளசி டீச்சரும் ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தார்கள் என்னா மேட்டர் என்றால், ஆம்லேட் கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி பற்றிய செய்தியின் சுட்டியை கொடுத்து இருந்தாங்க, ஒரு வாரம் முன்புதான் ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி\nஎன்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தேன், அதற்கு இது ஆணிய சிந்தனை ,இது புனைவு என்று எல்லாம் பெண் வலைபதிவர்கள் சொல்லிவிட்டு சென்றார்கள் இப்பொழுது இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள்.\nஇதுல பார்த்தீங்கன்னா அவன் ஆம்லேட் போட சொல்லி கேட்டுவிட்டு மனைவிக்கு வெங்காயமும் வெட்டிக்கிட்டு இருந்து இருக்கான் அப்பொழுதுதான் அந்த கத்திய பிடுங்கி குத்தி இருக்காங்க. ஒருவேளை செய்தி தவறாக இருக்குமோ ஆம்லேட் போட லேட் ஆனதால் குத்தி இருப்பாங்களோ\nஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இனி ஆம்லேட் போட சொல்லி கேட்கபிடாது, அவுங்களுக்கா மூட் இருந்து செஞ்சு கொடுத்தா சாப்பிடனும் இல்லையா பேசாம சாப்பிட்டு விட்டு படுத்துவிடனும். ஆம்லேட் கேட்டா இனி லேட். xyz என்று ஆக சாத்திய கூறு அதிகம் இருப்பதாக ஆலமர ஜோசியர் சொல்கிறார்.\nஹிந்து பேப்பரில் வந்தது (நன்றி அனானி).\n1) மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்....\n2) பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொண்ணுமேல ஆசை..\nஉடற்பயிற்சியும் - சில காமெடியும்\nதூள் படத்தில் விவேக் ரீமா சென்யை உசார் செய்ய காலையில் எழுந்து ரீமா சென் முன்னாடி நின்னுக்கிட்டு டம்பிள்ஸ் அடிப்பார், அப்ப அந்த பக்கமாக வரும் பரவை முனியம்மா அட இந்த கருமத்தைதான் இராத்திரி முழுக்க ஒட்டிக்கிட்டு இருந்தியான்னு அட்டை டம்பிள்ஸை காலால் ஒரு எத்து எத்தும் ரீமா சென் முன்னாடி அப்படி ஆனதில் விவேக் ரெம்ப நொந்து போவார் அந்த காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.\nகோவில் படத்தில் வடிவேலு ஜிம் ஸ்கூல் நடத்துவார் அப்ப ஒருவன் படுத்துக்கிட்டு வெயிட் லிப்ட் அடிப்பார் அப்ப அந்த பக்கம் வரும் வடிவேலும் ச்சே ச்சே என்னா அடிக்கிற அடிக்கிற அடியில் தவக்களை எட்டிபார்க்க வேண்டாமா, அங்க பாருடா பழனி படிகட்டு போல எத்தனை ஸ்டெப்ஸ் பாருடா என்று அவருடைய கட் அவுட்டை காட்டுவார் பின் இங்க பாரு எப்படி அடிக்கிறேன் என்று சொல்லிட்டு, படுத்துவிட்டு இப்ப விடுங்கடா பார்கலாம் என்று சொல்வார் அவனுங்களும் விட்ட உடன் அந்த கம்பி மூக்கை உடைச்சுடும் அப்ப அடிப்பட்ட நாய் கத்துவது போல் மியுசிக் வரும்,முகம் முழுவதும் இரத்தத்தோட எல்லோரையும் ஒரு லுக் விட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்வார் அந்த காமெடியும் செமயா இருக்கும்.\nவில்லாதிவில்லன் படத்தில் நக்மாவை டாவடிக்கும் கண்ணாடி போட்ட ஒருவன் சிலம்பு கத்துக்க வருவான் வந்து கவுண்டர் பக்கத்தில் சிலம்பு சுத்தும் ஒருவன் டேய் அங்க போ அங்க போ என்று சொல்வார் அப்பொழுது கண்ணில் பட்டுவிடும் கட்டு போட்டு இருக்கும் அவரிடம் போய் உங்களுக்கு ஒரு கண்ணு நொள்ளயான்னு கேட்டுவிட்டு ஆக்ஸ்வலி ���து என்னா என்று மான் கொம்பை கையில் வைத்துக்கிட்டு கேட்பார் கவுண்டர் மான் கொம்பு என்றதும் தூக்கி தூரத்தில் போட்டுவிடுவார் அது போய் நட்டுக்கா நிக்கும் அதன் அருகில் போய் நின்னுக்கிட்டு நல்லா உட்காந்து எழுந்திரிக்கனும் என்று சொல்லி கொடுப்பார் பின்னாடி அது ஆப்பு பிக்ஸ் ஆகிக்கும்\nடிஸ்கி: உடற்பயிற்சி உடலுக்கு மிகவும் நல்லது எல்லோரும் உடற்பயிற்சி செய்யுங்கோ ஆனா கவனமாக செய்யுங்க. யப்பா இதுவும் ஆரோக்கியம் சம்மந்த பட்ட பதிவுதான் இதுக்கும் எதிர் பதிவு எல்லாம் போட்டு சூட்டை கிளப்பாதீங்கோ:))))\nதோழர் தோழி யாரும் எனக்கு இல்லாததால் எதிர் பதிவு வர வாய்பு இல்லை எனவே நீங்களும் உங்களுக்கு பிடிச்ச காமெடியை வகை படுத்தலாமே\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nசென்றவார தமிழ் மணம் ஒரு பார்வை + கிசு கிசு\nஇப்படி எல்லாம் எழுத உங்களுக்கு அசிங்கமா இல்லை, கேட...\nபெல்லி டான்ஸர் கூட ஒரு டான்ஸ்\nவணக்கம் வலையுலக செய்திகள் வாசிப்பது உங்கள் குசும்ப...\nமுயல் முயல் & முயல் முயல் = முயல் முயல் முயல் முயல...\nவாங்கிய மார்க் எல்லாம் இப்படியே வாங்கியதால்....\nஇலங்கை தமிழ் நண்பர்களே கொஞ்சம் பதில் சொல்லுங்க\n பெண்ணீய பதிவர்களே பதில் சொல்லு...\nஉடற்பயிற்சியும் - சில காமெடியும்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://korakkar-sankar.blogspot.com/2016/10/16_48.html", "date_download": "2018-07-21T15:29:26Z", "digest": "sha1:QKGZRDHBBMDJCDGFDRM6Q5PE5FEUT7PI", "length": 17470, "nlines": 144, "source_domain": "korakkar-sankar.blogspot.com", "title": "கோரக்கர்: தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம்-16", "raw_content": "\nதமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம்-16\nதமிழும் சிவனும் ஓர் ஆய்வு -1\nதமிழ் மொழி உச்சரிப்பு என்பது இலக்கண வரையறையோடு உச்சரிக்கபடும் போது மந்திரமாக வடிவம் எடுத்து நேரடியாக சென்று தாக்கும்.\nபெரும்பாலும் மொழி மந்திரமாக உருமாறும்போது நெட்டலைகளாக உபயோகபடுத்த படுகிறது\nஇது பாடல் பாடும்போது ஏற்படும் அலையானது நேரடியாக சென்று தாக்குதல் புரிகிறது. இதனை மறைமுகமாக அந்த காலத்தில் வைத்துள்ளன���்.\nஇது பற்றி காணும் முன் தமிழின் திறம் பற்றி அறியவும் சங்க காலத்தில் இருந்து வருவோம்.\nஇப்பொழுது நாம் செல்லவேண்டிய காலம், தென்மதுரை இருந்த இடமான குமரிகண்டம் என்ற கண்டத்திற்க்கு இங்கு தான் முதல் தமிழ் சங்கம் இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nகடலியல் ஆதாரத்தின் படி இக்கண்டம் கி.மு 8000 என்கிறார்கள். ஆனால் நில ஆய்வாளர்கள் கி.மு 30,000 என்கிறார்கள். நாம் சங்கம் தொடங்கபட்ட காலத்தில் இருந்து செல்வோம் அதாவது கி,மு 8000 த்திலிருந்து கி.மு 7000 க்குள் செல்வோம்.\nபதிவு மந்திரம் குறித்து என்பதால் இத்தமிழ் மொழியில் உள்ள ஆற்றல் மட்டும் பார்ப்போம்.மேலும் அதை வடிவமைத்த நபர்களை பற்றியும் அறிவோம். முதலில், இந்த தமிழ் செவ்வனே வளர காரணமானவர்கள் சிவன் என்கிற இறையனார்(திரிபுரம் எரித்த விரிசடை கடவுள்),முருகபெருமான், மற்றும் அகத்தியர் ஆவார்கள்.\nஇவர்கள் மூவரையும் ஒரு சிறுகுறிப்பு உடன் கண்டு பதிவுக்குள் செல்வோம்.\nஇவர் ஒரு மனிதராக வந்து கடவுளாக மாறியவர் என்று கூறுகிறார்கள். (இதற்க்கு சரியான சான்று இல்லை).\nஇந்த உலகில் இருவரின் பிறப்பு பற்றிய தகவல்கள் இதுவரை யாருக்கும் சரியாக கிடைக்கவில்லை என்றால், அது இரண்டு நபர்களுக்கு தான் என வரலாறு கூறுகிறது.அதாவது, ஒன்று சிவபெருமான் மற்றொன்று தமிழ் மொழி இந்த இருவரின் பிறப்பும், காலமும் இதுவரை சரியாக யாராலும் கணிக்க முடியவில்லை.\nசிவனால் உருவாக்கபட்டது தான் தமிழ் மொழி. அதனால் தமிழின் காலத்தை ஆய்வு செய்தால் சிவனின் காலமும் அகப்படும் என, தமிழின் காலம் தேடுகின்றனர். அதுவும் சரியான ஆண்டு கிடைத்தபாடு இல்லை.\nஇரண்டும் சரியான தகவல் கிடைக்காத புதிராகத்தான் உள்ளது.\nஒரு நண்பர் என்னிடம் கேட்டார் “சிவன் என்பவர் வடநாட்டை சேர்ந்தவர் என்கிறார்கள் இது உண்மையா”. இது மிகவும் தவறான கேள்வி.\nசிவன் என்பவர் இந்த வடநாடு என்பதற்கு முன்னே தென்னாடு என்ற ஒன்று பெரிய நிலபரப்பை கொண்ட பாண்டிய நாட்டில்(குமரிகண்டம்) இருந்தார் என ஆய்வுகூறுகிறது.\nஇவர் மலையில் இருப்பதை அதிகம் விரும்புவர் என்பதால் இவர் இருந்த இடம் மேருமலை என்கிறார்கள்.இது தென்மதுரைக்கு அருகில் இருந்த மலையாகும். ஆக குறிப்பு படி பார்த்தால் இவர் குமரிகண்டத்தில் கிமு 15000 ஆண்டில் அங்கு இருந்தார் எனவும், கிமு.7000 வாக்கில் தமிழ் சங்க��்தில் இருந்தார் எனவும் உள்ளது.\nவட மாநிலத்தவர் தற்காலத்தில் எழுதிய *மெலுகாவின் அமரர்கள்* புத்தகம் கூறும் சிவன் வரலாறு\nசிந்து சமவெளியை அடிப்படையாக கொண்டது.\nஅவர் சிவனின் பிறப்பு பற்றி கூறவில்லை.\nமுதலில் அவர் புத்தகம் ஆரம்பிக்கும் இடம் *மானசரோவர்* என்ற இடத்தில் இருந்து தான்\nஅவர் குறிப்புகளின் அடிப்படையில் அந்த புத்தகம் எழுதினாலும் அவர் ஆரம்பிக்கும் காலம் முதல் பக்கத்தில் கொடுத்து இருப்பார். அதாவது அவர் சுட்டும் காலம் கிமு 1900 ஆம் ஆண்டு. இந்த காலத்தில் இருந்து தான் அவர் தொடங்குவார் .\nநாம் இந்த காலத்தின் அடிப்படை படி கண்டால் *கிமு 4500* வாக்கில் தென்மதுரை மூழ்கியது. இமயத்தின் உயரம் சற்று மேல் எழும்பியது.\nசிவபெருமான் தென்மதுரையில் இருந்து புலம்பெயர்ந்தாலும். 2600 ஆண்டுகள் தென்னாட்டில்(கபாடபுரம்,மதுரை) இருந்து தான் பின் சென்றார் என தெளிவாக தெரியும்\nஆக இது போன்ற நூல்களை வைத்து முடிவு செய்வது தவறு என அறியவும்.\nசிவ பெருமான், களவியல் என்ற இலக்கண நூலை தமிழ் சங்கத்தில் வெளியிட்டார் எனவும், இதற்கு *இறையனார் அகப்பொருள்* என நூலின் பெயர் உள்ளதாகவும், இதற்கு உரை செய்த நக்கீரனார் கூறுகிறார்.\nதமிழ் மொழி தன் இருப்பு குறைந்து பல இடங்களில் பேசபட்டதால் அதை *கொடுந்தமிழ்* என ஆன்றோர்கள் அழைத்தனர்.\nதமிழிருந்து உருவக்கபட்ட்து தான் வடமொழி என அறியவும்.அதற்கும் ஒரு வரையறை அளித்தவர் சிவன்(பாணினி முனிவருக்கு அளித்தார்) என்பதால் அவர் வடநாட்டை சேர்ந்தவர் என முடிவு கட்டிவிட்டனர்.\nஆக சிவன் என்பவர், *மாணிக்கவாசகர் சொல்வதுபோல் தென்னாடுடையவர்* என்பது தெளிவாக தெரிகிறது அவருக்கும் தமிழுக்கும் தொடர்பு அதிகம் உள்ளது என புரிகிறது.\nஅடுத்த பதிவில் முருகபெருமான் மற்றும் அகத்தியர் தென்னாட்டவர் அவர்கள் வடநாடு அல்ல என்பதை பற்றிய விவரங்களை காண்போம்.\nLabels: தமிழ் மொழி ஒரு தந்திர மொழி\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி (13)\nதிருச்செங்கோடு மலை சிறப்பு (4)\nபழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் (10)\nதமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம்-19\nதமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம் -18\nதமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம் -17\nதமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம்-16\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் -15\nஎடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க மந்திரம்\nபொதுவாக ஒரு செயலை தொடங்கு முன் அந��த காரியம் வெற்றி பெற ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி பின் அந்த காரியத்தை தொடங்குவோம் சில சமயங்களில் அது ...\nசெல்வம் பெருக எளிய வழிகள்\nசெல்வம் பெருக எனது குருநாதர் அவர்கள் சில வழிகளை கூறியுள்ளார் . அவற்றை என் குருவின் அனுமதியோடு நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...\nமூலிகை மர்மம் - நாயுருவி\nநாயுருவி வசியம் செந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வ...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -2)\nபட்சிகளின் SUPER STAR என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்).பட்சிகளின் POWER STAR என்றால் அது மயில் ...\nதனசெயன் நாடி வர்மக்கலை தெரிய முக்கிய கலையான ஆயுதம் மூலம் தாக்கவேண்டும் என்றால் களரியும் . பின் நோக்கு வர்மத்திர்க்கு யோகாசனம...\nசாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)\nநத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது) ...\nஓம் என்பதன் அறிய விளக்கம்\nஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது முருக பெருமானிடமிருந்து அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது. பின் அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்தனர். அக்கலை ஒ...\nஅகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில் பூனை வணங்கி என்ற மூலிகைக்கு காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து அதன் தலைக்கு ஒரு லட்சம் உரு கொடுத்தால...\nமூலிகை மர்மம் - நிலம்புரண்டி\nநிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும் .இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugavairam.blogspot.com/", "date_download": "2018-07-21T15:24:38Z", "digest": "sha1:H4ULG5MFI2IJNDIRZ6RYHPHQH2UDEHC5", "length": 19820, "nlines": 193, "source_domain": "mugavairam.blogspot.com", "title": "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!", "raw_content": "\nநண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில் போக்குவரத்தே இல்லை. பெட்டிக் கடையின் பின்புறம் ஒருகுடிசை மாதிரி ஒண்டி வீடு இருந்த்து. வாசலில் பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் வெளிப்புற அடுப்பினருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை அங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவன் வந்தான். திடீரென்று 'இந்தக் கை உடைஞ்சி போச்சி' என்று அவன் பேசத் தொடங்கியதும் தான் அவன் இருப்பையே உணர்ந்தேன். பழசாகிப் போன அல்லது அழுக்குச் சேர்ந்த உடைகளை அணிந்திருந்தான். சில நாளாக குளிக்கவில்லை போல. பிச்சை கேட்பானோ இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால் இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால் ஒருவேளை பணம் கேட்பானோ அதெல்லாம் இல்லைன்னு சொல்லலாம்னா அவன் இன்னும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை பணம் கேட்டு, தரலைன்னா கையப் புடிச்சுக் கேட்டா ஒரே அப்பு ச்சீய், என்ன ஒரு மனநிலை. ஒருவிதமான கூச்சமும் எரிச்சலும் கலந்த அச்சம் தான் என்னிடம் இருந்தது.\nஅந்தப் பெண்ணைப் பார்த்தேன். எங்களை எந்தவித உணர்ச்சியும் …\nதனி குறும்படம் - பார்வை\nமுதன் முதலாக ஒரு குறும்படம் பாக்கப் போறோம்னு ஒரு உணர்வு இல்லைனாலும் இருக்கற மாதிரி நினைச்சுக்குறது நல்லா இருந்துச்சு. தனியா இருக்குற ஒரு ஆளை அவனறியாம உத்துப் பாக்குற முயற்சி தான் தனி.\nஅவனோட பொழுதுகள் ஏதோ ஒரு புறக்காரணி தரும் இடையூறுகளால் துவங்குகிறது. எழுந்ததும் அருகே இருக்கிற பொத்தகங்களில் ஒண்ணை வாசிக்கிறான். சலித்து குளியலறைக்குள்ள போகிறான். என்ன பண்றான்னு இயக்குனர் பதிய விரும்பலை. ஆனா, அந்த நேரத்துல ஒரு பெண் அவன் மனசுல வந்து போறா. தலைகவிழ்ந்து அவனை முறைக்கிறா. அவனால அவளை நிமிந்து பாக்க முடியலை. அப்படி என்ன பண்றான் உள்ள தெரியலை. வேர்த்தாப்புல வெளில வர்றான்.\nநிறைய மதுப்புட்டிகள். அதுல இருக்குற கடைசி சொட்டுகளை குடிக்கிறான். ப்ச், பத்தலை. வெளில போறான். இப்ப அந்த அறைல திடு,திப்புனு ஒரு பூனை. அந்தப் பூனை மெல்லமா கத்திட்டு அங்க இருந்து வெளில வரப் பாக்குது. மூடிய அறைல இருந்து எப்படி வெளில வர முடியும் இப்ப அவன் ஒரு மதுப்புட்டியை வாங்கிட்டு வந்துட்டான். குடிக்கிறான். காற்றில் புரளும் பக்கங்களோட படம் முடியுது.\nஇப்ப என்னோட அசை போட்ட பார்வை. படம் மொத்தமா தனியா இருக்க ஒருத்தனோட ஒரு பொழுதைச் சொல்…\nஒதுக்கிய ஊரார் ஒதுக்கும் வழக்கம்\nஒதுக்கி ஒடுங்கியோ ருக்கென்(று) இடங்கள்\nஒதுக்கிய போதும் ஒதுங்கிட(ம்) இன்றி\n\"தனி\" குறும்பட வெளியீட்டு விழா (சிங்கையில்)\nகடந்த காரிக்கிழமை நண்பர் பாண்டித்துரையும், அறிவுநிதியும் தயாரித்த (சென்னையில் முன்பே வெளியான) தனி என்ற குறும்பட வெளியீடு அமோக்கியோ நூலக வளாகத்தில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர் (100 பேர்ன்றது சிங்கைல பெரிய கூட்டந்தான்). இயக்கம் அய்யப்ப மாதவன், ஒளிப்பதிவு செழியன். செழியன் இந்த தனி குறும்பட வெளியீட்டு விழாவுக்காகவென்றே சிங்கை வந்திருந்தார்.\nதிருமதி சித்ரா ரமேஷ் கூட்டத்தை நெறிப் படுத்தினார். இவருக்கு அவைக்கூச்சம் என்பதே இல்லை. நம்மிடம் எப்படி உரையாடுவாரோ அதே மாதிரி மேடையில் பேசுவார். அப்ப இணைத் திரைப்படங்கள்னு (parallel cinema) ஒண்ணு தமிழ்ல இல்லவே இல்லைன்னு குறைபட்டுக் கொண்டார். அதனை இது போன்ற குறும்படங்களின் வரவு நிறைவாக்கும்னு சொன்னார். எனக்கு இணைத் திரைப்படம்னு ஒண்ணு இருக்குறதே அப்பத் தான் தெரியும்.\nபின்னர் ஒரு குறும்பட அறிமுகம் காட்டப்பட்டது. தொடர்ந்து தனி குறும்படம் பற்றிய மதிப்புரை தேர்ந்தெடுத்த சிலரால் வழங்கப்ப்படது. தனி, தனிமை குறித்த வேறுபாடுகளும் பேசப்பட்டது. படத்தைப் பற்றிக் கிட்டத்தட்ட வெவ்வேறு விதமான பார்வைகள் பதியப் பட்டன. எனக்கோ குழப்பமாக இருந்தது. ஒரே படத்தைப் ப…\nசச்டி உரை - இரண்டாம் நாள் - இருளும் ஒளியும்\nஇன்றைய நிகழ்ச்சிக்கு உதவித்தொகை (உபயம்) வழங்கியவர் பேச்சாளரின் ஆசிரியரின் பிள்ளை. அந்த ஆசிரியர் அடிக்க மாட்டார் ஆனால் நுள்ளுவார்னு குறிப்பிட்டர். நுள்ளுவார்னா கிள்ளுவார்னு பொருள். இணையத்தில் தேடினால் ஈழத் தமிழர்களின் எழுத்துக்கள் (மட்டுந்) தான் கிடைக்கிறது :-)\nசைவக் கோயில்களின் கோபுரம் எவ்வளவு தொலைவு வரைத் தெரிகிறதோ, அந்தத் தொலைவை ஆரமாகக் கொண்டு வரையப் படும் வட்டம் கைலாசத்துக்கு ஈடானதாம். இப்பத் தான் தெரியுது ஏன் கோபுரம் உயரமா இருக்குன்னு. அதுக்குன்னு வலி மிஞ்சியும் கோபுரம் கட்ட முடியாது. ஏன்னு பின்னாடி சொல்றேன். ஆனால் இது போன்ற நம்பிக்கைகள் கோயில்கள் எண்ணிக்கை பெருக உதவி இருக்கலாம்.\nஇறைவனின் தோற்றரவுகள் எல்லாமே எதிரியைக் கொல்வதாகத் தான் கதைகள் இருக்கும். ஆனால் கந்தன் எதிரியின் தீய எண்ணங்கள���ல் வளர்த்துக் கொண்ட வல்லமையை ஒடுக்கி எளியவராய் ஏற்றுக் கொள்பவனாம். தீய எண்ணங்களை இருள் என்றும் அகற்றும் ஆயுதங்களை ஒளி என்றும் உருவகித்தார். அதனால் தான் கந்தனின் ஆயுதங்களால் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் வேலாயுதம், தண்டாயுதபாணி,செவ்வேல், கதிர்வேல் என்று. இருளில் இருந்து காக்கும் கலன்கள் இல்லையா…\nசச்டி நோன்புச் சொற்பொழிவு - த.சிவகுமாரன் - குறவஞ்சிப் புதிர்\nநேற்று முதல் சிங்கை சிலோன் சாலை செண்பக விநாயகர் கோவிலில் தமிழருவி த.சிவகுமாரன் அவர்களின் கந்த புராண உரை சச்டிக்காக 6 நாள்கள் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. முன்பும் கம்பவாருதி செயராசின் உரைகளைக் கேட்டுள்ளதால் ஆர்வத்தோடு சென்றேன். இம்முறை கோவில் வளாகத்திலேயே கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கோவில் உள்ளே நுழையவும் உரை துவங்கவும் சரியாக இருந்தது. ஏடும் எழுத்தும் என்ற தலைப்பில் பேசினார்.\nசச்டி நோன்பிருப்பவர்கள் இழந்ததைப் பெறுவார்கள் என்றும் தேவர்கள் அவ்வாறே அசுரர்களிடம் இழந்ததைப் பெற்றனர் என்று சொன்ன போது 'ஈழத்தில் இழந்ததையும் நோன்பினாலேயே பெற்றிருக்கலாமே'ன்னு ஒரு வறட்சியான எண்ணம் ஓடியது. கந்த புராண நூல் ஆறு காண்டங்களாக வடமொழி நூலில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. காஞ்சி கச்சியப்பரால் எழுதப்பட்ட இந்நூல் தமிழர் சால்பை எடுத்துரைப்பதாகவும் கூறினார்.\nவேதாந்தம் கடவுளுக்கு உருவம் இல்லை என்கிறது. பரப்பிரும்மமே இறைவன் என்றும் சொல்கிறது. ஆனால் சித்தாந்தமோ கடவுள் உருவம் உடையவர் என்கிறது. இதனால் ஏற்பட்ட குழப்பங்களை கந்த புராணம் பரப்பிரும்மம் உருவெடுத்து கந்தனாக வந்தான் என்று தீர்ப்…\nஒவ்வொரு நாடும் பணம் அச்சடிக்க பெருவாரியாக செலவு செய்கின்றன. போலியாக உருவாக்க முடியாதவாறு பல்வேறு நுட்பங்களைப் புகுத்துவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவது வரை என கிட்டத் தட்ட அச்சடிக்கப் படும் பணத்தின் மதிப்பில் கணிசமான அளவு செலவாகி விடும். பின் எப்படி அரசால் நிர்வகிக்க முடிகிறது உண்மையில் அரசு தான் வெளியிடும் ஒவ்வொரு பணத்திலிருந்தும் பல மடங்கு வருமானத்தை மீட்டு எடுக்கிறது. எப்படின்னு பாப்போம்.\nஎடுத்துக் காட்டாக, அரசு வெளியிடும் ஒரு நூறு பணத்தை (அதாங்க உரூவா) எடுத்ததுக் கொள்வோம். அதை ஒருவருக்கு சம்பளமாக வ��ங்கும் போது 15 (தோராயமாக)பணத்தை வரியாக எடுத்துக் கொள்கிறது. அவர் 85 பணத்தில் வீட்டுக்குப் பொருட்கள் வாங்கும் போது 15% (குறைந்த அளவாக) பெட்ரோல் வரி, சாலை வரி, சுங்கத் தீர்வை, விற்பனை வரி, விற்பவரின் வருமான வரி என அனைத்து வரிகளையும் மறைமுகமாகக் கட்டுகிறார்.\nஇப்படி உற்பத்தியாளரிடம் செல்லும் பணம் மீண்டும் ஒருவரின் சம்பளமாக மறு சுழற்சியிலும் சிறுகச் சிறுக அரசிடம் சென்று சேர்கிறது. சில சுழற்சியிலேயே அச்சடித்த நூறு பணமும் முழுமையாகச் சென்று சேர்ந்து விடும். அது சில திங்கள்களிலேயே பல மடங்காக அர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2017/09/bad-man.html", "date_download": "2018-07-21T15:26:53Z", "digest": "sha1:OU7I22HZBC2MUGRFYXAICXNMN7DJPOND", "length": 12627, "nlines": 111, "source_domain": "www.munnetram.in", "title": "ஏன் தீயவராக வாழக் கூடாது? | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nஞாயிறு, 17 செப்டம்பர், 2017\nஏன் தீயவராக வாழக் கூடாது\nஎன்னிடம் அனைத்தும் உள்ளது. வல்லவன் நான் . பணத்தின் அதிபதி நான் . ஒரு எறும்பை நசுக்குவது போல , பிறரை துன்புறுத்தினால் , அவரால் என்ன செய்து விட முடியும் அனைத்து சுக போகங்களுடன் , இனிதாய் வாழ அல்லவா இப்பிறவி அனைத்து சுக போகங்களுடன் , இனிதாய் வாழ அல்லவா இப்பிறவி தவறு செய்தவரை எந்த கடவுள் கண்ணை குத்தியது\nஇல்லை , நல்லவனுக்கு தான் அள்ளி கொடுத்து விட்டதா நான் ஏன் நால்லவனாக கஷ்டப் பட வேண்டும் . பொதுவான கேள்வி இது.\nஇதற்கு பதில் ஒன்று தான் . தீய எண்ணங்களை வளர்த்துக் கொண்டு , தீமையை மையமாக கொண்ட காரியங்களை நாட்பட செய்பவர், அவரை அறியாமலேயே , தீமைகள் நிறைந்த சக மனிதர்களுடன் தொடர்பு கொண்டு அந்த சூழலிலேயே வாழ்வார்.\nஅவரின் சூழ்நிலையும் , சுற்றுப் புறமும் , வெளியில் இருந்துப் பார்த்தல் , சொர்க்கம் போல் , காட்சி அளிக்கும். இருப்பினும் , பசுந் தோல் போர்த்திய நரி போன்ற கூட்டமே , அவரை சுற்றி இருக்கும். இவர் பிறருக்கு தீமை நினைத்து , பிறர் பொருள் பறிக்கும் எண்ணம் கொண்டிருப்பது போல் தானே, சுற்றி உள்ள கூட்டத்திற்கும் இருக்கும் .\nஒன்று இரண்டு நல்ல நட்பு வட்டத்தைக் கொண்ட நல்லவனுக்கே , பல துன்பங்கள் என்றால் எப்பொழுது நேரம் வரும் கொத்தலாம் என , காத்துக் கொண்டு இருக்கும் விஷப் பாம்புகளுக்கு இடையில் , தானும் ஒரு விஷப் பாம்பாக வாழ்வது எவ்வளவு கடினம் எப்பொழுது நேரம் வரும் கொத்தலாம் என , காத்துக் கொண்டு இருக்கும் விஷப் பாம்புகளுக்கு இடையில் , தானும் ஒரு விஷப் பாம்பாக வாழ்வது எவ்வளவு கடினம் ஒருநாள் இவர் விஷம் வலுவிழக்கும் போது , கொத்துவது தவறு, நன்றி விசுவாசத்தோடு இருப்போம் என்றா ஒருநாள் இவர் விஷம் வலுவிழக்கும் போது , கொத்துவது தவறு, நன்றி விசுவாசத்தோடு இருப்போம் என்றா இந்தப் பாம்புக் கூட்ட நண்பர்கள் யோசித்துக் கொண்டு இருப்பார்கள் \nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருமுகம் உண்டு. தன் மனோ வலிமையுடன் என்றும் நல்லவராகவும், என்றும் தீயவராகவும் இருப்பவர் ஒருசிலரே . பலர் சூழ்நிலை வசத்தால் , தன் தீயப் பண்புகளை மேம்படுத்துகின்றனர். உதாரணமாக , மது அருந்தும் பழக்கம் , தீய உணர்ச்சிகளை தூண்டும் திரைப் படங்களைப் பார்ப்பது , தீய செய்திகளை வாசிப்பது என இப்பழக்கங்கள் மனிதனின் தீய எண்ணங்களை தூண்டி , சாத்தானின் முகத்தை வெளிக் கொண்டு வருகிறது.\nமனோ வலிமையால் தீயவராக வாழ்பவர் , தன் சுற்றத்தையும் தீயவராக மாற்ற , அனைத்து செயல்களையும் புரிகின்றார். விழிப்பற்ற மனிதன் இத்தீய வலையில் மாட்டி அழிகின்றான். விழிப்பு என்பது, நல்லவராக வாழ விரும்புகிறோமா தீயவராக வாழ விரும்புகிறோமா என்ற நம் எண்ண வலிமையில் உள்ளது.\nஇரு முகத்தில் எம்முகம் நான் \nஎன் உறவை இழக்க இதுவா காரணம்\nசில காரியங்களை செய்ய முடியவில்லையே \nவெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 5:26:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nதவறை மறைக்க நினைக்கும் பொழுது... | வெற்றி\nசிகரம் தொட ... | வெற்றி\nஉனக்கும் எனக்கும் எத்தனைப் பொருத்தம் \nஎதிராளி பலசாலியானாலும் , வெற்றி உங்களுக்கே \nவாழ்க்கையை வாழ வேண்டிய விதம் \nஇப்படிக்கு , இயற்கை . | வெற்���ி\nஏன் தீயவராக வாழக் கூடாது\nஇரு முகத்தில் எம்முகம் நான் \nபலதரப் பட்ட யோசிப்பு எனக்கு தேவை தானா\nஎன் உறவை இழக்க இதுவா காரணம்\nபாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி\nசில காரியங்களை செய்ய முடியவில்லையே \nதமிழ் பொன்மொழிகள் | வெற்றி\nயூகத்தை யூகமாக நினைக்காமல்... | வெற்றி\nவாய் கொழுப்புக்கு கிடைத்த கேடு \nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_485.html", "date_download": "2018-07-21T15:11:20Z", "digest": "sha1:E67DRHZ22B335674FXXPAXZD5BHQ76DW", "length": 9196, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்நாடன் May 18, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகாலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்க இறுதிப் போரில் தனது உறவை இழந்த சகோதரி ஒருவரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் ஆரம்பமானது.\nஉறவுகளை இழந்து தவிக்கும் பொது மக்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், கண்ணீர் விட்டு அழும் காட்சி அங்கிருப்பவர்களின் மனதை நெகிழ வைத்தது.\nகுறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழர் தாயகப் பகுதியில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத���த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2017/07/blog-post_23.html", "date_download": "2018-07-21T14:58:27Z", "digest": "sha1:DSXJ6J5P7PN7SUUSEG6VZBXNIMEOKT3V", "length": 47165, "nlines": 473, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: காரைக்குடி ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 11 ஜூலை, 2017\nகாரைக்குடி ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்.\nஇருளில் மூழ்கிக் கிடக்கும் அந்தத் தியேட்டரில்தான் கல்யாணியின் கணவன் படம் பார்த்தேன். 1963 இல் வந்த படம் திரும்பவும் 1983 வாகிலும் வந்திருந்தது. “நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம். அதில் இரவும் பகலும் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்” என்ற பாடல் மறக்க இயலாதது. இங்கே மணாளனே மங்கையின் பாக்கியம் போன்ற மாயாஜாலப் படங்களும், இராஜா ராணிக் கதை உள்ள படங்களும் பார்த்திருக்கிறோம்.\nகாரைக்குடி முத்துப்பட்டணத்தில் வ உ சி ரோட்டில் இருக்கும் ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்தான் அது. சினிமா முடிந்து வந்ததும் வெளியே இருளில் சாலைகள் எல்லாம் ஜில்லென்று இருக்கும். பரோட்டாக் கடைகளில் முட்டைப் பரோட்டாவுக்காகக் கொத்திக் கொண்டிருப்பது தாள லயத்தோடு பசியைத் தூண்டும். அப்போதெல்லாம் வெளியே பரோட்டா எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுப் பழக்கமில்லை.\nசினிமாவே பெரியவர்கள் பார்த்துவிட்டு சென்சாரெல்லாம் செய்து ரொம்ப நல்லா இருக்கு என்று சொன்னால்தான் அழைத்துச் செல்வார்கள். காரைக்குடியில் இருக்கும் ஆறு தியேட்டர்களில் ( இராமவிலாசம், நடராஜா, நியூ சினிமா, அருணாசலா என்ற ஆனந்த் என்ற சத்யம் தியேட்டர் இவை நான்கும் பழசு. பாண்டியன், சிவம் இரண்டும் 1980 களில் புதுசு ) இப்ப எங்கேயும் கூட்டமில்லை. நடராஜா மட்டும் கொஞ்சம் வுட்லாண்ட்ஸ் பாணியில் சீட்டை கம்மி பண்ணி டிடி எஸ் வசதியுடன் கொஞ்சம் மாயாஜாலம் காட்டுவதால் டங்கல் படம் குடும்பத்தோடு பார்த்தோம்.\n( பள்ளி வயதில் கை கொடுக்கும் கை, கண்ணா மூச்சி, மாயா பஜார், இது போல் மா, காளி சரண், ஆகிய ஹிந்திப் படங்களையும் மன்னையில் கல்கி தியேட்டரிலும் செம்பகா தியேட்டரிலும் சாந்தி தியேட்டரிலும் பார்த்திருக்கிறோம். – வரலாறு முக்கியமில்லையா J )\nஅடுத்து ராமவிலாஸில் திருவிளையாடல் வந்து சக்கைப் போடு போட்டது. அதுவும் மறு வெளியீடாக இருக்கும். கூட்டம்னாக் கூட்டம் கொள்ளைக் கூட்டம். தூணுக்குத் தூண் மறைக்கும். இருக்குற சேர் போக சைடில் எல்லாம் பெஞ்ச் போட்டு உக்கார வைச்சிருப்பாங்க. அது போக உள்ளே நுழையும் பட��க்கட்டில் எல்லாம் உக்கார்ந்து பார்ப்பாங்க. பலர் கதவு ஓரமா நின்னே முழுப்படமும் பார்ப்பாங்க. எம்ஜியாருக்கும் சிவாஜிக்கும் காரைக்குடியில் ரொம்ப மவுசு இருந்த காலம் அது.\nதிருவிளையாடலில் நீலச்சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு நீ நெருங்கி வந்து பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு என்ற பாடலை சாவித்ரி பாடி முடித்ததும் சிவாஜி ம்யூசிக் ஒலிக்க ஒரு நடை நடந்துவருவார் பாருங்க அதுக்குன்னே ரசிக்கப் பெரும் கூட்டம் உண்டு.\nஎல்லா தியேட்டரிலும் டிக்கெட் வாங்கக் காத்திருக்கணும். உள்ளே நுழைய கதவு சாத்தி இருக்கும். முதல் ஆட்டம் எப்ப முடியுமோன்னு இருக்கும்.\nஅதே போல் இண்டர்வெல்லில் இடது சைடில் பாத்ரூம் போக லைட் போடப்பட்டிருக்கும். வலது பக்கம் தின்பண்டக் கடைகளும் ஜெகஜ்ஜோதியா லைட் போட்டுக் காத்திருக்கும். அங்கே எல்லாம் தின்பண்டம் வாங்கித் தரமாட்டாங்க. என்ன எண்ணெயில போட்டிருப்பாங்களோன்னு பயம்தான். முட்டை போண்டா, சிப்ஸ், கடலை, பாப்கார்ன், காளிமார்க் கலர் , சோடா எல்லாம் மத்தவங்க குடிக்க நாம கொண்டு போன பிஸ்கட்டையும் கடலை முட்டாயையும் ஸ்கூல் வாட்டர் பாட்டில்ல கொண்டு போன (சுடவைச்சு ஆறவைச்ச) தண்ணியையும் குடிச்சிட்டு இருப்போம் J\n{{{ஆனந்த் தியேட்டரில் சோமண்ணன் ( ஐயாவிடம் முன்பு வேலைபார்த்தவர் ) டிக்கெட் கிழிக்கும் இடத்தில் இருப்பதால் சினிமா பார்க்கப் போனாலே நல்ல சீட்டாகப் பார்த்து உக்கார வைத்துவிட்டுப் போவார்கள். இண்டர்வெல்லில் நொறுக்குத்தீனிகளுடனும் காளிமார்க் பன்னீர் லெமனுடனும் வந்து விடுவார்கள். டிக்கெட் கூட வாங்க விடமாட்டார்கள். கட்டாயப்படுத்திக் கொடுக்கணும்.}}}\nஇதே ராமவிலாஸம் தியேட்டரில் திருமணத்துக்கு முன் சலங்கை ஒலியும் திருமணத்தின் பின் சிப்பிக்குள் முத்தும் பார்த்து பிரமித்திருக்கேன். பத்துவருடத்துக்கு முன்பு டாக்டர் வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸும் பார்த்திருக்கோம். J \nநடிகர் ரஹ்மான் நடித்த கண்ணே கனியமுதே இந்தப் படம்தான் திருமணம் ஆனதும் நாங்களும் புதிதாய்த் திருமணம் ஆன என் நாத்தனார் குடும்பமும் பார்த்த முதல் படம்.\nஅந்த மாடிப்படியேறும் படிகள் புது கனவு உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.\nகடைசியாய்ப் பார்த்தது என் முகநூல் நண்பர் டாக்டர் திரு உதயராஜா அவர்களின் மாப்பிள்ளை கணேஷ் எடுத���த பண்ணையாரும் பத்மினியும் படம்தான். மிக அருமையான படம். ஒனக்காகப் பிறந்தேனே எனதழகா ஒறங்காமே இருப்பேனே பகலிரவா என்ற பாடல் வரிகள் மிக அழகு\nஇருளில் மூழ்கிக் கிடக்கும் இந்தத் தியேட்டரின் யானைக்கால்கள் போன்ற வழு வழு தூண்களை அன்றுதான் நான் கடைசியாகப் பார்த்தது. காலில் கூட காரைக்குடி மண் தட்டுப்பட மிகவும் புராதனமாக இருந்தது தியேட்டரின் வெளிப்புறத்தைவிட உள்புறம்.\nதியேட்டர் என்னவோ புதுப்பித்தால் ஓரளவு ஓடும் என்றுதான் தோன்றுகிறது என்ன செய்யப்போகிறார்களோ மூடியே கிடைக்கிறது.\nஅதைக் கடக்கும்போதுதான் நமது காதுகளில் திடீரென ராஜா ராணி பேசும் வசனமும் குளம்படிச் சத்தங்களும் போரின் முரசங்களும் காதல் பாடல்களும் ஒலிக்கின்றன. என்னவாக ஆகப்போகிறோம் என்றறியாமல் மௌனத்துயிலில் ஆழ்ந்திருக்கிறது இராமவிலாஸம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:03\nலேபிள்கள்: காரைக்குடி , தியேட்டர் , ஸ்ரீ ராமவிலாஸம் , KARAIKUDI , SRI RAMAVILASAM , THEATRE\nபலவான்குடி செல்ல (ஓ.சிறுவயல் வழி)\nபர்ஸ்ட்பீட் என்று அழைக்கப்படும் ஆரம்பத்தில் இருந்து கழனிவாசல் நோக்கி பயணித்தால் இராமம விலாஸ் வரும் அந்த நீண்ட சாலையில் சைக்கிள் பயணம். சில படங்கள் பார்த்திருக்கிறோம்.\n11 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:25\nதியேட்டர் நினைவுகள். பழைய தியேட்டர்களை மூடிக்கொண்டு வருவது சோகம்.\n11 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:21\nபழைய நினைவுகளை அசைப்போடுவதும் ஒரு சுகமே; இதுவும் கூட ஒருவித போதைதான்.\n11 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 1:18\n11 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:45\nஇதில்தான் நான் பணத்தோட்டம் பார்த்தேன் பழைய நினைவுகள்.\n11 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:54\n11 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 4:33\nதியேட்டர்களெல்லாம் இப்போது திருமணக்கூடங்களாக மாறிவருகின்றன.\n11 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 5:06\nமுன்னால் இரண்டு சிறிய யானை சிலைகள், வாயிலுக்கு அருகில். பழைய நினைவுகள்\n13 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 3:06\nநானும் எனது அரக்கோணம் நாட்களில் டூரிங் டாக்கீசில் படம்பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன் என் பத்து வயதுக்கு முன்\n13 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:16\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:36\nஹையோ எங்கள் சின்ன வயசு தியேட்டர் நினைவுகள் மலர்ந்திடுச்சு சினிமாவாய்\nகீதா: //சினிமாவே பெரியவர்கள் பார்த்துவிட்டு சென்சாரெல்லாம் செய்து ரொம்ப நல்லா இருக்கு என்று சொன்னால்தான் அழைத்துச் செல்வார்கள்.//\nகதவுக்குப் பக்கத்துல நின்னு பார்க்கறது// ஆஅ யெஸ் யெஸ்....\n//எல்லா தியேட்டரிலும் டிக்கெட் வாங்கக் காத்திருக்கணும். உள்ளே நுழைய கதவு சாத்தி இருக்கும். முதல் ஆட்டம் எப்ப முடியுமோன்னு இருக்கும்.//\nதரை டிக்கெட்ல கூடப் பார்த்திருக்கேன்....அதுவும் கீச்சு கீச்சுத் தாம்பாளம் விளையாடிக்கிட்டே கூட ஹஹஹ\n1 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 5:17\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கா��்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nதிப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.\nபேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.\nபிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்\nசாட்டர்டே போஸ்ட் :- கேட்டராக்டைத் தாமதிக்க திரு. ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். குஜராத் ஜர்வானியின் இயலுலகி...\nநீர்மேலாண்மையைத் தேடி – ஒரு பார்வை.\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )\nஇந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும். – ஒரு ப...\nகொடிமரத்தின் வேர்கள் - ஒரு பார்வை\nதிண்டல் முருகனின் திருமுக தரிசனம்.\nராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில ...\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – ஒரு பார்வை.\nஎன் தெருவழியே போறவரே. – ஒரு பார்வை.\nவளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும் – ஒரு பார்வை...\nதமிழ் நானூறு – ஒரு பார்வை.\nபாகவதக் கதைகள் – ஒரு பார்வை\nயோசிக்கலாம் வா���்க – ஒரு பார்வை\nசாட்டர்டே ஜாலி கார்னர். ட்ரெண்டிங் ட்ரென்ஞ்சர்ஸ் ப...\nஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.\nகாரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்....\nகாரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திரும...\nஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை...\nதிருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போ...\nநாக சதுர்த்தி கருட பஞ்சமி வரலெக்ஷ்மி விரத கோலங்கள்...\nசுமையா – ஒரு பார்வை.\nமலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.\nசிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.\nடேனிஷ் கோட்டையில் மறைவாய் சில பீரங்கிகள்.\nதிருக்கடையூர் அபிராமி, சீர்காழி சட்டைநாதர் கோயில்க...\nஅலையில் சலம்பும் சிலம்பின் ஒலி.\nகோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.\nடாக்டர் கிருஷ்ணஸ்வாமி – என்னைக் கவர்ந்த முதல் டாக்...\nசுவையான மட்டன் குழம்பு வைப்பது எப்படி \nஊமையன் கோட்டையா காதலர் கோட்டையா.\nவள்ளுவர் கோட்டமும் சிவன் பார்க்கும்.\nகாரைக்குடி ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்.\nமஹாபலிபுரம் – கடற்கரைக் கோயில்களும் அலைக்கரையான்கள...\nபூமீஸ்வர ஸ்வாமிகோயில் - புதுவண்ணத் தேர்.\nதிருமயம் கோட்டையில் இரும்பு பீரங்கிகள்.\nகம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை.\nசரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY ...\nதமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கம...\nகாரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.\nஆனந்த விநாயகரும் அத்தானின் கடிதமும்.\nபிக் பாஸும் சாட்சி பூதமும்.\nபாங்க் ஆஃப் மதுரா :-\nகுட்டி ரேவதி அவர்களுக்கு நன்றிகள்.\nகுழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ்,...\nமாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLI...\nஎண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/renault-2017-clio-unveil-prior-paris-motor-show-010471.html", "date_download": "2018-07-21T15:47:27Z", "digest": "sha1:NQHPDT6W6DQRBXAPUZ3FHYGRHFZWP6WH", "length": 12710, "nlines": 205, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரெனோ வழங்கும் 2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக் அறிமுகம் செய்யப்படது - Tamil DriveSpark", "raw_content": "\nரெனோ வழங்கும் 2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக் அறிமுகம்\nரெனோ வழங்கும் 2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக் அறிமுகம்\nரெனோ நிறுவனம், தங்களின் 2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக்கை அறிமுகம் செய்துள்ளனர்.\n2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.\nபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம், கிளியோ ஹேட்ச்பேக்கை சர்வதேச சந்தைகளுக்கு மேம்படுத்தி வழங்கியுள்ளது.\nஅசலில், இந்த 2016 பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபடுவதாக இருந்தது. ஆனால், ரெனோ நிறுவனம் இந்த 2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக்கை முன்னதாகவே அறிமுகம் செய்துள்ளது.\n2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக், இளைய தலைமுறையினரை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.\nஇதனால், இவர்களை ஈர்க்கும் வகையில் முழுவதுமாக மேம்படுத்தியுள்ளது.\n2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளிலும் கிடைக்கும்.\nஆரம்ப கட்டத்தில், 2017 ரெனோ கிளியோ மேனுவல் கியார்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கும்.\nஅதன் பிறகு, ரெனோ கிளியோ அறிமுகம் செய்யப்படும் பகுதியை பொருத்து ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் அறிமுகம் செய்யப்படும்.\n2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக்கின் முன் பக்கத்தில், புதிய சிக்னேச்சர் சி-வடிவிலான எல்இடி டிஆர்எல்-கள் கொண்டுள்ளது.\n2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக்கின் பின் பக்கமும், தெளிவான மற்றும் ஈர்க்கும் வகையிலான தோற்றம் கொண்டுள்ளது.\n2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக்கின் கேபினுக்கு, டிசைனர்கள் பிரத்யேகமான கவனம் செலுத்தி உள்ளனர்.\nரெனோ டிசைனர்கள் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட புதிய அப்ஹோல்ஸ்ட்ரி பார்ப்பதற்கு இனிமையாக இருக்கும்.\nமல்டிமீடியா பொருத்த வரை, 2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக், ரெனோ ஆர்-லிங்க் எவல்யூஷன், ஸ்மார்ட் ஆர் அன்ட் கோ மற்றும் மீடியா நாவ் எவல்யூஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும்.\n2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக், மார்ஸ் ரெட், ஆர்க்டிக் வைட், அயர்ன் புளூ மற்றும் டைட்டானியம் கிரே ஆகிய 4 நிறங்களில் கிடைக்கும்.\nரெனோ நிறுவனத்தின் 2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள், 2017-ஆம் ஆண்டிற்குள் அறிமுகம்\nஇந்தியாவை புறக்கணித்துவிட்டு, க்விட் விஷயத்தில் ரெனோ நிறுவனம் பிரேசிலுக்கு கட்டுபடுகிறதா\nடிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க\n4 சக்கர வாகன செய்திகள்\n2 சக்கர வாகன செய்திகள்\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ரெனோ #அறிமுகம் #ஆட்டோ செய்திகள் #auto news #renault #car news\nஅடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கு��் கார் உற்பத்தி துவங்குகிறது\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nஇந்தியாவில் இனியாரும் வாகனத்தை திருட முடியாத புதிய தொழிற்நுட்பம் அறிமுகம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://annakannan-photos.blogspot.com/2007/08/blog-post_17.html", "date_download": "2018-07-21T15:17:28Z", "digest": "sha1:ZS4CQUCBSI6PJES5KR2H2GFMPXEWWLOX", "length": 5848, "nlines": 91, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: மான்கண்டேன் மான்கண்டேன்", "raw_content": "\nஒரு பெரிய ஆட்டு மந்தையைப் போல் மான்களைக் கண்டதுண்டா நான் கண்டேன். நூற்றுக்கணக்கான புள்ளி மான்களை ஒரு சேரக் கண்டேன்.\nஒரிசாவின் நந்தகனான் விலங்கியல் பூங்காவிற்கு இந்த ஆண்டு ஏப்ரல் 24 அன்று சென்ற போது இந்த வாய்ப்பு கிட்டியது.\nஅப்போது நான் எடுத்த படங்களை நீங்களும் பாருங்களேன்.\nஇவை வேறு வகை மான்கள்:\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:00 AM\nLabels: ஒரிசா, நந்தன்கனான் விலங்கியல் பூங்கா\nகிண்டி ராஜ் பவன் பக்கம் நிறைய புள்ளி மான்\nஅமெரிக்கா நெடுஞ்சாலையில மான் ஒரு தொல்லை. ஒன்னு தாண்டி ஓடுச்சுன்னா அடுத்தது\nநிறைய சாலை விபத்துக்கு காரணமாகுது.\nஅக்டொபர், நவம்பர் மாதம் மான் வேட்டை\nவில்லெல்லாம் உண்டான்னு தெரியல, ஆனா வித\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nஹூக்ளி நதியில் படகுப் பயணம்\nஹெளரா பாலத்தின் மீது நடந்தேன்\nசிங்கம், சிறுத்தை... இன்னும் பல\nஒரிசாவில் ஒரு குரங்குக் கூட்டம்\nகயிற்றின் மீது நடக்கும் சிறுமி\nபட்டறைக்கு வந்த முக்கிய புள்ளிகள்\nசென்னை வலைப்பதிவர் பட்டறை 2007 - படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-07-21T15:47:47Z", "digest": "sha1:A4H6K2MODQT2FN4DIJ4HT7CHQS4UJKS7", "length": 9632, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஜெருசலேம் விவகாரம்: ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு பிரான்ஸ் கவலை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nஜெருசலேம் விவகாரம்: ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு பிரான்ஸ் கவலை\nஜெருசலேம் விவகாரம்: ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு பிரான்ஸ் கவலை\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஒரு தலைப்பட்சமாக அறிவிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கவலை வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று (திங்கட்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியபோதே, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கவலை வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்குமிடையில் பேச்சுவார்த்தைக் கட்டமைப்புக்குள் இருக்க வேண்டுமெனவும், ட்ரம்ப்புக்கு மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும், ஜெருசலேமை தமது நாடுகளின் தலைநகரமென்று கூறி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நாளை (புதன்கிழமை) அறிவிக்கவுள்ளதாக நேற்றுமுன்தினம் (3ஆம் திகதி) செய்தி வெளியாகியிருந்தது.\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஒருதலைப்பட்சமான இந்தத் தீர்மானத்துக்கு, ஜோர்டான், துருக்கிய ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் இந்த அறிவிப்பைத் தடுக்கும் நோக்கில் சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்ட முற்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடனும் கலந்துரையாடியுள்ளார். இவ்வாறான நிலையிலேயே, ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்��ார்.\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nநாட்டின் தேசிய வளங்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு சீனாவிடம் இலங்கை கையேந\nமனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் : ஆய்வில் தகவல்\nஇந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் ராமர் பாலம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உள்ள நிலையில், ராமர் பாலம\nமிசூரி படகு விபத்து: உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்\nஅமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த 17 பேரில் ஒன்பது பேர் ஒரே குடும்\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nகிம் ஜொங் உன் தனது வாக்குறுதியை நிறைவேற்றும்வரை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள், வடகொரியா மீதான பொருளாதார த\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nஅமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படின், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/937", "date_download": "2018-07-21T16:09:26Z", "digest": "sha1:L2P62KDTJN7NYQ3QNHCU4LNAKCWRABWX", "length": 13825, "nlines": 98, "source_domain": "globalrecordings.net", "title": "Gumuz: Ganza மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Gumuz: Ganza\nISO மொழியின் பெயர்: Gumuz [guk]\nGRN மொழியின் எண்: 937\nROD கிளைமொழி குறியீடு: 00937\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gumuz: Ganza\nஇந்த பதிவுகள் குறி���்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A64908).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Gumuz)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80816).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Gumuz)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80817).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Gumuz)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80818).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Gumuz)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80819).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Gumuz)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80820).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Gumuz)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05590).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C08610).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGumuz: Ganza க்கான மாற்றுப் பெயர்கள்\nGumuz: Dakunza (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nShankilligna (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nShankillinya (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nShanqilla (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nGumuz: Ganza எங்கே பேசப்படுகின்றது\nGumuz: Ganza க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gumuz: Ganza\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/56006/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-Oneindia-Tamil", "date_download": "2018-07-21T15:48:39Z", "digest": "sha1:ZYZ3OOL4QXLGAQLSPQHIGIZ7P3O2AWZ3", "length": 12258, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅட்ரா சக்க.. நாகர்கோவிலில் டுவிட்டரில் புகார் செய்த ரயில் ... - Oneindia Tamil\nOneindia Tamilஅட்ரா சக்க.. நாகர்கோவிலில் டுவிட்டரில் புகார் செய்த ரயில் ...Oneindia Tamilநெல்லை: ரயிலில் கழிவறை அசுத்தமாக இருந்தது குறித்து, டுவிட்டரில் கொடுத்த புகாரை ஏற்று உடனடியாக மத்திய அமைச்சர் உத்தரவுப்படி, கழிவறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ...ட்விட்டரில் புகார்; பதறியடித்து வந்து ரயில் கழிவறையை சுத்தம் ...வெப்துனியாபுகார் செய்த ஒருமணி நேரத்தில் ரயில் கழிப்பறை சுத்தம்Zee News தமிழ்அமைச்சரிடம் புகார் அளித்த பின் சுத்தம் செய்யப்பட்ட ரெயில் ...patrikai.com (வலைப்பதிவு)மேலும் 5 செய்திகள் »\n2 +Vote Tags: சமூகம் புத்தகங்கள் முக்கிய செய்திகள்\nஜிஎஸ்டி கவுன்சில்: பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி உள்ளிட்ட பல ... - தி இந்து\nதி இந்துஜிஎஸ்டி கவுன்சில்: பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி உள்ளிட்ட பல ...தி இந்துPublished : 21 Jul 2018 20:36 IST. Updated : 21 Jul 2018 20:36 IST. பிட… read more\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ... - விகடன்\nவிகடன்4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ...விகடன்மதுரையில் திரவியம் என்ற ஓய்வு பெற்ற துணை காவல் ஆய்வாளர், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nமதுரை அருகே 13 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் ... - Inneram.com\nInneram.comமதுரை அருகே 13 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் ...Inneram.comமதுரை (21 ஜூலை 2018): மதுரை அருகே 13 வயது சிறுமியை ஒய்வு பெற்ற காவல்துறை சிற… read more\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nதுப்பறியும் காந்த் : சிநேகிதன்\nஒரு தொண்டன் தலீவனான கதை : அரை பிளேடு\nபுதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல் : ச்சின்னப் பையன்\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 1 : அபிஅப்பா\nதவறுகள் திருத்தப்படலாம் : சின்ன அம்மிணி\nஅட்ரா....அட்ரா....அட்ரா....மாநகர பேருந்து : VISA\nயம்மா : அவிய்ங்க ராசா\nமாயவரத்தான் குசும்புங்கோ...மாட்டுனா ரிவீட்டுங்கோ : அபிஅப்பா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2010/08/blog-post_05.html", "date_download": "2018-07-21T15:42:05Z", "digest": "sha1:AHLDKZ46B4SUKKPJH55SMX5WV6NUHPIP", "length": 30912, "nlines": 312, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்? | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nநாம் தெருவில் நடந்து போகும் போது, ஓரு நோட்டீஸ் கொடுத்து.. இதே போல் 100 பேருக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள், கொடுக்க வில்லை என்றால் உங்கள் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் என்று சொல்வார்கள், ஆனால் நடுத்தெருவில் நின்று கொண்டுதான் அந்த நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருப்பான் அதே போல பதிவுலகத்தில் இப்போது தொடர் பதிவு என்று வந்துள்ளது,\nதொடர் பதிவு மற்றவர் வலைப்பதிவை பார��க்க சென்றால் அங்கே நமது பெயரை போட்டு தொடர வேண்டும் என்று போட்டு இருப்பார்கள்... பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன் நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் அதனால் அருண் நம்மளை தொடர் பதிவெழுத சொன்னார் தொடர்கிறேன்....\n1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்\n2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nஎன் உண்மையான பெயர் சௌந்தரபாண்டியன். ரசிகன் என்று வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து வைத்தேன், ரசிகன் என்ற பெயரில் ஏற்கனவே மூன்று வலைபதிவு இருப்பதை பிறகு தெரிந்து கொண்டேன்...\n3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி\nஇப்படி வலைபதிவுகள் (blog) இருப்பதே எனக்கு தெரியாது... திடீர் என்று தொடங்கியது தான் ஒன்றும் பெரிய விசயம் இல்லை\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\nஒன்றும் செய்ய வில்லை தமிழிஷ் இணைத்தேன் அவ்வளவு தான். (நல்லவேளை என் ரகசியத்தை வெளியே சொல்லவில்லை )\n,5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nஎன்னை பற்றி எழுதியது கிடையாது, என்னை பற்றி எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. எனக்கு தெரிந்தவர்களை பற்றி எழுதியிருக்கிறேன், இதுவரை எந்த விளைவும் இல்லை.....\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nஆமாம் பொழுதுபோக்குக்காக எழுதுகிறேன்...நிறைய நண்பர்கள் மற்றும் எழுதும் அறிவை சம்பாதித்து வைத்து இருக்கிறேன்...(இதுவரை ரெண்டு கோடி லாபம் வந்து இருப்பதை சொல்லவில்லை...)\n7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nமுதலில் ஒன்றுதான் இருந்தது, இப்போது நண்பர் தேவா, விஜய், இவர்களுடன் சேர்ந்து கழுகு என்று வலைபதிவு தொடங்கி உள்ளோம், (குறிப்பு: தேவா அண்ணா என்று சொன்னால் அவருக்கு புடிக்காது)\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nமற்ற பதிவர்கள் போல வரவேண்டும் என்ற எண்ணம் உண்டு. பொறாமை இல்லை கோபம் வரும் அளவுக்கு எந்த பதிவும் இல்லை....\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்கள��� தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\nஎங்க அண்ணன் தான் சொன்னார் இந்த வலைபதிவுக்கு அவர் தான் எடிட்டர்\n10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்\nஇது பெரிய கடல் பத்து நாள் பதிவு எழுதவில்லை என்றால் காணமல் போய்விடுவோம்.\nlk தொடர சொல்லியும் இன்னும் தொடராமல் இருக்கும் தேவா, கௌசல்யா இன்னும் இரண்டு நாளில் தொடர வில்லையென்றால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள்\nஅடுத்து தொடர போகும் ஆடுகள்\n//lk தொடர சொல்லியும் இன்னும் தொடராமல் இருக்கும் தேவா கௌசல்யா இன்னும் இரண்டு நாளில் தொடர வில்லையென்றால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள்\nநல்ல தெளிவான பதில்கள். உங்களை போலவே எளிமையாக உள்ளது பேட்டி. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.\n(மறக்காம அமௌன்ட் என் கணக்கிற்கு மாற்றவும் )\nநல்ல கூட்டணி.... நல்ல பதில்கள்..... :-)\nரொம்ப யதார்த்தமா உண்மைய சொல்லி இருக்கீங்க , வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர சௌந்தர் ...சரி அதெல்லாம் இருக்கட்டும், என் பெயர் ஏன் எழுதி இருக்கீங்க...ஹஹா ஹ ஹ ஹ எ\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nஓட்டு போட்டாச்சி,கட்சி வளர்ச்சி நிதிக்காக அல்லாருட்டையும் வாங்குன அமவுண்ட மாமா கட அக்கவுண்ட்ல போட்டுடுங்க :)\n//lk தொடர சொல்லியும் இன்னும் தொடராமல் இருக்கும் தேவா கௌசல்யா இன்னும் இரண்டு நாளில் தொடர வில்லையென்றால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள்//\nசௌந்தர் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திடாதிங்க.... சொன்ன கெடுவுக்குள் கண்டிப்பாக பதிவு வந்துவிடும்....ம்... ( எப்படி எல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது )\nசௌந்தர் பதில்கள் எளிமையாக நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள்\nசௌந்தர் பதில்கள் எல்லாமே சூப்பர் வாழ்த்துக்கள்\n///(நல்லவேளை என் ரகசியத்தை வெளியே சொல்லவில்லை )///\nதலைவரே நீங்க பயப்பட வேண்டாம் .. நானும் சொல்ல மாட்டேன் ..\n///இதுவரை ரெண்டு கோடி லாபம் வந்து இருப்பதை சொல்லவில்லை...////\nவிடுங்க தலைவரே .. கட்சி நிதின்னு சொல்லி சமாளிச்சுடலாம் ..\nபத்து நாள் பதிவு போடாவிட்டால் காணாமல் போய்விடுவோம்...\nபத்து நாள் பதிவு போடாவிட்டால் காணாமல் போய்விடுவோம்...\n10 நாள் பதிவு போடலேன்னாலும் காணமப் போய்டுவோம்....வாசிப்பாளனை பாதிக்காத வகையில் எழுதினாலும் காணாமப் போயிடுவோம், தனித்தன்மை இல்லேன்னாலும் காணாமப் போயிடுவோம்....\nபிட் நோட்டீஸ் கொடுத்த மாதிரின்னு சொன்னீல்லா அதுதான் தம்பி உன்னோட தனித்தன்மை.... உன்னைப் பற்றி தெரியுமே..அதனால் மற்றவர்கள் பட்ட சுவாரஸ்யம் எனக்கு இல்லை\nநீங்க எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டேங்க :)\nசூப்பர். கலக்கிட்டீங்க. சரியான ஆளை தான் கூப்பிட்டு இருக்கேன்\nதொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி...\nகேள்விகளுக்கான பதிலா உங்கள் மனமா \nபதில்கள் ம்ம்ம் கலக்கல் சௌந்தர்\nகுறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/\n(நல்லவேளை என் ரகசியத்தை வெளியே சொல்லவில்லை )\nநல்ல பதில்கள் சௌந்தர்...யாரு மேல என்ன கோவமோ தெரியல...எதுவா இருந்தாகும் பேசிக்கலாம் சௌந்தர்...வாழ்த்துகள்,....\nஇந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க\nபதில்கள் எளிமையா இருக்கு. என்னதா அழகா சொல்லிரிக்கீங்க.):\nபத்து நாள் பதிவு போடாவிட்டால் காணாமல் போய்விடுவோம்...\n@@@பெயரில்லா சொன்னது ஹாய் மேல இருக்கும் Create Blog அதை கிளக் பண்ணுங்க\nரொம்ப நல்லா இருக்கு தம்பி.\n சும்மா.....தொடர்ந்து எழுதுங்கள் நண்பா. வாழ்த்துக்கள்.\nஹ ஹ ஹ... சூப்பர் கேள்வி... கலக்கல் பதில்கள்...\nஉங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... நன்றிங்க\n//பத்து நாள் பதிவு போடாவிட்டால் காணாமல் போய்விடுவோம்..// அட பதில்கள் அருமை.\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nஎப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்...\nஉமா சங்கர் அவர்களுக்கு பதிவுலக அதரவு\nசஞ்சயின் ஐந்து அம்சத் திட்டம்...\nகுழந்தை வளர்ப்பு முறை மாற்றம் வரவேண்டும். ..\nஅட மெய்யாலுமே 944 பேர் வந்தாங்களா\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந���து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nஉனக்காகப் படைக்கப் பட்ட கவிதைகளெல்லாம் நீ வாசித்த பின்னே பிறவிப் பலனை பெறுகிறது.. ***** ஒற்றை துளியில் ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2010/11/blog-post_20.html", "date_download": "2018-07-21T15:41:46Z", "digest": "sha1:EPS3XGCQUZ5Z2X5M5EXRSMR7OPJFNDA2", "length": 37802, "nlines": 790, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "சுறா மீன் கட்லெட் :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nசுறா மீன் - கால் கிலோ ( வெந்தது)\nசீரக தூள் - இரண்டு தேக்கரண்டி\nஉருளை கிழங்கு - 100 கிராம்\nகேரட் - 50 கிரம்\nவெங்காயம் - இரன்டு (பொடியாக அரிந்தது)\nபச்ச மிளகாய் - இரண்டு (பொடியாக அரிந்தது)\nகொத்து மல்லி கீரை - ஒரு கை ப்டி அளவு (பொடியாக அரிந்தது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி\nமிளகு தூள் (அ) மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி\nகார்ன் பிளேக்ஸ் - ஒரு கால் கப்\nஓட்ஸ் - கால் கப்\nமுட்டை - ஒன்று + அரை\n1. உருளை , கேரட்டை வேக வைத்து ஆறியதும் தண்ணிரை வடித்து ��சித்து கொள்ளவும்.\n2. வெந்த மீனில் இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரக தூள், உப்பு தூள், மிளகுதூள், கரம் மசாலா துள் சேர்த்து நன்கு பிசையவும்.\n3.அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்ச மிளகாய், கொத்து மல்லி தழை சேர்த்து நன்கு பிசையவும்.\n4.கடைசியாக மசித்து வைத்துள்ள உருளை, கேரடை சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.\n5. முட்டையை நன்கு அடித்து வைக்கவும், கார்ன் பிளேக்ஸை கையால் நள்ள நொருக்கி அத்துடன் ஓட்ஸை கலந்து வைக்கவும்.\n6.இப்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளை முட்டையில் இருபுறமும் முக்கி ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ் கலவையில் பிறட்டி ஒரு தட்டில் அடுக்கி பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.\n7. பிறகு எடுத்து பொரித்து சாப்பிடவும்.\n8.சுவையான சுறா மீன் கட்லெட் ரெடி.\nசுறாமீன் சால்னா (குழம்பு) தயரிக்கும் போது அரை கிலோவாக எடுத்து அதில் உப்பு, சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரக தூள் சேத்து வேக வைத்து அதிலிருந்து முள்ளில்லாமல் கால் கிலோவை எடுத்து வைத்து கொள்ளவேன்டும் (இதை கட்லெட் (அ) புட்டு (அ) வடை செய்து கொள்ளலாம்.\nகிரெம்ஸ் பொடிக்கு பதில் இப்படி ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ் சேர்ப்பதால் நல்ல இன்னும் கிரிஸ்பியாக வரும்.\nஎன் கு்றிப்ப காப்பி அடிக்காதீங்க.\nLabels: அசைவம், மீன் சமையல், வறுவல்\nகட்லட் பார்க்க நன்றாக உள்ளது.ஆனால் சுறாமீன் வாசனைக்கே காததூரம் ஓடிவிடுவேன்.\nரொம்ப சூப்பரா இருக்கு ஜலீலா..:))\nஎன்ன எங்க பார்த்தாலும் ஒரே சுறா மீனாவே இருக்கு. ஒரு மாசம் கழித்து போடுங்க இப்ப என்னால ஒன்னும் செய்ய முடியாது.\nசுறா மீன் வீட்டில் செய்வதில்லை , இங்கு வந்துதான் பழக்கம் ..\nஆனா யாராவது செஞ்சி குடுத்தா எதையும் விடுறதா இல்லை :-))\nகிட்டதட்ட ஆசியாவும் நீங்களும் ஒரே நேரத்துல சுறா மீன் ரெசிபி கொடுத்துருக்கீங்கன்னு நெனைக்கிறேன். காலைல பாக்கும் போது நேரம் சேமா இருந்தது\nஇந்த முறை வித்தியாசமா இருக்கு ஜலீலாக்கா\nவருகைக்கு மிக்க நன்றி சவுமியா\nநன்றி ஸாதிகா அக்கா நாங்க எப்பாவாவது சுறாமின் மிளகு சால்னா, புட்டு,, கட்லட் செய்து சாப்பிடுவது.\nநன்றி அகிலா தொடர் வருகைக்கு மிக்க நன்றி\nதேனக்கா வாங்க , வருகைக்கு மிகக் நன்றி\nசசி வாங்க அபப் ஒரு மாதம் சென்று செய்து சாப்ப்பிடுங்கள்\nஆமாம் ஆமினா ,சமையல் குறிப���புகளை சமீப காலமா போடுவட்தில் ஒரு வேலை நான் நினைத்ததை தான் அவர்களும் நினைத்து வைத்திருக்கிறார்களஓ என்னவோ/\nஜெய்லானி அட்ரஸ் கொடுங்க பார்சல் அனுபிடுகிறேன்\nவாங்க பிரியா வாசு வருகைக்கு மிக்க நன்றி.\nசுறாமீன் கட்லட் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு அக்கா.\nநானும் இதுவரை சுறா மீன் ட்ரை பண்ணதே இல்லை.\nஉங்க குறிப்பை பார்த்ததும்,ஒரு நாளாவது வாங்கி இந்த குறிப்பை செய்து பார்த்துடனும்.\nஇதை சீலா மீனில் செய்யலாமா ஜலிலாக்கா. நாங்கள் சுரா சாப்புடுரது இல்லை\nசலாம் சீலா மினில் செய்யலாமா ஜலிலாக்கா நாங்கள் சுரா சாப்பிட மாட்டோம்\nசலாம் ஜலிலாக்கா சீலா மீன்னில் செய்யலாமா நாங்கள் சுரா சாப்பிட மாட்டோம்\nபல்கீஸ் எல்லா வகையான மீனிலும் இது போல செய்யலாம்.\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nதாய்லாந்து ஸ்வீட் ரைஸ் - Thailand Sweet Rice\nஒரு முக்கியமான விஷியம் வாங்கபா எல்லோரும்\nஈத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\nஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - உப்பு கன்டம் கறி (கு...\nகைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க\nஎந்த திருடி எந்த திருடனுன்னு தெரியலையே\nபதிவுலக தோழ தோழியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nபாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை பாரகோடா மீன் – 1 கிலோ எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் –...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nபெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது\nபழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nகைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க\n. மருதாணி இல்லாத பெரு��ாளா ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம் வாஙக வித விதமான ...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nகருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை\nகருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது. முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும்,...\nகல்யாண பெண்ணிற்கு நெற்றி சுட்டி வைக்கும் போது\nகல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும். எந்த விஷேஷம் ஆனாலும...\nவாழையில் இவ்ளோ இருக்கா பாக‌ம் 1\nவாழை பழத்தை பற்றி ஒரு நீளமான பதிவு இது மெயிலில் வந்தத தகவல் யாருக்கு பொருமை இருக்கோ அவர்கள் மெதுவாக படித்து அதன் பயனை அடைந்து கொள்ளுங்கள்...\nசுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்ஹம்துலில்லாஹ் (3 தடவை) அல்லாஹு அக்பர் (3 தடவை...\nகாதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்து\nகாதில் தண்ணீர் நின்றால், காதில் கிச்சு கிச்சு வந்தால் பட்ஸ் அல்லது கொண்டை ஊசி, ஹேர் கிளிப் போட்டு குடையாதீர்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டு...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-21T15:40:39Z", "digest": "sha1:UZZKZQF7NEHH5VNOMPM7SM4P2HBSQB52", "length": 21676, "nlines": 397, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: February 2010", "raw_content": "\nwishes - நாஞ்சில் பிரதாப்\nஇன்று பிறந்தநாள் (28-02-2010) கொண்டாடும்,\nஅமீரக ஆண் நமீதா, நாஞ்சில் நாட்டு சிங்கம், நாளைய முதல்வர், பில்கேட்ஸு பிரண்டு, சேட்டன்களின் பாசமிகு தம்பி, மலையாள மொழி திரைப்படங்களை விடாமல் பார்த்து விமர்சிக்கும் வெள்ளைத் தமிழன் மற்றும் அமீரகத்தின் சாருநிவேதிதாவாகிய எங்கள் நாஞ்சில் பிரதாப்பிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஅமீரக நாஞ்சில் பிரதாப் நற்பணி மன்றத்தினர்\nஒட்டுனது சென்ஷி போஸ்டரு BirthDay, பிறந்தநாள், வாழ்த்துக்கள் 25 நோட்டீஸ்\nWishes: பிறந்த நாள் - சிங்கை நாதன் செந்தில்\nஇன்று பிறந்த நாள் காணும் பதிவர்களின் பாசமிகு, அன்புமிகு சிங்கை நாதன் (எ) செந்தில் நாதனுக்கு நல்வாழ்த்துகள்.\nTamil இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஒட்டுனது கோவி.கண்ணன் போஸ்டரு பிறந்தநாள் 26 நோட்டீஸ்\nWedding - .::மை ஃபிரண்ட்::. @ அனுராதா - விஜயகுமார்\nஇன்று (19-02-2010) இல்லறம் என்னும் நல்லறத்துக்குள் புக இருக்கும் அருமைச் சகோதரி, தமிழ் பதிவிலகின் தன்னிகரில்லாத பின்னூட்டப் புயல், தேன் கிண்ணத்தில் குடி கொண்டிருந்த கோமகள், இனி M.விஜயகுமார் அவர்களின் மன சிம்மாசனத்தில் வீற்றிருக்கப் போகும் மணமகள் மலேசியாவைச் சேர்ந்த .:: மை பிரண்ட்::. @ அனுராதா அவர்களுக்கும், அவர்களது வாழ்க்கைத் துணைவருக்கும் இதயம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்.\nஇருவரும் ஒருவராக இருமன ஒருமையோடு\nஇல்லறம் சிறக���க வாழ்ந்து என்றுமே இன்புற்றிங்கு\nகுயிலிவள் வாழ்த்திற்கொப்பக் குவலயம் போற்ற என்றும்\nகுறைவிலா மகிழ்ச்சியோடு குலமகள் வாழ்க வாழ்க\nஒட்டுனது Thamiz Priyan போஸ்டரு Wedding, Wishes, திருமண வாழ்த்து, வாழ்த்துக்கள் 26 நோட்டீஸ்\nWishes : இன்று திருமணம் - அதிஷா (எ) வினோத்குமார் \nஇன்று 18 பிப் 2010, மாசி 6, வியாழன், காலை இந்திய நேரப்படி 7:30 - 9:00 மணி அளவில் பெயர் பெற்ற பதிவரும், எழுத்தாளர், செய்தியாளர் மற்றும் எனது பலரது அன்புத் தம்பி அதிஷா என்கிற வினோத் குமாருக்கு M கல்பனாவுடன் திருமணம் நடை பெற இருக்கிறது.\nநற்தமிழ் பதிவு கூறும் பதிவர் நல்லுலகம் திரண்டு வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபதிவர்கள் யுவ கிருஷ்ணா (லக்கிலுக்), சஞ்சய் காந்தி, கோவை அண்ணாச்சி மற்றும் கோவை, திருப்பூர் பதிவர்கள் அனைவரும் திருமணத்தில் கலந்து கொண்டிருப்பார்கள், அவர்கள் யாரையேனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு மணமகனுக்கு நேரடியாக வாழ்த்து சொல்லுவோர் சொல்லலாம்.\nஅதிஷாவை தொடர்புகொள்ள : +91 9884881824\nவினோத்குமார் - கல்பனா இணையர்கள் என்றும் அன்புடன் இன்புற்று வாழ்க\nஒட்டுனது கோவி.கண்ணன் போஸ்டரு Wedding, திருமண அறிவிப்பு, வாழ்த்துக்கள் 20 நோட்டீஸ்\n(புகைப்படத்திற்கு நன்றி: திரு. பொன் வாசுதேவன்)\nஇன்று (16-02-2010) மணநாள் காணும் நண்பர் கவிஞர் யாத்ராவிற்கு எங்களின் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇவரது கவிதைகளிலிருந்து எனக்குப் பிடித்தமான ஒரு கவிதை...\nசிவப்பிற்கு துணை விழாத கேரம்\nஎப்போதும் கறுப்புக் காய்கள் தானெனக்கு\nஇனி பட்டப்பெயர்களையெல்லாம் மறந்துடுங்க மாப்ள... :-)))\nஒட்டுனது சென்ஷி போஸ்டரு திருமணநாள், வாழ்த்துக்கள் 17 நோட்டீஸ்\nஇன்று பிப்ரவரி 5 தனது பிறந்தநாளைக் கொண்டாடும்...\n* தமிழ் இணையத்தின் தானைத் தலைவி...\n* அனைவருக்கும் டீச்சர், மாதாமகி\n* ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிகாமணி\n* அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆர்டிக்கா, அன்டார்டிக்கா,ஆவுஸ்திரேலியா, ஆப்ரிக்கா என்று எல்லாக் கண்டங்களிலும் பிரபலமான ஒரே டீச்சர்,\n******** எங்கள் துளசி டீச்சருக்குப் பிறந்த நாள் விழா\nவிழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டீச்சரின் துளசி தள ஸ்பெஷல் கீரை பக்கோடாவும், ஜாங்கிரியும் வழங்கப்படும். அதோடு துளசியானந்தாமயி வழங்கும் துளசி தீர்த்தத்தையும் அருந்தி அமைதியாக வாழ்த்தி விட்டு ��ெல்லும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்\nசொல்லாண்டு துளசி மணம் கமழ\nநல்லாண்டு நாளும் இருக்க வாழ்த்துகின்றோம்\nஒட்டுனது Thamiz Priyan போஸ்டரு BirthDay, Wishes, பிறந்தநாள், வாழ்த்துக்கள் 25 நோட்டீஸ்\nwishes - நாஞ்சில் பிரதாப்\nWishes: பிறந்த நாள் - சிங்கை நாதன் செந்தில்\nWedding - .::மை ஃபிரண்ட்::. @ அனுராதா - விஜயகுமார...\nWishes : இன்று திருமணம் - அதிஷா (எ) வினோத்குமார் ...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2008/02/movie-gallery.html", "date_download": "2018-07-21T15:41:03Z", "digest": "sha1:VHCILWR3GCDXMPTTIIMLM4KSOOWXYL23", "length": 3926, "nlines": 64, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: முத்தழகுவா இது? ‘தோட்டா' Movie Gallery!", "raw_content": "\nஷாருக் கான் - சில அரிய புகைப்படங்கள்\nசின்னத்திரையில் சிகரத்தை எட்ட சிம்ரன் வருகை\nஏகன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா\nஅமீர்கானுக்கு சிறந்த இயக்குனர் விருது\nஏ.ஆர்.முருகதாஸ் - வசூல் மன்னன்\nசென்னையில் மகளிர் திரைப்பட விழா\nகுறும்பட தயாரிப்புக்கான பயிற்சிப் பட்டறை\nதசாவதாரம் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nசிம்ரன் சின்னத்திரை - சிலீர் ஸ்டில்ஸ்\n - காதலும், காதல் சார்ந்ததும்\nமுத்தழகு - மெகா கேலரி & பயோடேட்டா\nநமீதாவின் டிரெஸ் கோட் இனிமேல் சல்வார் கமீஸ்\nஜோதா அக்பர் - சில தகவல்கள்\nஸ்ரேயா - ஜில்லா ‘ஜில்' ஸ்டில்ஸ்\nசில நேரங்களில் - ஸ்டில்ஸ்\nதியேட்டர் ரவுண்டப் - காஞ்சிபுரம்\n'ரஜினி' - பேரை கேட்டாலே அதுருதுல்லே\nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம்\nமீண்டும் வருகிறது ரத்தக் கண்ணீர்\nஅஜீத்தின் அடுத்த படம் கதை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2018-07-21T14:59:12Z", "digest": "sha1:PU5WWAEUOJAUMUAPYAZUDNHDRXFICQOK", "length": 4869, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "சமூகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 21, 2018 இதழ்\nமடிந்து ஒழியட்டும் … ஆணவப்படுகொலைகள்\nஇரு தினங்களுக்கு முன்பு திருப்பூர் நீதிமன்றம், ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி ....\n“சூத்திரர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது, கல்வி முழுவதையும் பார்ப்பனர்களே கவர்ந்து வைத்துக்கொண்டு இருந்தார்கள்” என்று பொத்தாம் ....\nஅயல்நாட்டு மாணவர்களை விரும்பும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்\nஅம���ரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயில விரும்புவது உலகம் முழுவதுமுள்ள மாணவர் பலரின் விருப்பமாகப் பலகாலம் இருந்து ....\nவேலூருக்கு அருகில் வேட்டவலம் ஊருக்கு அருகாமையில் சதுப்பேரி என்ற கிராமத்தில் விஸ்வகர்ம சாதியச் சார்ந்த ....\nநவம்பர் 26 1957 தமிழ்நாடு மறக்க முடியாத நாள். ஆம் அன்று தான் தந்தை ....\nமக்கள் பாதையின் மக்கள் மருந்தகம்\n“திரு. சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும் “மக்கள் பாதை” நண்பர்கள் இணைந்து ....\nஜிஎஸ்டி ஏற்படுத்திய மாபெரும் இழப்பு\nஇந்த மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு திட்டமும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது என்பதற்கான ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/the-story-of-cauvery-dispute/", "date_download": "2018-07-21T15:33:03Z", "digest": "sha1:6UTBUP24B3SY67PTZFVAERQ3HI4KERSW", "length": 7547, "nlines": 80, "source_domain": "tamilpapernews.com", "title": "காவிரி சர்ச்சையின் கதை » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nகாவிாி நதிநீா் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் இந்த வழங்கு கடந்துவந்த பாதையின் தொகுப்பு.\nமனசாட்சிக்கு ஒரு சவால் நம் நீதியமைப்பு […] Posted in இந்தியா, சட்டம், விமர்சனம், சிந்தனைக் களம்\n ஜெயலலிதா விடுதலை […] Posted in அரசியல், தமிழ்நாடு, சட்டம், கட்டுரை, சிந்தனைக் களம்\nஉணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கில் கலப்படம்: இந்திய அளவில் தமிழகமும�� முதன்மை உணவுப் […] Posted in இந்தியா, சட்டம், வர்த்தகம், சிந்தனைக் களம்\nஇந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன தொடர் குண்டு […] Posted in இந்தியா, சட்டம், விமர்சனம், கட்டுரை, சிந்தனைக் களம்\n« காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்\nஇந்தியாவில் அதிகரித்துவரும் கற்பழிப்புகளும் கொலைகளும் – தீர்வு என்ன\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-575297.html", "date_download": "2018-07-21T15:46:42Z", "digest": "sha1:L7YFAQW4E7PTOPNUEPLK3OW3UMXWKOSX", "length": 9880, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் மின்வெட்டால் தொழில்கள் முடக்கம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்- Dinamani", "raw_content": "\nதமிழகத்தில் மின்வெட்டால் தொழில்கள் முடக்கம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nதமிழகத்தில் மின்வெட்டால் பல தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கக் கோரியும், மத்திய அரசின் புதிய பொருளாதார ���ீர்திருத்தக் கொள்கைகளை விளக்கியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபி பெரியார் திடலில் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு\nகூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது:\nகோவை, ஈரோடு, திருப்பூர், குமாரபாளையம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் இன்றி பல்வேறு தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. தினமும் 14 முதல் 16 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதை போக்குவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியிருக்கிறது.\nகடந்த 1967ம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகள் தமிழகத்தை இருட்டில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.\nமழை பெய்தாலும், கிணற்றில் தண்ணீர் இருந்தாலும் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கு தமிழக அரசுதான் காரணம்.÷கடந்த திமுக ஆட்சியில் 2 மணி நேரம் இருந்த மின்வெட்டு, இப்போது 14 முதல் 16 மணிநேரம் வரை ஏற்படுகிறது.\nகூடங்குளம் அணு மின் நிலையத்தை துவக்க வேண்டும் என்று முதலில் கூறிய தமிழக முதல்வர், பின்னர் பின்வாங்கியதால் உதயகுமார் போன்றவர்கள் வளர்ந்தார்கள். கூடங்குளம் அணுமின் நிலையம் 7 அடுக்கு பாதுகாப்பானது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு மூலம் 60 முதல் 75 சதவீதம் அளவிற்கு விவசாயிகள் நல்ல பலனை அடைய முடியும். மேலும் இன்சூரன்ஸ் துறையிலும் அன்னிய முதலீடு வர உள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களும் நல்ல மருத்துவ சிகிச்சை பெற முடியும்.\nகாங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு அதற்கு எதிராகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றார்.\nகூட்டத்தில், குமரி மகாதேவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.எம்.பழனிச்சாமி, விடியல் சேகர், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.வி.சரவணன் உள்ளிட்டோர் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளி���ீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/09/7_28.html", "date_download": "2018-07-21T15:38:14Z", "digest": "sha1:PK3TUWSQNKVPCJX5QTBLM46MPOCUFYC3", "length": 18816, "nlines": 464, "source_domain": "www.ednnet.in", "title": "7-வது சம்பள கமிஷன் தொடர்பான அலுவலர்குழு அறிக்கை தாக்கல் | கல்வித்தென்றல்", "raw_content": "\n7-வது சம்பள கமிஷன் தொடர்பான அலுவலர்குழு அறிக்கை தாக்கல்\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது, ஏழாவது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிப்பது, அதைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்குவது, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குவது என்ற நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர்கள் போராட்டத்தை அறிவித்தனர்.\nஇந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஊதிய விகிதத்தை திருத்தியமைப்பது, இடைக்கால நிவாரணம் வழங்குவது, காலமுறை ஊதியத்திற்குப் பதில் முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்றவற்றுக்காக அலுவலர் குழு அமைத்து பரிசீலித்து வருகிறோம். இந்தக் குழு செப்டம்பர் மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும். இதில் மேலும் காலதாமதம் ஏற்படாது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கும். அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பையும் உரிய நேரத்தில் அரசு வெளியிடும் என்று தெரிவித்தார்.\nஆனால் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பகுதியினர் 7-ந் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளரை அழைத்து அரசு ஊழியர் தொடர்பாக சில அறிவுர��களை ஐகோர்ட்டு வழங்கியது. அதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிக முடிவுக்கு வந்தது.\nஇந்தநிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அலுவலர் குழு அறிக்கையை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.\nஅப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அலுவலர் குழு உறுப்பினர்களான உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, உறுப்பினர் செயலாளர் பி.உமாநாத், சிறப்புப் பணி அலுவலர் பி.ரவி நாராயணன், நிதித்துறை இணைச் செயலாளர் பி.தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அலுவலர் குழுவால் அளிக்கப்பட்ட அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க சிறிது காலம் ஆகும் என்று தெரிகிறது. எனவே இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 20 சதவீத தொகையை வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.\nபழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை வரும் நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்கப்படவுள்ளது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என்று தெரிகிறது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/05/job-news-10.html", "date_download": "2018-07-21T15:26:03Z", "digest": "sha1:RF7BGRU4JD3RCGE2KRTNTRENPO47RAZE", "length": 32540, "nlines": 562, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): JOB NEWS -வேலைவாய்ப்பு செய்திகள் -பாகம் /10", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nJOB NEWS -வேலைவாய்ப்பு செய்திகள் -பாகம் /10\nமாலதீவில் வேலைவாய்ப்பு இருக்கின்றது நண்பர் ரவிசங்கர் அனுப்பிய வேலை வாய்ப்பு செய்தி கீழே.. விருப்பம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்..\nமைசூரில் இருக்கும் நண்பர் வெங்கி அளிக்கும் வேலைவாய்ப் செய்தி விருப்பம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்..\nஅமீரகத்தில் மலையாளிகள் அதிகம் அது போல நமது தமிழர்களுக்கு எனது கம்பெனியில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் இந்த ஜாப் நீயூசை எழில் கொடுத்து இருக்கின்றார்... விருப்பம் மற்றும் தகுதிஉள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஅப்படி நான் என்ன எழுதிவிட்டேன் நண்பர்களே.....\nவிரல் வெட்டி அடுத்த நேர்த்தி கடன்.. அரசு வேலைவாய்ப...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞ...\nHANGOVER-2/2011 பேச்சிலர் பார்ட்டியும் அதனால் வந்த...\nETHTHAN -2011-எத்தன் காமெடி ஜித்தன்\nFLASH POINT-2007 ஹாங்காங்கின் ஆக்ஷன் அசத்தல்...\nJOB NEWS -வேலைவாய்ப்பு செய்திகள் -பாகம் /10\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்)புதன்/...\nஒருமணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்...ஞாயிறு/22/05...\n1999-(திரைவிமர்சனம்)புலம் பெயர் இலங்கை தமிழர்களின்...\nESCAPE CINEMAS சென்னை எஸ்கேப் சினிமாஸ் ஒரு பார்வை....\nJOB NEWS - வேலைசெய்திகள் (பாகம்/9)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் ...\nDRAGONFLIES-2001/உலகசினிமா/ நார்வே/ நண்பனின் துரோக...\nதாமதமாக மினிசாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ் /பதினெட்டுபிள...\nமக்கள் சொன்ன சேதி என்ன\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் ...\nஇரு சக்கர வாகனம் திடிர் என்று பஞ்சரானால்..\nRONIN – 1998 - ரோனின் கார்ச்சேசிங் துரத்தல் 220...\nஒரு மணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ்...\n100% LOVE-2011 TELUGU நூறு பர்சென்ட் காதல் ..தெலுங...\npossessive- அதீதபற்று .. சிறுகதை\nEngeyum Kaadhal-2011 /எங்கேயும் காதல்... திரைவிமர்...\nமிக தாமதமாக மினி சாண்ட்வெஜ்..01/05/2011 ஞாயிறு..\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) த��ரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eathuvarai.wordpress.com/2010/06/03/", "date_download": "2018-07-21T15:19:04Z", "digest": "sha1:EQWDMA5MB5EUYBCCXSUYHW7E6EMPC7WV", "length": 7621, "nlines": 90, "source_domain": "eathuvarai.wordpress.com", "title": "03 | June | 2010 |", "raw_content": "\n இதழ் 4 மே-ஜூன் 2010\nஇலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் 1978க்குப் பின் மைய அரசாங்கம் மீண்டுமொருமுறை “சர்வ வல்லமை” பொருந்தி செயற்படுவதற்கான அரசியல் அடித்தளத்தை இலங்கை ஆளும் தரப்பிற்கு வழங்கியுள்ளது.\nகேள்விக்குட்பட��த்தப்பட முடியாத நிறைவேற்றதிகாரமிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களுடன் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கக்கூடிய பாராளுமன்றப் பலத்தையும் பெற்றுவிடக் கூடிய அரசியல் சூழலானது, அரசியலமைப்பு ரீதியாக இலங்கை புதிய மாற்றத்திற்குள் நகர்வதை உறுதிப்படுத்தியுள்ளது.\nஅமுலுக்கு வரவுள்ள புதிய அரசியலமைப்பானது இலங்கை அரசினதும் அரசாங்கத்தினதும் பண்புகளில் கணிசமான மாற்றத்தை பிரதிபலிக்கக் கூடியதாகவே இருக்கும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அடித்தளமான அகபுறக்காரணிகளை தீர்ப்பதற்கு மாற்றாக, மேலும் இந்த விடயங்களில் புதிய அரசியலமைப்பானது சிங்கள தேசியவாத சிந்தனைகளை அரசின் கொள்கையாக முன்னிலைப்படுத்தும் என்பதை துணிந்து எதிர்வு கூறமுடியும். (more…)\nபகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்\n இதழ் 4 மே-ஜூன் 2010\n[‘உரையாடல்கள் மற்றும் ஆய்வுக்கான மையம்’ (Centre for Dialogues and Research) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் சென்ற மார்ச் 9, 2010 அன்று நடைபெற்ற கருத்தாடல்களின் தொகுப்பு.]\nநிகழ்வினைத் தொடங்கி வைத்து சிராஜ் பேசுகையில்:\nமற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் அவர்கள் சொல்வதை உண்மையாகப் புரிந்து கொள்ளுதல், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நம்மைப் புரிய வைத்து, மற்றவர்களையும் புரிந்து கொள்ளுதல், ஒன்றிணைந்து சிந்தித்தல் என்கிற வகையான பண்பு இன்றைய, குறிப்பாக யுத்தத்திற்குப் பிந்திய காலத்துச் சமூக அரசியல் சூழலில் மிகவும் அவசியப்படுகிறது என்கிற அடிப்படையிலேயே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.\nஉரையாடல் மட்டுமின்றி கூடவே ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமாகிறது. உரையாடலும் பகுப்பாய்வு மனோபாவமும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் புதிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முடியும். (more…)\nபகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்\nவாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன\nசமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்\nஅவலத்தின் வணிகம் - காலச்சுவடு கண்ணன்\nஒகோனி மக்களின் போராட்டம் - சொகரி எகின்னே\nஆளுமை - த.இராமலிங்கம் - கருணாகரன்\nஅஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி': ஈழத்து நாவல் உலகிற்கு புதிய ���ரவு. - செ.யோகராசா\nஅகதிகள் பலவிதம் - கலையரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/vehicles", "date_download": "2018-07-21T15:29:45Z", "digest": "sha1:LUALR47HSA2J3JNCNCBQFCB25G4K2MDJ", "length": 7959, "nlines": 189, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனங்கள் தெஹிவளை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்520\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்82\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்3\nகாட்டும் 1-25 of 1,543 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kowshisanko.wordpress.com/", "date_download": "2018-07-21T14:55:36Z", "digest": "sha1:7HA7WCRJIZU3GMISV7BWEDUVBRKEEZB2", "length": 4906, "nlines": 22, "source_domain": "kowshisanko.wordpress.com", "title": "Horror Imagination Stories", "raw_content": "\nஇரத்த பரிசோதனைக்காக ஆஷினியை இழுத்துச்சென்றனர் 💉\nகனவை நோக்கி ஒரு பயணம் (தொடர்ச்சி-பாகம் 3) மயக்கம் தெளிந்த ஆஷினி பதட்டத்துடன் எழுந்து வருகிறாள். தன்னை சுற்றி பல ஆயிரம் மக்கள் அடைக்கப்பட்டுள்ளதை கண்டு பயத்தில் அலறுகிறாள். உருக்குலைந்த அவர்களின் உருவம் ஆஷினியை அலற வைத்தது…. அந்த நேரத்தில் ஆஷினியை கடத்தி வந்தவர்கள் அங்கு வந்து அவளை வலுக்கட்டாயமாக ஒரு ஆய்வகத்திற்க்கு இழுத்துச்சென்று அவளின் இரத்தத்தை பரிசோதனைக்காக எடுத்துவிட்டு […]\nRead More இரத்த பரிசோதனைக்காக ஆஷினியை இழுத்துச்சென்றனர் 💉\nஆராய்ச்சி மையத்தில் மயக்க நிலையில் ஆஷினி…🤕\nகனவை நோக்கி ஒரு பயணம்(தொடர்ச்சி-பாகம் 2) உருக்குலைந்த உருவம் தன்னை நோக்கி வருவதை கண்ட ஆஷினி தன் உயிரை காப்பாற்ற அங்கிருந்து ஓடத் தொடங்கினாள்…. காவல்நிலையத்தில் சென்று மறைந்து இருந்தாள். தி���ீரென மனிதர் நடமாடும் சத்தம், மனதில் இன்பம் பொங்க ஓடி சென்று பார்த்தாள்…. அங்கு இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் வந்தனர். ஆஷினி அவர்களை பார்த்து […]\nRead More ஆராய்ச்சி மையத்தில் மயக்க நிலையில் ஆஷினி…🤕\nகனவை நோக்கி ஒரு பயணம் (தொடர்ச்சி-பாகம் 1) அந்த விபத்துகளை எல்லாம் கடந்து தன் ஊருக்கு வந்தடைந்தாள் ஆஷினி. ஆனால் ஊரில் மயான அமைதி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்கள் இல்லை…. ஆஷினி தன் வீட்டிற்கு செல்கிறாள். வீட்டில் அம்மா, அப்பா மற்றும் தம்பி, தங்கை என எவரையும் காணவில்லை. ஊரில் ஆஷினியை தவிர வேறு யாருமில்லை…. […]\nRead More பயத்தில் ஆஷினி😣\n​கனவை நோக்கி ஒரு பயணம்….🚈\nமாலை நேரத்தில் தொடர்வண்டியில் முகம் தெரியாத மக்களுடன் பயணித்துக் கொண்டிருந்தாள் ஆஷினி…👸 தொடர்வண்டியின் இயந்திர பெட்டி விபத்தில் மாட்டிக்கொண்டதால்…அனைத்து பெட்டிகளும் பாதிக்கப்பட்டது…🚉 அவள் இருந்த பெட்டியில் ஒரு மனிதன் இறந்துவிட்டார்…அனைவரும் பயத்தில் உறைந்திருக்கும் அந்த நேரத்தில்… திடீரென அந்த இறந்த மனிதன் இரத்தத்துடன் எழுந்து வருகிறார்…சிறிது நேரத்தில் அந்த […]\nRead More ​கனவை நோக்கி ஒரு பயணம்….🚈\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2013/01/blog-post_21.html", "date_download": "2018-07-21T15:29:12Z", "digest": "sha1:F5E2ZBHFJ4T3PP4TCEGGYPU5HZ3VTZET", "length": 68286, "nlines": 385, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: மெட்ரோ......", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nமெட்ரோ ரெயில் பத்தின பதிவோன்னு நினைச்சீங்களா இல்லீங்க. வால்மார்ட் வந்திருச்சு. சென்னையில் வேற பேர்ல இயங்கறாங்க. ஆள் பிடிக்கறா மாதிரி வளைச்சு வளைச்சு கார்ட் கொடுக்கறாங்கன்னு நிறைய்ய பத்திரிகைகளில் எழுதனது படிச்சப்பவே இந்தப் பதிவு எழுதணும்னு நினைச்சேன். ஆனா நேரம் இப்பத்தான் கூடி வந்தது. (எழுதத்தான் :)\nஇது இங்கே ஹைதையில் இருக்கும் METRO CASH & CARRY பத்திய பதிவு.\nஇதுக்கு தலைமையகம் பெங்களுரூ. இந்தியாவில் வேற சில இடங்களிலும் கடை இருக்கு. நான் இங்கே ஹைதைக்கு வந்து 2 வருஷம் கழிச்சு வேற அப்பார்ட்மெண்ட் போனோம். அங்கே ஒரு தோழி அடிக்கடி நான் மெட்ரோ போயிட்டு வந்தேன். அங்கதான் மாச சாமான்லாம் வாங்குவேன்னு சொல்வாங்க.\nகுக்கட்பள்ளி, உப்பல் ரெண்டு இடத்துலயும் இந்தக் கடை இருக்கு. இது ஒரு ஹோல்சேல் மார்க்கெ���். ஆனா பிசினஸ் செய்யறவங்க மட்டும்தான் மெம்பராக முடியும். அந்த தோழியோட அப்பா ஏதோ பிசினஸ் செய்யறவரு அதை வெச்சு ஒரு கார்ட் வாங்கி மகளுக்கு கொடுத்திருக்காறாம். சரி மேட்டருக்கு வருவோம். உங்களையும் மெட்ரோவுக்கு அழைச்சுக்கிட்டு போகலாம், விலை கம்மி ஆனா எல்லாம் பல்காதான் வாங்கணும். ஒரு சோப் , ஒரு பேஸ்ட் வாங்க முடியாதுன்னு சொன்னாங்க. நான் வரலைன்னு சொல்லிட்டேன்.\n10 சோப் இருக்கற பேக் வாங்கினா சோப் கறைய குறைஞ்சது 3 மாசம் ஆகும். நாம சீசனுக்கு தகுந்தா மாதிரி சோப் உபயோகிப்போம். இந்த மாதிரி எல்லாம் பல்கா வாங்கிகிட்டு வந்தா கட்டுப்படியாவாதுன்னு பேசாம இருந்தேன். ஒரு நாள் அயித்தான் இந்த மெட்ரோ கடைக்கு போயிட்டு அவுக CEOவா இருந்தாலும் ஹெட் இங்க இவுகதான்னு அவுகளுக்கு ஒரு மெட்ரோ கார்ட் வாங்கியாந்தாங்க. (ஓரு கம்பெனிக்கு ரெண்டு கார்ட்தான் அனுமதி)\nஒரு கார்டுக்கு ரெண்டு பெரியவங்க மட்டும்தான் அனுமதி. சின்ன பசங்களை கூட்டிக்கிட்டு போக முடியாது. அதனால நானும் அயித்தானும் மட்டும் எப்படித்தான் இருக்குன்னு பாக்க போனோம்.\nபெரிய்ய்ய்ய்ய இடத்தை வளைச்சு கட்டியிருக்காங்க. பார்க்கிங் வசதி சூப்பர்.\nஉள்ளே போறதுக்கு முன்னாடி அந்தக்கார்டை காட்டணும். அதை வாங்கி கம்ப்யூட்டருக்கு காட்டிட்டு நம்மளை உள்ளே அனுப்புவாங்க. அம்மாம் பெரிய்ய ட்ராலிகளை அன்னைக்குத்தான் நான் பாத்தேன் எல்லாம் ஹோல்சேல் விலைகள். எண்ணெய், நெய், எல்லாம் மார்க்கெட் விலையைவிட கணிசமான குறைவு. கடைகளூக்கு டோர் டெலிவரி உண்டுன்னு போட்டிருந்தாங்க. 1/2 கிலோ பேக்கிங்கே கிடையாது. எல்லாம் ஒரு கிலோ தான். கத்திரிக்காய் வாங்கினா 1 கிலோ தான் வாங்கணும்.\nஎண்ணெய், நெய்யெலாம் பரவாயில்லை ஆனா துவரம்பருப்பு, பாசிப்பருப்பு என எல்லா வகையும் ஹோல்சேல் விலையில் வாங்கலாம். ஆனா குறைஞ்ச பட்சம் ஒரு கிலோ தான் தருவாங்க. அங்கேயே காய்கறிகள், எலக்ட்ரானிக் ஐட்டங்கள், ப்ளாஸ்டிக், மளிகை, அரிசி, எவர்சில்வர் பாத்திரங்கள் எல்லாம் இருக்கு. மார்க்கெட்ல என்ன விலை அதுவே மெட்ரோவில் என்ன விலைன்னு விவரமா எழுதியிருந்தாங்க.\nமுன்ன மாதிரி இல்லாம பிஸ்கட், சோப், ஷாம்பு எல்லாம் பல்கா வாங்கத்தேவையில்லாம 1 யூனிட் கூட வாங்கிக்கலாம்னு இருந்துச்சு. அந்த மாசம் அங்கே பர்ச்சேஸ் செஞ்சோம். வெளியில வாங்கறதுக���கும் மெட்ரோவுல வாங்கறதுக்கும் நல்ல வித்தியாசம். அதே தரமான பொருள் ஹோல்சேல் விலைக்கு கிடைக்கும். ஆனா எல்லாம் யூனிட்ல வாங்க முடியலை. சிலது 6 அல்லது 10 வாங்கற மாதிரி தான் இருக்கு.\nஅடுத்த மாசம் அங்கே போகலாமான்னு பாத்தப்போ, அயித்தானுக்கு வேலை வந்திருச்சு. அவரு டூர் போயிட்டு வர்ற வரைக்கும் சாமான் வாங்காம முடியாது. சரி நாம மெட்ரோ போகலாம்னா, ஆட்டோல போயி ஆட்டோல வந்தா பழுத்திடும். எங்க வீட்டுலேர்ந்து 10 கிமீ தூரத்துக்கும் மேல இருக்கும் உப்பல். எப்பவும் வாங்கற மளிகைக்கடையிலேயே வாங்கினோம். அதுவும் ஹோல்சேல் கடைதான். ஆனா மெட்ரோ அளவுக்கு விலை வித்தியாசம் இருக்காது. சூப்பர் மார்க்கெட்டுக்கும், மெட்ரோவுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் இருக்கும்.\nஅப்பதான் அந்த மளிகைக்கடை அண்ணாச்சிக்கிட்ட கேட்டேன், நீங்க மெட்ரோவுலேர்ந்து வாங்கியாந்துதான் விக்கறீங்களான்னு” அதுக்கு அவர் சொன்னார்,” மெட்ரோவா” அதுக்கு அவர் சொன்னார்,” மெட்ரோவா அங்க வாங்கினா உங்களுக்கு லாபமா இருக்கும். கடை முதலாளிகளுக்கு இல்லை அங்க வாங்கினா உங்களுக்கு லாபமா இருக்கும். கடை முதலாளிகளுக்கு இல்லை நாங்க டைரக்டா கம்பெனிகள் கிட்டேயிருந்து வாங்குவோம்னு சொன்னாரு. மெட்ரோவுல வாங்குறதே நமக்கு விலை ரொம்ப குறைச்சலா இருக்குன்னா, இவரு கம்பெனிகிட்டேயிருந்து வாங்கினார்னா இன்னும் எவ்வளவு லாபம் இருக்கும்னு யோசிச்சேன்.\n””டேடி எனக்கொரு டவுட் ரேஞ்சுல”” நான் புரிஞ்சுகிட்டது இதுதான். வியாபரிகளுக்கு லாபம் இல்லாம வியாபரம் செய்ய மாட்டாங்கதான்னாலும், 400 கிமி கார்ன்ஃப்ளக்ஸ் டப்பாவிலையில் 7.50 குறைச்சு மெட்ரோவுல விக்கறதுலயே அவங்களுக்கு லாபம் இருக்குதுன்னா, நம்ம மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கும் எம்புட்டு லாபம் இருக்கும். இப்ப வால்மார்ட் வந்ததும் எல்லோரும் ஏன் கடுப்பாறாங்கன்னு எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு.\nப்யூட்டி பார்லர் வெச்சிருந்தா கூட கூப்பிட்டு அட்டை கொடுக்கறாங்க. அவங்க அங்க போய் வாங்க ஆரம்பிச்சிட்டா மளிகை கடைக்கு யாரும் வரமாட்டாங்க,\nஅப்படின்னு சொல்லி கட்டுரை எழுதறாங்க. அவங்க வயத்துல அடிக்குது வால்மார்ட்னு சொல்றாங்க. நான் வால்மார்ட் மாதிரி கம்பெனிகளுக்கு சப்போர்ட் செஞ்சு பேசலை. ஆனா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.\nவாடிக்கையாளர்கள் நலன் ��ருதி விலையில் தள்ளுபடி செஞ்சு கொடுக்கணுமா இல்லையா அப்பத்தானே வாடிக்கையாளர்கள் விட்டுப்போகாம இருப்பாங்க. ஒரு சாமான் வாங்கும்போது 4 கடையில் விசாரிச்சு எங்கே விலை கம்மியா இருக்கோ அங்கே வாங்குவதுதானே இயல்பு. அப்பத்தானே வாடிக்கையாளர்கள் விட்டுப்போகாம இருப்பாங்க. ஒரு சாமான் வாங்கும்போது 4 கடையில் விசாரிச்சு எங்கே விலை கம்மியா இருக்கோ அங்கே வாங்குவதுதானே இயல்பு. இதை நான் சொன்னா சிலருக்கு கோவம் வரலாம்.\nஉதாரணம் சொல்றேன் பாருங்க. முன்னாடில்லாம் நாம மருந்துக்கடையில மருந்து வாங்கினா டிஸ்கவுண்ட் எல்லாம் கிடையாது. டோர்டெலிவரில்லாம் கிடையாது. இந்த மெட்ப்ளஸ், ஹீத்ரூ மாதிரி பார்மஸிகளில் உறுப்பினருக்கு 10 சதவிகிதம் விலையில் தள்ளுபடி உண்டு. அதை நீங்க விலையில் கழிச்சுக்கலாம், இல்லாட்டி உங்க அக்கவுண்டில் பாயிண்டா வரவு வைக்கப்பட்டு மொத்தமா சேர்ந்ததும் அதுக்கு தக்க கிஃப்ட் ஏதாவது வாங்கிக்கலாம்னு இருக்கு. இந்த மாதிரி மருந்துக்கடைகள் டிஸ்கவுண்ட்டோட, டோர் டெலிவரியும் செய்வாங்க. அவங்க கிட்ட மருந்து இல்லைன்னா, அவங்க கிளைகள்ல எங்க இருந்தாலும் வாங்கியாந்து நமக்கு கொடுத்திருவாங்க.\nஇதுக்கப்புறம் இங்கே ஹைதையில் மற்ற மருந்துக்கடைகளிலும் 10% டிஸ்கவுண்ட் + டோர் டெலிவரி தர ஆரம்பிச்சிருக்காங்க. போட்டி போட்டு சாதாரண கடைகளும் தன் விற்பனைக்காக மாற ஆரம்பிச்சிருக்காங்க. எங்க ஏரியாவுல சூப்பர் மார்க்கெட்களும் இருக்கு. மளிகை கடைகளும் இருக்கு. சூப்பர் மார்க்கெட்ல வாங்கறதை விட கொஞ்சம் குறைஞ்ச விலையில் மளிகை கடையில் வாங்கிடலாம். டோர் டெலிவரியும் சில மளிகைக்கடை காரங்க இலவசமாவே தர்றாங்க. எந்த மளிகை கடைக்கும் மூடு விழா நடக்கலை.\nஇது மாதிரி மத்த இடங்களிலேயும் செஞ்சா நம்மளோட பாசமா பாத்து, பேசுற அண்ணாச்சியை விட்டு (அப்படித்தான் கட்டுரைகளில் எழுதியிருக்காங்க) ஏன் மத்த இடத்துல ஏன் போய் வாங்கப்போறாங்க. இப்ப இருக்கற விலைவாசி ஏத்தத்துல கால் ரூவாயாவது மிச்சம் பிடிக்க முடியாதான்னு தான் மக்கள் யோசிப்பாங்க. வால்மார்ட், மெட்ரோ மாதிரியான கடைகள் ஊருக்கு வெளியிலதான் கடை போட முடியும். ஏன்னா அவ்வள்வு பெரிய இடம் வேண்டும். ஒவ்வொரு வாட்டியும் அங்கே போகணும்னா ஆவுற காரியம் இல்லை. அதனால மளிகைக்கடையில் சாமான் வாங்கினாலும் காசு மிச்சம் பிடிக்க முடிஞ்சா, “சுண்டக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்னு” சொல்வாங்களே அதுமாதிரி அம்மாம் தூரம் போய் ஏன் சாமான் வாங்கப்போறோம் சொல்லுங்க\nஎன் மனசுல பட்டதை, என் அனுபவத்தோட சொல்றேன். அம்புட்டுதான். உங்களுக்கு மாத்து கருத்து இருந்தா கண்டிப்பா சொல்லுங்க. தெரிஞ்சிக்கலாம். சண்டைல்லாம் வேணாம்\nவகை செய்தி விமர்சனம், புலம்பல்கள்\nநீங்க சொல்லியிருக்கறது சரி தான். அவ்வளவு தூரம் போய் வாங்கறத யோசிச்சா அதுக்கு இங்கேயே வாங்கிக்கறது நல்லது தான்.\nதில்லியில் நண்பர்கள் வீட்டில் ”காலி பாரி” என்ற இடத்திற்கு சென்று ஹோல்சேலா வாங்கிட்டு வருவாங்க. போயிட்டு ஆட்டோ வைத்து எடுத்து வருவதை யோசிக்கும் போது இங்கேயே வாங்கிக்கலாமே என்று யோசிப்பேன். அதன் பிறகு அந்த சாமான்களை வண்டு, பூஞ்சை வராமல் வேறு பாதுக்காக்க வேண்டும்.\nபல கடைக்காரர்கள் அதிக லாபம் பார்ப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். சில முதலாளிகள் மட்டுமே அதிக ஆசை இல்லாது இருக்கிறார்கள்....\nஇங்கே தில்லியிலும் Cash and Carry இருக்கிறது....\nவருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி\nசீதோஷ்ணம் சீரா இல்லாம இருக்கற இந்த சூழலில் சாமான்களை காவந்து செய்யறது கஷ்டம்.\nஅதான் எனக்கு ஆதங்கம். கொஞ்சம் விலையை குறைச்சு கொடுங்கன்னு கேட்டா அப்ப நீங்க ஹோல்சேல் கடைக்குத்தான் போகணும்னு சொன்ன கடைக்காரங்க இருக்காங்க. சென்னையில் இருந்தப்ப என் அனுபவம் இது. :(\nவருகைக்கு மிக்க நன்றி சகோ\nநீங்க சொல்வது உண்மைதான். இங்க பிக் பசார் வந்தபோது புதன்கிழமை வாங்குங்கனு விளம்பரம் கொடுத்தாங்க.\nஅமெரிக்கால வால்மார்ட் போயிட்டு இருக்குன்னு சொன்னாங்க எவ்வளவு உண்மையோ தெரியாது.\nசில பொருட்கள் ரொம்ப நன்றாக இருக்கும் . ஆனால் ஹோல்சேலில் வாங்கணும்னு கட்டாயம் கிடையாது.\nசாம்ஸ் க்ளப்ல பெரிய வண்டியை எடுத்டுக் கொண்டு போய் கீழ பேஸ்மெண்ட்ல அடுக்கிவிடுவாள். இங்க எங்களுக்கு அந்த மாதிரி வசதி எல்லாம் கிடையாதுநாமெல்லாம் மாசாந்திரிகள்.அண்ணாநகர்ல வந்திருக்குனு சொன்னாங்க. மைலாப்பூர்ல இருந்து பெட்ரோல் செலவு பார்த்தால் தானிக்குத்தீனி சரியாயிடும்.:)நல்ல பகிர்வுமா.\nவருகைக்கும் உங்க கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ராஜி\nகருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி\nஎனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இரண்டு மாசத்துக்கு ஒரு முறை போய் தேவையானதை வாங்கிகிட்டு வந்து வெச்சுக்கறாங்க.. ஐடியா நல்லா இருக்குல்ல. நானும் போகலாம்னு முயற்சி செய்யும்போதெல்லாம் நம்ம ஆஸ்தான ஓட்டுனர் ஊரில் இல்லாம போயிட பக்கத்துலேயே போய் வாங்கிடறேன்.\nஇங்கேயும், கேரிஃபோர், கோ-ஆப்ரேடிவ் என்று பெரிய கடைகள் உண்டு. ஆனால், நீங்க சொன்ன மாதிரி, அதெல்லாம் அடிக்கடி போறதில்லை. பக்கத்திலிருக்கும் சின்னச் சின்ன சூப்பர் மார்க்கெட்டுகளில்தான் அன்றாடப் பொருட்கள் வாங்குவது - அதுவும் குறிப்பிட்ட கடைகளில்தான்.\nசின்னக் கடைகளை ஒரேயடியாக ஒதுக்குவது என்பது நம்மால் முடியவே முடியாததுதான்.\nஒரு 2, 3 தரம் கடைகளுக்குப் போய் வந்தாலே, எந்தக் கடையில் எது லாபம், எது கூடுதல், தரம் எப்படினு தெரிஞ்சிடும். அத வச்சு வாங்கிக்கலாம்.\nஎன்ன, இதுக்குக் கொஞ்சம் “ப்ளாஆஆன்” பண்ணி வாங்கணும். அடுப்பில சட்டியை வச்சுகிட்டு, கடைக்கு ஆள் அனுப்புறவங்களுக்கு சரி வராது. :-))))\nஇதுக்குக் கொஞ்சம் “ப்ளாஆஆன்” பண்ணி வாங்கணும். அடுப்பில சட்டியை வச்சுகிட்டு, கடைக்கு ஆள் அனுப்புறவங்களுக்கு சரி வராது//\nஆமாம். ஆனா அதே சமயம் இந்த மாதிரி கடைகளால சின்ன சின்ன கடைகள் மொத்தமா மூடிடவும் வாய்ப்பில்லை. மாற்றங்கள் தேவைன்னு மக்கள் புரிய ஆரம்பிக்கணும்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஇதுக்குக் கொஞ்சம் “ப்ளாஆஆன்” பண்ணி வாங்கணும். அடுப்பில சட்டியை வச்சுகிட்டு, கடைக்கு ஆள் அனுப்புறவங்களுக்கு சரி வராது//\nஆமாம். ஆனா அதே சமயம் இந்த மாதிரி கடைகளால சின்ன சின்ன கடைகள் மொத்தமா மூடிடவும் வாய்ப்பில்லை. மாற்றங்கள் தேவைன்னு மக்கள் புரிய ஆரம்பிக்கணும்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஇதே வால்மார்ட் என்னோட அலுவலகத்துக்கு பக்கத்துல கடந்த டிசம்பர் மாதம் திறக்கபோறதா சொல்லி, அதுக்கும் 4 மாதம் முன்னாடி உறுப்பினர் அட்டை கொடுத்தாங்க. இது பெஸ்ட் பிரைஸ் - என்ற பெயரில் உள்ளது.\nஒரு குடும்ப தலைவியா காசை மிச்சபடுதர வழி பார்கறீங்க அது ரொம்ப சரிதான். ஆனாலும் சில விஷயங்கள கொஞ்சம் யோசிக்கணும்.\n1. இது அந்நிய முதலீடு - இன்னும் அதிகாரபூர்வமா வரலன்னாலும், இதுபோன்ற பெயர்களில் வந்து விட்டது. இதற்கு பொருள் கொள்முதல் செய்ய மத்திய அரசின் உதவி நிச்சயம் இருக்கும். அதனால் பொருள் கொள்முதல் மற்ற மளிகை கடை வ���லைகாட்டிலும் குறைவாக தான் இருக்கும். கொள்முதலில் இருந்து அவர்களின் லாப விகிதம் வைத்தாலும் அது மளிகை கடைகளை விட நமக்கு குறைவாக இருப்பது இயல்பு தான்.\n2. நாம் தினசரி வாங்கும் பால் பாக்கெட் கெட்டு போன உடனே மளிகை கடைக்காரர் கிட்ட திருப்பி கொடுத்து புதுசு வாங்கறோம். அது வால்மார்ட் போன்ற கடைகளில் சாத்தியமா இதுபோல தான் முட்டை, தேங்காய் போன்ற பொருட்களும்\n3. கொஞ்சம் அதிகம் காசு கொடுத்தாலும் நாம் கொடுப்பது நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்தில் நம் சமுதாயத்தில் சேர்ந்தவங்களுக்கு தான் போய் சேர்க்கிறது. இந்த தொழிலாய் சார்ந்து பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இப்படியே தனி நபர் சேமிப்பு என சிந்தித்தால் மீண்டும் அந்நியனுக்கு அடிமையாவது நிச்சயம்\nமற்றொரு லாபம் இந்த கடைகளினால் நமக்கு: எடையில் அடிக்க வாய்ப்பில்ல்லை..\nந்நீங்கள் சொல்வது அத்தனையும் நிஜம்.\n//சின்னக் கடைகளை ஒரேயடியாக ஒதுக்குவது என்பது நம்மால் முடியவே முடியாததுதான். // ஹுசைனம்மா,இதுவும் சில இடங்களுக்குத்தான் சரிப்படும்.தோஹாவில் பெரிய சூப்பர் மார்கெட்டில் ஒரு தேங்காய் ஏழு ரியால்.இதுவே சிறிய கடையில் 10 ரியால்.அங்கு அவசரத்துக்குத்தான் சிறிய கடைகளுக்கு செல்வார்கள்.ஆனால் இங்கோ எல்லாம் தலைகீழ்..\nநான் அந்நிய முதலீட்டை ஆதரிக்கலை.\nவால்மார்ட் ஆகட்டும், மெட்ரோ ஆகட்டும் அடிக்கடி போக முடியாது. காரணம் கிலோ கணக்குலத்தான் வாங்கணும்.நான் கேப்பது என்னன்னா, சில்லறை விற்பனைக்காரர்கள் தங்களுக்கு கஸ்டமர் வேணும்னா சில தள்ளுபடிகள் mrpல செஞ்சுக்கொடுக்கணும் என்பதுதான்.\nதவறெல்லாம் இல்ல. நீங்க உங்க கருத்தை சொல்றீங்க அம்புட்டுதான்.\nமற்றொரு லாபம் இந்த கடைகளினால் நமக்கு: எடையில் அடிக்க வாய்ப்பில்ல்லை..//\nஎங்க சொல்றீங்க. சில்லறைக்கடைகளிலா இல்ல ஹோல்சேல் கடைகளிலா\nமற்றொரு லாபம் இந்த கடைகளினால் நமக்கு: எடையில் அடிக்க வாய்ப்பில்ல்லை..//\nஎங்க சொல்றீங்க. சில்லறைக்கடைகளிலா இல்ல ஹோல்சேல் கடைகளிலா\nசூப்பர் மார்கெட்டில் ஒரு தேங்காய் ஏழு ரியால்.இதுவே சிறிய கடையில் 10 ரியால்//\nஇங்கயும்தான். சூப்பர்மார்க்கெட்டில் 10ரூவா. அதுவே கடைகளில் 12 லேர்ந்து 15 :(\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசூப்பர் மார்கெட்டில் ஒரு தேங்காய் ஏழு ரியால்.இதுவே சிறிய கடையில் 10 ரியால்//\nஇங்கயும்தான். சூப்பர்மார்க்கெட்டில் 10ரூவா. அதுவே கடைகளில் 12 லேர்ந்து 15 :(\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nமற்றொரு லாபம் இந்த கடைகளினால் நமக்கு: எடையில் அடிக்க வாய்ப்பில்ல்லை..//\nஎங்க சொல்றீங்க. சில்லறைக்கடைகளிலா இல்ல ஹோல்சேல் கடைகளிலா\n- வால்மார்ட் போன்ற பெரிய கடைகளில் தான்.. எலேக்ட்றோனிக் தராசு இல்லையா\nபதிவை இரண்டு முறை படித்தாகிவிட்டது. பின்னூட்டம் இடத்தான் நேரம் கூடிவரவில்லை.\nஇந்தப் பிரச்சினையை அனைவரும் அடித்துத்துவைத்துக் காயப்போட்டுவிட்டனர். idealisticஆகப் பார்த்தால் வாக்குவாதம் நீண்டுகொண்டுதான் போகும். ஆனால் நிதர்சனத்தில் என்ன நடக்கும் என்பதுதான் நீங்க எழுதியிருப்பது.\nகொள்ளையர்களில் கொஞ்சம் நமக்கு ஏதுவான கொள்ளையர் யார் என்று தெரிவு செய்வதுதான் இன்று நடந்துள்ளது. நமது தமிழ்நாடு ஆந்திரா என்று இல்லாமல் இந்தியா முழுமையிலும் உள்ள வணிக இடைத்தரகு மாபியா என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. உலகப் பணக்காரரான அனில் அம்பானியால் கூட அடககி ஆளமுடியாத கெட்ட சக்தி அது.\nகெட்ட சக்தி என்று நான் கூறக் காரணம் கொள்முதல் முறையை மிகக் கொடூரமான முறையில் புற்றுநோய் பிடித்த நிலையில் வைத்திருப்பதே. உற்பத்தி செய்யும் விவசாயி அல்லது பிற உற்பத்தி மக்களுக்கோ - வாங்கும் வாடிக்கையாளருக்கோ சென்று சேராமல் ஒட்டு மொத்தமாக விழுங்கப்பார்ப்பவை இந்த இடைத்தரகு மாபியாக்கள்.\nஉழவர் சந்தையை ஒரு திராவிட அரசியல் சக்தி இந்த இடைததரகு மாபியாவுடன் கூட்டு வைத்து மிக மோசமான முறையில் அழித்திருக்கிறது. இன்னைக்கி புதுக்கோட்டை உழவர் சந்தையில் ஒரு விவசாயி சுதந்திரமாக கடை போட இயலாது.\nரிலையன்சு மோர் அங்காடிகள் வந்தபோது இந்த கெட்ட சக்திகளின் ஆதிக்கம் குறையும் மேலும் கொள்முதல் நேரடியாக உற்பத்தி செய்பவர்களிடம் நடக்கும் (விவசாயிகள் மறறும இன்ன பிறர்) என்று எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. உண்மையில் இந்த இடைததரகு மாபியாவை வெல்ல ரிலையன்சால் முடியவில்லை\nஆனால் இன்றைக்கு நமக்கு வரும் காய்கறி பருப்பு வகையறாக்களில் கடையில் வாங்குவதை விட இந்த ரிலையன்சு அங்காடிகளில் தரமாக (fresh, expiry date not barred etc)இருககிறது என்பது என் கணிப்பு. சென்னையில் உள்ள தெற்கத்திய வணிக மக்களின் மிகப்பெரிய சாப்பிங்கில் லேபிள் இருக்க உள்ளே உள்ள பொருள் மாற்றப்படுகிறது என்பது உண்மை. கலப்படம் என்பது தமிழ்நாட்டில் மிக அதிகம் (சமீபத்தில் ஆந்திர உணவையும் தமிழக உணவையும் ஒப்பிடுகையில் ஜெயமோகன் சொன்னது) - இது தரம்\nவிலை - சல்லிசு என்று கூற இயலாது. ஆனால் கொள்முதல் முறை மாற்றப்படுமானால் தற்போதைய விலை குறைய வாய்ப்புள்ளது - இது விலை.\nஆக கொள்முதல் முறை வேறுபட்டு அதன் பயன் உற்பத்தி செய்பவர்களுக்குச் சென்று சேரும் என்கிற நம்பிக்கையில் - சில்லரை வணிகத்திலும் FDIஐ ஆதரிக்கவே வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.தவிறவும் இன்சூரன்சு - ஏரோப்பிளேன் என்று அனைத்திலும் ஏற்கனவே திறந்தாச்சு. சோனி வோர்ல்டு - சாம்சங் ஸ்டோர் எல்லாம் திறக்கறப்ப எதிர்ப்புகள் எங்கே போனதென தெரியலை. அவை எல்லாம் 100 சத அந்நிய முதலீடுகள்.\nநம்முடைய எதிர்பார்ப்பு காண்ட்ராக்ட் விவசாயம் - விவசாயிகளை அடுத்த நிலைக்கு உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. நானும் நம்புகிறேன்.\nஅடுத்த கடை அண்ணாசசியோ - அவர் வாங்கும் இடைத்தரகரோ - சல்லியும் உற்பத்தி செய்பவருக்காகக் கிள்ளிப்போட்டதில்லை.\nஇன்னொரு கேள்வி கேட்கலாம். ஒருவேளை விவசாயம் சுததமாக அத்துப்போய்விட்டது என்றால் கடைகள் மூடப்பட்டுவிடுமா கண்டிப்பாக நடக்காது. அப்போது இந்த இடைத்தரகு மாபியாக்கள் இறக்குமதி செய்து இலாபத்தில் கொழிக்கவே போகிறது.\nதவிற இப்போதைக்கு எந்த அரசாக இருந்தாலும் இந்த FDI வந்தே தீரவேண்டிய நிலையில்தான் இருக்கிறது நமது தேசம்\nவிரிவான பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.\nஇடைத்தரகு பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனை தான். உழுதவனுக்கு உழக்கு கூட மிஞ்சாது. அங்கேயிருந்து நம்ம கைக்கு வர்ற வரைக்கும் நிறைய்ய பேர் சாப்பிடறாங்க.\n//ஆனால் இன்றைக்கு நமக்கு வரும் காய்கறி பருப்பு வகையறாக்களில் கடையில் வாங்குவதை விட இந்த ரிலையன்சு அங்காடிகளில் தரமாக (fresh, expiry date not barred etc)இருககிறது //\nஇங்கே செகந்திராபாதிலிருந்து 38 கிமீ தூரத்தில் இருக்கும் சின்ன சின்ன கிராமங்களுக்கு காலை நேரத்தில் போனால் ரிலையன்ஸ் போன்ற கடைகளிலிருந்து ஃப்ரெஷ்ஷாக காயக்றிகளை ஏற்றுவதை பார்க்கலாம்.\nபாலக்கீரை அங்கே வாங்குவதற்கும், சாதாரணமா வாசலில் கொண்டு வருவ்பவர்கிட்ட வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கு. ரிலையன்ஸ், ஹெரிடேஜ் போன்ற இடங்களில் இருக்கும் பாலக் நீளமா நல்லா இருக்கும். கீரைக��காரர் கொண்டு வருவது சின்னதா கொத்தமல்லிக்கட்டு மாதிரி இருக்கும்.\nரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் காயகறி வாங்க மோண்டா மார்க்கெட் போவேன், இல்லாட்டி உழவர் சந்தையிலேர்ந்து லாரில போட்டு கொண்டு வந்து வாரத்துக்கு ஒரு நாள் விப்பாங்க. அங்க வாங்கிகிட்டு இருந்தேன்.\nஆனா இப்ப ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் எங்க வீதியிலேயே சந்தை மாதிரி வந்திருது. எல்லாமும் கிடைக்குது. ஃப்ரெஷ்ஷா, அதே சமயம் நல்ல விலையில் (மார்க்கெட் விலைதான்னாலும் அதை விட இளசா நல்லா இருக்கு)\nஇவங்களோட கனிவான வியாபரம் பத்தி சொல்லியே ஆகணும். வெண்டக்காயை உடைச்சு பாத்து வாங்குவதெல்லாம் மார்க்கெட்டில் சாத்தியமில்லை. கறாரா இருப்பாங்க. ஆனா இங்க அப்படி இல்லை. இதெல்லாம் பார்த்துட்டு வீட்டுக்கிட்டேயே வாங்க ஆரம்பிச்சிட்டோம்.\nஇந்த மாதிரி எல்லா ஏரியாவுலயும் கடை போடறாங்க. அதனால மார்க்கெட் ஆளுங்க எங்க வயத்துல அடிக்கறாங்கன்னு புலம்பல்.\nஇந்த மாதிரி மாறுதல்கள் தவிர்க்க முடியாது.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்ப��ம் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/pilots-saw-ufo-shortly-before-tragic-egyptair-plane-crash-010310.html", "date_download": "2018-07-21T15:47:45Z", "digest": "sha1:MBAWHDFUW23IQHE37I56FHUXWJS2ZXN3", "length": 15579, "nlines": 199, "source_domain": "tamil.drivespark.com", "title": "Pilots ‘saw UFO shortly before tragic EgyptAir plane crash - Tamil DriveSpark", "raw_content": "\nஎகிப்து விமான விபத்துக்கு வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதலே காரணம்\nஎகிப்து விமான விபத்துக்கு வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதலே காரணம்\nகடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து எகிப்து நாட்டு தலைநகர் கெய்ரோ நோக்கி வந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த விமான விபத்து குறித்த காரணங்களை எகிப்து நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், விமானம் விபத்தில் சிக்கியதற்கு வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதல் காரணமாக இருக்கும் என்று புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nவிமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென 90 டிகிரி கோணத்தில் அது 15,000 அடி உயரத்திற்கு கீழே இறங்கியிருக்கிறது. மேலும், விமானத்தை பைலட்டுகள் கட்டுப்படுத்த முயற்சித்தபோது அது ஒரு வட்டமடித்துதான் கடலில் விழுந்துள்ளது.\nஇந்த விமான விபத்திற்கு தீவிரவாதிகளின் தாக்குதல் கூட காரணமாக இருக்கும் என்று கருதப்பட்டு வருகிறது. ஏனெனில், விமானத்தின் கழிவறையிலிருந்து முதலில் புகை வந்துள்ளது. இதனால், விமானத��தில் பயணித்தவர்களே வெடிமருந்து பொருட்களை கொண்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் நாட்டு பாதுகாப்புப் படையினர் புலனாய்வு செய்து வருகின்றனர்.\nஇந்த காரணங்கள் ஒருபுறம் இருக்க, விமானத்தை வேற்றுக்கிரகவாசிகள் தாக்கியிருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்கு வலு சேர்க்கும் விதத்தில்தான் இந்த விமானம் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி கடலில் விழுந்துள்ளது.\nவிமானம் விபத்துக்குள்ளான பகுதி அருகே மர்ம பறக்கும் பொருள் ஒன்றை பார்த்ததாக, விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் அதே பகுதி வழியாக சென்ற துருக்கி நாட்டு விமானத்தின் பைலட்டுகள் இருவர் கூறியிருக்கின்றனர்.\nபோட்ரம் நகரிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு சென்ற அந்த துருக்கி விமானத்தின் பைலட்டுகள் இருவரும், விமானத்தை இஸ்தான்புல் நகரில் தரையிறக்குவதற்கு முன்னதாக 17,000 அடி உயரத்தில் பறந்தபோது மர்மபொருள் ஒன்று வானில் பறந்ததை தாங்கள் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.\nமேலும், தங்கள் விமானத்தைவிட 2,000 அல்லது 3,000 அடி உயரத்தில் அந்த மர்மபொருள் பச்சை நிற ஒளியுடன் பறந்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.\nசிறிது நேரத்தில் அந்த மர்மபொருள் மாயமாகியதாகவும், எனவே, அது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கும் என தாங்கள் நம்புவதாகவும், இஸ்தான்புல் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறையிடம் தெரிவித்துள்ளனர்.\nதுருக்கி பைலட்டுகள் கூறியதை வைத்து பார்க்கும்போது, விபத்துக்குள்ளான எகிப்து ஏர் எம்எஸ்804 விமான விபத்திற்கும் அந்த மர்மபொருள் அந்த பகுதியில் சுற்றியதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக விமான விபத்து ஆய்வு நிபுணர்கள் கருதுகின்றனர்.\nவிபத்துக்குள்ளான விமானத்தின் விமானி கடைசியாக பேசியபோது, கழிவறை மற்றும் காக்பிட்டிற்கு கீழ் பகுதியில் புகை வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவசரமாக தரையிறக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த விமானம் ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.\nகடலில் விழுவதற்கு முன்னரே விமானம் முழுவதும் தீப்பிடித்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே, விமானம் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கவும் வாய்ப்பு அதிக���் உள்ளது.\nவிமானத்தின் மின்சார சாதனங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதேநேரத்தில், அந்த மின்கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிந்தால்தான் அது, வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதலா அல்லது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையா என்பது தெரிய வரும்.\nஇதனிடையே, விமானம் விழுந்து பகுதியில் கருப்புப் பெட்டியை தேடும் பணி மும்முரமாக நடக்கிறது. அது கிடைத்தால்தான், விபத்துக்கான உண்மையான காரணத்தை ஓரளவு கண்டுபிடிக்க இயலும்.\nவிமான விபத்துகளும், மாயங்களும்... அவற்றின் அவிழாத மர்மங்களும்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/04/cant-forget-thoothukudi-chennai-meet/", "date_download": "2018-07-21T15:34:11Z", "digest": "sha1:72YBLPEUV3YS2TRX26NAGINDMEEETOLN", "length": 21739, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "மறக்க முடியுமா தூத்துக்குடியை ? | சென்னையில் அரங்கக் கூட்டம் | வினவு நேரலை", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இ��ல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு செய்தி தமிழ்நாடு மறக்க முடியுமா தூத்துக்குடியை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், “ மறக்க முடியுமா தூத்துக்குடியை “ வரும் வெள்ளிக்கிழமை (06-07-2018) மாலை 5:30 மணியளவில் கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.\nநாள்: 06.07.2018 நேரம்: மாலை 5.30 மணி முதல்\nஇடம்: 6, கவிக்கோ அரங்கம், 2வது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், மயிலாப்பூர்.\nகனிமொழி, MP – திமுக\nதொல். திருமாவளவன் – விசிக\nவேல்முருகன் – தமிழக வாழ்வுரிமை கட்சி\nதெகலான் பாகவி – எஸ்.டி.பி.ஐ\nபாலன் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nவழக்கறிஞர் அருள்மொழி – திராவிடர் கழகம்\nகு. பாரதி – தென்னிந்திய மீனவர் நல சங்கம்\nத. வெள்ளையன் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை\nபேராசிரியர் அ.மார்க்ஸ் – மனித உரிமை செயற்பாட்டாளர்\nவெற்றிமாறன் – திரைப்பட இயக்குனர்\nநிகழ்ச்சி ஏற்பாடு: தூத்துக்குடி தியாகிகள் நினைவேந்தல் குழு\nஇந்நிகழ்ச்சியின் நேரலையை வினவு இணையதளத்திலும், வினவின் பக்கம் முகநூல் பக்கத்திலும், வினவு யூடியூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும். அனைவரும் பாருங்கள்\nமுந்தைய கட்டுரைஒரு கனவுப் பணிக்கான நேர்முகத் தேர்வு – அன்னா\nஅடுத்த கட்டுரைவழக்கறிஞர் வாஞ்சிநாதன் வீடு – அலுவலகத்தில் சோதனை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர் நேரடியாக அரசின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் அதிகாரம் அமைப்பினரையோ அல்லது வாஞ்சிநாதன் சார்ந்த மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களையோ அழைக்காமல், தூத்துக்குடி பற்றி என்ன முழுமையாக பேசிவிடப் போகிறார்கள் \nஇவர்களுக்கு அரசின் மீது பயமா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nவினவு செய்திப் பிரிவு - July 20, 2018\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annakannan-photos.blogspot.com/2006/08/blog-post_115497151918732293.html", "date_download": "2018-07-21T15:38:29Z", "digest": "sha1:RBRRW2Q4SZRPLCQYJJTJIUJBSIARVZ4U", "length": 4824, "nlines": 86, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: கொடைக்கானலில் ஒரு தேன்கூட்டின் அருகே", "raw_content": "\nகொடைக்கானலில் ஒரு தேன்கூட்டின் அருகே\nகொடைக்கானலில் ஒரு தேன்கூட்டின் அருகே - 2003. வழிப்போக்கர் எடுத்த படம்.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:52 PM\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nதிருவரசமூர்த்தி - நந்தினி திருமணம்\nதேவன் போட்டி: ஆராயும் நடுவர்கள்\nஅழகிய எருமைகள், மஞ்சள் மலர்கள், வைகறை வானம்\nவாசுகி ஜெயபாலன் இசை நிகழ்ச்சி\nகொடைக்கானலில் ஒரு தேன்கூட்டின் அருகே\nமதுரைக் கலைக் கூடம் ஒன்றில்\nஇல.கணேசன் உடன் சிஃபி அலுவலகத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/38143/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%CB%86-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%E2%80%A1", "date_download": "2018-07-21T15:43:44Z", "digest": "sha1:UF4XNJ4H7MCGTYOOZ3K6FWGKCCJM2RCS", "length": 8104, "nlines": 153, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமனைவி சொல்லும் வீட்டு வேலைகளை செய்தாலே......\n2 +Vote Tags: சினிமா உடல்நலம் பொது\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்நான் ஒரு ஏழைங்கரொம்ப நல்லா படிச்சநாலு பக்தாள்ஸ் சொன்னாங்கநான் ஒரு ஏழைங்கஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்கஎல்லாம்… read more\nவாய் மட்டும் இல்லேன்னா வாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டுப் போயிரும் என்ற பழிமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ மோடிக்கு மிக பொருந்துகிறதுஅன்பு… read more\n24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித… read more\nநாடகப்பணியில் நான் - 10\nதெலுங்கில் கால் பதிக்கும் வித்யா பாலன்\nதெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகி… read more\nஅரசியல் சாசனம் பிரிவு 161ன்படி, ஆயுள் கைதிகள் அல்லது மரண தண்டனை கைதிகளை மாநில கேபினட் குழு விடுதலை செய்வதாக முடிவு செய்து அதனை மாநில கவர்னருக்கு பரிந்… read more\nபடங்கள் – சிம்ஸ் பார்க் – குன்னுர்\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகாமத்தின் வழி அது : bogan\nதிருடன் திருடன் திருடன் : செந்தழல் ரவி\nமனசுக்கு நேர்மையாய் : இளவஞ்சி\nசிரிக்கலாம் வாங்க : ஜோசப் இருதயராஜ்\nயாதுமாகி நின்றாய் : புன்னகை\nவாழ்க பதிவுலகம் : கார்க்கி\nமெரிக்க மாப்பிள்ளை : நசரேயன்\nஎன்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா...... : வ.வா.சங்கம்\nமீண்டும் ஒரு தியேட்டர் - சினிமா அனுபவம் : பிரபு எம்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2010/11/blog-post_30.html", "date_download": "2018-07-21T14:58:20Z", "digest": "sha1:W2X7LAA7P4XGRU7NWQWOWPQLG7DZUQ7C", "length": 37251, "nlines": 496, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: உடைக்கப்பட்ட கனவுகள்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஇன்னும் என் மனம் மாவீரர் நினவுகளுடனேயே.இந்தக் கவிதை\nஇந்த இடத்தில் பொருந்தும்.அதோடு சில பாடல்கள்\nதூங்கும் தெய்வங்களின் தாழ்வாரம் அது.\nஇரவோடு இரவாக நுழைந்த பிசாசுகள்\n\"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.\nதமிழரின் தாயகம் .... தமிழீழத் தாயகம் \nபதிவர்: ஹேமா ,நேரம்: 14:23\nவிடயம்: மாவீரர் தினம் 2010\nஇடிக்கப்பட்டவைகளை எல்லாம், எப்படி இருந்ததோ- அப்படியோ கட்டி வைப்போம் என்று-\n\"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.\nதவறாக நினைக்காவிட்டால் கேட்கிறேன்: வேறு எவராவது தலைமை வகித்திருந்தால் தமிழீழம் பெற வாய்ப்பு கூடியிருக்குமா\nஅப்பாஜி...இதைவிட எந்தத் தலைமையும் இந்தளவிற்கு எங்களைத் தாய்போலக் காத்திருக்காது.இனிக் காக்கவும் வராது.ஆனால் கொஞ்சம் விட்டுக்கொடுத்து ஆலோசனைகளைக் கேட்டும் போயிருக்கலாமோ \nதமிழன் வீழ்ந்தான் என்று நம்புவது .....வரலாற்றில் எப்போதும் நிகழும் ஒரு இடைக்கால நிகழ்வு...அவன் வீறு கொண்டு எழுவதும்...எதிர்களை ஓட ஓட விரட்டப்போவதும்... நிகழப் போகும் ஒன்று....\nசத்தியம் வெல்லும் ஹேமா. சர்வ நிச்சயமாய்\nஅப்பாஜி...@ இவ்வளவு கட்டுக் கோப்பாய் ஒரு இராணுவம் உண்டாக்கி..நேர்த்தியான திட்டங்களையும் செய்து வழி நடத்திய தலைவன் பிரபாகரன். நிகழ்தகவில் கிடைக்க்ப்போகும் விடைகள் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்ற அனுமானத்தின் பிம்பங்களே....\nபறிக்கப் பட்ட பூக்களின் காம்புகள் சிந்தும் செந்நீர்...., மீண்டும் தழைத்து பூக்க உரமாகட்டும். நமது மடியில் படுத்துறங்கும் ஒட்டகம் விரட்டப் படும் காலம் மிக அருகில். சிதறிய தமிழினம் சிந்தனை செய்து சேர வேண்டிய தருணம் இத��. விதி மாற்றும் வலிமை இருந்தும் \"காட்டிக் கொடுக்கும்\" புத்தியால் தமிழன் தன்மானம் இழந்து நிற்கிறான். இது என்று நிறுத்தப் படுகிறதோ.... அன்றே தமிழினம் வெல்லும்.தமிழினத்தை தத்தளிக்க விட்ட கள்நெஞ்ச \"கர்ணா\" வுக்கும்..., இன்னும் இருக்கும் கர்ணாக்களுக்கும் இது புரியட்டும். ஒரு இனமே தலைகுனிய காரணமான \"இலங்கையின் விபீஷண\" புத்தியின் விளைவுகள் புரியட்டும். தமிழனின் தாழ்வுக்கு ஒரு தமிழனே காரணம்.\nசமீபத்தில் (காசி ஆனந்தன் என்று நினைக்கின்றேன்) எழுதிய வரிகள்\nமுறையற்ற வழியில் சிங்களனின் கருவைச் சுமக்கும் தமிழச்சியின் வழித்தோன்றல் வெளியே வரட்டும். கோரத்தை அழித்தவனுக்கு கொடுக்கும் கொடுக்கும் பரிசை இந்த சிங்கள இனம் பார்க்கத்தான் போகின்றது.\nவரிகளில் வாசித்த போது இரண்டு நாட்கள் ரீங்காரிமீட்டுக் கொண்டேயிருந்தது.\nஉங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்\nதமிழில் விளையாடுகிறீர்கள். அப்பாதுரைக்கு உங்கள் பதில்...யோசிக்க வேண்டியது.\nமாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்..\n'மாவீரர் நினைவு நாள்' என்ற இறுக்கத்தில் இன்னும் தமிழீழ இலக்கை மறக்காமலிருக்கும் மனங்களைப் பாராட்டுகிறேன்.\nஅதே நேரம், அடுத்த தலைமை முந்தைய தலைமையின் குறை/நிறைகளிலிருந்து பாடம் கற்கட்டும் என்றும் விரும்புகிறேன்.\nதனியாக வந்தால் தான் தமிழீழமா\n///...இதைவிட எந்தத் தலைமையும் இந்தளவிற்கு எங்களைத் தாய்போலக் காத்திருக்காது. ///\nநிச்சயம் ஒரு நாள் மலரும்....\nபிரபு . எம் said...\nஎன்ன சொல்வதென்று தெரியாத நிலையை உணர்கிறேன்...\nபுதைந்திருக்கும் வலியை நினைத்து அழுவா\nவிளைந்திருக்கும் வீரத்தை நினைத்து சிலிர்க்கவா\nஉதிர்ந்திருக்கும் உயிர்களை நினைத்துத் துதிக்கவா\nகவிதை வரிகளும் பின்னூட்டங்களிலும் தெறிப்பது உண்மையான உணர்வுகள்...\nகாலங்கள் கழிந்தாலும் கனவுகளை அடைகாப்போம் உணர்வுச்சூட்டில் சிங்கள ஓடு உடைத்துப் பிறந்தே தீரும் தமிழீழம்\n\"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆண்டுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.\nமாவீரர் நாள் அன்று போடப்படும் பாடல் (தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தன போழைகளே....) பதிவிட்டிருக்காலாமே அக்கா....\nமேலும் தேவா அண்ணனின் பின்னூட்டத்தை வழி மொழிகிறேன்..\nநல்ல கவிதை ஹேமா. நம்பிக்கைதான் வாழ்க்கை. காலம் ��ிச்சயம் கனியும்.\nதமிழன் வெல்வான்..நிச்சயம் தமிழீழம் வெல்லும்\nஅணுகுமுறையின் மாற்றம் இலக்கை அடைய உதவட்டும்.தமிழீழமோ சிங்களமோ ஒருநாள் தீர்வாகலாம். வன்முறை ஒருநாளும் தீர்வாகாது.\n///\"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.\nதமிழரின் தாயகம் .... தமிழீழத் தாயகம் \n அடுத்த தலைமுறையையும் இதே தாகத்துடன் வளர்ப்போம்...\nஉண்மை தான் இழந்த பிறகுதான் ரொம்ப வலிக்குது ....\nஆனால் இப்படியான சில உரையாடல் நம்பிக்கை கொண்டு வருகிறது ....\nஒரு சிறு இடைவெளிக்கு பின் குழந்தை நிலாவை வானத்தில் தேடிவந்தவனுக்கு வலியை சுமந்துவந்த வார்த்தைக் கவிதை..... நமது காலத்துக்கு போராடினோம் அடுத்த தலைமுறை தயாராக பொறுத்து பார்ப்போம்....\nநிச்சயம் ஒரு நாள் மலரும்....\nசுதந்திரம் வேண்டி முன்னெடுத்த போராட்டங்கள் , காலம் தாழ்த்தியாவது\nவென்றே தீரும். இது தான் இத்தனை நூற்றாண்டுக்கால வரலாறு.\nஒன்று, இரண்டல்ல... பத்தொன்பது கால (தொடர் முயற்சி)போராட்டம்தான் யூதர்களுக்கு “இஸ்ரேல்” என்னும் தேசத்தைப் பெற்றுத் தந்தது.\nஅதுவரை, எத்தனையோ தலைமையின் வழி நடத்தலும், எத்தனையோ தோல்விகளையும் சந்தித்தவர்கள் அவர்கள்.\nஆனாலும், தனக்கென ஒரு தனி தாய் தேசம் என்பதில் தலைமுறை தலைமுறையாக ஒரே சிந்தனையில் இருந்ததினால் தான் அதை அவர்களால் அடைய முடிந்தது.\nநமக்கும் அந்த தொடர் போராட்ட குணம் வேண்டும். போராட்டமுறையை மாற்ற வேண்டும்.\nஅது மட்டும் இல்லாமல், பொருளாதாரத்தையும்,கல்விச் செல்வத்தையும் நமது பிள்ளைச் செல்வங்களுக்கு வழங்க வேண்டும். அதோடு சேர்த்து தாயகத் தாகத்தையும் ஊட்ட வேண்டும்.\nதமிழீழம்... தமிழினம் அடைந்தே தீரும்\nமுப்பதாண்டு கால முயற்சி முடக்கப் பட்டிருக்கிறதேயொழிய.... அழிக்கப்பட்டுவிடவில்லை.\nஇந்த “முடக்கம்” தண்ணீருக்குள் மூழ்க வைத்திருக்கும் காற்று நிரம்பிய பந்து. மூழ்கடிக்கப்பட்ட வேகத்தை விடவும், கூடுதலான வேகத்துடன் வெளிவரும்.\nசொற்களை மீறி தெறிக்கும் வலி\nஅதை என் போன்று அனுபவிக்காதவர் எவ்வளவு தூரம் புரிந்து கொள்ளமுடியும் :( :( :( :( சில சதவிகிதமே\nஉன் கவிதையின் பரிதவிப்பும் உத்வேகமும் என் கண்களைக் குளமாக்குகின்றன ஹேமா . விடியும்\nஎன்னோடு மாவீரர்களுக்கும் தியாகித்த அத்தனை உயிர்களுக்கும் வீர அஞ்சலி செலுத்திய என் அத்தனை சகோதர சகோதரிகளுக��கும் கண்ணீரோடு\nஎன் மனம் நிறைந்த நன்றி.\nகேட்பவர்களுக்கு எரிச்சல் தரும் வார்த்தைதான்.உண்மை என்று மூளை சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ள அவகாசம் தேவை எங்களுக்கு.உண்ர்வுகள் உடைக்கப்பட்டு அடிபட்டு,துரத்தப்பட்ட அகதிகள் நாங்கள் நம்பிக்கை வைத்திருந்த கையைக் காணவில்லை.குழம்பி நிற்கிறோம்.\nஅதைவிட ஈழத்தில் மக்களின் சத்தமில்லா இன்றைய அவலம் யாரை நினைத்து அழத்தோன்றுகிறது \nதலைமுறைகள் மாறினாலும் இலட்சியங்களை நோக்கி நடக்க சில நம்பிக்கை தரும் வார்த்தைகளும், எண்ணங்களும் தேவைப்படுகிறது எங்களுக்கு.அதிலொன்றுதான்\n\"தம்பி\" என்கிற வார்த்தையும்.என் எண்ணத்தை மட்டுமே சொன்னேன்.\nயூத இனத்தவர்களைப் பற்றி யோசித்தோமேயானால் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பல நாடுகளில் தஞ்சம் புகுந்து,தம் தொழில் திறனால் நற்பெயர் பெற்றிருந்தாலும்,\nதாய்மொழியும் தாய்நாடும் இழந்த அவமானம் யூதர்களின் மனத்தில் என்றுமே இருந்தது.இரண்டாம் உலகப் போருக்குப் பின் இங்கிலாந்து அரசின் உதவியால் இஸ்ரேல் தனிநாடு ஆக்கப்பட்டது.\nஅதுவே போதும் என யூதர்கள் நினைக்கவில்லை.பேச மறந்துவிட்ட யூத மொழிக்குப் புத்துயிர் ஊட்டினார்.இலக்கியத்தில் நோபல் பரிசு பெறும் அளவுக்கு அதனை வளர்த்து விட்டனர். உலகமொழி அரங்கில் யூதர் மொழியான எபிரேய மொழிக்கு ஏற்றம் தந்தனர்.எபிரேய மொழி யூதர்களை ஒற்றுமை வாய்ந்த இனமாக மாற்றிவிட்டது.\nஇவர்களின் வரலாற்றிலிருந்து நாமும் நிறையக் கற்றுக்கொள்ளலாம்.\nவிஞ்ஞான நாகரீக வளர்ச்சி குறைந்த காலகட்டங்களிலேயே அவர்கள் இத்தனை தீவிரத்தோடு போராடியிருந்தால்,இன்றைய காலத்தில் நாம் எவ்வளவோ முயற்சிகளைச் செய்யலாம்.\nதாய்மொழியைக் காப்பாற்றினால் தாய்மொழி தங்களைக் காப்பாற்றும் என்பதற்கு யூத இனத்தவர்கள் ஒரு தக்க எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்.சாதி,மத,கட்சி வேறுபாடுகளால் சிதறிக் காணப்படும் தமிழர்களை ஒரே கட்டுக் கோப்பான ஒற்றுமை உள்ள இனமாக மாற்றும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.\nஅதுவே என் மூன்று பதிவுகளுக்கும் என்னோடு கை கோர்த்த உறவுகள்.\nதமிழால் தான் தமிழரை முன்னேற்ற முடியும்.உலக அரங்கில் அனைத்து அறிவியல் தொழில் நுட்பப் புலங்களிலும் தமிழை முன்னிறுத்த முயற்சி பெருக வேண்டும். தமிழைக் காப்பாற்றினால் தமிழே தமிழர்களைக் காப்பாற்றும்.\nஇத��� வெறும் புகழ்ச்சி வார்த்தையல்ல தோழர்களே...உண்மை...நம்பிக்கை \n\"தாய்மொழியைக் காப்பாற்றினால் தாய்மொழி தங்களைக் காப்பாற்றும்\"\n\"தமிழால் தான் தமிழரை முன்னேற்ற முடியும்\"\nஉண்மை. அந்த நம்பிக்கையில் தான் இன்னும் எழுதி கொண்டிருக்கிறோம். கையாலாகாத நிலையிலும் எதுவும் கைகூடாத நிலையிலும்.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moolikaimaruththuvam.blogspot.com/2013/03/blog-post_1181.html", "date_download": "2018-07-21T15:23:50Z", "digest": "sha1:4PIXNGEG6YQANH5WFVH3DJ6OEFU43N36", "length": 5089, "nlines": 77, "source_domain": "moolikaimaruththuvam.blogspot.com", "title": "தொண்டை புண் குறைய - திப்பிலி . வால் மிளகு, கருஞ்சீரகம் | மூலிகை மருந்து", "raw_content": "\nதொண்டை புண் குறைய - திப்பிலி . வால் மிளகு, கருஞ்சீரகம்\nதிப்பிலி = 100 கிராம்\nவால் மிளகு = 20 கிராம்\nஅதிமதுரம் = 20 கிராம்\nகருந்துளசி இலை (காய்ந்தது) = 20 கிராம்\nகருஞ்சீரகம் = 20 கிராம்\nமாசிக்காய் = 20 கிராம்\nதிப்பிலி, வால் மிளகு, அதிமதுரம், கருந்துளசி இலை, கருஞ்சீரகம் மற்றும் மாசிக்காய் அனைத்தையும் ஒன்றிரண்டாக உடைத்து ஒரு மண் பாத்திரத்தில் இளம் வறுவலாக வறுத்து எடுத்து வெயிலில் காய வைத்து மீண்டும் மண் பாத்திரத்தில் போட்டு 100 மி.லி நெய்யை ஊற்றி வறுத்து எடுத்து ஒரு மண் தட்டில் பரப்பி வைத்து 6 மணி நேரம் காய வைத்து நன்றாக இடித்து சலித்து சாப்பிட்டு வரவும்.\nகாலை உணவிற்கு 1 மணி நேரம் முன் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்தும் சாப்பிடலாம். மாலையும் இவ்வாறு சாப்ப்டவும். தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.\nஇளநீர், த்யிர், குளிர்ந்த பானங்கள், கடலை வகைகள், கிழங்கு வகைகள், பழஞ்சோறு, பழ‌ங்குழம்பு மற்றும் குளிர்ந்த தண்ணீர் ஆகியவற்றை தவிர்க்கவும். வெந்நீர் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padikkathavan.blogspot.com/2009/08/3.html", "date_download": "2018-07-21T15:48:19Z", "digest": "sha1:7ILZ57O3JD2VHGBT34NATWNRQX7JIRDG", "length": 12073, "nlines": 259, "source_domain": "padikkathavan.blogspot.com", "title": "படிக்காதவன்: சும்மாவா கிடைத்தது சுதந்திரம்? (பகுதி 3)", "raw_content": "\nஅடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே\nசிங்க நாதம் முழங்கப் போகும்\nநல்லா எழுதி இருக்கீங்க ஈ.ரா..\nசுதந்திர நாள் சிறப்பு பதிவிற்கு இங்கே செல்க..\nவருகைக்கு நன்றி சாலமன் அண்ட் பாசகி,\nஈ.ரா...ரஜினியின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி ஆடியோ இப்போது ப‌திவிலேயே அப்டேட் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து...\nஇந்நிலை மாறும் என்று தானே காத்திருக்கிறோம், நம்பிக்கையுடனே\nஇன்று பாரதி பிறந்த நாள்..\nஎன்னைப் பத்தி சொல்றதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லீங்க... இருந்தாலும், அப்பப்போ புதுசா எதையாவது எழுதலாம்னும், ஏற்கனவே ரொம்ப காலம் முன்னாடி நான் பேப்பர்கள்ல கிறுக்கினத எல்லாம் இப்போ ப்ளாக்ல போடலாம்னும் தான் இதை ஆரம்பிச்சேன்.. அம்புட்டுதான்... நமக்குப் பிடிச்சது: அன்பே சிவம் அன்பே சத்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nகான்வென்ட் பிள்ளை - ஒரு தங்கிலிஷ் கவிதை (\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்\nபுலவன் புலிகேசி - ஒரு வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஎன் மகள் எழுதிய கதைகள்\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=5875&sid=139c9f8eb77b711988f0f9577c297f83&start=310", "date_download": "2018-07-21T15:44:20Z", "digest": "sha1:HYCVXIUCZRIIV67XKVSPOTAMCYKYIETO", "length": 6997, "nlines": 195, "source_domain": "padugai.com", "title": "Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day - Page 32 - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nமொத்தத்தில் படுகையில் கொடுக்கப்பட்டப் பாடங்களும் தகவல்களும் போதும���னது.\nதிருப்தி இல்லை என்றால்.... வேறு ஏதேனும் இருக்குமோ என்று தேடி ஒய்ந்தப் பின்னர் வரலாம்.\nFBS - ல் கொடுக்கும் $123 எப்படி பெறுவது விவரம் கூறுங்கள்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://thoyyil.blogspot.com/2017/03/2.html", "date_download": "2018-07-21T15:05:14Z", "digest": "sha1:JEFUK4LX47LDSDKLCJPIWW26FS5B5WI2", "length": 23768, "nlines": 391, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: கனவு மெய்ப்படும் கதை - 2", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nபுதன், 15 மார்ச், 2017\nகனவு மெய்ப்படும் கதை - 2\nதன் வாழ்நாள் முழுதும் ஒரே பாதையில் சீராக சென்றுக்கொண்டிருப்பவன் சாதாரணமாக பயணிப்பதாகக் கூட எடுத்துக்கொள்ளமுடியாது. மாற்றங்களை சூழலை தனது கலையில் தகவமைத்து வந்து கொண்டிருப்பவனது பயணமே நல்ல ஆக்கங்களைத் தரும்.\nகிராஃபிக் நாவல் தமிழில் இதற்கு முன்னர் வந்திருக்கிறதா என்று பார்த்தால், சில குறிப்பிடத்தகுந்த கிராஃபிக் நாவல்கள் மொழிபெயர்ப்புக் கதைகளாக வந்துள்ளன பெரும்பாலும் அவை லயன்,முத்துவில் வெளிவரும் புகழ்பெற்றக் கதைகள் தான். முக்கியமான ஒரு படைப்பாக மர்ஜானோ சத்ரபியின் “ஈரான்” எனும் ’ஒரு குழந்தைப் பருவத்தின் கதை’யாக மொழிபெயர்க்கப்பட்டு விடியல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது என்று கவிஞர் பழனிவேள். முன்னா எனும் காஷ்மீரிய வாழ்க்கையை குறியீட்டுச் சித்திரங்களோடு சித்தரித்த ஒரு கிராஃபிக் நாவலை கணபதி என்னிடம் காட்டுவதற்கு முன்னரே நாங்கள் வேலைகளைத் தொடங்கியிருந்தோம். இது முதன்முறையாக நேரடித் தமிழ் கிராஃபிக் நாவல் என்று சொல்லலாம், மாங்கா போன்றே எளிமையாகவும் சற்றே ஆழமாகவும் சித்திரங்களை உருவாக்கி வருகிறார் கணபதி. இதில் மிக முக்கியமாக நான் கருதுவது, கிராஃபிக் நாவல் உருவாகிவரும் கதையினை முடிந்தமட்டும் பதிவு செய்வது அவசியமாகப்படுகிறது...\nஇந்த இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸைச் சொல்வது பொருத்தமாக இருக்கிறது, ’அது ஒரு கனவு’ இதனோடு தொடர்பு கொண்டது தான். ஆனால் கணபதியின் வாழ்க்கையையும் அது சொல்வதாகவே நான் உணர்கிறேன்.\nகணபதியின் வாழ்க்கையை, அவர் தேடலை, தாகத்தை அன்று அவர் வீட்டிற்கு சென்றிருந்த போது தெரிந்துகொள்ளும் வாய்ப்புகிட்டியது. வழக்கமான அவர் ஸ்டூடியோ முற்றிலுமாக மாறியிருந்தது. கீழே பாய் விரித்து தரையில் அமர்ந்து வரைந்து கொண்டிருந்தார். ஒரு ஜப்பானிய மாங்கா ஓவியர் போல அந்த சூழல் அவரை Oriental கலைஞனாக orientation செய்து கொண்டிருந்தது..\nஅவர் விரித்திருந்த பாயில் அமர்வதற்கு என் தொப்பையோடு சற்று சூமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே அவரது Stationeryகளைப் பார்த்தவுடன் கிடைத்த உற்சாகம் தான். ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன வார்த்தைகள்.\nடிஜிட்டல் யுகத்திற்கு வந்த பின்னர், பேனா தேவையில்லை என்றாலும். கணிணி உபயோகிப்பது தான் உற்பத்திக்கான அதிக சலுகைகளை நேரம், அலங்காரம் உள்ளிட்ட சமாச்சாரங்களை வழங்குகிறது என்றாலும், கையினால் வரையும் பொழுது கிடைக்கின்ற உணர்வு அலாதி. ஏற்கனவே சொன்னது போல FUN அல்லது joy என்கிற வார்த்தைகளை இங்கே பயன்படுத்துகிறேன் என்றால், அதைவிட சிறந்த வார்த்தைகள் இதை justify செய்துவிட முடியாது. பல வருடங்களாக அவரது கனவில் இருந்த ஒரு பயணத்தை திடீரென்று ஒருநாள் தொடங்கும்போது கிடைப்பது ஆனந்தமின்று வேறென்ன இருக்க முடியும், ஆனந்தம் தெவிட்டாத ஒன்றாக ஒவ்வொரு ஃப்ரேம்களை அவர் வரையும்போது கதையினை காட்சிகளாக மாற்றும் போதும் அது தொடர்ந்துவருகிறது என்றால் அங்கே fun இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்.\nஅவர் வரைவதற்காக வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன் அத்தனையும் கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக இந்தப் பொருட்களை சேகரித்து வருவதாகச் சொன்னார், Orthodox fountain pen, கணிசமான எண்ணிக்கையில் பேனா நிப்புகள், கருப்பு மை புட்டி என அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தேன். அந்த பேனா மரத்தால் செய்யப்பட்ட பழமையான பேனா குறைந்தது அந்தப் பேனா தயாரிக்கப்பட்டு 150 வருடங்களாகியிருக்கும், ஒவ்வொரு நிப்புமே அப்படியான பழமையான ஒன்றே. ஒவ்வொரு நிப்பாக எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன், எத்தனை ஆண்டுகள் ஆகியும் கொஞ்சம் கூட துருப்பிடிக்காத, உறுதியான நிப்புகள் தயாரிக்கப்பட உற்பத்திக்கான அடிப்படைத்தன்மை எத்தனை தரமானதாக இருந்திருக்கிறது என்று என்னால் விளங்கிக்கொள்ள முடிகிற��ு. இந்த பழமையான பேனாவில் நிப் எப்படி செயல்படுகிறது, அதன் Flexibility ஆகியவற்றை ஆர்வமாக என்னிடம் விளக்கினார். எதற்காக நாம் Use and Throw என்கிற கான்செப்டிற்கு மாறினோம் என்கிற கேள்விக்கு வேறு ஒரு ஆய்வு செய்ய வேண்டும். அங்கிருந்த மை புட்டியை எடுத்துப் பார்க்கச்சொன்னார். அந்த மைபுட்டி வாங்கிப் பல வருடங்கள் இருக்கும் அதில் “specially made for manga drawing” என்கிற பொருள் வரும்படியான வாசகம் இருந்ததைக் காணும் போதே ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது ஞாபகத்தில் வந்தது.\nஓவியங்கள் குறித்த சில கட்டுரைகளுக்காக ART VS WORK OF ART, ART & WORK OF ART என வெவ்வேறு கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் ஒன்றை அசலாக உருவாக்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் தான் அதன் உண்மையான சப்தங்கள் எழுந்து அதனை நிகழ்த்திக் காண்பிக்கின்றன. உண்மையில் கணபதி செய்து கொண்டிருந்த கிராஃபிக் நாவலுக்கான அடிப்படை செயல்பாடுகள், மேற்சொன்ன விவாதங்களின் நிகழ்த்துகலையாக அரங்கேறுவதாக உணர முடிந்தது. உண்மையில் அந்த பேனல்களில் இருக்கின்ற சில குறிப்பிட்ட ஃப்ரேம்களை அவர் தனி ஓவியமாகவும் வரையலாம், மிக முக்கியமான படைப்புகள் அவை.\nஇன்னும் The Story of Tamil Manga நீளும் என்றே நம்புகிறேன்…\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 10:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கனவு, பஜ்ஜி -சொஜ்ஜி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “���ாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nவீணாய்ப் போனவர்களின் கதை - 2\nவீணாய்ப் போனவர்களின் கதை - 1\nகனவு மெய்ப்படும் கதை - 4\nகனவு மெய்படும் கதை - 3\nகனவு மெய்ப்படும் கதை - 2\nவீணாய்ப் போனவர்களின் கதை - 2\nவீணாய்ப் போனவர்களின் கதை - 1\nகனவு மெய்ப்படும் கதை - 4\nகனவு மெய்படும் கதை - 3\nகனவு மெய்ப்படும் கதை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/02/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2642384.html", "date_download": "2018-07-21T15:38:58Z", "digest": "sha1:VQDK3WYSKTDBGODQVIO4QJOKAQWIATXS", "length": 10591, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை: தலைவர்கள் கருத்து- Dinamani", "raw_content": "\nஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை: தலைவர்கள் கருத்து\nமத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: பல்வேறு முக்கிய விஷயங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு மாற்றமும், ஏமாற்றமும் உள்ள அறிக்கையாக அமைந்துள்ளது. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யாதது வருத்தம் அளிக்கிறது.\nகாங்கிரஸ் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர்: மத்திய நிதிநிலை அறிக்கை நோக்கம் இல்லாமல் வார்த்தை ஜாலங்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையாக உள்ள���ு. இதன் நாட்டு மக்களும் பயனும் கிடைக்கப்போவதில்லை.\nபாமக நிறுவனர் ராமதாஸ்: அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்குடன் ரூ.2000-க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஒரு சில நன்மைகளையும், ஏராளமான ஏமாற்றங்களையும் கொண்ட ஆவணமாக அமைந்திருக்கிறது.\nதமாகா தலைவர் ஜி.கே.வாசன்: விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் பயன் அளிக்காத, சாமானியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உதவாத நிதிநிலை அறிக்கையாக உள்ளது.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மத்திய நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கும், போக்குவரத்து வசதிகளைப் பெருக்குவதற்கும் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.\nபண மதிப்புக் குறைப்புக்குப் பின்னர் வீட்டுக் கடன் வட்டி ஏற்கனவே குறைக்கப்பட்டது. இப்போது மேலும் குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், வீட்டு வசதி பெருகும்.\nவிவசாயிகளுக்கான கடன் உதவி, கடந்த ஆண்டு ரூ. 9 லட்சம் கோடி என்ற அளவில் இருந்து இந்த ஆண்டு பத்து இலட்சம் கோடியாக வழங்கப்படுகின்றது. ஆனால், நதி நீர் இணைப்புப் பற்றிய அறிவிப்பு இல்லை. பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய இதுவரை சட்டம் கிடையாது. அதற்காகப் புதிய சட்டம் கொண்டு வரப்படுவது வரவேற்கத்தக்கது. ஒட்டுமொத்தத்தில், இது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வரவு செலவுத் திட்டம்.\nதமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன்: தமிழகத்துக்குப் பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக சென்னை-குமரி இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படாததற்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததும், தென்ன நதிகளை இணைக்கும் திட்டத்திற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகாததும் ஏமாற்றம் அளிக்கிறது.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: ஏழை, எளிய மக்களுக்கான எந்தத் திட்டமும் இல்லை. மக்களுக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்க�� எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-07-21T15:46:58Z", "digest": "sha1:XNB5L6I5M6VBIRCANK4MSZPCBBY7YN67", "length": 5602, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பல்லிளி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பல்லிளி1பல்லிளி2\n(பிறருடைய தயவை வேண்டும்போது) தன் மதிப்பு இழந்து தாழ்ந்து நடந்துகொள்ளுதல்/(மற்றவர் நோக்கில்) அசட்டுத்தனம் வெளிப்படச் சிரித்தல்.\n‘உனக்காக நான் யாரிடமும் போய்ப் பல்லிளித்துக்கொண்டு நிற்க மாட்டேன்’\n‘கடன் வாங்க வேண்டும் என்றால் மட்டும் பல்லிளித்துக்கொண்டு வந்துவிடுவாயே\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பல்லிளி1பல்லிளி2\n(வெளிப்பூச்சால் மறைக்கப்பட்டிருந்த நகை, பாத்திரம் முதலியவற்றின் பூச்சு நீங்கி அவற்றின்) மோசமான தன்மை அல்லது தரம் தெரியவருதல்.\n‘வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசு பல்லிளித்துவிட்டது’\nஉரு வழக்கு ‘நதிநீர்ப் பிரச்சினை என்று வரும்போது நமது தேசிய ஒருமைப்பாடு பல்லிளித்துவிடுகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/manoj-2.html", "date_download": "2018-07-21T15:25:37Z", "digest": "sha1:LXOY2WWQAJ5XTDXEPNPAPSRRX65OOEYL", "length": 9235, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முடிந்தது மனோஜ்-நந்தனா கல்யாணம் | Manoj weds Nandana - Tamil Filmibeat", "raw_content": "\n» முடிந்தது மனோஜ்-நந்தனா கல்யாணம்\nதிரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ், நடிகை நந்தனா ஆகியோரின் திருமணம் கேரளமாநிலம் கோழிக்கோட்டில் விமரிசையாக நடந்தது.\nதாஜ்மஹால் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் ஆதரவு தெரிவித்ததால் திருமணம் நிச்சயமானது.\nஇருவரின் திருமணம் கோழிக்கோட்டில் கேரள முறைப்படி நடந்தது. கோழிக்கோட்டில் உள்ள ஆசிர்வாத்திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு திருமணம் நடந்தது. புரோகிதர்கள்\nமந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி திருமணம் நடந்தது.\nஇசைஞானி இளையராஜாவும், அவரது மனைவி ஜீவாவும் தாலி எடுத்துக் கொடுக்க, நந்தனா கழுத்தில் மனோஜ்தாலி கட்டினார்.\nதிருமணத்தில் பாரதிராஜா குடும்பத்தினர், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர். தமிழ்த திரையுலகைச்சேர்ந்த நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன், ராதாரவி, பாண்டியன், ராஜா, நடிகைகள் ராதிகா, ராதா, படஅதிபர்கள் பஞ்சு அருணாச்சலம், சித்ரா லட்சுமணன், முரளிதரன், சுவாமிநாதன், பி.ஜி.ஸ்ரீகாந்த், இயக்குநர்கள்ரத்னகுமார், ஆர்.கே.செல்வமணி, பார்த்தி பாஸ்கர் மற்றும் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nசென்னையில் டிசம்பர் மாதம் திருமண வரவேற்புக்கு பாரதிராஜா ஏற்பாடு செய்துள்ளார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா ச���ய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107343", "date_download": "2018-07-21T15:24:13Z", "digest": "sha1:TM4KXDSEOMWZ6S24GATJCBMQMG6N7JD4", "length": 9135, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஷ்டவக்ரகீதை", "raw_content": "\nவரும் 31 மார்ச் அன்று அஷ்டாவக்ர கீதையின் இசைவடிவ வெளியிட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். அஷ்டாவக்ர கீதாவின் முதல் ‘தன்னறிதல்’அத்தியாயத்துக்கு எனக்குத்தெரிந்து இசை வடிவம் ஏதும் இல்லை. இது முதல் முயற்சி என்று நினைக்கிறேன். அகாபெல்லா இசையில் உலகப்புகழ் பெற்ற லிக்விட் 5th ஸ்டூடியோ இசைக்கலப்பு செய்துள்ளனர். யூடியூபில் வீடியோவுடன் வெளியிட்டிருக்கிறோம்.\nமாரிஸ்வில்லில் உள்ள 519 சர்ச் ஆடிட்டோரியத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தத்துவத்தில் உயராய்வு செய்யும் தம்பதியர் பேரா. ழாக் பசான், பேரா.பமிலா வின்பீல்டு இதை வெளியிட்டு அத்வைதம் பற்றி பேச உள்ளார்கள். அவர்களுடனான ஒரு உரையாடல் மூலமாகவே அஷ்டவக்ர கீதையைப்பற்றி அறிந்தேன். ஆனால், அதைப்புரிந்து கொள்ள, தங்களின் ஆதிசங்கரர் மீதான செறிவான உரை பேருதவியாக இருந்தது.\nராலே பகுதியில் உள்ள நான்கு மரபிசைப் பள்ளிகளின் ஆசிரியர்கள், அவர்களின் சில மாணவர்கள் என 12 பாடகர்களும், 12 இசைக்கலைஞர்களும் இந்த இசைவடிவை நேரில் பாடி வழங்க உள்ளனர். தமிழ், குஜராத்தி, மராத்தி, பெங்காலி என பல மொழியைச்சேர்ந்த அமைப்புகளும் கலந்துகொள்கின்றன. நாள், நேரம், இடம் விவரங்கள் கீழே. ராலே பகுதி நண்பர்களை வரவேற்கிறோம்\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ -கடிதங்கள்\nஏற்காடு - சித்தார்த் வெங்கடேசன்\nஅண்ணா ஹசாரேவுக்காக ஒரு தமிழ் இணையதளம்\nபுறப்பாடு 12 - இருந்தாழ்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட���டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t49066-topic", "date_download": "2018-07-21T15:03:21Z", "digest": "sha1:M4R4E5TW2ZAHGW652A5A34FH4A5DFQSY", "length": 31982, "nlines": 371, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல க���ழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nபொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\nபொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர் கிடைப்பது சிரமம்-விஜய்க்கு பெரும் நெருக்கடி விஜய் நடிக்க வந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகின்றன.\nஆனால் இத்தனை ஆண்டுகளில் அவர் சந்தித்திராத நெருக்கடியை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார். அசினுடன் அவர் நடித்துள்ள காவலன் திரைப்படம், எல்லாம் முடிந்த பிறகும் கூட ரிலீசுக்கு வழியில்லாமல் தவிக்கிறது.\nஇதுவரை மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்ட்டு, தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளிப் போடப்பட்டது காவலன். கடைசியாக டிசம்பர் 17 என நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதிக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் என்றும், அப்படியே கிடைத்தாலும் அடுத்த வாரம் மன்மதன் அம்பு வெளியாகும்போது தூக்கிவிட வேண்டும் என்றும் நிர்பந்திக்க டென்ஷனான விஜய், படத்தை பொங்கலுக்குத் தள்ளி வைத்து விட்டார்.\nஇப்போது பொங்கலுக்கும் கூட இந்தப்படத்துக்கு நல்ல தியேட்டர்கள் தரமுடியாது என்றும் ஏதாவது மூன்றாம் தர திரையரங்குகள்தான் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏன் காரணம், பொங்கலுக்கு கருணாநிதியின் இளைஞன், சன் பிக்ஸர்ஸின் ஆடுகளம், க்ளவுட் நைன் புரொடக்ஷன்ஸின் சிறுத்தை ஆகிய படங்கள் வெளியாகின்றன.\nஇளைஞன் படத்தை உதயநிதி ஸ்டாலின் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார். முன்கூட்டியே தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து கையெழுத்தும் வாங்கிக் கொண்டுள்ளார். அடுத்து, ஆடுகளத்தை சன் பிக்ஸர்ஸ் ரிலீஸ் செய்கிறார்கள். விஜய் படம் தயாராகும் முன்பே ஆடுகளத்துக்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nமூன்றாவது படமான சிறுத்தையை முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் வெளியிடுகிறது. இந்த நிறுவனமும் முன்கூட்டியே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மன்மதன் அம்பு உள்ளிட்ட மேற்கண்ட படங்களுக்காக நிறைய தியேட்டர்கள் புக் ஆகி விட்டதாக கூறப்பட்டாலும் கூட, காவலனுக்கு தியேட்டர் கிடைக்காமல் போயிருப்பதற்கு 'உண்மை'யான காரணம் என்ன என்பது மற்றவர்களை விட திரையுலகினருக்கு மிக நன்றாகவேத் தெரியும்.\nஇருந்தாலும் வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு அவர்களை ஏதோ ஒரு 'பாசவலை' கட்டிப் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிங்கம் வேட்டையாடிய இறையின் மிச்சம் கிடப்பதைப் போல, இந்த மூன்று பெரிய நிறுவனங்களின் படங்களுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதியிருந்தால் அது காவலனுக்கு தரப்படும் என்கிறார்கள் எக்ஸிபிட்டர்ஸ் வட்டாரத்தில்.\n\"ஒருவேளை இப்போது, அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் மன்மதன் அம்பு பொங்கல் நேரத்திலும் ஓடிக் கொண்டிருந்தால், காவலன் ரிலீஸ் பற்றி விஜய் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே...\", என்கிறார்கள்.\nதன்னைச் சுற்றிலும் கணக்காக 'ஆப்பு' வைத்து விட்டார்கள் என்பதை உணர்ந்துள்ள விஜய், தற்போது அதிமுக ஆதரவுப் பிரமுகர்களிடம் உள்ள தியேட்டர்கள் குறித்துக் கணக்குப் போட்டுப் பார்த்துள்ளார். அது கிட்டத்தட்ட 120க்கும் அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கெல்லாம் காவலனை திரையிட அவர் முயற்சிகளை தொடங்கியுள்ளாராம்.\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\nபேசாம காவலன சீடியா ரிலீசு பண்ணினா தேவல\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\nஒரு தியேட்டர் கட்டாயம் உண்டு அது விஜய் தியேட்டர் புதுக்கோட்டை இல் உள்ள விஜயின் சொந்த தியேட்டர்\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: பொங���கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\n@balakarthik wrote: பேசாம காவலன சீடியா ரிலீசு பண்ணினா தேவல\nசீடியா ரீலிஸ் பண்ணினாலும் எங்களுக்கு தேவையில்ல\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\n@balakarthik wrote: பேசாம காவலன சீடியா ரிலீசு பண்ணினா தேவல\nசீடியா ரீலிஸ் பண்ணினாலும் எங்களுக்கு தேவையில்ல\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\nவிஜய்கு தெரியாமலே விஜயை சுற்றி அரசியல் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது. பாவம்தான் விஜய்.\nஈகரை நண்பர்களுக்கு ஒரு செய்தி. காவலன் மலையாளத்தில் வந்த பாடி காட் என்ற திரைபடத்தின் ரீமேக். மலையாள பாடி காட் நான் பார்த்திருக்கிறேன். மிகவும் அருமையான ஒரு திரைப்படம். எனவே இது விஜய்ன் இதற்கு முன் வந்த மொக்கை படங்களை போல இருக்காது என்றே நம்புகிறேன் நான்.\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\n@கவிக்காதலன் wrote: விஜய்கு தெரியாமலே விஜயை சுற்றி அரசியல் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது. பாவம்தான் விஜய்.\nஈகரை நண்பர்களுக்கு ஒரு செய்தி. காவலன் மலையாளத்தில் வந்த பாடி காட் என்ற திரைபடத்தின் ரீமேக். மலையாள பாடி காட் நான் பார்த்திருக்கிறேன். மிகவும் அருமையான ஒரு திரைப்படம். எனவே இது விஜய்ன் இதற்கு முன் வந்த மொக்கை படங்களை போல இருக்காது என்றே நம்புகிறேன் நான்.\nபாஸ் எவ்வளவு நல்லபடதையும் விஜயவச்சு எடுத்தா அது மொக்கயாகிவிடும் ஜாக்கிரதை\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\n@கவிக்காதலன் wrote: விஜய்கு தெரியாமலே விஜயை சுற்றி அரசியல் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது. பாவம்தான் விஜய்.\nஈகரை நண்பர்களுக்கு ஒரு செய்தி. காவலன் மலையாளத்தில் வந்த பாடி காட் என்ற திரைபடத்தின் ரீமேக். மலையாள பாடி காட் நான் பார்த்திருக்கிறேன். மிகவும் அருமையான ஒரு திரைப்படம். எனவே இது விஜய்ன் இதற்கு முன் வந்த மொக்கை படங்களை போல இருக்காது என்றே நம்புகிறேன் நான்.\nபாஸ் எவ்வளவு நல்லபடதையும் விஜயவச்சு எடுத்தா அது மொக்கயாகிவிடும் ஜாக்கிரதை\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\n@கவிக்காதலன் wrote: விஜய்கு தெரியாமலே விஜயை சுற்றி அரசியல் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது. பாவம்தான் விஜய்.\nஈகரை நண்பர்களுக்கு ஒரு செய்தி. காவலன் மலையாளத்தில் வந்த பாடி காட் என்ற திரைபடத்தின் ரீமேக். மலையாள பாடி காட் நான் பார்த்திருக்கிறேன். மிகவும் அருமையான ஒரு திரைப்படம். எனவே இது விஜய்ன் இதற்கு முன் வந்த மொக்கை படங்களை போல இருக்காது என்றே நம்புகிறேன் நான்.\nபாஸ் எவ்வளவு நல்லபடதையும் விஜயவச்சு எடுத்தா அது மொக்கயாகிவிடும் ஜாக்கிரதை\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\n@கவிக்காதலன் wrote: விஜய்கு தெரியாமலே விஜயை சுற்றி அரசியல் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது. பாவம்தான் விஜய்.\nஈகரை நண்பர்களுக்கு ஒரு செய்தி. காவலன் மலையாளத்தில் வந்த பாடி காட் என்ற திரைபடத்தின் ரீமேக். மலையாள பாடி காட் நான் பார்த்திருக்கிறேன். மிகவும் அருமையான ஒரு திரைப்படம். எனவே இது விஜய்ன் இதற்கு முன் வந்த மொக்கை படங்களை போல இருக்காது என்றே நம்புகிறேன் நான்.\nபாஸ் எவ்வளவு நல்லபடதையும் விஜயவச்சு எடுத்தா அது மொக்கயாகிவிடும் ஜாக்கிரதை\nஅப்ப அடுத்த வில்லு படம் பார்க்கலாம் சொல்லறிங்க. என்னடா இந்த பொங்கலுக்கு வடிவேலு படம் வரலை நினைச்சன் . சீக்கிரம் படம் ரிலீஸ் செய்ய சொல்லுங்க ...\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\n@ramesh.vait wrote: அப்ப அடுத்த வில்லு படம் பார்க்கலாம் சொல்லறிங்க. என்னடா இந்த பொங்கலுக்கு வடிவேலு படம் வரலை நினைச்சன் . சீக்கிரம் படம் ரிலீஸ் செய்ய சொல்லுங்க ...\nஅட அவரு என்ன மாட்டேனா சொல்லுறாரு எனக்கென்னமோ இந்த படத்தோட கதையைவிட இந்த படத்த ரிலீஸ் பண்ணுன கதைய படமெடுத்தா அதுலயும் வேறயாராவது நடிச்சா செமையா ஓடும் .\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\n@ramesh.vait wrote: அப்ப அடுத்த வில்லு படம் பார்க்கலாம் சொல்லறிங்க. என்னடா இந்த பொங்கலுக்கு வடிவேலு படம் வரலை நினைச்சன் . சீக்கிரம் படம் ரிலீஸ் செய்ய சொல்லுங்க ...\nஅட அவரு என்ன மாட்டேனா சொல்லுறாரு எனக்கென்னமோ இந்த படத்தோட கதையைவிட இந்த படத்த ரிலீஸ் பண்ணுன கதைய படமெடுத்தா அதுலயும் வேறயாராவது நடிச்சா செமையா ஓடும் .\nஅவரு பெரிய ஆளு டார்ச் லைட் அடிச்சு டிவி சீரியல் பார்த்தவர்.\nRe: பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://korakkar-sankar.blogspot.com/2016/09/12.html", "date_download": "2018-07-21T15:02:48Z", "digest": "sha1:TVB36I55SPMG4GFFW3KYTRYFXVWROE5A", "length": 16298, "nlines": 145, "source_domain": "korakkar-sankar.blogspot.com", "title": "கோரக்கர்: தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 11", "raw_content": "\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 11\nபிற உயிரினங்களும் தமிழ் மொழியும் பகுதி -2\n(கருத்து புரிய திரும்ப திரும்ப படிக்கவும்)\nஇப்படி அனைத்து உயிரினங்களுடனும் பேசும் மொழியே தமிழ் மொழியாகும். சில இடங்களில் தமிழ் சொற்கள் முழுமையாக வராது அதனுடைய ஒலியன்கள்(phonetic)மட்டும் வரும் அதை பல உயிரினங்கள் உபயோகபடுத்துகின்றன.\nசங்க கால இலக்கியத்தில் மரத்தை தோழியாக நினைத்து மற்றும் தங்கையாக நினைத்து அதனுடன் நல்உறவை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது மரத்தின் உணர்வுகளை அப்படியே புரிந்துகொள்ளும் தன்மை இருந்து இருக்கிறது.\nஅதேபோல் குறுந்தொகை இலக்கியத்தில் சிவபெருமானின், கவிதை ஒன்று வரும். அது தருமிக்கு பொற்கிளி கொடுக்கவும், நக்கீரருடன் வாதம் செய்யும் இடம் . அந்த கவிதையில் வண்டுடன் பேசுவதாக அமையும் அதாவது தும்பி இனத்தை சேர்ந்த வண்டே நீ கூறு என்கிறார் சிவபெருமான் வண்டு பேசும் என குறிப்பிடுகிறார்(ஆதாரம்: குறுந்தொகை பாடல் எண் -2)\nஅதே போல் திருதக்கதேவர் எழுதிய காப்பியமான சீவகசிந்தாமணியில் சீவகன் பிற உயிரினங்கள் பேச்சுமொழியை அறிந்திருந்தான் என ஆசிரியர் கூறுகிறார் உதாரணம்: எறும்பு,வண்டு(ஆதாரம்:சீவகசிந்தாமணி பாடல் எண்-892-893,1331)\nபாண்டவர்களில் நகுலன் விலங்குகள் பேச்சு மொழி (பரி பாஷையை)அறிந்திருந்தான் என கதை வரும். மற்ற உயிரனங்களை காட்டிலும் குதிரையுடன் பேசும் மொழியில் வல்லவன் என வியாசர் கூறுகிறார்(ஆதாரம் மகாபாரதம்--விராட பர்வம்)\nஇங்கு கவனிக்க அது என்ன குதிரை பேச்சு அதுதான் அய்யா, பரி(குதிரை)….பாஷை(பேச்சு) அதை சொல்லவே இந்த பதிவு.\nஇது மறைக்கபட்ட தமிழ்ர் கலைகளில் ஒன்று.\nஇந்த கலையில் வல்லவர்கள் பாண்டியர்கள் தான், ஆரம்பத்தில் இது அனைத்து இடங்களிலும் இருந்தது ஆனால் பின்னால் மறைந்துவிட்டது.\nஇதை சுருக்கமாக தெரிந்துகொள்வோம். பரிபாஷை இரண���டு வகைபடும். ஒன்று 1.ஒலியலைகள் மூலம் கொடுப்பது,இன்னொன்று 2.கண் பார்வையால் பேசுவது அல்லது கொடுப்பது.\nகுதிரைக்கும்,நாய்க்கும் இந்த இரண்டு பேச்சும் இப்பவும் தெரியும். இதை அதிகமாக உபயோக படுத்துவது குதிரை மட்டுமே என்பதால் பரிபாஷை என்கிறார்கள்.\nபரிபாஷை கூறும் பழமொழி : ஆறு பொருள்,பதினெட்டு சந்தம் வைத்து பேசாதே\n(இந்த பழமொழி இப்பவும் மதுரையில் பயன்படுகிறது சந்தம் என்பது சந்து என இப்போது கூறுகிறார்கள்)\nஇந்த கலையை புலவர்கள், சித்தர்கள் அதிகமாக பயன்படித்தினார்கள். தாம் சொல்ல வந்த கருத்தை மறைப்பாக கண்மூலமாகவோ அல்லது ஒலியலைகள் மூலமாகவோ கூறுவார்கள் இதை பக்குவபட்டவன் அடையாளம் கண்டுகொள்வான்.\nஅதனால் தான் குரு சிஷ்ய உறவு மிக முக்கியம் என்பார்கள். சீடனுக்கு அப்போது புரியவில்லை என்றாலும் குரு பார்வை தக்க சமயத்தில் ஞாபகத்தில் தோன்றி அர்த்தம் கிடைக்கும்.\nஇதை அறியாமல் சிலர் பரிபாஷை என்பதை அகராதியில் தேடுவார்கள். சித்தர்கள் பரிபாஷை புத்தகம், நிகண்டு புத்தகம் என்பதெல்லாம் மருத்துவம், மூலிகை,ஜோதிடம் பற்றி அறியவே.\nபிரம்ம வித்தைகள் மற்றும் சில யோக சாதனைகள் அனைத்தும் பரிபாஷை(குதிரைபேச்சு கண்) மூலமே கொடுக்கபடுகிறது.\nஇரண்டாவது பரிபாஷை ஒலியலைகள், குறிப்பிட்ட சப்தம் மூலம் சில வார்த்தைகள் மாணவன் சொல்லும்போது அது அவன் உடம்பில் அதிர்வுகளாக இருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்.\nஇது எப்படி என்றால் நன்றாக நினைவில் கொள்ளவும் மனித தேகம் 72 சதவீதம் நீரால் ஆனது.நீருக்கு சப்தத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. (ஆதாரம்: நீரை பற்றிய ஆய்வுகளில் இங்கிலாந்து கூறியுள்ளது)\nஅப்படியானல் இப்போது புரியும் மந்திர எழுத்து ஒலியை இந்த உடல் எப்படி வாங்குகிறது என்று, இந்த ஒலி அலைகள் மூலம் என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைக்க அந்த வரியை உருவாக்குவார்கள்.\nஅப்படியானால் இந்த கந்த சஷ்டி வரிகள், என்ன பரிபாஷை வகை என புரியும்.\nசெககண செககண செககண செகண\nமொகமொக மொகமொக மொகமொக மொகென\nநகநக நகநக நகநக நகென\nடிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண\nரரரர ரரரர ரரரர ரரர\nரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி\nடுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு\nடகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு\nLabels: சித்தர்கள், தமிழ் மொழி ஒரு தந்திர மொழி\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி (13)\nதிருச்செங்கோடு மலை சி��ப்பு (4)\nபழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் (10)\nதமிழ் மொழி ஒரு தந்திரா மொழி பாகம் – 14\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் -13\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் -12\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 11\nமறைக்கப்பட்ட தமிழர் கலைகள் பாகம் - 3\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 10\nஎடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க மந்திரம்\nபொதுவாக ஒரு செயலை தொடங்கு முன் அந்த காரியம் வெற்றி பெற ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி பின் அந்த காரியத்தை தொடங்குவோம் சில சமயங்களில் அது ...\nசெல்வம் பெருக எளிய வழிகள்\nசெல்வம் பெருக எனது குருநாதர் அவர்கள் சில வழிகளை கூறியுள்ளார் . அவற்றை என் குருவின் அனுமதியோடு நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...\nமூலிகை மர்மம் - நாயுருவி\nநாயுருவி வசியம் செந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வ...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -2)\nபட்சிகளின் SUPER STAR என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்).பட்சிகளின் POWER STAR என்றால் அது மயில் ...\nதனசெயன் நாடி வர்மக்கலை தெரிய முக்கிய கலையான ஆயுதம் மூலம் தாக்கவேண்டும் என்றால் களரியும் . பின் நோக்கு வர்மத்திர்க்கு யோகாசனம...\nசாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)\nநத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது) ...\nஓம் என்பதன் அறிய விளக்கம்\nஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது முருக பெருமானிடமிருந்து அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது. பின் அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்தனர். அக்கலை ஒ...\nஅகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில் பூனை வணங்கி என்ற மூலிகைக்கு காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து அதன் தலைக்கு ஒரு லட்சம் உரு கொடுத்தால...\nமூலிகை மர்மம் - நிலம்புரண்டி\nநிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும் .இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-07-21T15:44:31Z", "digest": "sha1:DBOL5WDOX6G3GF6B5TI3OHSGURBL6COE", "length": 31269, "nlines": 197, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: மாலையில்.. சைபர் சோலையில்..", "raw_content": "\nசம்பந்தமே இல்லாத இடங்களில் தேவையே இல்லாமல் தலையை நுழைத்து அனாவசியமாக வாயைத் திறக்கும் திறமைக்கு யாராவது பட்டம் பதக்கம் பரிசு பொன்னாடை ஏதாவது தருகிறார்களா தெரியவில்லை. கொடுத்தால் எனக்கு இன்னும் ஒரு பதக்கமும் கிடைக்காத அநியாயத்தை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை நேரம் பரிசும் பொன்னாடையுமாகக் குவிந்திருக்க வேண்டும். ஹ்ம்.\nஎடுத்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான வேலைக்கான information security பற்றி ஒரு குழுவுடன் விசாரிக்க வேண்டியிருந்தது. information security என்றால் யூனிபார்ம் அணிந்து கொண்டு யாரோ பாதுகாக்கும் சமாசாரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், 'ஆளெடுக்க எவ்வளவு செலவாகும் யூனிபார்முக்கு எவ்வளவு செலவாகும்' என்று பரபரவென பந்தாவாகக் கேள்விக் கணைகள் தொடுத்த என்னை மேலும் கீழும் பார்த்த இரண்டு ஆலோசகர்களைக் கவனித்தேன். அப்போதாவது அமைதி காத்திருக்க வேண்டாமோ \"என்ன, நான் கேட்பது புரியவில்லையா, என்ன அப்படி முழிக்கிறீங்க \"என்ன, நான் கேட்பது புரியவில்லையா, என்ன அப்படி முழிக்கிறீங்க\" என்றேன். குழாயடியாக இருந்தால் வேறு ஏதாவது கேட்டிருப்பேன். நல்ல வேளை.\nமரியாதை காரணமாகச் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருவரும் எனக்கு இந்த நுட்பத்தை விலாவாரியாக விவரித்த போது நடுங்கிப் போனேன். information security என்பது மென்பொருள் சேவையாம்.\n\"ஒரு போலீஸ் கூடக் கிடையாதா\n\"கண்காணிப்பு, தடுப்பு எல்லாம்.. அது கூட சாப்ட்வேர் தான்.. ஆனா நீங்க சொல்றாப்புல மென்பொருள் போலீசுனு வச்சுக்கலாம் சார்\"\n எனக்குத் தெரியும்ம்ம்ம்ம்... இருந்தாலும் கேட்டேன்\".\n அவர்களிடம் கற்றுக் கொண்ட சில வார்த்தைகளையும் செய்திகளையும் வைத்துக் கொண்டு அந்த வார இறுதியின் get togetherல் அளந்து விட்டேன். get togetherல் கலந்து கொண்ட சில தரக்குறைவான ஹார்வர்ட் எம்பிஏ அதிகாரிகள் (சக்தி கவனிக்க) அவ்வப்போது உதார் விட்டாலும், கலந்து கொண்ட உண்மையான அறிவாளிகள் (indian institute of information science மாணவர்களும் ஆசிரியர்களும் - சக்தி மீண்டும் கவனிக்க :-) என்னை வியப்பில் ஆழ்த்தினார்கள் என்று இடக்கரடக்கலாக இயம்பலாம்*. அல்லது என் வாய்க்கொழுப்பை அடக்கினார்கள் என��றும் அரற்றலாம்.. வந்திருந்த சில ரஷிய இளைஞர்கள் மொழியால் தடுமாறினாலும் அறிவால் எங்கள் கவனத்தை அப்படியே கட்டிப் போட்டார்கள்.\nஅந்த மாலை அறிவு மாலையானது ஒரு நிறைவு.\nஇணையம் வழியாகத் தகவல் அனுப்பும் பொழுது.. \"என்ன ஜீவி சார் நலாமா\" என்று விசாரித்தால் அது அப்படியே எழுத்துப் பிழையோடு போய் அவர் முன் விழுவதில்லை என்பது தெரிந்தாலும்.. ஒரு செய்தியையோ தகவலையோ பாதுகாப்பாக அனுப்ப இத்தனை வழிகள் உண்டு என்பதும், பாதுகாப்பாக அனுப்ப வேண்டிய அவசியம் பற்றியும் நிறைய அறிந்து கொண்டேன். amazonல் புத்தகம் வாங்க நான் இணையத்தில் பதித்த என் அமெரிகன் எக்ஸ்பிரஸ் க்ரெடிட் கார்ட் 3713 320050 37500 விவரங்களை தாய்லாந்தில் ஒருவர் நைசாக அபேஸ் பண்ணக்கூடிய அபாயமும் அதன் எளிமையையும் விளக்கிய போது வியப்பாக இருந்தது. விவரங்களை அனுப்ப ஒரு பாதுகாப்பு உறை போன்ற அமைப்பை விளக்கினார்கள். எஸ்எஸ்எல்சி என்று ஏதோ சொன்னார்கள். அதை நான் படிக்கவில்லை என்றதோடு நிறுத்திக் கொண்டேன்.\nஇந்த விவரங்களைத் திருடுவோரின் திறமை பிரமிக்க வைக்கிறது. இவர்களில் பலர் கல்லூரிக்குக் கூட போனதில்லையாம் படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பதற்கு இதை உதாரணமாகக் கொடுக்க வேண்டியிருக்கிறதே படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பதற்கு இதை உதாரணமாகக் கொடுக்க வேண்டியிருக்கிறதே சற்று யோசித்தால் இது அறிவு தானா, ஒழுங்காகப் படித்திருந்தால் இந்த அறிவு மேம்பட்டிருக்குமா என்ற கேள்விகள் அடுக்காக எழும்பினாலும், அவர்களின் திறமையையும் உழைப்பையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.\nதிருடும் திறமை ஒரு புறம் இருக்கட்டும், இந்த ஹேக்கர்கள் வைரஸ் எழுதுவோரின் இன்னொரு திறன் என்னை வாய் பிளக்க வைக்கிறது. எப்படியெல்லாம் பெயர் வைக்கிறார்கள் இதோ இந்தப் பதிவுக்கு என்ன தலைப்பு வைப்பது என்று திண்டாடி கடைசியில் உப்புசப்பில்லாமல் ஒரு தலைப்பை வைப்பேன். இந்த மாதிரி ஆட்களிடம் அல்லவா பெயர் வைக்க நான் பயிற்சி பெற வேண்டும்\n'heartbleed' என்று ஒரு வைரஸ். இதை சமீபத்தில் எப்படி எல்லாரும் அடக்கினார்கள் என்பது பற்றி விளக்கினார்கள். அதனால் விளைந்த நஷ்டங்களைப் பற்றிப் பேசினார்கள். நான் heartbleedலேயே இருந்தேன். heartbleed எப்படிப்பட்டப் பெயர் உயிரைக் குடிக்கும் ஒரு கொடிய துன்பத்தின் சாரத்தை இதைவிட எளிமையாக எப்படி விளக்க முடியும் இவர்கள் எழுதிய வைரஸ் அத்தனை துன்பத்தை விளைவிக்கக் கூடியதாம். வைரஸ் எழுதியவர் கவிஞராக இருக்க வேண்டும் என்றேன். முறைத்தார்கள்.\nஎட்வர்ட் ஸ்னோடென் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். இவரை ஹீரோ என்கிறார்கள். zeரோ என்கிறார்கள். எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்காவுக்கு ஒரு தலைவலி என்பது மட்டும் எனக்குப் புரிந்திருக்கிறது. ஒரு டாகு விடியோ காட்டினார்கள்.\nசில மாதங்களுக்கு முன் வரை அமெரிக்க அரசோடு ஒத்துழைத்த தகவல்துறை மற்றும் இணைய நிறுவனங்கள் போன வாரத்திலிருந்து போர்க்கொடி பிடித்திருக்கின்றனவாம். கூகில், யாஹூ, faceபுக் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இனி அமெரிக்க தேசிய பாதுக்காப்பு இலாகாவுடன் ஒத்துழைப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.\nஇணையத்தில் பாமரத்தனமாய்த் திரியும் என் போன்றவர்களுக்கு இது ஒரு ஆறுதல். இதற்கு முன்னால் என்ன பெரிய ஆபத்து என்று கேட்டால் அதற்கும் என்னிடம் பதில் கிடையாது. இருந்தாலும் என் சுதந்திரம் இப்போது கூடியிருக்கிறது என்று யாராவது சொன்னால் ஜே போடத் தோன்றுகிறது.\nஇனி இணையப் பாமரர்களுக்கு ஏதுவாக அவர்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்த எஸ்எஸ்எல்சி வகையை அமைக்கப் போவதாக கூகில் சொல்லியிருக்கிறதாம். தொடர்ந்து மற்ற இணைய நிறுவனங்களும் ஆமாம் போட்டிருக்கின்றனவாம். கூகில் அறிவித்திருக்கும் end-to-end முயற்சி சாதாரணர்களை வீரர்களாக்கும் முயற்சி என்கிறார்கள் - அதாவது என் க்ரோம் ப்ரௌசரில் என்னை நானே பாதுகாத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாமாம். அமெரிக்க NSAவுக்கு பெப்பே சொல்லச் சொல்கிறது கூகில்.\nஅமெரிக்க அரசு உலகின் அத்தனை இமெயில் செல்போன்களைக் கண்காணிப்பதாக ஸ்னோடென் சொன்னாரும் சொன்னார் - எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த 'சிசரோ அருகே இருபத்தேழு வயது லத்தீன இளம்பெண் உனக்காகக் காத்திருக்கிறாள், உடனே டெக்ஸ்ட் செய்' போன்ற செய்திகள் வருவது நின்றுவிட்டன. ஒருவேளை என் செல்போனை அமெரிக்க அரசு கண்காணிப்பது தெரிந்து விட்டதோ என்னவோ\nஸ்னோடென் பற்றிய சமீபச் செய்தியொன்றை அலசினார்கள். ஆறு வருடங்களுக்கு முன்பே ரஷிய உளவுத் துறை இவரைக் கண்காணிக்கத் தொடங்கியதாம். இவரை வசியப் படுத்த முனைந்ததாம். இதுவரை ஸ்னோட��னைப் பிடிக்க முயற்சி செய்து தோற்றுவரும் அமெரிக்க அரசு, நேற்று ஸ்னோடென் ஒரு டபுள் ஏஜன்டாக இருப்பார் என்ற சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது. ரஷிய உளவுத் துறை பழைய உறவுடன் ஸ்னோடெனை பாதுகாக்குமா இல்லை சந்தேகிக்குமா எப்படியிருந்தாலும் ஸ்னோடென் நிறைய நாள் தாக்குப் பிடிப்பது கஷ்டம். என்ன வாழ்க்கையோ போங்கள்\nஅவரைப் பற்றி ஒர் விறுவிறுப்பான ஹாலிவுட் படம் வருவது நிச்சயம் என்றார்கள். பென் ஏப்லெக் நடிக்காமல் இருந்தால் புண்ணியமாகப் போகும் என்று நினைத்துக் கொண்டேன்.\nஐபோன் தானாகவே தீப்பிடித்துக் கொள்கிறதாம். அமெரிக்க மெய்ன் மாநிலத்தில் ஒரு பதிமூன்று வயதுச் சிறுமி திடீரென்று பள்ளிக்கூடத்தில் துள்ளிக் குதித்தாள். பார்த்தால் அவளுடைய பேன்ட் பின் பாகெட்டிலிருந்து புகை. ஒரு வேளை சிகரெட்டை மறைத்திருக்கிறாளோ என்ற சந்தேகத்தில் டீச்சர் மிரட்ட, பார்த்தால் ஐபோன் நிறைய பேர் ஐபோனை பின்பாகெட்டில் வைத்திருக்கிறார்கள். கவனம்.\nஐபோன் அப்படி திடீரென்று தானாகவே தீப்பிடிப்பது ஒன்றும் புதிதில்லையாம். 2009லிருந்தே இது போல் அடிக்கடி நடந்து வருகிறதாம். புதிய ஐபோன் மாடல்கள் சாதாரணப் பயன்பாட்டில் கூட நூற்றெழுபது டிகிரி வரை சூடேறித் தீப்பிடிக்கும் சாத்தியம் உண்டு என்றார்கள் என்னுடைய சேம்சங் போன வாரம் முட்டை பொறிக்கும் அளவுக்கு சூடேறியிருந்தது. நான் பார்த்த விடியோவுக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.\nசரி, தீயை அணைக்க யாராவது ஒரு app எழுதக் கூடாதோ\nகூகில் நௌ ஒரு வசதி அறிமுகப்படுத்தியிருக்கிறதாம். இங்கே போவதாகக் குறித்து விட்டால் போதும். இறங்க வேண்டிய இடத்துக்கு சற்று முன்பாகவே கூகில் நம்மை எழுப்பிவிடுமாம். கூகில் மேப், ஜிபிஎஸ் மகிமையே மகிமை.\nபஸ்ஸில் ஏறியதும் எனக்குத் தூக்கம் வந்துவிடும். கல்லூரி நாட்களில் பஸ், ட்ரெயினில் இறங்க வேண்டிய இடம் தாண்டித் தூங்கி இருக்கிறேன். எத்தனையோ நாள் நின்றபடியே தூங்கியிருக்கிறேன்\nஇத்தனை நாளாச்சா இதைக் கண்டுபிடிக்க\n*'இயம்பு' என்றதும் நினைவுக்கு வருகிறது. அதை ஏன் கேட்கிறீர்கள் விழா என்ற பெயரில் அவ்வப்போது சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் ஏதாவது செய்வார்கள். பிள்ளைகளை மேடையில் தமிழ் படிக்கச் சொல்வார்கள். பரிசு தருவார்கள். மாணவர்கள் படிப்பதற்கான பகுதிகளை ஒரு முறை நான் தேர்ந்தெடுத்தேன். ஒரு மாணவர் ஏதோ புத்தகத்திலிருந்து 'அவள் இயம்பினாள்' என்று படித்ததும், அருகிலிருந்த த.ச. மூத்த உறுப்பினர் என்னிடம் ரகசியமாக, \"என்னங்க.. இயம்பினாள்னு பப்லிக்கா படிக்குது இந்தப் பிள்ளை விழா என்ற பெயரில் அவ்வப்போது சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் ஏதாவது செய்வார்கள். பிள்ளைகளை மேடையில் தமிழ் படிக்கச் சொல்வார்கள். பரிசு தருவார்கள். மாணவர்கள் படிப்பதற்கான பகுதிகளை ஒரு முறை நான் தேர்ந்தெடுத்தேன். ஒரு மாணவர் ஏதோ புத்தகத்திலிருந்து 'அவள் இயம்பினாள்' என்று படித்ததும், அருகிலிருந்த த.ச. மூத்த உறுப்பினர் என்னிடம் ரகசியமாக, \"என்னங்க.. இயம்பினாள்னு பப்லிக்கா படிக்குது இந்தப் பிள்ளை என்ன புக்லந்து பிடிச்சீங்க\" என்று அதிர்ந்து போனார். \"இயம்பினாள்னா என்னனு நினைச்சீங்க\" என்றேன். வாழிய செந்தமிழ்.\nவல்லிசிம்ஹன் ஜூன் 08, 2014\nஇயம்புதல் தெரியாமல் த.ச உறுப்பினரா. ஹா.எனக்குத் தெரிந்தவரை சொல்லுதல்தானே. அப்போ இது வரை நாம் செக்யூரிடி இல்லாமல் தான் இருந்திருக்கோமோ.\nஜீவி ஜூன் 08, 2014\n இந்தத் தடவை க.ம.கொ. தலைக்காட்டாதது ஆச்சரியம் தான்.\nஜீவி ஜூன் 08, 2014\n//அது அப்படியே எழுத்துப் பிழையோடு போய் ... //\nவேண்டுமென்றே செய்திருந்த எழுத்துப் பிழையையும் சேர்ந்து ரசித்தேன். தாங்கள் நலம் தானே\nநாங்கள் நலமே. நாடுவதும் அஃதே - என்று ஐம்பதுகளில் எழுதிப் பழக்கம்.\nஜீவி ஜூன் 08, 2014\nசும்மா சொல்லக் கூடாது. தலைப்பு அருமை.. அதுவும் சைபர் சோலை.. த.ச.ங்கள் வாழ்க\nகரந்தை ஜெயக்குமார் ஜூன் 08, 2014\nகூகுள் பிரௌசரில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் வசதியை வாழ்த்தி வரவேற்போம்\nதிண்டுக்கல் தனபாலன் ஜூன் 08, 2014\nகண்டிப்பாக படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமேயில்லை... அது வெறும் தகவல்கள் தானே... திருடுவோரின் திறமை நல்வழிக்கு சென்றால்.... செல்ல வேண்டும்...\nஇராஜராஜேஸ்வரி ஜூன் 08, 2014\n/எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த 'சிசரோ அருகே இருபத்தேழு வயது லத்தீன இளம்பெண் உனக்காகக் காத்திருக்கிறாள், உடனே டெக்ஸ்ட் செய்' போன்ற செய்திகள்/ அட எனக்கும் இம்மாதிரி செய்திகள் வந்துகொண்டிருந்தன. யூ ட்யூபில் போனால் இச்செய்திகள் திடீரென்று வரும் . இதற்காகவே யூட்யூப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டேன் . இப்போது நின்று விட்டது போல் தெரிகிறது\nஎனக்கும் சில சமயம் கடிதங்கள் எதிர��பாராத சொற்கோவையுடன் வரும் உ-ம் “உங்கள் கடிதம் கண்டு இறும்பூதெய்தினேன்”\nதலைப்பு என்னைக் கவர்ந்தது. (எனக்கும் தலைப்பு அலர்ஜி உண்டு)\nஸ்ரீராம். ஜூன் 09, 2014\nஇந்த ஏஜெண்டுகள் விவகாரமே பெரும் குழப்பம். சப்ரஜித் நினைவுக்கு வருகிறார்.\n//என்னுடைய சேம்சங் போன வாரம் முட்டை பொறிக்கும் அளவுக்கு சூடேறியிருந்தது. நான் பார்த்த விடியோவுக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.//\n// இணையம் வழியாகத் தகவல் அனுப்பும் பொழுது.. \"என்ன ஜீவி சார் நலாமா\" என்று விசாரித்தால் அது அப்படியே எழுத்துப் பிழையோடு போய் அவர் முன் விழுவதில்லை என்பது தெரிந்தாலும்.//\n// சில தரக்குறைவான ஹார்வர்ட் எம்பிஏ அதிகாரிகள் (சக்தி கவனிக்க) அவ்வப்போது உதார் விட்டாலும், கலந்து கொண்ட உண்மையான அறிவாளிகள் (indian institute of information science மாணவர்களும் ஆசிரியர்களும் - சக்தி மீண்டும் கவனிக்க :-) என்னை வியப்பில் ஆழ்த்தினார்கள் என்று இடக்கரடக்கலாக இயம்பலாம்//\nஎல்லாத்திலேயும் டாப் ஷிகாகோ த.ச. மூத்த உறுப்பினர் தான்.\nஅது சரி, பதிவு எதைப் பத்தி அதைச் சொல்லவே இல்லையே\nவெங்கட் நாகராஜ் ஜூன் 14, 2014\nமாலையில் மலர்ச் சோலையில் பாட்டு போல சைபர் சோலை....\nசொன்ன விஷயங்கள் பலவற்றை ரசித்தேன். சிகாகோ தமிழ்ச் சங்க உறுப்பினர் - :))))\nகோமதி அரசு ஜூன் 26, 2014\nதலைப்பு பிரமாதம். பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடல் காதுகளில் ஒலித்தது.\nவெங்கட் அவர்களுக்கும் அந்த பாடல் நினைவுக்கு வந்து விட்டது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?Id=661763", "date_download": "2018-07-21T15:11:41Z", "digest": "sha1:DBIVWSJQRJ7LKONWLEVPTLHH6PM7UHGV", "length": 23689, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "Govt ban thiruvilakku pooja and latcharchanai in temples | கோவில்களில் லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை நடத்த தடை| Dinamalar", "raw_content": "\nகோவில்களில் லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை நடத்த தடை\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 61\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 214\nபூ ஒன்று புயலானது: கணவனுக்கு விழுந்தது ... 46\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 214\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ... 205\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nசென்னை: தமிழக கோவில்களில் லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை, திருவிளக்கு பூஜை ஆகியவற்றை, தனியார் அமைப்புகள் நடத்த அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், 34,652 கோவில்கள் உள்ளன. அறநிலையத்துறையின் சார்பில் கோவில்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம்: கோவில்களில் நடத்தப் படும் லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை சரியான முறையில் செயல்படுத்தப் படவில்லை என்ற குறை, பக்தர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. எனவே, லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனைகளை கோவில் நிர்வாகத்தின் மூலமே செயல்படுத்த வேண்டும். தனிப்பட்ட மனிதர்கள், அமைப்புகள் மூலம் இது போன்ற வழிபாடு செய்ய அனுமதிப்பது, பல்வேறு புகார்களுக்கு இடமளிக்கிறது. லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனைகளில், தலா மூன்று திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களின் விவரம்:\nஅனைத்து கோவில்களிலும், 150 ரூபாய் கட்டண திட்டத்தில் பக்தர்களுக்கு தேங்காய் ஒன்று, பழம் இரண்டு, வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி இரண்டு, வில்வம், விபூதி, குங்குமம், லட்டு, 100 கிராம் ஒன்று அல்லது சர்க்கரை பொங்கல் பிரசாதம், பூச்சரம், எவர்சில்வர் டிபன் பாக்ஸ், கோவில் துணிப்பை வழங்கப்படுகிறது. இதில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அர்ச்சகருக்கு, 10 ரூபாய் வழங்கப்படுகிறது.\nஇத்திட்டத்துக்கு, 200 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. முதல் திட்டத்தில் உள்ள பொருட்களுடன், கூடுதலாக, 50 கிராம் எடை கொண்ட முறுக்கு ஒன்று, வடை ஒன்று, 25 கிராம் எடை கொண்ட அதிரசம் ஒன்று அல்லது சர்க்கரை பொங்கல், சுவாமி, அம்பாள் லேமினேஷன் செய்யப்பட்ட படம் இரண்டு ஆகியன வழங்கப்படும்.\nஇத்திட்டத்தில், 400 ரூபாய்க்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்கு பெறும் பக்தர்களுக்கு வெள்ளி டாலர் வழங்கப்படுகிறது. இரண்டாவது திட்ட பொருட்களுடன் கூடுதலாக சுவாமி, அம்பாள் உருவம் பொறித்த, 2 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படுகிறது.\nஇந்த திட்டங்களை கோடி அர்ச்சனை திட்டத்துக்கும் செயல் படுத்த வேண்டும். இதில் மாற்றம் செய்ய நேரும் பட்சத்தில், அது குறித்து தனி அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து கோவில்களிலும் திருவிளக்கு பூஜை நடத்தப்படுவதை கோவில் நிர்வாகத்தின் மூலமே நடத்த பக்தர்கள் விரும்புகின்றனர். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இதுபோன்ற பூஜைகள் நடைபெறும் வகையில் செயல் அலுவலர்கள், தக்கார், அறங்காவலர்கள் ஆகியோருக்கு விவர மளித்து கண்காணிக்க வேண்டும். இந்நிகழ்வுகளை அவ்வப்போது கமிஷனர் அலுவலகத்திற்கு தகவலுக்காக தெரிவிக்க வேண்டும். இத்திட்டங்கள் அனைத்தையும், தமிழ் புத்தாண்டு தினமான, சித்திரை 1 முதல், அமல்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅது என்ன இந்துக்களுக்கு ஒரு நியாயம் கிறிஸ்த்து மற்றும் இஸ்லாமியர்களுக்கு மற்றொரு நியாயம் சர்ச் மற்றும் மசூதிகளில் வசூலாகும் பணத்தையும் அரசே எடுத்துக் கொள்ளவேண்டும் அல்லது கோவில் உண்டியல் பணத்தை தொடக் கூடாது. இது நம் உரிமையை பறிக்கும் செயல் இல்லையா சர்ச் மற்றும் மசூதிகளில் வசூலாகும் பணத்தையும் அரசே எடுத்துக் கொள்ளவேண்டும் அல்லது கோவில் உண்டியல் பணத்தை தொடக் கூடாது. இது நம் உரிமையை பறிக்கும் செயல் இல்லையா \"இந்து சமய அறநிலையத் துறை\" என்பதை \"சர்வ சமய அறநிலையத் துறை\" யாக மாற்றி அமைக்க வேண்டும். இதைச் செய்ய அரசு முன்வராவிடில் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.\nஅங்க வச்சு ...இங்க வச்சு ..இப்ப ஆண்டவன் கிட்டயே கைவசுட்டாங்களா ...இனிமேல் கோவில்களில் குடுமிபிடி சண்டையை எதிர்பார்க்கலாம். இறைவா உன்னை நீ காப்பாற்றிக்கொள்.\nகோயிகளில் பக்தர்கள் அர்ச்சனை சீட்டு & அர்ச்சனை தட்டு போன்றவைகளை வாங்கி அர்ச்சனைக்கு தருகிறார்களே, அவர்களுக்கு அர்ச்சகர்கள் அர்ச்சனையை ஒழுங்காக மந்திரம் முழுவதும் சொல்லி செய்து தருகிறார்களா (எல்லா பூக்களையும் எடுத்துப்போட்டு, தேங்காய்களை உடைத்துவிட்டு சூடம் காண்பிப்பதோடு சரி. அதற்கெல்லாம்கூட கண்டிப்புடன் நடவடிக்கை எடுத்தாலொழிய திருத்தமாக செய்யமாட்டார்கள் போலுள்ளது. 1000 கணக்கில் பணம் கட்டி அபிஷேகத்திற்கு ஏற்ப்பாடு செய்பவர்களுக்காக மட்டுமே அர்ச்சனை முழுவதுமாக சரியாக செய்யப் படுகிறது. கூட்டம் அதிகமுள்ள நாட்களில் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் முழுவதும் மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், ஒரு பேட்ச்-க���கு ஒரு முறையாவது மந்திரங்கள் கூறி அர்ச்சனை செய்யலாமே..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர�� செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/130435/news/130435.html", "date_download": "2018-07-21T15:34:19Z", "digest": "sha1:TXUNQBFDVKZFGUH5GQCGVEZJFJWA7ZI5", "length": 8087, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓரின சேர்க்கைகள் காரணமாகவே டைனோசர்களின் இனம் அழிந்தது..!! : நிதர்சனம்", "raw_content": "\nஓரின சேர்க்கைகள் காரணமாகவே டைனோசர்களின் இனம் அழிந்தது..\nடைனோசர்களின் மிகப்பெரிய அழிவுக்கு ஓரின சேர்க்கையே காரணம் என பிரபல விஞ்ஞானி லூயிஸ் தெரிவித்துள்ளார்.\nசுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முன் பூமியில் டைனோசர்கள் வாழ்ந்து வந்தன. அப்போது இவைதான் பூமியின் மிகப்பெரிய உயிரினங்கள். மிக அதிகமான எடை, மாறிவந்த காலச்சூழலால் டைனோசர்கள் மடிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆனால் 1980-ல் லூயிஸ் அல்வரேஸ் என்ற புவி ஆராய்ச்சியாளர் ஓர் ஆய்வு செய்தார். அதன்படி, 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான நில அடுக்குகளில் ‘இரிடியம்’ என்ற தனிமம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது பூமியில் மிக அரிதாகக் காணப்படும் தனிமம். விண்கற்களில் இந்தத் தனிமம் அதிகமாக உள்ளது. எனவே, பூமியில் விழுந்த விண்கல்லில் இருந்து இரிடியம் வந்திருக்கக்கூடும் என்று லூயிஸ் கூறினார். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், பல மைல் அகலம் கொண்ட ஒரு ராட்சத விண்கல், பூமியில் மோதியிருக்கலாம், அந்த மோதலால் டைனோசர்கள் அழிவைச் சந்தித்திருக்கக்கூடும் என்று லூயிஸ் தெரிவிக்கிறார்.\nஆனால் இன்றைய பறவைகள், டைனோசர்களில் இருந்து பரிணமித்தவைதான். எனவே ஒரு விண்கல் மோதலால் டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்துபோயின என்பதை ஏற்க முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.\nகென்டக்கி பீட்டர்ஸ்பர்க் உள்ள அருங்காட்சியக பொறுப்பாளரும் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான அந்தோணி உதுமான் கூறும் போது டைனோசர்கள் விண்கற்களால் அழியவில்லை அவர்கள் ஓரின சேர்க்கை மூலமாகவே அழிந்ததாக கூறுகிறார்.\nடாக்டர் அந்தோணி உதுமான் கூறியதாவது:-\nபூமியில் வாழ்ந்த பெரும்பாலான டைனோசர்கள் விண்கற்களால் அழியவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால் அது முக்கிய காரணமில்லை என சொல்கிறேன். ஓரின சே��்க்கை தான் டைனோசர்கள் அழிவுக்கு வழிவகுத்தது. அல்லது விண்கற்கள் தாக்குதல்கள் அல்ல.\nஊர்வன விலங்குகளிடம் ஓரின சேர்க்கை நடைமுறையில் இருந்து உள்ளது. அதே போன்று டைனோசர்களிடமும் ஓரின சேர்க்கை இருந்ததாக மரபணு சோதனை மூலம் வரையறுக்கப்படுகிறது என கூறி உள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/watch?v=gPR-UZgg_no", "date_download": "2018-07-21T16:31:24Z", "digest": "sha1:ALB7IM2LC6CQHFWMXTSGCIUZZAV632L6", "length": 5971, "nlines": 147, "source_domain": "www.youtube.com", "title": "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி நினைவேந்தல், வே.மதிமாறன் - YouTube", "raw_content": "\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி நினைவேந்தல், வே.மதிமாறன்\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி நினைவேந்தல்\nசிறப்பு அழைப்பாளர்: எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஏற்பாடு: சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கம்.\nசுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை என்ன\nபெரியார் - புத்தனின் பேரன், அம்பேத்கரின் சகோதரன் - வெ. மதிமாறன் | Mathimaran speech - Duration: 23:18. Shruti TV 29,824 views\nபெரியார் ஒருவர் தான் தலித் தலைவர் அம்பேத்கரியல் பார்வை - வே. மதிமாறன் (பகுதி-2) - Duration: 58:15. Periyar TV 16,320 views\nதமிழ் தேசிய அரசியலை பற்றி அறிஞர்.குணா அவர்களின் பேச்சு - தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் - Duration: 57:51. suresh vs 18,919 views\nமாட்டுக்கறியும் மதவாத அரசியலும்- எழுத்தாளர் வே. மதிமாறன் - Duration: 31:44. Periyar TV 17,686 views\nமாட்டுஇறைச்சி- பார்ப்பனர்,புத்தர்,பெரியார்,டாக்டர்.அம்பேத்கர்- எழுத்தாளர் வே. மதிமாறன் - Duration: 18:04. Periyar TV 160,335 views\nசீதை டெஸ்ட்டுயூப் பேபினா ராமர் கல்யாணமே பண்ணிருக்கமாட்டாருடா\nநேற்று இன்று நாளை- தந்தை பெரியார், வே.மதிமாறன் உரை - Duration: 1:01:18. Vizhippu Unarvu 14,606 views\nமதுரையில் வாழ்ந்த கண்ணகியைப் பற்றி நமக்கு தெரியும் குஞ்சுதம்பாலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://annakannan-photos.blogspot.com/2006/08/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:20:11Z", "digest": "sha1:KBGZORH43KIG4YJ7IPH5SHBL6VI6AODM", "length": 10609, "nlines": 102, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: சந்தை நாயகர் பிள்ளையார்", "raw_content": "\nபிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு, ஆகஸ்டு 27 அன்று சந்தையின் நாயகராகப் பிள்ளையாரே இருந்தார். சென்னை அம்பத்தூரை ஒட்டியுள்ள ஒரகடத்தில் பொங்கல், தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் மட்டும் திடீர் சந்தை உருவாகும். அது போலவே இந்தப் பிள்ளையார் சதுர்த்தி அன்றும் அந்த நாற்சந்தி களை கட்டியிருந்தது.\nகளிமண்ணில் பிடித்த பிள்ளையார்கள் வரிசையாக அணிவகுத்திருந்தார்கள். 15 ரூபாய், 20 ரூபாய் என்ற விலைகளில் விற்றுக்கொண்டிருந்தார்கள். மக்கள், தாம்பாளம், பிளாஸ்டிக் கூடை, ஒயர் கூடை, பை ஆகியவற்றிலும் வாங்கிச் சென்றார்கள். சிலர், கையிலேயே எடுத்துச் சென்றார்கள். சிறுவர்கள், பிள்ளையாரை மகிழ்ச்சியுடன் ஏந்திச் செல்வதைக் கண்டேன்.\nவெயிலில் வீற்றிருந்ததால் பிள்ளையார் சிலையில் ஆங்காங்கே விரிசல்கள் விழத் தொடங்கியிருந்தன; விற்பனையாளர்கள், தண்ணீரால் துடைத்து அவர் சூட்டைத் தணித்துக்கொண்டிருந்தார்கள். சில சிலைகளில் கண்ணில் வைத்த மணிகள் விழுந்தன. வாங்கிச் செல்பவர்கள், அதைக் கவனித்து, மணியைக் கேட்டு வாங்கி, பிள்ளையார் கண்ணில் ஒட்டிச் சென்றார்கள். குடையைப் பிள்ளையாருக்குப் பின்னால் நிறுத்தி வைப்பதற்காக ஒரு கைப்பிடி களிமண்ணை மக்கள் கேட்டு வாங்கிச் சென்றார்கள்.\nசிலைக்கு அருகிலேயே பிள்ளையார் குடைகள் விற்பனையும் நடந்தது. அருகில் இருந்த ஒரு கொடிக் கம்பத்தில் நீண்ட வாழைத் தண்டினைக் கட்டி, அதில் குடைகளைச் செருகி வைத்திருந்தார்கள். அது, நல்ல உத்தியாக இருந்தது. ஒரு குடையின் விலை, ரூ.6/- அதை விற்ற பெண்மணியிடம் கேட்டேன். அவர்கள் வீட்டிலேயே குடையைத் தயாரித்து வந்து விற்கிறார்களாம். இந்த நாளுக்காக 200 குடைகள் தயாரித்ததாகச் சொன்னார்.\nஅடுத்து, ஒரு பெரிய மூங்கில் தட்டினை வைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். தட்டில் கொஞ்சம் எருக்கம் பூக்கள் இருந்தன. அவன் அவற்றை ஒரு நூலில் கோத்துக்கொண்டிருந்தான். ஒரு எருக்கம்பூ மாலையின் விலை, ரூ.1/-\nஅதற்கு அடுத்து, பூக்கடைகள் இருந்தன. அருகம்புல்லையும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.\nகாந்தி நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் அன்னை மேரிக்கு ஒரு சிறிய ஆலயம் இருக்கிறது. அதற்கு மிக அருகில் பிள்ளையார் குடைகளைச் சிறுமி ஒருத்தி விற்றுக்கொண்டிருந்தாள். தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு இதுவும் ஒரு சான்று.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:49 AM\nவினாயகர் சதுர்த்திக்கான ஆரம்ப முகாந்திரங்களை மிகவும் நல்லமுறையில் அருமையான புகைப்படங்களுடன் வெளியிட்டிருக்கிறீர்கள்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nதிருவரசமூர்த்தி - நந்தினி திருமணம்\nதேவன் போட்டி: ஆராயும் நடுவர்கள்\nஅழகிய எருமைகள், மஞ்சள் மலர்கள், வைகறை வானம்\nவாசுகி ஜெயபாலன் இசை நிகழ்ச்சி\nகொடைக்கானலில் ஒரு தேன்கூட்டின் அருகே\nமதுரைக் கலைக் கூடம் ஒன்றில்\nஇல.கணேசன் உடன் சிஃபி அலுவலகத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2009/12/doubt_31.html", "date_download": "2018-07-21T15:21:16Z", "digest": "sha1:XC22D7KEUAT5ZVWQ6KGPCD6K5QWNETWG", "length": 99364, "nlines": 1109, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Doubt: காதல் மட்டுமே உண்டு; மோதல் இல்லை!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nDoubt: காதல் மட்டுமே உண்டு; மோதல் இல்லை\nDoubt: மோதல் இல்லை; காதல் மட்டுமே உண்டு\nDoubts: கேள்வி பதில் பகுதி ஏழு\nநீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஏழு\n1.கிரகங்கள் ஆதிபத்தியத்தியத்தை கொண்டுதானே நன்மையோ தீமையோ செய்வார்கள் பின் ஏன் சுபர், பாபர் என்று பிரிக்கப்பட்டுள்ளது\nவாத்தியார்கள் எல்லோருமே பாடம்தானே நடத்துவார்கள். அவர்களை ஏன் வகுப்பு ஆசிரியர், தமிழாசிரியர், கணக்கு வாத்தியார், உடற்கல்வி வாத்தியார், பேராசிரியர், தலைமை ஆசிரியர் என்று பிரித்துள்ளார்கள் மனிதர்கள் எல்லாம் ஒன்றுதானே படித்த அறிவாளி, படிக்காத முட்டாள், செல்வந்தன், ஏழை, அப்பாவி, கேடி (பேட்டை தாதா) என்று ஏன் பிரித்துச் சொல்கிறார்கள்\n2.நவாம்சத்தில் லக்னம் ஆணுக்கு ஆண் ராசியிலும் பெண்ணுக்கு பெண் ராசியிலும்தான் அமையும் என்பது உண்மையா\nஇருக்கிற குழப்பம் போதும். நீங்கள் வேறு புதிதாக எதையாவது கேட்டு வைக்காதீர்கள்.\n3.துல்லியமான கணிப்புகளுக்கு வாக்ய பஞ்சாங்கம் சிறந்ததா திருக்கணித பஞ்சாங்கம் சிறந்ததா திருகணித பஞ்சாங்கம் சிறந்தது எனில் பண்டைய காலங்களில் எப்படி கணித்தார்கள்\nபண்டைய காலங்களில் கணிதமே இல்லையா\n1. இந்தியக் கணிதவியலின் வரலாற்றைப் பற்றிய பல செய்திகள் இந்தத் தளத்தில் உள்ளன. படித்துப் பாருங்கள் 2. 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கணித மேதை ஆர்யபட்டரைப் பற்றிய செய்திகளுக்கான சுட்டி இங்கே\nசரியான கணக்குகளுக்கு என்றால் திருக்கணிதம் சிறந்தது. சரியான ஜாதகத்திற்கு என்றால் வாக்கியம் சிறந்தது. (நமது பெற்றோர்கள் கணித்துவைத்துள்ள ஜாதகம் இதன் அடைப்படையில்தான்) ஆகவே கணினியில் திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, எங்கப்பா எழுதி வைத்ததுபோல இல்லையே என்று சொல்லாதீர்கள்\n4.பாக்ய ஸ்தானத்தில் அதிக பரல்களையும், தொழில் மற்றும் லாப ஸ்தானத்தில் குறைந்த பரல்களையும் பெற்ற ஜாதகன் அனைத்து பாக்யங்களையும் அனுபவிக்க முடியுமா\nஉழைக்காமல் அனுபவிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் இல்லையா உழைக்காமல் அனுபவிக்க , 3, 7, 11ஆம் வீடுகள் நன்றாக இருக்க வேண்டும்.அந்த அமைப்பிற்குப் பெயர் காம ஜாதகம். அதைப் பற்றி முன்பே எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் தேடிப்படியுங்கள்\n5.சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சரியாக ஜாதகம் கணிக்க முடியுமா முடியும் எனில் மனிதனே குழந்தையின் லக்னத்தை மாற்ற முடியுமே\nஅதைத்தானே ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் கேட்கிறார்கள். தாயின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வரவேண்டுமா/ அல்லது கிழிக்காமல் வரவேண்டுமா என்பதையும் கால தேவனே நிர்ணயிக்கிறான். ஆகவே கிழித்துக் கொண்டு வந்து தரையில் விழும் நேரம் அல்லது மருத்துவர் கையில் தவழத்து வங்கும் நேரமே அக்குழந்தையின் பிறந்த நேரம்.\n6. கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற சுப கிரகங்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுமா\nகனமழை என்றால் அனைவருக்கும் அது மழைதான். குடை, ரெயின் கோட் போட்டிருப்பவன் சற்றுப் பாதுகாப்பாக இருப்பான். ஆனால் மழையின் பாதிப்பில் இருந்து அவன் தப்பிக்க முடியாது. நனைய வேண்டிய இடங்கள் நனையும்\n7. ஓரு வீட்டில் அதிக பரல்களை உடைய கிரகத்திற்குதான் (அது நீசமாகியிருந்தாலும்) அதிக வலிமை உள்ளதா\nஆமாம். இல்லாவிட்டால் அதிக மதிப்பெண் வாங்குவதற்கு என்ன அர்த்தம்\nகேள்வி பதில்களுக்கு நன்றி ஐயா,\n1. நீசம் நீசம் என்று சொல்கிறார்களே இந்த நீசம் ஆன கிரகத்திற்கு tonic ஏதாவது குடுத்து strong ஆக்க முடியுமா\n ஆகா, நினைக்கவே குஷியாக இருக்கிறது\nவாருங்கள், கற்பனை செய்து பார்ப்போம். கற்பனைக்கென்ன காசா - பண்மா\n337 டானிக்கைப்போல 999 டானிக் ஒன்றை உருவாக்கி அத்தனை கிரகங்களுக்கும் கொடுத்து விடலாம். அத்தனை கிரகங்களையுமே உச்சமாக்கி விடலாம். எந்த கிரகத்திற்கும் சொந்த வீடு கிடையாது. அனைத்து ராசிகளுமே பொதுவானது என்று சொல்லி விடலாம்.அவர்களுக்குள் நிலவும் பகையைப் போக்கி அனைவருக்கும் நட்பு உறவை உண்டாக்கி விடலாம். அத்தனை கிரகங்களையும் ஒரே சுற்றுப்பாதையில் ஓட விட்டுக் கோள்சாரத்தை இல்லாமல் செய்து விடலாம். கிரகங்களுக்குள் சமத்துவத்தை உண்டாக்கி விடலாம்.\nஅதனால் மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. இந்தியாவில் இருக்கும் அத்தனை பெண்களுமே அனுஷ்கா சர்மாவைப் போல அழகாக இருப்பார்கள். ஆண்கள் அத்தனை பேர்களும் அஜீத்தை போல அழகாக இருப்பார்கள். பெண் பார்க்கும் வேலை, ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் வேலை எல்லாம் மிச்சம்.பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.ஜாதி எல்லாம் ஒழிந்து விடும் யாரும் வயல்களில் வேலை செய்ய வேண்டாம். பயிர்கள் தானாகவே விளையும். வீட்டில் கிணறு தோண்டினால், தண்ணீருக்குப் பதிலாக தங்கம் கிடைக்கும் அல்லது பெட்ரோல் கிடைக்கும். யாரும் பள்ளிக்கூடம் போக வேண்டாம். பிறக்கும்போதே 4 மொழிகள், 25 தொழில் நுட்பக்கல்விகளுடன் குழந்தைகள் பிறக்கும். 25 வயதிற்கு மேல் யாருக்கும் வயது ஏறாது. அனைவரும் இளமையுடன் இருப்பார்கள். யாரும் வேலைக்குச் செல்ல வேண்டாம். வீட்டில் உட்கார்ந்திருக்கலாம். நாட்டில் மோதல் இருக்காது. காதல் மட்டுமே இருக்கும். நோய்களே இருக்காது. பிரசவத்திற்கு மட்டுமே மருத்துவமனைகள் இருக்கும். பிரசவங்கள் அனைத்தும் 100% சுகப் பிரசவமாகவே இருக்கும். அரசியலில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். கட்சிகளே இருக்காது. பிரதமர் பதவிக்குக்கூட கெஞ்சி ஆள் பிடிக்க வேண்டியதாயிருக்கும். மொத்ததில், கதை, மற்றும் சஸ்பென்ஸ், திருப்பமுள்ள சம்பவங்கள் இல்லாத படம் (டாக்குமென்ட்டரி படம்) போல வாழ்க்கை இருக்கும். பரவாயில்லையா சொல்லுங்கள் - முயற்சி செய்வோம்\n2. தசாபுத்தி பத்தி கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் . எனக்கு ஜாதகம் வைத்து சொன்னது புரியவில்லை ...(bhuthan is not helping me to understand). எத்தனை பரல் இருந்தால் தசா காலத்தில் எவ்வளவு நல்லது எந்த வீட்டில் இருந்தால் எப்படி என்று ...(கேள்வி சின்னப் பிள்ளைத் தனமாகக் இருந்தால் மனிக்கவும்) விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் கதை போல் இருக்கிறது அன்டு சொல்லிவிடாதீர்கள் (ஹி ஹி ஹி)\nஜாதகத்தை வைத்துச் சொன்னபோதே புரியவில்லை என்றால், இப்போது சொன்னால் மட்டும் புரியவா போகிறது புரிந்து என்ன ஆகப்போகிறது. ஆகவே விட்டு விடுங்கள் புரிந்து என்ன ஆகப்போகிறது. ஆகவே விட்டு விடுங்கள்\n3. 23ல் வேலை கிடைக்கும் 25ல் வெளிநாடு போவா, 50ல் வீடு வாங்குவான். கடன் எந்த வயதில் தீரும் etc... என்று சொல்றாங்களே அது தசாவச்சு எப்படி பார்க்கிறது ஐயா அது தசாவச்சு எப்படி பார்க்கிறது ஐயா கேள்விகள் பல மனதில் எழுந்தாலும் , அசிரியர் நேரமும் , என்னும் இரண்டு தடவை படித்தால் புரியும் என்பதால் போதும் ஐயா...\nஇரண்டு முறை படித்தால் புரியும் என்று நீங்களே சொல்கிறீர்கள். பேசாமல் இரண்டுமுறை அல்லது நான்கு முறைகள் பாடங்களைப் படியுங்கள். அப்போதும் புரியாவிட்டால், அடுத்த கேள்வி பதில் செஷனுக்கு வந்து கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகச் சொல்லித் தருகிறேன். இப்பொது என்��ை விட்டு விடுங்கள் சகோதரி (என் நேரம் சரியாக இல்லை (என் நேரம் சரியாக இல்லை\nநல்ல கேள்விகளாகக் கேட்டு என்னை சிந்திக்க வைத்ததற்கு நானும் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்\n1. கோசார ரீதியில் கிரக பலாபலன்- ராசியிலிருந்து கணகிட்டு பார்க்கணுமா (Numbering from chandran) or லக்னத்திலிருந்து கணக்கிட்டுப் பார்க்கணுமா \nஉதாரணத்திற்கு தற்பொது குரு கும்பத்தில், சந்திரனுக்கு 11ல் இருக்க நல்ல பலனை தருவார், அதே, ரிஷப லக்னத்திலிருந்து குரு 10ல் இருக்கிறார் நல்லதொரு பலனை தரமாட்டார், SO in this scenario how do we conclude கிரக பலாபலன் (குரு/சனி transit) ராசியை வைத்து பலன் சொல்வது சரியா ராசியை வைத்து பலன் சொல்வது சரியா லக்னத்திலிருந்து குரு/கிரக postion- பலன் சரியானது \nவிடிய விடிய ராமாயணம் கேட்டவன், விடிந்தவுடன் சொன்னானாம்: சீதைக்கு ராமர் சித்தப்பா. அந்தக் கதையாக இருக்கிறது உங்கள் கேள்வி. 300 பாடங்கள் நடத்தி இருக்கிறேன். அதைப் படித்து விட்டு அல்லது படிக்காமல் இந்தக் கேள்வியைக் கேட்கும் உங்களை நினைத்தால், பாடம் நடத்திய எனக்கு வருத்தமாக உள்ளது.\nகோள்சாரப் பலனை சந்திரன் இருக்கும் ராசியில் இருந்துதான் பார்க்க வேண்டும் சாமி இது மறக்காமல் இருக்க 100 முறை imposition எழுதுங்கள்\n2. மறைவு ஸ்தான கிரக பரிவர்த்தனை - EXAMPLE 3ல் சனி - 6ல்செவ்வாய், ரிஷப லக்னம் தைன்ய பரிவர்த்தனை ” பரிவர்த்தனையாகும் கிரகங்களில் ஒருவர் 6 அல்லது 8 அல்லது 12ஆம் இடத்தின் அதிபதியாக இருப்பது. அப்படி இருந்தால், பரிவர்த்தனைக்கு உள்ளாகும் அடுத்த கிரகம் அடிபட்டுப்போகும் உங்கள் மொழியில் சொன்னால், காயப்பட்டு, படுத்துக் கொண்டு விடும்” என்று எழதியிருந்திர்கள்\n இப்படி பட்ட மறைவு ஸ்தான கிரக பரிவர்த்தனையில் ஒரு கிரகம் யோககாரகனாக இருந்தால் பலாபலன் எப்படி \nபாடத்தை எழுதிய நான்தான் முதலில் அடிபட்டுப்போனேன். பரிவர்த்தனைக்கு உள்ளாகும் அடுத்த கிரகம் என்றால், 6, 8, 12ஆம் வீடுகளுக்கு அதிபதிகளாக இல்லாத கிரகம் என்னும் பொருள் அதில் உள்ளது உங்களுக்கு ஏன் தெரியவில்லை பரிவர்த்தனைப் பாடத்தை மீண்டும் படியுங்கள்\n1.மாந்தி ஒருவரின் ஜாதகத்தில் எந்த அளவிற்கு முக்கியமானது \nமாந்தியைப் பற்றி மின்னஞ்சல் எண் 17ற்குப் பதில் அளித்துள்ளேன். அதைப்படித்துப் பாருங்கள்\n2.மாந்தி லாபஸ்தானத்தில் மற்ற கிரகங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் என்ன ஆகும்\nமாந்தி தீய கிரகம். அதனுடன் மற்ற கிரகங்கள் சேராமல் இருப்பது உத்தமம். சேர்ந்து இருந்தால், தீயவனுடன் சேர்ந்த பலனை அனுபவிக்க வேண்டியதுதான்\nE-mail No - 29 / 1 க்கு பதில் சொல்ல\nதங்களால் மட்டும் எப்படி, இப்படி எல்லாம் கற்பனை பண்ணமுடியுது, அந்த சூட்சுமத்தை எனக்கும்\nசுப்பையா வாத்தியாருக்கும் மாணவ கண்மணிகளுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nஎல்லா வளங்களும்,நலன்களும்,அனைவரும் பெற்று வாழ இறையாற்றல் கருணை புரிந்து சிறக்கட்டும்\nஏற்றத் தாழ்வுகள் பற்றிய நீநீநீ..ண்ட விளக்கம் சிந்தனையைத் தூண்டுகிறது.\n\"உடோப்பியன் ஸ்ட்டேட்\" வந்தால் நன்றாகா இருக்குமா என்று கேட்டால், இல்லை சலிப்புதான் உண்டாகும்.\nஎன்னுடன் பணிபுரிந்த இஸ்லாமிய சகோதரி பல்லாண்டு காலம் நம் பெண்களைப்போல் புடவை அணிந்து வந்தவர் திடீர் என்று 'நிகாப்'(கறுப்பு மேலங்கி) அணிந்து அலுவலகம் வரத் துவங்கினார்.மேலும் எப்போதும் திருக்\nகுர்ரானைக் கையில் வைத்துக்கொண்டு எல்லோரிடமும் பிரச்சாரமும் செய்யத் துவங்கினார்.தொழுகை நேரங்களில் அலுவலக நேரமானலும் மேற்கு நோக்கி\n'துவா'செய்வார். (கேது தசை போல என்று மனத்திற்குள் நினைத்துக்கொள்வேன்) என்னோடு பேசும் போது 'ம‌னிதர்களுக்குள் வேற்றுமை இல்லை' என்றார். நான் கூறினேன் \"நீங்கள் கூறுவது நம் விருப்பம்.அப்படி இருக்குமானால் நல்லதே.ஆனால் நடை முறையில் ப‌ல வேற்றுமைகளை நாம் காண்கிறோம் என்பதே நிதர்சனம்.ந‌ம் இருவரையுமே\nஎடுத்துக்கொண்டால் உங்கள்‌ மனோபாவத்திர்க்கு இஸ்லாம் ஏற்புடையதாக உள்ளது.எனக்கு இல்லை.குணம், செயல்பாடு,கண்ணோட்ட்த்தில் வேறுபட்டுத் தான் நிற்கிறோம்.ஆனால் இந்த வேறுபாடு நம்மைப் பிரிக்க வேண்டுவதில்லை.மனித சமுதாயம் என்ற ஒற்றுமை சாத்தியமே.எப்போது எனில் தனிமனிதனின் பிறரை பாதிக்காத தனித்தன்மை காக்க‌ப்படும்போதுதான்.\nஆண்டவன் எல்லா மனிதர்களுக்கும் ஹார்டுவேர் ஒன்றாகத்தான் கொடுத்துள்ளார்.சாஃப்ட்வேர்‍ ப்ரொக்கிராமில் மாறுதல் உள்ளது.we agree to disagree\" என்று கூறினேன். அம்மணி என் கருத்தை ஏற்கவில்லை.\nஆஹா நெனைதலே இனிக்குதே ஐயா ..... அதுவும் உங்கள் நடையில் படித்தபோது குடுத்தால் சுவை ...நல்ல தான் இருக்கு ... ஆனால் கொஞ்சம் நாள் போனால் போர் அடித்து விடும் ...எனக்கு வேண்டாம் (கெடைக்காத பழம் புளிக்குமோ \nதெரிந்து என்ன ஆக போகுதுன்னு சொனீங்க இல்லையா அது தான் சரி ..First இனி அன்ன நடக்கும் அண்டு அறிய தான் வகுபிற்க்கு வந்தேன் some thing புரிந்த பின் புரிந்தது ஒன்றும் இல்லை , அல்லாம் தலையில் எழுதியது போல் தான் நடக்கும் என்று ....\nஉங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி\nE-mail No - 29 / 1 க்கு பதில் சொல்லத் தங்களால் மட்டும் எப்படி, இப்படி எல்லாம் கற்பனை பண்ணமுடியுது, அந்த சூட்சுமத்தை எனக்கும் சொல்லிதர முடியுமா\nஅதில் ஒன்றும் சூட்சமம் இல்லை. உட்கார்ந்து யோசித்தால் அனைவருக்கும் வரும்\nஇதற்கெல்லாம் பிரார்த்தனை செய்து சுவாமிநாதனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்\nசுப்பையா வாத்தியாருக்கும் மாணவ கண்மணிகளுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nஎல்லா வளங்களும்,நலன்களும்,அனைவரும் பெற்று வாழ இறையாற்றல் கருணை புரிந்து சிறக்கட்டும்/////\nஏற்றத் தாழ்வுகள் பற்றிய நீநீநீ..ண்ட விளக்கம் சிந்தனையைத் தூண்டுகிறது.\n\"உடோப்பியன் ஸ்ட்டேட்\" வந்தால் நன்றாக இருக்குமா என்று கேட்டால், இல்லை சலிப்புதான் உண்டாகும்.\nஎன்னுடன் பணிபுரிந்த இஸ்லாமிய சகோதரி பல்லாண்டு காலம் நம் பெண்களைப்போல் புடவை அணிந்து வந்தவர் திடீர் என்று 'நிகாப்'(கறுப்பு மேலங்கி) அணிந்து அலுவலகம் வரத் துவங்கினார்.மேலும் எப்போதும் திருக்\nகுர்ரானைக் கையில் வைத்துக்கொண்டு எல்லோரிடமும் பிரச்சாரமும் செய்யத் துவங்கினார்.தொழுகை நேரங்களில் அலுவலக நேரமானலும் மேற்கு நோக்கி\n'துவா'செய்வார். (கேது தசை போல என்று மனத்திற்குள் நினைத்துக்கொள்வேன்) என்னோடு பேசும் போது 'ம‌னிதர்களுக்குள் வேற்றுமை இல்லை' என்றார். நான் கூறினேன் \"நீங்கள் கூறுவது நம் விருப்பம்.அப்படி இருக்குமானால் நல்லதே.ஆனால் நடை முறையில் ப‌ல வேற்றுமைகளை நாம் காண்கிறோம் என்பதே நிதர்சனம்.ந‌ம் இருவரையுமே\nஎடுத்துக்கொண்டால் உங்கள்‌ மனோபாவத்திர்க்கு இஸ்லாம் ஏற்புடையதாக உள்ளது.எனக்கு இல்லை.குணம், செயல்பாடு,கண்ணோட்ட்த்தில் வேறுபட்டுத் தான் நிற்கிறோம்.ஆனால் இந்த வேறுபாடு நம்மைப் பிரிக்க வேண்டுவதில்லை.மனித சமுதாயம் என்ற ஒற்றுமை சாத்தியமே.எப்போது எனில் தனிமனிதனின் பிறரை பாதிக்காத தனித்தன்மை காக்க‌ப்படும்போதுதான்.\nஆண்டவன் எல்லா மனிதர்களுக்கும் ஹார்டுவேர் ஒன்றாகத்தான் கொடுத்துள்ளார்.சாஃப்ட்வேர்‍ ப்ரொக்��ிராமில் மாறுதல் உள்ளது.we agree to disagree\" என்று கூறினேன். அம்மணி என் கருத்தை ஏற்கவில்லை.//////\nசிலரிடம் சாஃப்ட்வேர்‍ சரியாக நிறுவப்படவில்லை. நிறுவப்பட்ட சிலரிடம் அது சரியாக வேலை செய்வதில்லை:-)))))\nஆஹா நினைத்தாலே இனிக்குது ஐயா ..... அதுவும் உங்கள் நடையில் படித்தபோது குடுத்தால் சுவை ...நல்லாத்தான் இருக்கு ... ஆனால் கொஞ்சம் நாள் போனால் போர் அடித்து விடும் ...எனக்கு வேண்டாம் (கெடைக்காத பழம் புளிக்குமோ \nதெரிந்து என்ன ஆக போகுதுன்னு சொனீங்க இல்லையா அதுதான் சரி ..First இனி என்ன நடக்கும் என்று அறியத்தான் வகுப்பிற்கு வந்தேன் something புரிந்தபின் புரிந்தது ஒன்றும் இல்லை , எல்லாம் தலையில் எழுதியது போல் தான் நடக்கும் என்று ....\nவாத்தியார்,வகுப்பறைக்கண்மணிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nகாலை வணக்கம் சார் ,\nநல்லா தான் போய்கிட்டிருக்கு ........ இந்த கேள்வி பதில் பதிவும் ஒரு பாடம் தான் , எதோ exam revision படிக்கிற மாதிரி இருக்கு .\nபதில்கள் அருமை - அதில்\nஎல்லாம் விளையாட.... என்றார் கவிஞர்.\nவேலை செய்யும் போதே, தன்\nசெயலில் சிரத்தையும் (Risk) வாய்த்ததை\nமுயற்சியுமே நல்ல திருப்பு முனையாகும்...\nஇல்லை என்ற உங்கள் பதில்;\nஎளிமை ஆனால் மிகவும் அருமை.\nநேற்று பாடத்தைப் படித்து விட்டு பின்னூட்டம் இட கூட நேரம் இல்லை. கடந்த சில நாட்களாக வேலை பளு அதிகமாகி விட்டதுதான் காரணம்.\nஒரு ஜாதகத்திற்கு யோக கிரகங்கள் உச்சமானால் ஒரு பலன் துர்ஸ்தான அதிபதிகளான 6,8,12க்கு உரியவர்கள் உச்சமானால் ஒரு பலன், அவர்களே நீச்சமானால் ஒரு பலன் இப்படி என் அனுபவத்தில் பலவற்றை கவணித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். என் ஜாதகத்தில் லக்ன, கேந்திர கோணாதிபர்கள் 3,8லும் 3,8,12க்கு உரிய கிரகங்கள் கோணத்திலும் இருக்கிறன. சனி ஒருவரே 5,6க்கு உரியவராகி இன்னொரு கோணமான 9ல் இருக்கிறார். Matter over என்று write off செய்ய வேண்டியதில்லை. நவாம்சம் காப்பாற்றி விட்டது.\nகேள்வியும் பதிலும் ஒரே காமடி போங்க....\nமனிதனை படைத்தவன் நீதான் என்றால்\nஉன்னை படைத்தவன் யாரெனெ கேட்டேன்\nகடவுள் என்பது சுயமற்ற வடிவம், என்னை\nசுயம் தந்து படைத்தவன் மனிதன் என்றான்\nகடவுளை படைத்த மனிதனை பார்த்து\nகடவுள் என்பது யாரென கேட்டேன்\nகடவுளை படைத்தது நானே அதனால்\nகடவுள் என்பதும் நானே என்றான்\nஆணவ நெஞ்சில் கடவுளை தேடி\nஅழிந்து மறைந்தோர் ஆயிரம் கோடி\nகடவுளை உணர்ந்து அறிந்தவர் யாரோ\nஉடனே வந்து சாட்சி சொல்லாரோ\nவாத்தியாருக்கும் ,சகமாணவர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஅய்யா இனிய காலை வணக்கம்,\nகேள்வி பதில் பதிவு சிறப்பு....இந்த ஒவரில் எல்லாம் டெட் பால் அஹ் வருது .....சிலபேர் பொவுன்சர் போட போரன்னு சொன்னாங்க ,,,,,அய்யா காத்துகொண்டு இருக்கின்றார் சீக்கிரம் வந்து வீசுங்கள் ....\nஅய்யா மற்றும் சகநண்பர்களுக்கும் இன்ய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஉள்ளேன் அய்யா. உங்களுக்கும், வகுப்பறை மாணாக்கர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..\nவாத்தியார்,வகுப்பறைக்கண்மணிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்./////\nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்\nகாலை வணக்கம் சார் ,\nநல்லா தான் போய்கிட்டிருக்கு ........ இந்த கேள்வி பதில் பதிவும் ஒரு பாடம் தான் , எதோ exam revision\nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்\nஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம், கேள்விக்கும், கேட்டவருக்கும்\nபதில்கள் அருமை - அதில் எங்களுக்கும் நன்மை.\nஇறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான், அவை இரண்டும் சேர்ந்து இரண்டு பொம்மைகள் செய்தன..\nஎல்லாம் விளையாட.... என்றார் கவிஞர்.\nவாழ்க்கை என்பது வாழத்தானே என்றான் இன்னொருவன்\nகம்பங்க் கூழுக்கு ஏங்கியவனுக்கு கஞ்சியின் அருமைத் தெரியும்.\nசிலேட்டுக்கு ஏங்கியவனுக்கு கணினியின் அருமைத் தெரியும்,\nதிருமணத்திற்கு ஏங்கியவருக்கு மனைவியின் அருமை தெரியும்,\nகஷ்டப்பட்டு உயர்ந்தவனுக்கு வாழ்வின் அருமைத் தெரியும்.\nவசதியான மகனும் அடுத்தவரிடத்தில் வேலை செய்யும் போதே, தன் தந்தையின் நிலை புரியும்...............\nசெயலில் சிரத்தையும் (Risk) வாய்த்ததை வசப்படுத்த போராடும் தீவிர\nமுயற்சியுமே நல்ல திருப்பு முனையாகும்... எல்லாம் இருந்தால் எதுவுமே இல்லை என்ற உங்கள் பதில்;\nஎளிமை ஆனால் மிகவும் அருமை.\nநன்றி ஆலாசியம். வாழ்க, வளமுடன்\nநேற்று பாடத்தைப் படித்து விட்டு பின்ன���ட்டம் இட கூட நேரம் இல்லை. கடந்த சில நாட்களாக வேலை பளு அதிகமாகி விட்டதுதான் காரணம்.\nஒரு ஜாதகத்திற்கு யோக கிரகங்கள் உச்சமானால் ஒரு பலன் துர்ஸ்தான அதிபதிகளான 6,8,12க்கு\nஉரியவர்கள் உச்சமானால் ஒரு பலன், அவர்களே நீச்சமானால் ஒரு பலன் இப்படி என் அனுபவத்தில்\nபலவற்றை கவனித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். என் ஜாதகத்தில் லக்ன, கேந்திர கோணாதிபர்கள்\n3,8லும் 3,8,12க்கு உரிய கிரகங்கள் கோணத்திலும் இருக்கிறன. சனி ஒருவரே 5,6க்கு உரியவராகி இன்னொரு கோணமான 9ல் இருக்கிறார். Matter over என்று write off செய்ய வேண்டியதில்லை. நவாம்சம் காப்பாற்றி விட்டது.////\nஆமாம். ஜாதகத்தில் உள்ள ஏதோ ஒரு அமைப்பு தொடர்ந்து காப்பாற்றும். அதுதான் படைப்பின் அருமை\nகேள்வியும் பதிலும் ஒரே காமடி போங்க..../////\nவாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்\nமனிதனை படைத்தவன் நீதான் என்றால்\nஉன்னை படைத்தவன் யாரெனெ கேட்டேன்\nகடவுள் என்பது சுயமற்ற வடிவம், என்னை\nசுயம் தந்து படைத்தவன் மனிதன் என்றான்\nகடவுளை படைத்த மனிதனை பார்த்து\nகடவுள் என்பது யாரென கேட்டேன்\nகடவுளை படைத்தது நானே அதனால்\nகடவுள் என்பதும் நானே என்றான்\nஆணவ நெஞ்சில் கடவுளை தேடி\nஅழிந்து மறைந்தோர் ஆயிரம் கோடி\nகடவுளை உணர்ந்து அறிந்தவர் யாரோ\nஉடனே வந்து சாட்சி சொல்லாரோ\n நன்றாக உள்ளது. கொண்டு வந்து பதிந்தமைக்கு நன்றி\nவாத்தியாருக்கும் ,சகமாணவர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.////\nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்\nஅய்யா இனிய காலை வணக்கம்,\nகேள்வி பதில் பதிவு சிறப்பு.... இந்த ஒவரில் எல்லாம் டெட் பாலா வருது .....சிலபேர் பொவுன்சர் போட போரன்னு சொன்னாங்க ,,,,,அய்யா காத்துகொண்டு இருக்கின்றார் சீக்கிரம் வந்து வீசுங்கள் .... அய்யா மற்றும் சகநண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்றி////\nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்\nஎன் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nஇன்றைய கேள்வி பதில் பகுதியில்\nஉங��கள் \"கற்பனை உலகம்\" சூப்பர்.\nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்\nஉள்ளேன் அய்யா. உங்களுக்கும், வகுப்பறை மாணாக்கர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..\nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவணக்கம் அய்யா. தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் அட்டை கிடைக்கப்பெற்றேன்.\nதங்களுக்கும் சக மாணாக்கர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nஇன்றைய கேள்வி பதில் பகுதியில் உங்கள் \"கற்பனை உலகம்\" சூப்பர்.\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி திருநாராயணன்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சக மாணவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆண்டவன் அனைவருக்கும் எல்லா வளங்களையும் அளிப்பாராக.\nதங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nசார் மிக அருமையான இருக்கின்றது இந்த கேள்வி பதில் பகுதி. நேற்று தாங்கள் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி ஐயா ஆனால் அதற்கு பலன் ஏதும் இல்லை என்னோடிய ப்ளாக் நீக்கப்பட்டு விட்டதாக அறிகிறேன். நடப்பவை நன்மைக்கே என்று மனதை அறுதல்படுத்தி கொண்டேன் ஐயா சிரமத்திற்கு மன்னிக்கவும் என்னிடம் தாங்கள் அனுப்பிய பழையபாடங்கள் ஏதும் இல்லை தாங்கள் தயவு செய்து அதை என்னுடிய புதிய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கும் என் சக மாணவ நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nவாத்தியாருக்கும், சக மாணவர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் \nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சக மாணவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆண்டவன் அனைவருக்கும் எல்லா வளங்களையும் அளிப்பாராக.\nவாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்\nதங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.////\nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள���கிறேன்.\nசார் மிக அருமையான இருக்கின்றது இந்த கேள்வி பதில் பகுதி. நேற்று தாங்கள் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி ஐயா ஆனால் அதற்கு பலன் ஏதும் இல்லை என்னோடிய ப்ளாக் நீக்கப்பட்டு விட்டதாக அறிகிறேன். நடப்பவை நன்மைக்கே என்று மனதை அறுதல்படுத்தி கொண்டேன் ஐயா சிரமத்திற்கு மன்னிக்கவும் என்னிடம் தாங்கள் அனுப்பிய பழையபாடங்கள் ஏதும் இல்லை தாங்கள் தயவு செய்து அதை என்னுடிய புதிய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கும் என் சக மாணவ நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்./////\n உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியைத் தெரியப்படுத்துங்கள். பழைய பாடங்களை அனுப்பிவைக்கிறேன்\nவாத்தியாருக்கும், சக மாணவர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் \nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு விடுமுறையும் வார இறுதி விடுமுறயும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருகிறது. ஆகா நினைக்கவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.\nமனிதனை படைத்தவன் நீதான் என்றால்\nஉன்னை படைத்தவன் யாரெனெ கேட்டேன்\nகடவுள் என்பது சுயமற்ற வடிவம், என்னை\nசுயம் தந்து படைத்தவன் மனிதன் என்றான்\nகடவுளை படைத்த மனிதனை பார்த்து\nகடவுள் என்பது யாரென கேட்டேன்\nகடவுளை படைத்தது நானே அதனால்\nகடவுள் என்பதும் நானே என்றான்\nஆணவ நெஞ்சில் கடவுளை தேடி\nஅழிந்து மறைந்தோர் ஆயிரம் கோடி\nகடவுளை உணர்ந்து அறிந்தவர் யாரோ\nஉடனே வந்து சாட்சி சொல்லாரோ\nஇந்த பாடம் சுவாரஸ்யமாகவே இல்லை..ஒஹ்..சாரி....இந்த டைட்டில் சுவாரஸ்யமாக இல்லை.\nமோதல் இல்லாமல் காதல் என்றால்..ச்சே..ச்சே.....\n337 டானிக்கைப்போல 999 டானிக் என்று ஒன்று வேண்டவே வேண்டாம்...\n ஐயா திருவாளர் ஆலாசியம் அவர்கள் கூறிய வரிகளில் என்னை கண்ணீர் கடலில் அல்ல\nவந்த நாள் முதல், இன்று தான் கண்ணீர் விட்டு ,\n(காலம் சென்ற என்தந்தையை நினைத்து) கதறி அழுத நாள் ஐயா\nவேலை செய்யும் போதே, தன்\nநவரத்தினகளையும் விட, கோடானு கோடி மதிப்புள்ள நவரத்தின வரிகள் ஐயா \nமகனே ( ஒரே மகன் )\nஎனக்கு கொல்லி (கர்மம் ) கூட வைக்க வேண்டாம் ,\nஅந்தசடன்கிற்கு வர கூட வேண்டாம் ,\nஎங்கும் சென்று, எப்படியும் வாழ்ந்துகொள்\nஎனக்கு பிச்சை எடுக்கும் நிலை வந்தாலும் உன்னை படிக்கவைக்கின்றேன் என்று\n\" குரங்கு ஆட்டி முன்னாடி ஆடும், குரங்கினை போல் ஆடி'\nஎன்னை, இன்று பாரினில், குளிர்சாதனம் செய்த மாபெரும் கட்டிட அரையினில் , ஆறு இலக்கம்\nசம்பளத்தில், அதுவும் அரசு வேளையில் அமரும் அளவில் (கல்வி ) அறிவை தந்த என்தந்தையை \nஅன்னாரின் (ஐயா திருவாளர் ஆலாசியம் அவர்கள்) பாதம் தொட்டு வணக்குகின்றேன் ஐயா\nஇதனை நான் வெக்கத்தை விட்டு சொல்ல காரணம் மற்றவர்களின் கவனதிக்கு வரும் பொருட்டு தான் ஐயா\nகண்கள் கெட்ட பின்னர் \" சூரிய நமஸ்காரம்\" செய்து என்ன பலன் என்பதனால் தான் ஐயா\nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு விடுமுறையும் வார இறுதி விடுமுறயும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருகிறது. ஆகா நினைக்கவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.////\nஒகோ, உங்களுக்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையா எங்களுக்கு இல்லை பரவாயில்லை, நீங்கள் ஆனந்தமாக இருந்தால், நாங்களும் இருந்ததைப் போன்றதுதான் அது. சந்தோஷமாக இருங்கள் ஆனந்த்\nஇந்த பாடம் சுவாரஸ்யமாகவே இல்லை..ஒ..சாரி....இந்த டைட்டில் சுவாரஸ்யமாக இல்லை.\nமோதல் இல்லாமல் காதல் என்றால்..ச்சே..ச்சே.....\n337 டானிக்கைப்போல 999 டானிக் என்று ஒன்று வேண்டவே வேண்டாம்.../////\nமைனர் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது வேண்டவே வேண்டாம்\n“யாரப்பா அங்கே, எழுதிய அனைத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிடு\nமன தளர்ச்சி அடையாதீர்கள். நடப்பவை எல்லாம் நமது நன்மைக்கே. Dr.Wayne Dyer audio lectures are available in You Tube.www.avaxhome.ws என்ற இணைய தளத்தில் அவரது audio books உள்ளன.அதை கேளுங்கள்.மனத்தெளிவு உண்டாகும்.///\nதாஙகளின் அன்பார்ந்த பின்னூட்டத்திற்கும் தாங்கள் என் மீது செலுத்திய அன்பிற்கும் ரொமப நன்றி. WISH U HAPPY NEW YEAR TO U AND UR FAMILY MEMBERS DEAR BROTHER.\nஎன் குருநாதருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் என் சக மாணவர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nஅருமை நண்பர் கிருஷ்ணன் கூறியதற்கு ஒரு சிறிய விளக்கம் .\nபடி என்றால் படித்தல் , நட என்றால் நடத்தல் அதுபோல்\nகட என்றால் கடந்து செல் , வுள் என்றால் உள்ளம்\nஉன் உள்ளதை கடந்���ு சென்றால் உன்னை நீ அறியலாம்\nஎங்கும் நிறைந்து இருப்பவன் இறைவன் , அவன் நம் உள்ளத்திலும் இருப்பவன் .\nநாம் எங்கும் சென்று தேட வேடியதில்லை அந்த இறைவனை .\nமனதிலிருந்து தான் சிந்தனைகள் வருகின்றன ஆகவே\nமனமும் சிந்தனையும் ஓன்று சேர்வதுதான் சிறந்தது .\nஇதைத்தான் சித்தர்களும் ஞானிகளும் வழிமுறையாக கூறிவருகின்றனர்\nஎல்லாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nவலை பதிவுலக தோணியாக என்றும்\nவடித்து பதில் பெறும் மாணவருக்கும்\nகேள்வி பதில் பகுதிகள் அமர்க்களம்\nஎன் குருநாதருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் என் சக மாணவர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nநன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅருமை நண்பர் கிருஷ்ணன் கூறியதற்கு ஒரு சிறிய விளக்கம் .\nபடி என்றால் படித்தல் , நட என்றால் நடத்தல் அதுபோல்\nகட என்றால் கடந்து செல் , வுள் என்றால் உள்ளம்\nஉன் உள்ளதை கடந்து சென்றால் உன்னை நீ அறியலாம்\nஎங்கும் நிறைந்து இருப்பவன் இறைவன் , அவன் நம் உள்ளத்திலும் இருப்பவன் .\nநாம் எங்கும் சென்று தேட வேடியதில்லை அந்த இறைவனை .\nமனதிலிருந்து தான் சிந்தனைகள் வருகின்றன ஆகவே\nமனமும் சிந்தனையும் ஓன்று சேர்வதுதான் சிறந்தது .\nஇதைத்தான் சித்தர்களும் ஞானிகளும் வழிமுறையாக கூறிவருகின்றனர்\nஎல்லாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nகடவுள் என்பதற்கு இன்னும் ஒரு விளக்கம் உள்ளது. எல்லா நிலைகளையும் கடந்தவர் அவர்\nவலை பதிவுலக தோணியாக என்றும்\nவடித்து பதில் பெறும் மாணவருக்கும்\nகேள்வி பதில் பகுதிகள் அமர்க்களம்\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி பாலா\nDoubt: காதல் மட்டுமே உண்டு; மோதல் இல்லை\nDoubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா\nDoubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்\nDoubt: அம்மணியின் இளமை எதில் கழிந்தது\nDoubts: கேள்வி பதில் பகுதி இரண்டு\nDoubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்\nDoubts: நீங்களும், உங்கள் சந்தேகங்களும்\nவந்தவழி: 1. ஜோதிடமும் நானும்\nபண்பு இல்லாத சில பதிவர்கள்.\nME and MY BOSS: நானும், என்னை வேலைக்கு வைத்திருப்ப...\nQuiz: புதிர்: எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்\nHumour: நகைச்சுவை: அடிடா, ப்ரீ யு டர்ன்\nKuttik kathai: எப்படியடா கடவுளுக்குத் தெரியும்\nகோவிலுக்கு ஏன் போக வேண்டும்\n���னி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2010/02/blog-post_8799.html", "date_download": "2018-07-21T15:27:20Z", "digest": "sha1:BDCPFF72VRAPKB7HPCV4LL433XHWMUAT", "length": 11459, "nlines": 127, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "கூகுள் லேப்ஸ் புதிய வசதிகள் !!! | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » தொழிநுட்பம் » கூகுள் லேப்ஸ் புதிய வசதிகள் \nகூகுள் லேப்ஸ் புதிய வசதிகள் \nகூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம். கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம்.\nஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம்.Google Search ஜிமெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக், கால்குலேட்டர், சீதோஷ்ண நிலை அறிதல், செய்திகள் என அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன.\nஇந்த வசதி மூலம், Send பட்டனில் கிளிக் செய்து அனுப்பிய மெயிலை சில நொடிகளில் திரும்பப் பெறலாம்.\nகூகுள் தளத்தில் இருக்கையில்,சிறிய பெர்சனல் பிரேக் எடுக்க வேண்டும் என்றால், விளையாட்டு ஒன்றை விளையாடலாம். Old Snakey என்னும் விளையாட்டினை முதலில் இயக்கிக் கொள்ளுங்கள். பின் ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஷார்ட் கட் கீ இயக்கத்திற்கு உயிர் (Enable) கொடுங்கள். அதன் பின் ஷார்ட் கட் கீயாக - கீயை அழுத்தினால் பிரபலமான ஸ்நேக் விளையாட்டு கிடைக்கும்.\nஅட்டாச்மென்ட் இணைப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின் அதனை இணைக்காமலேயே மெயிலை நாம் பல முறை அனுப்பி விடுகிறோம். பின்னர் தவறை உணர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த மெயிலை அட்டாச்மெண்ட் பைலுடன் அனுப்புகிறோம். இந்த தவறைக் கண்டறியும் வசதியாக, அட்டாச்மென்ட் டிடெக்டர் (Attachment Detector) உள்ளது. இதனை இயக்கி விட்டால், அது நாம் தயாரிக்கும் இமெயிலை ஸ்கேன் செய்கிறது. அதில் அட்டாச் செய்வதாக செய்தி இருந்தால், பைல் அட்டாச் செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, இல்லை எனில் நம்மை உஷார்படுத்துகிறது.\nநமக்கு வந்த பல மெயில்களை நாம் வெகுநாட்கள் திறக்காமல் வைத்திருப்போம். இது தலைப்பில் இத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் உள்ளன என்று காட்டப்பட்டு நம் மானத்தினை வாங்கும். இந்த செய்தி வராமல் இருக்க இந்த டூல் உதவுகிறது.\n அப்படியானால் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும் மெயில்களுக்கு யார் பதில் சொல்வது. இங்கு தான் Vacation Time என்ற வசதி பயன்தருகிறது. இதனை இயக்கி எந்த நாள் முதல் எந்த நாள் வரை என தேதிகளை வரையறை செய்தால், மெயில் வந்தவுடன், அதனை அனுப்பியவருக்கு, நீங்கள் விடுமுறையில் உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த நாளில் வருவீர்கள் என்றும் செய்தி மின்னஞ்சலாகத் தானாகச் செல்லும்.\nஉங்களுக்கு வந்த மின்னஞ்சலில், அதனை அனுப்பியவர் யு ட்ய���ப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றுக்கு லிங்க் அனுப்பி இருந்தால், அது என்ன என்று அறியாமல், புதிய டேப்பில் அதனை இயக்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், மெயிலிலேயே அந்த வீடியோவின் பிரிவியூ ஒன்றைக் காணலாம்.\nஇந்த வசதி மூலம் இமேஜ் ஒன்றை இமெயிலில் இணைக்கலாம். அப்படியே அனுப்பலாம்.\nகூகிள் பஸ் பற்றி விரிவான விளக்கம்\nதந்தால் நன்றாக இருக்கும். இதை பயன்படுத்துவதால் நமது\nமின்னஞ்சல் தகவல்களை பிறர் அறிந்து கொள்ள வாய்ப்பு உண்டோ.\nகூகிள் பஸ்ஸில் பயணம் செய்யலாமா, அல்லது தவிர்த்து விடுவது நல்லதா.\nவிரிவான விளக்கம் தந்தால் நன்று.\nநான் இன்னும் சேவையை இன்னும் சரியாக பயன்படுத்த தொடங்கவில்லை. ஆனால் நீங்கள் என்னிடம் கேட்டமாதிரியே கூகிளிடம் பலரும் இந்த வினாவை கேட்டுள்ளனர். அதற்கு கூகிளும் இந்த பிரச்சினைகளை விரைவில் சரிசெய்வதாக அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2011/08/blog-post_03.html", "date_download": "2018-07-21T15:13:21Z", "digest": "sha1:7BA3YRWDGONMXYM5VNKMV2OW3CC4JCTD", "length": 30402, "nlines": 444, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: இறக்கைப் பயணத்தினூடே...", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 3 ஆகஸ்ட், 2011\nடிஸ்கி:- இந்தக் கவிதை 2.6.2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.:))\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:20\nலேபிள்கள்: கவிதை , திண்ணை\n3 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:49\nவீட்டிற்காக ஓடி ஓடி உழைப்பதை அழகாக சொல்லும் கவிதை.கூடவே சேமிப்பும் உணர்த்தும் கவிதை\n3 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:55\n3 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:14\n3 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 10:00\nபயணம் செய்த கவிதை கலக்கலாக இருந்தது... பாராட்டுக்கள்.. தின்னையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்\n3 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 10:11\n3 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 10:22\nஅழகிய கவிதை பகிர்வுக்கு நன்றி\n3 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 10:51\nஅறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை\nதங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க\n4 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 5:42\n4 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 7:42\nநன்றி எம் ஆர்., கோபால் சார்., ரத்னவேல் ஐயா., மாய உலகம்., சித்து., கோகுல்., ரமணி., சாந்தி.\n10 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:53\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n10 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:53\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடு��ைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nமுகமற்ற முகங்கள்.. மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி ...\nசமுதாய நண்பனும் சில நிகழ்வுகளும்..\nநோயோடு போராடிப் பணி செய்யும் ஆசிரியை லூர்துராணி. ப...\nமழைக்காலத்தில் குழந்தைகளின் நலம் காப்பது எப்படி.\nசம்மர் டூர் அடித்த பிரபலங்கள்..\nழ வில் வலைப்பூ வடை...\nவி ஐ பியுடன் நான். ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ���்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/70410/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A2%E2%82%AC%E2%80%9C-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-07-21T15:35:34Z", "digest": "sha1:OKUMKIQHYJY6MDWTPML2QVOO2CQUQTAA", "length": 8137, "nlines": 153, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\n2 +Vote Tags: விமர்சனம் கவிதை சுவில்வரத்தினம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்நான் ஒரு ஏழைங்கரொம்ப நல்லா படிச்சநாலு பக்தாள்ஸ் சொன்னாங்கநான் ஒரு ஏழைங்கஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்கஎல்லாம்… read more\nவாய் மட்டும் இல்லேன்னா வாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டுப் போயிரும் என்ற பழிமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ மோடிக்கு மிக பொருந்துகிறதுஅன்பு… read more\n24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித… read more\nநாடகப்பணியில் நான் - 10\nதெலுங்கில் கால் பதிக்கும் வித்யா பாலன்\nதெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகி… read more\nஅரசியல் சாசனம் பிரிவு 161ன்படி, ஆயுள் கைதிகள் அல்லது மரண தண்டனை கைதிகளை மாநில கேபினட் குழு விடுதலை செய்வதாக முடிவு செய்து அதனை மாநில கவர்னருக்கு பரிந்… read more\nபடங்கள் – சிம்ஸ் பார்க் – குன்னுர்\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஒரு எழவின் கதை : ஈரோடு கதிர்\nஃபேஸ் புக்கிலிருந்து : கால்கரி சிவா\nகுறுந்தகவல் நகைச்சுவைகள் : வால்பையன்\nமாம்பழ வாசனை : Cable Sankar\nவிளையும் பனியில் அலையும் வாழ்வு : விசரன்\nஒரு ராணுவ அதிகாரி கூறிய உண்மை கதை : ponraj\nதிருந்தாத ஜென்மங்கள் : KANA VARO\nஇன்னும் கிளிகள் : மாதவராஜ்\nபன்னீர் சோடா : மாயவரத்தான்\nடாஸ்மாக்கும், குடிகாரனும், பின்னே நானும் : உண்மைத் தமிழன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2011/07/blog-post_12.html", "date_download": "2018-07-21T15:30:57Z", "digest": "sha1:ZQTR4TIOIYLT2RSBWPDFSNT4BXIL2YWB", "length": 45540, "nlines": 731, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: கூடு...நீ !", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த ப���தியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஉன் சிறகால் கட்டிய கூடே\nபதிவர்: ஹேமா ,நேரம்: 11:10\nகவிதை ரொம்ப அருமையா வந்திருக்கு சகோதரி.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஉன் சிறகால் கட்டிய கூடே\nவார்த்தைகள் விளையாடி இருக்கு தோழி..\nவழக்கம் போல அருமை ஹேமா.....\nஆசானான் அன்பாய் - ஆசானாய் என்றிருக்க வேண்டுமோ\nஎங்கள் வல்லமை மின்னிதழ் தங்கள் அழகான கவிதைகள் வேண்டி வரவேற்கிறது ஹேமா......வாருங்கள் விரைவில்.\nஉன் சிறகால் கட்டிய கூடே\nவசிக்க மட்டும்தான் கூடு என்றிருந்தேன்.\nவாசிக்கவும் ’கூடு’ சுகமாத்தான் இருக்கு.\nரசிக்கிறாய்.///இது ஒரு சராசரி தாயின் உணர்வுகள்..\nஆஹா விளங்கிடிச்சு விளங்கிடிச்சு அம்மா வ பிரிஞ்ச குருவி குஞ்சு வீடில காத்திருக்கு அம்மாவின் அன்புக்காய் . சிறகு முளைக்காமல் இருந்திருந்தா அம்மா தநோடையே இருந்திருப்பாவோ எண்டு ஜோசிக்குது .\nகுருவிக்குஞ்சை நம்மட நாட்டு குழந்தைகளாய் பார்கிறேன்\nசத்தியமா இரண்டாம் தரம் கவனமா வாசிச்சதில தான் இத கண்டுபிடிச்சான்\nநான் சரியான மொக்கு போல\nஅம்மா எங்கயோ பக்கத தான் இருக்கா ஆனா வேட்டுபக்கம் வாரா இல்லா போல. காலம் செய்த கோலம்\nகூடு, குருவி, வாழ்க்கை... ஒரு அழகிய கவிதையாக, அருமையாக.\nகருன்...நன்றி நானும் மிகவும் ரசித்த வரிகளோடு நீங்களும் \nவிரைவில் அனுப்புகிறேன் உங்கள் வல்லமை மின்னிதழுக்கு \nராமலஷ்மி அக்கா...நீங்கள் சொன்னபிறகுதான் இன்னொருமுறை வாசித்துப் பார்த்தேன்.மிக அழகாய வந்திருக்கு அந்த வரிகள் \nசத்ரியா...கூடு,கூடுதல் எப்போதுமே கூடிய சுகம்தான் \nகவி அழகரே...சரியாக் கஸ்டப்பட்டு வாசிக்கிறியள் போல.நீங்கள் எடுத்துக்கொண்ட இரண்டு அர்த்தங்களுமே சரியெண்டே வச்சுக்கொள்ளலாம்.இன்னொருக்கா இல்லாட்டி இரண்டு தரம் வாசியுங்கோ.இன்னொரு அர்த்தமும் தெரியம் \nதமிழ்...\"கூடு,கூட\" பல அர்த்தங்கள் எடுக்கலாம் \nஏதோ சொல்லிருக்கீங்க .......என்னோட மர மண்டைக்கு சரியா புரியலீங்க......\nவார்த்தைகள் உங்கள் உணர்வுக்கு தகுந்தாற்ப்போல\nமிக எளிதாக உங்களுக்கு வசப் படுகிறது\nசிறந்த படைப்பு தொடர வாழ்த்துக்கள்\nபுலவர் சா இராமாநுசம் said...\nவழமை போல கலக்கல் கவிதை\nஹேமா அக்கா பிறகு சொல்லவா வேணும் ,,,,\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\nஉன் சிறகால் கட்டிய கூடே\nமனசை மயிலிறகாய் வருடி தொட்டு செல்லும் வரிகள்\nஹேமாக்கா தனிமரதில நெஞ்சான் கட்டைய பற்றி நீங்க எழுதின கருத்துக்களைபார்த்து இஞ்ச வந்தா காட்டான பயபுடுத்துறீங்களே காட்டானுக்கு கவித விளங்கிறது கொஞ்சம் கஸ்ரம்தான் காட்டானின் கல்வி அப்புடி வாசகர்களின் கருத்த பார்த்து விளங்க முயற்சிக்கிற்றேன் ..\nபிரமிக்கவும் ரசிக்கவும் வைக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.\nசிறகு முளைத்தால் பறந்து தான் ஆகனும் என்பது விதிவழி பெண்களும் கூடுமாறியாகனும் இதுவும் விதிவழிதான் தோழி உண்மையில் ஏக்கம் நிறைந்தது உங்கள் கவிதை தாயின் அருகாமையை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.\nதாயைப் போல் அடைகாக்க முடியாது .\nகூடு...நீ தலைப்பும் சிறகால் கட்டிய கூடு போதும் வர்களும் மனதைத் தொட்டன ஹேமா.\nஹேமா தலைப்பே புது அர்த்தம் சொல்கிறது.\nஅக்கா இயல்பான வரிகளில் இனிமையான கவிதை ..\nபல அர்த்தம் கூறும் கவிதையாய் எனது பார்வையில் அருமை\nஒரு ஆக்கம் வெற்றி பெறுவது எழுதுகிற வரைபோருத்து அல்ல எழுத்தை பொறுத்து அது உங்கள் எழுத்தில் மிளிர் கிறது நல்ல கவித்துவம் உங்களிடம் கொட்டி கிடக்கிறது இந்த குமுகம் பயன் பெறட்டும் ....\nநான்கு முறை படித்தேன், கொஞ்சம் புரிந்தும், கொஞ்சம் புரியாமலும் இருக்கிறது தங்களின் கவிதையின் உள்ளடக்கம்,\nஆனாலும் என் பார்வையில் பட்டவற்றை இங்கே பின்னூட்டமாக சொல்கிறேன்.\nதந்தையால் கவனிக்கப்படாத பிள்ளையின் நிலையினை அல்லது காதலுனுக்கு அருகே இருக்கும் காதலியின் நிலையினை இவ் வரிகள் விளக்குகிறது என நினைக்கிறேன்.\nமனைவி கர்ப்பமாகும் போது சந்தோசபடும் கணவனின் உணர்வலைகள் தானே இங்கே வெளிப்படுகிறது.\nபிரசவத்தின் பின்னர் கணவன் மனையினை உச்சிமோந்து பாராட்டி அடையும் பரவச நிலையினைன் இவ் வரிகள் வெளிப்படுத்தி நிற்கிறது.\nபிரசவத்தின் பின்னர், கணவனால் கவனிக்கப்படா விட்டாலும் மீண்டும்- மீண்டும் கணவனோடு சேர காத்திருக்கும் கூடாக மனைவியின் நிலை இங்கே விளிக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.\nஇல்லையேல் இக் கவிதைக்கான விளக்கத்தினை நீங்கள் தான் முன் வைக்க வேண்டும்.\nதிரும்பவும் வந்து கூடு நீ\nயார் என்று சொல் சேர்த்து வைக்க\nநீ வந்து போக அனுமதி உண்டு\nவலை உலகு வந்த நாளிலிருந்தே...\nஅத்தனை உறவாய் இருந்த நீ\nஉன் சிறகால் கட்டிய கூடே\nநீ உன் அன்புச் சிறகால் என்னை\n{உன்னால் பிரிந்த என் உயிரின்றி}\nவெறும் கூட்டுடன் இருக்கும் நான்...\nநான் உன்னோடு கூடக் காத்திருக்கிறேன்..........\nஹேமா ரொம்ப நாளுக்கப்புறம் ....\nஅதுசரி,,,பறவை என்னிடம் பறந்து வந்தால்....அடைக்கலம்கொடுக்கட்டுமா\nஅதற்குத்தான் சிறகு முளைச்சிரிச்சு பறந்து எங்கு வேண்டுமானாலும்\"பிடித்த\" இடத்தை நோக்கிப் பறக்கட்டும் விடு \"பாவம் அந்தச் \"சின்னக் குஞ்சு\"திரும்பவும் கூட்டுக்கு வர......மாட்டாது சுதந்திரப்பறவையாகிவிட்டது....ஐ..ஹ..ஹ..ஹா..ஹா...\nகவிதைக்கான படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. கவிதையும்.\nஅட... ஹேமா மேடம்... எங்கையோ போயிட்டிங்க... \"கோதுடைத்த அன்றே...\"வார்த்தை அருமை.... எனக்கு புரிகிறது...\nஉன் சிறகால் கட்டிய கூடே\nஇந்த வரிகள் என்னை அசைத்து விட்டன.. என்ன அழகு.. என்ன அழகு..\nஅக்கா நன்றாக உள்ளது .\nஉங்கள் கவிதையில் நான் ரசித்தது\nநீ எனக்கு.//கவிதை ரொம்ப அருமையா வந்திருக்கு ........\nநானும் இந்த தலைப்புல எழுதலாம்ன்னு இருந்தேன்... ஆனா அது வேற அர்த்தம்... :)\nஇன்னும் என் இதயத்தை சந்திக்கவில்லை... அவள் தூர தேசத்தில் இருக்கிறாள்... உங்கள் இந்த கவிதை லேசாக அவள் ஞாபகத்தை கீறி செல்கிறது :(\nகந்தசாமி...தாயோடு சம்பந்தப்படுத்திப் பார்த்திருக்கிறீர்கள் கவிதையை.பொருந்துகிறது \nபாலா...நிச்சயமாய் இத்தனை பின்னூட்டங்களின்பின் கவிதை விளங்கியிருக்குமென்று நினைக்கிறேன் \nகுட்டிக்கவிதையோடு உங்கள் பாராட்டு நிறைகிறது மனதிலும் பதிவிலும் \nடி.வி.ஆர் ஐயா...அரசியலோடு இருக்காமல் இடைக்கிடை பதிவுகள் பக்கம் வருவது சந்தோஷமாயிருக்கிறது \nதுஷ்யந்தன்...இப்போதெல்லாம் உறவுகளின் நெருக்கம் என்னையும் சந்தோஷப்பட வைக்கிறது துஷி \nகாட்டான்...வாங்கோ முதன் முதலாக வந்திருக்கிறியள்.\nஇதெல்லாம் வாசிக்கப் பெரிய கல்வி தேவையில்லை.2-3 தரம் திரும்பத் திரும்ப வாசியுங்கோ.விளங்கும் \nஇராஜேஸ்வரி...நன்றி தோழி.உங்களின் தேடல் பிரமிப்பைவிட\nநேசன்...தாயின் அன்பை இந்தக் கவிதையோடு பொருத்திப் பார்த்திருக்கிறீர்கள்.அருமை \nஸ்ரீராம்...நன்றி நன்றி ரசிச்சதுக்கு.மீனுவுக்கும் பிடிச்சிருக்கும் இந்தக் கவிதை \nஜமால்...சுகமா நீங்களும் குட்டி ஜமாலும்.எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுகிறீர்கள்.மிகவும் சந்தோஷம் \nஅரசன்...உணர்வு இயல்பைத் தாண்டாது.அப்படியே எழுதினால் உண்மையோடு ஒளிரும் \nபிரஷா...கவிதை பல அர்த்தம் சொல்கிறதா தோழி \nமாய உலகம்...நன்றி வருகைக்கும் ரசித்த கருத்துக்கும் \nபோளூர் தயாநிதி...குமுகம் நிறைக்கும் அறிவு என்னிடம் இல்லையானலும் என்னை நிறைத்துக்கொள்கிறேன்.\nஅம்மாவுக்காக,கணவனுக்காக,அன்புக்காக என்று ஒவ்வொருவருக்கும் கோணம் காட்டுகிறதோ கவிதை.நான் என் கருத்தைச் சொல்லி உங்கள் எண்ணத்தைக் கலைக்கவில்லை.அப்படியே இருக்கட்டும் அதுசரி...எங்கே வடையண்ணா.\"காணவில்லை\" அறிவித்தல் கொடுப்போமா \nகலா...இவ்வளவையும் சொல்லிட்டு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.\nஅப்பாஜி...எனக்கும் பிடித்த படம்.தேடியெடுக்கவே நேரம் போனது.சத்ரியரின் கருத்தா உங்களுக்கும் \nசரியில்லை...முதன் முதலாக வந்திருக்கிறீங்கள்.நன்றியோடு சந்திக்கலாம் இன்னும் \nரிஷபன்...விடுபட்ட பதிவுகளுக்கெல்லாம் உங்கள் கருத்தை நேரமெடுத்துச் சொல்லிப் போயிருக்கிறீர்கள்.சந்தோஷம் \nதமேஷ்...உங்கள் கற்பனையும் அன்னையோடு பொருந்தியிருக்கா \nஅஷோக்...பரவாயில்லை.இதே தலைப்பில் உங்கள் காதலிக்கான எண்ணங்களையும் எழுதுங்களேன்.\nசுவாரஸ்யம்தான்.என் பதிவைக் கலாய்க்காமல் இருந்தால் சரி \nஎம்.ஆர்...நன்றியும் சந்தோஷமும் உங்கள் முதல் வருகைக்கு \nஉள்ளத்தை கூடாக உருவகப் படுத்தி\nமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சொல்லாட்சி\nஉறவின் பரிவும் தலை கோதும் ஏக்கமும் எழுத்தில் தெறிக்கும் அழகுக் கவிதை\nஅதுசரி...எங்கே வடையண்ணா.\"காணவில்லை\" அறிவித்தல் கொடுப்போமா \nஹா ஹா ஹேமா . மேட்டரே உங்களீக்கு தெரியதா வடையண்னா ட்விட்டரில் ஒரு ஃபிகர் செட் ஆகி கடலை வறுத்துட்டு இருக்கார்.. தினமும் 12 டூ 2 அந்த சைடு போய் பாருங்க ஹா ஹா\nஅழகு வரிகள் ஹேமா.. ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு முகம் காட்டுது :-))\nஉன் சிறகால் கட்டிய கூடே\nஆறுதல் தந்த வரிகள் அக்கா அருமை..\nஎன்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்\nகூடு நீ-- சிலேடையாய் அருமையான கவிதை. அருமை சகோதரி\nதலைப்பு மிகவும் அழகு. தலைப்பும், கவிதையும் மனதை தொட்டது.\nஅன்புடையீர் தங்கள் வலைப்பக்கத்தை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.\nஅன்புடையீர் தங்கள் வலைப்பக்கத்தை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.\nமுதல் வருகை நல்லா கவிதை எழுதிவீங்க போல.. பின் தொடர்கிறேன்...\nமைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகவிதை அருமையாக உள்ளது. ரசித்துப் படித்தேன்.\nஇனியும் இன்னும் காத்திருக்கும் பதிவு.. ஆம் தோழி முத்தான மூன்று முடிச்சு தொடர்பதிவு எழுதுவதற்கு தங்களை அழைத்துள்ளேன்.... பார்க்கவும்.. நேரம் கிடைக்கும்பொழுது எழுதவும்..நன்றி...\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%EF%BB%BF/", "date_download": "2018-07-21T15:44:18Z", "digest": "sha1:JWUYCV6YDRLNQ2COHQFZO2EILW66ZZO3", "length": 14591, "nlines": 89, "source_domain": "tamilpapernews.com", "title": "சோறு கொடுத்த சிறுவன்! » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஇன்னைக்கு பள்ளிக்கூடத்தில் சத்துணவு போடுறாங்க இல்லையா அப்படிப் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு போடுறதுக்கு வித்திட்டது யார் தெரியுமா அப்படிப் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு போடுறதுக்கு வித்திட்டது யார் தெரியுமா காமராஜர். இவர் தமிழக முதல்வராக இருந்தப்பதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாரு. ஏழையாக இருந்த சின்னப் பசங்க எல்லாம் படிப்பதற்குப் பதிலா குடும்பக் கஷ்டம் காரணமாக வேலைக்குப் போனாங்க. அப்படிச் சின்னப் பசங்க வேலைக்குப் போகாம இருக்குறதுக்காக இந்தத் திட்டத்தை 1955-ம் வருஷத்துல கொண்டு வந்தாரு. இந்தத் திட்டத்தைக் கொண்டுவரச் சின்ன வயசில நடந்த ஒரு சம்பவம்கூட காரணம்னு சொல்லலாம்.\nவிருதுநகர்ல இருக்குற ஒரு பள்ளிக்கூடத்துல காமராஜர் 4-ம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தாரு. அந்தப் பள்ளிக்கூடம் அவரோட வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்துச்சி. அதனால மத்தியானத்துல சாப்பிடக் காமராஜர் வீட்டுக்கு வந்துடுவார். வழக்கமா இப்படித்தான் நடந்துக்கிட்டு இருந்துச்சி. காமராஜர் வீட்டுல அவரோட பாட்டியும் இருந்தாங்க. பாட்டின்னா அவருக்கு ரொம்ப பிரியம். ஒரு நாள் பாட்டியிடம் போன காமராஜர், “இனிமே சாப்பிடுறதுக்கு மத்தியானம் வீட்டுக்கு வர மாட்டேன். எனக்குச் சாப்பாட்டைக் கட்டிக் கொடுத்துடுங்க. நான் பள்ளிக்கூடத்துலேயே சாப்பிட்டுக்கிறேன்” என்று சொன்னார்.\n“பள்ளிக்கூடம் பக்கத்துல வீடு இருக்கிறதால, அப்படித் தர முடியாது, வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ”ன்னு பாட்டி கண்டிப்பா சொல்லிட்டாங்க. ஆனாலும் காமராஜர் விடுவதா இல்லை. அழுது அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டாரு. பாட்டிக்கு இன்னும் கோபம் அதிகமாயிடுச்சி. கோபத்துல காமராஜரை அடித்தும்விட்டார். அடிவாங்கினாலும்கூடக் காமராஜரோட பிடிவாதம் குறையவே இல்லை.\nகாமராஜரோட பிடிவாதத்தைப் பார்த்துப் பாட்டி மனமிரங்கினாங்க. தினமும் மதியச் சாப்பாட்டை டிபன் பாக்ஸில் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார். இப்படியே நாட்கள் போயின. ஒரு நாள் மதியம் பாட்டி பள்ளிக்கூடத்துக்கு போனாங்க. தன்னோட பேரன் மதியச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுறான்னு ஒரு இடத்துல மறைவாக நின்னுக்கிட்டு பார்த்தாங்க.\nமதிய உணவு பெல் அடிச்சவுடனேயே டிபன் பாக்ஸோடு காமராஜர் மரத்தடிக்கு வந்தாரு. அங்க கிழிந்த அழுக்குச் சட்டையுடன் ஒரு ஏழைச் சிறுவனும் வந்தான். கட்டிக்கொண்டு வந்த மதியச் சாப்பாட்டை அந்தச் சிறுவனோடு பகிர்ந்து சாப்பிட்டார் காமராஜர். இதைக் கண்டதும் பாட்டிக்கு மனம் நெகிழ்ந்துபோச்சி. இதுக்காகத்தான் பேரன் சாப்பாட்டைக் கட்டிக் கொடுக்கச் சொன்னானா, இது தெரியாம அடித்துவிட்டோமே என்று பாட்டிக்குக் கவலையாகப் போய்விட்டது.\nகாமராஜரோடு சாப்பாட்டைப் பகிர்ந்துகொண்ட அந்தச் சிறுவன் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தினமும் மதியானம் சாப்பிட அவனிடம் சாப்பாடு இருக்காது. பள்ளிக்கூடக் குழாயில வர்ற தண்ணீரைக் குடிச்சிட்டு பசியைத் தீர்த்துக்கொள்வான். அதைப் பார்த்துச் சின்ன வயதிலேயே காமராஜர் மனம் வருந்தினார். அவனுக்காகத்தான் வீட்டிலிருந்து அழுது, அடம்பிடிச்சி சாப்பாடு கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்.\nபின்னாளில் தமிழக முதலமைச்சரானபோது மதிய உணவுத் திட்டத்தை அவர் கொண்டுவந்தார். அந்தத் திட்டம் கொண்டுவர, சிறு வயதில் காமராஜருக்கு நடந்த இந்தச் சம்பவமும் ஒரு காரணமாக இருந்தது என்பதை உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமா என்ன\nஎன்று தணியும் இந்த சிவப்பு மோகம் இந்தியாவுக்கு […] Posted in இந்தியா, கட்டுரை, பொதுவானவை, சிந்தனைக் களம்\n சிரியாவின் […] Posted in உலகம், விமர்சனம், கட்டுரை, பயங்கரவாதம், போர்\nஎப்போது வரும் ஸ்மார்ட் சிட்டி நாடு முழுவதும் […] Posted in தமிழ்நாடு, வர்த்தகம், சுற்றுப்புறம்\nஇந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க இந்தியரின் ஆய்வில் தகவல் இந்தியாவில் […] Posted in இந்தியா, விமர்சனம், உடல்நலம்\n« சாதித் தீ பரவும் களம் ஆகிறதா கொங்கு மண்டலம்\nவானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு »\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிக��் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/hadiya-case-individual-freedom-should-be-considered/", "date_download": "2018-07-21T15:47:54Z", "digest": "sha1:UX3I4VGYKJ5J2OWJ4DN5H3JXITHHOOSJ", "length": 13929, "nlines": 85, "source_domain": "tamilpapernews.com", "title": "ஹாதியா வழக்கு: தனிநபர் சுதந்திரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்! » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஹாதியா வழக்கு: தனிநபர் சுதந்திரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்\nஹாதியா வழக்கு: தனிநபர் சுதந்திரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறி காதல் திருமணம் செய்துகொண்ட கேரளத்தைச் சேர்ந்த ஹாதியாவை அவரது பெற்றோரிடமிருந்து விடுவித்ததன் மூலம், விருப்பமான மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான அவரது சுதந்திரத்தையும், எங்கு வேண்டுமானாலும் சென்றுவரலாம் எனும் சுதந்திரத்தையும் பாதுகாத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தனது கணவருடன் சேர்ந்து வாழவும் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றவும் விரும்பிய ஹாதியா, அவரது விருப்பத்துக்கு மாறாக, அவரது பெற்றோருடன் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரவு இது.\nஐஎஸ் இயக்கத்தில் ஹாதியா சேர்க்கப்பட சாத்தியக்கூறு இருக்கிறது என்பது போன்ற வாதங்களின் அடிப்படையில் அவரது சுதந்திரத்தைத் தடை செய்யாமல் நீதிமன்றம் அவருக்குத் தனிநபர் உரிமையை வலியுறுத்தியிருப்பது திருப்தியளிக்கிறது.\nஅகிலா எனும் இயற்பெயர் கொண்ட ஹாதியா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றிவருகிறார். ஹாதியா அவரது விருப்பம் இல்லாமலேயே மத மாற்றம் செய்யப்பட்டார் என்றும் ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு அவரை வெளிநாட்டுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டதாகவும் அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் இரண்டு முறை நீதிமன்ற விசாரணையை ஹாதியா எதிர்கொள்ள வேண்டிவந்தது.\nசேலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் படித்துவந்த ஹாதியா, மதம் மாறியது தொடர்பாக அவரது தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே ஷாஃபின் ஜஹான் எனும் இஸ்லாமியரை மணந்துகொண்டதாக ஹாதியா கூறியதையடுத்து, அவரது திருமணம் சட்டரீதியாக நடக்கவில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சேலத்தில் ஹாதியாவுக்குத் தனது படிப்பைத் தொடர அனுமதி வழங்கியிருக்கிறது.\nதிருமண வயதை எட்டியிருந்தாலும்கூட, சரியான முடிவெடுக்க இயலாத வயது என்பதால், ஒரு பெண்ணின் திருமணத்தில் அவரது பெற்றோரும் பங்கெடுக்க வேண்டியிருக்கிறது என்று கேரள உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது ஆச்சரியம் தருகிறது. திருமண வயதை அடைந்த ஒரு பெண்ணின் உரிமைகள், நீதிமன்ற உத்தரவுகள் காரணமாகத் தடைபடுவது என்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் ஒரு ஆணாக இருந்தால், இப்படிப்பட்ட கருத்துகள் எழுந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. அதேசமயம், ஹாதியாவை ஐஎஸ் அமைப்பில் சேர்க்க முயற்சி நடந்ததா என்பது தொடர்பான விசாரணையைத் தேசியப் புலனாய்வு அமைப்பு தொடரலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.\nஎந்த விசாரணையாக இருந்தாலும், ஒருவரின் தனிமனித உரிமையை விலையாகக் கொடுத்துதான் அதை நிரூபிக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை. தான் விரும்பிய சுதந்திரம் தனக்குக் கிடைக்கவில்லை என்று ஹாதியா தெரிவித்திருக்கும் கருத்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.\nமனசாட்சிக்கு ஒரு சவால் நம் நீதியமைப்பு […] Posted in இந்தியா, சட்டம், விமர்சனம், சிந்தனைக் களம்\n ஜெயலலிதா விடுதலை […] Posted in அரசியல், தமிழ்நாடு, சட்டம், கட்டுரை, சிந்தனைக் களம்\nஉணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கில் கலப்படம்: இந்திய அளவில் தமிழகமும் முதன்மை உணவுப் […] Posted in இந்தியா, சட்டம், வர்த்தகம், சிந்தனைக் களம்\nஇந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சின��கள் என்ன தொடர் குண்டு […] Posted in இந்தியா, சட்டம், விமர்சனம், கட்டுரை, சிந்தனைக் களம்\n« மணல் அள்ளுவதை நிறுத்தவேண்டும் – உயர்நீதிமன்றம்\nநாடு முழுவதும் பரவும் மதவாத நோய்\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/other/37184-alexander-zverev-wins-madrid-open-champion-title.html", "date_download": "2018-07-21T15:11:44Z", "digest": "sha1:O2RGIVA3LWZDLUWPS32EBDUDO2WOR74T", "length": 7611, "nlines": 99, "source_domain": "www.newstm.in", "title": "மாட்ரிட் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் | Alexander Zverev wins Madrid Open champion title", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nமாட்ரிட் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்.\nஸ்பெயினில் நடந்து வந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில், அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடாலை தோற்கடித்த ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், அமெரிக்காவின் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் மோதி���ர். இதில், தியமை 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஸ்வேரெவ் வென்று, கோப்பையை தட்டிச் சென்றார்.\nஸ்வேரெவ், இக்கோப்பையை கைப்பற்றுவது இது மூன்றாவது முறையாகும். இதன் மூலம், மூன்று முறை மாட்ரிட் ஓபன் கோப்பையை கைப்பற்றிய ரோஜர் பெடரர், நடால், நோவக் ஜோகோவிச் மற்றும் ஆன்டி முர்ரே ஆகியோரது லிஸ்டில் ஸ்வேரெவ் இணைந்தார்.\nAlexander ZverevMadrid Openஅலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்மாட்ரிட் ஓபன்டென்னிஸ்tennissports\nமுதல் ஏடிபி அரையிறுதிப் போட்டியில் ராம்குமார் ராமநாதன்\nஏடிபி டென்னிஸ்: காலிறுதியில் பயஸ் தோல்வி, ஷரன் வெற்றி\nதொடர் செட்களில் வீழ்ந்த செரீனா: சாம்பியன் பட்டம் வென்றார் கெர்பர்\nகிரிக்கெட்டுக்கு 1,039 பில்லியன் ரசிகர்கள்- ஐசிசி-ன் கணக்கெடுப்பு\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nசிங்கப்பூரில் அலுவல் மொழியாக தமிழ் தொடரும்: அமைச்சர் உறுதி\nகாவிரி வரைவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26725-masoor-dal-procurement-ban-cacelled.html", "date_download": "2018-07-21T15:42:13Z", "digest": "sha1:EPOJDE4XC7HKZJGZ3JYSDHDDFXNV6KZS", "length": 11043, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரேஷனில் மசூர் பருப்பு கொள்முதல் தடை நீக்கம் | Masoor dal procurement ban cacelled", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆள��நர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nரேஷனில் மசூர் பருப்பு கொள்முதல் தடை நீக்கம்\nரேஷன் கடைகளில் வினியோகிப்பதற்காக மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது.\nசிவகங்கை கழனிவாசலை சேர்ந்த ஆதிஜெகநாதன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதற்காக மசூர் பருப்பு கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசூர் பருப்பு நச்சுத்தன்மை கொண்டது. இதை சாப்பிட்டால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே, மசூர் பருப்பு கொள்முதல் செய்ய அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும், மசூர் பருப்பு கொள்முதல் டெண்டர் அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பருப்பின் தரத்தை ஆய்வு செய்வதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. அந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பருப்புகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டே விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள், பருப்பு கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், கொள்முதல் செய்யப்படும் மசூர் பருப்பில் கேசரி பருப்பு உள்ளிட்ட எவ்வித கலப்படமும் இருக்கக்கூடாது. துவரம் பருப்பில் எவ்விதமான செயற்கை நிறமூட்டிகளும் கலக்கக்கூடாது. முக்கியமாக பல கட்ட ஆய்வுகள் மூலம் மசூர் பருப்பின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.\nதேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஓபிஎஸ் தரப்பு சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீட் வினாத்தாள் குளறுபடி - நடந்தது என்ன\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு\nசிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது - உயர்நீதிமன்றம்\nஸ்டெர்லைட் அரசாணை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி\nராஜேந்திர பாலாஜி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nதூத்துக்குடியில் இணைய சேவை எப்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை: நீதிமன்றம் அதிரடி\nRelated Tags : ரேஷன் கடை , மசூர் பருப்பு , பருப்பு கொள்முதல் , உயர்நீதிமன்ற மதுரை கிளை , Madurai High court\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஓபிஎஸ் தரப்பு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-07-21T15:42:02Z", "digest": "sha1:6GDP5CSQD3X5DDHO7BNF7V4T46HR4OJU", "length": 4203, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காப்பி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படு���ிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காப்பி யின் அர்த்தம்\nகாப்பித் தூளைக் கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி எடுத்துப் பால் கலந்து தேவையான அளவு இனிப்பு சேர்த்துத் தயாரிக்கும் பானம்.\nகாப்பிக்கொட்டை காய்க்கும் ஒரு வகைக் குத்துச்செடி.\n‘இருபது ஏக்கரில் காப்பி பயிரிட்டிருக்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2016_04_03_archive.html", "date_download": "2018-07-21T15:19:55Z", "digest": "sha1:MWLWHLSICAPMXJ6R4BTKOYPZBY5MAHY3", "length": 22706, "nlines": 345, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : 2016-04-03", "raw_content": "\nபொதுவுடமைக்காரர்களும், முதலாளித்துவத்தினரும் ஒருவரை ஒருவர் சாடுவதற்கு ஜோக்கடிப்பார்கள். அவற்றில் சில அறுவைஜோக்குக்களாக அமையும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\n உன்னிடம் இரண்டு விமானங்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா\n நிச்சயமாக [சென்னை தமிழில் 'கண்டிப்பாக) தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.\n உன்னிடம் இரண்டு படகுகள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா\n நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.\n உன்னிடம் இரண்டு ஹெலிகாப்டர்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா\n நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.\n உன்னிடம் இரண்டு படகுகள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா\n நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.\n உன்னிடம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா\n நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.\n உன்னிடம் இரண்டு சைக்கிள்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா\n மன்னிக்க வேண்டும். என்னிடம் இரண்டு சைக்கிள்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை தர இயலாது.\nசர்தார்ஜி ஜோக்குக்கள் மாதிரி, இத்தகைய ஜோக்குக்களில் பொய் மிகைப்படுத்தப்படலாம் அல்லது நிதர்சனம் தலையை நீட்டலாம். நம்பூதிரிபாத், பி.ராமமூர்த்தி, உமாநாத் போன்ற இந்திய கம்யூனிஸ்ட்கள��� சொத்தையும், வரவையும் கட்சிக்கிக் கொடுத்து விட்டு, அவர்கள் கொடுக்கும் குறைந்த ஊதியத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஜீவா அவர்கள் அதைக்கூட வாங்கிக்கொள்ளவில்லை. தற்கால ரஷியாவின் அழகு பனாமா கண்ணாடியில் பிரதிபலிப்பு.\nLabels: 4., இன்னம்பூரான், சரடு\nநான் சுல்தான் கீ பப்டி என்ற ஊரில் ராஜ்யபரிபாலனம் [அசிஸ்டெண்ட் கலைக்டர்] செய்து கொண்டிருந்த போது, ஹிந்தி தெரியாததால் ரொம்ப அவஸ்தைப்பட்டேன். லக்டி என்றால் விறகு. லட்கி என்றால் பொண்ணு. விறகு வாங்கினதில் ஒரு தாவா, ஓட்டல் ஓனருக்கும், விறகு மண்டி ஓனருக்கும். அதற்கு நியாயமான தீர்வு வழங்கினேன். ஆனால், எல்லாரும் கொள்ளைச்சிரிப்பு. லக்டீ கீ பதிலாக லட்கீ வாங்கி விற்கறதாக நான் எழுதிய அனுமார் வால் தீர்ப்பு அபத்தமாக இருந்தது. ஊர் சிரிச்சுப்போச்சு. அந்த மாதிரி தான் பஹூ என்றால் மருமகப்பெண். பஹீ என்றால் வரவு செலவுக்கணக்குப்புஸ்தகம். பஹூவை பஹீ என்று கூப்பிட்டு விட்டு, அவள் ஒரு குரல் கூக்குரலெடுத்து அழுத பின் தான் , அந்த விவாகரத்துக் கேஸே வாபஸ் வாங்கப்பட்டது. குரங்கைப்பிடிக்கப்போய் அது பிள்ளையார் பிடித்தக் கதையாகி விட்டது என்று சிலாகித்தார்கள். இது நிற்க.\nஅங்கு உருதுவுக்கு செல்வாக்கு என்பதால், ஜனாப் ஜலாலுதீன் சாஹேப் ‘தோஸ்த்’ ஆன எனக்கு ‘உஸ்தாத்’ ஆனார். அவர் பக்கத்து மைதானத்தில் குஸ்தி அக்காடா வைத்திருந்த ‘வஸ்தாத்’ சோம்தத் அகர்வாலை பற்றி ஒரு லோக்கல் கதை சொன்னார். அதான், ‘தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்\nஇந்த ரகசிய என்கெளண்டர் போலீஸ் வேலைக்கு மூன்று பேரும் விண்ணப்பம் செய்தனராம். காலியிடம் ஒன்று மட்டுமே.\nஎன் நிழலாகிய தோஸ்திடம் ஒரு துப்பாக்கியை கொடுத்து, ‘அந்த அறையில் உன் மனைவி/கணவன் இருக்கிறார். சுட்டுக்கொன்று விட்டு வா.’ தோஸ்த் அழுத வண்ணம் திரும்பி வந்து ‘சுட கை வரவில்லை.’ என்றார். அவர் நிராகரிக்கப்பட்டார். அடுத்து வந்த உஸ்தாத்துக்கும் இதே அதோகதி வஸ்தாத்தோ வாகை சூடினார். அது எப்டி\nஅவர் அந்த அறையில் நுழைந்தவுடன், சரமாரியாக குண்டுகள் வெடித்தன. பின்னர், கைக்கலப்பு சண்டைக்கான அறிகுறிகள், சத்தம், கூச்சல், அழுகை, முனகல், மவுனம். அவர் வெளியில் வந்து புகாரித்தார். ‘என்னது இது நீங்கள் துப்பாக்கியில் வெத்துவேட்டு வைத்திருப்பதை சொல்லவேண்டாமா நீங்கள் துப்பாக்கியில் வெத்துவேட்டு வைத்திருப்பதை சொல்லவேண்டாமா சுட்றேன். சுட்றேன். நோ எஃபெக்ட். அப்றம் அடிச்சுக்கொன்னேன்.’ அவருக்கு உடனே கை மேல் வேலை.\nஇந்த காலத்தில் எல்லா வேலைகளிலும் ஆண் பெண் சமானம். மூவரில் யாரு யாரு எந்த பால்\nஉடனே பதில் போடுவதாக செல்வன் சொன்னார். பேலியோ டையட் துணிவு.\nLabels: இன்னம்பூரான் சரடு 3, தோஸ்த், வஸ்தாத் . உஸ்தாத்\nபால் மாறினாலும் சொல் மாறாதே சொல் மாறாதே, பால் மாறினாலும்\nபால் மாறினாலும் சொல் மாறாதே சொல் மாறாதே, பால் மாறினாலும்\nஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. பல்லென்னவோ சொல்லுக்கு உறுதி. மாணிக்கவேலு முதலியார் உள்ளூரில் பெரிய புள்ளி. மாவட்டத்தில் சற்றே சிறிய புள்ளி. மாநிலத்தில் சின்ன புள்ளி. பாரத நாட்டில் தம்மாத்தூண்டு புள்ளி. அவரு ஒரு நாள் தன்னுடைய மாருதி காரில் மாருத துல்ய வேகமாக, செங்கல்பட்டிலிருந்து தருமமிகு சென்னைக்கு செல்லும் போது, மாமாண்டூரில் ஹெட் கான்ஸ்டபிள் முனுசாமி விசிலடித்து நிறுத்தி, பேரையும், ஊரையும் எழுதிக்கொண்டு ரெஜிஸ்ட்ரேஷன் புக்கை வாங்கிப்பார்த்தார். ‘ஐயா இங்கே 60 கிலோமீட்டதில் தான் ஓட்டலாம்னு ரூலு. நீங்க 61 கிலோமீட்டரில் ஓட்றீங்க. கண்ணுக்குக் கண்ணாடிப் போட்டு ஓட்டணும்னு போட்றிக்கு. போட்டுக்கில்லை. பிடி சாபம்’ என்று சலானித்தார். முதலியார் கிளம்பச்ச சம்சாரம் கொடுத்த தாம்பூலத்தைத் துப்பாமல், இது வரை தப்பி வந்தார். ஆகவே, ‘நான் காண்டேக்ஷ்ஷ்...’ என்றவுடன், ‘சாமி இது எலெக்ஷன் டைம். நாங்க வணங்காமுடியா இயங்கலாம். நீங்க எந்த மந்திரி தந்திரி காண்டேக்ட் சொன்னாலும், நாங்க டோண்ட் கேர், இன்னம்பூரானைப்போல, என்றார்.\nமுதலியார் பாவம் சொத்து இருந்தததால், ஷோக்குக்கு காண்டேக்ட் கண்ணாடி...\nசரி விடுங்க. வேந்தன் வந்தா பேசிக்கலாம்.\nLabels: innamburan. இன்னம்பூரான், பால் மாறினாலும் சொல் மாறாதே\nஇந்த ஆனானப்பட்ட ஆங்கிலம் ஆளாளுக்கு வெவ்வேறு பொருள் கொடுத்து ஆலாய் படுத்துகிறது ஐயாமார்களே\nஇனி இங்க்லீஷ் ♔ அப்பொத்தான் புரியும்.\nபால் மாறினாலும் சொல் மாறாதே சொல் மாறாதே, பால் மாற...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-21T15:37:42Z", "digest": "sha1:4UFOQ4U6AOAMJEYN2I3Z56IWMUUGUJEY", "length": 26554, "nlines": 165, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "'கனவுக்கு செயல் கொடுப்போம் ' சபரி சங்கருடன் ஒரு பேட்டி....! ~ .", "raw_content": "\n'கனவுக்கு செயல் கொடுப்போம் ' சபரி சங்கருடன் ஒரு பேட்டி....\nவிழிப்புணர்வுக்காய் ஒரு வலைத்தளத்தை உருவாக்கிய போது என்ன ஒரு உக்கிரம் கொண்டிருந்தோமோ அந்த சீற்றத்தில் கிஞ்சித்தேனும் குறைவின்றி கழுகு தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தடைகளையும், இகழ்ச்சிகளையும் உள்வாங்கிக் கொண்டு நேர்மறைப் பார்வைகளோடு அடுத்த தலைமுறையினரின் செழிப்பான வாழ்க்கைக்கு தேவையான அனல் பறக்கும் கருத்துக்களை இடையறாது விதைத்துக் கொண்டே அது செல்கிறது.\nஇளையர்கள் நாளைய நமது தேசத்தை கட்டி அமைக்கப் போகும் சிற்பிகள் என்ற கருத்தில் யாருக்கும் முரண்கள் இருக்க இயலாது. எமது நீண்ட நெடிய பயணத்தின் போது எதிர்பட்ட சகோதரர் சபரி சங்கர் ஒரு வித்தியாசமான இளைஞர் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. கனவுக்கு செயல் கொடுப்போம் என்ற ஒரு சமூக நல் இயக்கத்தை நிர்வகித்து, அக்னியாய் உருவான கனவினை தன் நண்பர்களோடு சேர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சபரி கணிணித்துறையில் முதுகலைப் பட்டம் பயின்று வரும் ஒரு மாணவர்....\nஆச்சர்யமான அதே நேரத்தில் சம காலத்து அதுவும் இணையத்தில் வலம் வரும் அத்தனை இளையரும் அறிய வேண்டிய ஒருவர் சபரி.... அவரோடன கழுகின் பேட்டி இதோ உங்களுக்காக....\nஉங்களை பற்றி கொஞ்சம் கூறுங்களேன் சபரி\nஎன் பெயர் சபரி ஷங்கர், நான் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இறுதி ஆண்டு MCA படித்து வருகிறேன் . நான் மதுரை அவனியாபுரத்தில் வசித்து வருகிறேன்.\nகனவுக்கு செயல் கொடுப்போம்...இந்த திட்டம் எப்படி,எப்போது உருவானது\nஎன் (மற்ற கல்லூரி) நண்பன் கார்த்திக் உடன் ஒரு முறை அருப்புகோட்டையில் உள்ள அனாதை இல்லம் சென்றிருந்தேன் , அந்த அனாதை இல்லம் வந்ததும் குழந்தைகள் அன்புடன் கார்த்திக் அண்ணா, கார்த்திக் அண்ணா என்று ஓடி வந்தார்கள், 100 குழந்தைகள் மேல் இருப்பார்கள். அன்று புரிந்து கொண்டேன் குழந்தைகள் அன்பை . அந்த அனாதை இல்லம் மிகவும் பரிதாபமாக இருந்தது. அந்த பெண்கள் அனாதை இல்லம் நடு காட்டில் உள்ளது போல் தனியே இருந்தது, சுற்றி வீடுகள் அதிகம் இல்லை, கதவுக்கு கூட தாழ்பாழ் இல்லை, க்ரிண்டேரை தள்ளி அடைக்கும் அவலம், ஒரே ஒரு வார்டன், இல்லத்தை சுற்றி பன்றிகள் கூட்டம் வேறு , வார்டனின் கணவன் குடிக்கும் பழக்கம் உள்ளவர்.\nஇந்த நிலை கண்டு அன்று வேதனை அடைந்தேன். கண் கலங்கினேன், பேருந்தில் வரும்போது கூட நண்பனிடம் இதை பற்றியே பேசிகொண்டே வந்தேன், அன்று இரவு வீட்டில் இதை பற்றி சிந்தித்தேன், அவர்களுக்கு உதவ நினைத்தேன், அந்த வாரத்திலயே ஞாயிறு கிழமை அவர்களுக்கு டியூஷன் எடுக்க சென்றேன். என் வீட்டில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் என்றாலும் அவர்களுக்கு உதவ சிரமங்களை பார்க்காமல் சென்று வகுப்பு எடுத்தேன், அவர்களின் கல்வி தேவையை நண்பர்களின் உதவியுடன் நிறைவேற்றினேன்.\nகனவுக்கு செயல் கொடுப்போம் என்பது 2010 புத்தாண்டு சபதமாக பிறந்தது. ஒவ்வொரு வருடம் வருகிறது , செல்கிறது , இந்த வருடம் புதுமையாக வித்தியாசமாக செய்வோம் என்ற குறிகோளுடன் என் நண்பர்களுடன் விவாதித்து கனவுக்கு செயல் கொடுப்போம் என்ற அமைப்பை தொடங்கினேன்,\nஒவ்வொரு ஏழை மாணவர் - மாணவிகளின் கல்வி கனவு மெய்பட வேண்டும் என்ற நோக்குடன் இந்தப் பேரை தேர்வு செய்தேன்.\nஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது \nஇணையத்தில் ஒருமுறை அன்னை தெரேசா வாழ்க்கை வரலாற்றை படித்தேன், அதை படித்ததில் இருந்து எனக்குள் மாற்றம், தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனக்குள் சபதம் எடுத்தேன்.\nஉதவி செய்வதற்கு நன்கொடை மற்ற உதவிகள் எங்கிருந்து வருகின்றன\nநாங்கள் எந்தவித அரசின் நிதியும் , வெளிநாட்டு நிதியும் பெறாமல் முழுக்க முழுக்க கல்லூரி நண்பர்கள் மற்றும் பணி செய்யும் நண்பர்களின் தரும் சிறு நிதியை கொண்டு இந்த சமுக பணிகளை செய்துவருகிறோம் .\nமுகநூல் நண்பர்கள் மூலம் நிதி கேட்டு ஏழை மாணவர்கள் -மாணவிகளுக்கு உதவுகிறோம்.\nகனவுக்குச் செயல் கொடுப்போம் குழுமத்தினை யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள் - எவ்வகையில் ஆதரிக்கிறார்கள் - பணமாகவா - பண்டங்களாகவா - உடலுழைப்பினாலா \nபல்வேறு கல்லூரி மாணவர்கள் - மாணவிகள் , பணிபுரிவோர்கள், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், வியாபாரம் செய்வோர் என் பலரும் ஆதரவு தருகிறார்கள்.\nமதுரையை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் - மாணவிகள் வரும் ஒரு முறை அனாதை இல்லம் வந்து அனாதை குழந்தைகளுக்கு டியூஷன் , கணினி வகுப்பு எடுக்கிறார்கள்.\nபணிபுரிவோர்கள், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், வியாபாரம் செய்வோர் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை தருகிறார்கள், ஹச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மக்களுக்கு மருந்து பொருட்களுக்கு உதவி செய்கிறார்கள்\nவீட்டில் உங்களின் இந்த சேவை மனப்பான்மையை ஏற்றுக் கொண்டார்களா \nதொடங்கிய போது ஆரம்பத்தில் பல எதிர்ப்புக்கள் இருந்தது, எனது சேவை பற்றி கண்டுகொள்ளவதில்லை , அதன் பிறகு ஹிந்து நாளிதழில் பேட்டி வந்த போது என் பெற்றோருக்கு என் சேவை மீது நம்பிக்கை வந்து ,ஏற்று கொண்டர்கள் . ஆரம்பத்தில் எனக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் கூட , எங்கள் சேவை பற்றி பத்திரிகைகளில் வந்ததும், வீட்டிற்கு வரும் ஒவ்வொரு நபரிடம் , என் உறவினர் பையன் தான் என்று பெருமை பட்டு கொள்வார்கள். ஆரம்பத்தில் என் தங்கை இதில் நாட்டம் இல்லாது இருந்தாள். நாட்கள் செல்ல செல்ல தங்கையும் அனாதை இல்லங்களுக்கு வரும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டாள். தன் தோழிகளையும் அதில் ஈடுபட வைத்தாள். என் தந்தையும் தாயும் எனக்கு நம்பிகையாக உள்ளார்கள்.\nவேறு ஏதேனும் அமைப்புடன் தொடர்பு கொண்டு அவர்களின் உதவியுடன் சேவை தொடர்கின்றதா \nஆம், எங்களால் கல்விக்கு உதவ முடியாவிட்டால் மற்ற அமைப்புகளுக்கு பரிந்துரை செய்கிறோம். சென்னையை சேர்ந்த முகநூல் நண்பர்கள் அமைப்பு, இளம்பிறை , சேவை கரங்கள் , மதுரையாய் சேர்ந்த வி கேர் தொண்டு நிறுவனம், ஷிவா டிரஸ்ட், கேர் என பல அமைப்புகளோடு சேர்ந்து உதவிகள் செய்கிறோம். தற்போது இணையத்தை பொறுத்தவகையில் கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு தளத்தோடு கை கோர்த்து உள்ளோம்.\nசெயல் கொடுப்போம் குழும உறுப்பினர்களை நன்கொடை அளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறீர்களா\nஎப்போதும் கனவுக்குச் செயல் கொடுப்போம் குழும உறுப்பினர்களை நன்கொடை அளிக்கச் சொல்லி கட்டயபடுத்துவதில்லை , கல்வி கோரிக்கையை பார்த்து அவர்கள் விருப்பம் இருந்தால் செய்வார்கள் ,\nநாங்கள் தொண்ணூறு சதவிதம் பணம் இல்லாமல் சேவை செய்கிறோம், அனாதை இல்லத்தில் டியூஷன் எடுப்பது, கணினி வகுப்பு எடுப்பது, தற்கொலை எண்ணம் கொண்டோருக்கு கவுன்செலிங் தருவது, ஹச், ஐ , வி - எய்ட்ஸ் விழிப்புணர்வு, பள்ளி படிப்பு முடிதோருக்கு உயர்கல்வி���்கு வழி காட்டுவது, முதலியன கனவுக்குச் செயல் கொடுப்போம் குழும உறுப்பினர்களிடம் எதிர்பார்ப்பது தன்னார்வமாக வந்து செய்யும் சேவைகள் தான்.\nஎப்படி உங்களுக்கான நேரத்தை நிர்வகிக்கிறீர்கள் \nநான் சமுக சேவைக்கு தரும் நேரம் சனி , ஞாயிறு , விடுமுறை நாட்கள் தான். சமுக பணிகளுக்காக நான் கல்லூரிக்கு விடுமுறை எடுப்பதில்லை. வார நாட்கள் எனக்கு கல்லூரி படிப்புக்கே சரியாக இருக்கும். சமுக சேவையில் உள்ள ஆர்வத்தால் என் பொழுதுபோக்கை தியாகம் செய்தேன், திரை அரங்குக்கு செல்வதில்லை, நண்பர்களுடன் ஊர் சுற்றுவதில்லை, டிவி பார்ப்பதில்லை , வெட்டி அரட்டை அடிப்பதில்லை, இதனால் எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது. அதை சமுக சேவைக்கு செலவிடுகிறேன்.\n.....இந்தப் பேட்டியின் தொடர்ச்சி நாளையும் தொடரும்....\n(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)\nPosted in: சபரி சங்கர், பேட்டி\nமுக நூல் சபரி சங்கரின் பேட்டியை படித்து பாருங்கள். உங்களை நினைத்து பெருமைப் படுகிறோம் திரு சபரி சங்கர். மனப்பூர்வ வாழ்த்துகள்.\nசபரி சங்கர்....என் அன்பான வாழ்த்துக்கள் சகோதரம்.. நல்ல விசயத்தை இந்த தேசத்தில் கூவி கூவி அழைத்து சொல்ல வேண்டும்.......\nநாமும் கூவி கூவித்தான் அழைக்கிறோம்....ஆனால் கொள்வாரில்லை.\nமிக அருமையானட் தெளிவான பதில்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்\nமிக்க நன்றி , சமுக எண்ணம் கொண்ட கழுகு வலைதளத்துடன் இணைந்தது பெருமையான விஷயம்\nஎன்னே ஒரு தெளிவு ஒவ்வொரு பதிலிலும்...\nவிழிப்புணர்வு என்னும் வெற்றிச் சிறகு....\nமலையாளிகளை ஆட்டு மந்தைகளாக்கும் கேரள கேவல அரசியல்....\nஅங்கன்வாடிக் கூடங்களின் இன்றைய நிலைமை....\n' கனவுக்கு செயல் கொடுப்போம் ' பேட்டி தொடர்ச்சி.......\n'கனவுக்கு செயல் கொடுப்போம் ' சபரி சங்கருடன் ஒரு பே...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் ப��்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/02/6_19.html", "date_download": "2018-07-21T15:41:15Z", "digest": "sha1:SGQLYEKB3MRCN6ILDIXSVN3YPRSOQECV", "length": 17281, "nlines": 202, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "ஆல் போல் ... அறுகு போல்... - பாகம் 6 | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nஅவளோடும் ஆகும்; அவள் பிர���ந்து போம் போது....\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nமணவிழா உண்மையான வெள்ளிவிழா காண... Part 3\nமணவிழா உண்மையான வெள்ளிவிழா காண... Part 2\nஇன்னும் என்ன தேடல்கள் ....\nமணவிழா உண்மையான வெள்ளிவிழா காண... part -1\nஆல் போல் ... அறுகு போல்... - பாகம் 6\nஆல் போல்... அறுகு போல்... - பாகம் 5\nஆல் போல்... அறுகு போல்... - பாகம் 4\nஆல் போல்.. அறுகு போல்... - பாகம் 3\nஆல் போல் வளர்ந்து அறுகு போல் தழைத்து - 2\nஆல் போல் வளர்ந்து அறுகு போல் தழைத்து - பாகம் 1\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nஆல் போல் ... அறுகு போல்... - பாகம் 6\nகணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரிவினை பற்றி. இன்னும் கொஞ்சம் ஆலோசிக்கலாம் மனதளவில் பெண்கள் இன்றைய சவால்களை சந்திக்கத் தயாராகி விட்டாலும், முந்தைய காலகட்ட பெண்களுடன் ஒப்பிடும்போது உடலளவில் தெம்பு குறைந்துள்ளது. கலோரிகள் கணக்கிட்டு எடை குறைந்த சத்தில்லாத உணவு , தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் ஆயத்தங்களில் பலவித பதட்டமான சூழ்நிலைகள் , இது போன்ற காரணங்களால் இளம் பெண்கள் நியூட்��ீஷ்னல் அனிமீஷியாவின் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கினர். உடல் பருமன் அடைவது, ஹார்மோன் கோளாறுகள், ஹீமோகுளோபின் பற்றாகுறை போன்றவை ஏற்படுகிறது. இதனால் பிள்ளைபேற்றிற்கு பிறகு மிகவும் தளர்ந்து விடுகின்றனர். மனதளவில் கணவனின் ஆதரவை எதிர்பார்க்கும் நேரம். ஆண்கள் தங்களின் வழக்கத்தை மாற்றிக் கொண்டு தேவையான உதவிகளை செய்வது பிறந்த குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்துவது, எதிர்காலம் பற்றி திட்டமிடுவது போன்றவற்றை செய்தால், அவர்களுடைய பங்களிப்பும் ஆமோதிக்கப்படும். இருவருமாக சேர்ந்து திட்டமிடும்போது கடக்கவேண்டிய பாதையை பற்றி தெளிவாக சிந்திக்க முடியும். தங்களை முன்னிறுத்தி செய்யப்பட்ட திட்டங்கள் குழந்தைக்காக மாறும் பொழுது குடும்பம் என்பதின் தேவை தெரியும். மேலும் சுயநலம் குறைந்து அடுத்தவருக்காக சிந்திப்பதும் விட்டுக்கொடுப்பதும் அறிமுகமாகும். விட்டுக் கொடுப்பதின் இனிமையான பின் விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியும்.\nஇப்படியாக இருவரின் தேவை அல்லது தேடுதலின் பொருட்டு தற்காலிகமாக அமைக்கப் படும் உறவானது, குடும்பம் எனப்படும் நிரந்தர அமைப்பாகிறது. சுற்றி இருக்கும் நண்பர், உறவினர்கூட \" எப்படியிருக்கிறாய்\" என்று ஒருமையில் கேட்கப்படும் கேள்விகள்கூட \"எல்லோரும் நலமா\" என்று ஒருமையில் கேட்கப்படும் கேள்விகள்கூட \"எல்லோரும் நலமா குழந்தை எப்படியுள்ளது\" என்று கேட்க ஆரம்பிப்பர். இது வழக்கமான விசாரணை மட்டுமல்ல உங்களுடைய பொறுப்புகளை நினைவுறுத்தும் கேள்விகளாக அமைகின்றன. இது போன்று மனதிற்கு தரப்படும் உள்ளிடுதல்கள்தான் நம்மை பொறுப்பானவர்களாகவும், இக்கட்டான சூழ்நிலையில் தொலைநோக்கு பார்வையுடன் அமைந்த முடிவுகளை தெளிவாக எடுக்க வைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரிவுகள் , தாலி கட்டுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தைவிட குறைவான நிமிடத்தில் முடிவெடுக்கப்படுகின்றன. அதனை செயல்படுத்த ஆகும் நேரம்தான் அதிகம். கண்கள் குளிர்ச்சியான மலையுச்சியில் இருந்தாலும் கால்கள் நடப்பதென்னவோ கரடுமுரடான பாதையில்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மணவாழ்க்கை வெற்றியின் ரகசியம் இக்கட்டில் பொறுமை, இன்பத்தில் நிதானம்தான். சிலர் நினைப்பதுபோல நம்முடைய ஒப்புதல் இன்றி யாரும் அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்துவிடமுடியாது. நெருப்பு வளையத்தை கடக்க பயந்து நெருப்பிற்குள்ளேயே அமர்வது தவறு.\nLabels: இனிய இல்லம் - கட்டுரை\nதற்போது இது அவசியமான பதிவு...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇன்னும் தொடர்ந்து பழைய பதிவுகளையும் படிக்கிறேன்..\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nகவிதை வீதியும் உங்களை அன்போடு அழைக்கிறது..\nஆறு பதிவுகளையும் படித்தேன். சொல்லவேண்டியவற்றைத் தெளிவாக எவர் மனமும் கோணாமல் எடுத்துரைப்பதில் தாங்கள் வல்லவர் என்பதை அறிவேன். இத்தொடரும் அதையே மெய்ப்பிக்கிறது. படிக்கத் தவறிய மற்றப் பதிவுகளையும் விரைவில் படிப்பேன். வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சாகம்பரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-07-21T15:43:03Z", "digest": "sha1:N25CZOIPI6NCEZNEOM632DQWKLEXNUG2", "length": 14805, "nlines": 88, "source_domain": "tamilpapernews.com", "title": "அப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது? » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஅப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது\nஅப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது\nடெல்லியில் 2005-ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்ட இருவர் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து விடுவித்திருக்கிறது டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம். 67 பேர் கொல்லப்பட்ட, 200-க்கும் அதிகமானோர் காயமடைந்த குண்டுவெடிப்பு இது. காஷ்மீரைச் சேர்ந்த முகமது ஹுசைன் ஃபாஸ்லி, முகமது ரஃபிக் ஷா, தாரிக் அஹமது தார் ஆகியோர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.\nஇவர்களில் தாரிக் அஹமது தார் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் அவரைக் குற்றவாளி என்று நீதிபதி ரீதிஷ் சிங் தீர்ப்பளித்திருக்கிறார். அதேசமயம், முகமது ஹுசைன் ஃபாஸ்லி, முகமது ரஃபிக் ஷா ஆகிய இருவரையும் அவர் விடுவித்ததோடு, இந்த வழக்கில் அரசுத் தரப்பின் தவறுகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஆதாரமற்ற குற்றச்சாட்டின்பேரில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சிறையில் அடைபட்டுக் கிடந்த இரு இளைஞர்கள், இனி சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்பது உவகை அளித்தாலும், தவறான தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொள்வதையும் அப்பாவிகள் பாதிப்புக்குள்ளாவதையும் எப்போது நாம் தடுக்கப்போகிறோம் எனும் கேள்வியை இத்தீர்ப்பு ஆழமாக எழுப்புகிறது. பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான வழக்குகளில் முறையான விசாரணை நடத்துவதில் இந்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து தவறுவதையும், இந்த வழக்குகளில் அப்பாவிகளைச் சிக்கவைப்பதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.\nஏனென்றால், இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. இந்தச் சம்பவத்தையே எடுத்துக்கொண்டால், குண்டுவெடிப்பை நடத்தியது யார் என்பதை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு எவ்வளவு மோசமாகத் தோல்வியடைந்திருக்கிறது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவ்விவகாரத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்புகளிடம் பெரும் மாற்றத்தை உருவாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்.\nகிடைக்கும் நம்பகமான துப்பு மூலம், பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்களை நெருங்கும் வகையில், சிறப்பான விசாரணை நடத்தினால்தான் உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க முடியும். ஆனால், பல சமயங்களில் அது நடப்பதில்லை. புலனாய்வு அமைப்புகள் செய்யும் இதுபோன்ற தவறுகள், அப்பாவிகளின் வாழ்க்கையையே சீர்குலைத்துவிடுகின்றன. இந்த வழக்கில் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் முகமது ரஃபீக் ஷா, 2005-ல் கைதுசெய்யப்பட்டபோது ஒரு கல்லூரி மாணவர்.\nமுகமது ஹுசைன் ஃபாஸ்லி தரைவிரிப்பு தயாரிக்கும் நெசவாளி. நியாயத்துக்குப் புறம்பாக இத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட இருவருக்கும் என்ன இழப்பீடு வழங்கிவிட முடியும் 67 பேரின் உயிரைப் பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகளை எப்போது பிடிப்பது 67 பேரின் உயிரைப் பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகளை எப்போது பிடிப்பது தெரிந்தே தவறிழைக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை தெரிந்தே தவறிழைக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை இதையெல்லாம் எப்படி அறவுணர்வுள்ள ஒரு அரசும் பொதுச் சமூகமும் துளி குற்றவுணர்வுமின்றி மௌனமாகக் கடந்துபோக முடியும்\nமனசாட்சிக்கு ஒரு சவால் நம் நீதியமைப்பு […] Posted in இந்தியா, சட்டம், விமர்சனம், சிந்தனைக் களம்\n இந்தியக் கூட்டு […] Posted in இந்தியா, சட்டம், விமர்சனம், பயங்கரவாதம், சிந்தனைக் களம்\nவெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணம் விவரம் தாக்கல் செய்வோருக்கு `ஃபெமா’ நடவடிக்கையிலிருந்து விலக்கு வெளிந […] Posted in இந்தியா, சட்டம், பொருளாதாரம்\nஉணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கில் கலப்படம்: இந்திய அளவில் தமிழகமும் முதன்மை உணவுப் […] Posted in இந்தியா, சட்டம், வர்த்தகம், சிந்தனைக் களம்\nஅப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது\n« ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.. மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்\nஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு »\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டா���்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoyyil.blogspot.com/2015/10/85.html", "date_download": "2018-07-21T15:11:33Z", "digest": "sha1:L2BAPFZJ5K47SROGBNZZ7KLJWAZCGNG2", "length": 33181, "nlines": 387, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: பஜ்ஜி-சொஜ்ஜி 85 // ஹடூப் என்கிற முரட்டுக்காளை", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nவியாழன், 29 அக்டோபர், 2015\nபஜ்ஜி-சொஜ்ஜி 85 // ஹடூப் என்கிற முரட்டுக்காளை\nஅந்த யானைப் படம் போட்ட புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு 10 மணிக்கு உண்ட உணவு செரிக்கும் வரை வாசித்து வருவான் என் தம்பி ஒருவன். அவனிடமிருந்து மற்ற தம்பிகளும் அதை உருட்ட ஆரம்பித்தனர், என்னடா சும்மா சும்மா ஒரு புக்கை கையிலெடுத்துப் படிக்கிறிங்க என்று கேட்டால் அதற்கு பதிலாக ஒரு நாள் “உங்க நண்பர் வா.மவும் அதைப் பத்தி தான் இன்னிக்கு ப்ளாக் எழுதியிருக்கிறார்” என்று சொன்ன பின்பு தான் அந்த ஆறெழுத்து வார்த்தை மனதில் நின்றது. “Hadoop”, இந்த சொல் தினமும் டி.எல்.அஃப் பார்க்கை கடந்து செல்ல வேண்டியிருப்பதால் நிறைய போஸ்டர்களைப் பார்த்ததுண்டு, இதைப் படித்தால் உடனே வேலை என்று கோச்சிங் சென்டர்கள் பிளிறிக் கொண்டிருக்கின்றன. எனது ஃபேஸ்புக்கிலும், ஈமெயிலிலும் கூட விளம்பரம் வந்து கொண்டிருக்கின்றன மானாவாரியாய்.\nஆனால், எனக்கும் வேறு சில நண்பர்கள் இருக்கின்றார்கள், முழுநேரம் விவசாயமும், சில்லறை வணிகமும் செய்யும் நண்பனின் வீட்டிற்கு சென்ற பொழுது, புது சிஸ்டமென்று ( Assembled PC) ஒன்றைக் காட்டியபோது சற்று மிரண்டு தான் போனேன். அவனிடம் கேட்டதற்கு, “இருந்தாலும் பழசுன்னா அப்படியே விட்டுட்டுப் போக முடியுமா, ஆளாளுக்கு எத்தனை FLOPPY வாங்கி வச்சுருப்போம். நான் இன்னுங்கூட எல்லாத்தையும் பத்திரமா வச்சுருக்கேன்” என்று புதிதாய் வாங்கிய கம்ப்யூட்டரில் நச்சரித்து வாங்கிய FLOPPY DRIVEனையும் காண்பிக்கும் போது அவை ஓட்டைக் காலணவுக்கான முன்னோர்களின் பெருமிதமாய் இருந்தது. இவனைக் குற்றம் சொல்லவில்லை, நான் வேலை செய்யும் நிறுவன்ம் மத்திய அரசாங்கத்தின் கலால் மற்றும் சுங்க அலுவலகங்களோடு தொடர்புடையது 2012 வரை FLOPPY பயன்பாட்டில் இருந்தது என்பது எத்தனை பேருக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது இப்போது என்னால். ஏதோ முந்தைய தலைமுறை ஆளினைப் போல் என் நண்பன் கண் முன்னே தோன்றினான்.\nஇத்தனை வேகமாக தன் தோலினை சட்டையாக உரித்துவிடும் சர்பமாக உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இழப்பதன் மதிப்பீடுகள் குறித்துக் கவலை கொள்வாரில்லை. ஸ்மார்ட் போனுக்கு மாறாதவர்கள் வேற்று கிரக வாசிகளாகத் தான் பார்க்கப்படுகிறார்கள். இன்னுமாடா நீ வாட்ஸப்பிலில்லை என்று சென்ற தீபாவளி வரை என்னை எத்தனை பேர் வெறுப்பேற்றி இருந்தனர் என்பது திரிபுர சுந்தரியின் (மிஸஸ் .காமேஸ்வரன்) மளிகைக் கடை லிஸ்ட் போல் மிகப் பெரியது. “ஃபாக்ஸ்புரோ” கோர்ஸ் முடித்து விட்டதற்காக மிகப்பெரிய ட்ரீட் கொடுத்த என் நண்பன், அதை உபயோகப் படுத்த முடியவில்லையே என்று மிகவும் வேதனையுடன் வருத்தப்பட்டப் பொழுது நான் சிரிப்பது குரூரமாய் எனக்குத் தெரியவில்லை.\nமாட்டுக்கறி குறித்த செய்திப் பரபரப்பில், மாடுகளுக்கு பதிலாக ஆஜராகி வாதாடிக் கொண்டிருப்பவர்களில் அநேகம் பேர் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட போது அதனை ஆதரித்தவர்கள் தான் என்பதில் சமூல/அரசியல்/வியாபாரக் கணக்கு ஒன்று உண்டு. ஜல்லிக்கட்டுத் தடை உறுதி செய்யப்பட்ட நேரத்திலேயே வீரமாக சாதிப்பெயர் சொல்லி அழைக்கப்படும் காளைகளும், அவர்களின் முதலாளிகளும் உடனடியாக தங்களுக்கிடையான சிலவாயிரமாண்டு பந்தத்தை உடனேயே முடித்துக் கொண்டு, கேரளாவுக்கு லாரிகளில் ஏற்றிய சம்பவங்கள் பற்றிக் கேள்வி பட்ட போது இருந்த வலி இன்னும் நினைவில் இருக்கிறது. எத்தனை பிசகான அளவீடுகள் நம்மிடம் இருக்கின்றன. அரசும், சட்டமும் கூட வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்குமளவுப் பழக்கப்பட்டிருந்த யானைகளை காட்டு விலங்கு என்கிற பட்டியலில் இருந்து நீக்கியும், காளைகளை அந்தப் பட்டியலிலிருந்து நீக்காமல் வைத்திருப்பதனாலேயே அதனைத் துன்புறுத்துவது (ஜல்லிக்கட்டு எனும் பெயரில்) சட்டப்படிக் குற்றமாகி விடுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் ஏதாவது ஒரு இடத்திலாவது ஜல்லிக்கட்டு நிகழ்ந்திருந்தால் இன்றளவும் அந்த வழக்குகள் ஒரு முடிவை நோக்கி சென்றிருக்காது தானே.\nசோழ மண்டலத்தில் முரளிதரன் அழகர் வைத்திருந்த அவரது தனிநபர் கண்காட்சி அந்த மதிப்பீடுகளின் பிரதிபலிப்பு தான். சின்னாளப்பட்டியைச் சேர்ந்த இம்மனிதர் மதுரை பாஷையை விழுங்கி மறைத்துக் கொண்டு வரவேற்றுப் பேசினார். வெவ்வேறு வகையான காளைகளில் இருக்கும் வித்தியாசங்களையும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியிருந்த முரளியின் draughtmanship, “அவ்ய்ங்க” என்று சொல்வதற்கும் முன்பாகவே அவர் மதுரைக்காரர் தான் என்று முடிவெடுக்க உதவி புரிந்தது.\n“THE GAME BEGINS” என்கிற டைட்டில் கொடுக்கின்ற உற்சாகத்திற்கு எதிரான மனநிலையில் தான் அரங்கத்திற்குள்ளேயே செல்ல முடிந்தது. அரங்கின் வெளியேவே இந்த CONCEPTUAL வேலைப்பாடுகள் பற்றிய போஸ்டரில், “ஜல்லிக்கட்டு நின்று போன பின்பு” என்கிற வாசகம், சட்டத்தின் வழிகாட்டுதலால் வரலாற்றில் நிகழ்ந்தஅந்த மிக மோசமான முன்னுதாரங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்குத் தடை என்கிற நினைவின் வலி – தலைப்பிற்கான முரண்பாடு தான்.\nஆனால் முரளி, அங்கு வந்திருந்த பல நண்பர்களுக்கு ஜல்லிக்கட்டு நின்று போனதே தெரியாது என்று சொன்னதன் ஆச்சரியம் எனக்கு TRANSFORM ஆகவில்லை, வானகத்திற்கு அடுத்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்த என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பனொருவன் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவனாயிருந்தும், வானகத்தில் அத்தனை சாதனைகள் செய்து வந்த நம்மாழ்வாரை யாரென்று அறிந்திடாத வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கிறான் என்பதும், அவன் இயல்பாகத் தான் இருக்கிறான் என்பதும் அவனைத் தேடி வரும் செய்திகள் அவனுக்கு CUSTOMIZE செய்யப்பட்டு தான் அவனைச் சென்றடைகின்றன என்று சமூக அமைப்பினை, STRUCTURALஆகவே விளக்கிட நேரம் கூடிவரவில்லை. ஆனால் அந்தக் கண்காட்சிக்கு வந்திருக்கும் பல வெளிநாட்டினரும் “ஜல்லிக்கட்டுத் தடையை” நன்றாக அறிந்திருக்கின்றனர் என்று சொல்லும் போது அவர்கள் இந்திய ஆட்டோக்காரர்களின் மனநிலையைத் தவிர எல்லாவற்றையும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல வந்தும் சொல்லாமலிருந்தேன்.\nவாட்டர் கலர் & சார் கோல், அக்ரலிக், மிக்ஸ்ட் மீடியா என்று ஜல்லிக்கட்டினை ஆவனப்படுத்தியிருக்கும் முரளி – சிலவற்றில் செய்திருக்கும் DRIPPING முயற்சிகளின் OUTCOME நன்றாக இருந்தது. அதில் இரண்டு அக்ரலிக் ஓவியங்கள் மட்டும் ஜல்லிக்கட்டுக் காட்சிகளாக அல்லாமல் மனித உடலும் காளையின் தலையுமாக இருந்ததை அவள் பார்வையாளர் ஒருவரோடு விளக்கிக் கொண்டிருக்கையில், PERSONIFIED என்று சொன்னதும், காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் 2014க்குப் பின்பான அவரது படைப்புகளில் ஏதேனும் ஒன்றின் இருந்து அரசியலை எடுத்துக் கொள்ள மு���ிகிறதா என்று கவனித்தேன். அந்த வாய்ப்பினை காவியும் வெண்மையும் பின்புலத்தில் ஆக இருக்கும்படி வரைந்த ஓவியத்தைத் தெரிவு செய்தது. இத்தகைய CONCEPTUAL PRESENTATIONகளில் படைப்பாளி அவன் நம்புகின்ற அரசியலைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஒன்று வந்துவிடுகிறது. பசுவும், காளையும் தான் கவலைக்குரிய இனங்கள் என்கிற கற்பிதங்கள் ஒருபுறமிருக்க, எங்கள் ஊரூக்கு அருகிலுள்ள ஏதோ ஒரு கோயிலில் ஆயிரக்கணக்கான எருமைக் கிடாக்களை வெட்டி இறைச்சிக்குக் கூடப் பயன்படுத்தாமல் செய்யும் சடங்குகளுக்குப் பின்புலமாக, அதாவது ECOLOGICAL BALANCE முயற்சியாக அறிவியல் பூர்வமாக வாய்ப்பிருக்கின்ற போதும். இன்றையத் தேவை என்ன என்பதே நமக்கிருக்கும் TOP PRIORITY கேள்வி.\nஇனி இது போன்ற கண்காட்சிகளில் தான் இவற்றைக் காண முடியும் என்று உணர்த்திய முரளியிடம் விடைபெற்றுச் செல்லும்போது, ஓவியரும் நண்பருமான சீனிவான் ஜி அவர்களின் கருத்துகளை கண்ணதாசனோடு பரிமாறிக் கொண்டே அவனோடு பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.\nTRADITIONAL DATA என்று பலவற்றிட்கும் EXPIRY கொடுத்த BIGDATA போன்ற அதிநவீனத் தொழிற்நுட்பங்கள் வழியாக இந்தியாவில் கட்டடக் கலை, கவின்கலைகள், அழிந்து கொண்டிருக்கும் எல்லா கலாச்சார, பண்பாட்டு அம்சங்களையும் இந்த தொழிற்நுட்பங்கள் வழியே பதிவு செய்யவேண்டுமென்கிற அவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் கருத்துகள் அவை. கலை கலைக்கானது என்று தன்னுள்ளேயிருந்து சொல்லும் கலைஞன் காலத்தில் எத்தனை முன்னோடியாகவும், மக்களுக்குச் செயல்படுபவனாகவும் இருக்கிறான் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.ஆனால் HADOOP போன்ற தொழிற்நுட்பங்கள் வெறுமனே தகவல் தொழில்நுட்பப் புரட்சியன்று என்றும் அதற்கான பல்வேறு வகையான பயன்பாடுகளை அவர் பட்டியலிட்டது நம்பிக்கை தரும் நாளாகத் தான் இருந்தது. அவர் சொல்வது போல ஜல்லிக்கட்டினை வேறு மாதிரியான இன்ஸ்டலேஷன்களில் காட்சிப்படுத்த முடியும் என்று மனதில் தோன்றியது (Facebookஆல் மட்டுமே நிறைய VISITORS சோழமண்டலத்திற்கு முதன்முறையாக வந்துசென்றது எல்லாம் டிஜிட்டலால் சாத்தியமானவையே).\nஅயற்சியின் மிகுதியில் சீக்கிரமாகவே இரவில் படுக்கச் சென்று கண் மூடிய அடுத்த நிமிடமே ஜல்லிக்கட்டுக் காளையின் பெருமூச்சு சப்தமும் அவற்றை லாரிக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கும் கிழிந்த ட��ரவுசர் க்ளீனரின் முகமும் கண்களில் தோன்றியது. இது நான் பார்ப்பதா அல்லது என் நண்பர் காட்டிக் கொண்டிருக்கும் LASER BEAM DOCUMENTARYஆ என்று உறுதியாகத் தெரியவில்லை, இந்த குழப்பங்களெல்லாம் காளிதாசனின் கனவிற்குள் இன்னொரு கனவு கண்டுகொண்டிருக்கும் ஜீவ கரிகாலனின் கனவு தான். காளிதாசனுக்கு எந்தச் சிக்கலும் இல்லை ஏனென்றால் அவனுக்கு HADOOP பற்றி ஒன்றும் தெரியாது.\n(yaavarum.com வலைதளத்திலிருந்து - யாழி பேசுகிறது பாகம் 10)\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 3:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விம���்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nபஜ்ஜி-சொஜ்ஜி 85 // ஹடூப் என்கிற முரட்டுக்காளை\nஇன்னுமொரு கடைசி விருந்து பாக்கியிருக்கிறது\nபஜ்ஜி-சொஜ்ஜி 85 // ஹடூப் என்கிற முரட்டுக்காளை\nஇன்னுமொரு கடைசி விருந்து பாக்கியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0.html", "date_download": "2018-07-21T15:27:04Z", "digest": "sha1:CKXMQLLMPNTNEE7G6M6Q5LARQP3PFGJO", "length": 21493, "nlines": 103, "source_domain": "www.haranprasanna.in", "title": "ராவண தேசம் – திரைப்பட விமர்சனம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nராவண தேசம் – திரைப்பட விமர்சனம்\nசில நேரங்களில் நாம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத களம் ஒன்றில் திரைப்படங்கள் வந்துவிடக்கூடும். அப்படி ஒரு நிகழ்வு தமிழ்த் திரைப்பட உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. தமிழில் வெளிவர சாத்தியமே இல்லை என்று நாம் நம்பவைக்கப்பட்டுவிட்ட களம் ஒன்றை அஜெய் நூத்தகி திரைப்படமாக்கியிருக்கிறார்.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மேலோட்டமாக ஈழத் தமிழர்களின் இன்னல்களைக் கோடிட்டுக் காட்டும் படங்கள் சில தமிழில் வந்ததுண்டு. அவை எதுவுமே ஈழ மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அராஜகத்துக்கு எந்த வித நியாயத்தையும் செய்ததில்லை. மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் மட்டுமே ஓரளவுக்கு ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் காட்சிப்படுத்திய திரைப்படம். ஆனால் அதுவும்கூட, ஈழத்தைப் பின்னணியாக மட்டும் வைத்துக்கொண்டு, வழக்கமான தமிழ்த் திரைப்பட செண்டிமெண்ட்டை மட்டுமே முன்னெடுத்தது.\nஇந்தக் குறையைப் போக்கும் வகையில் மகிழ்ச்சியான அதிர்ச்சியைத் தருகிறது ராவண தேசம். இந்தப் படத்தை எப்படி சென்சார் அனுமதித்தது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படம் எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிரானதாக இல்லை. என்றாலும், புலித் தலைவர் வரும் ஒரு திரைப்படத்துக்கு சென்சார் குழு அனுமதி அளித்ததே ஆச்சரியமான விஷயம்தான்.\nமுள்ளி வாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்படும் மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்குகிறது திரைப்படம். முள்ளி வாய்க்காலை இலங்கை சிங்கள ராணுவம் கைப்பற்றுகிறது. அங்குள்ள தமிழர்களுக்கு சிங்கள ராணுவம் செய்யும் கொடுமைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகள் காண்பிக்கப்படுகின்றன. முள்ளி வாய்க்காலை மீண்டும் புலிகள் (புலிகள் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை) கைப்பற்றுகிறார்கள். சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். போரில் வெற்றி பெறுவோம், எனவே தமிழர்கள் யாரும் முள்ளி வாய்க்காலை விட்டு வெளியேறவேண்டியதில்லை, மீறி வெளியேறினால், கொல்லப்படுவார்கள் என்று அறிவிக்கிறது போராளிகள் குழு.\nஅங்குள்ள மக்கள் தங்களுக்குப் போரே வேண்டாம், இந்த மண்ணும் வேண்டாம், உயிர்தான் வேண்டும் என்கிறார்கள். தங்கள் கண்ணெதிரே தங்கள் சொந்தங்கள் சாவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை என்கிறார்கள். இங்கேதான் ஒரு திருப்பம் நிகழ்கிறது.\nதன் கூட்டாளி ஒருவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து, போராளிகளின் தலைவர் (பிரபாகரன் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை) தன்னைச் சுடும்படிச் சொல்கிறார். அவரும் சுட்டுவிடுகிறார். தலைவர் வீர மரணம் எய்துகிறார். சிங்கள ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று சொல்ல இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்படிப் காட்சிப்படுத்தியிருப்பது எவ்வித நம்பகத்தன்மையையும் அளிக்கவில்லை.\nஇனியும் இங்கிருந்தால் உயிர் பிழைக்க முடியாது என்று சொல்லும் பத்து பேர் அடங்கிய குழு, புலிகளுக்குத் தெரியாமல் கடல் வழியாக இந்தியா செல்ல முடிவெடுத்து, அங்கிருந்து தப்பிக்கிறது. அவர்கள் கடலில் எதிர்கொள்ளும் உயிரை உறைய வைக்கும் பிரச்சினைகளே மீதிப் படம்.\nகடலில் திசை தெரியாமல் வழிதவறிப் போகிறார்கள். கொண்டு வந்த உணவு காலியாகிவிடுகிறது. பணப்பேராசை பிடித்த ஏஜெண்ட் தன் உணவை யாருக்கும் தருவதில்லை. தங்கள் மகனைப் பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்கும் வயதான கிழவி அந்தப் பயணத்திலேயே மரணமடைய, அந்த உடலை கடலில் வீசிவிட்டு பயணத்தைத் தொடர்கிறார்கள். கைக் குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக வேறு வழியின்றி கடல் நீரைப் பருகுகிறாள் ஒரு தாய். கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் கரு கலைகிறது. இப்படி அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மை மிரள வைக்கின்றன.\nராம தேசத்தைப் பார்க்கப் போவதில்லை என்று நினைத்து கதாநாயகன் ராம தேசத்து மக்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். தங்கள் சாவுக்கு மௌன சாட்சிகளாக விளங்கும் இந்திய தேசம் என்றேனும் ஒருநாள் தங்கள் மனசாட்சிக்கேனும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற பொருளில் அக்கடிதம் அமைகிறது.\nஒரு அகதியாகக்கூட வழியின்றித்தான் ஈழத் தமிழனின் நிலை உள்ளது என்பதை மிகவும் அழுத்தமாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர்.\nஆனால் திரைப்படம் என்ற வலிமையான ஊடக மொழியின்படி இப்படம் மிகவும் செயற்கைத்தனமாக உள்ளது என்றே சொல்லவேண்டும். இடைவேளை வரும் காட்சிகள் மிகவும் நாடகத்தனமாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு கிராமத்து மக்களின் போராட்டம் என்ற அளவில்கூட, ஒரு நாட்டு மக்களின் போராட்டம் இப்படத்தில் பதிவாகவில்லை.\nதங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மக்களைக் கேடயமாகப் புலிகள் பயன்படுத்தியைப் பற்றியெல்லாம் எவ்விதக் குறிப்புகளும் இல்லை. ஆனால் திடீரென்று மக்கள் எங்களுக்கு உயிர்தான் வேண்டும் என்ற காட்சி மட்டும் உள்ளது. ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் காட்டப்படவில்லை.\nஇந்திய தேசத்துக்குச் செல்ல முடிவெடுக்கும் பத்து பேர் அடங்கிய குழுவை எப்படி இந்தியா எதிர்கொள்கிறது என்கிற சவாலுக்குள்ளேயே இயக்குநர் செல்லவில்லை. கடலோடு படத்தை முடித்துவிட்டது பெரிய ஏமாற்றம். கடலில் சாகும் தறுவாயில் கதாநாயகன் கடிதம் எழுதும்போது குறிப்படப்படும் தேதியும், பிரபாகரன் மரணத் தேதியும் பொருந்தாமல் உள்ளது.\nஈழத்தில் இறந்து மடிந்த ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள். இப்படத்தில் ஈழத் தமிழராக ஹிந்து அடையாளத்தோடு காண்பிக்கப்படும் மனிதரோ மிகவும் மோசமானவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். படத்தின் கதாநாயகன், அவரது நண்பர்கள் எல்லாம் நல்ல, அப்பாவிக் கிறித்துவர்களாக மத அடையாளத்தோடு காட்டப்படுகிறார்கள்.இவ்வளவு துயரத்துக்குப் பிறகும் ஒரு தமிழன் ஹிந்து என்பதாலேயே வெறுக்கப்படும் அரசியலை நினைத்து வேதனையே மிஞ்சுகிறது.\nதமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் பற்றிப் படமே எடுக்கமுடியாது என்று சொல்லித் திரிபவர்கள் எல்லாருமே கோழைகளாகவோ அல்லது ஊரை ஏமாற்றிக்கொண்டோ இருக்கவேண்டும். இத்திரைப்படம் அதை வலுவாக நிரூபிக்கிறது. இதுபோன்று ஒரு பத்து திரைப்படங்கள் வந்தால், மிகத் தீவிரமான அரசியல் படங்கள் ஈழத்தை மையாக வைத்து வர வாய்ப்புண்டு. அந்தக் கதவை இந்தத் திரைப்படம் திறந்து வைத்திருக்கிறது.\nதிரைப்படங்கள் இதுவரை பல வகைகளில் எடுக்கப்பட்டிருக்கின்றன. கலைக்காக, பிரசாரத்துக்காக, இயக்கத்துக்காக, பொழுது போக்கிற்காக என. இன்று உலகக் கவனம் பெறும் திரைப்படங்கள் எல்லாமே தங்கள் நாட்டின் தங்கள் மக்களின் தங்கள் இனத்தின் பிரச்சினைகளைப் பேசுபவையே. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் இதைப் பற்றியெல்லாம் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. இன்னும் தமிழ்த் திரைப்படங்கள் உலகத் திரைப்படங்களோடு ஒப்பிடத் தகுந்த வகையில், தங்கள் இனம் பற்றியோ மண் பற்றியோ பேசத் துவங்கவில்லை. மேலோட்டமான முயற்சிகள் உண்டு. அவை இன்னும் சரியான அளவில் வடிவம் பெற்று மேலெழவில்லை. இத்திரைப்படம் திரைப்பட மொழியில் மிகவும் மோசமாகத் தோற்றாலும், தன் மக்களைப் பற்றிப் பேசவேண்டும் என்ற உந்துதல் உள்ளது நல்ல விஷயம்தான். முக்கியமான விஷயம், இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு தெலுங்கர்.\n(நன்றி: ஆழம், டிசம்பர் 2013 இதழ்)\nஹரன் பிரசன்னா | No comments\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (39)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/128707/news/128707.html", "date_download": "2018-07-21T15:17:35Z", "digest": "sha1:NPW3FVXBU2FH5CGUGXDDQW6NJEWN7H4H", "length": 5728, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் : மாத்தறையில் சம்பவம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் : மாத்தறையில் சம்பவம்…\nமாத்தறை வெலிகம பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமாத்தறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபர் மீது இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவெலிகம பெலன பகுதியில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றை கட்டி வருகின்ற முகாமையாளர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nமுச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள���ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179318/news/179318.html", "date_download": "2018-07-21T15:09:52Z", "digest": "sha1:VGQA2X65HEQFFBOVBMPDCUSU4MTQKSUD", "length": 3656, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தொகுப்பாளினி பாவனா ஆடி பாடிய புதிய பாடல்! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nதொகுப்பாளினி பாவனா ஆடி பாடிய புதிய பாடல்\nடிடியைப் போலவே தொகுப்பாளினி பாவனா ஆடி பாடிய புதிய பாடல் ஒன்று தற்போது இணைய தளங்களில் சக்கை போடு போடுகிறது…\nPosted in: செய்திகள், வீடியோ\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ottrumai.net/IslamicQA/18-DayContradiction.htm", "date_download": "2018-07-21T15:06:27Z", "digest": "sha1:5YCQTZWLAXHXTKTDDBS3WOX25YRCDHMZ", "length": 11205, "nlines": 54, "source_domain": "www.ottrumai.net", "title": "-: இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது 1000 வருடங்களா அல்லது 50000 வருடங்களா?. டாக்டர் ஜாகிர் நாயக் பதில்கள் :- WWW.OTTRUMAI.NET -:", "raw_content": "\nதமிழில் : அபு இஸாரா\nகுர்ஆனின் உள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. மற்றொரு வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. இவ்வாறு குர்ஆன் தனக்குத் தானே முரண்படுகிறதே. சரியா\nஅருள்மறை குர்ஆனின் இரண்டு வசனங்கள் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனமும், அத்தியாயம் 32 ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனமும் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துல் மஆரிஜ்ன் 4வது வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது.\nமேற்படி வசனம் உணர்த்தும் பொதுவான கருத்து என்னவெனில் அல்லாஹ் கணக்கிடும் காலம் பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலத்தோடு ஒப்பிட முடியாததது என்பதுதான். மேற்படி வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஐம்பதினாயிரம் ஆண்டுகள் என்பது பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலம் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் என்பது மனிதர்களின் பார்வையில் மிகவும் அதிகமான காலகட்டம் ஆகும். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் என்பது அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாளைக்குச் சமமானது.\n1. 'யவ்ம்' என்றால் காலம் என்றும் பொருள் கொள்ளலாம்:\nமேற்படி வசனங்களில் 'யவ்ம்' என்ற அரபி வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 'யவ்ம்' என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்ற பொருள் தவிர, காலம் என்றும் ஒரு நீண்ட காலம் என்றும் பொருள் கொள்ளலாம். மேற்படி வசனங்களில் வரும் 'யவ்ம்' என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்று பொருள் கொள்ளாது, காலம் என்று பொருள் கொண்டால் எந்த குழப்பமும் இல்லை.\nஅருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:\n இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும்.(அல் குர்ஆன் - 22:47)\nஇறை நம்பிக்கை கொள்ளாதவர்கள் தங்களது தண்டனைக்காக அவசரப் பட்ட பொழுது, அல்லாஹ் இறக்கியருளிய வசனம் இது. அல்லா���் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாள் என்பது, மனிதர்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும் என்று கூறுகிறது.\nஅருள்மறை குர்ஆனின் 32வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:\nவானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்: ஒருநாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். (அல் குர்ஆன் - 32:5)\nமேற்படி அருள்மறையின் வசனம் ஒருநாளில் எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மேலேறிச் செல்லும் என்றும், அந்த நாளின் அளவு நாம் (மனிதர்கள்) கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும் என்றும் குறிப்பிடுகிறது.\nஅருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துஸ் மஆரிஜ் - ன் 4வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:\nஒருநாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்: அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.(அல் குர்ஆன் 70:4)\nமலக்குகளும், ஆன்மாக்களும் அல்லாஹ்வை சென்றடையக் கூடிய காலம் ஐம்பதினாயிரம் வருடங்களாக இருக்கும் என்று மேற்கண்ட அருள்மறை வசனம் குறிப்பிடுகிறது.\nஇரண்டு மாறுபட்ட செயல்கள் நடைபெறக் கூடிய காலகட்டங்கள் சமமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நான் சென்னையிலிருந்து செங்கல்பட்டைச் சென்றடைய இரண்டு மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். அதே வேளையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்றடைய 14 மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். மேற்படி நான் சொன்ன எனது இரண்டு கூற்றுக்களும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.\nஅதே போன்றுதான் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதே இல்லை. மாறாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு சமன்படுகிறது.\nமாற்று மதங்களிலிருந்து விடுபட்டு சத்திய இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளும் கோடானுகோடி சதோதர சகோதரிகளில் ஒரு சிலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2016/03/5.html", "date_download": "2018-07-21T15:31:56Z", "digest": "sha1:TTKZRZAC3CJDLFLYR6IO4FSY7SLAIBNE", "length": 20633, "nlines": 414, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: டீக்கடை பெஞ்ச் கதைகள் - 5", "raw_content": "\nடீக்கடை பெஞ்ச் கதைகள் - 5\nகாலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.\n“தெரியாது. அவர் வரப்ப நல்லா வியாபாரம் ஆகும். அவ்ளோதான் தெரியும்.”\n“ஏன், நீங்க விசாரிச்சு தெரிஞ்சுக்கலியா\n“பிடி கொடுக்க மாட்டாரு… பேப்பரை எடுத்து முகத்தை மறச்சுக்கிட்டார்ன்னா அவ்ளோதான். என்னவோ உங்ககிட்ட மட்டும்தான் வலிய வந்து பேசறாரு. என்னவோ உங்ககிட்ட மட்டும்தான் வலிய வந்து பேசறாரு\nஇளைஞனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.\n“இன்னைக்கு என்னவோ ரொம்ப கவலையோட இருக்கீங்க” டீயை கொடுத்தபடி கடைக்காரர் சொன்னார்.\n“ஆமாம். வருஷ கடைசி. ஆபீஸ்ல இன்னும் டார்கெட் அடையலைன்னு உசிரெடுக்கறாங்க. தற்காலிகமா வேலை பாத்துகிட்டு இருந்த என் பொண்டாட்டிக்கு வேலை போயிடுச்சு. அவ ஒரு வேலைய பாத்துக்கொடுன்னு உசிரெடுக்குறா. போதாக்கொறைக்கு எங்க வீட்ல தங்கி படிச்சுகிட்டு இருக்கிற என் அண்ணன் பொண்ணு பரிட்சை ரொம்ப கஷ்டமா இருக்குன்னு பொலம்பி டென்ஷனை ஏத்திகிட்டு இருக்கு எங்க திரும்பினாலும் கஷ்டம்தான். நானும் ரொம்ப ட்ரை பண்ணறேன். ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது எங்க திரும்பினாலும் கஷ்டம்தான். நானும் ரொம்ப ட்ரை பண்ணறேன். ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது” அங்காலாய்த்தபடியே தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.\nகாலை முதல் இங்கும் அங்கும் உலவிய கரு மேகங்கள் சட்டென்று திரண்டன. வானம் இருண்டது. சட சடவென காலம் தப்பிய மழை பலமாக அடிக்கத்துவங்கியது. ஜனங்கள் ஓடி வந்து இளைஞன் அமர்ந்திருந்த பெஞ்சுக்கும் எதிர் பெஞ்சுக்கும் நடுவே இருந்த இடைவெளியில் தஞ்சம் புகுந்தனர். ஆளுக்கு ஆள் சள சள என்று பேசிக்கொண்டு இருந்ததை தொடர்ந்தனர். கைகளில் கூடைகளை வைத்து இருந்த இரு கிராம பெண்கள் இளைஞனின் பக்கத்தில் நின்று கொண்டு தங்கள் உரையாடலை தொடர்ந்தனர்.\n“அதான் அக்கா கவல. நானும் எத்தனையோ முயற்சி செஞ்சு பாக்கறேன். ஒண்ணும் நடக்க மாட்டேங்குது.”\n”ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோடி. உனக்கு கெடைக்கணும்ன்னு இருந்தா அது நிச்சயமா கெடைக்கும். யாரும் அத தட பண்ண முடியாது. ஆமா கெடைக்கக்கூடாதுன்னு இருந்தா நீ என்னதான் முக்கி மொனகினாலும் கெடைக்காது. நீ பாட்டுக்கு நீ செய்ய வேண்டியத செய்யி. ஆமா கெடைக்கக்கூடாதுன்னு இருந்தா நீ என்னதான் முக்கி மொனகினாலும் கெடைக்காது. நீ பாட்டுக்கு நீ செய்ய வேண்டியத செய்யி. ஆமா புரிஞ்சுதா\nவந்த வேகத்தில் மழை நின்றது. ஜனங்களும் தம் வேலையை தொடர வெளியேறினர்.\nஇளைஞன் உறைந்து போயிருந்தான். சாதாரண கிராம பெண்கள்…. என்ன ஒரு ஞானம் எவ்வளவு நிச்சயத்துடன் பெரிய உண்மை ஒன்றை சர்வ சாதாரணமாக உதிர்த்துவிட்டு போகிறாள் எவ்வளவு நிச்சயத்துடன் பெரிய உண்மை ஒன்றை சர்வ சாதாரணமாக உதிர்த்துவிட்டு போகிறாள் இந்தியாவை ஞான பூமி என்று சிலர் சொல்வது உண்மைதான் போலிருக்கிறது\nஒருவருக்கு டீ ஊற்றி கொடுத்த படியே தன்னை பார்த்து ஏதோ உணர்த்த முயன்று கொண்டு இருந்த டீக்கடைக்காரரை பார்த்தான் இளைஞன். குறுக்கே இருந்த சிலர் நகரவே இளைஞன் கிட்டே போய் என்ன வென்று கேட்டான். “அவர் வந்திருந்தாரே பாத்தீங்களா\n” கண்கள் கடையை துழாவின. “இல்லையே\n“மழ ஆரம்பிச்சப்ப வந்தாரு. நின்னப்ப போயிட்டாரு\nபளிச் என்று நிர்மலமாக இருந்த ஆகாயம் மட்டுமே இப்போது தெரிந்தது\nLabels: *குட்டிக்கதைகள், டீக்கடை பெஞ்ச் கதைகள்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nடீக்கடை பெஞ்ச் கதைகள் - 7\nடீக்கடை பெஞ்ச் கதைகள் - 6\nவித்தியாசமான நிகழ்வுகள் - 41\nடீக்கடை பெஞ்ச் கதைகள் - 5\nடீக்கடை பெஞ்ச் கதைகள் -4\nடீக்கடை பெஞ்ச் கதைகள் - 3\nடீக்கடை பெஞ்ச் கதைகள் -2\nடீக்கடை பெஞ்ச் கதைகள் - 1\nஜீவனின் சரித்திரம் - 14\nஜீவனின் சரித்திரம் - 13\nஜீவனின் சரித்திரம் - 12\nமஹா ஶி வராத்திரி ஸ்பெஷல்….\nஜீவனின் சரித்திரம் - 11\nஜீவனின் சரித்திரம் - 10\nஜீவனின் சரித்திரம் - 9\nஜீவனின் சரித்திரம் - 8\nஜீவனின் சரித்திரம் - 7\nஅந்தோனி தெ ���ெல்லொ (338)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2015/01/blog-post_6.html", "date_download": "2018-07-21T15:01:20Z", "digest": "sha1:34A33DBY6MA52YGHQTRWCEIGAIV4NHCV", "length": 36832, "nlines": 409, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: வேட்டை – ஒரு பார்வை.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 6 ஜனவரி, 2015\nவேட்டை – ஒரு பார்வை.\nவேட்டை – ஒரு பார்வை.\nசுப்ரபாரதி மணியனின் வேட்டை சாய நகரத்தில் மனிதர்கள் வேட்டையாடப்படுவதைக் குறிக்கிறது. பெரும்பாலும் இவரது கதைகளில் திருப்பூர் சம்பந்தப்பட்ட பின்னலாடைத் தொழிலும் தொழிலாளிகளும் அவர்களின் வாழ்வியல் அவலமும் சுட்டப்படும்.\nஇந்த நூலிலும் அப்படித்தான். ஊர் விட்டு ஓடிவந்து சினிமாவுக்கு நடிக்கப் போகும் பெண்கள் பற்றிப் படித்திருக்கிறோம். இதில் வேலைக்காக ஊரைவிட்டு வந்த பஞ்சவர்ணம் தன் முன்னிற்கும் மூன்று விதமுடிவுகளில் எதற்கு இரையாகப் போகிறாள் என்ற பதட்டத்தை உண்டாக்குகிறது வேட்டை.\nமலையாளிகள் பற்றி எனக்கும் சில கருத்துண்டு. கம்யூனிஸ்டுகள் நிரம்பிய தேசம் என்றாலும் அங்கே நகைக்கடைகள்தான் அதிகம்.\nதங்கம்தான் நிர்ணயிக்கிறது திருமணத்தை. பெண்களின் சபரிமலா என்று ஆற்றுக்கால் பகவதியைக் குறிப்பிட்டார் , திருவனந்தபுரத்தில் எங்களைக் கோயில்களுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்த கணவரின் நண்பர். திருமணமாகாமல் வாழும் முதிர்கன்னிகளைச் சுமந்திருந்தது திருவனந்தபுரம். அழகிகள் எல்லாம் நடிக்கப் போய்விட்டார்கள் அல்லது அரபு தேசத்துக்கு நர்சாகப் பணியாற்றப் போய்விட்டார்கள். இந்த அருந்ததி ராய் வீட்டுக்குப் போயிருந்த கதையில் சுப்ரபாரதி ஜெய் சபாஸ்டியன் திருமணத்தில் ஒரு நடிகையைத் தெரிந்த அளவுக்கு சொந்த தேசத்தில் ஒரு எழுத்தாளர் அறியப்படவில்லை என்பதையும் அவர்களின் நகைகள் ( மோகம் ) பற்றிய சிறுகுறிப்பும் நச்சென்று அளித்திருந்தார்.\nமுரகாமியின் யானை காணாமலாகிறது என்ற கதை போல இங்கே ஒரு நாய் சாயப்பட்டறையின் அழுக்குகளையும் கழிவுகளையும் தின்று யானையாகும் கதை. வளர்ப்புப்ராணிபோல அவர்கள் தங்கள் கழிவுகளைப் பெருக்கிக் கொண்டே போவதும் அதைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமலிருப்பதையும் சொன்ன கதை.\nதிடீரென்று விதிர் விதிர்க்கச் செய்த கதை மொட்டை. பெண்களுக்குள்ளும் ஆணாதிக்கம் உண்டோ என்று திகைக்க வைத்த கதை. உயிர்சுழி இன்றைய கருத்தரிப்பு மையங்களின் பணி சார்ந்தது. முடிவு கொஞ்சம் கொடுமைதான். உபயோகம் கொஞ்சம் விவேக் பாணி ஜோக் கதை. இப்படியும் உண்டுமா என்று நினைக்க வைத்தது.\nபல கதைகள் தனியறைகளிலும் லாட்ஜ்களிலுமே நடப்பதைப் போன்று இருக்கிறது. கூட இருப்பது மனைவியா, துணைவியா, இல்லை கூட்டிக்கொண்டு வந்த பெண்ணா என்ற குழப்பம் நிகழ்கிறது. கசங்கல், வள்ளுவரின் வாட்ச்..,வாடகை ஆகியன.\nகல் –மனைவியும் ஒரு விதத்தில் கல்நாயோ என்ற உணர்வு எழச் செய்த கதை. கும்பல் சாதாரண மனிதனையும் போலீசாரின் சில முன் அனுமானங்களில் போராட்டக்காரனாய் மாறியதாய் எண்ண வைக்கும் கதை.\nகூட்டம் கூட்டுவது என்பது எளிதல்ல என்பதை கூட்டம் கதை விளக்கியது. எல்லா அவஸ்தையையும் நேரில் அனுபவித்தது போல் சிரிப்பைக் கொண்டுவந்த கதை. திருவீதி உலா ரிட்டயர் ஆன மனிதரின் பார்வையில் உலகமும் அவர் மனைவியின் பார்வையில் அவரும் தென்படும் கதை.\nபூச்சு இரு வேறு பெண்களின் மனநிலையையும் அவர்களின் வெளிப்பூச்சையும் புரிய வைத்த கதை. பெண்களைப் பெண்கள் புரிந்து கொள்கின்றார்கள் வேறு பேர் சூட்டுவதில்லை என்று ஆசுவாசம் தந்த கதை. புகை நிகழ்வுகளின் நிமித்தம் தனித்து வெளியிடங்களில் தங்க நேரும் ஒரு பெண்ணின் மனநிலையைப் ப்ரதிபலித்த கதை.\nமொத்தத்தில் ஆதிக்க உலகில் வேட்டையாடப் படும் சாதாரணப் பெண்களின் பல்வேறு வாழ்வியல் நிலை பற்றியும் துயரம் பற்றியும் அதிகம் சொல்லிச் சென்றாலும் சாயப் பட்டறை ஊரினாலும் மேலும் ஆண்கள் தங்கள் வாழ்வியல் சிக்கல்களினாலும் வேட்டையாடப்படுவதையும் சொல்லிச் செல்கின்றன என்பது இதன் தனித்துவம்.\nஆசிரியர் :- சுப்ரபாரதி மணியன்\nடிஸ்கி:- நவம்பர் 2, 2014 திண்ணையில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: கட்டுரை , சுப்ரபாரதி மணியன் , புத்தக விமர்சனம் , வேட்டை\nநல்ல விமர்சனம் அக்கா... வாழ்த்துக்கள்.\n6 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:24\n7 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 2:07\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n7 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 2:07\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nசாட்டர்டே போஸ்ட். உரத்த சிந்தனையாளர்,பன்முகத் திறம...\nமஞ்சள் முகமே வருக. (LAL BAGH )\nஸ்ரீ மஹா கணபதிம், சூர்ப்பகர்ணாய நம\nகடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\nசாட்டர்டே போஸ்ட். கீதா சாம்பசிவம் - விரதங்களும் ஃப...\nஓணம் ஸ்பெஷல் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nகாரைக்குடி திருக்குறட்கழகத்தின் 61 ஆம் ஆண்டு குறள்...\nகுங்குமம் தோழியில் மலருக்குப் பிடித்த பெண் பதிவர்க...\nதுபாயில் ஆஸ்ட்ராலஜிபடி சக்ஸஸிவா ஷேர் பிசினஸ் செய்ய...\n”அன்ன பட்சி”க்கு அரிமாவின் ”சக்தி” விருது.\nபுத்தம் புதிய புத்தகமே பாகம் 2.\nஅன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலா...\nஸ்ரீ மஹா கணபதிம், வக்ரதுண்டாய நம.\nசாட்டர்டே போஸ்ட் நிகழ்ச்சி மேலாண்மை பற்றி மீனா ல...\nமு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்:-\nஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்:-\nஉங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் :-\nசி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று. நூல் ...\n”ங்கா” பற்றி திரு நல்ல தம்பி அவர்கள்.\nசென்னை புத்தகத் திருவிழாவில் எங்கள் புத்தகங்கள் கி...\nசாட்���ர்டே போஸ்ட். எலக்ட்ரானிக் வேஸ்டேஜும் சுனாமிய...\nஸ்ரீ மஹா கணபதிம், கஜானனாய நம\nமு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்.\nவேட்டை – ஒரு பார்வை.\nதெய்வீகப் “பிசாசு ” ( PISASU )\nஅன்னப்பட்சி செய்த ஜாலம் - அன்னப்பட்சி பற்றி சகோ பா...\nசாட்டர்டே போஸ்ட். கலைமாமணி Rtn.திரு. ஆவுடையப்பண்ணன...\nவே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை:-\nஅன்ன பட்சி பற்றி ஷான் கருப்பசாமி.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டி���ன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்��ள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2014/02/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:20:35Z", "digest": "sha1:NY5R5JRVS6M4C63VJG32YGICP5IOINF2", "length": 4434, "nlines": 126, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: மானிடரே! சொல்லிடுவீர்!", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nதேன்குருவி நான் என்பார் தேசத்தே உள்ளோர்கள்\nதேன் அருந்த முடியாதே தேடுகிறேன் பூமரங்கள்\nதேன் அருந்த பூத்தேடி தேசத்தே அலைந்தே\nதேன் சிந்தும் பூமரத்தைத் தேடியே இளைத்தேன்\nதேன் சிந்தும் பூமரங்கள் தெருவோரம் கண்டீரோ\nதேனினிக்கும் தமிழாலே தெண்டனிட்டு கேட்கிறேன்\nதேன் சிந்தும் பூமரங்கள் தேசத்தே கண்டீரேல்\nதேன்குருவி எந்தனுக்கு தேடிவந்து சொல்லிடுவீர்\nபார் எங்கும் பறந்து பாழடைந்த நிலமெங்கும்\nபார்த்துப் பார்த்து அலுத்துப் பதறிப் பரிதவித்து\nவேர்த்து விறுவிறுத்து வெந்து உடல் நூலாய்\nவேரற்ற மரம் போல வீழும்நிலை வந்ததனால்\nநீர் அருந்த நினைத்து நீர்நிலைகள் தேடி\nநீர் அற்று வாடி நிம்மதியைத் தொலைத்தேன்\nநீர் அற்றுத் தேனற்று நிலம்பாழாக காரணம்\n- சிட்டு எழுதும் சீட்டு 85\nகுறள் அமுது - (89)\nகுறள் அமுது - (88)\nகுறள் அமுது - (87)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/7.html", "date_download": "2018-07-21T15:35:05Z", "digest": "sha1:MBOPSWEBAC4M63VXP5IBFLVRVJAMB5VN", "length": 42509, "nlines": 260, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : விராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்!", "raw_content": "\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM விராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nவிராட் கோலியை கோவக்காரனாக, சண்டைக் கோழியாக, அனுஷ்கா ஷர்மாவுடன் ஊர்சுற்றுபவராக, சேஸிங்கில் கில்லியாக மட்டுமே இன்னமும் நினைத்து கொண்டிருக்காதீர்கள். அவர் தன்னை அதுக்கும் மேல, அதுக்கும் மேல என நாளுக்கு நாள் செதுக்கி கொண்டே இருக்கிறார்.\nஉலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன், போர்ஃப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் சச்சினை முந்திவிட்டார் என்றெல்லாம�� செய்திகள் டிரெண்ட் அடிக்கிறது. இதற்கிடையே ஆச்சரியமளிக்கும் விதமாக ஆக்ரோஷத்தையே தனது அடையாளமாகக் கொண்டிருக்கும் கோலியிடம் இப்போது பெரு மாற்றம். எந்த விஷயத்தையும் மிகப் பக்குவமாக, விவேகமாக கையாள்கிறார். வார்த்தை முதல் களச் செயல்பாடு வரை அது பிரதிபலிக்கிறது. அவரது ஏழு பண்புகள் பற்றி பார்ப்போம்.\nவெற்றிக்காக தீயாய் வெறித்தனமாக உழைப்பது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். வெற்றியை விட தோல்வி கற்றுகொடுக்கும் பாடம் ஏராளம் என்கிறார் கோலி. மூன்றாண்டுகளாக உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என அந்நாள் வீரர்கள் முதல் இந்நாள் வீரர்கள் வரை, மீடியாவும், சமூகவலைத்தள ரசிகர்களும் கொண்டாடிய விராட் கோலி, கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரில் செமத்தியாக சறுக்கினார். நன்றாக வளர்ந்து வரும் ஒரு கிரிக்கெட் வீரர் திடீரென மோசமான ஃபார்முக்கு சென்றால் அதிலிருந்து மீண்டு வருவது எல்லாருக்கும் சாத்தியமல்ல. ஷேவாக் போன்ற வீரர்கள் வேறு ரகம். அவர்கள் மோசமான ஃபார்மில் இருப்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்த போட்டியிலேயே அடித்து நொறுக்குவார்கள். அதுதான் அவர்களின் பலம் மற்றும் பலவீனம். ஆனால், விராட் கோலி ஒரு நேர்த்தியான தேர்ந்த பேட்ஸ்மேன். களத்தில் மாஸ் ஷோ காட்டும் ஹீரோவாக இருப்பதைவிட அணி வெற்றியே முக்கியம் என்பார். அதனால்தான் 2009-13 வரை கோலியின் அபார ஃபார்ம் காரணமாக சேஸிங்கில் அசைக்க முடியாத கில்லியாக இருந்தது இந்திய அணி.\nஇங்கிலாந்தில் ஏற்பட்ட சறுக்கலால் தனது பேட்டிங் குறித்தே அச்சமடைந்தார். என்ன பிரச்னை என யோசித்தார். சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரையில் அதுவும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள மைதானங்களில் 140-150 கி.மீ. வேகத்தில் வீசப்படும் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும். அதனைக் கையாள்வது சாதாரண விஷயமல்ல. இந்திய அணியில் ராகுல் டிராவிட் மட்டுமே இங்கிலாந்தில் பெருமளவு வெற்றிகரமாக விளையாடிய பேட்ஸ்மேன். இன்று அனைவரும் கொண்டாடும் டிவில்லியர்ஸ் கூட இங்கிலாந்து மண்ணில் மிக மோசமாகத்தான் ஆரம்ப காலங்களில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடித்து இந்தியாவுக்கு ஆஸி. சுற்றுப்பயணம். இங்கிலாந்து மண்ணில் சறுக்கிய கோலியை சாதாரணமாகவே எடை போட்டார்கள் ஆஸி பவுலர்கள். ஆனால் நான்கு சதம் அடித்து அசர வைத்தார் கோலி. க���ரணம்... ரவி சாஸ்திரி, கோலி பேட்டிங்கில் மேற்கொள்ளச் சொன்ன மாற்றம். அது விராட் கோலிக்கு நல்ல பலன் கொடுத்தது. இங்கிலாந்து மற்றும் ஆஸி மண்ணில் வேகப்பந்துவீச்சைக் கையாளும்போது, பவுலரின் மனநிலையைக் கணித்து கிரீஸுக்கு வெளியே வந்து எந்தவொரு ஷாட் விளையாடினாலும் ஜொலிக்கலாம் என்பதுதான் ரவி சாஸ்திரி கொடுத்த டிப்ஸ். ஆரம்பத்தில் இந்த முறையில் விளையாடுவது சரியாக வருமா என யோசித்தாலும், தனது பேட்டிங்கில் சரிவு ஏற்படுவதை கண்டு, ஆட்டபாணியை உடனடியாக மாற்றினர் கோலி. அதன் பின் வெற்றி வந்து சேர்ந்தது. 'தோல்வியில் இருந்துதான் வெற்றி' வரும் என்பதை கோலி உணர்ந்த தருணம் அது. தோல்வியை கோலி எப்போதுமே விரும்பமாட்டார்; ஆனால் தோல்வி அடைந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து உடனடியாக சரி செய்யக் கற்றுக் கொண்டார்\n\"எல்லாராலும் ஒரே மாதிரியான உத்தியை கடைபிடிக்க முடியாது. ஒவ்வொரு கேப்டனுக்கும் தனி உத்தி இருக்கும். ஒரு கேப்டன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்ன அவசியம்\" செய்தியாளர்களிடம் விராட் கோலி கேட்ட கேள்வி இது.\nகளத்தில் ஒரு போட்டியை வெல்ல வேண்டும் என்பதே முக்கியம். அதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும். ரசிகர்களிடமோ, மீடியவிடமோ, வர்ணனையாளர்களுக்கோ பதில் சொல்வதற்காக பயந்து பயந்து களத்தில் விளையாடமுடியாது. கண்ணியமான வகையில்தான் களத்தில் செயல்படுகிறேன் என்னை ஏன் சீண்டி கொண்டே இருக்கிறீர்கள் என்பது கோலியின் மன ஓட்டம்.\nகோலி சொல்வதில் உண்மையும் இருக்கிறது. வெளிப்படையாக இருப்பது எப்பவுமே நல்லது. விராட் கோலி திடீரென பதட்டப்படுவதில்லை. போட்டியின் முதல் ஓவரில் இருந்தே அக்ரசிவ் பாணியை கடைபிடிப்பது அவர் ஸ்டைல். அக்ரசிவ் என்பது பந்துகளை சிக்சருக்கு விரட்டுவது கிடையாது. ஃபீல்டிங்கின்போது கூட போட்டியை எதிரணியினருக்கு விட்டு கொடுக்காமல் கடைசி வரை போராடுவதுதான் விராட் கோலியின் அக்ரசிவ் மனப்பான்மை. டெஸ்ட் போட்டிகளில் விராட்டின் அக்ரசிவ் மனப்பான்மைதான் இந்தியாவுக்கு வெற்றிகளை தேடி தருகிறது.\nகடந்த தொடரில் தென்னாபிரிக்காவை 2-0 என தொடரை வென்றாலும், அடுத்த போட்டி ஒன்றும் ரப்பர் ஆட்டம் கிடையாது, அதையும் வென்றே ஆக வேண்டும் என வீரர்களிடம் சொன்னார். கோட்லா டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்சின் அபாரப் போராட்டத்தை முறியடித்து ஐந்தாம் நாளின் கடைசி செஷனில் வெறும் நான்கு ஓவர்களில் ஆட்டத்தை முடித்து ஸ்டம்ப்களை பிடுங்கினர் இந்திய வீரர்கள். விடாக்கொண்டன் விராட் கோலியின் அக்ரசிவ் மனப்பான்மைதான் இந்த டெஸ்ட் போட்டியை வெல்ல காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எதிரணியை மனரீதியாகப் பலவீனப்படுத்துவதன் உத்திக்கு, சம்பிரதாயமாக நடக்கும் கடைசிப் போட்டியிலும் வெறியோடு விளையாடி 338 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது ஓர் உதாரணம்.\nவிராட் கோலி தோல்விக்காக எப்போதும் அணியில் விளையாடிய நபர்களை பிரஸ்மீட்டில் வைத்து குற்றம் சாட்டமாட்டார். கோலிக்கு வயது 27. ஏறக்குறைய இந்திய அணியில் தற்போது விளையாடுபவர்கள் அனைவருக்குமே வயது 23- 28 தான். இதனால் சீனியர், ஜூனியர் வேறுபாடு பிரச்னை கோலிக்கு இல்லை. தோல்விக்கு அணியில் இருக்கும் ஓரிரு வீரர் மட்டும் காரணமாகிவிட முடியாது என்பார் கோலி. பேட்டிங் மட்டுமோ, பவுலிங் மட்டுமோ, பீல்டிங் மட்டுமோ வைத்துக்கொண்டு ஒரு போட்டியை வெல்ல முடியாது. மூன்று துறைகளிலும் வீரர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பது கோலி சொல்லும் ரகசியம். இந்திய அணி வரலாற்றிலேயே பீல்டிங்க்காக அதிக பயிற்சி கொடுக்க பயிற்சியாளரிடம் வலியுறுத்தியது கோலி தான்.\nகோலியின் அடுத்த இலக்கு இந்திய அணியை வேகபந்துவீச்சில் தரம் உயர்த்துவதுதான். இதற்காக 10 -12 சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார். கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒரு குடும்பம்தான். இதில் யாரையும் யாருக்காகவும் விட்டுகொடுக்ககூடாது என்பது கோலி ஸ்டைல்\n4. பெஸ்ட் பாய் ஃப்ரெண்ட்\n’பெண்கள் நம் கண்கள், தெய்வங்கள்’ என்றெல்லாம் போலியாக தன்னை வெளிபடுத்திக்கொள்ளாமல் ஆண்களைப் போன்று பெண்களும் சமமாக பாவிக்கப்பட வேண்டும் என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் கோலி. ’பெண்களை நாம் நமக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை விதைத்துள்ளோம். இதுவே பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல்கள் போன்ற பலவற்றுக்கும் அடிப்படைக் காரணம். பெண்களைப் பற்றிய ஆண்களின் மனநிலை வருத்தம் தருகிறது என்றும் சொல்லியிருக்கிறார்.\nஇதை வெறுமனே சம்பிரதாயமாகச் சொல்லவில்லை கோலி. தன் காதலிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் மூலம் அதை நிரூபிக்கவும் செய்கி��ார். விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுடன் நெருக்கமாக இருப்பதை பற்றியெல்லாம் பலரும் விமர்சித்தார்கள். உலகக் கோப்பை தோல்விக்கு அனுஷ்கா ஷர்மா தான் காரணம் என ஆன்லைனில் பரிகசித்தார்கள். எவ்வளவு இடர்பாடுகள், தொந்தரவுகள் இருந்தாலும் அனுஷ்கா ஷர்மாவுக்கு பக்கபலமாக, பாதுகாப்பாக மோசமான காலகட்டத்திலும் உடன் இருந்தார் விராட் கோலி. அந்தக் குணமே விராட் கோலிக்கு ரசிகைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. இக்கட்டான நேரத்தில் எத்தனை ஆண்கள் பரிகாசம் செய்தாலும் தனக்காக ஒருவன் இருக்க வேண்டும் என்பதுதானே பெண்களின் விருப்பமும்\n5. மீடியா மீது பாய்ச்சல்\nதென்னாபிரிக்கா தொடரில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றும், பல மீடியாக்கள் பிட்ச்சை குறை சொல்வதையே குறியாக இருந்தார்கள். வேகப்பந்துக்கு சாதகமாக பிட்ச் அமைக்கும்போது சுழற்பந்துக்கு சாதகமாக ஏன் பிட்ச் அமைக்க கூடாது அவ்வாறு அமைக்க கூடாது என்றோ, இப்படித்தான் பிட்ச் இருக்கவேண்டும் என்றோ ஏதேனும் விதிகள் இருக்கிறதா அவ்வாறு அமைக்க கூடாது என்றோ, இப்படித்தான் பிட்ச் இருக்கவேண்டும் என்றோ ஏதேனும் விதிகள் இருக்கிறதா தோல்வி அடையும்போது கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால் வெற்றி பெற்றாலும் வீரர்களின் திறமையை அங்கீகரிக்காமல் பிட்சை குறை சொல்லலாமா தோல்வி அடையும்போது கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால் வெற்றி பெற்றாலும் வீரர்களின் திறமையை அங்கீகரிக்காமல் பிட்சை குறை சொல்லலாமா’ என்றெல்லாம் காரசாரமாக கொந்தளிக்கிறார் கோலி.\nஎங்களைப் பற்றி நெகடிவ்வாக எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், நிஜமாகவே ஒரு பவுலர் நன்றாக பந்து வீசினாலோ, பேட்டிங் செய்தாலோ கூட அவர் இந்திய வீரராக இருந்தால் சிறியளவில் கூட பாராட்ட மறுப்பது ஏன்\nஇதற்குமுன் இருந்த கேப்டன்கள் மீடியாக்களின் கேள்விக்கு மழுப்புவார்கள். ஆனால் இம்முறை கோலியோ எதிர் கேள்வி கேட்டிருக்கிறார். வீரர்களுக்கு ஆதரவாக ஒரு கேப்டன் மீடியாவில் வெளிப்படையாக பதில் அளிப்பது அணியில் உள்ள வீரர்களுக்கு மிகுந்த மன தைரியத்தைக் கொடுக்கும். சுழற்பந்துக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டது உண்மை என்றாலும், அஷ்வின், ஜடேஜா , குறிப்பாக அமித் மிஸ்ரா , கடைசி போட்டியில் உமேஷ் யாதவ் அட்டகாசமாக பந்��ு வீசியதை யாராலும் மறுக்கமுடியாது. 'தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் மனதில் புழுங்காமல் கேட்டு பெறுவதில் தவறில்லை' என்பதை உணர்த்தியிருக்கிறார் இந்த டிரெண்டி நாயகன்.\n6. தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாதே\nசாதனைகளுக்காக வெறுமனே ரன்களை சேர்ப்பது கோலிக்கு பிடிக்காத காரியம். அணி வெற்றி பெறுவதே முக்கியம். ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் 500 ரன்களை அடித்து அந்த போட்டி டிரா ஆவதில், விளையாடி என்ன பயன் இருக்க போகிறது ஒன்று வெற்றி அல்லது தோல்வி என இரண்டில் ஒரு முடிவு கிடைத்தால் தானே போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என கேட்கிறார் விராட் கோலி.\nவேண்டுமென்றே ஜவ்வென இழுத்து கடைசி ஓவரில் ஹீரோயிசம் காட்டும் பழக்கம் கோலிக்கு கிடையாது. ஒரு விளையாட்டை ரசிகர்களின் பொழுதுபோக்குக்கோ, தனிப்பட்ட சாதனைகளுக்காகவோ விளையாடக்கூடாது. விளையாட்டு வீரருக்கான இலக்கணத்தோடு விளையாட வேண்டும். அந்த வகையில் விராட் கோலி சிறந்த விளையாட்டு வீரருக்கான பண்புகளைக் கொண்டவர். தனிப்பட்ட அளவில் மட்டுமின்றி கேப்டனாக இருக்கும்போதும் அதே பாணியைத்தான் கடைபிடிக்கிறார். கோட்லா டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளில், கோலி அவுட் ஆனதும் ரஹானே சதத்துக்காக நேரத்தை வீணடிக்காமல் அதிரடியாக விளையாடி சதமடித்து இந்தியாவை வலுவான ஸ்கோருக்கு உயர்த்தினார். ’எனக்கு ரஹானே மாதிரி வீரர்கள்தான் வேண்டும்’ என்கிறார் கோலி.\n7. வெற்றி மீது வெறி\nகோலிக்கு ரன்கள் சேர்ப்பதில் எப்போதுமே ஒரு காதல் உண்டு. ஒரு சதமடித்து அவுட் ஆனால் கூட, கடும் ஏமாற்றத்தோடு தான் களத்தில் இருந்து திரும்புவார். ஒரு பேட்ஸ்மேனாக, களத்தில் நின்று வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது கோலியின் விருப்பம்.\nகடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரில் 20 ஓவர் போட்டி விளையாடும்போது, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 180 ரன்களைச் சேர்த்தது. அதன் பின் இந்தியாவின் இன்னிங்க்ஸில் கோலி களமிறங்கி பந்துகளை நொறுக்கினார். 41 பந்தில் 10 பவுண்டரி ஒரு சிக்சர் என 66 ரன்களை எடுத்து, ஷார்ட் பந்தில் தேவையற்ற ஒரு மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனார். அவர் அவுட் ஆகும்போது ஸ்கோர் 14 ஓவரில் 131 ரன். இந்தியா வெற்றிக்கு ஆறு ஓவரில் 50 ரன்கள் தேவை. கேப்டன் தோனி களத்தில் இருந்தும் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்���ியா தோற்றது. அந்தப் போட்டியில் கோலி சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவரை யாரும் குறை சொல்லப்போவதில்லை எனினும் அன்றைய தினம் இரவு முழுவதும் தனியாக உட்கார்ந்து, அந்த மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனதால் தான் இந்திய அணி தோற்றது என குற்ற உணர்ச்சியை உணர்ந்ததாக பின்னர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதுதான் கோலி. வெற்றி மீது வெறி கொண்டவர்.\nஅடுத்த உலககோப்பையில் கோலி தான் இந்தியாவை வழிநடத்துவார் என்று தெரிகிறது. அப்போது அவருக்கு 31 வயது முடிந்திருக்கும். எந்த இங்கிலாந்தில் சரிவைச் சந்தித்தாரோ அதே இங்கிலாந்து மண்ணில் அடுத்த உலகக்கோப்பையை வென்றால், கோலி இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தமாக இடம் பெறுவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அ���்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annakannan-photos.blogspot.com/2006/08/blog-post_02.html", "date_download": "2018-07-21T15:38:16Z", "digest": "sha1:D72AWD67BWT327C5RNVVK2LQVUG7CJKS", "length": 7969, "nlines": 92, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: இல.கணேசன் உடன் சிஃபி அலுவலகத்தில்", "raw_content": "\nஇல.கணேசன் உடன் சிஃபி அலுவலகத்தில்\n8.6.2006 அன்று எம் அழைப்பின் பேரில் சிஃபி அலுவலகத்திற்கு வந்த பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் இல.கணேசன், ஆங்கிலத்தில் அமைந்த அரட்டையில் பங்கேற்று சுமார் 70 கேள்விகளுக்கு ஒன்றரை மணி நேரத்தில் விறுவிறுப்பாகப் பதில் அளித்தார்.\nஇல.கணேசனின் எளிமையும் ஆற்றொழுக்கான பேச்சாற்றலும் தனி மனிதப் பண்பும் பலரும் அறிந்தது. இந்த அரட்டைக்கு வந்தவர், வெகு இயல்பாகவும் எளிமையாகவும் நட்புடனும் பேசினார். அவரை எழுத்தாளர் மலர்மன்னன், டைடல் பூங்காவிற்கு அழைத்து வந்தார்.\nகுறித்த நேரத்தில் அவர் வரவேண்டுமே என்று என்னைக் கவலைப்பட வைக்காமல் சற்று முன்னதாகவே வந்து நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்தார்.\nவாசகர்களின் பல தரப்பான கேள்விகளுக்கு இல.கணேசன், நயத்துடன் பதில் அளித்தார். கேள்விகளைப் பார்த்து அவர் பதிலைச் சொல்லச் சொல்ல, சிஃபி ஆசிரியப் பிரிவில் உள்ள மூத்த இதழாளர் கே.வெங்கடேஷ் தட்டச்சு செய்தார். உடன் மலையாள சிஃபியின் ஆசிரியர் சென்னி வர்கீஸ் இருந்தார்.\nஇல.கணேசன் உடனான அரட்டையின் முழு வடிவையும் இங்கு வாசிக்கலாம்.\nஇல.கணேசன், அரட்டையில் பங்கேற்றது மட்டுமல்லாமல் தமிழ் சிஃபிக்காக, 'இந்துத்வா' என்ற தலைப்பில் அரை மணி நேரம் சிறப்பாக உரையாற்றினார். மேலும் சிஃபிமேக்ஸ் தளத்திற்காக ஆங்கிலத்தில் அமைந்த ஒளி நேர்காணல் ஒன்றுக்கும் பதில் அளித்தார். அவருக்கு நான் ���ழுதிய 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற நூலை அன்பளிப்பாக அளித்தேன்.\nஇங்குள்ள படங்களை எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:54 PM\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nதிருவரசமூர்த்தி - நந்தினி திருமணம்\nதேவன் போட்டி: ஆராயும் நடுவர்கள்\nஅழகிய எருமைகள், மஞ்சள் மலர்கள், வைகறை வானம்\nவாசுகி ஜெயபாலன் இசை நிகழ்ச்சி\nகொடைக்கானலில் ஒரு தேன்கூட்டின் அருகே\nமதுரைக் கலைக் கூடம் ஒன்றில்\nஇல.கணேசன் உடன் சிஃபி அலுவலகத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://korakkar-sankar.blogspot.com/2012/04/blog-post_09.html", "date_download": "2018-07-21T15:16:42Z", "digest": "sha1:JWG4HLQUUP6SPLLROWXK3IMKMPAURPGP", "length": 10840, "nlines": 125, "source_domain": "korakkar-sankar.blogspot.com", "title": "கோரக்கர்: கஞ்சமலை அதியமானும் நெல்லிக்கனியும்", "raw_content": "\nஇவர் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.\nஅஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய\nபுலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.\nதிண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன\nஅதியமான் ஒளவையாரிடம் கொண்ட அன்பினை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகளிலேயே மிகச் சிறந்த நிகழ்ச்சி ஒன��று உண்டு. அதுதான் நெல்லிக்கனி அளித்த செயல். அதியன் மிகவும் பாடுபட்டுப் பெற்றது கரு நெல்லிக்கனி. அதனை உண்டவர் நீண்ட நாள் வாழ்வார்கள் என்னும் சிறப்பினைப் பெற்றது அக்கனி. அத்தகு கனியைத் தான் உண்ணாது ஒளவைக்குக் கொடுத்தான் அதியன்.\nஅது இந்த மலையில் உள்ள கரும்பாறை பகுதியில் இருந்து\nஎனக்கும் ஒரு நெல்லிக்கனி தேவைப்படுது எங்க போகனும் அதுக்கு\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி (13)\nதிருச்செங்கோடு மலை சிறப்பு (4)\nபழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் (10)\nகஞ்சமலை சஞ்சீவி லிங்கம் என்னும் சுயம்பு லிங்கம்\nகஞ்சமலை அங்கவை சங்கவை திருமணம்\nஎடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க மந்திரம்\nபொதுவாக ஒரு செயலை தொடங்கு முன் அந்த காரியம் வெற்றி பெற ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி பின் அந்த காரியத்தை தொடங்குவோம் சில சமயங்களில் அது ...\nசெல்வம் பெருக எளிய வழிகள்\nசெல்வம் பெருக எனது குருநாதர் அவர்கள் சில வழிகளை கூறியுள்ளார் . அவற்றை என் குருவின் அனுமதியோடு நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...\nமூலிகை மர்மம் - நாயுருவி\nநாயுருவி வசியம் செந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வ...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -2)\nபட்சிகளின் SUPER STAR என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்).பட்சிகளின் POWER STAR என்றால் அது மயில் ...\nதனசெயன் நாடி வர்மக்கலை தெரிய முக்கிய கலையான ஆயுதம் மூலம் தாக்கவேண்டும் என்றால் களரியும் . பின் நோக்கு வர்மத்திர்க்கு யோகாசனம...\nசாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)\nநத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது) ...\nஓம் என்பதன் அறிய விளக்கம்\nஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது முருக பெருமானிடமிருந்து அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது. பின் அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்தனர். அக்கலை ஒ...\nஅகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில் பூனை வணங்கி என்ற மூலிகைக்கு காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து அதன் தலை��்கு ஒரு லட்சம் உரு கொடுத்தால...\nமூலிகை மர்மம் - நிலம்புரண்டி\nநிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும் .இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://korakkar-sankar.blogspot.com/2014/04/1.html", "date_download": "2018-07-21T15:10:47Z", "digest": "sha1:VCMK62AW5AFOIPBDN5CAYXTOQJ32QSG4", "length": 20512, "nlines": 134, "source_domain": "korakkar-sankar.blogspot.com", "title": "கோரக்கர்: சிவம் - ஒரு புனித பயணம் -1", "raw_content": "\nசிவம் - ஒரு புனித பயணம் -1\nபொதுவாக சிவபெருமானை நாம் தவறான கருத்துடனே பதிவு செய்து வருகிறோம் . அதனால் இந்த பதிவு ஒரு மிக ஆழமான உண்மை வெளிக்கொணரும் பதிவு என நம்புகிறோம்.இந்த பதிவில் வரும் கருத்துக்கள் அனைத்தும் எனது குருவின் வழிகாட்டுதலால் அந்த சிவபரம்பொருள் அனுகிரகத்தால் பதிவிடுகிறன் . இதில் தவறு இருப்பின் என்னை மன்னித்தருளவேண்டுகிறேன்.\nமுதலில் நாம் இங்கு சிவன் என்று கூறுவது சிவபரம்பொருள் அல்ல,அவர் ருத்திரன் ஆவார். அவர் சிவபெருமானால் படைக்கப்பட்டவர், அவர் மட்டுமல்ல விஷ்ணு ,பிரம்மாவும் சேர்த்து தான், முக்கிய குறிப்பு இவர்கள் மூவரும் மனிதர்களாகதான் படைக்கப்பட்டனர், அவர்களுடைய ஜோடியையும் சேர்த்துதான். அவர்கள் மனிதர்களாக பிறந்துதான் தெய்வநிலையை அடைந்தார்கள் என அவ்வையார் தம் பாடலில் கூறுகிறார்.\n“அயனொடு மாலும், ஹரனும் பிறந்தது மானிடமே\nஇவர்களை படைத்தது ஆதிபராசக்தியும், ஆதிசிவனும் தான். இவர்களே எப்படி மானுடம் வாழ வேண்டும் என்பதை காட்ட சிவன்(ருத்திரன்) பார்வதி என்ற திருநாமத்துடன் அவதரித்தனர். இவர்களுக்கு ஐந்து ஆண்குழந்தைகள் ஒருபெண் குழந்தை வீரபத்திரர், பைரவர் , முருகன், விநாயகர் ,ஐயப்பன், அசோகசுந்தரி\nஇப்பொழுது சிவன் என்ற சொல்லுக்கு வருவோம் சிவன் என்பது ஆண்பால், சிவ என்பது பெண்பால், சிவம் என்பது இரண்டும் சேர்ந்த நிலை. அனைவரும் சிவன் என்பது ஜீவன் அல்லது உடல் என்பார்கள் சிவ என்பது சக்தியின்நிலை இங்கு தமிழ் வார்த்தை சற்று கவனமாக பார்ப்போம் .சிவன் என்பதில் ன் குறிப்பது ஆண்பால் உ தா: சூரியன் சந்திரன்\nசிவ என்பதில் சிவபிரியா ,அனுசுயா ஆவாக வருகிறது\nமேலும் நம் கருத்தில் பார்த்தால் விஜயன், விஜயா என்போம்\nஇங்கு சிவத்தில் சி யின் மேலுள்ள கொம்பு போனால் சவம் ஆகிவிடும் அதுபோல ���க்தியின் உள்ளே உள்ள 'க் ' குக்கு மேலே உள்ள புள்ளி போனால் சகதி ஆகிவிடும்\nமேலும் நாம் எங்கிருந்து வந்தோமானால் சிவத்திடம் இருந்து தான், அதனால் தான்நாம் மீண்டும் அங்கு செல்ல விரும்புகிறோம், அதுவே நமக்கு சிவலோகம் ஆகும்.அங்குதான் பிறப்பு அறுக்கபடுகிறது. அதற்க்கு மிகவும் துணைபுரிகிறவர்தான் (சிவன்) சிவபெருமான் வேறுயாரும் கிடையாது, யாரிடம் சென்றாலும் கடைசியில் இவரிடம் தான் வரவேண்டும் .\nசிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்\nஅவனை வழிபட்டு அங்குஆமாறு ஒன்றில்லை\nஅவனை வழிபட்டு அங்கு ஆமாறுகாட்டும்\nகுருவை வழிபடின் கூடலும் ஆமே\nசிவனுக்கும் சக்திக்கும் நிறைய பெயர்கள் அது பற்றி இங்கு விவாதிக்க தேவையில்லை . நம் கருத்து அவரை பற்றியதே அவரிடம் செல்வது குறித்துதான்.\nஅவருக்கு இரு மனைவியர் என்கிறார்கள் இது முற்றிலும் தவறான கருத்து அவரின் மனைவி பார்வதி மட்டுமே, ஒரு சிலர் இரண்டவது மனைவி கங்கை என்கிறார்கள். மகாபாரதத்தில் சாந்தணுவுக்கும் கங்கைக்கும் பிறந்தவர் பீஷ்மர் என்று வரும்.\nதேவலோக நதியான கங்கையும் தேவர்களும் சத்திய லோகத்தில்பிரம்மனை தரிசிக்க சென்றனர். அப்பொழுது வருண தேவன் தன்னுடைய சக்தியினால் மெல்லிய காற்றினை வீசச் செய்தான், அக்காற்றில் கங்கையின் மேலாடை விலகியது. அதைக் கண்டு திகைத்த தேவர்கள் அதைக் காணாமல் கீழ் நோக்கினர். வருணன் இச்செயலினைக் கண்டு பிரம்மா கோபமடைந்தார். அதனால் வருணனை பூலோகத்தில் மனிதனாக பிறக்கும் படி சாபமிட்டார். அத்துடன் மேலாடைய சரி செய்யாத கங்கையையும் பூலோகத்தில் பெண்ணாக பிறக்கவும், மனிதனாக பிறக்கும் வருணனை திருமணம் செய்து கணவனுக்கு பிடிக்காத செயல்களை செய்வாயெனவும் சாபமிட்டார்.\nஇதனால் வருந்திய கங்கை சாபவிமோசனம் கேட்டார். அதனால் மனமிறங்கிய பிரம்மா கணவனுக்கு பிடிக்காத செயல்களை செய்து வருபவளை எப்பொழுது மோகம் நீங்கிய மனிதன் அச்செயல்களுக்காக காரணம் கேட்கின்றானோ அப்பொழுது கங்கைக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். பிரம்மாவின் சாபத்தின்படியே வருணன் சாந்தனு மகாராஜாவாக பிறந்தார்.கங்கை கண்ட சந்தனு அவளின் மீது காதல் கொண்டார், அவளை திருணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு கங்கை தன்னுடைய செயல்களை ஏன் என்று கேள்வி கேட்க கூடாதென ஒரு நிபந்தனையுடன் திருமணத்��ிற்கு சம்மதம் தெரிவித்தாள். கங்கை மீதிருந்த காதலால் அந்நிபந்தனையை சாந்தனு வடிவிலிருந்த வருணன் ஏற்றார்.\nஇருவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்தது, கங்கை அக்குழந்தை எடுத்து சென்று ஆற்றில் மூழ்க செய்தாள். சந்தனு கங்கையுடைய நிபர்ந்தனையின் காரணமாக எதையும் கேட்காமல் இருந்தார். ஆனால் அடுத்தடுத்து பிறந்த அத்தனை குழந்தைகளும் கங்கை ஆற்றில் மூழ்கடித்தாள். ஏழாவது குழந்தை பிறந்தது அக்குழந்தையையும் ஆற்றில் மூழ்கடிக்க சென்ற பொழுது, அக்கொடுமை தாங்காமல் சந்தனு ஏன் அவ்வாறு செய்கிறார் என்று கேட்டார். கங்கையின் சாபம் விலகியது. அவள் பிரம்மதேவனின் சாபத்தினையும், அதன்பிறகு நிகழ்ந்தவைகளையும் விளக்கினார்.\nகங்கையும் சிவபெருமானை பாதாள லோகத்திற்கு அடித்து சென்று அங்கு வாழ்வெதன்ற தீர்மானத்துடன் மிகவேகமாக பூலோகத்திற்கு வந்தாள். அவளுடைய அவேசத்தின் காரணமுணர்ந்த சிவபெருமான் தன்னுடைய சடாமுடியில் கங்கையை சிறைபிடித்தார்.\nசிவபெருமானின் சடாமுடியிலேயே சுற்றி திரிந்த கங்கை மீண்டும் பூலோகத்திற்கு தர பகிரதன் தவமியற்றினான். அதனால் பூமிதாங்குமளவு மட்டும் கங்கையை சிவபெருமான் அனுமதித்தார். கங்கை பகீரதனின் முன்னோர் சாம்பலிருந்து அவர்களுக்கு மோட்சத்தினை அளித்தாள். பகீரதனின் தவத்தில் மகிழ்ந்த கங்கையை பாகீரதி என்றும், கங்கை சடாமுடியில் தாங்கியமையால் சிவபெருமான் கங்காதரன் என்று அழைக்கப்படுகிறார்\nஅங்கு எப்படி (மகாபாரதத்தில் ) சிவனின் மனைவி, மற்றொருவருக்கு மனைவியாக முடியும் என்பதை மக்கள் யோசிக்கவேண்டும் .அனைத்து தேவாரபாடல்களிலும் ,திருவாசகத்திலும் கங்கையை அணிந்தார்,புணைந்தார் என்று தான் வருமே தவிர ,மணந்தார் என்றுவராது, சிவனை மணக்க முயன்றால் கங்கை, ஆனால் முடியவில்லை மேலும் தன் பிரவாகத்தை தாங்கும் வல்லமை சிவனின் முடிக்கு உண்டு என்பதை அறிந்துமுடியில் இடம்பெற்றாலே தவிர மணந்து அல்ல\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி (13)\nதிருச்செங்கோடு மலை சிறப்பு (4)\nபழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் (10)\nசிவம் - ஒரு புனித பயணம் -2 (சிவமாசக்தியா\nசிவம் - ஒரு புனித பயணம் -1\nஎடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க மந்திரம்\nபொதுவாக ஒரு செயலை தொடங்கு முன் அந்த காரியம் வெற்றி பெற ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி பின் அந்��� காரியத்தை தொடங்குவோம் சில சமயங்களில் அது ...\nசெல்வம் பெருக எளிய வழிகள்\nசெல்வம் பெருக எனது குருநாதர் அவர்கள் சில வழிகளை கூறியுள்ளார் . அவற்றை என் குருவின் அனுமதியோடு நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...\nமூலிகை மர்மம் - நாயுருவி\nநாயுருவி வசியம் செந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வ...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -2)\nபட்சிகளின் SUPER STAR என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்).பட்சிகளின் POWER STAR என்றால் அது மயில் ...\nதனசெயன் நாடி வர்மக்கலை தெரிய முக்கிய கலையான ஆயுதம் மூலம் தாக்கவேண்டும் என்றால் களரியும் . பின் நோக்கு வர்மத்திர்க்கு யோகாசனம...\nசாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)\nநத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது) ...\nஓம் என்பதன் அறிய விளக்கம்\nஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது முருக பெருமானிடமிருந்து அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது. பின் அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்தனர். அக்கலை ஒ...\nஅகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில் பூனை வணங்கி என்ற மூலிகைக்கு காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து அதன் தலைக்கு ஒரு லட்சம் உரு கொடுத்தால...\nமூலிகை மர்மம் - நிலம்புரண்டி\nநிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும் .இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2013/12/blog-post_6088.html", "date_download": "2018-07-21T15:15:50Z", "digest": "sha1:JEV7EJGEY7P7LGWIJLNNZRO6UTR2SHQ2", "length": 7227, "nlines": 133, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: இறைவன் வாசம் செய்யும் இடம்.", "raw_content": "\nஇறைவன் வாசம் செய்யும் இடம்.\nMani Prem கடவுளை் பார்ப்பதற்கு கூட பணம் இருந்தால் தான் முடிகிறது\n்அப்படி ஆனால் ஏைழகளுக்கு பணமும் கிைடக்காது கடவுள் அருளும்\nஇறைவனை காண உண்மையான பக்தி போதும்.பணம் இருப்பவன்\nஆலயங்களில் உள்ள அலங்கார சிலை உருவத்தைப் பார்���்கிறான்.\nகடவுள் அருள் கிடைப்பதில்லை. அது ஆடம்பர பக்தி.\nகண்ணப்பன்,நந்தனார்,பக்த தியாகராஜர் .துளசிதாசர் ,பக்த\nதுருவன்,புரந்தரதாசர், கபீர் இன்றும் போற்றுகிற இவர்கள் இறைவனை\n,யானை காணிக்கை அளிப்பவர்கள் ஊரைக்கொன்று உலையில்\nஅங்கிங்கெனாதபடி ஆனந்த பூர்த்தியாகி எங்கும் நிறைந்துள்ளான்\nஇறைவன்.ஆலயத்திலும் தர்ம தரிசனம் உண்டு. விதிப்பயன் ஒருவனை\nஅதிர்ஷ்ட துரதரிஷ்ட் மாக மாற்றும். கர்ம வினை. ரயிலில் பாடிய\nசுந்தராம்பாள்,பயணச்சீட்டு அளித்த ரஜினி இறைவனருள்\nபெற்றவர்கள்.தினந்தோறும் பாட்டு வகுப்பு செல்பவர்கள்,ஓவிய வகுப்பு\nசெல்பவர்களைவிட எந்த வகுப்பிற்கும் செல்லாமல் புகழ் பெரும்\nமனிதர்களைப் பார்க்கிறோம். வரகவி பாடல்களை ஆராய்ச்சி செய்து\nமுனைவர் பட்டம் பெறுகிறோம்.நாம் ஒரு காவியம் படைக்க\nமுடியாது.இறைவனைக்காண பணம் வேண்டாம். இறைவன் இருக்கும்\nஇடத்தில் அருள் புரிவான். ரமணர்,விவேகானந்தர் ஒருவர் கோவணம்\nமட்டும்.அடுத்தவர் காவி.இருவரும் பொருளைப்பற்றி சித்திதவர்களல்ல.\nஅருளைப்பற்றி சிந்தித்தவர்கள். உண்மை அன்பும் பக்தியுமே\nஇறைவன் வாசம் செய்யும் இடம்.\nகபீர்:--காசிக்கு .மதுரா.போன்ற தீர்த்த ஸ்தானங்களுக்கு சென்றாலும்\nகங்கையில் மூழ்கினாலும் உண்மையும் நேர்மையுமான ஈடுபாடான பக்தி இன்றி இறைவன் அருள் கிட்டாது.\nஇறைவன் வழிபாடு என்பது உள்ளத்தில் இருக்கவேண்டும். ஆடம்பர பக்தியில் லௌகீகம் அதிகம். அலௌகீகம் இல்லை.\nஆகையால் தர்மம் வெல்கிறது. மழை பெய்கிறது.\nசெவிச்செல்வம் உனது புகழ் .\nஅந்த உணர்வில் அவன் நமக்கு ஆனந்தம் மன நிறைவு அளிக்க...\nஅறிவுபெற்ற மனிதன் ஞானம் பெறாததாலா\nஇது பக்தியின் உயர் நிலை.அதுவே ஆனந்தம்\nஅது எத்தனை பேரால் முடியும்\nபிரார்த்தனை நம் எண்ணத்தை செயல் படுத்தும்\nஇறைவன் வாசம் செய்யும் இடம்.\nஇதுவே பிரம்மானந்தம். இதை உணரமுடியும். விளக்க முடிய...\nஇல்லையேல் இன்னல் நிறைந்த துன்ப வாழ்க்கை.\nஅந்த நிலையில் உணர்வதே பரமானந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2744&sid=2274be5cd38196a46ee6046378f4cac2", "date_download": "2018-07-21T15:50:42Z", "digest": "sha1:QIZ4H2ND3PWPAMAJJUHZMK7PQAOV3MJM", "length": 30446, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்��� பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவருக ஆங்கில புத்தாண்டே வருக....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சி���ுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2011/12/old-boys-association-2011.html", "date_download": "2018-07-21T15:40:56Z", "digest": "sha1:OVV7CTUED6ML5JRCQQ5H6TFSD3R5JZ7Y", "length": 3451, "nlines": 74, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *பழைய மாணவர்கள் சங்கம் - 2011", "raw_content": "\n*பழைய மாணவர்கள் சங்கம் - 2011\n2000 - 2001 பழைய மாணவர்கள்\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4\n(மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சி) போக பூமிக்கு புறப்படுதல்: பிறநாடு போதற்கு நிதி சேகரிக்கவேண்டுமென்று சிஷ்யர்கள் விரைந்து வெளியே கிளம்ப...\nஅமைவிடம்: திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந...\n*சென்னை புத்தகக் கண்காட்சி – 2012\n*டார்வினின் பரிணாமக் கொள்கை – சுவாமி விவேகானந்தர்\n*53வது பழைய மாணவர்கள் சங்கக் கூட்டம்\n*ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த பக்தர்கள் மாநாடு - திர...\n*அன்னையார் ஜெயந்தி (இன்று பிறந்த தினம்)\n*பழைய மாணவர்கள் சங்கம் - 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/2011/05/26/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T14:54:38Z", "digest": "sha1:NX54Z6F2V27RYX7P7LAPWGLSUXWR5OIX", "length": 17549, "nlines": 240, "source_domain": "sivamejeyam.com", "title": "கடுவெளிச் சித்தர் பாடல்கள் – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nகடுவெளி சித்தர் ஆனந்த களிப்பு\nபாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்\nசொல்லருஞ் சூதுபொய் மோசம் – செய்தால்\nசுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்\nநல்லபத்த திவிசு வாசம் – எந்த\nநாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2\nநீர்மேற் குமிழியிக் காயம் – இது\nபார்மீதில் மெத்தவும் நேயம் – சற்றும்\nபற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3\nநந்த வனத்திலோ ராண்டி – அவன்\nநாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்\nகொண்டுவந் தானொரு தோண்டி – மெத்தக்\nகூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4\nதூடண மாகச்சொல் லாதே – தேடுஞ்\nஏடாணை மூன்றும் பொல்லாதே – சிவத்\nதிச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5\nநல்ல வழிதனை நாடு- எந்த\nநாளும் பரமனை நத்தியே தேடு\nவல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த\nவள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6\nநல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்\nநாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே\nபொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே – கெட்ட\nபொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7\nவேத விதிப்படி நில்லு – நல்லோர்\nமேவும் வழியினை வேண்டியே செல்லு\nசாத நிலைமையே சொல்லு – பொல்லாச்\nசண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8\nபிச்சையென் றொன்றுங்கே ளாதே – எழில்\nஇச்சைய துன்னையாளாதே – சிவன்\nஇச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9\nமெஞ்ஞானப் பாதையி லேறு – சுத்த\nவேதாந்த வெட்ட வெளியினைத் தேறு\nஅஞ்ஞான மார்க்கத்தைத் தூறு – உன்னை\nஅண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10\nமெய்குரு சொற்கட வாதே – நன்மை\nபொய்க்கலை யால்நடவாதே – நல்ல\nபுத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 11\nகூடவருவ தொன்றில்லை – புழுக்\nகூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை\nதேடரு மோட்சம தெல்லை – அதைத்\nதேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12\nஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு – இந்த\nஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு\nமுந்தி வருந்திநீ தேடு – அந்த\nமூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13\nஉள்ளாக நால்வகைக் கோட்டை – பகை\nஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை\nகள்ளப் புலனென்னுங் காட்டை – வெட்டிக்\nகனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14\nகாசிக்கோ டில்வினை போமோ – அந்தக்\nகங்கையா டில்கதி தானுமுண் டாமோ \nபேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15\nபொய்யாகப் பாராட்டுங் கோலம் – எல்லாம்\nபோகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்\nமெய்யாக வேசுத்த காலம் – பாரில்\nமேவப் புரிந்திடில் என்னனு கூலம் \nசந்தேக மில்லாத தங்கம் – அதைச்\nசார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;\nஅந்த மில்லாதவோர் துங்கம் – எங்கும்\nஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17\nபாரி லுயர்ந்தது பக்தி – அதைப்\nபற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி\nசீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்\nசித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18\nஅன்பெனும் நன்மலர் தூவிப் – பர\nமானந்தத் தேவியின் அடியிணை மேவி\nஇன்பொடும் உன்னுட லாவி – நாளும்\nஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19\nஆற்றும் வீடேற்றங் கண்டு – அதற்\nகான வழியை யறிந்து நீகொண்டு\nசீற்றமில் லாமலே தொண்டு – ஆதி\nசிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20\nஆன்மாவால் ஆடிடு மாட்டம் – தேகத்\nதான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்\nவான்கதி மீதிலே நாட்டம் – நாளும்\nவையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21\nஎட்டுமி ரண்டையும் ஓர்ந்து – மறை\nஎல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து\nவெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த\nவெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22\nஇந்த வுலகமு முள்ளு – சற்றும்\nசெத்தேன் வெள்ளம் மதைமொள்ளு – உன்றன்\nசிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23\nபொய்வேதந் தன்னைப் பாராதே – அந்தப்\nபோதகர் சொற்புத்தி போத வாராதே\nமையவிழி யாரைச் சாராதே – துன்\nமார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24\nவைதோரைக் கூடவை யாதே: – இந்த\nவையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே\nவெய்ய வினைகள் செய்யாதே – கல்லை\nவீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25\nசிவமன்றி வேறே வேண்டாதே – யார்க்குந்\nதீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே\nதவநிலை விட்டுத் தாண்டாதே – நல்ல\nசன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26\nபாம்பினைப் பற்றியாட் டாதே – உன்றன்\nபத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே\nவேம்பினை யுலகிலூட் டாதே – உன்றன்\nவீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27\nபோற்றுஞ் சடங்கை நண்ணாதே – உன்னைப்\nபுகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;\nசாற்றுமுன் வாழ்வை ய���ண்ணாதே – பிறர்\nதாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28\nகஞ்சாப் புகைபிடி யாதே – வெறி\nகாட்டி மயங்கிய கட்குடி யாதே\nஅஞ்ச வுயிர் மடியாதே – பத்தி\nஅற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29\nபத்தி யெனுமேணி நாட்டித் – தொந்த\nபந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்\nசத்திய மென்றதை யீட்டி – நாளும்\nதன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30\nசெப்பரும் பலவித மோகம் – எல்லாம்\nசீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்\nஒப்பரும் அட்டாங்க யோகம் – நன்றாய்\nஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31\nஎவ்வகை யாகநன் னீதி – அவை\nஎல்லா மறிந்தே யெடுத்து நீபோதி\nஒவ்வா வென்ற பலசாதி – யாவும்\nஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32\nகள்ள வேடம் புனையாதே – பல\nகங்கையி லேயுன் கடன் நனையாதே\nகொள்ளை கொள்ள நினையாதே – நட்பு\nகொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33\nஎங்கும் சுயபிர காசன் – அன்பர்\nஇன்ப இருதயத் திருந்திடும் வாசன்\nதுங்க அடியவர் தாசன் – தன்னைத்\nதுதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34\nசித்தர்கள் வரலாறு (சித்தர் ஸ்ரீ சங்கு சுவாமிகள்)\nசித்தர் பாடல்கள் .. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்\nPrevious Article இராமதேவர் பாடல்கள்\nNext Article திருவள்ளுவர் ஞானம்\n28-06-2018 அன்று நம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் வியாழக்கிழமை பூஜை 6.30 மணிக்கு நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2018 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/page/72/", "date_download": "2018-07-21T15:52:15Z", "digest": "sha1:QEKN4JQIFKGSAV7UFNNNZWBXQ2D7EBYJ", "length": 13100, "nlines": 90, "source_domain": "tamilpapernews.com", "title": "Tamil Paper News » Page 72 of 72 » List of Tamil newspapers and news sites for news and information on politics, sports, business, education and health", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பா���ிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஆதார் திட்டம் ரத்து செய்யப்படமாட்டாது: நீல்கேனி\nபெங்களூர். மார்ச் 15- ஆதார் அட்டை ஆணையத்தின் தலைவரான நந்தன் நீல்கேனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். வருகிற மக்களவை தேர்தலில் அவர் பெங்களூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில்:- “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ...\nமலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக்\nகடந்த சனிக்கிழமை (மார்ச் 8-ம் தேதி) மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போனது. காணாமல் போன அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என ...\nதமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல்\nதமிழகத்தில் நூற்றில் பத்து பேர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார். எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் வைர விழா மற்றும் வட சென்னையின் சர்க்கரை நோய் விழிப்புணர்வுத் திட்ட தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. ...\nஇடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்\nநாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றுபட்டு களம் இறங்கிய எதிர்கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. ...\nகாவிரி சர்ச்சையின் கதை | The story of Cauvery dispute | | News 7 Tamil காவிாி நதிநீா் பங்கீடு விவகாரத்தில் ...\nதுப்பாக்கிசூடு சம்பவத்தால் தமிழக அரசு வேதனை \nதூத்துக்குடியில்உள்ள நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரி நேற்று அமைதியான முறையில்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது.இந்த சம்பவத்தில் ...\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டமும் துப்பாக்கி��்சூடும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். நாடுமுழுவதும் ...\nவாட்ஸ் ஆப் வணிக செயலி\nஉள்ளூரில் சலவை தொழில் செய்பவரிடம் நீங்கள் கொடுத்த துணிகளை, அவர் இந்த துணிகளை துவைத்து உலர வைத்து, மடித்து உங்களிடம் தருவதற்கு தயாராக வைத்திருக்கிறாரா என்பதை ...\nஇந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்\nபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, யூடியூப் காணொளி தளத்தில் இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில், டான் டிடிஎம் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சுமார் 105 ...\nஅச்சமூட்டும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்\nகடந்த சில மாதங்களாகக் காப்பு வரியைப் பரஸ்பரத் தாக்குதலுக்கான ஆயுதமாக வைத்து எச்சரித்துக்கொண்டிருந்த அமெரிக்காவும் சீனாவும், தற்போது வர்த்தகப் போரில் நேரடியாக இறங்கியிருக்கின்றன. இரு நாடுகளும், ...\nவளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன்\nசமீபத்தில் வெளியான வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது நமது எதிரிநாடக பார்க்கப்படும் பாகிஸ்தானை விட மிக மோசமான நிலையிலுள்ளது வேதனையளிக்கிறது. இது ...\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்ட��\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2011/04/blog-post_11.html", "date_download": "2018-07-21T15:41:38Z", "digest": "sha1:HYIW2WZOS4LVN3JRT7IERANQROYOFUS5", "length": 52933, "nlines": 468, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: டயல் எம் ஃபார் மர்டர்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nடயல் எம் ஃபார் மர்டர்\n“Dial M for Murder” என்ற ஆங்கிலத் திரைப்படம் 1954 ஆம் வருடம் வந்தது. Alfred Hitchcock அவர்களால் இயக்கப்பட்ட இந்த திரைப்படத்தினை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். தில்லியில் இப்போது நடக்கும் கொலைகளைப் பற்றிப் படிக்கும் போது, 1989-ம் ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது பார்த்த இந்தத் திரைப்படம் பற்றிய நினைவுகள் தான் எனக்கு வருகிறது.\nகடந்த ஃபிப்ரவரி மாதத்தில் புது தில்லி ரெயில் நிலையத்தின் வெளியே வந்து நின்ற ஆட்டோவிலிருந்து ஒரு Bag-ஐ இறக்கி வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அந்த பையினுள் இருந்தது நீது சோலங்கி என்கிற இளம்பெண்ணின் உடல். வைத்துவிட்டு சென்றது அவருடன் தங்கி இருந்த/கல்யாணம் செய்து கொண்டதாய் சொல்லப்படும் நபர். இரண்டு மாதங்கள் ஆனபிறகும் அந்த நபரை இன்று வரை தில்லி காவல்துறையினால் கண்டுபிடிக்கமுடியவில்லை.\nஏப்ரல் 10-ஆம் தேதி தினசரியில் மேலும் ஒரு செய்தி: ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று வட தில்லி பகுதியில் இருக்கும் ஒரு கார்கோ பார்சல் நிறுவனத்தில் ”M” என்ற பெயர் கொண்ட நபர் அழகாய் கட்டப்பட்டிருந்த ஒரு பெட்டியை “செல்ஃப்” பெயர் போட்டு ராஜஸ்தானிலிருக்கும் அஜ்மேர் நகரத்திற்கு பார்சல் செய்திருக்கிறார். செய்யும் போது தான் ராஜஸ்தானின் கிஷன்கர் [D] நகரத்தினைச் சேர்ந்தவர் என்று சொல்லி இருக்கிறார். அனுப்புனர் மற்றும் பெறுநர் முகவரி இரண்டுமே டுபாக்கூர் பார்சலை அஜ்மேரில் வந்து வாங்கிக் கொள்ளவில்லை என கிஷன்கருக்கு அனுப்பி இருக்கிறார்கள் பார்சல் நிறுவனத்தினர். அங்கேயும் வந்து வாங்கவில்லை பார்சலை அஜ்மேரில் வந்து வாங்கிக் கொள்ளவில்லை என கிஷன்கருக்கு அனுப்பி இருக்கிறார்கள் பார்சல் நிறுவனத்தினர். அங்கேயும் வந்து வாங்கவில்லை எப்படி வாங்குவார் உள்ளே இருந்தது என்ன என்பது அவருக்குத் தான் தெரியுமே.\nஏப்ரல் எட்டாம் தேதி அன்று நாற்றம் தாங்கமுடியாத நிறுவனத்தினர் பிரித்துப் பார்த்தால் அதனுள் அழுகிப்போன 22 முதல��� 25-வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் நிர்வாணமான உடல். உடம்பு முழுவதும் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட அடையாளங்கள்.\n புரியவில்லை. இந்தியாவின் தலைநகர் கொலை, கொள்ளை போன்றவற்றிலும் தலைநகராகவே இருக்கிறது. வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்களுக்கு அதுவும் முக்கியமாய் BPO மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் பலருக்கு ஷிஃப்ட் முறை இருப்பதால் இரவு நேரங்களில் கூட வீடு திரும்ப வேண்டியிருக்கும் நிலையில் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு இல்லை.\nதில்லியில் உள்ள பெண்களுக்கு சுதந்திரம் என்பது நிறைய இருந்தாலும், பாதுகாப்பு இல்லை என்பதைப் பார்க்கும்போது மிகவும் கவலைக்கிடமாய் இருக்கிறது. எங்கே என்ன நடக்கிறது என்பது காவல்துறைக்கும் புரியவில்லை, தில்லியில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை. தில்லியின் முதலமைச்சர் கூட சில மாதங்களுக்கு முன் இது போன்ற ஒரு கொலை நடந்தபோது பெண்கள் இரவில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்.\nகாவல்துறையோ அரசியல்வாதிகள்/ஆட்சியாளர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலேயே மூழ்கிவிடுவதால் அவர்களால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. எங்கே சென்று கொண்டு இருக்கிறது தில்லி – புரியவில்லை. அதுவரை நேரடியாகவே ““Dial M for Murder” பார்க்க வைப்பார்கள் போல\nஹ்ம்ம் இதை பத்தி படிச்சேன் . கஷ்டமா இருக்கு போலிஸ் என்னதான் பண்றாங்க \nமக்களோட குணம் மாறிட்டே வருது.கொலை செய்வது ஒளிப்பது எல்லாம் ரொம்ப சர்வசாதாரனமா செய்யராங்க.. போலீஸும் என்ன செய்யும் எவ்ளோ முடியும் \nஇந்த குரூர குணாதிசயங்களுக்குப் வளர்ப்புமுறையையும், கல்வியையும்,நம் வாழ்க்கை முறையையும்தான் குறைசொல்ல முடியும் வெங்கட்.\nபடிக்கவே, கேட்கவே மிகவும் பயங்கரமாக இருக்கிறது. நமக்கே மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இன்னும் எப்படி இருக்குமோ\nநேரடியாகவே ““Dial M for Murder” பார்க்க வைப்பார்கள் போல\nதலைநகர் திகில் நகராகி விட்டது வருத்தம்தான்\nகொடுமைங்க... நிறைய கொலைகாரர்கள் உருவாகிறார்கள்.\nஎத்தனை நாளைக்குத்தான் பாதுகாப்பில்லாம பயத்தோட இருப்பாங்க :-(\nபெண்களை கொல்வது அவ்வளவு ஈசியா\nதில்லியில் உள்ள பெண்களுக்கு சுதந்திரம் என்பது நிறைய இருந்தாலும், பாதுகாப்பு இல்லை என்பதைப் பார்க்கும்போது மிகவும் கவலைக்கிடமாய் இருக்கிறது. எங்கே என்ன நடக்கிறது என்பது காவல்துறைக்கும் புரியவில்லை, தில்லியில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை. தில்லியின் முதலமைச்சர் கூட சில மாதங்களுக்கு முன் இது போன்ற ஒரு கொலை நடந்தபோது பெண்கள் இரவில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்.\n.....நாட்டின் தலைநகரிலேயே இந்த நிலைமையா\nஇந்தமாதிரி பதிவெல்லாம் போட்டு பயங்காட்டாதீங்க.\nநாம் எங்கே போய்க கொண்டிருக்கிறோம் இந்த மாதிரிக் குற்றங்களை புரிவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப் பட வேண்டும். பெண்களுக்கெதிராய் நடத்தப் படும் இந்த வன்முறைகளை இன்னமும் எத்தனைக் காலம் அனுமதிக்கப் போகிறோம்..\nசமீபத்தில் அம்ருதாவின் ஸ்டேட்மெண்ட் இது. “ எனக்கென்னவோ தில்லி போயிட்டு வந்தது ப்ரவுடாவே இல்லம்மா ஹைதையில் இருப்பதை ரொம்பவே ப்ரவுடா நினைக்கிறேன் ஹைதையில் இருப்பதை ரொம்பவே ப்ரவுடா நினைக்கிறேன்\nசுற்றி பார்க்க வந்தாலும் மனதில் ஒட்டாமலே ஒரு ஊர் இருந்தது என்றால் அது தில்லிதான். ஏன் என்பது புரியலை. உங்கள் பதிவு எங்கள் நினைப்புச் சரிதான் என்று சொல்கிறது. கம்ஃபோர்ட் ஜோனில் தலைநகரம் இல்லை என்பது சோகமான உண்மை.\nகடவுளே... ஏதோ த்ரில்ளீர் பாத்த மாதிரி இருக்கு ரியல் நியூஸ் எல்லாம் கேட்டா... அவ்வ்வ்வவ்வ்வ்....:(((\nநடக்கும் கொலைகளில் பாதி தெரிந்தவர்கள் உறவினர்கள் போன்றோரே குற்றவாளிகளாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். இன்னொன்று எவ்வளவு எச்சரிக்கை விடுத்தாலும் தகுந்த பாதுகாப்பின்றி பெண்கள் இரவு நேரங்களிலும் தனியாக வருவது, மிக சுலபமாக மற்றவர்களை நம்பி விடுவது போன்ற விஷயங்கள் ஆபத்தானவை என்பதை உணர மறுக்கிறார்கள். பெண் சுதந்திரம் என்பது வேறு..பாதுகாப்பு என்பது முற்றிலும் வேறு..இன்னொன்று இளம் குற்றவாளிகள் டெல்லியில் அதிகரித்திருக்கிறார்கள் என்ற செய்தி. பெற்றோர்களின் அலட்சிய போக்கும் இவர்களை இந்நிலைக்கு தள்ளுகிறது என்பது உண்மை.\nதலைப்பே மஹா கலவரமாக இருக்கிறதே என்றுதான் படிக்க ஆரம்பித்தேன்...தலைநகரம் கொலைநகரமாக மாறி வருவது கவலைக்குரியதுதான்...பதிவு நன்றாக இருந்தது...கொன்னுட்டீங்க சார்\nசகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் April 13, 2011 at 2:23 PM\nநம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத��திருக்கிறோம்\nதலை நகரில் நாலு நாள் தங்கிட்டு பத்திரமா திரும்பியாச்சு..\nபெண்கள் மிக எளிதாக இரையாக்கப் படுகிறார்கள் என்பதுதான் வேதனை. பெண்கள் பாதுகாப்புடன் இருந்தால்தான் இது தவிர்க்க முடியும். ஜனத்தொகை நிறைந்த / தினம் தினம் புதிது புதிதாய் ஜனங்கள் அதிகம் ஊடுருவும் நகரில் போலீஸ் எனன்வென்று தேடும். யாரையும் ஒன்னும் சொல்வதற்கில்லை. கலாசார சீரழிவின் உச்சகட்டம்...\nகருத்தளித்து தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.\n@@ எல்.கே.: ”வரும் முன் காப்போம்” என்பது இங்கே இல்லவே இல்லை கார்த்திக். இது போல ஒவ்வொரு நிகழ்வின் பின்னும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொல்வது இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது\n## முத்துலெட்சுமி: உண்மை. தில்லி போலீஸ் செய்ய முடிவதைக் கூட செய்வதில்லை :(\n@@ சுந்தர்ஜி: குரூரம் நிறைய பேரின் மனதை ஆட்டிப் படைக்கிறது தற்போது என்பது வேதனையான ஒன்று சுந்தர்ஜி\n## வை. கோபாலகிருஷ்ணன்: படிக்கிற நமக்கே கஷ்டமாய் இருக்கும்போது சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் நிலைமை இன்னும் மோசம் தான் சார்.\n@@ இராஜராஜேஸ்வரி: பயங்கரம் தான் சகோ.\n## சென்னை பித்தன்: திகில் நகரம் :(\n@@ ஆர்.வி.எஸ்.: கொடுமையே :(\n## மோகன்குமார்: பயமுறுத்தவில்லை மோகன்.\n@@ கே.பி. ஜனா: உண்மைதான் சார்.\n@@ அமுதா கிருஷ்ணா: எனக்குத் தெரியாது சகோ\n## சித்ரா: இந்த பரிதாபமான நிலைதான்.\n@@ லக்ஷ்மி: பயமுறுத்துவதற்காய் இதைப் பகிரவில்லைம்மா\n## ரத்னவேல்: கொடுமைதான் அய்யா\n@@ மோகன்ஜி: எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை. நமது நாட்டின் நீதித்துறையிலும் தண்டனைகளிலும் மாற்றங்கள் வர வேண்டும். அதுதான் தீர்வு.\n## கீதா ஆச்சல்: பயங்கரமே\n@@ புதுகைத்தென்றல்: நிறைய பேருக்கு தில்லி பிடிப்பதில்லை பல்வேறு காரணங்களால். அம்ருதா விதிவிலக்கல்ல….\n## ராஜி: கொடூரம் தான் சகோ.\n@@ அப்பாவி தங்கமணி: படத்தில் என்றால் பரவாயில்லை ஆனால் நிஜத்தில் த்ரில்லர் – சோகம்….\n## கலாநேசன்: உண்மைதான் நண்பரே…\n@@ சந்திரமோகன்: நல்ல அலசல் மோகன். இதுபோன்ற நபர்கள் உருவாக அவர்களின் பெற்றோர்களும் முக்கிய காரணம்.\n## லக்ஷ்மிநாராயணன்: கொலைநகரம் :(\n@@ சகமனிதன்: வருகிறேன் நண்பரே…\n## ரிஷபன்: சொல்லாமலே வந்து இருக்கீங்க தொலைபேசியில் பேசியதால் ஒன்றும் சொல்லவில்லை நான். அடுத்த ம���றை வரும்போது கண்டிப்பாய் தெரிவியுங்கள். நேரில் வந்து சந்திக்கிறேன்…\n@@ அன்னு: கலாச்சார சீர்கேடு :(\n## மாதேவி: கொடூரம்தான் சகோ. :(\nஇது ரெண்டுமூணு நாள் முன்னாடி இங்க வந்த நியூஸ்\n@@ ஹுசைனம்மா: நல்ல விஷயங்களில் முதலிடம் என்றால் சந்தோஷம். ஆனால் இது போன்ற விஷயங்களில் :( வருகைக்கு நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்க�� கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிக��ட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nபிறந்த நாள் இன்று பிறந்த நாள்…..\nடயல் எம் ஃபார் மர்டர்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/12/1822122010.html", "date_download": "2018-07-21T14:57:37Z", "digest": "sha1:4AGL7BNXUGYHBIEQSRYKWZFZ3VHIL45J", "length": 48829, "nlines": 584, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)\nகடைசியில் ராசா கைது செய்யப்படலாம் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து கூட தூக்கப்படலாம் என்பதாய் செய்திகள் தெரிவிக்கின்றன..திமுக தலைவரின் சின்ன குடும்பத்தை பழிவாங்க எல்லோரும் ஓர் அணியில் திரண்டு விட்டார்கள் அப்புட்டுதேன்..\nவெங்காயம் கிலோ 100ரூபாய்.. அதாவது நல்ல குவாலிட்டி..செகன்ட் குவாலிட்டி 80ரூபாய்.. மூன்றாவது குவாலிட்டி 60ரூபாய்...பருவமழையில் நிலத்தில் தேங்கிய தண்ணீரில் அழுகி இந்த வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்குமோ\nநேற்று திரைப்பட விழாவுக்கு வந்த பட்டர்பிளை சூர்யா லேட்டாக வர காரணம் கேட்ட போது... நந்தனம் ஆர்ட்ஸ்காலேஜ் பசங்க தங்கள் ஹாஸ்ட்டலில் அடிப்படை பிரச்சனை சரிசெய்ய சொல்லி சாலையில் வந்து நேற்று நின்றதால் மவுன்ட் ரோடு டிராபிக்கில் தினறி இருக்கின்றது.. ஆறுமணிநேரத்துக்குமேல் டிராபிக் சரியாவில்லை.. டூவிலரில் பலர் கால் கடுக்க உட்கார்ந்து இருந்தனர்.. இதுக்கு தீர்வுதான் என்ன\nஒரு 200 மாணவர்கள் சென்னை டிராபிக்கை முடக்க முடியும்... இரண்டு டிரைவர்கள் பேருந்தை ரோட்டின் குறுக்கே நிறுத்தி சாலையை மறித்து போக்குவரத்தை முடக்க முடியும்... நல்லா இருக்கு சட்டம் ஒழுங்கு.. போலிஸ் தடியை சுழற்றி இருக்கும்.. ஆனால் லா காலேஜ் பிரச்சனையில் இன்றளவும் போலிஸ்தலை உருண்டு கொண்டு இருப்பதால் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு போன் செய்துவிட்டு அமைதியாகிவிட்டனர்.. அவர்கள் அதைதான் செய்யமுடியும்...\nநல்ல பீக் அவரில் எல்லோரும் வேதனையில் தவித்துகொண்டு இருக்கும் போது கிரிக்கெட் நடு ரோட்டில் விளையாடியது கொடுமையிலும் கொடுமை...இன்னும் நிறைய காமெடிகாட்சிகள் பார்க்க சென்னைவாசிகள் தயாராக இருக்க வேண்டும்... ஏன்டா எவனும் பாரின் போய் திரும்பமாட்டேங்குறாங்க என்பதற்க்கான காரணம் இந்த மாதிரி கஸ்மாலத்தை எல்லாம் பார்க்கவேண்டாம் என்பதால்தான்... இன்னும் சில நாட்களில் சென்ட்ரல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இதேபோல ஒரு கல்லூரி மாணவர்களின் சாலை மறியல் போராட்டம் நடக்க வாய்ப்பு இருக்கின்றது.\nஎனக்கு இன்டர்நெட்டுக்கும் ஏழாம் பொறுத்தம் போல செட்டிலைட் மூலமா புழுத்தினா எந்த பிரச்சனையும் வராதுன்னு பார்த்தா.. நைட்டு ஒரு மணிக்கு மேல் பிஎஸ்என்எல் 3G நோ சர்விஸ் என்று காட்டுகின்றது...இது நேற்று மட்டும் ஏற்ப்பட்டால் பரவாயில்லை... தூக்கம் இல்லாத பல இரவுகளில் இந்த நோ சர்விஸ் கொடுமைதான்....4500ரூபாய்க்கு நானே தேடி போய் ஆப்பில் உட்கார்ந்து கொண்ட கதை இது...தனியார் துறையில் எதாவது பிரச்சனை என்றாலும் கத்தியாவது தொலைக்கலாம்.. இவனுங்க கஸ்டமர்கேர்ல பிளானையே தப்பு தப்பா சொல்லி என் தூக்கத்தையே ஒரு நாள் நைட்டு கெடுத்த புண்ணியவான்கள்..பகலில் 5 படம் பார்த்து விட்டு நைட்டு ஏதாவது எழுத அடிக்க உட்கார்ந்தால்3ஜி எழவுக்கு மூக்கில் வேர்த்து விடும்.\nநேற்றில் இருந்து எனது தளத்தை என்னாலேயே பார்க்கமுடியவில்லை..நண்பர் அடலேறுக்கு போன் செய்ய அவர் டெல்லி நண்பருக்கு போன் செய்து ,தளம் அங்கு ஓப்பன் ஆகி இருப்பதாக சொல்ல எனக்கு நிம்மதி... என்னவென்று தெரியவில்லை.. சர்வர் பிராப்ளமாதெரியவில்லை.. பலர் போன் பண்ணி சொல்கின்றார்கள்.. பார்ப்போம்...எப்போது எனக்கு தளம் தெரியும் என்று தெரியவில்லை..டேஷ்போர்டு எல்லாம் ஓப்பன் ஆகின்றது.. வீயூவ் பிளாக் போட்டால் சர்வர் பிரச்சனை என்று நேற்றில் இருந்து கூவுகின்றது. தளத்தையே முடக்கிவிட்டார்களாதெரியவில்லை.. பலர் போன் பண்ணி சொல்கின்றார்கள்.. பார்ப்போம்...எப்போது எனக்கு தளம் தெரியும் என்று தெரியவில்லை..டேஷ்போர்டு எல்லாம் ஓப்பன் ஆகின்றது.. வீயூவ் பிளாக் போட்டால் சர்வர் பிரச்சனை என்று நேற்றில் இருந்து கூவுகின்றது. தளத்தையே முடக்கிவிட்டார்களா\nசரவணா பிரமாண்டமாய் ஷோரூமில் பெண்கள்உடை பகுதியில் கவுன்டர் கீழ் உட்கார்ந்து ஒரு பெண் அழுது கொண்டு இருக்க, இரண்டு பெண்கள் ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தார்கள்... தனி ஆளாய் அவுங்கதான் எல்லா வேலையும் செஞ்சிக்கனும் என்று சொல்லி அழ... எனக்கு அங்காடி தெரு அஞ்சலி ஏனோ நினைவுக்கு வந்தது. சட்டென வெள்ளை கோட்போட்டுக்கொண்டு இருக்கும் அத்தனை பெண்களுக்கு ஏதாவது சோகம் இல்லாமல் இருக்காது என்பதை நினைக்கும் போது மனது கண்க்கின்றது..\nநீங்க எக்ஸ்பிரஸ்மால் பற்றி எழுதிய பதிவில் என் அம்மா இருந்து இருந்தால் இங்கெல்லாம் அழைத்து சென்று மகிழ்வித்து இருப்பேன் என்று எழுதியதை படித்து விட்டு என் அம்மாவை அங்கே அழைத்து போனேன்.. என் அம்மாமிகவும் சந்தோஷம் அடைந்தார்கள்.. ஜாக்கி என்னால அந்த சந்தோஷத்தை விவரிக்க முடியவில்லை..இதெல்லாம் அம்மாவுக்கு பிடிக்குமா என்று நானே யோசித்து மறுத்து இருக்கின்றேன்...ஆனா அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க..\nஅதே போல என் மீதான ஒரு சில விமர்சனங்கள் முன் வைத்தார்..அதற்க்கான பதிலை சொன்னேன்.\nஎனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன், கணவர் பிசினஸ் செய்யறார்.... உங்களை தொடர்ந்து வாசித்து வருகின்றேன் என்று சொன்னார்...\nஅந்த பெண்மணி, நான், உண்மைதமிழன், எல்லோரும் உட்லண்ட்சில் உலகபடவிழாவுக்கு வந்து ஒரு படம் பார்த்து விட்டு, எனக்கு சுவீட்பாக்ஸ் சாக்லெட் கொடுத்து விட்டு சென்றார்...எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக நான் இதனை கருதுகின்றேன்...\nநான் எக்ஸ்பிரஸ் மால் கட்டுரையில் எழுதிய ஒரு சில வரிகள் யாரோ ஒருவருடைய தாயின் சில மணி நேரங்களை சந்தோஷம் கொள்ள செய்ததே எனக்கான பெரிய சந்தோஷம்.\nஉங்கள் கணவருக்கும் பிள்ளைகளுக்கு என் அன்பும் கனிவும்...\nதுபாயில் இருந்து பேசிய நண்பர் தியேட்டரில் இருந்த காரணத்தால் பெயர் நினைவில் இல்லை.. படத்தில் இருந்த காரணத்தால் என்னால் விரிவாய் பேச முடியவில்லை மன்னிக்கவும்...\nகேவிஆர்ராஜா அப்பாவாகி இருக்கின்றார்... அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.. பரம் பொருளின் ஆசி எப்போதும் இருக்க வேண்டிக்கொள்கின்றேன்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தனது கேள்விகளால் துளைக்க உலகபடவிழாவை தியாகம் செய்து விட்டு செல்லும் தமிழ் பிளாக்கின் போர் முரசு அண்ணன் உண்மைதமிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nதங்கள் வலை பூவை (http://jackiesekar.blogspot. ) கடந்த சில தினங்களாக படித்து வருகின்றேன். பதிவுகள் அனைத்தும் அருமை மற்றும் உலக சினிமா குறித்த தங்கள் எழுத்தும் அருமை. சினிமா பரடிசோ, பை சைக்கிள் திவ்ஸ், பதேர் பாஞ்சாலி போன்ற சில படங்களை மட்டும் பார்த்திருந்த எனக்கு தங்களின் விமர்சனம் மூலமாக இன்னும் பல படங்களை பற்றி அறிந்து கொண்டேன். தங்களுக்கு என்னுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.\nபோகும் போதே ரசித்து விட்டு போ திரும்ப வந்தா இருக்காது.. வாழ்க்கையை ���ொல்லவில்லை.. பஸ் ஸ்டாப்பில் நிற்க்கும் பிகரை சொன்னேன்.\nகாதலனும் காதலியும் பார்க்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது இரண்டு நாய்கள் புணர்ந்து கொண்டு இருந்தன.. உடனே காதலின் காதலியிடம் ஜொள்ளு ஒழுக... நானும் அது போல பண்ணட்டாதாராளமா ஜாக்கிரதையா பண்ணு வலியில நாய் கடிச்சி கிடிச்சி வைக்க போவுது..\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nவழக்கம்போலவே சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் அருமை அண்ணே,\nஇதில் போலீஸ் அடக்கி வாசிச்சதுக்கு காரணம்,இது தலித் மாணவர்கள் () நடத்தியது. தலித் ஓட்டு வங்கி அரசுக்கு முக்கியம். இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.\n\"ஏன்டா எவனும் பாரின் போய் திரும்பமாட்டேங்குறாங்க என்பதற்க்கான காரணம் இந்த மாதிரி கஸ்மாலத்தை எல்லாம் பார்க்கவேண்டாம் என்பதால்தான்.\"\nஎனக்கு கூட \"இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்\" என்பதை கேட்டால் எரிச்சல் தான் வருது. எவனாவது வெளின்நாட்டுலேந்து விசா அனுப்புனா போய் ஒண்ணா செட்டிலாகலாமுன்னு இருக்கேன்.\n>> மாணவன் எப்படிபா முதல் வடை\nஉங்கள் தளம் எங்களுக்கு பிரச்சினை இல்லாமல் தெரிகிறதே..பிஎஸ்.என்.எல்.என்றாலே பிரச்சினைதானா\nப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்\nவழக்கம் போல் அறுசுவை விருந்தாய் உள்ளது.\nாசாவை ஆதரித்து ஊரெங்கும் பிரச்சார கூட்டங்கள் நடத்த வேண்டும்‍‍‍‍, கலைஞர் உத்தரவு.\nஎக்ஸ்பிரஸ் மால் மூலம் ஒரு குடும்பத்தில் சந்தோசம் வரவழைத்துள்ளீர், வாழ்த்துக்கள்.\nவெங்காயம் கிலோ 100ரூபாய்.. அதாவது நல்ல குவாலிட்டி..செகன்ட் குவாலிட்டி 80ரூபாய்.. மூன்றாவது குவாலிட்டி 60ரூபாய்...பருவமழையில் நிலத்தில் தேங்கிய தண்ணீரில் அழுகி இந்த வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்குமோ\n//வழக்கம்போலவே சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் அருமை அண்ணே,\nதொடரட்டும் உங்கள் பணி //\nஇத நீ மாத்தவே மாட்டியா\nவழக்கம்போலவே சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் அருமை அண்ணே.\nஉங்கள் தளம் எங்களுக்கு பிரச்சினை இல்லாமல் தெரிகிறதே..\nஅந்த மாணவர்களின் சாலை மறியல் வேறு வழியே இல்லாமல் நடந்தது. முன்னர் வைத்த வேண்டுகோள்களுக்கு செவி சாய்த்திருந்தால் இப்படி ஆகி இருக்காது. அந்த விடுதிகுள் ஒரே ஒரு நாள் போய் வாருங்கள். அவர்களின் அவலம் புரியும். அவர்கள் சாப்பிடும் சாப்பாடு எப்படி என்று பாருங்கள். வெறுத்துப் போவீர்கள். அங்கு படிக்கிற மாணவர்கள் என்றில்லை யாராரொவும் வந்து போகவும் தங்கவும் செய்கிறார்கள். இதுமாதிரியான சாலை மறியல்கள் நடக்கும் போது மக்கள் மறியல் பாண்ணுபவர்கள் மேல் வருத்தம் கொள்கிறார்கள். அவர்களின் நியாத்துக்கு துணை நிற்காவிட்டாலும் குறை சொல்லாமல் இருக்கலாம். ஒரு முறை வேளச்செரியில் இதே போல சாலைமறியல். எதோ நிவாரண நிதி கிடைக்காத மக்கள் கவுன்சிலரிடம் போக அவர் மிரட்டி அனுப்பி இருக்கிறார். அபுறம் மக்கள் வேறென்ன செய்வார்கள்\n////நான் எக்ஸ்பிரஸ் மால் கட்டுரையில் எழுதிய ஒரு சில வரிகள் யாரோ ஒருவருடைய தாயின் சில மணி நேரங்களை சந்தோஷம் கொள்ள செய்ததே எனக்கான பெரிய சந்தோஷம்.////\nநான் கடந்த இரண்டு வருடமாக\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nதிரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..\nhello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்க...\nசுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித...\nMemories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வா...\nஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தம...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•20...\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..\nமன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)\nநடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•20...\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் த...\nசென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(பு...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)\nசாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•20...\n8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...\nசென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் ...\nசென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)\nசென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•20...\n(READ MY LIPS-2001/உலக சினிமா/பிரான்ஸ்) காது கேட்க...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2016/12/blog-post_16.html", "date_download": "2018-07-21T15:03:56Z", "digest": "sha1:PTY2OTJQ7BSXZQJPC5RT2OI5HLML4GIW", "length": 8439, "nlines": 85, "source_domain": "www.munnetram.in", "title": "தைரியத்தை வளர்ப்பது எப்படி? | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nவெள்ளி, 16 டிசம்பர், 2016\nமாதவனுக்கு கார் ஓட்டுவதை நினைத்தாலே பயமாக உள்ளது. இப்பொழுது அவன் தைரியமாக கார் எடுக்க வேண்டும்.எவ்வாறு\nமுதல் முறை காரை எடுத்தான். பயமாக இருந்தது. பயத்தை கட்டுப் படுத்தி அடுத்த படிக்கு முன்னேறி சென்றான் . அப்பொழுதும் உள்ளுக்குள் பயமாக இருந்தது. ஆனாலும் அவன் தளர வில்லை. திரும்ப திரும்ப காரை எடுத்து ஓட்ட ஓட்ட அவன் தைரியம் வளர்ந்தது.பின் ஒரு நாள் சரளமாக காரை ஒட்டி விட்டான்.\nஇதுவே அனைத்து செயல்களுக்கும் பொருந்தும்.\nஅனைத்து தைரியம் இல்லா செயல்களுக்கும் மூல காரணமாக அமைவது பயமே.\nதைரியத்தை வளர்க்க வேண்டும் என்றால் , பயம் இல்லாமல் இருக்க வேண்டும் என பொருள் இல்லை. பயத்தை கட்டுப்படுத்த தெரிந்து இருக்க வேண்டும்.\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nஎந்த ஒரு காரியத்தை முதன் முறை செய்ய ஆரம்பிக்கும் யாருக்குமே பயம் இருக்க தான் செய்யும் . எதிர்த்து நின்று பயத்தை கட்டுப் படுத்தி அடுத்த படிக்கு செல்ல வேண்டும் . இல்லை எனில் பயம் வளர்ந்து கொண்டே சென்று நம்மை ஆதிக்கம் செய்து விடும் .\nஇரண்டாவதாக செய்ய வேண்டியது , எந்த செயல் பயத்தை ஏற்படுத்துகிறதோ அதை திரும்ப திரும்ப செய்ய வேண்டும்.\nதிரும்ப திரும்ப செய்யும் பொழுது தைரியம் வளர்ந்துக் கொண்டே செல்லும்.\n1. பயத்தை கட்டுப் படுத்துங்கள்.\n2. பயத்தை ஏற்படுத்தும் செயலையே திரும்ப திரும்ப செய்யுங்கள்.\n3. திரும்ப திரும்ப செய்யும் பொழுது தைரியம் தானாக வளரும்.\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at முற்பகல் 8:08:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nபுகழ் உங்களை துரத்த வேண்டுமா\nநம் உடல் பழுத்துப் ���ட்டு விடுமோ என துடிக்கிறோமா நா...\nபணம் உங்களை படுத்துகிறதா அல்லது பணத்தை நீங்கள் படு...\nகட்டாய திறன் விதியால் வாழ்க்கைக்கு என்ன பலன்\nசூழ்நிலையோடு ஒத்துப் போகும் தன்மையை குழந்தைகளிடம் ...\n80/20 விதிமுறையை எவ்வாறு நம் வாழ்க்கையில் செயல் பட...\nவாழ்க்கைக்கு சமயோசித புத்தி எவ்வாறு பயன்படும் \nமன அழுத்தம் எதை கொடுக்கும்\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanbarasan.blogspot.com/2013/10/guarantee-and-warranty.html", "date_download": "2018-07-21T15:21:46Z", "digest": "sha1:DMNGCWKPN6X7DV2GOYVZVNOZTYDOFEY5", "length": 12061, "nlines": 132, "source_domain": "aanbarasan.blogspot.com", "title": "aanbarasan and karthick Technical Solutions: Guarantee and Warranty", "raw_content": "\nகியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.\nசமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்��ி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்\nபொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nமேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.\nநுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே\nதனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும��. ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.\nதயவு செய்து செயற்திட்டங்கள்(Project), சர்க்யூட்(Circuits), நிரலாக்க(Programming), மென்பொருள்(Software),தொடர்பான உங்கள் சந்தேகங்களை கேட்க தயங்க வேண்டாம் ..\nஞான முத்திரை Post by சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-apache-rr-310-launched-india-price-specifications-images-013864.html", "date_download": "2018-07-21T15:43:38Z", "digest": "sha1:ZIHZQHUJOPYT6FIM63HOQLBQN55PMPHW", "length": 13757, "nlines": 184, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்: சவாலான விலை... \nபுதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்: சவாலான விலை... \nஇளைஞர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை, படங்கள், சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nடிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக புதிய அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் டிவிஎஸ் நிறுவனம் இந்த புதிய பைக் மாடலை உருவாக்கி இருக்கிறது.\nஇந்த பைக்கில் 312.2சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் பல்வேறு தொழில்நுட்ப சிறப்புகளை பெறறிருக்கிறது. இந்த எஞ்சின் அLிகபட்சமாக 34 பிஎஸ் பவரையும், 27.3என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.\nஇந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 0- 60 கிமீ வேகத்தை வெறும் 2.93 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.\nஇந்த பைக் புதிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருப்பதுடன் மிக இலகுவான மாடலாகவும் இருக்கிறது. இந்த பைக் 169.5 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.\nஇந்த பைக்கில் அதி நவீன அப்சைடு டவுன் கயபா ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு மோனோஷாக் அப்சார்பரும் ப��ாருத்தப்பட்டு இருக்கிறது.\nஇரண்டு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 17 அங்குல அலாய் சக்கரங்கள், மிச்செலின் டயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆம். மிச்செலின் டயர்களை இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம்தான் உற்பத்தி செய்கிறது.\nஅவசர சமயங்களில் பிரேக் பிடித்தாலும், இரண்டு டயர்களும் அதிக தரைப்பிடிப்பை வழங்குவதோடு, குறைந்த தூரத்தில் பைக்கை நிறுத்துவதற்கான நுட்பத்தையும் பெற்றிருக்கின்றன. இந்த பைக்கில் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.\nஇந்த பைக்கில் நீளவாக்கிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிராக்குகளில் ஓட்டும்போது சுற்றுகளை எவ்வளவு நேரத்தில் கடக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்கான லேப் டைமர், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் ஆகியவை பிற முக்கிய அம்சங்கள்.\nஇந்த பைக் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் டிசைனை பெற்றிருப்பதால், 0.26 என்ற அளவிலான டிராக் கோ எஃபிசியன்ட் இருப்பதால் இதன் ரகத்தில் மிகச் சிறப்பான பைக் மாடலாக டிவிஎஸ் தெரிவிக்கிறது.\nரூ.2.05 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்க இருப்பதுடன், இந்த மாதத்திலேயே டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கும்.\nஇதன் நேர் போட்டியாளராகவும், விற்பனையில் முன்னிலை வகிக்கும் கேடிஎம் ஆர்சி390 பைக் ரூ.2.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கைவிட செயல்திறன் மிக்க, சக்திவாய்ந்த பைக் மாடல் கேடிஎம் ஆர்சி390 பைக் என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/rohini-malayalam-actress/biography.html", "date_download": "2018-07-21T15:18:13Z", "digest": "sha1:4JQCK2YTQ5NS7V3GNC2KZIQ4MOUZLD4X", "length": 5134, "nlines": 110, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரோகினி பயோடேட்டா | Rohini Biography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nரோகிணி தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் குறிப்பிடத்தக்க தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 1976-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது தமிழ்த் திரையுலகக் கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார். இவர் ஜோதிகா (வேட்டையாடு விளையாடு), தபு, ரஞ்சிதா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலருக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இவருடைய கணவர் ரகுவரன் பல தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பெயர் பெற்றவர். ரோகிணிக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது.\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanthara-tries-revive-her-career-tollywood-036006.html", "date_download": "2018-07-21T15:20:36Z", "digest": "sha1:73BVXF233B3IQF2P3DZUINERMBKTWEZF", "length": 9924, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படுத்துக் கிடக்கும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த விரும்பும் நயன்தாரா... டோலிவுட்டில் | Nayanthara tries to revive her career in Tollywood - Tamil Filmibeat", "raw_content": "\n» படுத்துக் கிடக்கும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த விரும்பும் நயன்தாரா... டோலிவுட்டில்\nபடுத்துக் கிடக்கும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த விரும்பும் நயன்தாரா... டோலிவுட்டில்\nசென்னை: டோலிவுட்டில் மீண்டும் முன்னணி நடிகையாக வேண்டும் என்று விரும்புகிறாராம் நயன்தாரா.\nகோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. தெலுங்கு திரை உலகிலும் ஒரு காலத்தில் நயன்தாரா முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால் தற்போது டோலிவுட்டில் அவரது மார்க்கெட் நிலைமை சரியில்லை.\nதெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க மாட்டேன் என்கிறது. இந்நிலையில் அவர் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிராந்தி மாதவ் இயக்கும் இந்த படம் காதலை அடிப்படையாகக் கொண்டது.\nஇந்த படம் தெலுங்கில் படுத்துக் கிடக்கும் தனது மார்க்கெட் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறார் நயன்தாரா. இந்த படம் கைகொடுத்தால் கோலிவுட்டை போன்றே டோலிவுட்டிலும் ராணியாக வலம் வர விரும்புகிறார் அவர்.\nநயன்தாரா 4 தமிழ் படங்களில் நடித்து முடித்துள்ளார், இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜ��லி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\n.. விஜய் சேதுபதி என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கறீங்க\nமீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா\nஏன்டா தலைவி அழுகுது, இப்படியா பன்றது: விக்கியை விளாசும் நயன் ரசிகர்கள்\nநயன்தாராவுடன் மீண்டும் இணையும் யோகிபாபு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/na-muthukumar-birthday-spl-047300.html", "date_download": "2018-07-21T15:18:36Z", "digest": "sha1:UQRWJJW454IIJPVL2NZRI7RQFTFZBZLE", "length": 19595, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாரதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன்.... இன்று நா முத்துக்குமார்! | Na Muthukumar birthday spl - Tamil Filmibeat", "raw_content": "\n» பாரதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன்.... இன்று நா முத்துக்குமார்\nபாரதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன்.... இன்று நா முத்துக்குமார்\nகாஞ்சியிலிருந்து வந்து அண்ணாவிற்கு பின் தமிழை வசப்படுத்திய அந்த கவிஞன் இனி இல்லை.\n1990களில் அறிமுகம் ஆனவர் எனினும், கடந்த 12 ஆண்டுகளாக அவர் உச்சத்தில் இருந்தார். காதல் கொண்டேன் படத்தில் ஆரம்பித்த அவரின் உச்ச நேரம், அவரின் இறுதி நொடி வரை தொடர்ந்தது.\nஅவரின் பாடல்களில் வார்த்தைகள் வசப்பட்டிருக்கும், அருமையான சொல் உருவகங்கள் கண்ணதாசன் போலவே விளையாடியிருக்கும், உதாரணம் ஆனந்தயாழ் போன்றவை.\n12 ஆண்டுகளாக தமிழ்துறை பாடல்களில் தனக்கென ஒரு இடம் பிடித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அவன் கொட்டிய கவிமழை கொஞ்சமல்ல. காதலும், தாலாட்டும், சில தத்துவங்களும் அவன் பாடல்களில் கலந்திருந்தன‌.\nஇன்னும் உச்சம் பெறுவார், நிச்சயம் அற்புதமான பாடல்களை கொடுப்பார், ஒரு உயரம் சென்றுவிட்ட அவர், இன்னொரு உயரம் கொடுப்பார் எனும்பொழுதுதான் இந்த பெரும் துயரம் நடந்துவிட்டது.\nபொதுவாக கவிஞர்கள் அற்புதமான எழுத்தாற்றல் கொண்டிருப்பார்கள். எழுத்துதான் அவர்கள் திறமை, அதுதான் பாடலாக, அழகான சொற்களோடு வரும்.\nஅப்படி கவிஞர்கள் எல்லாம் எழுத்தாளராகவும் மிளிர்வார்கள், எல்லா கவிஞர்களும் பின்னாளில் எழுதுவார்கள், விதியினை அறிந்தாரோ முத்துகுமார் தெரியாது, சில புத்தகங்களையும் எழுதியிருந்தார். காலம் வழிவிட்டிருந்தால் முத்திரை புத்தகங்கள் பின்னாளில் கிடைத்திருக்கலாம். விதி அது அல்ல.\nபாடல் எழுதுவது மகா சிரமமானது, ஒரிரு ஹிட் பாடலை எழுதிவிட்டு கவிஞர்கள் காணாமல் போகும் திரையுலகது. 12 ஆண்டுகளாக தொடர்ந்து உச்சத்தில் நிற்பது பெரும் சாதனை, மனதில் பெரும் ரசனை இருந்தால் ஒழிய அது சாத்தியமில்லை, அந்த ரசனையே உருகி உருகி கவி ஆறாய் கொட்டும்\nஅந்த மலையினையே காலம் தகர்த்து எறிந்துவிட்டது.\nதமிழ் பாடல் உலகிற்கு அது ஒரு சாபம். அற்புதமான கவிஞர்கள் பலர் நீண்ட காலம் உயிரோடு வாழ்வதில்லை\nபாரதி அப்படி 36 வயதிலே செத்தான்.\nபெரும் கவிஞன் என கொண்டாடப்பட்ட பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் 28 வயதில் உலகைவிட்டு மறைந்தார்.\nகவியரசர் கண்ணதாசன் 52 வயதில் காலமானார்.\nஅதே கொடும்விதி நா.முத்துகுமாருக்கு 41 வயதில் இருந்திருக்கின்றது.\nஆனந்தயாழை மீட்டுகிறாய், ஆரிரோ இது ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு என சொன்ன அந்த கவிஞன் பிள்ளைகளிடம் எப்படி இருந்திருப்பான்\nஅதனை நினைத்தாலே நெஞ்சு கலங்குகின்றது.\nஎல்லா கலைஞனுக்கும் ஒரு ஆசை இருக்கும், அதனை வித்தை கர்வம் அல்லது தொழில்பற்று என்றே சொல்லலாம். பதவியில் இருக்கும்போதே மரணம் அடைய நினைப்பான் அரசியல்வாதி, பிரார்த்தனையின் போதே உயிர்பிரிய வேண்டும் என்பான் பக்தன். கேமரா முன் நடித்துகொண்டிருக்கும் பொதே செத்துவிட வேண்டும் என்பான் நல்ல நடிகன்.\nஅதாவது புகழின் உச்சத்தில் இருக்கும்போதே இறந்துவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.\nதமிழகத்து புகழ்மிக்க கவிஞர்கள் சிலருக்கு வாய்த்த அது முத்துகுமாருக்கு வாய்த்தது, கொடிகட்டிப் பறந்த காலத்திலே அவர் இறந்திருக்கின்றார்.\nபாடல் ரசனை மிகுந்த தமிழுலகம் இன்று கதறி து���ிக்கின்றது. இப்படி பெரும் திறமைசாலி விரைவில் போய்விடுவான் என்றுதானோ காலம் அவனுக்கு கடைசி நாட்களில் இப்படி உச்சத்தில் வைத்து பார்த்திருக்கின்றது.\nகண்ணதாசனின் இடத்தினை வாலியும், வைரமுத்துவும் நிரப்பினார்கள். வாலியின் இடத்தினை ஒருவன் நிரப்பிகொண்டிருந்தான் என்றால் சந்தேகமே இன்றி சொல்லலாம் அது முத்துகுமார். அந்த இடத்தினை நிரப்புவது சாதாரண விஷயம் அல்ல.\nவைரங்கள் மின்னிய இடத்தில் இன்னொரு வைரம்தான் மின்ன முடியும், அவர் மின்னினார்.\nஅந்தோ பரிதாபம் இனி அவர் பாடல் வானில் மின்னும் நட்சத்திரமாக நினைவுகளில் மின்னிகொண்டிருப்பார்.\nநல்லதோர் வீணை செய்தே.... அதை நலங்கெட தீயில் எரிப்பதுண்டோ...\nஆனால் எரிந்துவிட்டது காலம். அந்த கொடும் காலத்தால் முடிந்தது அதுதான், மற்றபடி அதே காலத்தில் அவன் முத்திரையும் பதித்துவிட்டான்.\n2009 வாக்கில் வெயில் மிகுந்த தமிழக‌ கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின் மழை மட்டும் பார்க்கும் நாட்டில் வாழ்ந்த மனிதரை சந்திக்கும்பொழுது, \"வெயிலோடு விளையாடி..\" பாடல் ஒலித்துகொண்டிருந்தது.\nஅம்மனிதர் அப்பாடலை கவனித்துகொண்டே இருந்தார், \"வெயிலை தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்\" என அப்பாடல் முடியும் பொழுது அவர் கண்கள் கலங்கி இருந்தன.\nவெயில் மிகுந்த கிராமத்து சிறுவர்களின் வாழ்க்கையினை அதனை தவிர வேறு வார்தைகளில் சொல்லிவிட முடியாது.\nகண்களை துடைத்துகொண்டே கேட்டார், \"எழுதியது யாரய்யா வைரமுத்தா\n\"இல்லை இது நா.முத்துகுமார் எனும் புதிய இளைஞர்\"\n\"பிரமாதமாய் எழுதியிருக்கான்யா, மனச தொட்டுபார்க்கிற சக்தி அவன் பாட்டுல இருக்கு, நம்ம ஊர் வாழ்க்கைய்யா, வெயில தவிர என்ன இருந்து, அசால்ட்டா சொல்லிட்டான் பாருய்யா, இருந்து பாரு, இன்னும் பெரிசா வருவான்.\"\nஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பார்கள்.\nஅப்படியே பிரகாசமாய் வந்தார் முத்துகுமார், பிரகாசம் என்றால் பெரும் பிரகாசம்.\nஆனால் அது விளக்கு அணையும் முன் வந்த‌ பிரகாசம் என நினைக்கும்பொழுது நெஞ்சு உடைந்து மறுபடியும் அழத் தோன்றுகின்றது.\nஇன்று அவனுக்கு, அவனில்லாத‌ முதல் பிறந்தநாளாம்.\nபெண்குழந்தையின் சிரிப்பினை தந்தை காணும் பொழுதெல்லாம் \" கோயில்கள் எதற்கு , தீபங்கள் எதற்கு, உந்த‌ன் புன்னகை போதுமடி\" என்ற வரிகள் நினைவுக்கு வராமல் போகாது\nஅத��போன்ற வரிகளிலில் எல்லாம் முத்துகுமார் பிறந்துகொண்டே இருப்பார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஇசை வாழும் வரை உயிர்த்திருக்கும் நா.முத்துக்குமார் #BestOfTamilCinema2017 #FilmibeatPolls\n'2.ஓ' படத்தின் மூன்றாவது பாடல் விரைவில் ரிலீஸ்\nதமிழ் ஒரு மகாகவிஞனை இழந்த நாள்\nகவிஞர் நா.முத்துக்குமார்: வந்தார்.. வென்றார்.. சென்றார்... காத்துப் பனித்திருக்கும் கண்கள்\nகவிஞர் நா.முத்துக்குமார்... திறக்காமல் சென்ற பாதிக் கதவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/03/blog-post_14.html", "date_download": "2018-07-21T15:19:05Z", "digest": "sha1:PKWSRNMPQBVY2Q6LB5LJTDU77WDN6YVC", "length": 19851, "nlines": 261, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு", "raw_content": "\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் 1 comment\n1 விஜயகாந்த்துடன் முதல்சுற்று பேச்சு முடிந்து விட்டது- தமிழிசை# மாதவனின் இறுதிச்சுற்று போல் இந்த\nஇறுதிச்சுற்று வெற்றி பெற வாழ்த்து\n2 லைவ் ஒளிபரப்பில் மீடியாக்களை வறுத்தெடுத்த விஜயகாந்த்.. சங்கடத்தில் டிவி சேனல்கள் # ஆகாத மாமியார்.வீட்டுக்கு ஆக்கங்கெட்டு ஏன் போகனும்\n3 விஜயகாந்த்துடன் முதல் சுற்றுப் பேச்சு முடிந்து விட்டது.. - தமிழிசை\n# எதுக்கு ஜா\"கிங்\"போய்க்கிட்டே பேசலாம்கறீங்க\n4 விஜயகாந்த் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு # நரசிம்மா மேல சிம்ம ராசிக்கு ஏன் இம்புட்டு கோபம்\n5 எங்களுடன் விஜயகாந்த் சேர்ந்தால் இன்னும் வலுப்பெறுவோம்: வைகோ # ��ீங்க வலு பெறுவீங்க, சரி கேப்டன் பெட்டி பெறுவாராதர முடியுமா\n6 மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால் விஜயகாந்தை 'கிங்' ஆக்க பரிசீலிப்போம்- திருமாவளவன் # ஓஹோ, பரிசீலிக்கும் அளவு பெரிய ஆள்ஆகிட்டீங்களா\n7 விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் பாஜகவுக்கு தயக்கம் இல்லை- முரளிதர ராவ் # சார், 5% ம் 12 % ம் சேர்ந்தா 17% தானே ஆச்சு\n8 என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் # தேர்தல் வருது. இமேஜ் மெயிண்ட்டெயின் பண்ணனும்\n9 வண்டலூரில் மார்ச் 27-ல் பாமக மாநில மாநாடு: தொண்டர்களுக்கு ராமதாஸ் அழைப்பு # வடலூர் ல வெச்சிருந்தா மேட்சா இருக்கும், பாமக கோட்டை\n10 புதிய கூட்டணி ஒரு வாரத்தில் அறிவிப்பு: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார் தகவல் # திமுக, மக்கள் நலக்கூட்டணி ரெண்டே சாய்ஸ்தான்\n11 234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும்: உயர்கல்வித் துறை அமைச்சர் # 34 சீட் கூட விட்டுக்கொடுக்க மாட்டீங்களா\n12 சாக்லெட் சாப்பிட்டால் மூளைத் திறன் வளரும் ஆய்வில் தகவல் # சுகர் வரும், பல்லுக்கு கெடுதல் இதெல்லாம் ஆய்வில் தெரியலையா\n13 வாடகைதாரர்களிடம் இனி அதிக முன்பணம் வசூலிக்க முடியாது: வருகிறது வாடகை மாதிரிச் சட்டம் # யோவ், ஹவுஸ் ஓனரு, வாங்குன அட்வான்சை எடுத்து வைய்யா\n14 ஸிகா வைரஸூக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு # இந்தியாவில் இந்த நோய் இல்ல, ஆனாலும் மருந்து கண்டுபிடிச்சாச்சு, அதுதான் இந்தியா\n15 பள்ளிகளில் காலை உணவு திட்டம்: தேமுதிக வாக்குறுதி # காலையும் நீயே மாலையும் நீயேன்னு அப்பவே படம் பண்ணிட்டாப்ல கேப்டன்\n16 ஜெ வின் பெயரில் \"ஜெய ஜெய லலிதே' என்ற ராகத்தை கர்நாடக இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா உருவாக்கினார்.# நெடுஞ்சாண் கிடையா குப்புற விழுந்து பாடனுமா\n17 மாணவர்களுக்கு சூரிய சக்தி மேஜை விளக்குகள் வழங்கும் திட்டம்- ஜெ # அதெப்டி நமக்குதான், உதய சூரியன் ஆகாதே\n18 எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் நேர்காணலில் விஜயகாந்த் கேள்வி # இண்ட்டர்வ்யூக்கு வந்தவங்க கிட்டேயே என்ன போஸ்ட் வேணும்னு கேட்கறமாதிரி\n19 வாய்ப்பு கொடுத்தால் ரூ.5 கோடி செலவு செய்யத் தயார்வேட்பாளர் நேர்காணலில் திமுகவினர் உறுதி # கடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு\n20 இந்தியா பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் சேவை ��ியாழக்கிழமை முதல் மீண்டும் தொடக்கம் # தீவிரவாதிங்களுக்கு ரொம்ப சவுகர்யமாப்போச்சு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nகலைஞர் போலவே திறமையான அரசியல்வாதி யார்\nவிடிஞ்சிடுச்சு, இனி சொப்பன சுந்தரி வயசுக்கு வந்தா ...\n500 கோடி - விஜய் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nதிவ்யதர்ஷினிக்கு பேங்க்கில் என்ன வேலை\nமப்பும் மந்தாரமும் , மாற்றம் முன்னேற்றமும், எப்படி...\nஹசீனா வும் அனிஷா வும் -ஒரு ஓரப்பார்வை\nகடலை மாவு தோசை செய்வது எப்படி\nபச்சபுள்ள சிவா வோட கேரக்டர் - வில்லனா\nகலைஞர் முதல்வர், கேப்டன் துணை முதல்வர் 1, குஷ்பூ த...\nKALI (மலையாளம் ) - சினிமா விமர்சனம்\nபாமக தான் ஜெயிக்கும்னு திமுக அன்பழகன் சொன்னது ஏன்\nஜீரோ - சினிமா விமர்சனம்\nதோழா - சினிமா விமர்சனம்\nடாக்டர்.லைட்டை ஆப் பண்ண BEDடை விட்டு எந்திரிக்கும்...\nகாளி அம்மனுக்குப்பிடித்த பூ காளிபிளவர்\nஎம் ஜி ஆர் -ன் எங்க வீட்டுப்பிள்ளை ரீமேக்கில் விஜ...\nடாக்டர்.குழந்தை பிறப்பை ஒத்திப்போட என்ன செய்யனும்\nMOHA VALAYAM - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nகேட்கறவன் கே ஆர் விஜயா ரசிகனா இருந்தா..........\nஅன்பு மணி ஓட்டிய செம படம்\nDarvinte Parinamam - சினிமா விமர்சனம் ( மலையாளம்)...\nகலெக்”சன்” இல்லா ஆட்சி கரப்”சன்” இல்லா ஆட்சி\n விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்\n30 சதவீத பெண்கள் கணவர்களுக்கு துரோகம் செய்வதாக எழு...\nபுகழ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18...\nஹேமமாலினியின் புதிய படம் - தாரே கோ ஜமீன் சஹாய ரேட...\nயோவ், அசிஸ்டெண்ட் டைரக்டரு, நல்லதா ஒரு சீன் சொல்லு...\n நிகில் கல்ராணியை நான் ஆதரிக்கிறேன்னு எதுக்...\nசார்மிளாவை சுருக்கமா எப்டி கூப்பிடுவீங்க\nஎமியும் , உமியும் மவுத் கிஸ் அடிச்சா மாஸ்டா, ஆண்ட்...\nஆதவனை மிஞ்சிய மா தவன் ஆக குறுக்கு வழி\n - ஸ்பெஷல் சர்வே... ஷாக் ரிச...\nகாதலும் கடந்து போகும் -திரை விமர்சனம்:\nசமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு...\nநட்பதிகாரம் 79 -திரை விமர்சனம்:\nஒரு கண்ணியமான வாட்சப் க்ரூப்பும் 50 பிரபல பெண் ட்வ...\nஉடுமலை- காதல் பட பாணியில் ஒரு ஜாதிவெறிக்கொலை-உண்மை...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு\nதிமிர் பிடிச்ச பொண்ணுங்க இங்கே யார் யார்\nமிருதுளா செய்த கதாகாலேட்சேபம் - ரைட்டர் ஆட்சேபம்\nஇமயமலை எஸ்கேப் ஆகப்போறாரு அண்ணாமலை\nகுமார சாமிக்கு ஆப்பு ரெடி\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (11...\nராம் நாடு என்பது அயோத்தி தானே அது எப்டி தமிழ் நாட...\nகமல் க்கும் , கேப்டனுக்கும் என்ன ஒற்றுமை\nநெல்லுக்குப்பாயும் நீர் அப்டியே ஃபுல்லுக்கும் பாயட...\n“ உதய சூரியன்” வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கு...\nகலைஞர் - ஸ்டாலின் லடாய்\nரதி மாதிரி கேரளா ஃபிகர்ஸ் ரத யாத்திரையில்\n30,000 ரூபா அரசு சம்பளம் பத்தலையாம்மா\nரஜினிக்கும் ஜெயம் ரவிக்கும் என்ன சம்பந்தம்\n மாநாட்டில் நடிகை ரகசியா எங்கே\nஇந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் ...\nபிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்\nநம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள் யார்\nபோக்கிரி ராஜா - சினிமா விமர்சனம்\nஎத்தனையோ மைனஸ் இருந்தும் இந்த ஆட்சி சிறந்ததுன்னு எ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (4/...\n வாட்சப்பில் உலா வரும் ஒளிக...\nதி ரெவனெண்ட் (The Revenent) - சினிமா விமர்சனம்\nஉங்க பொண்ணு என் பையன் கிட்டே அம்மா அப்பா விளையாட்ட...\nஆட்சி மாறுவது போல் 5 வருசம் அரசு ஊழியர், 5 வருசம்...\nGODS OF EGYPT - சினிமா விமர்சனம்\nடாக்டர் நோ பட தமிழ் ரீமேக்ல ஜேம்ஸ் பாண்டா இளைய தள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102298", "date_download": "2018-07-21T15:28:42Z", "digest": "sha1:4CJIX3ZNXOIC7A43EHXTVZ3NXAKA6DZB", "length": 22142, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "உணவும் குழுவும்", "raw_content": "\n« நத்தையின் பாதை- கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 2 »\n‘இந்தியாவில் பசுவை குர்பானி கொடுப்பதை விட்டுக் கொடுக்கக் கூடாது’ என்று 1945-ல் எழுதப்பட்டதை எழுபது ஆண்டுகள் கழித்து ‘தமிழில்’ மொழியர்த்து இந்த மாத ‘சமரசம்’ இதழில் வெளியிட்டுள்ளனர்.\n‘தமிழக இஸ்லாம்’ என்பதன் ‘படித்த முகம்’ என்கிற முன்னொட்டு கொண்ட குழு இது. ’புனிதப் பிரதி’களை ’அரசியல் இஸ்லாம்’ பின்னணியில் மாட்டுக்கறி சாப்பிடாத ‘முஸ்லிம்’களின் ‘இஸ்லாம்’ நம்பகத்தன்மை கொண்டதல்ல என்று மௌதூதி கொடுத்த விளக்கம் எவ்வளவு ‘கடும்போக்கு’ கொண்டது. ’உடும்பு’ – Gauna என்கிற பெரிய பல்லி வகை ’மிருகம்’ அரபு நாடுகளில் இன்றைக்கும் உண்ணும் பழக்கம் உண்டு. நபிகள் நாயகத்துக்கு அதன் இறைச்சி கொடுத்தபோது எனக்கு வேண்டாம் என்று மறுத்த பதிவுகள் ‘நபிமொழி’ தொகுப்புகளில் உள்ளன. ‘இறைச்சி’ சாப்பிட்டால்தான் ‘முஸ்லிம்’ என்பதெல்லாம் ரொம்ப ஓவராக தெரிகிறதே.\nஎன் தாய்வழி பாட்டியின் குடும்பம் ‘தஞ்சை – சீர்காழி’ பகுதியிலிருந்து ‘தாது வருஷத்து பஞ்ச காலத்தில் புலம்பெயர்ந்து வட தமிழக மாவட்டங்களில் மீள்குடியேறியது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொங்கல் தினத்தன்று இறந்துபோன அந்த மூதாட்டி உள்ளூர் ‘உருது முஸ்லிம்’ பிரிவிலிருந்து ‘மருமகளாக’ வந்தவர்களை ‘எடி துலுக்கச்சி’ என்றே விளித்தவர். கடைசிவரை ‘மாட்டிறைச்சி’ சாப்பிடாதவர், சமையலறை கட்டுக்குள் அனுமதிக்காதவர், வெறுமனே ‘வெள்ளைத் துப்பட்டி’யுடன் சரளமாக, மங்களமாக புழங்கியவர். தந்தைவழியில் அவருக்கு சில ஏக்கர் நஞ்செய் நிலங்கள் இருந்தன, ஆடு-மாடுகளைக் கொண்ட தொழுவம் இருந்தது, ஆண்டுதோறும் நடக்கும் ‘பெரியாங்குப்பம் திருவிழா’வில் சிறுமியின் குதூகலத்தோடு கலந்துகொண்டவர்.\nஇன்றைக்கு அந்த ‘அம்மச்சிகளும்’ காணோம், துப்பட்டியும் காணோம், எங்கள் பேராசிரியர் நாகூர் ரூமியின் கதைகளில் வருவது ‘நிஞ்சா’க்களின் உடையோடு கரும்பூதங்களாக எங்கள் குடும்பத்து இளம்பெண்கள் ‘புர்கா’வுக்கு மாறிவிட்டனர். ‘துப்பட்டி’ விற்கிற கடைகளே இல்லை. இதில் ‘விசுவாசத்தை’ வேறு நிருபித்தாக வேண்டும் என்று வேறு கிளம்பியிருக்கிறார்கள். இது என்னவிதமான மனநிலையென்றே தெரியவில்லை. போகப் போக ‘இந்துத்வா’ முன்வைக்கிற எல்லாவற்றுக்கும் ‘எதிர்’ திசையில் செல்வதையே ‘இஸ்லாம்’ என்று கொடுக்கிற விளக்கம் ‘முஸ்லிம்’களை மென்மேலும் உள்ளொடுங்கச் செய்யாதா நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ‘ஆம்பூரில்’ மொத்தமே பத்து – இருபது மாடுகளையும், ஒரு நூறு ஆடுகளையும் ‘பலி’ கொடுத்து – (அதுவும் முப்பதாயிரம் மக்கள் தொகையில்) கொண்டாடியதே ’பக்ரீத்’ ஆனால் கடந்த வாரம் ‘மாடு’ வெட்டுவதை ‘முஸ்லிம்’களின் ‘மார்க்க கடமை’ என்பதைப் போல தெருவுக்கு தெரு பசுக்களை அறுத்து, அதன் எச்சங்களை நடுவீதியிலும், தெருமுனையிலும் போட்ட வைத்ததை சாதாரணமாக கடந்துபோக முடியவில்லை. எங்கள் வீட்டுமுனையின் குப்பைத் தொட்டியில் கொட்டிவைத்த கழிவுகள் காரணமாக ஒருவாரமாகியும் எங்களால் அங்கு இருக்கமுடியவில்லை.\n‘நேர்நோக்கு’ கொண்டிருக்க வேண்டிய ‘முஸ்லிம்’களின் நிகழ்ச்சி நிரல் ஏட்டிக்கு போட்டியாக, எதிர்மறை பண்புகளோடு பயணிக்கத் தொடங்கிவிட்டதை எண்ணும்போது மனம் பதறுகிறது. இதையெல்லாம் ஏன் உங்களுக்கு எழுதுகிறேன் என்றே தெரியவில்லை. ’இறைச்சி’ சாப்பிடுவதும், சாப்பிடாததும் அவரவர் விருப்பம். அதை மதநம்பிக்கையுடன் இணைப்பது எப்படி சிறுவயது என் பிள்ளைகளுக்கு எந்த வகையான உலகம், சமூகம் காத்திருக்கிறது என்பதை எண்ணும் ஆயாசமுமே எஞ்சுகிறது.\nஇதற்கு மறுபக்கம் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. பசுவதை குறித்து விவேகானந்தர் சொன்னது. பசுவைக்காக்கவேண்டும் , மனிதர்கள் பஞ்சத்தில் சாவது அவர்களின் தலைவிதி என்று தன்னிடம் வந்து சொன்னவர்களிடம் “மனிதத்தாய்க்குப் பிறந்தவர்களிடமே மனிதத்தன்மையை எதிர்பார்க்கமுடியும்” என்றார் அவர். பிறிதொரு இடத்தில் ‘இவர்களின் மதம் எதைத்தின்போம், எதை தின்னக்கூடாது என்பதிலேயே அடங்கிவிடுகிறது” என்றார்.\nஉண்மையில் பிரச்சினை இதுதான். மதம் அல்ல, குறுங்குழுத்தன்மை என்னும் மனநிலையே இங்கே செயல்படுகிறது. இது தொல்பழங்காலம் முதல், மனிதன் சிறிய வேட்டைக்குழுக்களாகவும் குலங்களாகவும் இருந்த காலம் முதல் உருவாகி இன்றும் வெவ்வேறு வகைகளில் நீடிக்கிறது. அங்கே ‘நாம்’ என்னும் அடையாளத்தைத் தீர்மானிப்பதில் நிலப்பகுதி, மொழி,நிறம்போன்ற இன அடையாளங்கள் ஆகியவற்றுக்கு சமானமாகவே உணவு இடம்பெறுகிறது.\nஆகவே நம் உணவு மேலானது விலக்கப்பட்ட உணவு கீழானது, அதை உண்பவர் கீழானவர்கள் என்னும் மனநிலையிலேயே நாம் வளர்க்கப்படுகிறோம். அதைக் கடப்பது எளிதல்ல. அந்த மனவிலக்கம் மிக ஆழமானது என்பதனால் அதைக்கொண்டு குழுப்பிரிவினைகளை உருவாக்குவதும் நிலைநிறுத்துவதும் மிகமிக எளிது. எல்லா குழுப்பிரிவினைக் கருத்தியல்களும் இதைச் செய்கின்றன.\nசிங்கப்பூர் மலேசியாவின் பாடநூல்களில் தமிழிலும் மலாயிலும் பன்றி என்ற விலங்கே கிடையாது. அச்சொல்லே முஸ்லீம்களின் மதஉணர்வுகளைப் புண்படுத்துமாம். அத்தனை நவீனச் சமூகச்சூழலில்கூட அவர்களால் அந்த மனத்தடையை மீறமுடியவில்லை ஆனால் சீன மொழியில் உண்டு. சீனர்கள் பன்றியே முதன்மையுணவாக உண்பவர்கள். அப்படியென்றால் உண்மையில் அங்குள்ள மலாயர்களுக்கும் சீனர்களுக்குமான உறவு எத்தகையது\nசமரசம் இதழை நான் தொடர்ந்து வாசித்துவந்த காலம் ஒன்றிருந்தது. அது அடிப்படைவாத இதழ். அடிப்படைவாதமும் பழைமைவாதமும் வேறுவேறானவை. பழமைவாதம் மரபான மூடநம்பிக்கைகள் கொண்டிருக்கும். பாரம்பரிய அம்சங்களைப் பேணும். அதேசமயம் நீண்டகால வரலாறு காரணமாக ஒத்திசைந்துபோகவும் முயலும். அடிப்படைவாதம் எப்போதுமே சீர்திருத்தவாதிகளால்தான் முன்வைக்கப்படும். அவர்கள் ஒரு மையம் சார்ந்த மூர்க்கமான நம்பிக்கையை முன்வைத்து மற்ற நம்பிக்கைகளை மறுப்பார்கள். நாம் என்றும் அவர் என்றும் பிரித்து உக்கிரமான காழ்ப்பை வளர்ப்பார்கள். பிரிவினையே அவர்களின் வழி. குருதியினூடாகவே அவர்கள் எண்ணும் வெற்றி நிகழமுடியும்.\nபசுவைப்புனிதமென்று கருதாத நாட்டில் பசுவை இஸ்லாமியர் உண்ணாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் பசுவைப் புனிதமென்று கருதும் நாட்டில் இஸ்லாமியர் பசுவை கொன்று உண்டேயாகவேண்டும், அது அவர்களின் மதக்கடமை ஆகிவிடுகிறது என வாதிடுகிறது இக்கட்டுரை. இதுவே இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் உலகளாவிய குரல். பசுவை உண்பவன் இந்துவே அல்ல என்ற குரல் இதன் மறுபக்கம்தான்.\nஇந்தக் குறுக்கல்களைக் கடப்பதற்கான பெரும் இலட்சியவாதங்கள் சென்றநூற்றாண்டில் உலகமெங்கும் உருவாயின. ஐரோப்பிய தாராளவாதம், பொதுவுடைமைவாதம் முதல் காந்தியம் வரை. அவையனைத்துமே பெருந்தொழிலாக்கம், நுகர்வுவெறி ஆகியவற்றால் பொருளிழந்துபோன நூற்றாண்டு இது. அவை இடமொழிந்தபோது அங்கே என்றுமுள்ள குறுங்குழுமனநிலைகள் வந்து அமர்கின்றன\nஇக்குறுங்குழுப்போக்குகளின் பயனின்மை, அழிவுப்போக்கு வெளிப்படும்போது மானுடம் மீண்டும் பெருங்கனவுகளை, முன்னேறும் இலட்சியவாதங்களை நோக்கிச் செல்லும் என்று நம்பவேண்டியதுதான்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 6\nசபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை\nகாந்தி- கள்- மாட்டிறைச்சி - கடிதங்கள்\nபரிந்து இட்டோர் - கடலூர் சீனு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamakathaikalpdf.com/tamil-kamakathaikal-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2018-07-21T15:26:47Z", "digest": "sha1:GU2S7OM5WBQ24YUAGNENPMZTJHWSTCRJ", "length": 23316, "nlines": 162, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "Tamil Kamakathaikal – என்னோடு விளையாடு – 2 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nTamil Kamakathaikal சிக்கென இருக்கும் சுகன்யாவின் சின்னக் காய்கள் என் பார்வையில் ஒரு நொடியே பட்டு மறைந்தாலும் அது என் கணணை விட்டு நீங்க மறுததது. இத்தனைக்கும் அதை.. நான் அவள் சுடிதாருடன்தான் பார்த்தேன் இத்தனைக்கும் அதை.. நான் அவள் சுடிதாருடன்தான் பார்த்தேன் அதுவே என்னை கிளர்ந்து எழச் செய்தது.. \nசுகன்யாவை.. நவன் ஓத்திருப்பான் என்கிற எண்ணம் எனக்குள் காமத் தீயாகப் பற்றி எரிய.. நான் கட்டிலைப் பார்த்தேன். \nநான் பார்ப்பதை உணர்ந்து கொண்டவள் போல.. சட்டென பார்வையை டிவி பக்கம் திருப்பிக் கொண்டாள் சுகன்யா. \nPrevious Parts – என்னோடு விளையாடு\nநவன் என் கையைப் பிடித்தான். உடனே உதடுகளைப் பிதுக்கினான். \n” வாயை மட்டும் அசைத்தேன்.\n” என்று என் கையைப் பிடித்து வெளியே இழுத்துப் போனான்.\nமீண்டும் நாங்கள் மரத்தடிக்குப் போனோம்..\n” நான் நவனைக் கேட்டேன்.\n” இல்லடா.. எங்க போய் முடிக்கறது.. ச்ச.. ” என்றான் முகத்தில் ஏமாற்றம் வழிய.. \n நான் போய் ஒரு மணி நேரத்துக்கு மேலயே ஆச்சுடா.. இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த நீ.. இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த நீ.. \n” அதை ஏன்டா கேக்கற.. நீ போன கொஞ்ச நேரம்.. சும்மா கட்டிப்புடிச்சு கிஸ்ஸடிசசிட்டு இருந்தேன். அந்த நேரம் பாத்து அவங்கம்மா போன் பண்ணிட்டாங்க. நீ போன கொஞ்ச நேரம்.. சும்மா கட்டிப்புடிச்சு கிஸ்ஸடிசசிட்டு இருந்தேன். அந்த நேரம் பாத்து அவங்கம்மா போன் பண்ணிட்டாங்க. இவ பிரெண்டு வீட்டுக்கு போறேனு பொய் சொல்லிட்டு என்கூட வந்துருக்கா. இப்ப ஏதோ அவங்க சொந்தத்துல யாரோ ஒருத்தன் ஆக்ஸிடெண்ட்ல செத்து போய்ட்டானாம். அவன் இவளுக்கு ரொம்ப பழக்கமாம். இவளை ரொம்ப புடிக்குமாம். இவ பிரெண்டு வீட்டுக்கு போறேனு பொய் சொல்லிட்டு என்கூட வந்துருக்கா. இப்ப ஏதோ அவங்க சொந்தத்துல யாரோ ஒருத்தன் ஆக்ஸிடெண்ட்ல செத்து போய்ட்டானாம். அவன் இவளுக்கு ரொம்ப பழக்கமாம். இவளை ரொம்ப புடிக்குமாம். அதுல அப்செட்டாகி என்னை தொடவே விட மாட்டேன்ட்டா.. அதுல அப்செட்டாகி என்னை தொடவே விட மாட்டேன்ட்டா.. நானே எங்கண்ணா செத்துட்டானு சோகமா இருக்கேன்.. உனக்கு ரொம்ன்ஸ் கேககுதா.. என் பீலிங்க்ஸை புரிஞ்சுக்க மாட்டியானு திட்ட ஆரம்பிச்சிட்டா.. நானே எங்கண்ணா செத்துட்டானு சோகமா இருக்கேன்.. உனக்கு ரொம்ன்ஸ் கேககுதா.. என் பீலிங்க்ஸை புரிஞ்சுக்க மாட்டியானு திட்ட ஆரம்பிச்சிட்டா.. அப்பறம் அவளை அப்படி.. இப்படி.. நைஸா மசாஜ் பண்ணி.. மொலைய பிசைஞ்சு.. திட்டு வாங்கிட்டே சப்பி.. ஒரு வழியா அவளுக்கு மூடு வர வெச்சேன்.. அப்பறம் அவளை அப்படி.. இப்படி.. நைஸா மசாஜ் பண்ணி.. மொலைய பிசைஞ்சு.. திட்டு வாங்கிட்டே சப்பி.. ஒரு வழியா அவளுக்கு மூடு வர வெச்சேன்..\n” ம்ம்.. அப்பறம் என்ன.. \n அவ சூத்த கசக்கி.. புண்டைல விரல் போட்டு.. மேட்டர் பண்லான்னு ட்ரை பண்ணா.. காண்டம் இல்லாம ஒத்துக்க மாட்டேங்கறா.. \n”நான் பக்கெனச் சிரித்து விட்டேன்.\n எவ்வளவோ ட்ரிக்ஸ் எல்லாம் இருக்குனு சொல்லிப் பாத்தேன். அவ ஒத்துக���கவே இல்ல. காண்டம் இல்லாம முடியவே முடியாதுன்ட்டா.. சரி.. இப்போதைக்கு ஏதாவது பண்ணலாமேனு.. வாய வெச்சு.. ரெண்டு சப்பு சப்பினேன். நீ வந்துட்ட.. ” என பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் \nபொங்கி வந்த சிரிப்பை என்னால அடக்கவே முடியவில்லை. நான் வாய் விட்டுச் சிரித்தேன். ஒரு வகையில் அது எனக்கு மகிழ்ச்சியாகக் கூட இருந்தது. \n” சரி.. இப்போ என்ன பண்ண போறே.. \n” நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். \n” என்னது.. நான் போய் உனக்கு காண்டம் வாங்கிட்டு வந்து தரனுமா.. கொன்றுவேன்டா.. \n” என அவன் சொல்ல..\nஎனக்கு பற்றிக் கொண்டு வந்தது ஆத்திரம்.. \n” ங்கொய்யால.. என்னை என்னடா நினைச்ச.. மாமா பையன்னா.. வக்காலி விட்டன்னா செவுலு கிவுலு எல்லாம் அந்து போயிரும். சூத்த மூடிட்டு அவளை கூட்டிட்டு போயிரு.. சூத்த மூடிட்டு அவளை கூட்டிட்டு போயிரு.. \n அட் எனி காஸ்ட்.. எனக்கு அவ வேணும். இப்ப மிஸ் பண்ணிட்டேன்னா.. அவ எனக்கு கண்டிப்பா டிமிக்கி குடுத்துருவா.. என் நிலமையை கொஞ்சம் புரிஞ்சிக்கோடா ப்ளீஸ்.. என் நிலமையை கொஞ்சம் புரிஞ்சிக்கோடா ப்ளீஸ்.. \n” என்னாலல்லாம் இதுக்கு மேல முடியாதுடா உனக்காக ஒன் அவர் குடுத்தேன். நீ ஒரு மயிறும் பண்ணாததுக்கு.. நான் ஒண்ணும் பண்ண முடியாது.. உனக்காக ஒன் அவர் குடுத்தேன். நீ ஒரு மயிறும் பண்ணாததுக்கு.. நான் ஒண்ணும் பண்ண முடியாது.. \n உனக்கு எவ்ளோ வேணுமோ பணம் தரேன். நீ தியேட்டருக்கு போவியோ.. பாருக்கு போவியோ.. எங்க வேணா போ.. நான் கால் பண்றேன் அப்ப வா.. நான் கால் பண்றேன் அப்ப வா.. இந்த ஒரு ஹெல்ப் மட்டும்.. இந்த ஒரு ஹெல்ப் மட்டும்.. \n என்கிட்டயே காசு இருக்கு. அங்கல்லாம் போற மைண்ட்டே எனக்கு சுத்தமா இல்ல.. நீ வேணா கூட்டிட்டு போய் அந்த காசுல ஏதாவது ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டுக்க.. நீ வேணா கூட்டிட்டு போய் அந்த காசுல ஏதாவது ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டுக்க.. \n” அதுக்கெல்லாம் அவ ஒத்துக்கற ரகம் இல்லடா.. ப்ளீஸ்டா.. எப்படியாச்சும் நீதான் மனசு வெக்கனும்.. ப்ளீஸ்டா.. எப்படியாச்சும் நீதான் மனசு வெக்கனும்.. \nஇதே ரீதியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கடைசிவரை நானும் ஒத்துக் கொள்ளவில்லை. அவனும் கெஞ்சுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.. \nஅப்பறம் கடைசியாக நான் சொன்னேன்.\n” எனக்கு ஒரு டிமாண்ட் இருக்கு.. அது உனக்கு ஓகேன்னா.. நீ இதே ரூம்ல அவளை ஓக்கலாம்.. \n” உடனே ஆவலாகப் பார்த்��ான் நவன்.\n” அவள நீ கல்யாணம் பண்ணிக்க போறதில்லைதான.. \n” அவளை எனக்கு ஒரு டர்ன் குடு… நான் இடம் தரேன்.. \nதிகைத்து விட்டான். அதிர்ந்த முகமாக என்னைப் பார்த்தான்.\n” என்னடா.. இப்படி மாறிட்ட நீ.. \n” ஓகேவா.. இல்லையா.. அதை மட்டும் சொல்லு.. இல்லேன்னா கூட்டிட்டு போய்ட்டே இரு.. இல்லேன்னா கூட்டிட்டு போய்ட்டே இரு.. தட்ஸ் ஆல். ” நான் திரும்பிக் கொண்டேன்.\nஅவன் கொஞ்ச நேரம்.. அமைதியாக யோசிததான். அப்பறம் என்னைப் பார்த்தான்.\n” அவ இதுக்கு ஒத்துக்க மாட்டாளேடா.. ”\n” அவளை விடு. உனக்கு ஓகேவா.. \n” எனக்கு ஓகேன்னே வெச்சுகிட்டாலும்.. அவளை எப்படி இதுக்கு சம்மதிக்க வெக்கறது.. \n” என்கிட்ட ஐடியா இருக்கு. உனக்கு ஓகேவா. இது ஒர்க் அவுட் ஆகிட்டா.. ஈவினிங்வரை.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. இது ஒர்க் அவுட் ஆகிட்டா.. ஈவினிங்வரை.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. \n ஆனா அவள எப்படி கரெக்ட் பண்றது. உன் ஐடியா என்ன சொல்லு.. \nஎன அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அறையை விட்டு வெளியே வந்தாள் சுகன்யா. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் இவ்வளவு நேராமாக எனப் பார்த்தாள். எங்களைப் பார்த்தவள் மெதுவாக நடை போட்டு எங்களை நோக்கி வந்தாள்.. \n” நான் சொல்ல.. திரும்பி அவளைப் பார்த்தூச் சிரித்தான் நவன். அவளும் சிரித்தாள் .\n” என்ன பண்றிங்க ரெண்டு பேரும்.. \n” எனக்கு தெரியாம அப்படி என்ன பேசிக்கறிங்க.. இவ்வளவு நேராமா.. ” என்னைப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.\n ஆமா.. உங்க ரிலேஷன்ல யாரோ இறந்துட்டாங்களாமே.. \nசட்டென அவள் முகம் மாறியது.\n” ம்ம்.. ஆமாண்ணா.. அவரும் எனக்கு ஒரு அண்ணாதான்.. ரொமப நல்ல அண்ணா. பைக்ல போயி.. ஸ்பாட்லயே…”அவள் கண்கள் கலங்கியது.\n ” நான் சட்டென அவள் பக்கத்தில் போய் அவளது கையைப் பிடித்து இறுக்கினேன். ”ஸாரி.. உனக்கு இதுக எவ்ளோ பீலிங்க்ஸ் இருக்கும்னு எனக்கு புரியுது.. மாரேஜ் ஆகிருச்சா அவருக்கு…\n இப்போதான் பொண்ணு பாத்துட்டு இருந்தாங்க.. ” சர்க் கென மூக்கை உறிஞ்சினாள். உடனே துப்பட்டாவால் கண்களையும் மூக்கையும் துடைத்துக் கொண்டாள்.\nநான் மெதுவாக அவள் தோளில் என் கையை வைத்தேன்.\n உன் மனசுல இவ்ளோ துக்கம் இருக்கும்னு நான் நினைக்கல.. டேய்.. மச்சி.. இங்க வேண்டாம் வா.. ரூம்க்குள்ள போயிடலாம்.. டேய்.. மச்சி.. இங்க வேண்டாம் வா.. ரூம்க்குள்ள போயிடலாம்.. யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க.. யாராவது ப���த்தா தப்பா நினைப்பாங்க.. ” என நவனைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு… அவள் தோளை அணைத்தபடி மெதுவாக அறைக்குள் கூட்டிப் போனேன்..\nஅறைக்குள் போய் அவளைச் சேரில் உட்கார வைத்தேன். அவள் பக்கத்தில் நின்று கொண்டு.. அவள் தலையை மெதுவாக தடவிக் கொடுத்தேன்.. \n” ரொம்ப எளகின மனசுடா சுகன்யாக்கு.. பூ மாதிரி மனசு.. பாவம்டா.. பாரேன்.. எவ்வளவு பீல் பண்ணுதுன்னு.. \nசுகன்யா மீண்டும் மூக்கை உறிஞ்சினாள். அவள் கண்களைத் துடைத்த போது.. துப்பட்டா விலகிய அவளது குட்டிக் காய்களின் கிளிவேஜை நான் ரசித்துப் பார்த்தேன்.. \nநவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் என்ன செய்கிறேன் என்பதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.. \nநான் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டி விட்டுச் சொன்னேன். \n” மச்சி.. பாவம்டா விட்டா நாள் பூரா இந்த பொண்ணு அழுதட்டே இருக்கும் போலிருக்கு. நீ போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாயேன்.. நீ போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாயேன்.. லஞ்ச் டொம் ஆகிருச்சு இல்ல.. லஞ்ச் டொம் ஆகிருச்சு இல்ல.. \n” எ.. என்னடா வாங்கறது.. \n இப்படியே அழுதுட்டு இருந்தா.. உடம்பு என்னத்துக்கு ஆகுறது.. லைட்டா.. நான் வெஜ் ஏதாவது சாப்பிடு.. மனசு ரிலாக்ஸ் ஆகிரும்.. லைட்டா.. நான் வெஜ் ஏதாவது சாப்பிடு.. மனசு ரிலாக்ஸ் ஆகிரும்.. என்ன சாப்பிடறே சொல்லு.. \n” இல்லண்ணா.. எனக்கு ஒண்ணும் வேண்டாம்.. ” சுகன்யா மூக்கை உறிஞ்சிக் கொண்டு சொன்னாள்.\n பிரியாணி வாங்கிக்கலாமா சிக்கன் பிரியாணி.. இன்னிக்கு எனக்கு லீவ் நாளு.. இன்னிக்கு எனக்கு லீவ் நாளு.. நீங்க என் கெஸ்ட்டா வரலேன்னா.. சிக்கன் பிரியாணி.. பீருனு களை கட்டியிருக்கும்.. நீங்க என் கெஸ்ட்டா வரலேன்னா.. சிக்கன் பிரியாணி.. பீருனு களை கட்டியிருக்கும்.. சரீ பீருதான் முடியாது.. அட்லீஸ்ட் சிக்கன் பிரியாணியாவது…. ”\n” நோ ப்ராப்ளம்ணா.. நீங்க எல்லாமே பண்ணிக்கோங்க. எனக்கு ஒண்ணும் வேண்டாம்.. \n” அது எப்படி சுகு.. உங்களை பாக்க வெச்சிட்டு நான் சாப்பிட முடியாது இல்ல. உங்களை பாக்க வெச்சிட்டு நான் சாப்பிட முடியாது இல்ல. ஓகே. மச்சி நீ போய் மூனு பிரியாணி.. வாங்கிட்டு வாடா.. சுகு.. நீ போய் முகத்தை கழுவிட்டு வாம்மா.. அழுது அழுது உன் முகமே வீங்கின மாதிரி இருக்கு.. சுகு.. நீ போய் முகத்தை கழுவிட்டு வாம்மா.. அழுது அழுது உன் முகமே வீங்கின மாதிரி இருக்கு.. ” என அவள் தோளைப் பிடித்து தூக்கி விட்டேன்.. \nசுகன்யா பாத்ரூம் போனாள். அவள் கதவைச் சாத்தியதும் நவனிடம் சொன்னேன்.\n” ஓகே ஆகிரும் போலதான் இருக்குடா.. நான் இங்க இருக்கேன். நீ போய் சாப்பிட வாங்கிட்டு.. அப்படியே மறக்காம காண்டமும் வாங்கிட்டு வந்துரு.. நான் இங்க இருக்கேன். நீ போய் சாப்பிட வாங்கிட்டு.. அப்படியே மறக்காம காண்டமும் வாங்கிட்டு வந்துரு.. நீ பீர் குடப்பியா.. \n” ஓகே எதுக்கும் மூணு பீரு வாங்கிட்டு வந்துரு.. மஜா பண்ணிரலாம்.. ” எனச் சொல்லி.. சுகன்யா பாத்ரூமில் இருந்து வருவதறகு முன்.. நவனை வெளியே அனுப்பி வைத்தேன் …. \nசித்தியின் வாசம் – 22\nசித்தியின் வாசம் – 21\nசித்தியின் வாசம் – 20\nசித்தியின் வாசம் – 19\nபோனில் அழைத்தேன் என்ன போட்டு சென்றான்\nதமிழ் காம கதைகள் (1,700)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/04/vanchinathans-needed-in-100s-prpc-milton/", "date_download": "2018-07-21T15:35:15Z", "digest": "sha1:5TT2IKO63BQA55LKW4CIOVBDAY75MCIN", "length": 31382, "nlines": 259, "source_domain": "www.vinavu.com", "title": "பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை ! மில்டன் உரை !", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய ��ிமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு செய்தி தமிழ்நாடு பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை \nபல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை \nபல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர் நடத்திய கருத்தரங்கத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை செயலர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆற்றிய உரையின் சுருக்கம்.\nபல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை \nதூத்துக்குடி படுகொலை சம்பவத்தையும் அதனைத் தொடர்ந்து பொய் வழக்குகளின் கீழ் போராடிய மக்களும், அவருக்கு துணையாக நின்ற ��ழக்கறிஞர் வாஞ்சிநாதனும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” கடந்த 29-06-2018, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை, கே.கே. நகரில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர்.\nஅந்த கருத்தரங்கத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை செயலர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் உரையாற்றினார். அவ்வுரையின் சுருக்கம் இங்கே தரப்பட்டிருக்கிறது.\nஸ்டெர்லைட் போராட்டம் மக்கள் அலையலையாய் எழுந்த போராட்டம் \n“பிப்ரவரி மாதம் உண்ணாவிரதம் இருக்க இரண்டு மணி நேரம் அனுமதி வாங்கிய மக்கள், நாள் முழுவதும் அங்கேயே இருந்தார்கள். போலீசு இதற்காக அவர்கள் மீது வழக்கும் போட்டது\nஸ்டெர்லைட்டை மூட திரண்டெழுந்த மக்கள்\nமார்ச் 24-ல் தூத்துக்குடியில் ஒரு பொதுக்கூட்டம். பொதுவாக 1000 அல்லது 2000 பேர் வருவார்கள். அந்த பொதுக்கூட்டத்திற்கு சுத்துப்பட்டு பல்வேறு கிராமங்களிலிருந்து அலைஅலையாய் பல்லாயிரக்கணக்கில் வந்தார்கள். வந்து கொண்டே இருந்தார்கள்.\nஏப்ரல் மூன்றாவது வாரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றுகையிட்டு போராட்டம். அதில் மட்டும் 10000 மக்கள் கலந்துகொண்டார்கள். இப்படி எந்த போராட்டம் என்றாலும் மக்கள் அலைஅலையாய் கலந்துகொண்டார்கள்.\nஅதே போல்தான், மே 22-ம் தேதி போராட்டமும் கலெக்டர் அலுவலகம் செல்வோம். அங்கேயே உட்கார்வோம். முடிவு தெரியாமல் எழுந்து வருவதில்லை என்ற முடிவில் தான் குழந்தைகளோடு, பிஸ்கெட், பால் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பேரணியாய் பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்தார்கள்.\nபோலீசை மக்கள் வீரத்துடன் எதிர்கொள்கிறார்கள் \nமே 22ந் தேதியன்று துப்பாக்கிச் சூடு படுகொலைகள், தொடர்ந்து கைது, சிறை. எப்படி மக்களை அச்சுறுத்துவது என போலீசு இன்றைக்கு வரைக்கும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் அதை வீரத்துடன் எதிர்கொள்கிறார்கள்.\nமடத்தூர் என்ற ஊரில் தினமும் இரவில் போலீசு வந்து தொந்தரவு செய்வதும், கைது செய்வதுமாக இருந்தார்கள். பெண்கள் எல்லோரும் சேர்ந்து கோயிலில் படுத்துக்கொண்டார்கள். வயதானவர்கள் மட்டும் வீட்டில் இருந்தார்கள். போலீசு கும்பலாக வந்து, வீடு வீடாக, கதவை லத்தியால் தட்டிக்கொண்டே சென்றார்கள். அடுத்தநாள் 30 பெண்கள் ஒன்று கூடி, ஒரு புகார் எழுதி, வழக்கறிஞர்களுடன் போய் எஸ்.பி, கலெக்டர் அலுவலகம் என எல்லோரையும் பார்த்து முறையிட்டார்கள்.\nசிலோன் காலனியில் வீட்டில் இரண்டு இரண்டு பெண்களாக இருந்து கொண்டார்கள். போலீசு இரவு உள்ளே நுழைந்த பொழுது, தைரியமாய் மறித்து, என்ன வழக்கு உனக்கு யார் வேண்டும் என சொல்லு உனக்கு யார் வேண்டும் என சொல்லு என எதிர்த்து நின்றார்கள். இப்படி எல்லா காலங்களிலும் அடக்குமுறையை தூத்துக்குடி மக்கள் தீரத்துடன் எதிர்த்து நிற்கிறார்கள்.\nபோராடும் மக்களுக்கு துணை நிற்கிற வழக்கறிஞர்களை குறிவைக்கிறது போலீசு\nபோராடும் மக்களுக்கு உதவி செய்கிற வழக்கறிஞர்கள் மீது அடுத்து குறி வைக்கிறார்கள். அந்த வகையில் தான் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அரிராகவன் மீது குறிவைத்து நகர்த்துகிறார்கள். அவர்கள் செய்தது என்ன\nபொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றத்தில் அனுமதி வாங்கித் தந்தார்கள். மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என ஒன்றாகக் கூடி முடிவெடுத்தார்கள். “அமைதி கூட்டம்” என்ற பெயரில் ஒரு சிலரை மட்டும் அழைத்து அரசு கூட்டம் நடத்தியது. போராட்டத்தில் உறுதியாக நின்ற மக்கள் அந்த சிலரை போராட்டக்குழுவிலிருந்து நீக்கினார்கள். ஆக, மக்கள் உறுதியோடு ஸ்டெர்லைட்டை மூடவேண்டும் என்ற போராட்டத்திற்கு அவ்வபொழுது சட்ட ரீதியாக ஆலோசனை சொன்னர்கள்.\nதூத்துக்குடி மக்களுக்கு உறுதுணையாக வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன்\nபொதுவாக எத்தனையோ கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சம்பிரதாய போராட்டத்தை முன்வைக்கிறார்கள். மக்களின் உறுதிக்கு ஈடுகொடுக்க அவர்களால் ஈடுகொடுக்கமுடியவில்லை. அவர்களின் நோக்கத்துக்கு ஆலோசனை சொல்லி, அவர்களோடு பயணித்ததற்காகத்தான் இப்பொழுது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது சிறை\nதூத்துக்குடியில் மணிகண்டன் என்றொரு வழக்கறிஞர். இந்த பிரச்சினை குறித்து பம்பரமாக வேலை செய்யக்கூடியவர். அவரிடம் யாரெல்லாம் மக்களுக்கு சட்ட உதவிகள் செய்தார்களோ அவர்களைப் பற்றிய விவரங்களை கேட்டிருக்கிறது போலீசு வழக்கறிஞர்கள் சிறைக்கு சென்று மக்களை சந்தித்தார்கள். அவர்கள் எல்லாம் யார் வழக்கறிஞர்கள் சிறைக்கு சென்று மக்களை சந்தித்தார்கள். அவர்கள் எல்லாம் யார் யார் அவர்களின் பின்னணி என்ன விசாரித்துக்கொண்டிர���க்கிறது. ஆக, போராடும் மக்களுக்கு யார் யாரெல்லாம் அறிவுபூர்வமாக பங்களிக்கிறார்களோ அவர்கள் தான் போலீசின் அடுத்த குறி\nபோராடும் மக்களுக்கு துணை நிற்க அறிவாளிகள் வேண்டும்\nசேலத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அங்கு பங்களிக்க அறிவுத்துறையினர் யார் இருக்கிறார்கள் அங்குதான் பற்றாக்குறை இருக்கிறது. அதை நிரப்ப வழக்கறிஞர் வாஞ்சிநாதன்கள் போல பலரும் தேவை அங்குதான் பற்றாக்குறை இருக்கிறது. அதை நிரப்ப வழக்கறிஞர் வாஞ்சிநாதன்கள் போல பலரும் தேவை தூத்துக்குடியில் நிறைய வழக்கறிஞர்கள் அப்படி இருக்கிறார்கள் என வழக்கறிஞர் சுப. முத்துராமலிங்கம் சொன்னார். தூத்துக்குடியில் இருப்பது போல போராடும் மக்களுக்கு களத்தில் துணையாய் நிற்க நிறைய வழக்கறிஞர்கள், அறிவாளிகள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் நாடு முழுவதும் வேண்டும்.\nதூத்துக்குடி போராட்டத்தின் மூலம், கலவரத்தை அரசு எப்படி தூண்டுகிறது, எப்படி கையாளுகிறது என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவிற்கு அறிவாளிகள் தேவை என்பதை இங்கு பதிவு செய்கிறேன்”\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nமக்கள் உரிமை பாதுகாப்பு மையம்\nமுந்தைய கட்டுரைவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \n எதோ பசங்கள காப்பத்துணுமேன்னு சாவாம வாழறோம் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nநூறு இல்ல கோடி வாஞ்சிநாதன் வேண்டும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nவினவு செய்திப் பிர���வு - July 17, 2018\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nவினவு செய்திப் பிரிவு - July 20, 2018\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annakannan-photos.blogspot.com/2007/09/blog-post_23.html", "date_download": "2018-07-21T15:21:58Z", "digest": "sha1:5W7VQULMKG7672LA2YNDKWDQD2BAJD2V", "length": 7718, "nlines": 101, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: அன்னை தெரேசா இல்லத்தில் நான்", "raw_content": "\nஅன்னை தெரேசா இல்லத்தில் நான்\n26.4.2007 அன்று கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரேசாவின் இல்லத்திற்குச் சென்றேன். அவரது இல்ல வாயிலில் உள்ள பலகையில் 'அவர் உள்ளே இருக்கிறார்' என்பதைக் குறிக்கும் 'IN' என்ற சொல்லைக் கண்டேன். மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றேன்.\nஇல்லச் சகோதரிகள் அன்புடன் வரவேற்றனர்.\nஅன்னையின் கல்லறையைக் கண்டு வணங்கினேன். அணையா விளக்குடனும் அழகிய மலர்களுடனும் குளிர்ச்சியான பளிங்குப் பேழையில் அவர் துயில் கொண்டிருந்தார்.\nஅன்னையின் திருவுருவச் சிலை, நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருந்தது.\nவிடை பெறும்போது அன்னை தெரேசாவைப் பற்றிய சில அறிமுக ஏடுகளைக் கையளித்தனர்; கூடவே ஒரு டாலரையும் அன்பளிப்பாய் வழங்கினர்.\nஎன்னால் இயன்ற தொகையை நன்கொடையாய்க் கொடுத்தேன்.\nமேலே கல்லறை அருகே நான் இருக்கும் படங்களை என் அப்பா குப்புசாமி எடுத்தார். அன்னையின் சிலையருகே நான் இருக்கும் படத்தை என் அம்மா சவுந்திரவல்லி எடுத்தார். வாயிற்பலகைப் படத்தையும் என் அம்மா படத்தையும் கல்லறைப் படத்தையும் நான் எடுத்தேன்.\nமிஷனரீஸ் ஆஃப் சேரிட்டீஸ் என்ற அமைப்பின் இப்போதைய தலைமைச் சேவகர் சகோதரி நிர்மலாவைச் சந்திக்க முயன்றேன்; ஆயினும் நேரப் பற்றாக்குறை காரணமாக உடனே கிளம்பும்படி ஆயிற்று.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:00 PM\nLabels: கொல்கத்தா, சமூக சேவை, சுற்றுலா\nஅன்னை தெரேசா... மனத குல மாணிக்கம்\nமிகவும் உணர்ச்சி பூர்வமான படங்கள் அண்ணாகண்ணன்.\nஅந்த அம்மையார் ஏழை எளியவர்களுக்கு நோயாளிகளுக்கு செய்த பணிவிடைகள் நம் பாரத பூமிக்கு புண்ணியத்தை தேடி கொடுத்திருக்கின்றன.\nஇன்னும் நிறைய அன்னை தெரசாக்கள் உலகில் அனைத்திலும் பிறக்க வேண்டும்.\nபடம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.\nகவிஞர்; இதழாளர்; ஆய���வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nஅன்னை தெரேசா இல்லத்தில் நான்\nஅம்பத்தூர் மாணவர் நிகழ்ச்சியில் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2011/07/blog-post_21.html", "date_download": "2018-07-21T15:15:06Z", "digest": "sha1:PMT6Q2UOL4TGJ2HZ6FVK7SGHF4KLE5DM", "length": 38285, "nlines": 437, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: காஃபி...", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 21 ஜூலை, 2011\nவிஷ்..விஷ் என வடிவேலு போல சப்தமெழுப்பினார் என் கணவர்.. அட அவர் விஷ் மட்டும் தான் வடிவேலு போல .. ஆனா ஆள் அந்தக்கால பாலாஜி., அப்புறம் வந்த பாக்கியராஜ். இப்போ இருக்கும் பிருத்விராஜ்., இன்னும் இருக்கும் மம்முட்டி போல அழகன்..\nஅது ஒரு ஞாயிறு மாலை நேரம்.. தொலைக்காட்சியில் மொத்தக் குடும்பமும் மூழ்கி இருந்தது.. என்ன விஷ் விஷ் என்றேன் நானும் சங்கேதமாய்.. என் சின்ன மகன் இடுப்பில் அமர்ந்து எங்கள் விஷ் விஷைப் பார்த்து சிரித்தான்.. அவனுக்கு ஏதோ விளையாட்டுக் காட்டுவதாய்..\nகொஞ்சம் காப்பி என்றார் என் கணவர்.. ஐயையோ இப்பவா என்றேன் நான்,, அட இது புதுமைப் பெண் படக் காப்பி இல்லைங்க.. சாதா காப்பிதான்.. ரொம்ப குடிச்சா முடி கொட்டிப் போயிரும் காஃபின்னால என்றேன்..\nஆத்தா சைன்ஸ் பாட்டி .. இப்போ கொடு பின்னாடி பார்த்துக்கலாம் என்றார்.. பின்னாடி எங்கே சூரிய பிறை மாதிரி இப்பவே ஆரம்பிச்சுகிட்டு வருது வழுக்கை .. எல்லாம் போதும் என்றேன்..\nஎன் மாமியாரும் மாமனாரும் தொலைக்காட்சியில் அண்ணாமலை தீப தரிசனத்தை பார்க்க காத்துக் கொண்டிருந்தார்கள்.. சினிமா பார்க்க முடியாமல் கொழுந்தனாரும் நாத்தனாரும் எங்கள் பெட்ரூமில் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்..\nஇவர்கள் இருக்கும் போது காபியாவது ஒண்ணாவது ..திடீரென்று அடுத்த ரூமுக்கு இருவரும் ஓடினார்கள். பையனும் இறங்கணும் என்று ஒரே ஆட்டம்..குழந்தை அவர்கள் செல்லும் திசை நோக்கி பார்த்த���டி கை வீசிக் கொண்டிருந்தான்..\nராத்திரிக்கு சப்பாத்தி மாவு பிசையணும் . இவனைப் பிடிங்க என்றேன் நான்.. உடனே என் கணவர் குழந்தையை வாங்கும் சாக்கில் முகத்தோடு முகம் உரசி குழந்தையை வாங்கினார். அடப்பாவி மனுஷா.. குழந்தைக்கும் தெரியாமல் சந்தடி சாக்கில் ஒரு காபியா.. திகுதிகுவென்று உதடு எரிந்தது..\nஎன் மாமியார்.. சீக்கிரம் வாம்மா டி வி யில் தீப தரிசனம் தெரியுது என்றார்.. குழந்தையை வாங்கிய இவர் ஹாலுக்கு சென்று விட்டார். புன்னகைத்தபடி..\nதலை கலைந்தது போல இருந்தது .. கண்ணாடியில் பார்த்து சரி செய்யும் போது பொட்டைக் காணவில்லை.. அடடா எங்கே கழுத்தில் கன்னத்தில் இருக்குமோ என தேடிப்பார்த்தேன். தரையில் கூட இல்ல.. தலை முடியில் இருக்குமோ.. தலையைத் தடவினேன்.. தலை சுற்றி., தரையை சுற்றி., சரி போகுது போ என அட்டையைப் பிரித்து முகம் கழுவி ஒன்றை ஒட்ட வைத்து டக்கென்று ஹாலுக்கு சென்றேன்..\nயாருக்கும் தெரியுமோ என்ற பதைப்பு இருந்தது. ஊர்வசி மாதிரி ஒரு புன்னகையை வழிய விட்டு நானும் சென்று ஜோதியில் ஐக்கியமானேன்,\nதீப தரிசனம் முடியும் போது என் மாமியார் என் பையனை என் கணவரிடமிருந்து வாங்கினார்.. இது என்ன என்று சிரித்தபடி தன் மகனின் கண்ணாடிக்குக் கீழே கண்ணோரத்திலிருந்து அவர் எடுத்து என்னிடம் கொடுத்தது சில்வர் ஃபிஷ் போல் ஒட்டிக் கொண்டிருந்த என்னுடைய பொட்டை..\nதன்னை அறியாமல் வாயை உட்புறமாக மடித்துக் கொண்டேன்.. என் கணவர் அசட்டு சிரிப்பை உதிர்த்தார்.\nகாப்பியடித்து கையோடு பிடிபட்ட மாணவர்களாய் மாட்டிக் கொண்டு விழித்தோம் நாங்கள் இருவரும்..\nடிஸ்கி :- இந்தக்கட்டுரை ரொமான்ஸ் என்ற தலைப்பில் கோதை என்ற புனைபெயரில் ஜூலை இவள் புதியவளில் வெளிவந்துள்ளது. :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:41\nலேபிள்கள்: இவள் புதியவள் , கட்டுரை , காதல்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n21 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 3:49\n ஏதாவது code word போல இருக்கு.நல்லா இருக்கு உங்க ரொமான்ஸ்.\n21 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 4:16\nநெற்றிப்பொட்டு போன்ற ஒரு சிறிய அழகான யதார்த்தமான அந்தரங்க விஷயத்தை எவ்வளவு அழகாக நாசூக்காக எழுதி எங்கள் எல்லோரையுமே மூட் அவுட் ஆகச் செய்துள்ளீர்கள். மனம் திறந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.\n21 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 4:47\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\n21 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 4:51\n21 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 4:59\nஎப்போவானும் காப்பி குடிச்சா பரவால்லை ;-)\n21 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:44\n21 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:51\nகாப்பியடித்து கையோடு பிடிபட்ட மாணவர்களாய் மாட்டிக் கொண்டு விழித்தோம் நாங்கள் இருவரும்..\nநல்ல முழி. ராஜ முழி.\n21 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:50\n21 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:44\nஓ...இப்பிடியும் காஃபி குடிக்கலாமோ.தெரிஞ்சுகிட்டேன் தேனக்கா \n22 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 3:27\n22 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 9:56\nநன்றி ராஜா., விஜயன்., கோபால் சார்., சௌந்தர்., மேனகா., சாந்தி., சமுத்ரா., ராஜி., பிரியா., ஹேமா., கீதா.\n22 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 11:51\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n22 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 11:52\nகாஃபின்னா என்ன சங்கேதம்னு உங்க கதையாலத்தான் தெரிஞ்சுகிட்டேன் தேனக்கா\n22 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:41\nசுக்கு காப்பிய கேள்விபட்ருக்கேன்... இஞ்சி காப்பிய கேள்விபட்ருக்கேன்.. ஏன் ஏலக்கா காப்பியக்கூட கேள்விபட்ருக்கேன்... ஆனா இப்பத்தான் ரொமாண்டிக் காபிய கேள்விபடுறேன்.... வாழ்த்துக்கள்க்கா\n22 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:57\n22 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 9:30\nஅப்புறம் வந்த பாக்கியராஜ். இப்போ இருக்கும் பிருத்விராஜ்., இன்னும் இருக்கும் மம்முட்டி போல அழகன்..\nகமலஹாசன இந்த இடத்துல விட்டுட்டீங்களேக்கா ... ஏன்னா இந்த பதிவுல கமலஹாசனா தான் தெரியுறாரு.....\nகலக்கீட்டீங்களே காப்பி - கவிதை நல்லாருக்கே\n23 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 6:11\n10 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 2:26\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ���வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nவெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு .(7)\nஇணைய இதழ்கள்., பத்ரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பு...\nகிரிஜாம்மாவுடன் சென்னை பெண் வலைப்பதிவர்கள் சந்திப்...\nவி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடி...\nசிறகு முளைக்கும் சிட்டுக்கள். பள்ளி செல்லும் பறவைக...\nசண்டே ஃபாமிலி ஸ்பெஷல்.. லஞ்ச்.\nசாமியும் சும்மா சாமியும்..(சும்மாவுக்குப் பிறந்தநா...\nசும்மா.. உங்கள எல்லாம் நினைச்சு கவிதை அருவி...:)\nகிரஹலெக்ஷ்மி பெண்கள் சுய உதவிக் குழு.\nபெண் ஆட்டோ ஓட்டுநர் இன்று சிஐடியூவின் மாநிலக்குழு ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும�� ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வ��� - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://segarkavithan.blogspot.com/2016/09/blog-post_97.html", "date_download": "2018-07-21T15:36:27Z", "digest": "sha1:IIF3FDSJ45YU6I3BEBGYGSWMGMBVXPTR", "length": 16159, "nlines": 92, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: மக்கள் ஓசை கடிகாரக்கதைகள் - உளவுபேதா - மைதீ.சுல்தான்", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nசனி, 17 செப்டம்பர், 2016\nமக்கள் ஓசை கடிகாரக்கதைகள் - உளவுபேதா - மைதீ.சுல்தான்\nமக்கள் ஓசை கடிகாரக் கதைகள்\nபல்லின மக்கள் வாழும் மலேசியாவின் வாழ்க்கைச் சூழலில், நமக்கே உரித்தான தனித்துவமான கதையுரைப்பு இயலில் (narratology) கதை சொல்லல் எனப் பல படிமங்களில் பல பரிமாணங்களில் இன்றைய மலேசியக் கதைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் ஓசையின் கடிகாரக் கதைகள் என்னும் திட்டத்தில் இவ்வகையிலான பல்வேறு கதைகள், மூத்த எழுத்தாளர்களின் படைப்பாக்கங்களோடு இளைய எழுத்தாளர்களின் படைப்புகளும் இணைந்து இடம்பெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.\nஅந்த வரிசையில் 4 செப்டம்பர், 2016 இல் வெளியான, மைதீ. சுல்தான் அவர்களின், ‘உளவுபேதா’ என்ற சிறுகதையைப் பற்றிய எனது எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்கிறேன்.\nஇலக்கியம் என்பது நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து நோக்கின், அந்த ஒவ்வொரு நொடியும் நமக்குப் பல கதைகளைப் பதிவு செய்யும். கதைக்காக நாம் எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு வாழ்க்கை. ஓர் அனுபவம். யாரோ ஒருவரின் வாழ்க்கை ஒவ்வொரு கதைக்குள்ளும் புதைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.\nஇருபது ஆண்டுகளுக்��ுப் பிறகு, தன் சொந்த ஊருக்குத் திரும்பும் முருகப்பனின் கதையுரைப்பின் மூலமாக இக்கதை ஆரம்பமாகிறது. நிகழ்காலத்தில் தொடங்கி, பின்னோக்கிப் பார்க்கும் உத்தி மூலம் கதை இறந்த கால நினைவுகளையும் நிகழ்காலப் பதிவுகளையும் இணைத்துக்கொண்டு நடைபயில்கிறது.\nஇருபது ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட அவ்வளவாக மாறியிருக்காத இடமானது மலேசியாவின் வளர்ச்சியென்பது இன்றளவும் நகர்ப்புறப் பகுதிகளை ஒட்டியவைதான் என்பதை உணர்த்துகிறது. நகர் பகுதியிலிருந்து ஒரு ஐம்பது கிலோ மீட்டர் உள்ளே சென்றால் அங்குதான் மக்களின் உண்மை வாழ்க்கை நிலவரத்தைக் காணமுடிகிறது. இரட்டைக் கோபுரமும் கோலாலம்பூர் டவரும் நட்சத்திர ஓட்டல்களும் பல உயர்ந்த ரக ஆடம்பர அடுக்குமாடி வீடுகளும் ஏற்படுத்தியிருக்கும் மாயைக்குள் சாதாரண மக்களின் வாழ்க்கையானது மறைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.\nஒரு பெரிய குடும்பமாக வசதியற்ற சூழலிலும் ஒற்றுமையாக வாழ்ந்த அன்றைய குடும்ப முறை வாழ்வியல் பதிவானது இன்றைய தலைமுறைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். ‘சொந்த பந்தங்களோடு நெருக்கடியாக வாழ்வதைவிட்டு வெளியேறிவிட்டாலும் உறவுகள் பாதிக்கப்படவில்லை’ என்ற வரிகள் அன்றைய உறவுகளின் நெருக்கத்தையும் பாசத்தையும் காட்சிப்படுத்திச் சொல்கின்றன.\nஇதற்கு முரணாக, சமூக அவலங்களாக இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே சீட்டாட்டப் பழக்கம் இன்றளவும் நம் சமூகத்திடையே ஊறித் திளைத்திருப்பதையும் இக்கதை பதிவு செய்துள்ளது. இன்றளவும் நமது திருமண வீடுகளிலோ அல்லது இறப்பு வீடுகளிலோ இதுபோன்ற சீட்டாட்டம் தவிர்க்க இயலாத ஒன்றாகவே நம்மினத்தோடு அடம்பிடித்து ஒட்டிக்கொண்டிருக்கிறது. இன்றும் நம்மின இளைஞர்கள் சீட்டாட்டம், மது, குண்டர் கும்பல் என வாழ்வில் மாற்றமேதுமில்லாமல் இருப்பதைக் குறியீடாக இக்காட்சிப் படிமங்கள் உணர்த்துகின்றன.\nநண்பர் நாச்சியப்பனோடு நடக்கும் உரையாடல்கள், உளவுபேதா சுப்பையாவைப் பற்றிய சாகச தகவல்களும் அவர் மகன் நாகலிங்கத்தின் தவறான நடவடிக்கைகளும் அதனால் அவனுக்கு நேர்ந்த பின்விளைவுகளும் சுப்பையாவின் பேரன் ஒரு உளவுபேதா என்ற தகவலுடன் கதை நிறைவு பெறுகிறது.\nகதையைப் படித்து முடித்ததும், இக்கதையின் வாயிலாக கதாசிரியர் எதைக்கூற வருகிறார், என்ன சொல���ல வருகிறார் என யோசிக்க வைக்கிறது.\nநிறைய விஷயங்கள் கதைக்குள் செயற்கையாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இருபது ஆண்டுகளுக்குமுன் இருந்த அந்த இடத்தின் ஆளுமையை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு கதையை நகர்த்தியிருக்கலாம். அன்றைய உறவுகளின் நெருக்கத்தையும் இன்றைய உறவுகளின் விரிசல்களையும் காட்சிப் படுத்திக் கதையை நகர்த்தியிருக்கலாம். அல்லது உளவு பேதா பெரியவர் சுப்பையிவின் கதையை மட்டும் கொண்டு கதையை நகர்த்தியிருக்கலாம். அல்லது நாகலிங்கத்தின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதையை நகர்த்தி அப்பா சுப்பையாவையும் மகனையும் கதையின் மையத்தோடு தொடர்புப்படுத்தி இருக்கலாம். அல்லது நம் சமூகத்தில் அன்று தொட்டு இன்றுவரை மாறாமல் தொற்றிக்கொண்டிருக்கும் முரண்பாடுகளையும் தேவையற்ற செயல்களையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கொண்டு கதையை நகர்த்தியிருக்கலாம். இதில் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு கதைச்சொல்லி பயணித்திருந்தால் இக்கதை இன்னும் அதிகமான தாக்கத்தை வாசகனிடம் ஏற்படுத்தியிருக்கும் என நான் நம்புகிறேன்.\nஇருப்பினும், பொதுவாக சமூக விழுமியங்களை முன்னெடுத்துக் கதையுரைத்திருப்பதால் கதாசிரியருக்கு நல்வாழ்த்து.\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 9:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;ந���ீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமக்கள் ஓசை கடிகாரக்கதைகள் - வேலி - விமலா ரெட்டி\nமனத்தோடு மழைச்சாரல் மும்மொழிக் கவிதைத் தொகுப்பு ந...\nமக்கள் ஓசை கடிகாரக்கதைகள் - ஆமையும் முயலும்\nமக்கள் ஓசை கடிகாரக்கதை - வரங்களே சாபங்களானால் - சி...\nமக்கள் ஓசை கடிகாரக்கதைகள் - உளவுபேதா - மைதீ.சுல்தா...\nமக்கள் ஓசை கடிகாரக்கதை - அக்கினிக்குஞ்சு - கோ.புண்...\nமக்கள் ஓசை கடிகாரக்கதைகள் – ஒரு பார்வை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017091249658.html", "date_download": "2018-07-21T15:27:56Z", "digest": "sha1:REF2XNJWMP47N4PYUIX7B4BXEGPIWPYV", "length": 5968, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள் - ராகவா லாரன்ஸ் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள் – ராகவா லாரன்ஸ்\nஎன் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள் – ராகவா லாரன்ஸ்\nசெப்டம்பர் 12th, 2017 | தமிழ் சினிமா\nஇது குறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நேற்று எனது ‘முனி 4’ படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள். சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள். கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன்.\nநீட் விவகாரம் பற்றி கேட்டார்கள். நானும் “காலம் பதில் சொல்லும்” என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன். ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பா.ஜ.காவுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள்.\nசேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம். அரசியல் அல்ல. அப்படி இருக்க நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன். அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா என்றும் கேட்டார்கள். அது கடவுளுக்கும் எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என்று சொன்னேன். தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள்.\nஇவ்வாறு ராகவாலாரன்ஸ் தனது செய்தி குறிப்பில் கூறி இருக்கிறார்.\nதமிழ் சினிமா செய்��ிகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnanewsplus.com/19017/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-21T15:08:35Z", "digest": "sha1:MT35BW2DQMTRLHUDLEZSOQACFADCJZJB", "length": 11480, "nlines": 105, "source_domain": "www.jaffnanewsplus.com", "title": "சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை - வெளியானது அதிர்ச்சி தகவல்! - Jaffna News Plus | JaffnanewsPlus.com சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை - வெளியானது அதிர்ச்சி தகவல்! - Jaffna News Plus | JaffnanewsPlus.com", "raw_content": "\nசுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை – வெளியானது அதிர்ச்சி தகவல்\nசுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில் தற்கொலை செய்ய முயற்சித்த திருகோணமலையைச் சர்ந்த தங்கராசா கௌஷிகா ( வயது 29 ) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.\nகடந்த செவ்வாய் கிழமை சிறையில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து ஆபத்தான நிலையில் குறித்த பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nகடுமையான காயம் காரணமாக பெண் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக அரச சட்டத்தரணி அறிவித்துள்ளார்.\nஇலங்கையை சேர்ந்த 29 வயதான இந்த பெண் சுவிஸர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பத்திருந்த விண்ணப்பம் கடந்த ஆண்டு மே மாதம் நிராகரிக்கப்பட்டது.\nடப்ளின் நடைமுறைப்படி மோல்டா இந்த பெண் குறித்து பொறுப்புக் கூற வேண்டும். இதனையடுத்து தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் சனிக்கிழமை பேர்ன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட பெண் கடந்த திங்கட்கிழமை பசல் பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயமே குறித்த தற்கொலை முயற்சி நடைபெற்றுள்ளது என தெரியவருகின்றது.\nகிளிநொச்சியில் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nமரண தண்டனையை அமுல் படுத்துவதில் குளப்ப நிலை\nகட்டுநாயக்காவில் தங்க தங்கபிஸ்கட்கள் மீட்பு\nஇலங்கையில் சகாச சுற்றுலா கைத்தொழில் நடவடிக்கை மேற் கொள்ள திட்டம்\nஇழுத்து மூடப்படுகின்றதா யாழ்ப்பாணக் கல்லூரி\nயாழில் இன்று ஆரம்பமானது பெண்கள் மாநாடு\nஆயிரத்து 150 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்\nஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன் கைதானார் ஒருவர்\nசுதந்திரபுரத்தில் தொடர்ந்தும் ஆயுதங்கள் தேடும் வேட்டை\nபிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக வெடிப்பு\nஇழுத்து மூடப்படுகின்றதா யாழ்ப்பாணக் கல்லூரி\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை : சரத்பொன்சேகா\nஅவுஸ்திரேலியாலிருந்து ஶ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 18 பேர்\nசெம்மணியில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு\nநீர்வீழ்ச்சியில் காணாமல் போன களனி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nஊழல் மோச­டி­கள் சிறி­ய­வையோ அல்­லது பெரி­ய­வையோ அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அரசு அக்­கறை காட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை.\nஇன்று உலக ஈமோஜி தினம்\nசர்வதேச வர்த்தகக்கண்காட்சி யாழில் ஆரம்பம்\nயாழ்.பல்கலையில் 06.05 மணியளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது\nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா \n5000 ஓட்டங்களை கடந்தோர் பட்டியலில் இலங்கை வீரர்\nபொலன்னறுவையில் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது தேசிய விளையாட்டு விழா\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை\nசிம்பாவே 67 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களாலும்வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்க 8 ஆண்டுகள் சிறை\nயூத நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது இஸ்ரேல்\nஇம்ரான்கானுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nரஷ்யா அமெரிக்காவுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலா\nயாழ்ப்பாணக் கல்லூரிக்கு ஆப்பு வைத்தது அமெரிக்கா – அதிர்ச்சியில் அப்புக்காத்து M.P சுமந்திரன் கூட்டம்\nயாழில் கிணறுகள் உவர் நீராக மாறும் அபாயம்\nஅரசியல் கைதிகள் அனைவரையும் ஒரே காலத்தில் விடுவிக்க வலியுறுத்தி நாளை விசேடகூட்டம் \nவெளியானது நடிகை பிரியங்காவின் தற்கொலைக்கான காரணம்\nஇரு சிறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தார் வாத்தியார் – யாழ்ப்பாணத்து பிரபல பெண்கள் பாடசாலையில் முறுகல் நிலை\nஎங்களது வெற்றியால் கிடைத்த போனஸ் ஆசனத்தில் தான் அஸ்மின் குந்தியிருக்கிறார் : அனந்தி\nசிறிலங்காவின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 8000 கோடி ரூபா வழங்குகிறது அமெரிக்கா\nதேர்தல் நடாத்துவது தொடர்பில் தீர்மானம்\nபிரியங்கா தற்கொலை – தென்னிந்தியாவில் பரபரப்பு\nஇன்று உலக ஈமோஜி தினம்\nமரணதண்டனைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு\nமரண தண்டனை விவகாரம் தயக்கத்தில் ரணில்\nபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக வன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் : வாசுதேவ\nஅலுக்கோசுப் பதவிக்கு 71 வயது பெண்மணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/129806/news/129806.html", "date_download": "2018-07-21T15:30:16Z", "digest": "sha1:VT24MNTBAA6L7H5PQ3KNHOOOZ4KJ6SZR", "length": 6888, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதலிரவு காட்சியை கையடக்கதொலைபேசியில் படம் பிடிக்க முயன்ற கணவர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுதலிரவு காட்சியை கையடக்கதொலைபேசியில் படம் பிடிக்க முயன்ற கணவர்..\nமுதலிரவு அன்று கையடக்கதொலைபேசி மூலம், தனது முதலிரவு காட்சியை படம் பிடிக்க முயன்ற கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என பெண் ஒருவர் கூறியுள்ளார்.\nபெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்று வருகிறார் மது (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்களுடையை முதலிரவு, எலகங்கா என்னும் இடத்தில் தனியார் விடுதி ஒன்றில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று மதுவின் கணவர் தங்கள் முதலிரவை தன்னுடைய கையடக்கதொலைபேசியில் படம் பிடிக்க முயன்றுள்ளார். இதற்கு மது மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் ஒரு நாள் முழுவதும் மதுவுக்கு உணவு ஏதும் வழங்காமல் அறையில��� பூட்டி வைத்துள்ளார்.\nஇதனையடுத்து தனது தாய் வீட்டிற்கு சென்ற மது தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார்.\nஇந்நிலையில் மதுவின் கணவர் தன்னுடைய மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என பொலிஸ் நிலைய ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து அவரை வரவழைத்த பொலிஸார் எச்சரித்து அனுப்பியது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2016/02/4.html", "date_download": "2018-07-21T15:09:14Z", "digest": "sha1:XUTWRPWSFVC3GIHNDKX7LX4K2ZNLHHZ6", "length": 19456, "nlines": 396, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: ஜீவனின் சரித்திரம் - 4", "raw_content": "\nஜீவனின் சரித்திரம் - 4\nஅன்று காலை ஜீவா சீக்கிரமே எழுந்துவிட்டான். முழிப்புத் தட்டி விட்டது. மனைவியுடன் கேளிக்கைக்குப்பின் எப்போது தூங்கினான் தெரியவில்லை. அவள் இன்னும் தூங்குகிறாள். கொஞ்சம் வெளியே போய் வரலாம். அரண்மனையை விட்டு வெளியே வர அவன் நினைத்த மாத்திரத்தில் ஒரு தேர் வந்து நின்றது. இரண்டு சக்கரங்கள் ஒரு அச்சும் கொண்டு லேசான கட்டுமானம்; வேகமாக செல்லக்கூடியது. சாரதி ஐந்து குதிரைகளை ஐந்து கடிவாளங்களால் ஆண்டான். ஒரு ஆசனம் மட்டுமே இருந்தது. இரு மாற்றுக்குதிரைகளை கட்ட வசதி இருந்தது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை என மூன்று கொடிகள் மேலே பறந்தன. ஐந்து வித ஆயுதங்கள் இருந்தன. ஏழு கவசங்கள் ஏற்றப்பட்டு இருந்தன. வினோதமான அது நாற்புறமும், தேவையானால் மேற்புறமும் கூட நகரும் போல் தோன்றியது. ஜீவா தங்க கவசம் பூண்டிருந்தான். குறைவுறா அம்பறாதூணியை சரி செய்த�� கொண்டான். பத்து சேவகர்களும் பதினோராவதாக சேனாதிபதியும் உடன் வர ஐந்து மலைச்சரிவுகள் கொண்ட காட்டை நோக்கி தேர் நகர்ந்தது.\nவேட்டை வெகு உக்கிரமாக நடந்தது. அசுரர்கள் போல கருணையில்லாமல் வேட்டையாடினான். கூரிய அம்புகளால் கண்டதனைத்தையும் கொன்றான்.\nவனத்தில் மிருகங்கள் பல்கிப்பெருகிவிட்டாலும், குடி மக்கள் மிருகங்களால் தொந்திரவு அதிகமாகிவிட்டது என்று புகார் செய்தாலும், உணவுக்கு எனில் தேவையான அளவு மட்டும் வேட்டைகளில் அரசர்கள் ஈடுபடுவது தர்மமே என்றாலும் அதே தர்மம் எந்த மிருகங்களை கொல்லலாம் எதைக்கொல்லக்கூடாது என்று விதிக்கிறது. அதை அவன் பொருட்படுத்தவில்லை. ’அதோ சாதுவாக விளையாடுகிற முயல். எவ்வளவு அழகாக பார்த்து சிரிக்கிறது. கொல்லு அடடா இந்த காட்டுப்பன்றிகள் எவ்வளவு ஆக்ரோஷமாக பாய்ந்து வருகிறது கொல்லு சோம்பலே உருவான எருமைகள்… கொல்லு’ என்று எல்லாம் அவன் அம்புகளுக்கு இரை ஆகின. கொன்று கொன்று நாள் முடிவில் உடல் சோர்வு அடைந்தான். பசியும் தாகமும் பீடிக்க ஜீவா அரண்மனை திரும்பினான். சோர்வு நீங்க வென்னீரில் குளித்து உணவுண்ட பின் தன் ராணியின் நினைவு வந்தது. வேட்டை கிளப்பி விட்டிருந்த உத்ஸாஹமும் திருப்தியும் அடுத்து அவனை காமத்தை வேட்க வைத்தன. ராணியை தேடி காணமல் நொந்து அவளது சேடிகளை கேட்டான். “இனியவர்களே, நீங்களும் உங்கள் எஜமானியும் உடல் நலமாகத்தானே இருக்கிறீர்கள்’ என்று எல்லாம் அவன் அம்புகளுக்கு இரை ஆகின. கொன்று கொன்று நாள் முடிவில் உடல் சோர்வு அடைந்தான். பசியும் தாகமும் பீடிக்க ஜீவா அரண்மனை திரும்பினான். சோர்வு நீங்க வென்னீரில் குளித்து உணவுண்ட பின் தன் ராணியின் நினைவு வந்தது. வேட்டை கிளப்பி விட்டிருந்த உத்ஸாஹமும் திருப்தியும் அடுத்து அவனை காமத்தை வேட்க வைத்தன. ராணியை தேடி காணமல் நொந்து அவளது சேடிகளை கேட்டான். “இனியவர்களே, நீங்களும் உங்கள் எஜமானியும் உடல் நலமாகத்தானே இருக்கிறீர்கள் யாருக்கும் ஏதேனும் சுகவீனமா தாயோ பதிவிரதையான மனைவியோ இல்லாத வீட்டில் யார் சுகமாக இருக்க இயலும் ஒடிந்த ரதத்தில் உக்காருவது போலிருக்கிறது. என் துக்கத்தை எப்போதும் நீக்கி உத்ஸாஹத்தை அளிக்கும் என்னவள் எங்கே ஒடிந்த ரதத்தில் உக்காருவது போலிருக்கிறது. என் துக்கத்தை எப்போதும் நீக்கி உத்ஸாஹத்தை அள��க்கும் என்னவள் எங்கே\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஜீவனின் சரித்திரம் - 6\nஜீவனின் சரித்திரம் - 5\nஜீவனின் சரித்திரம் - 4\nஜீவனின் சரித்திரம் - 3\nஜீவனின் சரித்திரம் - 2\nஜீவனின் சரித்திரம் - 1\nஅந்தோனி தெ மெல்லொ (338)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-6-plus-case-leaked-online-may-launch-summer-014277.html", "date_download": "2018-07-21T15:43:00Z", "digest": "sha1:3N63KZ6Z3EIA4RZGQ7Y22RSZBHXV2JUT", "length": 11053, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi 6 Plus case leaked online may launch in Summer - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறுதியாகிறது சியோமி மி 6 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு.\nஉறுதியாகிறது சியோமி மி 6 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\n5500எம்ஏஎச் பேட்டரியுடன் மிரட்டலான சியோமி மி மேக்ஸ் 3 அறிமுகம்.\nஜூலை 24: மி���ட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர், சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சியோமி வெற்றிகரமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொலைபேசியான மி 6 சாதனத்தை ஒரு மலிவு விலை வரம்பில் தொடங்கியது. அதே சாதனத்தின் பிளஸ் மாறுபாடு சிறிது நேரம் கழித்து தொடங்கப்படும் என்று வதந்திகளும் அப்போது வெளியாகின.\nஆனால், இப்போது வெளியாகியுள்ள தகவலின் கீழ் மி 6 ஆனது இந்த கோடையில் வெளியிடப்படும் என்று கூறுகிறது. வெளியான அறிக்கை ஒன்றின் படி, இந்த கைபேசியின் வெளியீட்டு தேதி பங்கு பிரச்சினை காரணமாக தாமதமானது. இப்போது, இந்த தொலைபேசி ஒரு சில புதிய வடிவமைப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் வண்ணம் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த சாதனம் அதன் நிலையான சியோமி மி மாறுபாட்டை விட ஒரு பெரிய திரை அளவு கொண்டிருப்பதாக வெளியான தகவலில் உள்ள படம் தெளிவுபடுத்துகிறது.\nமுன்னதாக வெளியான மற்றொரு தகவலின் கீழ் இந்த வரவிருக்கும் சாதனமானது சியோமி மி மிக்ஸ் போன்ற ஒரு காட்சி கொண்டிருக்க வேண்டும் என்று கூறியது. ஆனால், சாமீபத்திய கசிவு மி 6 ப்ளஸ் ஆனது அதை விட பெரிய அளவிலான டிஸ்பிளே கொண்டிருப்பதை காட்சிப்படுத்துகிறது.\nமேலும் முந்தைய கசிவுகள் படி, சாதனம் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்ட ஒரு 5.7 அங்குல காட்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை கேமரா அமைப்பானது எல்இடி ப்ளாஷ் கொண்டிருக்கும் மற்றும் இந்த சாதனம் 4050எம்ஏஎச் என்றவொரு ஒரு பெரிய பேட்டரித்திறன் கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி-சி போர்ட் ஆகிய ஆதரவுகளை பயன்படுத்துவதாக சில வதந்திகள் கூறின. மேலும் இந்த சாதனம் ஸ்னாப்டிராகனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான 835 சிப்செட் கொண்டு வெளியாகும் மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி சேமிப்பு ஆதரவு கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.\nஇதர தகவல்கள் வெளியாகாத பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பிளஸ் வேறுபாட்டில் இன்னும் பெரிய அம்சங்களை எதிர்பார்க்கலாம். இதன் கிடைக்கும்தன்மை பற்றிய விவரங்கள் இல்லாத போதிலும் இக்கருவி 2999 யுவான் (500 டாலர்கள்) என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்பது கிட்டத்தட்ட உறுதி.\nGizbot இந்த நாள் மு���ுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crazycricketlover.blogspot.com/2013/08/14.html", "date_download": "2018-07-21T15:27:26Z", "digest": "sha1:NK3WDWGFIRV4MBDVNKLAD273FISBFSE7", "length": 20620, "nlines": 167, "source_domain": "crazycricketlover.blogspot.com", "title": "Cricket Lover: ஆடு + புலி = ஆட்டம் | களம் 14", "raw_content": "\nஆடு + புலி = ஆட்டம் | களம் 14\n\"சத்தியமா இப்படி ஒரு மேட்டரை நாங்க எதிர்பார்க்கலைப்பா, சூப்பரு\" என்று குதூகலித்தான் ராதே.\n சேட்டா 2C வாங்கியிருக்காப்ல\" என்றான் பாலா.\n\"நான் எப்பவுமே சொல்றதைத் தான் செய்வேன்\" என்று சூப்பர் ஸ்டார் போல மிமிக்ரி செய்த ஸ்ரீகாந்த் \"என்ன, அந்த ஹர்கிரத் பயலுக்கும் கட்டிங் வெட்ட வேண்டியதாப் போச்சு\"\n\"ஆனா செம ஆக்டிங் போங்க\" என்றான் பாலா.\n\"எனக்கு அதிலே தாங்க விருப்பம். கிரிக்கெட் சும்மா டைம் பாஸ். எப்படியாச்சும் ஹீரோவா நடிச்சு பெரிய ஆளாகிடணும். அதான் என் கனவு\"\nமேட்ச் ஜெயிக்குமா தோற்குமா என்று பந்தயம் கட்டுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த மாதிரியான வித்யாசமான பரபரப்பான விஷயங்களில் பந்தயம் கட்டுவது லேட்டஸ்ட் டிரெண்ட் - போட்டிக்கு நடுவே மைதானத்தில் நாய் வருமா வராதா, ஒளி வெள்ள விளக்குகள் பழுதாகுமா, ஒரு குறிப்பிட்ட நபரை எத்தனை முறை டிவியில் காட்டுவார்கள் போன்ற பல விஷயங்களில் ஒன்று தான் ஸ்ரீகாந்த் ஹர்கிரத்திடம் அறை வாங்கிய சம்பவமும்.\n\"மன்னிச்சிடுங்க சார். எங்களால ஜெயிக்க முடியல\" என்று மிகவும் வருத்தத்துடன் கூறினான் ஷயன் - எதிரே மகேஷ்.\n\"அட விடுப்பா, வெற்றி தோல்வி எல்லாம் கிரிக்கெட்ல சகஜம். அடுத்த முறை பார்த்துக்கலாம்\" என்று அசால்ட்டாக சொன்னான் மகேஷ்.\n\"எவ்ளோ நம்பிக்கையோட இருந்திருப்பீங்க. இப்போ...\" என்று இழுத்தான் அருகே இருந்த ஹர்கிரத்.\n\"பரவால்லப்பா, சும்மாப் போட்டு அலட்டிக்காதீங்க. நம்ம டீமுக்கு நல்ல பெயர் வந்திருக்கு. ஒட்டுமொத்த ப்ராண்ட் மதிப்பும் கூடியிருக்கு. என் வியாபாரத்தில் இல்லாத தோல்விகளா, தடைகளா எப்படா என் எண்ணைக் கிணறுகளை வளைச்சுப் போடலாம்னு பன்னாட்டுக் கம்பெனிகள் நம்ம அரசா���்கம் மூலமா எவ்ளோ பிரச்சினை பண்றாங்க தெரியுமா எப்படா என் எண்ணைக் கிணறுகளை வளைச்சுப் போடலாம்னு பன்னாட்டுக் கம்பெனிகள் நம்ம அரசாங்கம் மூலமா எவ்ளோ பிரச்சினை பண்றாங்க தெரியுமா அதுக்கு முன்னாடி இதெல்லாம் தூசு.\"\nஇருவரும் சிறிது நேரம் மெளனமாக இருந்தனர். பிறகு மகேஷ் \"சரிப்பா, கிளம்புங்க. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு\"\nஇருவரும் மகேஷின் அறையை விட்டு வெளியே வந்து தத்தம் காரை நோக்கி நடந்தனர். ஹர்கிரத் காரை இயக்கியவுடன் செல்போன் ஒலித்தது. திரையில் மகேஷ்.\n\"கொஞ்சம் வாலை சுருட்டிக்கிட்டு இரு. இல்லை, போட்டுத் தள்ளிடுவேன்\" என்று கூறியதும் இணைப்பு துண்டிக்கப்பட்டது.\n\"நம்மளோட எந்த மேட்டர் இவருக்குத் தெரிஞ்சிருக்கும்னு தெரியலையே\" என்று யோசித்தவாறே காரை ஓட்டலானான் ஹர்கிரத்.\n\"கலக்கிட்டீங்க மாப்ளே. உங்களை என்னமோ நினைச்சேன், சாதிச்சிட்டீங்க\" என்று பெருமை பேசினார் பத்மநாபன்.\n\"பைனல்ஸ் போச்சே மாமா\" என்று வருந்தினான் ரகு. அருகில் பாரு எவ்வித உணர்ச்சியும் இன்றி இருந்தாள்.\n\"கல்லா கட்டிடுச்சே, இனிமே தூள் கிளப்பிடலாம்\"\n\"மொஹிந்தர் இருந்தானோ, நாம பொழச்சோம்\"\n\"அவன் தான் அடுத்த ஸ்டார்னு சார் அன்னிக்கே சொன்னாரு. அது நிஜமாகிடுச்சு\" என்றார் நடேசன்.\n\"அவன் ராசி அப்படி. தொட்டதெல்லாம் துலங்கிடும்\" என்றார் தனது ராசி மோதிரங்களை நிரடிக்கொண்டே.\nபாரு இடைமறித்து, \"அப்பா, அந்த ஷிப்பிங் லோன் சம்பந்தமா பேங்கோட மீட்டிங் இருக்கு. வாங்க போகலாம்\" என்றாள் - குரலில் சற்று வறட்சி.\n நடேசன், நீங்க போயிட்டு வாங்க\"\nஇருவரும் கிளம்பியவுடன் \"மாமா, நானும் கிளம்பறேன், ஒரு சின்ன டீம் பார்ட்டி இருக்கு\"\n\"போயிட்டு வாங்க. ஆமாம், இந்த மொஹிந்தரோட நண்பின்னு சொல்லிக்கிட்டு ஒரு சினிமாக்காரி அடிக்கடி சென்னையில் தங்கறாளே, என்ன சங்கதி\n\"அது அவங்க இரண்டு பேரும் குடும்ப நண்பர்களாம். கண்டமேனிக்கு சுத்தறதைப் பார்த்தா எனக்கும் ஒரு மாதிரியாத் தான் இருக்கு. மொஹிந்தர் கிட்ட பேசறேன்\"\n\"அதுக்கு உன் பேர்ல எதுக்குய்யா ரூம் புக் பண்ணணும் பார்த்துக்க, அவ்ளோ தான் சொல்வேன்\"\nஅதிர்ச்சியுற்ற ரகு அங்கேயிருந்து கிளம்பினான். பாருவின் உம்மணாமூஞ்சி ரகசியம் அவனுக்கு இப்போது புரிந்தது.\n\"வாவ், என்னால இன்னமும் நம்ப முடியலை\" என்று ஸ்வராஜை இறுகத் தழுவி உதட்டில் முத்தமிட்டாள் ஷீலா. இருவரின் உடல்களும் போர்வைக்குள் ஒளிந்திருந்தன. வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இவர்கள் இருவரையும் விடுமுறைக்கு ஆஸ்திரேலியா வரவழைத்தான் ஷைனி. அவனது விருந்தினர் இல்லத்தில் தான் மேற்கூறிய காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.\n\" என்று கேட்டுக் கொண்டே நுழைந்தனர் ஷைனியும் அவனது மனைவியும். குரல் கேட்டு ஷீலா முடிந்தவரை தன்னை சரி செய்து கொண்டாள்.\nதேநீர் மற்றும் தின்பண்டங்களுடன் இருவரும் அமரந்தனர்.\n\"நீங்க என் விருந்தாளி, அப்புறம் பாஸ். அதான் நானே கொண்டு வந்தேன்\" என்று தேநீரை கோப்பைகளில் ஊற்றி அனைவருக்கும் கொடுத்தான்.\nஷைனி ஷீலாவிடம் கோப்பையைக் கொடுக்கும்போது குறும்பாகப் பார்த்தான். அதே நேரம் ஸ்வராஜ் ஷைனியின் மனைவியை கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான் - மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் எப்பவும் மணக்கும்.\nஷைனி \"நம்ம வெற்றியைப் பற்றி மத்த டீம்கள் என்ன பேசிக்கறாங்க\nஸ்வராஜ் \"அவங்களால இன்னமும் நம்ப முடியல. லலித்ஜி ஏதோ கோல்மால் பண்ணியிருக்காருன்னு பேசிக்கறாங்க\"\n\"உங்க ஊர்ல திறமைக்கு மரியாதையே கிடையாதா\" என்று வெறுப்பாகக் கேட்டான் ஷைனி\n\"கோல்மால் பண்றதும் திறமை தான்\" என்று கூறி சிரித்தான் ஸ்வராஜ். ஷைனிக்கு சிரிப்பு வரவில்லை.\nபேச்சை மாற்ற நினைத்த ஸ்வராஜ் \"கோகுல் பற்றி என்ன நினைக்கறீங்க நம்ம டீம்ல எடுக்கலாமா\n\"கிளாஸ் ப்ளேயர். கண்டிப்பா எடுங்க. ஆனால் அவர் வருவாரா\n\"அந்த டீம்ல அவர் நிலைமை சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். பெரிசுங்களோட ஒத்துப் போகலைன்னு நினைக்கறேன். முயற்சி பண்றேன்\"\n\"செம சான்ஸ், விட்டுடாதீங்க. அப்புறம், எங்களுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. வெளியே போயிட்டு வர்றோம். மதிய சாப்பாடு எங்க கூடத்தான். இப்போ நீங்க தொடருங்க\" என்று கண்ணடித்து விட்டுச் சென்றான் ஷைனி .\n\"நிஜமாவே கோகுலை எடுக்கப் போறீங்களா\" என்று கேட்டாள் ஷீலா.\n\"அவன் நம்ம டீமுக்கு வந்தா அவனோட \"அப்பாவி + நல்லவன்\" இமேஜ் நாம பண்ற தில்லுமுல்லுகளை மறைச்சுடும். அதான்\"\n\"அடேங்கப்பா, அந்தத் தில்லுமுல்லு ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ நான் தில்லுமுல்லு பண்ணப் போறேன், ஆஸ்திரேலியா டீ அபாரம்\" என்று சில்மிஷத்துடன் ஸ்வராஜின் மீது பாய்ந்தாள் ஷீலா.\n\"மும்பை சென்னை ரூட்டிங்க்ல ஏகப்பட்ட மேட்ச் பிக்சிங் கால்ஸ் மேடம். நீங்க கொஞ்சம் ஆளுநர் கிட்ட பேசி அனுமதி வாங்கிக் குடுத்தீங்கன்னா கேஸ் ஓபன் பண்ணிடலாம்\" என்று முதலமைச்சரிடம் கூறினார் தில்லி போலிஸ் கமிஷனர் அஜய் த்ரிபாதி.\n\"ஏன்யா ஆட்சிக்கு உலை வைக்கறே\" என்று எரிச்சலடைந்தார் ரேகா தீட்சித்.\n\"பின்னே, மும்பையில் நம்ம கட்சி ஆட்சி, சென்னையில் கூட்டணி கட்சி ஆட்சி - பிரச்சினை வராதா\n\"ஆனால் கால்ஸ் துபாய் வரைக்கும் ரூட் ஆகியிருக்கு. உளவுத்துறை வேற கூடிய சீக்கிரம் நம்ம நாட்டுல ஒரு பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாம்னு எச்சரிக்கை ரிபோர்ட் அனுப்பியிருக்காங்க\"\n\"அவங்களுக்கு வேற வேலையே கிடையாது. எதையாச்சும் டைப் அடிச்சு அனுப்பிடுவாங்க\"\n\"இல்லை மேடம், நாம கொஞ்சம்....\"\n\"தகவலுக்கு நன்றி. போயிட்டு வாங்க\"\nஅஜய் கிளம்பும்போது \"இத பாருங்க, நீங்க என் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லைங்கறதுக்காக எதையாச்சும் எக்குத்தப்பா பண்ணிடாதீங்க. விஷயம் தெரிஞ்சும் மும்பை போலீசே சும்மா இருக்காங்கன்னா இதோட பின்னணியை யோசிச்சுப் பாருங்க. சூதானமா நடந்துக்கோங்க\" என்று எச்சரித்தார் ரேகா.\nசரியாக 5 மாதங்களுக்குப் பிறகு மும்பையில் நடந்த தொடர் தீவிரவாதத் தாக்குதலில் 200 பேர் உயிரிழந்தனர். ஒரு தீவிரவாதி பிடிபட்டான். அரசாங்கம் வழக்கம்போல விசாரணை கமிஷன் அமைத்தது. வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்தன. போராட்டத்தின் குறியீடாக பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தியதால் மெழுகுவர்த்தி விற்பனை அமோகமாக நடந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்ததில் மெழுகுவர்த்திகள் அணைந்து போயின.\nஜெய் வாசகங்கள் மட்டுமே படிக்க...\nஜெய் காமெடி பஜார் கிளிக் செய்யவும். இவருக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் (8)\nஇந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்று பயணம் (7)\nஆடு + புலி = ஆட்டம் | களம் 14\nஇன்றைய ஸ்பெஷல்: மகேந்திர சிங் தோனி\nஆடு + புலி = ஆட்டம் | களம் 12\nஆடு + புலி = ஆட்டம் | களம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/the-next-film-of-the-charity-director-with-the-famous-actor-information-released/KljvcU4.html", "date_download": "2018-07-21T15:11:38Z", "digest": "sha1:MKPDKJ4ZRAO5I467JLD4LC67ZXILGLHN", "length": 5668, "nlines": 79, "source_domain": "kalakkalcinema.com", "title": "பிரபல நடிகருடன் அறம் இயக்குனரின் அடுத்த படம் - வெளியான தகவல்.!", "raw_content": "\nபிரபல நடிகருடன் அறம் இயக்குனரின் அடுத்த படம��� - வெளியான தகவல்.\nதமிழ் சினிமாவில் அறம் படத்தின் மூலம் இயக்குநராகி அறிமுகமாகி ஒரு படத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கோபி நாயனார்.\nஅறம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தையே இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருந்தன. ஆனால் தற்போது உண்மை என்ன என்பது தெரிய வந்துள்ளது.\nஆம், கோபி நாயனார் அடுத்ததாக அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதில்லையாம், பிரபல நடிகரான ஆர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.\nமேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்யா, வட நாட்டை சேர்ந்த பாக்ஸர் ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2017/04/2.html", "date_download": "2018-07-21T15:32:43Z", "digest": "sha1:7W2TWK4CPIRAT72D7MQXO7ZIKRROINGK", "length": 8266, "nlines": 153, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (2)", "raw_content": "\nவெள்ளி, 28 ஏப்ரல், 2017\nதட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (2)\nதட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (2)\nதட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (2)\nஇன்பமும் காதலும் இயற்கையின் நியதி\nஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி என்றான் கண்ணதாசன்.\nஆம் இன்பமும் காதலும் அனைத்து உயிரினங்களுக்கும்\nபொதுவான அடிப்படை உணர்வும் அது வெளிப்படுத்தும்\nஇதில் எந்தவித தவறும் இல்லை.\nஅதை யாரும் தடுக்கவும் முடியாது\nகாதல் போயின் சாதல் என்றான் பாரதி.\nஅவன் கருத்தில் தொனித்த உண்மை வேறு.\nஅது என்னவென்றால் காதல் என்பது உண்மையான\nஅது மற்றவரின் நன்மையை மட்டுமே எதிர்பார்க்கும்\nஅது மற்றவருக்கு இன்பத்தை அளிக்க விரும்பும்.\nஆனால் இன்று கேடு கேட்ட\nசிந்திக்கும் திறனற்ற மூடர்கள். கண்டதும்\nஇயல்பாக மலரவேண்டிய காதல் என்னும் உணர்வை\nகார்பைடு கல்லை போட்டு மாம்பழங்களை பழுக்க வைக்கும்\nஅதனால் மாம்பழத்தில் சுவை இல்லை\nஅதைப்போலத்தான் தற்கால காதல் குளறுபடிகளும்\nகாதல் ஒரு மலர் மலர்வதை போல்\nமலர்ந்து மணம் வீச வேண்டும்.\nஒரு மடையனின் காதலை ஒரு பெண் ஏற்றுக்கொண்டால்\nஅந்த பெண் உயிரோடு சாகலாம்\nதயாராக முடிவு செய்துவிட வேண்டும்.\nஇதுதான் இன்றய வாலிப பருவ வயதில்\nஅதைவிட அவர்களை பெற்று படாதபாடு வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களின் நிலையோ அதை விட கொடுமை.\nஇவர்களை போன்ற நீசர்களுக்கு பயப்படுவதா அல்லது அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தில் உள்ள வர்களை கண்டு பயப்படுவதா அல்லது உறவுகளைக் கண்டா என்பது கேள்விக்குறி.\nநாளுக்கு நாள் கவுரவ கொலைகளும் காம வெறி பிடித்த கொடூரன்கள்\nஇழைக்கும் அநீதிகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.\nசட்டங்கள் இருக்கின்றன. அவைகள் வழக்கறிஞர்களின் வாதங்களினால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக படுக்கையில் கிடக்கிறது,\nதனி மனிதன் திருந்தும் வரை\nஇதற்க்கு விடிவு காலம் இல்லை.\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 7:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (2)\nதட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moolikaimaruththuvam.blogspot.com/2013/04/blog-post_620.html", "date_download": "2018-07-21T15:11:49Z", "digest": "sha1:QR4ZOAVCRGMIXSB27NIRP4QYINDDKKQQ", "length": 4684, "nlines": 70, "source_domain": "moolikaimaruththuvam.blogspot.com", "title": "விராலி | மூலிகை மருந்து", "raw_content": "\nவிராலி தமிழகமெங்கும் புதர் காடுகளில் வளர்கிறது. இது வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இதை விவசாயிகள் விராலிமாறு என்று சொல்வர். இது காம்புள்ள சாறற்ற மேல் நோக்கிய இலைகளையும் சிறகுள்ள விதைகளையும் கசப்\nபான பட்டையும் கொண்ட குறுஞ்செடு. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.\nவிராலி, காய்ச்சல் தணித்தல், உடல் உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய பயன்களையுடையது.\n20 கிராம் விராலி இலையை இடித்துக் கால் லிட்டர் நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டியதில் 20 மில்லியைச் சிறிது பால் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள், கணச்சூடு, இருமல், சளி\nவிராலி இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக வைத்துக்கட்டி வரக் கட்டி அமுங்கி விடும் அல்லது உடைந்து விரைவில் ஆறும். வீக்கம் கரையும்.\nவிராலிப் பட்டையை உலர்த்திப் பொடித்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டுவரச் சளி, சளிக் காய்ச்சல், மூறைக்காய்ச்சல், மலேரியா முதலிய நோய்கள் தீரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2016/10/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:35:05Z", "digest": "sha1:BE4F4UQOE42O476OE5UEC5WU23O6XJZ6", "length": 16377, "nlines": 247, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழால் போற்றப்பட்ட என் வாழ்க்கை!...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 26 அக்டோபர், 2016\nதமிழால் போற்றப்பட்ட என் வாழ்க்கை\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் மு.இளங்கோவனுக்குத் தங்கப்பதக்கம் சூட்டியும், சான்றிதழ் வழங்கியும் வாழ்த்தும் பொழுது(15.10.1989),\nதிருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை மாணவனாக நான் பயின்றுகொண்டிருந்தபொழுது (1989), அருகில் உள்ள ஊரான செயங்கொண்டத்தில் அமைந்திருந்த தமிழோசை நற்பணி மன்றத்தின் சார்பில் ஓர் ஆய்வுக்கட்டுரைப் போட்டி மாநில அளவில் நடைபெறுவதாகவும், அதில் கலந்துகொள்பவர்களுள் முதல்பரிசுக்குரிய கட்டுரை வரைவோருக்குத் தங்கப்பதக்கம் சூட்டப்பெறும் எனவும் ஓர் அறிவிப்பு ஓலை எங்கள் கல்லூரி அறிக்கைப் பலகையில் ஒட்டியிருந்தது. பேராசிரியர்கள் அந்த அறிவிப்பினைச் சுட்டிக்காட்டிப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு ஊக்க��்படுத்தினார்கள். தாய்மொழிவழிக் கல்வி என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வரைய வேண்டும் எனவும் அறுபது பக்கங்கள் கட்டுரை இருக்க வேண்டும் எனவும் போட்டி நெறிமுறைகளை வகுத்திருந்தனர்.\nஆர்வமுடன் பல நூல்களைப் படித்தும், பேராசிரியர்களுடன் உரையாடியும் கட்டுரையை ஒருவாறு உருவம்கொடுத்து உருவாக்கி அனுப்பியிருந்தேன். பாவாணர் நூல்களையும், பெருஞ்சித்திரனார் நூல்களையும் நான் பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்தபொழுதே என் மாமனார் பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள் எனக்கு அறிமுகம் செய்திருந்த கரணியத்தால் ஒரு தமிழாசிரியருக்கு உரிய தமிழ்த்தெளிவும், எழுத்துப் பயிற்சியும், தனித்தமிழ் நடையும் கைவரப் பெற்றிருந்தேன். கட்டுரை அனுப்பிய சிலநாள் கழித்துப், போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகளை அறிஞர்கள் மதிப்பிட்டு, என் கட்டுரை முதல்பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் 15. 10. 1989 அன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தனர்.\nசெயங்கொண்டத்தில் தமிழுணர்வுடன் இயங்கிய திரு. மருத மு. நாவளவன், திரு. குமணன் உள்ளிட்ட தோழர்களின் முயற்சியால் விழா மிகச் சிறப்பாக நடந்தது. பரிசளிப்பு விழாவுக்கு மூத்த தமிழறிஞரும் மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் தலைமாணாக்கரும், தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஏடுகளின் ஆசிரியருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் வந்திருந்தார். ‘ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழ விளங்கி…” எனத் தொடங்கும் தண்டியலங்கார எடுத்துக்காட்டுப் பாடலை நினைவுகூர்ந்து, தமிழின் சிறப்பினை எடுத்துரைத்து ஐயா அவர்கள் அரியதோர் உரை நிகழ்த்தினார்கள். சின்னஞ்சிறு மாணவர்களான எங்களுக்கு அந்த உரை உள்ளத்தில் மொழி, இன, நாட்டு உணர்வினை ஊட்டியது.\nதமிழோசை நற்பணி மன்றத்து நிகழ்ச்சியின் நிறைவில் முதல்பரிசு பெற்ற எனக்குத் தமிழின் தலைமகனான பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் திருக் கையால் தங்கப் பதக்கம் சூட்டப்பெற்றது. என் தமிழார்வம் தழைத்து வளர இந்த நிகழ்வு ஓர் அடிப்படைக் காரணமாக அமைந்தது. கடந்த இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விழாவில் எடுக்கப்பெற்ற அந்தப் படம் இன்று என் பேழைகளை ஒழுங்குசெய்தபொழுது கிடைத்தது. என் பணிகளை ஊக்கப்படுத்தி மகிழ்வூட்டும் நல் உள்ளங்களின் பார்வைக்கு இந்தப் படத்தை வைப்பதில் மகிழ்கின்றேன். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருமுன்னர் தலைவணங்கித் தங்கப் பதக்கம் சூடிக்கொள்வதை விடவும் வாழ்வில் வேறு என்ன உயர்வு இருக்கமுடியும்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் ஒப்பம் தாங்கிய சான்றிதழ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செயங்கொண்டம், தமிழோசை நற்பணி மன்றம், பெருஞ்சித்திரனார்\nகொடுத்து வைத்தவர் ஐயா தாங்கள்\nஅனைவருக்கும் இதுபபோன்ற சூழல் அமைவதில்லை. இவ்வாறான அடித்தளங்களே உங்களை மென்மேலும உயர்த்திசெல்கின்றன. பாராட்டுகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழால் போற்றப்பட்ட என் வாழ்க்கை\n“தாய்மைப் பண்பினை உயிர்களுக்கு வேர் என்போம்\nவிபுலாநந்த அடிகளாரின் “வெள்ளைநிற மல்லிகையோ” இசைப்ப...\nபண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இணையத் தம...\nஇயற்கை மருத்துவர் மதுரம் சேகர்\nதிருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சிங்கப்பூர...\nஇசைத் தமிழின் இலங்கை முகம்\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தொடக்...\nயாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – ...\nபூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் – புலவர் நா. தியாக...\nபொன்னம்பலம் கந்தையா (காந்தி மாஸ்டர்)\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2010/06/blog-post_29.html", "date_download": "2018-07-21T15:51:04Z", "digest": "sha1:HZRCHO6KZNKQLPVNXCRBIAQ2CNPXNTTS", "length": 17630, "nlines": 187, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: கருணாநிதியை விமர்சித்தால் தாக்குதல்தான்! - காவற்துறையும் கைது செய்யாது - பெ.மணியரசன்!", "raw_content": "\n - காவற்துறையும் கைது செய்யாது - பெ.மணியரசன்\nமுதல்வர் கருணாநிதியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது வன்முறை தாக்குதல் நடப்பது தி.மு.க ஆட்சியில் அதிகரித்து விட்டது எனவும் காவற்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருப்பதால், அவர்கள் கைது செய்யப்படுவதில்லை என தமிழ் தேச பொதுவ��டமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை\nதமிழ் மொழி உணர்வும் தமிழ் இன உணர்வும் மிக்க எழுத்தாளர் பழ.கருப்பையா அவர்களும், அவர் மகனும் அவரின் கார் மற்றும் வீட்டுப் பொருள்களும் 27.06.2010 மாலை வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டதற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n‘கருணாநிதியைத் தாக்கிப் பேசிய வாய் இதுதானே’ என்று கத்திக் கொண்டே அக்கும்பல் பழ.கருப்பையா அவர்களின் வாயில் குத்தியதாக அவர் கூறுகிறார். அண்மைக் காலமாக தமிழக முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் கருத்துகள் குறித்து பழ.கருப்பையா கடுமையாக அரசியல் விமர்சனம் எழுதி வருகிறார். பேசி வருகிறார். இதனால் ஆத்திரமுற்ற கும்பல் இந்த வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது.\nமுதல்வர் கருணாநிதியின் அரசியல் நிலைபாட்டுக்கு எதிராகக் கருத்து கூறுவோர் மீது வன்முறைத் தாக்குதல் நடப்பது தி.மு.க. ஆட்சியில் அதிகரித்து விட்டது. அப்படிப்பட்ட வன்முறையில் ஈடுபட்டவர்களை தி.மு.க ஆட்சி கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தாததால் இந்த அராஜகம் மேலும் மேலும் ப ருகிவருகிறது.\nஈழத்தமிழ் மக்களை இந்திய அரசின் துணையோடு சிங்கள இனவாத அரசு கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கில் கொன்றபோது, இந்தியாவையும் அந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய கருணாநிதியின் இனத்துரோகத்தையும் விமர்சித்த திரைப்பட இயக்குநர் சீமான் காருக்கு காலிகள் சிலர் தீ வைத்தனர். அடுத்து ஒரு வன்முறைக்கும்பல் இயக்குநர் பாரதி ராஜாவின் அலுவலகத்தைத் தாக்கி இருபது லட்ச ரூபாய் பெறுமானமுள்ள திரைப்படக் கருவிகளையும் மேசை நாற்காலிகளையும் நொறுக்கி அழித்தது. அதன்பிறகு வேறொரு வன்முறைக் கும்பல் இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை எரித்தது.\nமேற்கணட மூன்று வன்முறைத் தாக்குதலிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. காவல்துறையின் கையைக் கருணாநிதி அரசு கட்டிப் போடாமல் இருந்திருந்தால் மேற்கண்ட வன்முறையாளர்களைக் காவல்துறையினர் கைது செய்திருப்பார்கள். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளையும் அக்கூட்டணியின் ஆட்சியையும் விமர்சிப்பவர்களைத் தாக்கினால் அரசு நடவடிக்கை எடுக்காது என்ற துணிச்சல்தான் இப்பொழுது திரு. பழ. கருப்பையாவையும் அவரது வீட்டையும் தாக்கத் தூண்டியுள்ளது. அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளைப் பேச, எழுத அனைவர்க்கும் உரிமை இருக்கிறது. அவ்வுரிமைகளைக் கொல்லைப் புற வன்முறைகள் மூலம் தி.மு.க. அரசு பறிக்கிறது.\nஇந்நிலை தொடர்ந்தால் எதிர்வினைகள் உருவாகும். வன்முறைக்கு எதிர் வன்முறை என்ற அராஜகங்களைத் தமிழகம் எதிர்கொள்ளும் நிலை வரும் எனவே பழ.கருப்பையா அவர்களைத் தாக்கிய வன்முறையாளர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்\nபொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nஇந்திய திரைப்பட விழா கொழும்பில் நடத்தப்படும் பின்ன...\nபுலி விரைவில் உறுமும் - நரிகள் ஓடி ஒளியும்சுவிசு இ...\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புதுவை இளைஞருக்கு ரூ...\nசெம்மொழி மாநாட்டை நடத்த விடமாட்டோம்\nராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி: அவரை திருத்தவே மு...\nயார் செய்த குற்றம்- விசமிகளா\nயார் செய்த குற்றம்- விசமிகளா\nதமிழர் பிரச்சனை தீரும் வரை அவமானம் தொடரும்\nகாங்கிரஸ் தனித்து நிற்பது தமிழகத்திற்கு நல்லது\nஇலங்கை இந்திய அரசுகளின் முதற்தோல்வி எதிர்வரப் போகி...\nராசபக்சேவே திரும்பிப் போ -கண்மணி\nராஜபக்சேவுடன் வந்திருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை கைத...\nதில்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் ��ுதல் எதிர...\nநம்பிக் கெடுவதே நம் பழக்கம்\nஇந்திய அரசுக்கு வெட்கம் கிடையாது-எழுத்தாளர் அருந்த...\nசே' குவேரா எனும் புரட்சி கருக்கொண்டு உருக்கொண்ட நா...\nநீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநா...\nசெங்கல்பட்டில் செம்மொழி மாநாடு துண்டறிக்கை விநியோக...\nதேசிய தலைவரின் தம்பிகள் -கண்மணி\nதிராவிடம் வீழ்த்திய தமிழ் தேசியம்-கட்டுரை 1\nஎங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும...\nசெம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்\nசெம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இ...\nதேசிய தலைவரையும் சுட்டு விடுங்கள் \nசெம்மொழி கொன்றான் - கருணாநிதி\nகுண்டுச்சத்தங்களுக்கிடையில் படித்து முதலிடம் பெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ambalangoda.ds.gov.lk/index.php?lang=ta", "date_download": "2018-07-21T15:06:12Z", "digest": "sha1:L4LSVE5T6U5FRLO2VAKOQJX4ZFKAJAIH", "length": 6872, "nlines": 141, "source_domain": "www.ambalangoda.ds.gov.lk", "title": "அம்பலாங்கொடை பிரதேச செயலகம் - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2018 அம்பலாங்கொடை பிரதேச செயலகம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=89723&name=public", "date_download": "2018-07-21T15:31:11Z", "digest": "sha1:QNV6FPAOV624KFPTULHQ2QP52D5V5KQT", "length": 13274, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: public", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் public அவரது கருத்துக்கள்\npublic : கருத்துக்கள் ( 72 )\nசம்பவம் முஸ்லிம் பெண்ணுக்கு முஸ்லிம் அமைப்பு மிரட்டல்\nபெண்களை அப்படி ஏன் கட்டுப்படுத்த வேண்டும்.. ஒரு வேளை சுதந்திரமாக வாழ விட்டால் உங்க குட்டு வெளிப்பட்டு விடும் என்ற பயமா. அதுல டம்மி பீசுகள் தான் பெண்களை காரணமே இல்லாமல் அடக்கி ஒடுக்க நினைக்கும். 21-ஜூலை-2018 09:09:22 IST\nஇது எதிர் பார்த்தது தான்... ஏன்னா மோடியையும் வச��சு செஞ்சிருக்காங்கல.. 13-ஜூலை-2018 18:01:14 IST\nஅரசியல் மோடியின் வெளிநாட்டு பயணம் கின்னஸ் புத்தகத்திற்கு காங். கடிதம்\nகாங்கிரஸ் மோடியை அவமானப்படுத்துவதாக நினைத்து கொண்டு இந்தியாவை உலக அரங்கில் அவமானப்படுத்துகிறார்கள். தேச துரோக கட்சி என்று நிரூபிக்கிறது. 12-ஜூலை-2018 12:31:42 IST\nபொது இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் ஈரான் விளக்கம்\nஈரான் என்று வந்து விட்டால் அமெரிக்காவை கூட ஆதரிக்கிறார்கள்.. மத்த நேரம் மட்டும் அமெரிக்காவுடன் சேர கூடாது. நல்லாருக்கு. 12-ஜூலை-2018 12:15:33 IST\nசினிமா சிம்பு சவால் : அன்புமணி பதில்...\nவடிவேலு காமெடி ஏரியாக்கு வாயா தான் ஞாபகம் வருது. 11-ஜூலை-2018 19:59:09 IST\nசினிமா சுகாதார துறையின் எச்சரிக்கைக்கு பணிந்தது சர்கார்...\nஎல்லாரயும் போல அவரது தொழிலை வளர்க்க அவர் எதுவும் செய்கிறார். நீங்க வோட்டு போட்டு உக்கார வைத்த திருடர்களை ஒரு வார்த்தை கூட கேட்க முடியாத கோழைகள் எதற்கு நடிகர்கள் நல்லவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நடிகர்கள் நல்லவராக இருந்து ஆகபோறது ஒன்னும் இல்லை. 07-ஜூலை-2018 12:35:53 IST\nசினிமா ராமதாஸ் எதிர்ப்பு : பணிவாரா விஜய்\nஆமா உங்க தலைவர் அப்டியே சொன்ன சொல்லை காப்பாத்திடார் பாரு... தான் வாரிசு அரசியலுக்கு எதிரானவர் என்றும் தன் மகன் தனது அரசியல் வாரிசாகமாட்டார் என்று கூறினாரே அது என்னாச்சுனு போய் கேளுங்க.. நடிகர்கள் தான் உங்கள் கண்களுக்கு தெரியும்.. விளம்பர வெறியர்கள். 03-ஜூலை-2018 18:10:24 IST\nசினிமா ராமதாஸ் எதிர்ப்பு : பணிவாரா விஜய்\nஒரு சினிமா படத்தை தடுப்பதும் முட்டுக்கட்டை போடுவதும் தான் சாதனை பெருமை என்கிற அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது... பாவம். ஏன் அவர்கள் கட்சி கூட்டத்திற்கு வருபவர்கள் குடிக்கவோ சிகரெட் பிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்று கூற வேண்டியது தானே. மாட்டார்கள். நடிகர்களால் தானே விளம்பரம் கிடைக்கும். 03-ஜூலை-2018 15:12:56 IST\nஅரசியல் தமிழக வளர்ச்சியை தடுக்க முயற்சி பொன்.ராதாகிருஷ்ணன்\nசரிப்பா.. அப்ப பிஜேபி ஆளும் மாநிலத்த எல்லாம் முன்னேத்திகினே வாங்க... கபால்னு கீழே வந்தா என்னா அர்த்தம்.. பதட்டமா இருக்குல... 01-ஜூலை-2018 20:03:28 IST\nசினிமா காலா சறுக்கல் : ரஜினி வருத்தம்...\nஅட்றா... அட்றா.. அவர் வருத்தம் தினமலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஆமா சொல்லிட்டேன்.. 27-ஜூன்-2018 15:20:44 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழ���் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/biggboss/40360-bigg-boss-promo-1.html", "date_download": "2018-07-21T15:20:49Z", "digest": "sha1:FIGII522LNMRDL7MXMYJTERBLL7A37TI", "length": 8894, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "#BiggBoss Promo: விஷபாட்டில் ஜனனியின் விஷமம் | Bigg Boss Promo 1", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\n#BiggBoss Promo: விஷபாட்டில் ஜனனியின் விஷமம்\nதமிழ் தொலைக்காட்சிகளில் முக்கியமான ரியாலிட்டி 'ஷோ'வாக கருதப் படுவது பிக்பாஸ். ஆனால் முதல் சீஸனைப் போல் இந்த சீஸனில், பொழுதுபோக்கும் விறுவிறுப்பும் இல்லை என்பது தான் ஒட்டு மொத்த ரசிகர்களின் குற்றச்சாட்டு. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளும் பெரிதாக ஈர்க்கவில்லை.\nஇந்நிலையில் தற்போது டேங்கிலிருந்து தண்ணீர் வெளியேறாமல், கையால் அடைக்கும் டாஸ்க் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனை ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணியாக பிரிந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது வந்துள்ள ப்ரோமோவில், 'டேனிக்கு டக்குன்னு இங்கிலீஷ் பேசுற மைண்ட் செட் இருக்கு, அத நோட் பண்ணிட்டே இருக்கணும்' என எதிரணியைச் சேர்ந்த ஜனனி தனது டீம் மேட்ஸிடம் சொல்கிறார்.\n'ஜனனி ரொம்ப பாக்குறாங்க, சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட ரொம்ப பண்றாங்க என ரித்விதா அவரது குழுவினரிடம் சொல்கிறார்.\nப்ரோமோவின் கடைசியில் ஆனந்த் வைத்தியநாதன், 'என்ன ஜனனி உனக்கு விஷ பாட்டில்ன்னு ஏன் பேர் வச்சாங்கன்னு இப்போ தான் புரியுது' என்கிறார். ஒவ்வொருவரின் ஒரிஜினல் கேரக்டர்கள் வெளிப்படும் நேரம் வந்திருக்கிறது. என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்.\nஅபிநவ் பிந்த்ராவின் வாழ்க்கை படமாகிறது\n'சுப்ரமணியபுரம்' வெளியாகி 10 ஆண்டுகள்: இது 'க்ளாஸிக்' சினிமா ஆனது ஏன்\nஅசரவைத்த அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம்: என்னதான் ஸ்பெஷல்\n'காதல் கொண்டேன்' வெளியாகி 15 ஆண்டுகள்: செல்வா மேஜிக்கும் பெயரில்லா உறவும்\nBigg bossBigg boss TamilBB2Kamalபிக்பாஸ்பிக்பாஸ் தமிழ்கமல்\n - பிக்பாஸ் ப்ரோமோ 1\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nபிற மாநிலங்களை காப்பியடித்தாவது தமிழகத்திற்கு நல்லது செய்வேன்- கமல்\n#BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nஅபிநவ் பிந்த்ராவின் வாழ்க்கை படமாகிறது\nமாணவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/slogas/37805-today-s-mantram-maha-mantra-that-solves-mindset.html", "date_download": "2018-07-21T15:20:30Z", "digest": "sha1:67R2LBJJULTW66BSTGEK3CV2Z27GUKFH", "length": 7932, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் மனக்கவலைகளை தீர்க்கும் மஹா மந்திரம்.சொல்லிப் பாருங்கள்.... பலனடையுங்கள் | today's mantram- Maha mantra that solves mindset.", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nதினம் ஒரு மந்திரம் மனக்கவலைகளை தீர்க்கும் மஹா மந்திரம்.சொல்லிப் பாருங்கள்.... பலனடையுங்கள்\nகவலை இல்லாத மனிதன் இவ்வுலகில் யாருமே இல்லை. ஆனால் அந்த நேரத்தில் நாம் நம் தாயின் பாதங்களைப் பற்றினால்,அவள் நம்மைஅரவணைத்துக் கொள்வாள்.\nவருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி\nஅருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை\nதிருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.\nஅடியவர்களாகிய எங்களுக்குத் திருவருள் புரியும் திரிபுரையும் தனங்களின் பாரம் தாங்காது வருந்தும் வஞ்சிக் கொடியைப் போன்ற மெல்லிடையைக் கொண்ட மனோன்மணியும், நீள்சடை கொண்ட சிவபிரான் உண்ட நஞ்சைக் கழுத்தளவில் நிறுத்தி அமுதமாக்கிய அம்பிகையும், அழகிய தாமரை மலரின்மேல் அமர்ந்தருளும் சுந்தரியும், அந்தரியும் ஆன அபிராமி அன்னையின் பொன்னடி என் தலையின் மீது பொருந்தியுள்ளது. அதை நான் வணங்குகிறேன்.\nதினம் ஒரு மந்திரம் – திருவாதிரை நாயகன் ஆடல்வல்லானை போற்றும் மஹா மந்திரம்\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nபுற்றுநோயை போக்கும் மகா மந்திரம்\nதினம் ஒரு மந்திரம்: 7 தலைமுறை பாவங்களை போக்கும் சிவமகா மந்திரம்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nசென்னையில் தி.மு.கவினர் சாலை மறியல்: பலர் கைது\nதுப்பாக்கிச்சூடு சம்பவம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/insurance-agents-financial-consultant-1/insurance-services-1/", "date_download": "2018-07-21T15:33:25Z", "digest": "sha1:P67PMNU52VVL2VM2JUYMTDFCKUARIKUR", "length": 15974, "nlines": 257, "source_domain": "www.tamillocal.com", "title": "Insurance Services Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nஇன அழிப்பிற்கு நீதி கேட்டு ஒன்று கூடல்\n நாம் இந்த சேவை செய்கிறோம். ஆகையால் நீங்கள் உடன் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை பெற்று பலன் அடையவும். சுவஸ்சில் தலைசிறந்த காப்புறுதி ஸ்தாபனங்களில் செய்து தருகிறோம் அனைத்து விதமான இன்சூரன்ஸ்களும் தகுந்த ஆலோசனையுடன் செய்து தரப்படும். சுவிஸில் வசிக்கும் அனைவரும் காப்புறுதி செய்துள்ளமை நாம் அறிந்ததே அனைத்து விதமான இன்சூரன்ஸ்களும் தகுந்த ஆலோசனையுடன் செய்து தரப்படும். சுவிஸில் வசிக்கும் அனைவரும் காப்புறுதி செய்துள்ளமை நாம் அறிந்ததே ஆனால் அதன் சலுகைகளும் பரி நாமங்களும் பல்வேறுபட்டவை சில சமயம் நீங்கள் அதிகமான பணம் செலுத்தலாம். அல்லது அதன் சலுகைகள் குறைவாக இருக்கலாம். ஆகவே நீங்கள் அதன் விளக்கம் அறியவும் அதன் மூலம் உங்கள் செலவீனத்தைக் குறைத்துக் கொள்ளவும் உடன் தொடர்பு கொள்ளவும்.\n எமது சேவை எமது நிறுவனம் வழங்கும் சலுககை உங்கள் கனவு இல்லத்தை நனவாக்கிட உத்தரவாதத்துடன்கூடிய நிர்ணயிக்கப்பட்ட விலையில் உங்கள் கனவு இல்லத்தை அமைத்திட வீடுஇ வியாபார ஸ்தலம் வாங்கவும் விற்கவும். உங்கள் வீடுகளை நியாய விலையில் விற்கவும், திருத்தி அமைக்கவும். தனிநபர் இடர் மதிப்பீடுகளை துறைசார் நிபுணர்கள் மூலம் செய்து கொள்ள. குறைந்த வட்டி வீதத்திலான கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள. அனைத்து விதமான காப்புறுதி சேவைகள். நம்பிக்கை, உத்தரவாதம் மற்றும் திருப்தி இதுவே எமது தாரகமந்திரம்” 10 வருடங்களுக்கு மேலான துறைசார் அனுபவமிக்க சேவையுடன், சுவிஸ் கட்டடகலைஞர்களின் ஆக்கத்தில் அதிகூடிய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வளர்ந்து வரும் உங்கள் ஒரே நிறுவனம் “Sothis Immobilien” Unsere Angebot auf einen Blick: Wir verwirklichen Ihre wünsch Objekte bauen Ihre traumhafte wohn Paradies mit Read more [...]\nகுறைந்த வட்டி வீதத்தில் வங்கிக் கடன் வசதிகள் மற்றும் ஆயுட் காப்புறுதி . வாகன காப்புறுதி உட்பட சகல காப்புறிதிகளும். இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படும்: நீண்ட காலம் அனுபவம் வாய்ந்த Swiss நிறுவனத்துடன் இணைந்து சுவிசில் கல்வி கற்ற காப்புறுதி மற்றும் வங்கித்துறையில் தேர்ச்சி பெற்றவர்களால் உங்களுக்கு மிகச் சரியான ஆலோசனை வழங்குவதோடு உங்கள் வருமானத்திற்கேற்ப நீங்கள் விரும்பிய இடத்தில் காணி வாங்கி வீடு கட்டுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து தரப்படும். நம்பிக்கை நாணயம். மற்றும் உத்தரவாதமுள்ள எமது நிறுவனத்தின் சேவைகள் நீங்கள் விரும்பிய இடத்தில் காணி வாங்கி வீடு கட்டுவதற்கு. பழைய வீடுகள் வாங்குவதற்கு. வாங்கிய வீட்டினை விற்பதற்கு பழைய வீட்டிற்கான திருத்த வேலைகள். மலிவாகவும் தரமாகவும் உத்தரவாதத்துடனும் செயவதற்கு. Restaurant. Takeaway போன்றவை வாங்குவதற்கும் மற்றும் சகல விதமான Immobilien தேவைகளுக்கு எம்மை நாடுங்கள் எம்மிடம் வீட்டுக்கடன் 1% இல் இருந்து\nஉங்களிற்கு தேவை��ான வங்கிக்கடனை குறைந்த வட்டியுடன் கூடிய தொகையினை பெற்றுத்தருகின்றோம். மருத்துவக்காப்புறுதி, ஆயுட்காப்புறுதி, வாழ்வுக்-காப்புறிதியுடன் கூடிய முதலீடுகள் மற்றும் வாகனக்காப்புறுதி அனைத்தும் மிகவும் சரியாகவும் இலாபத்துடனும் செய்து தருகின்றோம். உங்களுடைய வருமான வரி மிகவும் கவனமாக நிரப்பித்தரப்படும். தமிழிலில், ஆங்கிலத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்த்து தருகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://aanbarasan.blogspot.com/2016/05/blog-post_15.html", "date_download": "2018-07-21T15:32:49Z", "digest": "sha1:HRQDZ6VMLHARBEDVUQ6XE67N7ONNNBAE", "length": 9721, "nlines": 219, "source_domain": "aanbarasan.blogspot.com", "title": "aanbarasan and karthick Technical Solutions: பெண்ணல்ல நீ எனக்கு", "raw_content": "\nநாள் தவறி போனதே என\nநீர் இறைக்க தடை போட்டேன்..\nகனம் தூக்க தடை போட்டேன்..\nமஞ்சள் பூசி, வளவி இட்டு\nபோய்விடுமா உன் அழகு தாய்மையில்..\nஆண் எனவே மண்ணில் என்னை\nதினமும் மாலை கை கோர்த்து\nகண் விழித்து மடி மீது\nஉறங்க வைத்தேன் தாயென்றே உனை..\nஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை\nவந்தனரே உன் தாயும், என் தாயும்\nகதறும் ஒலி கேட்டு தாங்கவும்\nஅவசரமாய் தாதி பெண் எனை அழைக்க\nசொல்லி விட்டு போய் விட்டால் மின்னல் கீற்று போல..\nபக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனை\nஇறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்\nஇருந்தும் என்ன செய்ய இயலவில்லை\nஉன் வலி நான் பெறவே,\nஅரை நினைவில் நீ சிரித்தாய்\nபிஞ்சு முகம் காணும் முன்னே\nம்ம்ம்.. நீ எனக்கு உயிரடி..\nபெண் குழந்தை நீ பெற்றாய்\nநிறம் மட்டும் பொன் எழிலாய்\nநீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்\nகண்ணீர் எல்லாம் கரை தாண்டும்\nஉன் தாயும் என் தாயும்\nசொல்லி விட்டேன் என் முடிவை..\nகை பற்றி மூத்த மிட்டாய்\nபின் ஏந்தினாய் பெண் பூவை..\nபெருமையாய் பார்த்தாள் என் தாய்\nபொறாமையாய் பார்த்தாள் உன் தாய்..\nநான் கேட்க .. இறுக கரம் பற்றி\nம்ம்ம்.. இதை விட பேரின்பம்\nதயவு செய்து செயற்திட்டங்கள்(Project), சர்க்யூட்(Circuits), நிரலாக்க(Programming), மென்பொருள்(Software),தொடர்பான உங்கள் சந்தேகங்களை கேட்க தயங்க வேண்டாம் ..\nஞான முத்திரை Post by சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/07/blog-post_39.html", "date_download": "2018-07-21T15:15:08Z", "digest": "sha1:PAPCDWCM742ZKI47GTRWRFM4SC46R2ZL", "length": 34305, "nlines": 280, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மூக்கில் ரத்தம் வடிவது ஏன்? - டாக்டர் கு. கணேசன்", "raw_content": "\nமூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன்\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM மூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன் No comments\nமூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவதுண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்தத் தொல்லை அதிகமாகக் காணப்படும். இதை ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்' (Epistaxis ) என்று அழைக்கிறார்கள்.\nசுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.\nமூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. வெளிப் பக்கம் தெரிகிற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. இந்தப் புறநாசித் துவாரத்தில் விரல் விட்டால் குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா அந்தப் பகுதிக்கு ‘மூக்குப் பெட்டகம்' (Nasal box) என்று பெயர். இதன் ஆரம்பப் பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன.\nஇப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா ' (Little’s area) என்று பெயர். இது ஒரு தொட்டாற்சிணுங்கி பகுதி. இது லேசாகச் சீண்டப்பட்டால்கூட, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிவிடும். இதை ‘சில்லுமூக்கு' என்று பொதுவாகச் சொல்வார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீதக் காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.\nகுழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பல்பம், பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்துக் குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்தக் கசிவு ஏற்படும்.\nசிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அத��கமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தம் வரலாம்.\nகுழந்தைகளுக்கு மூக்கில் ‘நீர்க்கோப்புச் சதை' (Nasal Polyp) வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் ‘அண்ணச்சதை' (Adenoid) வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்கக் குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும்.\nகுழந்தைகள் விளையாட்டாகக் குச்சி, பேப்பர் துண்டு, ரப்பர் துண்டு, பல்பம், பஞ்சு, பயறு, பொத்தான், நிலக் கடலை, பருத்தி விதை, ஆமணக்கு விதை, வேப்பமுத்து, பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை மூக்கில் திணித்துக் கொள்வார்கள். இவை மூக்கினுள்ளே ஊறி, புடைத்து, புண் ஏற்படுத்தும். அப்போது அப்புண்ணிலிருந்து ரத்தம் கசியும்.\nபடிக்கிற இடம், வேலை செய்கிற இடம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நிலவுகிற தட்பவெப்பம் காரணமாகவும் மூக்கிலிருந்து ரத்தம் வடியும். மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது. குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றைச் சுவாசித்தால், மூக்கில் ரத்தம் வடியும்.\nகோடையில் வெப்பம் மிகுந்த காற்றைச் சுவாசிக்க நேரிட்டாலும் இதே பிரச்சினைதான். மூக்கின் உட்பகுதிகள் இந்த வெப்பத்தால் உலர்ந்து, அங்குள்ள சவ்வுகளில் விரிசல் ஏற்படும். இதன் காரணமாக மூக்கில் ரத்தம் வடியும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட பள்ளி அறைகளில் படிக்கிற குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக, மூக்கில் ரத்தம் வடியும் வாய்ப்பு அதிகம்.\nஒவ்வாமை, தடுமம், மூக்குச்சளி, மூக்குத்தண்டு வளைவு, காசநோய், கல்லீரல் நோய், தொழுநோய், இதயநோய், காளான்நோய், புற்றுநோய் கட்டி, ‘ஹீமோபிலியா' போன்ற ரத்த உறைதல் கோளாறுகள், சைனஸ் பிரச்சினை, டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைட்டமின் சி, கே சத்துக்குறைவு, ரத்தசோகை, பரம்பரை ரத்தக் கோளாறுகள், கபாலக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், மது அருந்துவது போன்ற காரணங்களாலும் மூக்கு வழியாக ரத்தம் வடியலாம்.\nஅடிக்கடி மூக்கில் ரத்தம் வடிபவர்களும், நடுத்தர வயதுக்கு மேல் இருப்பவர்���ளுக்கு மூக்கில் ரத்தம் வந்தால், `இது சாதாரண சில்லுமூக்குத் தொல்லைதான்’ என்று அலட்சியமாக இருக்காமல் காலத்தோடு மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.\nகாரணம், இவர்களுக்குச் சாதாரணக் காரணங்களைவிட உயர் ரத்த அழுத்தம், ரத்தப் புற்றுநோய், புற்றுநோய் கட்டி ஆகிய மூன்று காரணங்களால் மூக்கில் ரத்தம் வடிவது உண்டு. இவற்றுக்கான முறையான சிகிச்சையை நோயின் ஆரம்ப நிலையிலேயே பெற்றுவிட்டால்தான், ஆரோக்கியத்துக்கு ஆபத்து வருவதும் தடுக்கப்படும்.\nவழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எண்டாஸ்கோப்பி எடுத்துப் பார்த்தால் மூக்கில் ரத்தம் வடிவதற்குக் காரணம் தெரிந்துவிடும். அதைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால், முழு நிவாரணம் கிடைக்கும்.\nபாதிக்கப்பட்ட நபரை லேசாகத் தலையைக் குனிந்துகொண்டு உட்காரச் சொல்லுங்கள். வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்லுங்கள்.\nஇப்போது மூக்கின் இரண்டு துவாரங்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பிடித்துக்கொள்ள, ரத்தம் வடிவது நின்றுவிடும்.\nமூக்கைப் பிடித்திருப்பதால், வாய் வழியாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் ரத்தத்தைத் துப்பச் சொல்லுங்கள்.\nஇந்த முயற்சியில் ரத்தம் நிற்கவில்லை என்றால், குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை முக்கி எடுத்துப் பிழிந்துகொண்டு, மூக்கின்மேல் பத்து நிமிடம் வைக்கவும்.\nஐஸ் கட்டி கைவசமிருந்தால், அதையும் மூக்கின் மீதும் மூக்கின் இரண்டு பக்கங்களிலும் வைக்கலாம்.\nபஞ்சு அல்லது சுத்தமான துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, திரி போல் செய்து, மூக்கினுள் அழுத்தமாகத் திணித்து, மூக்கை அடைக்கலாம்.\nஇத்தனை முயற்சிகளிலும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றால், அது மூக்கின் மேற்பகுதியிலிருந்துதான் வருகிறது என்று அர்த்தம். அதற்கு ரத்தக் குழாயைப் பொசுக்கி ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். இதற்கு மருத்துவர் உதவியை நாட வேண்டும்.\nமூக்கிலிருந்து ரத்தம் கசியும்போது எந்தக் காரணத்தைக்கொண்டும் மூக்கைச் சிந்தக்கூடாது.\nவிரலை நுழைத்து மூக்கை அடைக்கக் கூடாது.\nமூக்கிலிருந்து ரத���தம் வடியும்போது, தலையை நிமிர்த்தக் கூடாது. காரணம், மூக்கிலிருந்து ரத்தம் தொண்டைக்குச் சென்று குமட்டலை ஏற்படுத்தும். வாந்தி வரலாம். சமயங்களில் புரையேறி, இருமல் வந்து சேரும்.\nமருத்துவர் சொல்லாமல் எந்த ஒரு மூக்கு சொட்டு மருந்தையும் மூக்கில் விடாதீர்கள்.\nகுளிக்கும்போது தினமும் மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.\nதேவையில்லாமல் மூக்கைக் குடையும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.\nமூக்குக்குள் குச்சி, ரப்பர் போன்ற பொருட்களை நுழைத்து விளையாடக் கூடாது.\nமிகவும் குளிர்ந்த நீரைக் குடிக்கக் கூடாது. மிகக் குளிர்ச்சியான உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது.\nஅதிக வெப்பச் சூழல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.\nஒவ்வாமை நோய் உள்ளவர்கள், அதற்குரிய சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்.\nஅடிக்கடி மூக்கடைப்பு ஏற்பட்டால், அலட்சியமாக இருக்கக் கூடாது. காரணம் அறிந்து, சிகிச்சை பெற வேண்டும்.\nகுளிர் காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவர் யோசனைப்படி மட்டும் மூக்கு சொட்டு மருந்து விடலாம்.\nசத்துள்ள உணவைச் சாப்பிட்டு, சத்துக் குறைவு நோய்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஅடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளதா என்று சோதித்துக்கொள்ளவும். பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் உயர் ரத்தஅழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும் - சினிமா ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31...\nபாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்...\n4 ஷகீலா படமும் நல்லா இருந்த சீமான் அண்ணாச்சியும்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம...\n1 கமல் 2 விஜய் 3 கார்த்திக் இந்த 3 பேருக்கும் என்...\nஞா��ச் செல்வமே கலாம் எழுதி வைத்த சொத்து: வைரமுத்து\n - டாக்டர் கு. கணேசன்\nடாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்...\nமூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன...\nமுதுகு வலி ஏற்படுவது ஏன் -டாக்டர் கு. கணேசன்\n30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\nஅறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டர்களின் அ...\nடாம் குரூஸ் VS சித்தி - ஜெயிக்கப்போவது யாரு\nஅப்துல் கலாம்-ன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வ...\nகடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்\nதங்கம், வெள்ளி நகைகளை பராமரிப்பது எப்படி\nஎனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் க...\nஎந்த வித உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு உதவும் ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்...\nசிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்...\n‘சகலகலாவல்லவன் - அப்பாடக்கர்’ -‘தலைநகரம்’, ‘மருதமல...\n‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா\nவாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா ...\nகுடிகாரர்கள் ஓட்டு பூரா யாருக்குக்கிடைக்கும்\nபேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்...\nபிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன...\nஆவி குமார் - சினிமா விமர்சனம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - சினிமா விமர்சனம...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24...\nமுல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு\nமதுரை -மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்\nடாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் ரூ 26,000 கோடி\nஎந்திரன் 2 ல் ரஜினிக்கு ஜோடியா கவுதமியோட 15 வயசுப...\n: பஜ்ரங்கி பாய்ஜான் -திரை விமர்சனம் ( ஹிந்தி)\nகனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்...\nமதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது......\nமுழு மதுவிலக்கு: ஸ்டாலினுக்கு அன்புமணி 10 கேள்விகள...\nரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இர...\nபாபநாசம் ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையா...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா- ஆஸ்தி...\nவறுமையின் நிறம் துயரம்...திருப்பூர் அருகே நடந்த உண...\nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nIOB ,SBI .ICICI பேங்க் ல என்ன ஏமாற்றம்னா\nமதுரை, செல்லூர் வட்டாரத்தில் ரூ.300 முதலீட்டில் ரூ...\n��ுதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க கெட்டப் ஒண்ணு போட்டே...\nஎம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்\nமாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர...\nஆட்டோ ட்ரைவரை ரீட்டா ரேப் பண்ணினது ரைட்டா\nபடத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட மராத்தி நடிகை ...\nமாரி - ரோபோ சங்கரைப்புகழ்ந்து தள்ளிய ட்வீட்டர்கள்\nமாரி - மாஸ் ஹிட்டா மீடியமா\nமர்லின் மன்றோ வின் மர்ம மரணம் , கொலை நடந்த விதம் -...\nமாரி - சினிமா விமர்சனம்\nவாலு - இயக்குநர் விஜய் சந்தர். பேட்டி\nபரஞ்சோதி - சினிமா விமர்சனம்\nசம்பவி - சினிமா விமர்சனம்\nமகாராணி கோட்டை (2015) - சினிமா விமர்சனம்\nஒரே ஒரு ராஜா மொக்கராஜா (2015) - சினிமா விமர்சனம்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - சினி...\nமனுசங்க.. 11: காக்காய்க் கதை -கி.ராஜநாராயணன்\nகாமராஜ் - சினிமா விமர்சனம்\nடெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (2015) -சினிமா விமர்சனம...\nபுரட்சித்தலைவியும் , புரட்சிக்கலைஞரும் அரசியலில் இ...\nபாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா\n..சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் -'கேம் சேஞ்சர...\nமனுசங்க.. 10: காக்காய்கள் கூட்டம்-கி.ராஜநாராயணன்\nகொள்ளு ரசம் சாப்பிட்டே ஒல்லி கில்லி ஆவது எப்படி\nநேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தா\nஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’\nIn the name of God- சினிமா விமர்சனம் ( உலக சினிமா ...\nஒரு பொண்டாட்டி , வேலிடிட்டி , செல்ஃபோன் கலாச்சாரம்...\nமறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்க...\n''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா, ஆஸ்த...\nசீன கலப்பட அரிசிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டெல்லி...\nபுலி த பிகினிங் ,புலி த பினிஷிங் - 2 பாகங்கள் \nரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகே...\nதமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்\nகில்மா க்யூன் ஆம்பூர் பவித்ராவும், அவரோட 11 ஒர்க்க...\nஇதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார...\nகூந்தல் வளர்ச்சிக்கு ,ஏஞ்சல் கவர்ச்சிக்கு மூலிகை ம...\nசினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை\nசெக்ஸ் மோசடி ஸ்பெஷலிஸ்ட் - பட்டுக்கோட்டை பிரபாகர்\nமுந்தானை முடிச்சு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்...\nநெட்டில் மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பதுஎப்...\nபாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம )\nசார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/14011915/The-primary-school-teacher-allies-demonstrated.vpf", "date_download": "2018-07-21T15:14:02Z", "digest": "sha1:6UHH2VQ7GE46TYS6GEOEHYGH6YEO6GVM", "length": 10662, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The primary school teacher allies demonstrated || தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து; 17 பேர் மீட்பு\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + The primary school teacher allies demonstrated\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்\nதர்மபுரி, கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.\nமாநில செயற்குழு உறுப்பினர்கள் அருண்பிரகாஷ்ராஜ், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சிக்கண்ணா வரவேற்றார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் வேலூர் இமானுவேல்தாஸ் ஆகியோர் பேசினார்கள். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மதிவாணன், சிவக்குமார், செந்தில்குமார், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகரன், மரியசாந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.\nஆர்ப்பாட்டத்தின் போது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்க கல்வித்துறையை பள்ளி கல்வித்துறையோடு இணைத்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.\nஇதேபோல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல்நாசர், முன்னாள் மாநில தலைவர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. தஞ்சை அருகே குடிப்பதை கண்டித்ததால் மனைவி-2 மகன்கள் மண்வெட்டியால் அடித்துக்கொலை\n2. காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்\n3. தினம் ஒரு தகவல் : புலிகள் நினைத்தால்தான் கர்ப்பம்\n4. தொழில் கசந்து தவிக்கும் தமிழகம்\n5. செல்போன் திருடியதாக போலீசில் புகார்: 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://artrightportrait.blogspot.com/2010/06/aiswarya-bachan.html", "date_download": "2018-07-21T14:59:59Z", "digest": "sha1:UEMWJ4GO3OLLJ6F4F5PUPAUAT2K5TAJQ", "length": 4936, "nlines": 90, "source_domain": "artrightportrait.blogspot.com", "title": "artright@portrait: Aiswarya Bachan", "raw_content": "\nஇடுகையிட்டது D.Martin நேரம் 12:40 PM\nமிகவும் நன்றாக வரைந்து இருக்கிறீர்கள்.\nகோவையின் இயந்திரத் தொழிற்சாலைகளில் கடைநிலை ஊழியனாக வாழ்க்கையைத் துவங்கியவன். சிறுவயதிலிருந்தே இயல்பாக வந்த ஓவியத் திறமையால் கோவை, சென்னை, திருப்பூர், விளம்பர நிறுவனங்களில் ஓவியனாகப் பணியாற்றிவிட்டு, கத்தோலிக்க திருச்சபையின் ஒரு சகோதரர் சபையில் மூன்றாண்டுகள் துறவறம் பூண்டவன். எனது இரு அண்ணன்கள் மறைவின் காரணமாக மீண்டும் இல்லறம் திரும்பியவன். இப்பொழுது கணிணியின் மூலம் ( Corel Draw, Photoshop ) ஓவியங்கள் வரைய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கணிணியின் மூலம் பல விளம்பர வடிவங்கள், சின்னங்கள், வடிவமைத்தாலும், ஓவியத்தில் மட்டுமே முழு ஆத்ம திருப்தி அடைகிறேன். இப்பொழுது பல நிறுவனங்களுக்கும், விரும்பி கேட்பவர்களுக்கும் இதுபோன்ற வெக்டர் ஓவியங்கள் வரைந்து கொடுக்கிறேன்.(என்னை ஓவியனாக உருவாக்கிய அண்ணன் விக்டர் கனகராஜ், என் ஆருயிர் நண்பர்கள் ப��. ஹரிஹரன், தொழில்முறை ஓவியத்தில் என்னை மெருகேற்றிய அண்ணன் திரு. கண்ணன், நண்பன் இரவி, கணிணிப் பயிற்சியளித்த தோழி.கவிதாலட்சுமி நண்பர். திரு. மோகனராஜு, மற்றும் அண்ணன் ஜோபாய், கணிணி ஓவியங்களுக்கு வாய்ப்பளிக்கும் நண்பர். அர.சுப்பிரமணியன்(சுப்பு) ஆகியோரை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:51:46Z", "digest": "sha1:RHBP5XFOY4REBZVNIBSYJZ727RVNFODD", "length": 7502, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "உடலுறுதியோடு காணப்படும் ஸ்பெயினின் புதிய பிரதமர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nஉடலுறுதியோடு காணப்படும் ஸ்பெயினின் புதிய பிரதமர்\nஉடலுறுதியோடு காணப்படும் ஸ்பெயினின் புதிய பிரதமர்\nஸ்பெயினின் புதிய பிரதமர் பெட்ரோ சஞ்சேஸ் சிறந்த உடலுறுதியுடன் இருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 46 வயதேயான சஞ்சேஸ் தமது காலை உடற்பயிற்சியின் போது ஓடும் வீடியோவினை ஸ்பெயின் நாட்டின் தகவல் தொடர்பு திணைக்களம் வெளியிட்டுள்ளது.\nநாட்டின் முக்கிய அரச கருமங்களை இன்னும் ஒரு வாரம் மேற்கொள்ளவுள்ளநிலையில் தமது உடலுறுதியினைக் கவனித்துக்கொள்ளும் வகையில் மொங்லோ மாளிகையின் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஓடிக்கொண்டிருக்கும் போதே குறித்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த உடற்பயிற்சியின் பின்னர் அவர் தமது செல்லப்பிராணியான துர்க்கா என்ற நாய்க்குட்டியோடு விளையாடிய அவர் அதனைத்தொடர்ந்து தமது குழுவினரோடு இணைந்து அடுத்தவாரத்திற்கான நிகழ்வுகளுக்கு திட்டமிடச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய சபையின் தலைவருக்கும் ஸ்பெயின் பிரதமருக்குமிடையில் சந்திப்பு\nஐரோப்பிய சபையின் தலைவர் டொனால்ட் டஸ்க், ஸ்பெயினின் புதிய பிரதமர் பெட்ரோ சன்செஸ்ஸை நேற்று (செவ்வாய்க்\nபுலம்பெயர்ந்தோர் கப்பல்களில் ஒன்று வலென்சியாவை சென்றடைந்தது\n629 அகதிகளை சுமந்துசென்ற புலம்பெயர்ந்தோர் கப்பல்களில் ஒன்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்பெயினின் வலென\nஸ்பெயின் மற்றும் உக்ரேன் நாட்டு தலைவர்கள் சந்திப்பு\nஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் உக்ரேன் நாட்டு ஜனாதிபதி பெட்ரோ பொரோசெங்கோவினை இன்று (\nஸ்பெயினின் புதிய பிரதமராக பெட்ரோ சான்செஸ் பதவியேற்பு\nஸ்பெய்னின் புதிய பிரதமராக, சோசலிஸக் கட்சியின் தலைவர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) பதவியேற்றுக் கொ\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0034", "date_download": "2018-07-21T15:21:41Z", "digest": "sha1:PKZWWWBBPTHLTZHPIGOBZSB6WXI5KMIU", "length": 5022, "nlines": 134, "source_domain": "marinabooks.com", "title": "சந்தியா பதிப்பகம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சமையல் விளையாட்டு சட்டம் கட்டுரைகள் வாஸ்து பெண்ணியம் வேலை வாய்ப்பு குடும்ப நாவல்கள் சுற்றுச்சூழல் பயணக்கட்டுரைகள் இலக்கியம் தத்துவம் சித்தர்கள், சித்த மருத்துவம் நாவல்கள் பொது நூல்கள் மேலும்...\nகுன்றம் பதிப்பகம்வெல்லும் சொல்தாழையான் பதிப்பகம்இரா.இராஜ்குமார் - அப்துல் கனிமாலதி பதிப்பகம்ஆவாரம்பூபூவுலகின் நண்பர்கள் பனை பதிப்பகம்மினிமக்ஷ்புதுமை பதிப்பகம்உமாபதி கலையரங்கம்ஆசிய ஆய்வுகள் நிறுவனம்அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்கட்டுமரம்அறிவு நிலையம் பதிப்பகம் மேலும்...\nயுவ பாரதம்-இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு\nஆசிரியர்: லாலா லஜபதி ராய���\nஆசிரியர்: செய்யாறு தி.தா. நாராயணன்\nபாழ்நிலப் பறவை (லீலாகுமாரி அம்மா)\nதமிழ் யாப்பியல் - பன்முக வாசிப்பு\nஅருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rahini.blogspot.com/2016/", "date_download": "2018-07-21T15:03:13Z", "digest": "sha1:ITCGPGQTDOMOKSMIMBPK6ELBMEOI775L", "length": 6186, "nlines": 104, "source_domain": "rahini.blogspot.com", "title": "கவிதைக்குயில் பாஸ்கரன் ராகினியின் கவிதைகள்: 2016", "raw_content": "கவிதைக்குயில் பாஸ்கரன் ராகினியின் கவிதைகள்\nமெல்லென நகர்ந்து சென்ற இந்த நெடிப்பொழுதில\nஉன் கவியின் ரசம் என்னை தழுவி அழைத்தது\nஇருந்த நாளில். ஒரு நொடி கனியின்\nஎன் இதையத்தை துளைத்து கொள்கின்றது..\nஉன் குரல் தரும் கவி கவிதரும் கார்மேகத்தின்..\nஉன்னோடு இருக்கும் நேரம் எனக்கு\nஎன் ஜீவனில் உன்னை வைத்து\nஇனி மலரும் ஆண்டு நிமிடம்\nஇனி என் இசையில் நீ வாழ்வாய்\nமெல்லென நகர்ந்து சென்ற இந்த நெடிப்பொழுதில உன் கவிய...\nஎங்கள் 25 ஆவது திருமண நாள் படங்கள் இங்கே\nஎங்கள் 25 ஆவது திருமண நாள் படங்கள் இங்கே\nஎன் படைப்புக்கள் யாவும் இணையத்துக்கு மாறுகின்றது.\nஎன் படைப்புக்கள் யாவும் இணையத்துக்கு மாறுகின்றது.\nஎன்வானொலி நிகழ்ச்சியை பற்றி இயக்குனர் கல்யாண்ஜி எழுதிய கட்டுரையை படிக்க இங்கே செல்லுங்கள்\nகாணாமல் போன வானொலியும் கண்டெடுத்த கவிக்குயிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/thadam-inayae-song-teaser/", "date_download": "2018-07-21T16:24:53Z", "digest": "sha1:SAGH7EV4CYRYFJV7HWVJEWBG5GPDZ2QU", "length": 3432, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam தடம் - இமையே பட பாடல் டீசர்... - Thiraiulagam", "raw_content": "\nதடம் – இமையே பட பாடல் டீசர்…\nPrevious Postஅருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல் நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் மே 11ஆம் தேதி Next Postதாதா 87 - Song Promo Video\nசாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு ‘நுழைவாயில்’ ஆனார் மதன் கார்க்கி\nதடம் படத்தின் இணையே பாடல் – Lyric Video\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி\nமகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா நடிக்கும் ‘அனிருத்’ – 3ஆம் தேதி ரிலீஸ்\n”; சீறும் மரகதக்காடு இயக்குநர் மங்களேஷ்வரன்…\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nநயன்தாரா படத்தில் நடிக்கும் பிஜிலி ரமேஷ்\nஅதர்வாவை இயக்க���ம் ‘மரகதநாணயம்’ இயக்குநர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnanewsplus.com/14096/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-21T15:02:17Z", "digest": "sha1:JRX3QLNG4BPJNZCRHOCJAFVJLMKBJNEU", "length": 10608, "nlines": 103, "source_domain": "www.jaffnanewsplus.com", "title": "பிரதமர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணையில் 40 பேர் கைச்சாத்து - Jaffna News Plus | JaffnanewsPlus.com பிரதமர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணையில் 40 பேர் கைச்சாத்து - Jaffna News Plus | JaffnanewsPlus.com", "raw_content": "\nபிரதமர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணையில் 40 பேர் கைச்சாத்து\nபிரதமர் ரணில்விக்கிரம சிங்கா மீதான நம்பிக்கையில்லாப்பிரேரணையில் 40 பேர் கையெழுத்த இட்டுள்ளதாக ஒருங்கிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.\nமேலும் அரசாங்கத்தில் உள்ள சிலரும் இதில் கையெழுத்திட உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள 14 விடயங்களுள், 12 விடயங்கள் மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மிக விரைவில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nமரண தண்டனையை அமுல் படுத்துவதில் குளப்ப நிலை\nகட்டுநாயக்காவில் தங்க தங்கபிஸ்கட்கள் மீட்பு\nஇலங்கையில் சகாச சுற்றுலா கைத்தொழில் நடவடிக்கை மேற் கொள்ள திட்டம்\nஇழுத்து மூடப்படுகின்றதா யாழ்ப்பாணக் கல்லூரி\nயாழில் இன்று ஆரம்பமானது பெண்கள் மாநாடு\nஆயிரத்து 150 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்\nஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன் கைதானார் ஒருவர்\nசுதந்திரபுரத்தில் தொடர்ந்தும் ஆயுதங்கள் தேடும் வேட்டை\nபிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக வெடிப்பு\nஇழுத்து மூடப்படுகின்றதா யாழ்ப்பாணக் கல்லூரி\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை : சரத்பொன்சேகா\nஅவுஸ்திரேலியாலிருந்து ஶ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 18 பேர்\nசெம்மணியில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு\nநீர்வீழ்ச்சியில் காணாமல் போன களனி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nஊழல் மோச­டி­கள் சிறி­ய­வையோ அல்­லது பெரி­ய­வையோ அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அரசு அக்­கறை காட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை.\nஇன்று உலக ஈமோஜி தினம்\nசர்வதேச வர்த்தகக்கண்காட்சி யாழில் ஆரம்பம்\nயாழ்.பல்கலையில் 06.05 மணியளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது\nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா \n5000 ஓட்டங்களை கடந்தோர் பட்டியலில் இலங்கை வீரர்\nபொலன்னறுவையில் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது தேசிய விளையாட்டு விழா\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை\nசிம்பாவே 67 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களாலும்வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்க 8 ஆண்டுகள் சிறை\nயூத நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது இஸ்ரேல்\nஇம்ரான்கானுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nரஷ்யா அமெரிக்காவுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலா\nயாழ்ப்பாணக் கல்லூரிக்கு ஆப்பு வைத்தது அமெரிக்கா – அதிர்ச்சியில் அப்புக்காத்து M.P சுமந்திரன் கூட்டம்\nயாழில் கிணறுகள் உவர் நீராக மாறும் அபாயம்\nஅரசியல் கைதிகள் அனைவரையும் ஒரே காலத்தில் விடுவிக்க வலியுறுத்தி நாளை விசேடகூட்டம் \nவெளியானது நடிகை பிரியங்காவின் தற்கொலைக்கான காரணம்\nஇரு சிறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தார் வாத்தியார் – யாழ்ப்பாணத்து பிரபல பெண்கள் பாடசாலையில் முறுகல் நிலை\nஎங்களது வெற்றியால் கிடைத்த போனஸ் ஆசனத்தில் தான் அஸ்மின் குந்தியிருக்கிறார் : அனந்தி\nசிறிலங்காவின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 8000 கோடி ரூபா வழங்குகிறது அமெரிக்கா\nதேர்தல் நடாத்துவது தொடர்பில் தீர்மானம்\nபிரியங்கா தற்கொலை – தென்னிந்தியாவில் பரபரப்பு\nஇன்று உலக ஈமோஜி தினம்\nமரணதண்டனைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு\nமரண தண்டனை விவகாரம் தயக்கத்தில் ரணில்\nபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக வன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக நாளை முதல் வேலைநிறுத்த ���ோராட்டம் : வாசுதேவ\nஅலுக்கோசுப் பதவிக்கு 71 வயது பெண்மணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2017/09/high-self-esteem.html", "date_download": "2018-07-21T15:26:08Z", "digest": "sha1:KKG5LL76IOWOIDZ2EFZ54OZRFSS6WJWM", "length": 8350, "nlines": 118, "source_domain": "www.munnetram.in", "title": "உயரிய சுய மதிப்பீடு ! | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nபுதன், 27 செப்டம்பர், 2017\nஅதிகாரம் பறி போனால் என்ன \nபறி போனால் , போகட்டுமே \nஎன்னைப் பற்றி நான் அறிவேன்.\nஎன் நிலையை தாழ்த்தியவர் ,\nஎன் சுயத்தை அழிக்க துணிவாரோ \nஒத்த விழிப்புணர்வு தமிழ் கவிதைகள் :\nஇப்படிக்கு , இயற்கை . | வெற்றி\nவெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 5:30:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nதவறை மறைக்க நினைக்கும் பொழுது... | வெற்றி\nசிகரம் தொட ... | வெற்றி\nஉனக்கும் எனக்கும் எத்தனைப் பொருத்தம் \nஎதிராளி பலசாலியானாலும் , வெற்றி உங்களுக்கே \nவாழ்க்கையை வாழ வேண்டிய விதம் \nஇப்படிக்கு , இயற்கை . | வெற்றி\nஏன் தீயவராக வாழக் கூடாது\nஇரு முகத்தில் எம்முகம் நான் \nபலதரப் பட்ட யோசிப்பு எனக்கு தேவை தானா\nஎன் உறவை இழக்க இதுவா காரணம்\nபாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி\nசில காரியங்களை செய்ய முடியவில்லையே \nதமிழ் பொன்மொழிகள் | வெற்றி\nயூகத்தை யூகமாக நினைக்காமல்... | வெற்றி\nவாய் கொழுப்புக்கு கிடைத்த கேடு \nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-07-21T15:32:14Z", "digest": "sha1:GF3VC45OMFSWTRUEDABHMR7IXPVLBOTY", "length": 2880, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பிரம்மாஸ்திரா | பசுமைகுடில்", "raw_content": "\nஜீவாமிர்தம், ​அமிர்த கரைசல், பிரம்மாஸ்திரா, அக்னி அஸ்திரம்\n​அமிர்த கரைசல் பச்சை பசுஞ்சாணம் -10kg பசுவின் கோமியம் -10லிட் நாட்டு சர்க்கரை -250g தண்ணீர் -100lit இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-21T15:22:52Z", "digest": "sha1:FCZAW4ZFRY3FZILBRQCHNTPTYMRDNN7W", "length": 4428, "nlines": 52, "source_domain": "www.tamil.9india.com", "title": "பால் | 9India", "raw_content": "\nபாகிஸ்தானில் பஸ்ஸில் குண்டு வெடிப்பு 15 பேர் பலி\nபாகிஸ்தானின் மார்தான் பகுதியில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று பெஷாவரில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த தலைமை செயலக ஊழியர்கள் 15 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து போலீஸ் உயரதிகாரி முகம்மது காசிப் கூறுகையில்,\nதயிர் மற்றும் பால் இவற்றில் சிறந்தது\nமனிதர்களில் சிலர் தயிரை விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் பாலை விரும்பி குடிப்பார்கள். இவை இரண்டுமே உடல் நலத்திற்கு நல்லதுதான். ஊட்டச்சத்து நிபுணர் நைனி என்பவர் இவற்றில் தயிர்தான் சிறந்தது என்று சொல்கிறார் ஏன் தயிர் சிறந்தது தயிரில் நல்ல பாக்டீரியா (புரோபயோடிக்ஸ்) உள்ளது. வயிறு பிரச்சனைகள் குணமாகும். ஜீரணம் சீக்கிரம் ஆகும். குடல் சுத்தமாகும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொ���ந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/maruti-suzuki-swift-dlx-airbag-launch-011880.html", "date_download": "2018-07-21T15:44:21Z", "digest": "sha1:VELTXT72CUPGK2NOKAH6KHWHPV3T7RFU", "length": 11523, "nlines": 179, "source_domain": "tamil.drivespark.com", "title": "கூடுதல் பாதுகாப்புடன் வந்த மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் எடிசன்- விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nகூடுதல் பாதுகாப்புடன் வந்த மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் எடிசன்- விபரம்\nகூடுதல் பாதுகாப்புடன் வந்த மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் எடிசன்- விபரம்\nமாருதி ஸ்விஃப்ட் காரின் குறைவான விலை வேரியண்ட்டாக எல்எக்ஸ்ஐ பெட்ரோல் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வேரியண்ட்டில் கூடுதல் அடிப்படை வசதிகளை சேர்த்து ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் என்ற பெயரில் பிரத்யேக மாடலை மாருதி கார் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.\nஇந்த நிலையில், இந்த ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் மாடலில் தற்போது ஏர்பேக் கூடுதல் பாதுகாப்பு வசதியாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை மாருதி நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரம் மூலமாக தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, மிகச் சிறப்பான வசதிகளுடன் மிக குறைவான விலை ஸ்விஃப்ட் வேரியண்ட்டாக மாறி இருக்கிறது.\nமாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் வேரியண்ட்டில் யுஎஸ்பி போர்ட், ஸ்பீக்கர்கள், புளூடூத் போன்ற வசதிகள் கொண்ட மியூசிக் சிஸ்டம், அனைத்து கதவுகளுக்கும் பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் வசதி, கருப்பு வண்ண பில்லர்கள் போன்றவை இடம்பெற்று இருக்கிறது.\nஇந்த காரில் 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 84.3 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த கார் லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஏர்பேக் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கும் புதிய மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் எடிசன் காருக்கு ரூ.4.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இ��ுக்கிறது. இந்த காரின் அம்சங்களும், குறைவான விலையும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது.\nஇந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனவே, வரும் மாதங்களில் தற்போதைய மாடலின் விற்பனை குறைய வாய்ப்புள்ளது. விற்பனையை அதிகரிக்க இதுபோன்று கூடுதல் அம்சங்கள் கொண்ட ஸ்பெஷல் எடிசன் ஸ்விஃப்ட் கார் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.\nமாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்\nமாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #ஆட்டோ செய்திகள் #maruti #auto news\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2010/03/skype.html", "date_download": "2018-07-21T15:32:44Z", "digest": "sha1:M25INMG6RXBH5F7BBAQAA3VH3HG52Q3K", "length": 9775, "nlines": 138, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "ஸ்கைப் (Skype) புதிய பதிப்பு | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » மென்பொருள் » ஸ்கைப் (Skype) புதிய பதிப்பு\nஸ்கைப் (Skype) புதிய பதிப்பு\nஉலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணியில் உள்ளது. இதில் P2P (peertopeer) என்னும் தொழில் நுட்பம் கையாளப்படுகிறது. தொலைபேசிக் கட்டணமாக அதிகம் செலுத்தும் சுமையிலிருந்து விடுபட பலரும் இதனையே பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த அப்ளிகேஷன் புரோகிராமின் புதிய பதிப்பு ஸ்கைப் 4.2.0.152 அண்மையில் பிப்ரவரி 25ல் வெளியானது. அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம் பைலின் அளவு 1.6 எம்பி தான்.\nஇதனைப் பெற ஸ்கைப் தளம் சென்று அங்குள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும். இதற்கான பைல் உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகும். இதனை இறக்கிய பின், அதற்கான இன்ஸ்டலேஷன�� பைலில், டபுள் கிளிக் செய்திடவும். தானாகப் பதியப்படும்.\nஇந்த புதிய பதிப்பு, ஸ்கைப்பைப் பயன்படுத்த தெளிவான யூசர் இன்டர்பேஸ் தருகிறது. மிக எளிதாகப் பயன்படுத்தலாம். புதிதாக ஸ்கைப் இணைய தளத்தில் புதிய ஹெல்ப் பிரிவு தரப்பட்டுள்ளது. இதில் அக்கவுண்ட் வைத்துள்ள தனிநபரின் தகவல்களை எளிதாக அவ்வப்போது அப்டேட் செய்திடலாம். பிற பயனாளர்களை விரைவாகத் தேடி தொடர்பு கொள்ள முடிகிறது.\nஇதில் பல பைல்களை ட்ரான்ஸ்பர் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பேச்சொலி மிகத் தெளிவாக உள்ளது. சேட் வசதி, ஒரே நேரத்தில் ஐந்து பேர் கலந்துரையாடும் கான்பரன்ஸ் வசதி ஆகியவையும் மேம்படுத்தப்படுள்ளன. இதனை விண்டோஸ் 2000 சிஸ்டம் முதல் இன்றைய சிஸ்டம் வரை உள்ள கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். வீடியோ அழைப்புகளைப் பெற எக்ஸ்பி தேவை. பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இருந்தால், தொடர்பு மிகச் சிறப்பாக இருக்கும்.\nஇணைந்தோ அல்லது தனியாக இணைத்தோ மைக், ஸ்பீக்கர்கள் கட்டாயம் தேவை. வீடியோ அழைப்புகளுக்கு வெப் கேமரா தேவை. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ப்ராசசர் குறைந்தது 400 MHz வேகம் உடையதாக இருக்க வேண்டும். ராம் மெமரி குறைந்தது 128 எம்பி தேவை. ஹார்ட் டிரைவில் 15 எம்பி இடமாவது காலியாக இருக்க வேண்டும்.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\nபயனுள்ள பதிவு. வெப் லிங்க்கை கொடுத்திருந்தால் நன்றாக இருதிருக்கும்.\nஅமீர‌க‌த்திலும் இங்கு ஓமானிலும் இத‌ற்கு த‌டை.இத‌ன் மூல‌ம் செலுத்த‌ப்ப‌டும் விப‌ர‌ங்க‌ள் அவ்வ‌ள‌வு பாதுகாப்பாக‌ இல்லை என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2011/10/blog-post_08.html", "date_download": "2018-07-21T15:28:13Z", "digest": "sha1:FFMO6UDIJBV2IPBJAUWAFZFWHSNL2F76", "length": 28155, "nlines": 141, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "சிறகடிக்கும் கழுகின் பயணத்தில்...! ~ .", "raw_content": "\nகழுகென்னும் பறவையை நாம் நமது இலச்சையாய் கொண்டிருப்பதின் பின்புலத்தில் வெறுமனே கழுகு என்றொரு பதம் கொள்வோம் என்ற விடயம் எம்மிடமில்லை, ஆனால் உயரப்பறக்கையில் எல்லைகள் என்னும் மாயா வெளிகள் உடைந்து போய் ஒற்றைப் பூமிதான் நமது கண்களுக்குத் தெரியும் என்ற உண்மையின் படி\nபூமி தாண்டிய அகண்ட வெளியில் சிறகுகள் விரிப்பது போல நாமும் மனம் விரித்துப் பார்க்கையில் மானுட மனங்களுக்குள் மட்டுமே பிரச்சினைகள் இருப்பதும், இயற்கையில், இந்த பூமி சுழலும் சுழற்சியில் எதுவும் குற்றங்கள் இல்லாதிருப்பதையும் நாம் தெளிவாக உணர முடியும். உயரப் பறக்கையில் கிடக்கும் அற்புத உணர்வை ஜீவராசிகளில் கழுகு என்னும் பறவைக்கு அந்த இயற்கை அளித்திருக்கிறது.\nமானுடராகிய நமக்கு சிறகென்ற ஒன்று தனித்தில்லாவிட்டாலும் மனமென்ற ஒரு அற்புத சூட்சும வஸ்தினை அதே இயற்கை நமக்கு கையளித்திருக்கிறது. சிறகு விரித்து பறப்பது போல உயர்ந்த எண்ணங்கள் கொண்டிருந்தால் உயரப் பறக்கும் மாயம் நிகழ்ந்தேறியே விடும்.\nஅப்படியான சீற்றமிகு உயரப் பறத்தலில், சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகள் எல்லாம் அறுபட்டுப் போக இயல்பில் மிளிரும் மானுடராய் நாம் மிளிர முடியும். கழுகு ஏன் படைக்கப்பட்டது எங்கே நகர்கிறது இதற்கு ஒரு குழுமம் என்று ஒரு கூட்டம் அவசியமா யாரெல்லாம் கழுகு என்ற புத்தியில் இருக்கும் கேள்விகளை ஒவ்வொன்றாய் நாமே எமது மூளைகளுக்குள் போலியாய் எழுப்பி அதற்கான பதிலை இக்கட்டுரையின் மூலம் பகிர்கிறோம்.\nகாலமெல்லாம் மானுட சிந்தனைகள் எல்லாம் ஏதோ ஒரு கொட்டடியில் அடைபட்டு குறிப்பிட்ட ஒரு சித்தாந்தத்தை, மதத்தை, சாதியை, கோட்பாடுகளை இறுகப் பிடித்துக் கொண்டு அதை வலியுறுத்தியே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படியான நகர்தல் தவறென்று நாம் கூறவில்லை, ஆனால் இப்படியாய் ஒரு சித்தாந்தத்தை வலுவாய் நம்பி நகர்கையில் வேறொரு கொட்டடியில் இருக்கும் நல்ல கருத்தினை நாம் உற்று நோக்கா வண்ணம் நாம் சேர்ந்திருக்கும் அல்லது சார்ந்திருக்கும் கொள்கைகள் நம்மைக் கிடுக்குப் பிடி போட்டு தடுத்து விடுகிறது.\nஏனேனில் உலகம் பரந்தது, விரிந்தது உண்மை இதுதானென்றும், அதற்கான வழி ஒன்றுதானென்றும் முடிவெடுத்து நகர்தல் முற்றிலும் சரியான விடயமல்ல. கோடையில் பருத்தித் துணிகளை அணியவும், குளிர்காலத்தில் கம்பளித் துணி அணிவதும் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள். நல்ல கருத்துக்கள் எங்கே இருக்கிறதோ அவற்றை எல்லாம் தேடி எடுத்து வந்து நாமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் அறியச் செய்வதுதான் சத்தியமான அறிவு.\nகாந்தியடிகளின் சத்திய சோதனையை வாசிக்கும் ஒரு மனிதன், வெறுமனே கோட்சே குற்றவாளி என்று கூறுவது ஒரு கோட்பாட்டில் சிக்கி ஒரு மனிதரால் ஈர்க்கப்பட��டு அதனால் எடுக்கும் ஒரு கருத்து நிலை, ஆனால் அதே மனிதன் கோட்சேவையும் படித்து உணர்ந்து, நான் ஏன் காந்தியைக் கொன்றேன் என்று அவன் கூறும் நிலைப்பாட்டை வாசித்து, சீர் தூக்கிப் பார்த்து, இல்லை இல்லை கோட்சே கூறுவதில் தவறு இருக்கிறது இதை ஏற்க இயலாது அல்லது கோட்சே சொல்வது சரிதான் என்று மகாத்மாவையோ அல்லது கோட்சேவையோ சாராமல் எடுக்கும் முடிவுதான் சரியானது.\nஇதைத்தான் நாம் விழிப்புணர்வு என்கிறோம்.\nஒரு செயலைச் செய்கிறோம்... சரி, ஏன் செய்கிறோம் இது சரியா என்ற தொடர் கேள்வியை மனதுக்குள் ஒவ்வொருவருக்கும் எழச் செய்து தத்தம் பார்வைகளை தெளிவாக்கிக் கொள்ளுங்கள் என்கிறோம். விழிப்பு நிலையில் ஒரு மனிதன் இருப்பானே ஆனால் அவனுக்கு வழிகாட்ட யாரும் தேவையில்லை. 100 குழந்தைகளை ஒரு பேருந்தில் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டும் ஒரு ஓட்டுனரின் பொறுப்புணர்ச்சியோடு ஒவ்வொரு மனிதனும் தன்னை உற்று நோக்க, உற்று நோக்க, உண்மை என்ன என்று கேள்வி கேட்க கேள்வி கேட்க... அங்கே வழிகாட்ட யாரும் தேவையில்லை.\nகழுகு இப்போதும் சரி, எப்போதும் சரி பொருள் உதவி கேட்டு யாரிடமும் வரப்போவதில்லை. அதே நேரத்தில் உதவுதல் என்பதை ஒரு தன்னிச்சை நிகழ்வாக நிகழ்த்திக் காட்டவிருக்கிறோம் என்பதையும் அறிக. காலில் கொசு கடிக்கும் போது எப்படி ஒரு மின்னல் வேக கட்டளையை மூளை நிறைவேற்றி நமது கரம் சென்று அந்த கொசுவை எப்படி அடிக்கிறதோ அதுபோல இயங்குகிறோம் என்ற எந்தவித கர்வமும், வெளிப்பாடும், விளம்பரமும் இல்லாமல் ஒவ்வொரு மனிதரையும் துன்பப்படும் எல்லா மனிதருக்கும் இயன்ற வரையில் உதவச் செய்ய செம்மையான பார்வை கொண்டவராக செய்யப்போகிறோம்.\nஒவ்வொரு மனிதரும் தத்தம் இருப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறோம். உங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள், மறுக்கப்படும்ந் நீதிக்காக ஒன்று சேருங்கள் வெகுண்டெழுங்கள், அப்படியாக நாம் வெகுண்டெழுந்து போராடி தேடும் நீதியைக் கொண்டு வாழ்வின் தரத்தை மேம்படுத்துங்கள்...\nகண்டிப்பாய், உங்களை உங்கள் குடும்பத்தை, பிள்ளைகளை நேசியுங்கள், அவர்களுக்காக கடுமையாய், நேர்மையாய் உழையுங்கள். சர்வ நிச்சயமாய் பொருளதார பலம் பெருங்கள். பொருள் ஈட்ட, அறிவு வேண்டும், அறிவு என்பது விசாலமான பார்வை, விசாலமான பார்வைக்கு புரிதல் வேண்ட��ம் புரிதல் என்பது விழிப்புணர்வு என்று கொள்க என்கிறோம்.\nஅய்யா பெரியாரால் துவங்கப்பட்ட திராவிடர் கழகம் ஒரு விழிப்புணர்வு இயக்கம்தான். அது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்றுதான் அய்யா விரும்பினார். ஆன்மீக, பொருளாதார, சமூக விழிப்புணர்வை அய்யா கொணர நினைத்தார், கொணர்ந்தார். அறிஞர் அண்ணா அதிலிருந்து பிரிந்து ஜனநாயகம் கொடுத்திருக்கும் அரசியல் என்னும் ஆயுதத்தை பயன்படுத்தி மக்களுக்கு நலம் செய்ய வேண்டும் என்று அரசியல் களம் கண்டார் வெற்றி வாகை சூடினார்.\nஇருவரின் செயலும் முழு விழிப்பு நிலையில்தான் நிகழ்ந்தேறியது. இன்று அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்ய இருக்கும் ஒரு களம் என்பதை எல்லோரும் மறந்திருக்கின்றனர். முழுமையான விழிப்புணர்வுள்ள ஒரு சமுதாயத்தில் மக்கள் பணி செய்ய வருகிறவர்கள் மக்களைக் கண்டு நடு நடுங்கிப் போவார்கள் என்பதினால் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்ச்சியோடு சேர்ந்து அன்றாட வாழ்க்கையில் சுமூகமான இயங்கு நிலையில் எல்லோரும் செழித்து வாழும் ஒரு சுய ஒழுக்க விழிப்புணர்வினையும் பற்றி கழுகு இடைவிடாது பேசுகிறது.\nநீங்களும் நானும் சமூகத்தினை பார்த்து விமர்சிக்கும் முன்னால், நம்மை தாண்டி மூன்றாம் மனிதனை பார்த்து கை நீட்டி ஏதேனும் சொல்வதற்கு முன்னால் நம்மை உற்று நோக்கி சரி செய்து கொள்வோம். பொருளாதார தன்னிறைவினை நானும் நீங்களும் பெறாமல் நம்மைச் சுற்றி கடன்களை வைத்துக் கொண்டு யாரோ ஒரு ஏழைக்கு எப்படி உதவி செய்வது முதலில் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்...\nநம்முடைய பிரச்சினைகளின் மூலம் என்ன கல்வியா இதை முதலில் அறிய வேண்டும். எப்படி அறிந்து கொள்வது எப்படி சரிப்படுத்திக்கொள்வது என்று கேள்வி கேட்கையில் தனிமனிதன் சரியானால் சமூகம் சரியாகும் என்ற பதிலையும் உணர்வாய் பெற முடிகிறது.\nகழுகு...சமூக பிரஞை கொள்ளச் சொல்கிறது. ஒவ்வொரு நமது செயலுக்கும் நம்மை பொறுப்பேற்கச் செய்கிறது, அதற்காய் உங்களின் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தச் சொல்கிறது.அநீதிகளை கண்டு வீறு கண்டு எழச் சொல்கிறது.\nவலைப்பூ என்னும் நவீன அறிவியலின் அற்புதமான களம் யாரோ ஒரு இருவர் இன்று அல்லது நாளை மட்டும் கண்டு செல்லப் போகும் இடமல்ல..., காலங்கள் கடந்தும் கூகிளில் வந்து தலைப்ப���ட்டுத் தேடும் போது நாம் எழுதியதெல்லாம் வரிசையில் வந்து விழப்போகிறது. அதனை நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாசிக்கப் போகிறார்கள். உலகமெல்லாம் இருக்கும் தமிழ் மக்கள் எப்போதும் வாசித்துக் கொண்டேதானிருக்கப் போகிறார்கள்...\nஇங்கே நாம் பதிந்து வைத்து விட்டுப் போகும் செய்தி என்ன என்பதிலும் கழுகு விழிப்புணர்வோடு இருக்கச் சொல்கிறது. இருக்கிறது.\nநீவீர் கட்டுரை செய்து சமுதாயம் மாறிவிடுமா என்று கேள்வி கேட்பவர்களை எல்லாம் தத்தம் மனசாட்சிகளை உற்று நோக்கி காலெமெல்லாம் கருத்துக்களே ஆட்சி செய்து வருகின்றன என்ற உண்மையைப் பகின்று வலுவான கருத்துக்களின் களத்தில் உங்களின் பங்களிப்பினை அளிக்க...\nகழுகு விவாதக் குழு உங்களை வருக வருக என்றும் வரவேற்கிறது...\nநாம் கொள்ளா விடில் பின் யார் கொள்வார் சமூக பிரஞை என்ற உணர்வோடு ஒப்பற்ற இந்த ஊடகத்தினை சரியாய் பயன் படுத்தி அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் கருத்துக்களின் களஞ்சியமாக்க வேண்டாமா என்ற ஆதரக் கேள்வியை உங்கள் முன் வைத்து கட்டுரையை நிறைவு செய்கிறோம்.\nகழுகு விவாதக் குழுவின் விதிமுறைகளை அறிய இங்கே அழுத்தவும்...\nகழுகு விவாதக் குழுவில் இணைய இங்கே அழுத்தவும்.... இங்கே அழுத்தவும்\nஅருமையான, விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரை..\nஒரு கொள்கை விளக்கம்போல அற்புதமான கருத்துப்பகிர்வு. மானிட மேன்மை நோக்கிய உங்கள் பயணமும் தேடுதல்களும் தொடர வாழ்த்துக்கள்.\nஅத்து மீறும் பிள்ளைகள்.. ஆபத்தான விபத்துக்கள்\nவாருங்கள் பதிவர்களே சரித்திரம் படைப்போம்....\n மனித உள்ளுணர்வு சீரமைப்பு பற்றிய ...\nஇந்தியர்களுக்கான 12 இலக்க அடையாளம்...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (13.10.2011)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nஅணுமின் நிலையங்கள் நிஜத்தில் தேவைதானா\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (6.10.2011)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2008/02/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:16:55Z", "digest": "sha1:4BVJ2VOLO7EC5FDVDJERTQIL6M4CW43K", "length": 7585, "nlines": 69, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: அமீர்கானுக்கு சிறந்த இயக்குனர் விருது!!", "raw_content": "\nஅமீர்கானுக்கு சிறந்த இயக்குனர் விருது\nஹாலிவுட்டுக்கு எப்படி ஆஸ்கர் விருதோ அதுபோல பாலிவுட், டோலிவுட், கோலிவுட்டுக்கெல்லாம் பிலிம்பேர் விருது. இந்தியாவின் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளில் தேசிய விருதுகளுக்கு அடுத்ததாக பிலிம்பேர் விருதுக்கு கவுரவம் அதிகம்.\nசென்ற வருட இ���்திப் படங்களுக்கான பிலிம்பேர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாருக்கான் நடித்த “சக் தே இந்தியா” சிறந்தபடமாகவும், அப்படத்தில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதையும் ”சக் தே இந்தியா” தட்டிச் சென்றிருக்கிறது.\nஅமீர்கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்” திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த கதை, சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆகிய விருதுகளை அள்ளியிருக்கிறது. இப்படம் சர்வதேச அளவில் பேசப்பட்டிருப்பதால் சர்வதேச விருதுகள் சிலவற்றையும் அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n”ஜாப் வே மெட்” திரைப்படத்தில் நடித்ததற்காக கரீனாகபூருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டிருக்கிறது. சாவரியா படத்தில் அறிமுகமான ரன்பீர் கபூர், ”ஓம் சாந்தி ஓம்” படத்தில் அறிமுகமான தீபிகா படுகோனே சிறந்த அறிமுகங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n”சீனி கம்” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது தபுவுக்கு வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்த முறை ரிஷிகபூர் கைப்பற்றியிருக்கிறார். “குரு” திரைப்படத்துக்கு இசையமைத்தற்காக சென்ற ஆண்டின் சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\nஷாருக் கான் - சில அரிய புகைப்படங்கள்\nசின்னத்திரையில் சிகரத்தை எட்ட சிம்ரன் வருகை\nஏகன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா\nஅமீர்கானுக்கு சிறந்த இயக்குனர் விருது\nஏ.ஆர்.முருகதாஸ் - வசூல் மன்னன்\nசென்னையில் மகளிர் திரைப்பட விழா\nகுறும்பட தயாரிப்புக்கான பயிற்சிப் பட்டறை\nதசாவதாரம் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nசிம்ரன் சின்னத்திரை - சிலீர் ஸ்டில்ஸ்\n - காதலும், காதல் சார்ந்ததும்\nமுத்தழகு - மெகா கேலரி & பயோடேட்டா\nநமீதாவின் டிரெஸ் கோட் இனிமேல் சல்வார் கமீஸ்\nஜோதா அக்பர் - சில தகவல்கள்\nஸ்ரேயா - ஜில்லா ‘ஜில்' ஸ்டில்ஸ்\nசில நேரங்களில் - ஸ்டில்ஸ்\nதியேட்டர் ரவுண்டப் - காஞ்சிபுரம்\n'ரஜினி' - பேரை கேட்டாலே அதுருதுல்லே\nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம்\nமீண்டும் வருகிறது ரத்தக் கண்ணீர்\nஅஜீத்தின் அடுத்த படம் கதை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltospokenenglish.blogspot.com/2010/12/", "date_download": "2018-07-21T15:39:06Z", "digest": "sha1:TQSYI6TI73A4A26KIPJL5VZ5IEC67QSX", "length": 33720, "nlines": 438, "source_domain": "tamiltospokenenglish.blogspot.com", "title": "December 2010 | SpokenEnglish", "raw_content": "\nPast Perfect Tense(கடந்த கால வினைமுற்று)-1\nகடந்த காலத்தில் முடிவடைந்த செயல்களைப் பற்றி சொல்லும் போது Simple past Tense பயன்படுத்துகிறோம்\nஆனால் கடந்த காலத்தில் நடைப்பெற்ற இரண்டு செயல்களைப் பற்றி சொல்லும் போது முதலில் நடைப்பெற்ற செயலை Past perfect tense லும் அடுத்து நடைப்பெற்ற செயலை simple past tense லும் சொல்ல வேண்டும்.\nநான் Railway station செல்வதற்க்கு முன் train புறப்பட்டு விட்டது\nஇவ்வாக்கியத்தில் நான் Railway station சென்றது ஒரு செயல். ட்ரைன் புறப்பட்டது இன்னொரு செயல். இரண்டு செயலுமே கடந்த காலத்தில் நடைப்பெற்ற செயல்.நான் Railway station முதலில் சென்றிருந்தால் trainல் சென்றிருக்கலாம். அதனால் இதில் train புறப்பட்டது முதலில் நடைப்பெற்ற செயல் .\nSo இதில் train புறப்பட்டு விட்டது. என கூறும் போது Past Perfect லும் நான் Railway station சென்றதை simple past tense லும் சொல்ல வேண்டும்.\nPast Perfect Tense வாக்கியத்தை அமைக்க:\nSubject எதுவாக இருந்தாலும் Past Perfect Tense வாக்கியத்தை அமைக்க had என்ற helping verb தான் வரும்\nI,We,You,They,He,She,It எதுவாக இருந்தாலும் had என்பது தான் சேரும்\nநான் ஏற்கனவே ஒரு கவிதை எழுதியிருந்தேன்.\nTrain  ஏற்கனவே போய் விட்டது.\nPast Perfect Tense வாக்கியத்தை அமைக்கும் போது அவ்வாக்கியத்தில் சில conjunctionகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.\nWhen,While இரண்டும் பொழுது என்ற அர்த்தத்தை தருகிறது.\nI go நான் போகிறேன்\nWhen I go நான் போகும் போது\nWhen I see நான் பார்க்கும் போது\nWhen she comes அவள் வரும் போது\nWhen he comes அவன் போகும் போது\nWhen I went there நான் அங்கே போன போது\nநாங்கள் station செல்வதற்க்கு முன் train சென்று விட்டது\nநாங்கள் station  ஐ அடைந்த போது train ஏற்கனவே  சென்று விட்டது\nநான் 9 மணிக்கு கடைக்கு சென்றேன் ஆனால் கடையை பூட்டிவிட்டார்கள்\nஅவன் வந்த போது ராணி போய்விட்டாள்\nInterview attend பண்ண பிறகு அவனுக்கு வேலை கிடைத்தது.\nவிருந்தாளிகள் போனதும் வேலைக்காரன் tableஐ சுத்தம் செய்தான்.\nகீழே உள்ள வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்லிப்பார்க்கவும். அதையே Negative ஆகவும் மாற்றிப்பார்க்கவும்.\nநான் அவனை ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.\nநான் இங்கே 2005லிருந்து வேலை பார்க்கிறேன்.\nநான் 10 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.\nநான் அந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன்.\nநான் இப்பொழுது தான் சாப்பிட்டு முடித்திருக்கிறேன்.\nநான் அந்த பையனை முன்பே பார்த்திருக்கிறேன்.\nநான் kingfisher ல் பயணித்திருக்கிறேன்.\nநான் எனது mobile ஐ தொலைத்திருக்கிறேன்.\nகீழே உள்ள question வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்லிப்பார்க்கவும்.\nAnna nagar பஸ் போய்விட்டதா\nநீ எப்பொழுதாவது pizza சாப்பிட்டிருக்கிறாயா\nஅவன் எப்பொழுதாவது பேசியிருக்கிறானா உன்னிடம் இந்த problem பற்றி\nநீ எப்பொழுதாவது museum போயிருக்கிறாயா\n1000Rs க்கு சில்லறை இருக்கிறதா\nகீழே உள்ள வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்லிப்பார்க்கவும். அதையே negative மற்றும் question களாக மாற்றிப்பார்க்கவும்\nஅவன் ஒரு car வாங்கி இருக்கிறான்.\nஆனந்த தனது நிலத்தில் காய்கறி பயிரிட்டிருக்கிறான்.\nநான் 2 மொழிகள் படித்திருக்கிறேன்.\nஅவர்கள் ஒரு வீடு வாங்கியிருக்கிறார்கள்.\nநான் இங்கே பலதடவைகள் வந்திருக்கிறேன்.\nநான் londonக்கு 5 தடவைகள் போயிருக்கிறேன்.\nநான் அந்த திரைப்படத்தை பலதடவைகள் பார்த்திருக்கிறேன்.\nநான் இங்கே 2000லிருந்து வேலை செய்திருக்கிறேன்.\nஅவன் SSLC தேர்வு எழுதியிருக்கிறான்.\nபேசும் போது சில செயல்களை கடந்த காலத்தில் சொல்ல வேண்டுமா அல்லது நிகழ்கால வினைமுற்றா என்று சந்தேகம் வரும்.\nகடந்த காலத்தில் தொடங்கி கடந்த காலத்தில் முடிவடைந்த செயல்களைக் குறிப்பிட Simple Past Tense பயன்படுகிறது. ஓரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி அதனுடைய பாதிப்பு நிகழ்காலத்தில் இருக்குமாயின் அந்தச் செயல்களைக் குறிப்பிட Present Perfect tense பயன்படுகிறது\nImportant POint toRemember:கடந்த கால சரியான நேரத்தைக் குறிப்பிடாமல் செயலை மட்டும் குறிப்பிட விரும்பும்போது Present Perfect Tense ஐப் பயன்படுத்த வேண்டும். செயல் நடைபெற்ற சரியான நேரத்தைக் குறிப்பிட விரும்பும்போது Simple Past Tense ஐப் பயன்படுத்த வேண்டும்.\nகடந்த கால சரியான நேரத்தைக் குறிப்பிடாமல் செயலை மட்டும் குறிப்பிட விரும்பும்போது Present Perfect Tense ஐப் பயன்படுத்த வேண்டும். செ நடைபெற்ற சரியான நேரத்தைக் குறிப்பிட விரும்பும்போது Simple Past Tense ஐப் பயன்படுத்த வேண்டும்.\nExample: நாங்கள் 2 வாரம் முன்னால் ஒரு oven வாங்கினோம். இது ஒரு கடந்த கால செயல் அதனால் We bought a new Oven 2 weeks back என்று சொல்லலாம், இதையே நேரத்தைக் குறிப்பிடாமல்We have bought a new Oven. என்று Present Perfect ல் சொல்லலாம் ஆனால் கண்டிப்பாக We have bought a new Oven 2 Weeks back என்று சொல்லகூடாது.\nPresent Perfect tense வாக்கிய்ங்களை முடிக்கும் போது நேரத்தைக் குறிக்கும் சொற்கள் வ்ராது.\nPresent Perfect tense வாக்கிய்ங்களில் கண்டிப்பாக இடம்பெறக்கூடாத சொற்கள் Yesterday, Last Year, 3 years ago, in 1990\nஆனால் Present Perfect செயல்கள் கடந்த காலத்திலே தொடங்குவதால் சில காலத்தைக்குறிக்கும் சொற்களை சேர்த்துக் கொள்ளலாம்.அவை\nThis afternoon இன்று மதியம்\nFor ஒரு குறிப்பிட்ட நேரத்தில்\nநான் அந்த படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன்.(I have already seen that movie) இதையே I have seen that movie last week என்பது தவறான வாக்கியம்.\nபோன வாராத்திலிருந்து சளி பிடித்திருக்கிறது.(I have got cold since last week).\nPresent Perfect Tense-II(நிகழ்கால வினைமுற்று)\nநான் கவிதை எழுதியிருக்கிறேன் என்று சொல்ல I have written a poem . இதையே நான் கவிதை எதுவும் எழுதவில்லை என்று சொல்ல I have not written any poem என்று சொல்ல வேண்டும்.\nஅவன் தன்னுடைய காலை உடைத்துக்கொண்டான் என்று சொல்ல He has broken his leg. இதையே அவன் தன்னுடைய காலை உடைத்துக்கொள்ளவில்லை என்று சொல்ல He has not broken his leg என்று சொல்ல வேண்டும்\nHave மற்றும் not சேர்த்து haven't என்றும் ,Has மற்றும் not சேர்த்து hasn't என்றும் சொல்லலாம்.\nஇப்பொழுது சில வாக்கியங்களை negative ஆக மாற்றலாம்\nஅவர் இங்கே 10 வருடங்களாக வசிக்கிறார்.(He has lived here for 10 years)\nஅவர் இங்கே 10 வருடங்களாக வசிக்கவில்லை(He hasn't lived here for 10 years).\nநான் எந்திரன் படம் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.(I have seen enthiran movie lot of times)\nநான் எந்திரன் படம் பார்த்திருக்கவில்லை(I haven't seen enthiran movie)\nநான் என்னுடைய அறையை சுத்தம் செய்திருக்கிறேன்.(I have cleaned my room)\nநான் என்னுடைய அறையை சுத்தம் செய்யவில்லை(I haven't cleaned my room)\nநான் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன் (I have written a letter). இதை நீ ஏதாவது கடிதம் எழுதியிருக்கிறாயா என்று கேட்க Have you written any letter\nநான் அவனைப் பார்த்திருக்கிறேன் (I have seen him). இதை நீ அவனைப் பார்த்திருக்கிறாயா என்று கேட்க Have you seen him \nஅவன் ஒரு புத்தகம் அனுப்பியிருக்கிறான்.(He has sent a book) இதை அவன் புத்தகம் ஏதாவது அனுப்பியிருக்கானா என்று கேட்க Has he sent any book\nஇந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது ஆமாம் என்று சொல்ல yes,subject have/has என்றும் இல்லை என்று சொல்ல no,subject haven't/hasn't என்று சொல்லவேண்டும்.\n) என்று கேட்கும் போது பார்த்திருக்கிறேன் என்று சொல்ல yes, I have என்றும் பார்க்கவில்லை என்று சொல்ல No, I haven't என்றும் சொல்லலாம்.\nஅவன் புத்தகம் ஏதாவது அனுப்பியிருக்கானா ( Has he sent any book) என்று கேட்டால் ஆமாம் அனுப்பியிருக்கிறான் என்று சொல்ல Yes, he has என்றும் இல்லை என்று சொல்ல No, he hasn't என்றும் சொல்லலாம்.\nஇதுவரை நீ என்ன செய்திருக்கிறாய்(What have you done so far\nஅவர்கள் ஏன் சீக்கிரம் புறப்பட்டுவிட்டார்கள்(Why have they left so early\nஇந்த பதிவில் Simple future tense நன்கு புரிவதற்க்காக சில பயிற்ச்சிகளை கொடுத்துள்ளேன்.சந்தேகம் இருப்பின் ஒருமுறை பாடங்களை இங்கு சென்று Lesson 1 மற்றும் Lesson 2 இங்கு சென்று படித்துக் கொள்ளவும்.\nகீழே உள்ள வாக்கியங்களை Positive,Negative மற்றும் Question களாக மாற்றி எழுதிப்பழகுங்கள்.\nPrime Minister காரில் வந்து சேருவார்.\nநான் உன்னிடம் வாங்கிய கடனை அடுத்த மாதம் திருப்பி தருகிறேன்.\nநான் ஆங்கிலத்தில் fluent ஆக பேசுவேன்.\nநான் என்னுடைய அழுகையை கட்டுபடுத்துவேன்.\nநான் நாளை customer கிட்ட பேசுவேன்.\nஅடுத்த வாரம் என்னுடய வீடு கட்டும் வேலை முடிவடையும்.\nஅடுத்த வருடம் என்னுடைய பாட்டி வீட்டில் christmas கொண்டாடுவேன்.\nநான் வூருக்கு போய்ட்டு letter போடுறேன்.\nநான் இன்று இரவு சினிமா செல்கிறேன்.\nஎன்னுடைய அக்கா வீட்டிற்க்கு 10 மணிக்கு வருவாள்.\nPresent Perfect Tense(நிகழ்கால வினைமுற்று)\nஒரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி நிகழ்காலத்தில் முடிந்திருந்தால் அந்த செயலைச் சொல்ல Present Perfect tense உபயோகப்படுத்த வேண்டும்.\nஎன்னுடைய அப்பா ஊரிலிருந்து வந்திருக்கிறார்.\nஇதில் அப்பா ஊரிலிருந்து வந்த செயல் முடிவடைந்து விட்டது. இதில் வந்திருக்கிறார் என்பது கடந்த காலமா அல்லது நிகழ்காலமா. இதில் வருதல் என்ற செயல் முடிவடைந்திருக்கிறது ஆனால் தற்போது தான் முடிவடைந்திருக்கிறது.\\\nசிறிது நேரத்திற்கு முன் நடந்து முடிந்த செயல்களை Present Perfect ல் குறிப்பிட வேண்டும்.\nசில செயல்கள் கடந்த காலத்தில் நடைபெற்றாலும் அதன் பாதிப்பு நிகழ்காலத்திலும் இருக்கும் அந்த மாதிரி செயல்களைச் சொல்லவும் present perfect உதவுகிறது.\nநான் கடன் வாங்கியிருக்கிறேன்(I have borrowed).\nஇதில் நான் ஏற்கனவே கடன் வாங்கி விட்டேன் ஆனால் இன்னும் பணத்தைக் கொடுக்கவில்லை அதனால் கடன் வாங்கிய செயல் இன்னும் முடிவடையவில்லை\nநான் என் காலை உடைத்துவிட்டேன்(I have broken my leg). கால் இன்னும் உடைந்து தான் உள்ளது.\nPresent Perfect Tense வாக்கியங்களை அமைக்க:\nPresent Perfect Tense வாக்கியங்களை அமைக்க helping verb களான have அல்லது has மற்றும் வினைச்சொல்லின் past participle form use பண்ண வேண்டும்.\nசில verb களை past tense ல் சொல்லும் போது verb உடன் வெறும் ed மட்டும் சேர்த்தால் போதும் அந்த verb களை past participle ஆக மாற்றவும் ed மட்டும் சேர்த்தால் போதும்>\nIII person singular subject களுடன் has சேர்க்க வேண்டும். மற்ற அனைத்து subject களுடன் have வரும்.\nநான் இங்கே பல தடவைகள் வந்திருக்கிறேன்.(I have come here many times)\nஉங்கள���டைய plane ஏற்கனவே தரையிரங்கிவிட்டது.(Your plane has already landed)\nஅவன் சாப்பிட மறுத்திருக்கிறான்.(He has refused to eat).\nஅவள் தன்னுடைய பெயரைக்கொடுத்திருக்கிறாள்.(She has given her name).\nஅது நின்று விட்டது.(It has stopped)\nPast Perfect Tense(கடந்த கால வினைமுற்று)-1\nPresent Perfect Tense-II(நிகழ்கால வினைமுற்று)\nPresent Perfect Tense(நிகழ்கால வினைமுற்று)\nஒரு செயல் எப்பொழுது நடைபெற்றது என்பதை கூறும் சொல் Tense எனப்படும். மூன்று வகையான காலம் உள்ளது நிகழ்காலம்(Present Tense) இறந்த காலம்(Past...\nஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சே...\nFuture Perfect Tense(எதிர் கால வினைமுற்று)\nஎதிர் காலத்தில் ஒரு செயல் முடிவடைந்திருக்கும்/நடைபெற்றிருக்கும் என முன்கூட்டியே தீர்மானிப்பது Future Perfect Tense ஆகும். Example...\nஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் ச...\nDaily Tips-10(நாட்கள் பற்றி பேச)\nபேசும் போது சில நேரம் நாட்களை பற்றி குறிப்பிட வேண்டும். அதற்கு தேவைப்படும் சில தகவல்கள். The day before y...\nPresent Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக்கியங்களை negative ஆக மாற்ற: Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக...\nஆங்கில பேச்சு பயிற்சி-Video Excercise 4\nதினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-6\nநீங்கள் யாருடைய கவனத்தையாவது திருப்ப வேண்டும் என்றால் பேசுவதற்கு முன் Excuseme என்று சொல்லி பேச ஆரம்பிக்கவும். யாராவது உங்களிடம...\nதினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-9\nநண்பரிடம் அவரைப் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றி விசாரிப்பதை இந்த பதிவில் பார்க்கலாம். உன்னுடைய Parents என்ன செய்கிறார்கள் எனக் கேட்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2010/09/blog-post_19.html", "date_download": "2018-07-21T15:49:02Z", "digest": "sha1:TQDQUSZUQ264NWG4XPKZFOFYLDY64KEO", "length": 27009, "nlines": 185, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: 'அதிகாலை' குறும்படம் வெளியீட்டு விழா", "raw_content": "\n'அதிகாலை' குறும்படம் வெளியீட்டு விழா\nஆண்டனியை அவருடைய இரண்டாம் பிறவியில் தான் முதல் முதலாக சந்தித்தேன்... ஒரு உதவி இயக்குனருக்கே உண்டான ஆழ்ந்த வாசிப்பு ஞானம்,பேச்சில் முதிர்ச்சி, நிகழ்வுகளை அற்புதமாக விவரிக்கும் திறன் என அந்தசந்திப்பிலேயே நிறைய ஆச்சரியங்களை எனக்கு அளித்தார்.தமிழர் நலன் குறித்த அவர் பார்வையும், அக்கறையையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nவிபத்து அவருடைய ஒரு கரத்தை பறித்து கொண்டதை தவிர்த்து அவருடைய போராட்ட குணம், கொள்கையில் நேர்மை, விடா முயற்சி என எல்லாவற்றிலும் கனக்கச்சிதமாகவே இருக்கிறார்.\nஒரு சிறந்த திரைப்பட இயக்குனர் ஆவது என்ற லட்சியத்தை நோக்கி இரண்டாம் படியை எடுத்து வைத்துள்ளார். ஆம்....... எந்த விபத்து அவர் ஓடுவதை சற்று தடுத்து நிறுத்தியதோ, அதே விபத்தை மையப்பொருளாக கொண்டு தனது இரண்டாம் குறும்படத்தை வெளியிட உள்ளார்.\nபெரும் போராட்டங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட இந்த குறும்படம் 24 செப்டம்பர் 2010 அன்று காலை பத்து மணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் வைத்து வெளியிடப்பட உள்ளது. சமூக ஆர்வலர்கள், திரைத்துறை மற்றும் இலக்கிய ஆளுமைகள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.\nஆண்டனியுடைய முதல் குறும்படம் இருள் மக்கள் தொலைக்காட்சியில் பரிசு பெற்றது போல, இந்த 'அதிகாலை' என்ற குறும்படமும் பல விருதுகளை பெற வாழ்த்துவோம்.\nஆண்டனி பற்றி 'ஆனந்த விகடன்'(04-08-2010) வார இதழில் வெளிவந்த சிறப்பு கட்டுரை கீழே........\n\"மனசு வலிக்குது சார்\" என்கிறார் ஆண்டனி ராஜ். நான் அவரைப் பார்க்கிறேன்\nஅவருக்கு வலது கை இல்லை. கை இருந்த இடத்தில் ஒரு துண்டு போர்த்தியிருக்கிறது. இல்லாத கை அவருக்கு வலியைத் தந்துகொண்டே இருக்கிறது. ஆண்டனி பேசிக்கொண்டே இருக்கிறார்.\n\"நல்லதா ஒரு சினிமா எடுக்கணும். நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இது மட்டும்தான் சார் என்னோட ஆசை. ஓர் இடத்தில் இருக்காம துறுதுறுன்னு பயங்கர சேட்டை பண்ணுவேன். என்னைச் சமாளிக்க முடியாம பாண்டிச்சேரியில் ஒரு ஹாஸ்டலில் சேர்த்துவிட்டுட்டாங்க. ப்ளஸ் டூ வரைக்கும் அங்கதான் படிச்சேன். நாடகம், கவிதைன்னு ஆர்வம். அதுக்குப் பிறகு, சென்னை வந்து லயோலாவில் தமிழ் படிச்சேன்.\nகல்லூரி முடிச்சு வெளியில் வந்ததும் சினிமாவுக்குள் நுழையப் பெரிய போராட்டம். கையில ஒரு பைக் இருந்துச்சு. அதை வெச்சுக்கிட்டு தினமும் ரவுண்ட் அடிக்கிறது. எப்படியாச்சும், யார்கிட்டேயாவது சேர்ந்துட முடியாதான்னு இருக்கும். படம் எடுத்து ரிலீஸ் பண்ண முடியாத எத்தனையோ இயக்குநர்களின் கதைகளில் வேலை பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா சினிமா பிடிபட ஆரம்பிச்சுது. ஜான் மகேந்திரன் சார் அறிமுகம் கிடைச்சு, அவருடன் வேலை பண்ணேன். அவர் மூலமா லக்ஷ்மிகாந்தன் சார் அறிமுகம் ஏற்பட்டு, அவரோட 'டாக்ஸி' படத்தில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன்.\nஇதுக்கு இடையில் 'இருள்'னு ஒரு குறும்படம் பண்ணேன். மக்கள் டி.வியில் அப்போதான் குறும்படப் போட்டி ஆரம்பிச்சிருந்தாங்க. அதில் 'இருள்' இரண்டாவது பரிசு வாங்கியது. வசதி குறைவான குடும்பப் பின்னணி என்னோடது. ஆனால், எதுக்காகவும் எப்பவும் நான் கவலைப்பட்டது இல்லை... கலங்கி நின்னது இல்லை. நினைச்சதை செஞ்சு பார்த்துடணும்னு குறியா இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் என்னோட மிக நெருங்கிய நண்பன் தமிழ்ச்செல்வன் ஒரு பெரிய விபத்தில் சிக்கினான்\" கொஞ்சம் நிறுத்தித் தொடர்கிறார்...\n\"தமிழ்ச்செல்வன் எனக்கு ரொம்ப நெருக்கம். படுத்த படுக்கையாக் கிடந்த அவனைப் பார்க்கப் போனேன். ஆனால், என்னை அவனுக்கு அடையாளம் தெரியலை. அவன் நினைவுகள் மாறிப்போயிருந்துச்சு. விபத்து என்பது எவ்வளவு கொடூரமானதுன்னு அந்தக் கணத்தில் நான் உணர்ந்தேன். சம்பந்தமே இல்லாம சாலையில் போயிட்டு இருக்கிற ஒருத்தரை ஒரு வாகனம் அடிச்சுத் தள்ளிட்டுப் போயிடுது. ஆனா, அடிபட்டவனுக்கு ஒரு குடும்பம், வாழ்க்கை, பொறுப்புகள், எதிர்காலம்... எவ்வளவு இருக்கு விபத்தை வேடிக்கை பார்க்குற மக்கள் 'பாவம்'னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. அந்தப் 'பாவம்' எந்தவிதத்துலயும் உதவப் போறது இல்லை. உடனடியா விபத்தைப்பற்றி ஒரு குறும்படம் எடுக்க முயற்சி பண்ணேன்.\nபேப்பர்ல வந்த செய்திகள், உலகத்தில் என்னென்ன வகையான விபத்துக்கள் நடக்குது... எல்லாத்தையும் சேகரிச்சேன். விபத்து தொடர்பான விதவிதமான வீடியோக்களைச் சேகரிச்சுப் பார்த்தேன். அந்தச் சமயத்தில் பாண்டிச்சேரியில் இருந்து என் நண்பன் ஒருவன் வந்திருந்தான். அவனைப் பார்த்துட்டு சும்மா அவன்கூட பாண்டிச்சேரிக்குப் போயிட்டு வருவோம்னு கிளம்பினேன். விபத்துபற்றிய சில படங்களை ரெஃபரன்ஸுக்காக வாங்கிட்டு பஸ்ல திரும்பிட்டு இருந்தேன். பாண்டிச்சேரியில் இருந்து பஸ் வெளியே வந்துச்சு. ஈ.சி.ஆர். ரோடு. வேகமா ஓட்டிட்டு இருந்தார் டிரைவர். நான் டிரைவர் ஸீட்டுக்குப் பின் பக்கமா நாலாவது வரிசையில் ஜன்னல் ஓரமா உட்கார்ந்து இருந்தேன். திடீர்னு எதிர்ல ஒரு பஸ் தாறுமாறா பயங்கர வேகமா வருது. எங்க பஸ் டிரைவர் பஸ்ஸை ஒடிச்சுத் திருப்பினார். நேர���க்கு நேரா மோதியிருக்க வேண்டிய அந்த பஸ், நான் உட்கார்ந்திருந்த ஜன்னல் ஓரமா படார்னு மோதி அந்தப் பக்கத்தையே நொறுக்கிடுச்சு.\nஎன்னோட வலது கை ஜன்னலுக்கு வெளியே தோள்பட்டையில் இருந்து தனியா தொங்கிட்டு இருக்கு. எனக்குச் சில நிமிடங்களுக்கு எந்த வலியும் தெரியலை. சொதசொதன்னு ரத்தம் கொட்டுது. ஆனா, மயக்கம் இல்லை. எனக்கு முன்னாலயும் பின்னாலயும் உட்கார்ந்திருந்த எல்லோருக்குமே என்னை மாதிரி கொடூரமான அடி. ஒரே சத்தம். எனக்கும் உயிரை எடுக்குற கொடூர வலி. 'ஐயோ, அம்மா'ன்னு கத்துறேன். அந்த இடத்தில் யாரும் இல்லை. எங்களை மோதின வண்டி நிக்காமப் போயிடுச்சு. டிரைவரும் கண்டக்டரும் அந்த வண்டியைப் பிடிக்கக் கிளம்பிப்போயிட்டாங்க. என் கை தோள் பட்டையில் இருந்து தொங்கிட்டு இருக்கு. ஆஸ்பிட்டல் அழைச்சுட்டுப் போக ஒரு வண்டி வந்து நிக்குது. தொங்கிட்டு இருந்த கையை எடுத்து மடியில் வெச்சுக்கிட்டு உட்கார்ந்தேன். பாண்டிச்சேரி பி.ஐ.எம்.சி. அரசு மருத்துவமனை. இரவு 11 மணிக்கு அடிபட்ட நாங்க எல்லோரும் போனபோது பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை. பயிற்சி டாக்டர்கள்தான் இருந்தாங்க. அப்போதைக்கு எங்க வலியைக் குறைக்க மருந்து கொடுத்துட்டு, 'காலையில் பெரிய டாக்டர் வருவார்'னு சொல்லிட்டாங்க. தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழியத் தொங்கிட்டு இருந்த கையைப் பார்த்தேன். வாழ்க்கை முழுக்க இனிமே எனக்கு வலது கை கிடையாதுன்னு அப்பவே எனக்குப் புரிஞ்சுபோச்சு. வலது கையை எடுத்துட்டாங்க. பிறகு பார்த்த டாக்டர்கள் 'உடனே ஆபரேஷன் பண்ணியிருந்தா கையை ஒட்ட வெச்சிருக்கலாமே'ன்னு சொன்னாங்க. யாரைக் குற்றம் சொல்றது\nரெண்டு மாசம். அந்தப் புது வாழ்க்கையை எதிர்கொள்றது பெரிய சவாலா இருந்துச்சு. 26 வயசுல புதுசா பொறந்தது மாதிரி ஒவ்வொண்ணாக் கத்துக்கிட்டேன். சினிமாவில் கையெழுத்து அழகா இருக்குற அசிஸ்டென்ட்டை ஸ்க்ரிப்ட் காப்பி பண்ணச் சொல்லுவாங்க. என் கையெழுத்து குண்டு குண்டா அழகா இருக்கும். அது போச்சு. நோட்டும் பென்சிலும் வாங்கி வெச்சுக்கிட்டு இடது கையால் எழுதப் பழகினேன். ஒரு கையால் துணி போட்டுக்க, ஒரு கையால் தலைவாரிக்க... எல்லாத்துக்கும் பழகினேன். மறுபடியும் பழைய ஸ்க்ரிப்ட்டை எடுத்து விபத்துபற்றிய அந்தக் குறும்படத்தை நண்பர்களின் பொருள் உதவியோடு பண்ணி முடிச்சேன்\" என்று டி.வி.டியைக் கையில் தருகிறார். 'அதிகாலை' என்று தலைப்பிடப்பட்ட அந்தக் குறும்படம் இரண்டு விபத்துக்களைப்பற்றி விவரிக்கிறது.\n\"குடிச்சுட்டு வண்டி ஓட்டுறது, வேகமா ஓட்டுறது... இது எல்லாத்தையும் தாண்டி, மன உளைச்சலோடு வண்டி ஓட்டுறதுதான் உலகம் முழுக்கப் பெரும்பாலான விபத்துக்களுக்கான காரணம். ஒரு தனி மனிதனுக்கு ஏன் மன உளைச்சல் வருது அலுவலக உயர் அதிகாரிகள், பொருளாதாரப் பிரச்னை... இப்படி சமூகத்தால்தான் தனி மனிதனுக்குப் பிரச்னைகள். அதனால் விபத்து என்பது ஓட்டுறவருக்கும் மோதுறவருக்கும் இடையில் நடக்குற ஒரு சம்பவம் மட்டுமே இல்லை. அதில் நாம் எல்லோருமே சம்பந்தப்பட்டு இருக்கோம். இதை அழுத்திச் சொல்லணும்னு ஆசைப்பட்டுதான் இந்தக் குறும்படத்தை எடுத்தேன். எனக்கு ஒரு சினிமா இயக்குநர் ஆகணும். அதுதான் ஆசையும் லட்சியமும். என் எதிர்கால வாழ்க்கைப் போராட்டம் முழுக்க அதை நோக்கித்தான் இருக்கும்\" கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் அமர்ந்தபடி பெரும் கனவுகளுடன் பேசுகிறார் ஆண்டனிராஜ். அதை அடையும் வல்லமை ஆண்டனிக்கு உண்டு\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\n\"ஜனவரி 29\" ஈகி முத்துக்குமாரின் ஆவணப்படம் வெளியீட்...\nடி.ஆர்.பாலு சிங்களவர்: கவிஞர் தாமரை\nகொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி\nவேடிக்கையாகும் அரசின் சலுகை - குவாட்டர் கட்டிங்\nஎத்தனை பட்டங்கள் கிடைத்த போதிலும் வெள்ளை சேலையும்,...\nசேகுவேரா பற்றிய ஒரு தமிழ் வீடியோ\nசெப்டம்பர் 17ஆம் நாள் மஹிந்தவைக் கைது செய்ய வலியுற...\nநாங்க கோயிலுக்குள்ள ஆடினா..தீட்டு பட்டுடுமா\nஎம்மின தந்தை 132 ஆம் ஆண்டு பிறந்தநாள்(17-09-2010) ...\n'அதிகாலை' குறும்படம் வெளியீட்டு விழா\nபள்ளி சென்றுகொண்டிருந்த 21 மாணவர்கள் உடல் சிதறி இற...\nவிஜய் நடிக்கும் படத்தில் ஈழ ஆதரவு கருத்துக்கள்: சி...\nகாமன் வெல்த் அல்ல காங்கிரஸ் வெல்த் இந்தியாவின் அவ...\nபுலி பசித்தாலும் புல்லைத் தின்னலாமா\nதீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்துப் பூட்டுவோம்\nகாங்கிரஸ் கட்சிக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/kawasaki-versys-x-300-launched-in-india-price-specifications-images-013806.html", "date_download": "2018-07-21T15:36:02Z", "digest": "sha1:4AYSULNDW4ACV4NPHUOMAE7FFRLGPYVS", "length": 12534, "nlines": 183, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nகவாஸாகி நிறுவனத்தின் புதிய 300சிசி அட்வென்ச்சர் டூரர் ரக பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகவாஸாகி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் பல புதிய பைக் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. போட்டியாளர்களுக்கு இடம் கொடுக்காமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான தேர்வுகளும் இருக்கும் வகையில், பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.\nஅந்த வகையில், கவாஸாகி வெர்சிஸ் - எக்ஸ்300 என்ற புத்தம் புதிய அட்வென்ச்சர் டூரர் ரக பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ரூ.4.60 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்த புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் மாடல் இசட்300 பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பைக். இந்த பைக்கில் 296சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பேரலல் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 38.4 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.\nகவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே எஞ்சின்தான் இது. என்றாலும், இந்த எஞ்சின் நடுத்தர மற்றும் உயர்நிலைகளில் மிக சிறப்பான பவர் டெலிவிரியையும், சி���ப்பான டார்க் திறனையும் வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்த பைக்கில் முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 290மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது.\nஇந்த பைக்கின் முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில், 17 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.\nஇந்த பைக்கில் இருக்கும் விசேஷ வெப்ப வெளியேற்றும் தொழில்நுட்பம், ஓட்டுபவருக்கு அதிக சூடு தாக்காமல் இருக்கும். கோடை காலத்தில் ஓட்டும்போதுகூட வெப்ப பாதிப்பு இருக்காது என்கிறது கவாஸாகி.\nபுதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, சகன் பகுதியில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கவாஸாகி டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு விட்டது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nஅடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-07-21T15:41:29Z", "digest": "sha1:FD564OLGSM4A3ER5A4ZGLABRTMENSPNH", "length": 3986, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தகரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்க��் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தகரம் யின் அர்த்தம்\n(பெட்டி, டப்பா போன்றவை செய்வதற்குப் பயன்படும்) எளிதாக வளையக் கூடியதும் தகடாக மாற்றத் தக்கதுமான வெள்ளை நிற உலோகம்; வெள்ளீயம்.\n‘தகரக் கூரை போட்ட வீடு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/11/24/tughlaq-unplanned-currency-change-in-14th-century-india-like-modi-didi-the-same/", "date_download": "2018-07-21T15:42:48Z", "digest": "sha1:Y7T54IGS7OA3JTCUCQAEYXTT57KN2BAX", "length": 40905, "nlines": 269, "source_domain": "www.vinavu.com", "title": "கரன்சியால் கவிழ்ந்த துக்ளக் ராஜா ! - வினவு", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வர��� விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க கரன்சியால் கவிழ்ந்த துக்ளக் ராஜா \nகரன்சியால் கவிழ்ந்த துக்ளக் ராஜா \nநவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு, மத்தியப்பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் ரேஷன் கடை ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது. நாடு முழுவதும் மக்கள் வங்கிகளிலும் ஏடிஎம்-களிலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கக் தொடங்கினர். இன்னும் சில வங்கிகளிலும் ஏடிஎம்-களில் கைகலப்பும் தாக்குதல்களும் ஏற்பட்டன. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு உணவு வாங்க முடியாமல் பரிதவித்தனர். நோயாளிகள் தங்களது மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் அல்லாடினர். விவசாயிகள் தங்களது தானியங்களை விற்கவும் வாங்கவும் முடியாமல் தவித்தனர். பிரதமர் மோடியின் ரூபாய் 500, 1000 நோட்டுகளின் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு மக்கள் சந்தித்த அவலங்களின் மிகச்சில உதாரணங்களே மேலே கூறியவை. மோடியின் இந்த நடவடிக்கையை சிலர் துக்ளக் மன்னரோடு ஒப்பிட்டு ‘துக்ளக் தர்பார்’ என்று விமர்சிக்கின்றனர்.\nமுகமது பின் துக்ளக் என்பவர் 14ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுல்தான் ஆவார். இவரது ஆட்சியில் தலைநகராக இருந்த டெல்லியை மாற்றிவிட்டு புதிய தலைநகராக தெளலதாபாத் எனப்படும் தற்போதைய மகாராஷ்டிராவை அறிவித்தார். இந்த திடீர் நடவடிக்கை பொதுமக்களை நிலைகுலையச் செய்தது. எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாத இந்த முடிவால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளானார்கள். அது துக்ளக் மன்னருக்கு சர்வாதிகாரி என்ற பெயரை பெற்றுத் தந்தது. பேரழிவில் முடியக்கூடிய, இதுபோன்ற துக்ளக்கின் அறிவிப்புகள் இதோடு முடியவில்லை. துக்ளக் மன்னன் தனது சாம்ராஜ்ஜியத்தில் அதன் பின்னரும் இதுபோன்ற திடீர் நகர்வுகளை ஏற்படுத்தினார்.\nசர்வாதிகாரத்தன்மையோடு எடுக்கப்பட்ட இவரது மற்றொரு முடிவு, இன்றளவும் வரலாற்று பேரழிவாக கருதப்படுகிறது. மோடியைப் போலவே துக்ளக் மன்னரும் நாணய விவகாரத்தில் எடுத்த முடிவு பெரும் தோல்வியைச் சந்தித்தது. அது, அவரது தலைமையிலான சுல்தானிய அரசுக்கு மிகப்பெரும் பலவீனமாக அமைந்தது.\nபண மதிப்பிழப்பு தொடர்பான இந்த அறிவிப்பின்மூலம், தற்போது இந்தியாவில் எழுந்திருக்கும் சிக்கல்களும் குழப்பங்களும் நவீன நாணய அமைப்பின் மீதான நம்பகத்தன்மை உடைவதற்கான அறிகுறியே ஆகும். மிகப் பெரிய செல்வமாகக் கருதப்பட்ட ஒன்று, தற்போது வெறும் காகிதமாக பார்க்கப்படுகிறது. நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்த வெறும் காகிதங்கள் என்றும், தற்போது வழங்கப்படுகிற நவீன ரூபாய் நோட்டுகள் மட்டுமே மதிப்பு உள்ளவை என்றும் ஒரு ஏகாதிபத்திய அரசு சொல்வதைத்தான் தற்போதைய பகிரங்க அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.\nமுதலில் பண்டமாற்று முறை இருந்தது. அதன் பிறகு, நாணயங்களை பயன்படுத்தத் தொடங்கியபோது நாணயங்கள் பெரும்பாலும் தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்களால் செய்யப்பட்டவையாகவே இருந்தன. அப்போது புழங்கிய நாணயங்கள் தன்னளவிலே ஒரு விலை மதிப்புள்ள உலோகமாக இருந்த காரணத்தால், அந்த நாணய அமைப்பு முறை நிலையான, ஸ்திரமான முறையாக இருந்தது. எனினும், விலைமதிப்பற்ற உலோகங்களின் பற்றாக்குறையால் அந்த நாணய அமைப்பு முறை நிறுத்தப்பட்டது.\nஅதன் பின்னர் ஏழாம் நூற்றாண்டில், புதிய நவீன காகிதப் பணத்தை சீனா அறிமுகம் செய்தது. அதன்படி தங்கம், வெள்ளி, பட்டு போன்றவற்றுக்கு ஈடாக இந்த ரூபாய் நோட்டுகளை பிரதியாகக் கொடுத்துவிட்டு மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இந்த புதிய பண அமைப்பு முறையின் தீவிரம் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் இந்த முறையைப் பின்பற்ற 1000 ஆண்டுகள் ஆனது. சீனாவின் இந்த புதிய பணப்பரிமாற்ற முறையை மேலைநாடுகள் பின்பற்றுவதற்கு முன்னரே இந்தியாவில் செயல்படுத்தி நிர்வகித்தது துக்ளக் மன்னன்தான்.\nதுக்ளக் மன்னன், டெல்லியின் சுல்தான் என்ற முறையில் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பான்மை வடக்குப் பகுதிகளை ஆட்சி செய்தார். துக்ளக் மன்னன் 1329ஆம் ஆண்டு தெளலதாபாத்தை தலைநகரமாக அறிவித்த பின்னர், டோக்கேன் (அ) பிரதி ரூபாய் (representative money) என்ற பண அமைப்பு முறையை அறிமுகப்படுத்தினார். செம்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட இந்த நாணயங்களை குறிப்பிட்ட அளவு தங்கம் மற்றும் வெள்ளிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. டாங்கா என்றழைக்கப்பட்ட இந்த புதிய வகை நாணயங்கள், சுல்தானிய போர் நடவடிக்கைகளுக்கான நிதிப் பயன்பாட்டை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டவை. ஆனால் அது, இந்திய துணைக்கண்டத்தை மிகப்பெரும் ஆபத்தில் ஆழ்த்தியது.\nதுக்ளக் மன்னன் தனது ஆட்சியில் இந்த புதிய பணப்பரிமாற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அது மக்களிடம் சிறிதும் அறிமுகமில்லாத திட்டமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், எதிர்கொள்வதற்கு பல சிரமங்களை உடையதாகவும் இருந்தது. அப்போதுவரை இந்த புதிய திட்டத்தைச் சீனாவுக்கு வெளியே ஒரே ஒரு மன்னர் மட்டுமே நடைமுறைப்படுத்தியிருந்தார். 13ஆம் நூற்றாண்டின் பாரசீக மன்னராக இருந்த கேய்கது (Gaykhatu) என்பவர்தான் அவர். அவர், இந்தத் திட்டத்தை அமல்படுத்திய பின்னர் அதன் அறிமுகமின்மை மற்றும் நடைமுறைச் சாத்தியத்தில் மக்கள் எதிர்கொண்ட சிரமங்கள் காரணமாக, அறிமுகப்படுத்திய எட்டு நாட்களுக்குள் அவர் அதை திரும்பப் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர், மிகச்சில நாட்களுக்குள்ளாகவே அவர் படுகொலை செய்யப்பட்டது வேறு கதை.\nஇப்படியான சிக்கல்களும் நடைமுறைப்படுத்துவதில் சிரமங்களையும் கொண்ட இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்ற துக்ளக் மன்னர் அதை செயல்படுத்துவதில் தோல்வியைச் சந்தித்தார். பெயரளவில் நல்ல திட்டமாக தோன்றினாலும் இதில் மிகப்பெரிய ஒரு குறை இருந்ததே அதற்குக் காரணம். இதுபோன்ற பிரதி நாணயத்தில் எளிதாக போலிகள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருந்ததே அதற்குக் காரணம். உண்மையில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களை மாற்றிக்கொள்வது போன்ற சிலவற்றில், இந்த பண முறை உதவிகரமாக இருந்தபோதும், போலி நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற அபாயகரமான சில குறைகளையும் இந்தத் திட்டம் தன்னகத்தே கொண்டிருந்தது.\nஅதன் காரணமாக அரசாங்கம், ரூபாய் நோட்டுத் தயாரிப்பில் புதிய உத்திகளை கையாளத் தொடங்கியது. அதன்படி, போலி நாணயத் தயாரிப்பை தடுக்கவும், பாதுகாப்பு நோக்கத்துக்காகவும் பிரத்யேகமான பல அடையாளங்களைக் கொண்ட ரூபாய் நாணயங்கள் அச்சிடத் தொடங்கியது. எனினும், மோசமான திட்டமிடல் காரணமாக புதிய நாணயங்களில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்க நேரமில்லாமல் போனது. அந்தவகையில், புதிய நாணய அச்சிடல் விவகாரத்தில் முதலில் சொதப்பியது மோடிதான் என்று சொல்ல முடியாமல் போனது மட்டும் மோடிக்கு ஆறுதலான ஒரே விஷயம்.\nதுக்ளக் அறிமுகப்படுத்திய நாணயமானது, போலிகள் தயாரிக்க முடியாதளவுக்கு பாதுகாப்பான அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. அது கறுப்புப் பணம் புழங்குவதற்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் விளைவாக, பல்வேறு மோசடிகள் நடந்து உயர் பணவீக்கத்துக்கு வழிவகுத்தது. அதன் பின்னர், டாங்கா எனப்படும் துக்ளக் அறிமுகப்படுத்திய நாணயம் மதிப்பிழந்து போனது.\nஇதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டுவதற்கு துக்ளக் தலைமையிலான அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. டாங்கா நாணயங்களை வைத்திருப்பவர்கள் நியாயமான முறையில் அவரது நாணயங்களை கொடுத்துவிட்டு அதற்கு நிகரான தங்கம் மற்றும் வெள்ளியை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது. அதிலும் ஒரு குளறுபடி நடந்தது. ஏராளமான போலி நாணயங்கள் புழங்கியதால் சரியான முறையில் இந்தப் பரிமாற்றத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆனது. அதில் நிராகரிக்கப்பட்ட செம்பு டாங்கா நாணயங்கள் தெளலதாபாத் கோட்டை முன்பு மலைபோல் குவிந்து கிடந்தன.\nஅப்போது ஏற்பட்ட நாணய குளறுபடிகள் கற்பனை செய்து பார்க்க முடியாதளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தின. துக்ளக் மன்னனின் ஆட்சி கவிழ்ந்ததற்கும் அது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 1351இல் துக்ளக் இறந்த பிறகு, அவரது ராஜ்யத்தின் முக்கியப் பகுதிகளான வங்காளம் மற்றும் டெக்கான் போன்றவை சுல்தானிய அரசிடமிருந்து தாமாகவே தம்மை விடுவித்துக் கொண்டன. அதன்பின்னர், சுல்தானம் எனப்படும் இஸ்லாமிய அரசின் ஆளுகைக்குட்பட்ட பகுதி டெல்லியின் ஒரு சிறிய பகுதியாகவும், தற்போதைய உத்திரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளாகவும் சுருங்கின.\nஆசிரியர் : ஷோயாப் டானியல்\nதமிழில்: பீட்டர் ரெமிஜியஸ், நன்றி: மின்னம்பலம்\nமுந்தைய கட்டுரைஉங்களுக்கு ரத்தம் எங்களுக்கு தக்காளியா \nஅடுத்த கட்டுரைமுதலாளிகள் பணமூட்டையை நிரப்பும் மோடி \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா \nஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் \nபாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் \nவினவுக்கு குசும்புத்தனம் அதிகம்…. துக்ளக் படத்துடன் ஏன் பிரதமர் மோடியின் படத்தை போட்டீர்கள் உங்களுக்கு ஒன்று தெரியுமா எடுத்த முடிவை மாற்றுவது என்பது மோடியின் ரத்தத்திலேயே இல்லையாம் \nஅதாவது, அவரு முடிவெடுத்துட்டா அவரோட பேச்ச அவரே கேக்க மாட்டாரா\nஎங்கள் கிராமத்தில் 500 1000 ரூபாய் தடை செய்யப்பட்டதில் இருந்து இன்று வரையில் சில்லறை தாள்களை தருகிறார்கள் (100 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய்) ஸ்மார்ட் கார்டு மூலம் பணம் எடுத்துக்கொள்கிறார்கள்.\nமோடிபடத்தை துக்ளக் படத்துடன் சேர்த்து வினவில் போட்டு இருக்காங்க…. வாங்கன காசுக்கு நீங்க கூவலையா\nஇந்தியாவில் எங்கய்யா உள்ளது அப்படியாகப்பட்ட உங்கள் அதிசயக் கிராமம்.\n//இந்தியாவில் எங்கய்யா உள்ளது அப்படியாகப்பட்ட உங்கள் அதிசயக் கிராமம்.//\nசென்னை மேற்கு மாம்பலத்தில்.. (அங்கேயும் கூட யாரிடமெல்லாம் ஸ்மார்ட் கார்ட் இல்லையோ அவர்கள் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களே இல்லை)\nஆக மொத்தம் நீங்கள் கிராமங்கள் பக்கம் போனதே இல்லை என்று நினைக்கிறேன்… 100 நாள் வேலை திட்டம் வந்த பிறகு, பணத்தை வங்கி கணக்குகளில் தான் போடுகிறார்கள், இதனால��� கிராமங்களிலும் smart card திட்டம் வந்துவிட்டது, கைநாட்டு வைப்பவர்கள் கூட smart card மூலம் பணம் எடுத்து செல்கிறார்கள்… இந்தியா மாறி (முன்னேறி) விட்டது என்பது தெரியாமல் நீங்கள் இன்னும் பழைய காலத்திலேயே நின்று கொண்டு இருக்கிறீர்கள்.\nsmart card திட்டம் வந்தால் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும். திருப்பதி மொட்டை மண்டப குப்பையைக் கிளரினால் புறப்படுவதெல்லாம் மயிர் என்ற கதையாக உள்ளது.மக்கள் தங்கள் வங்கி கணக்குகளில் போட்டதை sbi அதானிக்கு வெளிநாடுகளில் தொழில் தொடங்குவதற்காக பல ஆயிரம் கோடிகளை கடனாக கொடுக்கிறது. இதற்கு பேர் தான் கறுப்பு பணத்தை ஒழிப்பதா\nமோடி எலக்சன்ல நிக்குறாருன்னு தெரிஞ்ச உடனே நிம்மதியா தூங்கப் போனவங்க எல்லாரும் இன்னும் முழிக்கவே இல்லை, இன்னிக்கும் கனவுல தான் நடமாடிகிட்டு இருக்காங்க\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nதலாக் – ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் \nதிருப்பூர் : டாலர் சிட்டியை டல் சிட்டியாக்கிய மோடி அரசு \nடெல்லி பாலியல் வன்முறை குற்றவாளி ராம்சிங் தற்கொலை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2010/01/7.html", "date_download": "2018-07-21T15:14:33Z", "digest": "sha1:T3DV42LRGJTMWAIEGSG4VCW6ZVYXPEDN", "length": 7765, "nlines": 99, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "விண்டோஸ் 7 இல் டாஸ்க் பாரின் அளவை குறைப்பது எப்படி??? | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » விண்டோஸ் 7 » விண்டோஸ் 7 இல் டாஸ்க் பாரின் அளவை குறைப்பது எப்படி\nவிண்டோஸ் 7 இல் டாஸ்க் பாரின் அளவை குறைப்பது எப்படி\nவிண்டோஸ் 7 தொகுப்பு தரும் கூடுதல் வசதிகளினால், பலர் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு விரும்பி மாறியுள்ளனர். புதிதாக விற்பனை செய்யப்படும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இந்த ஆப்பரே��்டிங் சிஸ்டம் தான் பதிந்து தரப்படுகிறது.விண்டோஸ் 7 சிஸ்டத்தின் டாஸ்க் பார், வழக்கத்திற்கு மாறாகச் சற்றுப் பெரிதாகவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மானிட்டர் திரையின் அடிப்பாகத்தில் சற்று அதிகமாகவே இடத்தை எடுத்துக் கொள்கிறது.இதனால் பட்டன்கள் பெரிதாக இருக்கின்றன.\nநீங்கள் டச் ஸ்கிரீன் பயன்படுத்தினால், எளிதாக பட்டன்களை அழுத்தி கம்ப்யூட்டரை இயக்க முடியும். அதே நேரத்தில் சற்று சிறிதான அளவில் உள்ள மானிட்டர்களை இயக்குபவர்களுக்கு இது சிரமத்தைத் தரும் அம்சமாக இருக்கும். டாஸ்க் பார் எடுத்துக் கொள்ளும் இடத்தை அப்ளிகேஷன்களுக்குத் தந்தால் விரைவாகச் செயல்படலாம் என்று பலர் ஏங்குவார்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ள ஒரு வழி உள்ளது. இதன் மூலம் டாஸ்க் பாரினைச் சற்றுச் சுருக்கிக் கொள்ளலாம்.\n1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் பிராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.\n2. உடன் பல டேப்கள் அடங்கிய Taskbar and Start Menu Properties என்னும் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.\n3. இதில் Use small icons என்னும் பிரிவில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.\n4. பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.\nஇனி டாஸ்க் பார் சிறிய இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஏன், தேவையில்லாத போது இந்த டாஸ்க் பாரை மறைந்து கொள்ளும்படி செய்துவிடலாமே என்று உங்களில் பலர் நினைக்கலாம். தாராளமாக அவ்வாறும் செட் செய்திடலாம்.\nஇதற்கு மேலே 2ல் சுட்டிக் காட்டப்பட்டுள்ள Taskbar and Start Menu Properties டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். இதில் டாஸ்க் பார் (Taskbar) என்னும் டேப் திறக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.\nஇதில் Taskbar appearance என்பதற்குக் கீழாக Autohide the taskbar என்பதில் டிக் அடையாளம் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.\nஉங்களுடைய செட்டிங்ஸ் சேவ் செய்யப்பட்டு, அவற்றில் அமைத்தபடி டாஸ்க் பார் இயங்கும். இனி உங்கள் அம்புக் குறியினை டாஸ்க் பாரிலிருந்து எடுத்துவிட்டால், டாஸ்க் பார் மறைந்துவிடும். அந்த இடத்திற்கு மீண்டும் கொண்டு சென்றால், டாஸ்க் பார் தோன்றும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/box-office-shooting-staging-tamil-film-2-do-you-know-what-the-first-collections-are/wATsS4u.html", "date_download": "2018-07-21T15:20:31Z", "digest": "sha1:JJV36FGEIC3ZE3CYXKGJ7LF74LX7UUAI", "length": 5654, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தமிழ் படம் 2 - முதல் வசூல் என்ன தெரியுமா?", "raw_content": "\nபாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தமிழ் படம் 2 - முதல் வசூல் என்ன தெரியுமா\nதமிழ் சினிமாவால் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி, சிவா, திஷா பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்த படம் தமிழ் படம் 2. முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் பல படங்கள கலாய்த்தெடுத்து உள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது பாக்ஸ் ஆபீஸ் தமிழ் படம் 2-ன் முதல் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. படம் முதல் நாளிலேயே அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல் என்பதால் வசூலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஎதிர்பார்த்தபடியே படம் முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ 5 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் ரசிகர்கள் ஒரு சிலர் தமிழ் படம் முதல் பாகத்தை போல எனவும் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manisson.blogspot.com/2010/08/blog-post_8678.html", "date_download": "2018-07-21T15:38:17Z", "digest": "sha1:DVRTP6Z2AESPO6DVQGHJUFSJHPUPQXNJ", "length": 4761, "nlines": 99, "source_domain": "manisson.blogspot.com", "title": "ஓரிலையும் அசையாத மரத்தினடியில்: உள் குரல்", "raw_content": "\nகாற்றிசைச்சரத்தோடு வார்த்தை வேட்டை நிறைவுற்றதாய் எழுதியபோதும், தொங்குமணிச்சரம் தரும் காட்சிக் கிளர்ச்��ி, காற்றிசைச்சரத்தில் இல்லையென்றே பிற்பாடு பட்டது. மீண்டும் கிளர்ந்தெழுந்துவிட்டது வார்த்தை வேட்கை.\nவார்த்தைகளோடு இத்துனை பற்று அவசியம்தானா பொருள் தரும் கிளர்ச்சியை, காற்றுச்சரமோ, தொங்குமணிச்சரமோ- எத்துனை தூரம், எத்துனை ஆழம் வார்த்தைகளால் வடித்துவிட முடியும் பொருள் தரும் கிளர்ச்சியை, காற்றுச்சரமோ, தொங்குமணிச்சரமோ- எத்துனை தூரம், எத்துனை ஆழம் வார்த்தைகளால் வடித்துவிட முடியும் உணர்ந்தவற்றை, உள்ளவாறே வார்த்தைகளால் உருவகப்படுத்திவிட ஒண்ணுமா உணர்ந்தவற்றை, உள்ளவாறே வார்த்தைகளால் உருவகப்படுத்திவிட ஒண்ணுமா உணர்கிற நிலையிலேயே எழுதினால், அது சாத்தியமெனப்பட்டாலும், எழுதத்தலைப்படும்போது, உணர்நிலை கலைந்துவிடாதா உணர்கிற நிலையிலேயே எழுதினால், அது சாத்தியமெனப்பட்டாலும், எழுதத்தலைப்படும்போது, உணர்நிலை கலைந்துவிடாதா கலைந்துவிடுமெனில், அந்த எழுத்து, எங்ஙனம் பூரணமுறும்\nவார்த்தைகள் விடுத்து, உண்மையை உள்ளவாறே உணர்கிறதறுவாயில், உவமையில்லை; வார்த்தைகளில்லை; விசாரணைகளில்லை; உண்மையின் இருத்தலும், உண்மையுணர்தலும் மட்டுமே நிகழ்ந்துகொண்டிருக்கும்.\nவிடாது பெறுவோ வீடு பேறு\nதூதொடு வந்த மழை (7)\nகதை போல நிஜம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2008/03/blog-post_04.html", "date_download": "2018-07-21T15:25:58Z", "digest": "sha1:YRDG7HUHXJMZ3RJP2WKGTY6JTIROGHR2", "length": 5971, "nlines": 68, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: ஆண்டவன் ஆகிறார் இளைய தளபதி!", "raw_content": "\nஆண்டவன் ஆகிறார் இளைய தளபதி\nதரணியின் இயக்கத்தில் குருவி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அடுத்தடுத்து படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். குருவிக்கு பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இப்படத்தை பேரரசு அல்லது ஹரி இயக்கலாம் என்று தெரிகிறது.\nஏ.வி.எம்.மின் படத்துக்கு பிறகு ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க திட்டமிட்டிருக்கிறார்.\nபிரபுதேவா படம் முடிந்ததுமே தனது மனம் கவர்ந்த தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைய இருக்கிறார். படத்துக்கு “ஆண்டவன்” என்ற கெத்தான டைட்டிலை பிடித்திருக்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகரான விஜய் அடுத்தடுத்து ஓய்வில்���ாமல் படங்களை ஒப்புக் கொள்வது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nரஜினியோடு எப்போது நடிக்கப் போகிறேன்\nஇயக்குனர் பாரதிராஜா மகள் திருமணம்\nஅதிரடியாக வருகிறது கேப்டனின் அரசாங்கம்\nஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை\nகஜினிக்காக அமீர்கான் போட்ட மொட்டை - படங்கள்\nஇன்னொரு வாரிசு வெள்ளித்திரைக்கு தயார்\nபில்லா 2007 - ரீமேக் கலாச்சாரத்தில் ஒரு சகாப்தம்\nசீனாவில் தடம் பதிக்கும் பிரமிட் சாய்மீரா வீடியோ\nபிரமிட் சாய்மீராவின் “சிர்ஃப்” - இக்கரைக்கு அக்கரை...\nபத்தாவது வரை படித்த SC/ST மாணவர்களுக்கு சினிமாத்து...\nபிரமிட் சாய்மீரா வழங்கும் \"D-WAR\"\nஜருகண்டி.. ஜருகண்டி.. குசேலடு ஒஸ்தாடு\nசிலந்தி மோனிகா - மேலும் ஸ்டில்ஸ்\nத்ரிஷா - ஆறிலிருந்து இருபத்தைந்து வரை\nசிலம்பாட்டம் - நியூ ஸ்டில்ஸ்\nபிரியா மணி - லேட்டஸ்ட் ஹாட் கேலரி\nSMS (Siவா Maனசுலே Saக்தி)\n”சிலந்தி” வலை விரிக்கும் மோனிகா\n” - போட்டோ கேலரி\n10,000 B.C. வெற்றிப் படமா\n” - அதிரடி ஆரம்பம்\n”ஃ” - திரை விமர்சனம்\nஆண்டவன் ஆகிறார் இளைய தளபதி\nபா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் தாய் காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/06/blog-post_277.html", "date_download": "2018-07-21T15:33:09Z", "digest": "sha1:KY2IB7W5DG3J3XZWMLOZLARDT7SV56X3", "length": 8041, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வருகை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபால்ஹிகரின் அஸ்தினபுரி வருகை நிகழும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் பூரிசிரவஸின் கதையை பால்ஹிக நாட்டுடன் முடித்துவிடுவீர்கள் என நினைத்தேன். பால்ஹிகர் அஸ்தினபுரிக்கு வருவது ஒரு பெரிய நிகழ்ச்சி. கதைப்படி கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்குப்பின்னர் அவர் அங்கே வருகிறார். எல்லாமே மாறிவிட்டிருக்கும். அவரை அவர்களும் அவர்களை அவரும் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விதான். ஒரு பெரும்மூதாதை உயிருடன் திரும்பி வந்து போரில் கலந்துகொள்ளப்போகிறார். மகாபாரதத்தின் மிகப்பெரிய மேஜிக்கல் ரியலிசக் காட்சி இது. மூலத்திலே ஓரிரு வரிகள்தான் உள்ளன. மிகப்பெரிய கதாபாத்திரமாக நீட்டிவிட்டீர்கள். மகாபாரதம் எழுதிய கோலி உட்பட பிற்கால ஆசி���ியர்கள் எவருமே இந்த அளவுக்கு இதையெல்லாம் கவனித்ததில்லை. நாளைவரும் ஒர் எழுத்தாளர் இதைமட்டுமேகூட நல்ல நாவலாக தனியாக எழுதலாம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்...\nஇளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/04/blog-post_28.html", "date_download": "2018-07-21T14:59:09Z", "digest": "sha1:3DHVJVABFWIRTG23G5OOAVMBMJL2DAI7", "length": 13227, "nlines": 119, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: மத்திய சுற்றாடல் அதிகாரசபை கல்வியமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட சுற்றாடல் முன்னோடி பாசறை அண்மையில் அம்பாறை ஹேகொட ஸ்ரீ இந்திரசார மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.", "raw_content": "\nமத்திய சுற்றாடல் அதிகாரசபை கல்வியமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட சுற்றாடல் முன்னோடி பாசறை அண்மையில் அம்பாறை ஹேகொட ஸ்ரீ இந்திரசார மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.\nமத்திய சுற்றாடல் அதிகாரசபை கல்வியமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட சுற்றாடல் முன்னோடி பாசறை அண்மையில் அம்பாறை ஹேகொட ஸ்ரீ இந்திரசார மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.\nமத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் எம்.ஏ.ஸி.நஜீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வண.ஹெடிகல்லே விமலசார தேரர் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன , கல்முனை வலய சுற்றாடல் ஆணையாளர் எம்.ரீ.நௌபல் அலி , சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் , ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிர��ியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகடற்படையினரின் சமூகப் பொறுப்புப் திட்டத்தின் கீழ் ...\nகாத்தான்குடியில் ஜெய்கா திட்டத்தின் கீழ் சுமார் 10...\nஇம்மாதம் 3 ஆம் திகதி வியாளக் கிழமை உலக பத்திரிகை ஊ...\nமல்வான அல் முபாறக் தேசியக் கல்லூரியின் 1990 ஆம் ஆண...\nசிம்ஸ் கெம்பஸ் மாணவ மாணவிகள் சாய்ந்தமருது மாவட்ட வ...\nசம்பத் வங்கியின் 208 வது கிளை கிழக்கு மாகாணத்தின் ...\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்திற்கு அருகிலு...\nகல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங...\nசாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள உணவகங்களுக்கு ” சிறந்...\nசித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு இளம் கவிஞர்களி...\nமத்திய சுற்றாடல் அதிகாரசபை கல்வியமைச்சுடன் இணைந்து...\nசிறந்த அச்சக நிறுவனத்திற்கான collate 2012 விருதுகள...\nசாய்ந்தமருது கோட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள...\nதம்புள்ளையிலுள்ள பள்ளிவாசலொன்று பேரின சக்திகளினால...\nவரலாற்றில் முதன் முறையாக ரதுகல ஆதிவாசிகளின் புதுவர...\nகல்முனை பிரதேசத்தில் 15 அடி நீளமான முதலை ஒன்று ந...\nமருதமுனையின் பெரிய நீலாவணைக் கிராமத்தில் அமைந்துள்...\nஇலங்கையின் வரலாற்று புகழ்மிக்க கல்முனை கடற்கரை பள்...\nமாலைதீவு மனிதவள அபிவிருத்தி, இளைஞர் மற்றும் விளைய...\nகுடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீடு கணிப்பீட்டு ந...\nகல்முனை பொலிஸ் நிலையத்தின் வீதிப் போக்குவரத்து பொல...\nஸ்ரீ சத்ய சாயி பாபா மறைந்து ஒரு வருட பூர்த்தியை ம...\nசாய்ந்தமருது கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளை...\nகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவுர் , காரைதீ...\nஇலங்கையின் வரலாற்று பிரசித்திபெற்ற கல்முகை கடற்கரை...\nபிரபல எழுத்தாளரும் கல்விமானும் விமர்சகரும் கல்முனை...\nதென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முக...\nகல்முனை - மட்டக்களப்பு வீதியில் காத்தான்குடி பிரதே...\nஅட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரியின் ஓய்வு பெற்ற பீட...\nகட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா ...\nகண்டி - மஹியங்கனை ஏ 26 நெடுஞ்சாலையின் 18 வளைவுகள் ...\nசமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேரந்த மாணவ ம...\nஅம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் சிறு போக வ...\nசாய்ந்தமருது பிரதேச செயலக ஓய்வுதியர் நம்பிக்கை நித...\nகல்முனை நிதா உல் பிர் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த...\nகல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரியின் இல்ல விளையா...\nபிரித்தானிய டர்கம் பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று அ...\nகல்முனை கடற்கரை பள்ளிவாசல் கொடியேற்றம் இம்மாதம் 22...\nசாய்ந்தமருது மழ் ஹருஸ் ஸம்ஸ் மகளிர் மகா வித்தியாலய...\n*கிழக்கிலிருந்து வை திஸ் கொல வெறி* குறும்படம்\nகல்முனை அஸ் ஸம்ஸ் சமூக சேவை அமைப்பு 5வது ஆண்டு நிற...\nகல்முனை எம்காஸ் கல்வியகத்தின் சான்றிதழ் வழங்கும் ம...\nசோலைக்கிளியின் அவணம் மற்றும் பொன்னாலே புழுதி பறந்த...\nகல்முனை றபாம் இளைஞர் அமைப்பின் அனுசரணையில் கல்முனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/srilanka/28389-we-will-not-put-the-soil-in-the-wishes-of-the-tamil-people.html", "date_download": "2018-07-21T15:35:51Z", "digest": "sha1:PZDS5JK3WYYHDHU7UBE4NSF3CASM6NJM", "length": 8113, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "தமிழ் மக்களின் விருப்பங்களில் மண்ணை போடமாட்டோம்! | We will not put the soil in the wishes of the Tamil people!", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nதமிழ் மக்களின் விருப்பங்களில் மண்ணை போடமாட்டோம்\nஅரசியல் பிழைப்புக்காகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்‌ வடக்கையும் கிழக்கையும் இணைக்கப்போகிறது என்ற பிரசாரம் தவறானது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் அடுத்த மாதம் நடைக்கவுள்ள உள்ளூராட்சி சபைக்கக்காக தேர்தல் பிரசாரம் கூட்டம், மட்டக்களப்பு நிந்தவூர் பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் நிந்தவூர் பிரதேசத்தில் சபையில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றிய போது,\n“சமகாலத்தில் நடக்கமுடியாத ஒரு விடயத்துக்காக தமிழர்களின் விருப்பங்களில் மண்ணை அள்ளிப்போட வேண்டிய தேவை முஸ்லிம் கட்சிக்கு இல்லை. வடக்கையும், கிழக்கை இணைப்பதற்கான ரகசிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.\nஎனினும் வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முஸ்ஸிம் காங்கிரஸ் பகிரங்கமாக எந்த கருத்துக்களையும் தெரிவிக்க போவதில்லை\" என்றார்.\nபாகிஸ்தானில் 149 பேர் பலியான கொடூர தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை\n - கண்டனங்களை அடுத்து புடின் விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கம்\nஇந்து - முஸ்லீம் விளையாட்டு - ஹர்பஜன் கலாய்\nகட்சி, ஆட்சியை எங்களிடம் கொடுத்துவிட்டு ஜெ.மறைந்து விட்டார்- ஓபிஎஸ் உருக்கம்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nதமிழீழம் அமைய விட மாட்டோம்- மகிந்த ராஜபக்சே அறிவிப்பு\nகின்னஸ் சாதனை 4 வயது எழுத்தாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrumai.net/IslamicQA/22-LifeAfterDeath.htm", "date_download": "2018-07-21T15:11:33Z", "digest": "sha1:SXEYQ364CDFNEQMT4RMIPTWFADQIXQFD", "length": 40379, "nlines": 92, "source_domain": "www.ottrumai.net", "title": "-: மறுமை வாழ்க்கை உண்டு என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?. டாக்டர் ஜாகிர் நாயக் பதில்கள் :- WWW.OTTRUMAI.NET -:", "raw_content": "\nதமிழில் : அபு இஸாரா\nமறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்\n1. மறுமை ( இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.\nஅறிவியல் அறிவும் - தர்க்கரீதியான உணர்வும் கொண்ட இந்த காலத்தில் இறப்புக்கு பின்பும் ஒரு வாழ்வு உண்டு என்பதை நம்புவது எப்படி. என ஏராளமான பேர் வியப்படைகிறார்கள். மனிதன் இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்புவது கண்மூடித்தனமானது என்று ஏராளமானபேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎன்னுடைய மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியை அடிப்படையாகக் கொண்டது.\n2. மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியான நம்பிக்கையாகும்.\nஅருள்மறை குர்ஆனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் உண்மைகளைப் பற்றி சொல்லுகின்றன. (இது பற்றிய முழு விபரம் அறிய டாக்டர். ஜாகிர் நாயக் எழுதிய 'ஞரசயn யனெ ஆழனநசn ளுஉநைnஉந ஊழஅpயவiடிடந ழுச ஐnஉழஅpயவடைடிடந' என்ற புத்தகத்தை படியுங்கள். மேற்படி புத்தகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது). குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகளில் பல சரியானதுதான் என்று கடந்த சில நூற்றாண்டுகளில்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகள் அனைத்தும் சரியானதுதான் என்று கண்டறியப்படும் அளவிற்கு, அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை.\nஉதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம் உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான். அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளம் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை. இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு - அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் - ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது. அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகள் - 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் - எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே தர்க்க ரீதி விதியின்படி குர்ஆன் சொன்ன அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் - சரியானதாகவே இருக்க வேண்டும். மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. எனவே தர்க்க ரீதியாக மறுமை வாழ்க்கை பற்றிய எங்களது நம்பிக்கை சரியானதுதான்.\nமறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கை இல்லாமல், மனித நலம் மற்றும் மனித அமைதி போன்ற கருத்துக்களை கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று.\n என்று கேட்டால் சாதாரண நிலையில் உள்ள ஒரு மனிதன் சமுதாயத்தில் திருடவது கெட்டது என்றே பதிலளிப்பான். சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க, பலம் மிகுந்த ஒரு சமுதாய திருடனுக்கு, திருடுவது தவறானது என்று ஒரு சாதாரண நிலையில் உள்ள மனிதன் எவ்வாறு உணர்த்த முடியும்\nஉதாரணத்திற்கு நான் சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்த - பலசாலியான ஒரு திருடன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் நான் மிகுந்த அறிவுடைய ஒரு தர்க்கவாதியும் கூட. திருடுவது சரியானதுதான் என்று நான் சொல்கிறேன். ஏனெனில் திருடுவதால் சமுதாயத்தில் ஒரு சிறந்த ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கலாம். எனவே திருடுவது என்னைப் பொருத்தவரை, எனக்கு நல்லது என்று நான் சொல்கிறேன்.\nதிருடுவது சரியானது அல்ல என்று யாராவது என்னிடம் தர்க்க ரீதியாக வாதிட முயலுவார்கள் எனில் அவர்களின் வாதத்தை என்னால் உடனடியாக முறியடிக்க முடியும். திருடுவது சரியானது அல்ல என்று என்னிடம் வாதிட முற்பட்டவர்கள் வைத்த வாதங்கள் பின்வருமாறு.\nஅ. திருடுபவன் கஷ்டங்களை அனுபவிப்பான்.:\nயார் திருடுகிறானோ, அவன் கஷ்டங்களை அனுபவிப்பான் என்று சிலர் வாதிடுவார்கள். திருட்டுக் கொடுத்தவர் வேண்டுமெனில் கஷ்டங்களை அனுபவிப்பார்களேத் தவிர, திருடியவர் கண்டிப்பாக கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. திருடியவன் நல்லதையே அனுபவிப்பான். ஆயிரம் டாலர்களை திருடிய ஒருவன், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பர உணவு உண்ணலாம்.\nஆ. நீ திருடினால், உன்னிடம் வேறு எவராவது திருடுவார்கள்.\nநீ யாரிடமாவது திருடினால், உன்னிடமிருந்து வேறு எவராவது திருடுவார்கள் என்று சிலர் வாதிடுவார்கள். என்னிடமிருந்து எவரும் திருட ம��டியாத அளவுக்கு நான் ஒரு பலம் படைத்த திருடன். தவிர என்னைப் பாதுகாக்கவென்று பல அடியாட்களை நான் வைத்திருக்கிறேன். நான் வேறு எவரிடமிருந்தும் திருட முடியுமேத் தவிர, என்னிடமிருந்து எவரும் திருட முடியாத அளவுக்கு நான் ஒரு பலம் பொருந்திய திருடன். திருடுவது ஒரு சாதாரண மனிதனுக்கு வேண்டுமெனில் கஷ்டமான வேலையாக இருக்கலாம். ஆனால் என் போன்ற படைபலம், பணபலம் உள்ள ஒருவனுக்கு திருடுவது எளிதானது.\nஇ. திருடினால் காவல் துறை கைது செய்யும்.\nதிருடினால் காவல் துறை கைது செய்யும் என்று சிலர் வாதிடலாம். நான் திருடினாலும் காவல் துறை என்னை கைது செய்ய முடியாத அளவுக்கு நான் காவல் துறையினரை விலைக்கு வாங்கியிருக்கிறேன். மந்திரிகளை கூட நான் விலைக்கு வாங்கக் கூடிய அளவிற்கு எனக்கு பணபலம் உண்டு. ஒரு சாதாரண மனிதன் திருடினால் அவனை காவல் துறை கைது செய்யும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நானோ காவல் துறை கூட கைது செய்ய முடியாத அளவிற்கு படைபலமும், பணபலமும் உள்ளவன். எனவே நான் திருடினால் என்னை காவல் துறை கைது செய்யாத அளவிற்கு நான் ஒரு பலம் பொருந்திய குற்றவாளி.\nஈ. திருடுவதன் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.\nதிருடுவதன் மூலம் எளிதாக பணம் கிடைக்கிறது. பணம் கிடைக்க அதிகமாக கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் வாதிடலாம். திருடுவதால் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பணம் எளிதாக கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்தால்தான் நான் திருடுகிறேன். ஓரு மனிதன் எளிதான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம். கடினமான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புத்திசாலியான மனிதன் எளிதான முறையில் பணம் சம்பாதிக்கும் வழியைத்தான் தேர்ந்தெடுப்பான்.\nஉ. திருடுவது மனிதத் தன்மைக்கு எதிரானது.\nதிருடுவது மனித குலத்திற்கு எதிரானது. ஓரு மனிதன் மற்ற மனிதர்களின் நலத்தைப் பற்றியும் சிந்தித்து செயல்பட வேண்டும் என சிலர் வாதிடலாம். இவ்வாறு வாதிடுபவர்களைப் பார்த்து நான் சில கேள்விகளை கேட்கிறேன். 'மனிதத் தன்மை' என்கிற சட்டத்தை எழுதி வைத்தது யார். நான் எதற்காக அந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். நான் எதற்காக அந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்\nமனிதத் தன்மை என்கிற சட்டம் - உணர்வு பூர்வமான மனிதர்களுக்கு வேண்டுமெனில் சரியானதாகத் தெரியலாம். ஆனால் நான் ஒரு தர்க்க ரீதியான, சுயநலம் கொண்ட மனிதன். பிறருடைய நலம் பேணுவதால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே மனிதத் தன்மை என்பது எல்லாம் எனக்கு ஒரு பொருட்டேயல்ல.\nதிருடுவது சுயநலம் என்று சிலர் வாதிடலாம். திருடுவது சயநலம் என்பது நூறு சதவீதம் உண்மையானதுதான். திருடுவதால் நான் எனது வாழ்க்கையை கஷ்டமின்றி சுகமாக அனுபவிக்கலாம் என்கிற சூழ்நிலையில், நான் ஏன் ஒரு சுயநலவாதியாக இருக்கக் கூடாது\nதிருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது.\nஇவ்வாறு திருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது. மேற்காணும் தர்க்க ரீதியான வாதங்கள் யாவும் சாதாரண மனிதர்களை வேண்டுமானால் திருப்தி கொள்ள வைக்கலாம். ஆனால் மேற்படி தர்க்க ரீதியான வாதங்கள் சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளை திருப்தி படுத்த முடியாது. மேற்கூறப்பட்ட வாதங்கள் எதுவும் சரியான காரண காரியங்களுடன் நிரூபிக்க பட முடியாத வாதங்கள் ஆகும். எனவேதான் தற்போது உலகம் முழுவதும் எண்ணற்ற குற்றவாளிகள் இருக்கின்றனர்.\nஇவ்வாறுதான் சமுதாயத்தில் மலிந்து போய்க் கிடக்கும் இன்னபிற குற்றங்களான வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்றவையும் சரியானது அல்ல என்று சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளுக்கு முன்பு தர்க்க ரீதியாக நிரூபிக்கப்படாத குற்றங்கள் ஆகும்.\n3. ஒரு முஸ்லிம் சமுதாயத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிகுந்த குற்றவாளியை, அவன் செய்வது குற்றம் என்று எளிதாக நம்ப வைக்க முடியும்.\nஇ;ப்போது நாம் இடம் மாறிக் கொள்வோம். நீங்கள் உலகத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க ஒரு குற்றவாளி என்று வைத்துக் கொள்வோம். உங்களது கட்டளைக்கு அடிபணிய ஆட்களும், அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். தவிர உங்களை பாதுகாப்பதற்கு தனியாக ஒரு கூலிப்படையும் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று - நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் - என்னால் நிரூபிக்க முடியும்.\nதிருடுவது குற்றம் என்பது பற்றி - ஒரு குற்றவாளியின் முன்பு - நாம் மேலே விவரித்��ுள்ள விவாதங்களை எடுத்து வைக்கும்போது - அந்த குற்றவாளி திருடுவது குற்றம் அல்ல என்று மேலே குறிப்பிட்டுள்ளது போல் வாதாடினாலும் திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று - நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் - என்னால் நிரூபிக்க முடியும்.\nசமுதாயத்தில் சக்தி மிக்க மற்றும் செல்வாக்கு மிக்க ஒரு குற்றவாளி - அவன் செய்யும் குற்றங்கள் எதுவுமே குற்றமல்ல என்று தர்க்க ரீதியாக செய்யும் விவாதங்கள் யாவும் உண்மை நான் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று - நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் - என்னால் நிரூபிக்க முடியும்.\n4. எல்லா மனிதர்களும் நீதி நிலை நிறுத்தப்படுவதை விரும்புகிறவர்களே\nஎல்லா மனிதர்களும் நீதி நிலை நிலை நிறுத்தப்படுவதை விரும்புவார்கள். பிறருக்கு நீதி கிடைப்பதை வெறுப்பவர்களாக இருந்தாலும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விரும்புபவர்களாத்தான் இருப்பார்கள். சிலபேர் பதவி மற்றும் செல்வாக்கு என்னும் அதிகார போதை தலைக்கேறியவர்களாக - பிறரை துன்புறுத்தவும் - அநியாயம் இளைக்கவும் துணிந்து விடுவார்கள். பதவியும், செல்வாக்கும் கொண்டவர்கள் - அதன் பலத்தைக் கொண்டு பிறருக்கு அநியாயம் செய்ய முனைவதோடு - மேற்படி பதவியும் - செல்வாக்கும் - தங்களுக்கு பிறர் அநியாயம் செய்வதை தடுக்கும் என்றும் கருதுகிறார்கள். பதவி மற்றும் செல்வாக்கு என்னும் அதிகார போதையை கையில் வைத்திருப்பவர்கள் கூட - தங்களுக்கு ஒரு அநியாயம் இளைக்கப்படும் போது - நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.\nஇறைவன் மிக்க நீதியும், வல்லமையும் கொண்டவன்.\nநான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் குற்றவாளிக்கு முதலில் - இறைவன் இருக்கின்றான் என்பதை தெளிவாக்குவேன். (இறைவன் இருக்கின்றான் என்பதை எப்படி தெளிவாக்குவது என்ற கேள்விக்கான விடையை பாருங்கள்) இறைவன் எல்லோரையும்விட வல்லமை மிக்கவன். இறைவன் நீதியும் நேர்மையும் உடையவன் என்பதையும் அந்த குற்றவாளிக்கு தெளிவாக்குவேன். அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நிஷாவின் 40வது வசனம் கூறும் ' நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்' என்க���ற வசனத்தை எடுத்துரைப்பேன்.\n5. இறைவன், என்னை தண்டிக்கவில்லை. ஏன்\nஅறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், அருள்மறை குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளை உணர்ந்து, இறைவன் இருக்கின்றான் என்பதை ஒப்புக் கொண்ட குற்றவாளி, இத்தனை வல்லமையும், நீதியையும் கொண்ட இறைவன் தன்னை ஏன் தண்டிக்கவில்லை என்று வாதம் செய்யலாம்.\n6. யாரெல்லாம் அநியாயம் செய்கிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப் படவேண்டும்.\nபணபலம், மற்றும் சமுதாய செல்வாக்கு இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, யாரெல்லாம் அநியாயம் செய்யப்பட்டார்களோ அவர்கள் - தங்களுக்கு குற்றம் இழைத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புவார்கள். வல்லுறவு கொண்டவர்களுக்கும், திருடியவர்களுக்கும் சரியான ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று எல்லா சாதாரண மனிதர்களும் எண்ணுவது இயல்பு. இவ்வுலகில் ஏராளமான குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டாலும், பலர் அவர்கள் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படுவதை பார்க்கிறோம். அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியாக, ஆடம்பரமாக தொல்லையற்ற நிம்மதியோடு இவ்வுலகில் வாழ்வதை நாம் காண்கிறோம். பணபலமும், செல்வாக்கும் நிறைந்த ஒருவருக்கு, அவரைவிட அதிக பணபலமும், அதிக செல்வாக்கும் பெற்ற ஒருவரால் அநியாயம் செய்யப்படும்போது, தனக்கு அநியாயம் செய்தவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புவார்.\n7. இவ்வுலகில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு தேர்வு.\nஇவ்வுலகில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு தேர்வுதான் என்பதை அருள்மறை குர்ஆனின் அறுபத்து ஏழாவது அத்தியாயம் ஸுரத்துல் முல்க்கின் 02வது வசனம் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகின்றது.\n'உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக்க மன்னிப்பவன்.'\n8. இறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இருக்கிறது.\nஇறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இருக்கிறது என்பதை பற்றி அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் - ஸுரத்துல் ஆல இம்ரானின் 185வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.\n'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (அல்-குர்ஆன் 3 : 185).\nஇறுதித் தீர்ப்பு மறுமை நாளில்தான் வழங்கப்படும் என்பதை மேலே சொல்லப்பட்ட அருள்மறை வசனத்தின் மூலம் நாம் அறியலாம். ஒரு மனிதன் இறந்த பிறகு - அவன் மீண்டும் உயிர்பிக்கப்படுவான். ஓரு மனிதன் தான் செய்த தவறுக்காக இவ்வுலகில் கொஞ்சமாக தண்டிக்கப்படலாம். அல்லது தண்டிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால் அவன் செய்த தவறுக்கு முழு தண்டணையும் மறுமைநாளில்தான். வல்லறவு குற்றத்தில் ஈடுபட்டவனையோ அல்லது திருடனையோ இறைவன் இவ்வுகத்தில் தண்டிக்காமல் விட்டு விடலாம். ஆனால் அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மறுமை நாளில் பதில் சொல்லியேத் தீர வேண்டும். மறுமைநாளில் அதாவது மரணித்தபின் உள்ள வாழ்க்கையில் அவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.\n9. நாஜி கொடுங்கோலன் ஹிட்லருக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டம் என்ன தண்டனை வழங்கியிருக்க முடியும்\nஅறுபது லட்சம் யூதர்களை எரித்துக் கொன்ற சம்பவம் நாஜி கொடுங்கோலன் ஹிட்லர் ஆட்சி காலத்தில் நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காவல்துறையினர் ஹிட்லரை கைது பண்ணி சட்டத்தின் முன்பு நிறுத்தியிருந்தால் - மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் அறுபது லட்சம் யூதர்களை எரித்துக் கொன்ற ஹிட்லருக்கு என்ன தண்டனை வழங்கியிருக்க முடியும். சட்டத்தின் மிகக் கூடுதல் தண்டனையான மரண தண்டனையை வழங்கியிருக்க கூடும். ஆனால் மேற்படி மரண தண்டனை ஒரேயொரு யூதரை கொன்றதற்கு ஈடான தண்டனைதான். எஞ்சியுள்ள ஐம்பத்து ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது யூதர்களை எரித்துக் கொன்றதற்கான தண்டனை என்ன. சட்டத்தின் மிகக் கூடுதல் தண்டனையான மரண தண்டனையை வழங்கியிருக்க கூடும். ஆனால் மேற்படி மரண தண்டனை ஒரேயொரு யூதரை கொன்றதற்கு ஈடான தண்டனைதான். எஞ்சியுள்ள ஐம்பத்து ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து த���ள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது யூதர்களை எரித்துக் கொன்றதற்கான தண்டனை என்ன\n10. அல்லாஹ் - ஹிட்லரை - அறுபது லட்சம் தடவை நரக நெருப்பினால் எரிக்கக்கூடிய வல்லமை பெற்றவன்:\nஅருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:\n'யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் பொதெல்லாம், அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டேயிருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான்.'\nஅல்லாஹ் - அவன் நாடினால் - ஹிட்லரை - அறுபது லட்சம் தடவை நரக நெருப்பினால் எரிக்கக்கூடிய வல்லமை கொண்டவன்.\n11. மறுமை நம்பிக்கை இல்லாமல் மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே இல்லை.\nமறுமை வாழ்க்கை அதாவது மனிதனின் இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கை இல்லையெனில், மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே மனித வர்க்கத்திடம் இல்லாமல் போய்விடும். அநியாயம் செய்பவர்கள் - குறிப்பாக பணபலமும், படை பலமும், சமூக செல்வாக்கும் பெற்றவர்கள் அநியாயம் செய்யும் போது - மறுமை வாழ்க்கை என்ற நம்பிக்கை இல்லையெனில், மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே மனித வர்க்கத்திடம் இல்லாமல் போய்விடக் கூடும். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் - இறப்புக்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்கிற மறுமை நம்பிக்கை அவசியம்.\nமாற்று மதங்களிலிருந்து விடுபட்டு சத்திய இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளும் கோடானுகோடி சதோதர சகோதரிகளில் ஒரு சிலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilankainsurance.com/ta/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:16:12Z", "digest": "sha1:S3PDSB2WMK23D4SIQJ33ECXEJSL5N6TQ", "length": 14022, "nlines": 182, "source_domain": "www.srilankainsurance.com", "title": "இலங்கை காப்புறுதி ஹெல்த்பிளஸ் – Sri Lanka Insurance", "raw_content": "\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட���டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nபாரிய மற்று உறுதியான தேசிய காப்புறுதியாளரிடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி\nசுகாதார பிளஸ் நோய்கள் மற்றும் மருத்துவ செலவுகள் ஒரு வரிசை எதிராக பாதுகாப்பு வழங்குகிறது என்று ஒரு தனிப்பட்ட காப்பீட்டு கொள்கை. இந்த மதிப்பு பயன்கள் கொண்ட ஒரு கொள்கையாகும் அரசு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவன துறை வழங்கப்படுகிறது.\nஏன் இலங்கைக் காப்புறுதியை என் காப்புறுதிப் பங்காளராக நான் தேர்ந்தெடுக்க வேண்டும்\nஇலங்கைக் காப்புறுதியானது இலங்கையின் காப்புறுதித்துறையின் முன்னோடியாகத் திகழ்வதுடன் 55 ஆண்டுகள் வரலாற்றையும் கொண்டுள்ளது.அரசின் உதவியுடன் இயங்கும் இந் நிறுவனம் அதன் மூலம் உறுதி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை பெற்றுள்ள அதே வேளை, மிகுந்த அனுபவம் மிக்க தொழினுட்ப அறிவுத் தளத்தையும் கொண்டுள்ளது.ரூ.90.3 பில்லியன் பெறுமதியான ஆயுள் நிதியம் மற்றும் ரூ. 171.8 பில்லியன் பெறுமதியான சொத்து தளம் ஆகியவை இத் தொழிற்றுறையில் வேறு எவராலும் இணைசொல்லப்பட முடியாத புகழினைத் தந்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2011/02/", "date_download": "2018-07-21T15:41:32Z", "digest": "sha1:SAF5XISX5NAQIFJJ2FFVGBLOIEZLIQEN", "length": 6393, "nlines": 190, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "February | 2011 | kaverikkarai", "raw_content": "\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-07-21T15:18:22Z", "digest": "sha1:UMKSEQAFQM43AIGWNOGIVCQASAWIQX4S", "length": 10663, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெப் பெசோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெப் பெசோஸ் (Jeff Bezos 12 சனவரி 1964) என��பவர் அமெரிக்க பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார். [1]இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 83 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது. இவர் அமேசான் டாட் காம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர் இந்தக் குழுமத்தில் 17 விழுக்காடு பங்குகளை ஜெப் பெஸோஸ் கொண்டிருக்கிறார்.\n1 அமேசான் டாட் காம்\n1994 இல் நியூயார்க்கில் ஒரு நிதி குழுமத்திலிருந்து விலகி நுல்களை இணைய வழி விற்கும் தொழிலில் இறங்கினார். அமேசான் டாட் காம் என்னும் இவர் தொடங்கிய குழுமம் இணைய அங்காடியாகச் செயல்படுகிறது. மின்னணுப் பொருள்கள் பயன்பாட்டுப் பொருள்கள் அனைத்தையும் சில்லறை வணிக முறையில் இக்குழுமம் விற்கிறது.\nமைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்கப் பெரும் முதலீட்டாளர் வாரன் பபெட் ஆகிய தொழிலதிபர்களுக்கு அடுத்தபடியாக வைத்து மதிக்கப்படுகிறார். [2]கொடைகள் வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.\nஇணைய வழி சில்லறை வணிகம் அல்லாமல் வான்வெளி, செய்தித்தாள் ஆகிய துறைகளிலும் இவர் ஈடுபடுகிறார். வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாள் நிறுவனத்தை 2013 இல் விலைக்கு வாங்கினார். புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். புளூ ஆரிஜின் குழுமம் வான்வெளி மற்றும் விண்வெளிகளில் வணிக நோக்கத்திலும் சுற்றுலாப் பயணம் செல்வதற்கும் விண்கலங்களை உருவாக்கிச் செலுத்துகிறது. [3]\nஜெப் பெசோஸ் கூகுள் நிறுவனத்திலும் தொடக்க முதலீட்டாளர்களில் ஒருவர். 1998 இல் 250000 அமெரிக்க டாலர்களை முதலீடூ செய்தார். [4]\nஜெப் பெஸோஸ் தம் மனைவியுடன் இணைந்து ஒரு பாலினர் திருமணத்தை ஆதரித்து 2.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கினார். [5]\nகல்வி வளர்ச்சிக்காகக் குடும்ப அறக்கட்டளை தொடங்கினார். இந்த அறக்கட்டளை பிரெட் ஹட்சின்சன் புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு 2009 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர்களும், 2010 ஆம் ஆண்டில் 20 மில்லியன் டாலர்களும் வழங்கியது.\nசியாட்டிலில் உள்ள வரலாறு மற்றும் தொழில்கள் அருங்காட்சியகத்திற்கு 10 மில்லியன் டாலர்கள் கொடை அளித்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2018, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப���பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/jio-payments-bank-could-launch-december-in-tamil-015545.html", "date_download": "2018-07-21T15:47:39Z", "digest": "sha1:T4VZIXP6I7DW6COMLBZ6HKAOAKVHNUU2", "length": 11143, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "Jio Payments Bank could launch in December - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில் : ஜியோ பேமென்ட் பேங்க் அறிமுகம்.\nவிரைவில் : ஜியோ பேமென்ட் பேங்க் அறிமுகம்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை என்னென்ன\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் பேமென்ட் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது, மேலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இனைந்து இந்த சேவையை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் இதன் சேவைகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுகிறது, அந்த வரிசையில் ஜியோ பேமென்ட் பேங்க் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இனைந்து பேமென்ட் சேவையை\nதொடங்க திட்டமிட்டுள்ளது, அதன்பின் இந்த சேவை அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 13 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர், மேலும்ஜியோ இன்டர்நெட் வேகம் பொறுத்தவரை மிக அருமையாக உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nஇந்த ஜியோ பேமென்ட் பேங்க் அக்டோபர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மத்திய அரசின் சீரானவழிமுறைகளை செயல்படுத்தக் கோரி கேட்டுக் கொண்���தால் இதன் வெளியீடு தாமதமானது.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் அனைத்து ஐபி நெட்வொர்க்குகளையும் கொண்டுள்ளது, ஆக அதன் 4ஜி நெட்வொர்க்கை மிக எளிதாக 5ஜி மற்றும் அதற்கு மேலான தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தலாம்\nவோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தமது எதிர்கால 5ஜி நெட்வர்க் சார்ந்த தொழில்நுட்பங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளன. இப்போது அவர்கள் தமது நெட்வொர்க்குகளில் ஒரு பெரிய அளவிலான மிமோ (ஆஐஆழு) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2014/05/humour-2020.html", "date_download": "2018-07-21T15:12:12Z", "digest": "sha1:LPJOLEBE653GZJSQXL2427EIMYPGHIHG", "length": 53734, "nlines": 656, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Humour: நகைச்சுவை: கஷ்டமர் கேர் 2020", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nHumour: நகைச்சுவை: க��்டமர் கேர் 2020\nHumour: நகைச்சுவை: கஷ்டமர் கேர் 2020\nதலைப்பில் கஷ்டமர் கேர் என்றிருப்பதைப் பார்த்துப் பயந்து விடாதீர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவி என்பதை விட உபத்திரவம்தான் அதிகம்\nஅதனால்தான் கஸ்டமர் கேர் என்பது கஷ்டமர் கேர் ஆகிவிட்டது.\nமுதலில் உங்களுக்கு இணைப்புக் கிடைத்தவுடன் என்ன நடக்கிறது பாருங்கள்:\n“வணக்கம், எங்கள் சேவையைத் தமிழில் பெற எண் ஒன்றை அழுத்தவும், ஆங்கிலத்தில் பெற எண் இரண்டை அழுத்தவும்”\nநீங்கள் புது வாடிக்கையாளர் என்றால் எண் ஒன்றை அழுத்தவும், இல்லை பழைய வாடிக்கையாளர் என்றால் எண் இரண்டை அழுத்தவும்”\nஉங்களுக்கு தகவல்கள் வேண்டுமென்றால் எண் ஒன்றை அழுத்தவும், பில்களுக்கு எண் இரண்டை அழுத்தவும். புகார்களுக்கு எண் மூன்றை\nஇப்படியே அவர்கள் சொல்கின்றபடி எழு கடல்கள், ஏழு மலைகளைக் கடந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் அதிஷ்டசாலி. இல்லை, ப்ளட் பிரசஷர் வந்தால் அவர்களைக் குறை சொல்ல முடியாது. விதியை நொந்துகொள்ள வேண்டியதுதான்\nபெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் வேலைக்கு ஆட்கள் வைத்து அல்லாடாமல் இருக்க தங்கள் வேலைகள் எல்லாவற்றையும் கால் சென்ட்டர் சேவை மையங்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.\nஇப்படியே போய்க் கொண்டிருந்தால் 2,020ல் என்ன ஆகும்\nபசியோடு இருக்கும் கஸ்டமர் ஒருவர் ஒரு பிஸ்ஸா உணவகத்திற்குப் போன் செய்கிறார்:\n“வணக்கம் சார், பிஸ்ஸா பாயின்டை அழைத்ததற்கு நன்றி\n“என்னுடைய ஆர்டரை எழுதிக் கொள்ளுங்கள்\n“முதலில் உங்களுடைய என்.எம்.பி.ஐ.ஸி (National Multi Purpose Identity Card) எண்ணைச் சொல்லுங்கள் சார்\n“ஹி, ஹி..இருங்கள்...ஒன் மினிட்...ம்...இதோ..910 025 001 43536375”\n“ஓக்கே சார்..உங்கள் பெயர் சோகநாதன், முகவரி, 6090 வளசரவாக்கம் இரண்டாவது அவென்யூ, உங்கள் வீட்டுத் தொலைபேசி எண் 225 4099 2266, உங்கள் அலுவலக எண் 230 2131 3388 உங்களுடைய மொபைல் எண் 999440 55664, இப்போது எந்த எண்ணில் இருந்து அழைக்கிறீர்கள்\n என்னுடைய அத்தனை போன் நம்பர்களும் உங்களுக்கு எப்படித் தெரியும்\n“தேசிய இணைப்பின் மூலம் எங்களுக்கு அத்தனையும் தெரியும் சார்\n எனக்கு ஃபாமிலி பேக் சீஃபுட் பிஸ்ஸா ஒன்று உடனே வேண்டும். அனுப்பி வையுங்கள்”\n“ஸாரி சார், அது உங்களுக்கு உகந்தது அல்ல\n“உங்களுடைய மருத்துவ ரிப்போர்ட்டின்படி உங்களுக்கு ஹை பிளட் பிரஷர் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆகவே அது உங்களுக்குச் சரிப் படாது\n“சரி, வேறு என்ன சாப்பிடலாம் என்கிறீர்கள் பசி உயிர் போகிறது.சீக்கிரம் சொல்லுங்கள்”\n“அகத்திக்கீரை பொதினா லீஃப் மிக்ஸட் பிஸ்ஸா இருக்கிறது சார். அது உங்களைப்போன்றவர்களுக்கு மிகவும் நல்லது. அதுவும் இல்லாமல் அதை\n“கன்னிமாரா நூலகத்தில் இருந்து The advantage of Herbal Foods என்ற புத்தகத்தைச் சென்ற வாரம் எடுத்துக்கொண்டு போய் உள்ளீர்கள். அதை வைத்துச் சொல்கிறேன்.\n“சரி, சரி அதிலேயே இரண்டு ஃபாமிலி சைஸ் பேக் அனுப்பி வையுங்கள். விலை என்ன ஆகும்\n“அது நான்கு பேர்கள் உள்ள குடும்பத்திற்குத் தாராளமாகப் போதும் சார். விலை, உள்ளூர் வரி, மற்றும் டெலிவரி சார்ஜ் எல்லாம் சேர்த்து ஆயிரத்து\nஅறுநூற்றைம்பது ரூபாய் ( ரூ1,650:00 ) ஆகும் சார்\n“கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாமா\n“இல்லை, முடியாது என்று நினைக்கிறேன், நீங்கள் பணமாகத்தான் கொடுக்க வேண்டியதிருக்கும். உங்கள் கிரிடிட் கார்டின் கடன் அளவான ரூபாய் இரண்டு லட்சத்தை நீங்கள் தாண்டிவிட்டீர்கள். மேலும் இரண்டு மாதங்களாகத் தவணைத் தொகையையும் நீங்கள் செலுத்தவில்லை ஹவுஸிங் லோன் கணக்குத் தனியாக உள்ளது ஹவுஸிங் லோன் கணக்குத் தனியாக உள்ளது\n“சரி, பரவாயில்லை. எங்கள் பகுதியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணத்தை எடுத்து வைக்கிறேன். நீங்கள் பிஸ்ஸாவை அனுப்பி வையுங்கள்\n“அது சாத்தியமில்லை. ஏ.டி.எம் மில் நம்பர் ஆஃப் வித்டிராயல் அளவை நீங்கள் தாண்டியுள்ளீர்கள்...”\n“அதைப்பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள் பணம் தயாராக இருக்கும். உங்கள் ஆசாமி வர எவ்வளவு நேரம் பிடிக்கும் பணம் தயாராக இருக்கும். உங்கள் ஆசாமி வர எவ்வளவு நேரம் பிடிக்கும்\n“நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும் சார். அதற்குள் அவசரம் என்றால் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.”\n“இணைப்பில் உள்ள விவரப்படி உங்களிடம் மோட்டார் சைக்கிள் ஒன்று இருக்க வேண்டுமே இருக்கிறதல்லவா\n“வேறு ஏதாவது வேண்டுமா சார்\n“ஒன்றுமில்லை. ஆர்டருடன், உங்கள் கம்பெனி விளம்பரப்படி மூன்று இலவச கோக் பாட்டில்களையும் கொடுப்பீர்கள் இல்லையா அவற்றையும் எடுத்து வையுங்கள்\n“வழக்கமாகக் கொடுப்போம் சார். ஆனால் உங்களுக்குத்தர இயலாது. உங்கள் மருத்துவ ரிப்போர்ட்டின் படி நீங்கள் டயாபெட்டிக் பேஷண்டாயிற்றே\n“சார், மரியாதைகயாகப் பேசுங்கள். ��ரத் தணிக்கைக்காக நமது உரையாடல் பதிவாகிக்கொண்டிருக்கிறது.நான் புகார் கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா.நான் புகார் கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா சென்ற மாதம் இதுபோல பஸ் நடத்துனரிடம் தகாத வார்த்தைகள் பேசிச் சண்டை யிட்டதற்காக ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் சிறைப்பட்டதோடு, ரூபாய் ஐயாயிரம் வேறு அபராதமாகச் செலுத்தியுள்ளீர்கள். நினைவில் இருக்கிறதா சென்ற மாதம் இதுபோல பஸ் நடத்துனரிடம் தகாத வார்த்தைகள் பேசிச் சண்டை யிட்டதற்காக ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் சிறைப்பட்டதோடு, ரூபாய் ஐயாயிரம் வேறு அபராதமாகச் செலுத்தியுள்ளீர்கள். நினைவில் இருக்கிறதா\nகஸ்டமர் இந்தப் பக்கம் தடால் என்ற பெருத்த ஓசையுடன் மயங்கிக் கீழே விழுகிறார். ஆனால் அது பசியினால் ஏற்பட்ட மயக்கம் அல்ல\n(மின்னஞ்சலில் வந்ததை மொழிமாற்றம் செய்து எனது நடையில் விரிவாக எழுதி, சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இன்னொரு பதிவான பல்சுவைப் பதிவில் வெளிவந்ததை, இப்போது நீங்கள் அறியத்தந்துள்ளேன்)\nலேபிள்கள்: classroom, அனுபவம், நகைச்சுவை\nமணியைப் பாருங்கள். இந்த கருக்கல் விடியலில் நீங்களும் என்னைப் போலவே எழுந்து சுறுசுறுப்பாக கணினி முன் அமர்ந்துவிடுவீர்கள் போலிருக்கிறது. முதல் பின்னூட்டம் இட்டு பின்னூட்டக் கணக்கைத் துவங்கி வைத்த மேன்மைக்கு மிக்க நன்றி கிருஷ்ணன் சார்\nஇப்படியும் கஷ்ட காலம் வந்து விடுமோ\nநடப்பது நாராயணன் செயல்.. நடக்கட்டும்\nதான்,எந்த ரகசியமும் பேணப்படாது என்று உங்கள் மொழி மாற்ற கதையின் மூலம் தெளிவாகிறது,என்னமோ நடக்கட்டும்எல்லாம் நன்மைக்கே\nஇன்று தொழிலாளர் தினம். வகுப்பறைக்கு விடுமுறையாக இருக்கும் என்று நினைத்தேன்.\nஅது போகட்டும். உண்மையிலேயே வாத்தியார் அதிகாலையிலேயே எழுந்து பதிவிடுகிறாரா இல்லை முதல் நாளே டைம் செட் செய்து பாடத்தை வெளியிடுகிறாரா என்ற சந்தேகம் இருந்தது. திரு KMRK பின்னூட்டம் இட்ட நேரம், வாத்தியார் அதற்கு பதில் தந்த நேரம் இதைப் பார்த்ததும் என் சந்தேகம் தீர்ந்து விட்டது.\nஆமாம் எல்லாம் சரி. 3.12 am இடுகையை வெளியிட்டிருக்கிறீர்கள். அதன் பிறகு என்ன செய்வீர்கள். மீண்டும் தூங்கி விடுவீர்களா\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..\nநல்ல சிந்திக்க கூடிய நகைசுவை. .\nவருங்காலம் நமது நடவடிக்கைகள் அ���ைத்தும் அரசாங்கத்தால் கண்காணிக்கபடலாம் குற்றங்கள் குறைய வாய்ப்பு ....\nஆனால் இந்த மாதிரி இந்தியாவில் வருமா இன்னும் 2000 வருடம் போகணும். ...ம்ம்ம்\nநல்ல கற்பனை. ஆனால் இது நடப்பது சாத்தியமே. நிறுவனங்கள் இப்போதெல்லாம் அதிகமாக மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டமிடத் தொடங்கியுள்ளன. பிரைவஸி என்பதை பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்ளாது இருப்பது கூட பெரிய செய்தி அல்ல. ஆனால் மக்களே இப்போது அதை பற்றி கவலை கொள்வது போல் தெரியவில்லை. முகநூலில் மக்கள் செய்யும் பதிவுகளை பார்த்தால் அச்சமாக இருக்கிறது. இது பற்றி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது \"அதனால் என்ன, நான் என்ன செலிப்ரிட்டியா என்னை பற்றி அவர்கள் அதிகமாக தெரிந்து கொள்வதால் என்ன ஆகி விடப் போகிறது என்னை பற்றி அவர்கள் அதிகமாக தெரிந்து கொள்வதால் என்ன ஆகி விடப் போகிறது\" என்று. இது சற்று ஆச்சரியமான விஷயம் மட்டும் அல்ல, ஆபத்தானதும் கூட. நாம் பிரபலங்கள் இல்லை என்பதால் நமது வாழ்க்கை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ள விரும்ப மாட்டார்கள், அதனால் நாம் என்ன வேண்டுமானாலும் நம்மை பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது சற்று ஆபத்தான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் இருக்கும், அவர்களுக்கு என்று ஒரு அந்தரங்கமான பகுதி அவசியம் தேவை. சமூக வலை தளங்களில் தேவையில்லாமல் செய்யும் சில பதிவுகள் நாளை நமக்கே வினையாக முடியலாம். இது போன்று சிலர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் செய்திகளில் படிக்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள இந்த நிலையில் \"பிக் டேட்டா\" என்பது இப்போது ஹாட் டாபிக். நிறுவனங்கள் தங்களிடம் உள்ள தகவலின் மூலம், நம்மை பற்றி நம்மை விட அதிகமாக தெரிந்து வைத்துக் கொள்ள துவங்கியுள்ளனர். இதன் மூலம் குறிப்பிட்ட சில விளம்பரங்களை (\"டார்கெட்டட் ஆட்ஸ்\") மட்டும் நமக்கு கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் இந்த தகவலையும் சிலர் விற்கின்றனர் என்பது நல்ல செய்தியாக இருக்க முடியாது, நாம் பிரபலமாக இல்லை என்றாலும் அப்படித்தான்.\n//மணியைப் பாருங்கள். இந்த கருக்கல் விடியலில் நீங்களும் என்னைப் போலவே எழுந்து சுறுசுறுப்பாக கணினி முன் அமர்ந்துவிடுவீர்கள் போலிருக்கிறது//\n நீண்ட காலமாகவே இரவு 8.30மணிக்குப் படுத்து காலை 3 மணிக்கு எழ��வது பழக்கமாகிவிட்டது.\nகணினியில் அதிகமாக 2009ல் ஓய்வு பெற்ற பின்னரே அமர்கிறேன்.அதற்கு முன்னர் எழுந்தவுடன் எட்டுநடைப் பயிற்சி,சுவாசப்பயிற்சி,சிறிது நேரம் எலும்பு மூட்டூக்களை இயக்கும் பயிற்சி, தியானம் என்று நேரம் செலவிடுவேன்.\nஇப்போது அச்செயல்பாடு குறைந்து கணினியில் நேரம் செலவாகிறது.\nமுகம் தெரியாத பல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். சோதிடப்பலன் பலருக்கும்\nஇலவசமாகக் கூறிவருகிறேன்.மிகச் சிலரிடம் மட்டும் நான் செய்து வரும் அறச் செயல்களுக்கு உதவி கேட்கிறேன். மாதம் தோறும் சுமார் 11000/‍‍= அளவில் செலவு செய்து பல நற்காரியங்கள் செய்து வருகிறேன்.சில நூறுகள் மட்டும் நண்பர்களிடமிருந்து கிடைக்கும். பெருமளவில் என் சொந்தப் பணமே செலவாகிறது.\nஅக்கறையுடன் விசாரித்த தங்களுக்கு என்வந்தனக்கள்.\nஇப்படியும் கஷ்ட காலம் வந்து விடுமோ\nநடப்பது நாராயணன் செயல்.. நடக்கட்டும்\nஇப்போது வராது. இன்னும் ஒரு இருபது ஆண்டுகளில் வந்துவிடலாம்\nஇல்லை, தொழில்நுட்ப வளர்ச்சியின் மறுபக்கம் இது\nதான்,எந்த ரகசியமும் பேணப்படாது என்று உங்கள் மொழி மற்ற கதையின் மூலம் தெளிவாகிறது,என்னமோ நடக்கட்டும்எல்லாம் நன்மைக்கே\nஉண்மைதான். உடையது விளம்பேல்’ என்று அவ்வையார் எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்\nஇன்று தொழிலாளர் தினம். வகுப்பறைக்கு விடுமுறையாக இருக்கும் என்று நினைத்தேன்.\nஅது போகட்டும். உண்மையிலேயே வாத்தியார் அதிகாலையிலேயே எழுந்து பதிவிடுகிறாரா இல்லை முதல் நாளே டைம் செட் செய்து பாடத்தை வெளியிடுகிறாரா என்ற சந்தேகம் இருந்தது. திரு KMRK பின்னூட்டம் இட்ட நேரம், வாத்தியார் அதற்கு பதில் தந்த நேரம் இதைப் பார்த்ததும் என் சந்தேகம் தீர்ந்து விட்டது.\nஆமாம் எல்லாம் சரி. 3.12 am இடுகையை வெளியிட்டிருக்கிறீர்கள். அதன் பிறகு என்ன செய்வீர்கள். மீண்டும் தூங்கி விடுவீர்களா\n எழுந்தால் எழுந்ததுதான். கதை, கட்டுரைகள், பாடங்கள் எழுதும் நேரம் அதுதான். அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை. Flow நன்றாக இருக்கும். மதிய உணவிற்குப் பிறகு உறங்கும் பழக்கம் உள்ளதால் தூக்கக் குறைபாடு தன்னிச்சையாக நிவர்த்தியாகிவிடும்.\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..\nநல்ல சிந்திக்க கூடிய நகைசுவை. .\nவருங்காலம் நமது நடவடிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தால் கண்காணிக்கபடலாம் குற���றங்கள் குறைய வாய்ப்பு ....\nஆனால் இந்த மாதிரி இந்தியாவில் வருமா இன்னும் 2000 வருடம் போகணும். ...ம்ம்ம்/////\nஇல்லை தொழில் நுட்ப வளர்ச்சியால் இந்த நிலைமை இன்னும் 20 ஆண்டுகளுக்குள் வந்துவிடும்\nஉங்கள் இரசணை உணர்விற்குப் பாராட்டுக்கள். நன்றி\nநல்ல கற்பனை. ஆனால் இது நடப்பது சாத்தியமே. நிறுவனங்கள் இப்போதெல்லாம் அதிகமாக மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டமிடத் தொடங்கியுள்ளன. பிரைவஸி என்பதை பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்ளாது இருப்பது கூட பெரிய செய்தி அல்ல. ஆனால் மக்களே இப்போது அதை பற்றி கவலை கொள்வது போல் தெரியவில்லை. முகநூலில் மக்கள் செய்யும் பதிவுகளை பார்த்தால் அச்சமாக இருக்கிறது. இது பற்றி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது \"அதனால் என்ன, நான் என்ன செலிப்ரிட்டியா என்னை பற்றி அவர்கள் அதிகமாக தெரிந்து கொள்வதால் என்ன ஆகி விடப் போகிறது என்னை பற்றி அவர்கள் அதிகமாக தெரிந்து கொள்வதால் என்ன ஆகி விடப் போகிறது\" என்று. இது சற்று ஆச்சரியமான விஷயம் மட்டும் அல்ல, ஆபத்தானதும் கூட. நாம் பிரபலங்கள் இல்லை என்பதால் நமது வாழ்க்கை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ள விரும்ப மாட்டார்கள், அதனால் நாம் என்ன வேண்டுமானாலும் நம்மை பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது சற்று ஆபத்தான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் இருக்கும், அவர்களுக்கு என்று ஒரு அந்தரங்கமான பகுதி அவசியம் தேவை. சமூக வலை தளங்களில் தேவையில்லாமல் செய்யும் சில பதிவுகள் நாளை நமக்கே வினையாக முடியலாம். இது போன்று சிலர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் செய்திகளில் படிக்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள இந்த நிலையில் \"பிக் டேட்டா\" என்பது இப்போது ஹாட் டாபிக். நிறுவனங்கள் தங்களிடம் உள்ள தகவலின் மூலம், நம்மை பற்றி நம்மை விட அதிகமாக தெரிந்து வைத்துக் கொள்ள துவங்கியுள்ளனர். இதன் மூலம் குறிப்பிட்ட சில விளம்பரங்களை (\"டார்கெட்டட் ஆட்ஸ்\") மட்டும் நமக்கு கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் இந்த தகவலையும் சிலர் விற்கின்றனர் என்பது நல்ல செய்தியாக இருக்க முடியாது, நாம் பிரபலமாக இல்லை என்றாலும் அப்படித்தான்.////\nஆமாம். அதுதான் அதிகம். பல செய்திகள் சிலருக்கு காசாகின்றது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n//மணியைப் ���ாருங்கள். இந்த கருக்கல் விடியலில் நீங்களும் என்னைப் போலவே எழுந்து சுறுசுறுப்பாக கணினி முன் அமர்ந்துவிடுவீர்கள் போலிருக்கிறது//\n நீண்ட காலமாகவே இரவு 8.30மணிக்குப் படுத்து காலை 3 மணிக்கு எழுவது பழக்கமாகிவிட்டது.\nகணினியில் அதிகமாக 2009ல் ஓய்வு பெற்ற பின்னரே அமர்கிறேன்.அதற்கு முன்னர் எழுந்தவுடன் எட்டுநடைப் பயிற்சி,சுவாசப்பயிற்சி,சிறிது நேரம் எலும்பு மூட்டூக்களை இயக்கும் பயிற்சி, தியானம் என்று நேரம் செலவிடுவேன்.\nஇப்போது அச்செயல்பாடு குறைந்து கணினியில் நேரம் செலவாகிறது.\nமுகம் தெரியாத பல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். சோதிடப்பலன் பலருக்கும்\nஇலவசமாகக் கூறிவருகிறேன்.மிகச் சிலரிடம் மட்டும் நான் செய்து வரும் அறச் செயல்களுக்கு உதவி கேட்கிறேன். மாதம் தோறும் சுமார் 11000/‍‍= அளவில் செலவு செய்து பல நற்காரியங்கள் செய்து வருகிறேன்.சில நூறுகள் மட்டும் நண்பர்களிடமிருந்து கிடைக்கும். பெருமளவில் என் சொந்தப் பணமே செலவாகிறது.\nஅக்கறையுடன் விசாரித்த தங்களுக்கு என்வந்தனக்கள்.\nஉங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்\nAstrology: quiz.56: பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்த...\nShort story: சிறுகதை: சம அறிவுத் திட்டம்\nAstrology: Quiz 55 யாரென்று கண்டுபிடியுங்கள்\nபுத்தக விமர்சனம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க...\nதென்றல் வந்து எதைத் தேடும்\nAstrology: Quiz 54: காலம் போகும் பாதையை இங்கே........\nAstrology: quiz.54: ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன்...\nAstrology: Quiz 53 யாரென்று கண்டுபிடியுங்கள்\nசாதித்துக் காட்டிய மோடியும் லேடியும்\nDevotional: வினையைத் தீர்ப்பது யாருடைய வேலை\nHumour: நகைச்சுவை: காணொளி நேரம்\nAstrology: கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என...\nAstrology: நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நா...\nAstrology: Quiz 51 யாரென்று கண்டுபிடியுங்கள்\nமனதிற்கு எப்போது ஆறுதல் கிடைக்கும்\nDevotional: தரணியைக் காத்தருளும் தவமணி\nHumour: நகைச்சுவை: கஷ்டமர் கேர் 2020\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2012/08/blog-post_878.html", "date_download": "2018-07-21T15:45:38Z", "digest": "sha1:GVZAVYJDY72DNXDWG4C7L24VK3CNOPH7", "length": 5656, "nlines": 130, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: பிளாஸ்டிக் அரக்கன்", "raw_content": "\nதிங்கள், 20 ஆகஸ்ட், 2012\nதண்ணீரை குடித்துவிட்டு காலி பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுப்பற்ற முறையில் கண்ட இடங்களில் வீசி எறியும் கலாசாரம் நம் நாட்டில் மட்டும் இல்லை. உலகத்திற்கு உபதேசம் செய்யும் அமெரிக்காவிலும் உண்டு.\nநம் நாட்டை போல் கூவம் என்னும் சாக்கடை ஆறு அங்கேயும் உண்டு\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் முற்பகல் 7:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகலீல் கிப்ரானின் சிந்தனைகள் The Gems of Khaleel g...\nபிஞ்சுகளின் மரணம்தான் மாற்றத்தை கொண்டு வருமா\nகற்பு நெறியை ஆண் பெண் என்னும் இரு பாலருக்கு பொதுவி...\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட...\nசாத்தான் வேதம் ஓதினால் பேய்கள் சாத்திரம் தின்னுமாம...\nபாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்றான் பாரதி\nகாவி உடையும் போலி சாமியார்களும்\nமக்களின் மனம் ஏன் மரத்துப்போய்விட்டது\nஇதுதான் இன்றைய இந்திய ஜனநாயகம்\nமானம் காத்த வீரர்களே வணக்கம்\nசிலப்பதிகார கண்ணகி செய்தது சரியா \nஆறும் அதற்க்கு கீழே உள்ளதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2016/07/blog-post_24.html", "date_download": "2018-07-21T15:19:03Z", "digest": "sha1:OEL6YKBGOG5S5J7BOR7SFWOURBC5THMM", "length": 5287, "nlines": 135, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: முருகா என்றதும் உருகாதா மனம்", "raw_content": "\nஞாயிறு, 24 ஜூலை, 2016\nமுருகா என்றதும் உருகாதா மனம்\nமுருகா என்றதும் உருகாதா மனம்\nமுருகா என்றதும் உருகாதா மனம்\nமுருகா என்றதும் உருகாதா மனம்\nமறையே புகழும் மாலவன் மருகா\nமாயை அகல ஒரு வழிதான் புகல்வாய்\nஅறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே\nஅமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்\nஜன்ம பாப வினை தீரவே பாரினில்\nசிவ பாதாம்புஜம் உன்னை தேடி நின்றோம்\nசர்வமும் நீயே சிவசக்தி பாலா\nமுருகா என்றதும் உருகாதா மனம்\nதி எம் சவுந்தர்ராஜனின் குரலில் ஒலித்த இந்த பாடலை\nஇவன் மவுத்தார்கனின் இசையில் கேட்டு மகிழுங்கள்.\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 6:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்\nசின்ன கண்ணன் அழைக்கிறேன் வாருங்கள் \nமுருகா என்றதும் உருகாதா மனம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2010/10/blog-post_07.html", "date_download": "2018-07-21T15:45:32Z", "digest": "sha1:6VTEROCVZILZAZHH3VGOL5D6J2C6ZGUL", "length": 51525, "nlines": 371, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: மெல்லிசை நினைவுகள்", "raw_content": "\nஜெயசந்திரனுக்கு ஒரு குட்டி ரசிகர் கூட்டம் கூடியிருக்கிறதே இத்தனை பாடல்களை வரிசைப் படுத்தியிருக்கிறார்களே, இதில் எதைக் கேட்டிருக்கிறோம் என்று பார்த்தபோது, எனக்குத் தெரிந்த பாடல்கள் சில நினைவுக்கு வந்தன.\nபொதுவாக எனக்கு டிஎம்எஸ் போல் கணீர் குரல் தான் பிடிக்கும். கணீர் என்று தெளிவாகப் பாடுவதோடு மட்டுமல்ல, டிஎம்எஸ் குரலை அருமையாக மாடுலேட் (பால்காரன் சொல்லும் சாக்கென்று நினைக்க வேண்டாம்) செய்வார். யார் தருவார் இந்த அரியாசனமும் வரும்; யாரந்த நிலவும் வரும் அவருக்கு. கணீரும் மென்மையும் சுருதி ஏற்ற இறக்கமும் சில பாடகர்களுக்கு மூச்சு விடுவது போல் தன்னிச்சையாக வரும். ரகுதாத்தா வீட்டுக்கு ஒரு நொடி தாவுவோம். அங்கே கிஷோரை விட ரபி என��்குப் பிடிக்கும். கிஷோர் கணீர். கணீரோடு சரி. மரக்குரல். ஒன்று, ஒரே சுருதி. இல்லையென்றால் யோடலிங். ரபி அப்படியில்லை. மென்மையும் கணீரும் கலந்த குரல். பிரதமன் பாயசத்தில் பொறித்த அப்பளத்தை உடைத்துப் போட்டுக் கையால் அளைந்து அள்ளிக் குடித்த ஐம்புலன் நிறைவு, எனக்கு டிஎம்எஸ் ரபி குரல்களில் கிடைக்கும்.\nஎஸ்பிபி விலகலாக, மென்மையான குரல் கொண்ட பிபிஸ்ரீ, யேசுதாஸ் போன்றவர்களின் குரலைக் கேட்கும் பொழுதெல்லாம், ரசிப்பேன் என்றாலும், எனக்குத் தூக்கம் வரும். தூங்குமூஞ்சி பிபிஸ்ரீ என்று சொன்னதற்காக ஒரு காதலை இழந்திருக்கிறேன் என்னவோ தெரியவில்லை, ஜெயசந்திரன் குரலில் கொஞ்சம் உற்சாகமும் வேகமும் இருப்பதாகப் படுகிறது. கணீர், மென்மை இரண்டும் கலந்திருந்த அவரது குரலை தமிழ்த்திரை அதிகம் பயன்படுத்தவில்லை. ஜெயசந்திரன் எஸ்பிபி போலப் பாட முயற்சி செய்தாரோ என்று சில சமயம் எனக்கும் தோன்றும். இந்தப் பாடல்களைக் கேட்டுப் பாருங்களேன்.\nஜெயசந்திரன் குரலில்.. | 2010/10/07\nபிரதமன் ஜொள்: 'அங்கே கொஞ்சம் எடமிருக்கு' என்ற வரிகள் அடிக்கடி வரும் 'ஐயாவுக்கு மனசிருக்கு' பாடலில் ஸ்ரீப்ரியா சில இடங்களில் மட்டும் சஜஸ்டிவாக ஆடியிருப்பார். ரசாபாசம். (இல்லைனா அஞ்சு நிமிசம் கூட உட்கார முடியாத படத்தை அஞ்சு தடவக்கு மேலே பாக்க முடியுமா சொல்லுங்க) இன்றைய சினிமா நடனங்களில் சஜஸ்டிவ் என்று எதுவும் இல்லை; குழாயடி பாணியில் தான் ஆடுகிறார்கள். அன்றைக்கு ஸ்ரீப்ரியா மூவ் கிக் என்று பட்டது.\nமௌனமல்ல மயக்கம்: இசையமைத்தது யாரென்று தெரியவில்லை.\nஸ்ரீநிவாசை இரவு நேரங்களில்தான் கேட்கவேண்டும்.ஜிம் ரீவ்ஸ் போல..சுள் என்று வெயில் அடிக்கும் கோடை மதியம் ஒன்றில் ஜிம் ரீவ்ஸ் முதலில் கேட்டு மேற்கத்திய இசை ரசிகர்களின் பிறப்பை எலாம் சந்தேகித்தேன்.ஆனால் அவரே இரவு நேரத்தில் ஆஹா\ns.p.b ஐ அவ்வளவு சுலபமாக ஒதுக்கி விடலாமா சங்கராபரணம் ஒன்று போதுமே\n\"அதிகாலை நிலவே அலங்கார சிலையே புது ராகம் நான் பாடவா .... இசைதேவன் இசையில் புதுப் பாடல் துவங்கு.......\" இளையராஜாவுக்காக மற்றும் என் போன்ற சினிமாப் பாட்டுப் பித்தர்களுக்காகவும் ஜானகியுடன் சேர்ந்து ஜெயச்சந்திரன் பாடியது.\nகாஸ்யபன் சார் SPBயை டச் பண்றார். அட்லீஸ்ட் ரெண்டு மாசத்துக்கு பின்னூட்டம் போட வைக்கப்போறார்ன்னு நினைக்கிறேன���.\nஸ்ரீராம். அக்டோபர் 08, 2010\nஜெயச்சந்திரன் பாடல்கள் சிலவற்றைத் தவிர எல்லாப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும். பிடிக்காத பாடல்களை எண்ணி விடலாம். ஐயாவுக்கு மனசிருக்கு, மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம், கொடியிலே மல்லிகைப் பூ (எனக்கு..எனக்கு சொல்கிறேன்\nவெள்ளி நிலாவினிலே, ஒரு வானவில் போலே, சித்திரச் செவ்வானம், மாஞ்சோலைக் கிளிதானோ போன்ற பாடல்களும், வைதேகி காத்திருந்தாள் பாடல்கள் இனிமையானவை. இன்னும் கூட லிஸ்ட் நீளும்\nஎஸ் பி பி பிடிக்கும். ரொம்ப...அதுவும் அவர் பொய்க் குரலில் பாடினாலும் தொடுவதென்ன தென்றலோ மலர்களோ போன்ற பாடல்கள், நிலவே நீ சாட்சி, தலைவன் போன்ற பழைய பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்.\nவடக்கில் ரஃபி, கிஷோர் பிடிக்கும். ரஃபியை விட கிஷோர்...மரக்குரல் என்று தோன்றவில்லை..(எனக்கு,எனக்கு..\nபொதுவாக பாடகர்களை என்றில்லாமல் எல்லா பாடகர்களும் பாடிய (எனக்குப் பிடித்த) எல்லா நல்ல பாடல்களும் பிடிக்கும்.\nமோகன்ஜி அக்டோபர் 08, 2010\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nமேற்கத்திய இசை ரசிகர்களின் பிறப்பை எலாம் சந்தேகித்தேன்// ஹிஹி..சரியாச் சொன்னீங்க போகன்\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nவாங்க kashyapan.. எஸ்பிபி ஒதுக்கக் கூடியவரா நாம முயற்சி செஞ்சு ஒதுக்கினாலும் நல்ல நேரம் நம்மளை சில சமயம் பிடிச்சுக்குது பாருங்க, எஸ்பிபி அந்த வகை. நம்ம நல்ல வேளை, தமிழ்ல வெறுப்பு வராம \"ஆதிக்க\" நாட்களில் தொடர்ந்து நம்பிக்கையோட பாடினாரு.\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nகேட்காத பாட்டுகளா எடுத்து விடறீங்க RVS..\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nமஞ்சள் நிலாவுக்கு அருமையான பாட்டு. மாஞ்சோலைக் கிளிதானோ பாட்டு தமிழில் ஜெயசந்திரனின் உச்சம் என்று நினைக்கிறேன். திகட்டாத சலிக்காத பாடல்கள். among ilayaraja's best.\nகிஷோர் குமாரையும் ரசிப்பேன் ஸ்ரீராம். உலகத்தின் தலை சிறந்த பாடல்களில் ஒன்றாக நான் நினைக்கும் 'கோரா காகஸ்'..\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nஅதுல பாருங்க, இந்த இடுகையை \"தீராத விளையாட்டுப் பிள்ளை, வானவில் மனிதன் போல எனக்கு நாய் யானை தவளை பத்தி சுவையா எழுத வரவில்லை; அவங்களை மாதிரி பின்னூட்டத்தையே இடுகையா கொண்டு போகும் அளவுக்கு மேட்டரும் இல்லை\"னு தான் தொடங்கியிருந்தேன்... கிண்டல் பண்ணுறதா நெனச்சிடுவீங்களோனு பயந்து நீக்கிட்டேன்... அவரு ரெண்டு மாசத்துக்குப் பின்னூட்டம்ன்றாரு, நீங்க மான் பசு குதிரைனு புச்சா ரெண்டு மூணு எடுத்தாறீங்க.. :)\n ஏங்க இப்படி.. ஏதோ அகஸ்தியரா நடிச்சாருன்றதுக்காக இப்படியா\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nசாய் அக்டோபர் 08, 2010\nமோகன்ஜி நீர் வாழ்க, நீன் கொற்றம் வாழ்க.\nநான் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஹானர். டி.எம்.எஸ் சிங்கம்தான் ஒத்துக்கறேன். ஆனா இப்ப வயசான சிங்கம். அதனால இப்ப காட்டுக்கு ராசாவா எஸ்.பி.பியை ஏகமனதாக எல்லா சிங்கர் சிங்கிகளும் ஏத்துக் கிட்டாங்க. ஸ்டாப். ஸ்டாப்... ஸ்டாப்.. யாரும் அடிக்க வராதீங்க அண்ணன் எஸ்.பி.பி. மீது கொண்ட அளவுகடந்த அபிமானத்தாலும், காதலாலும் அப்படி எழுதினேன்.\nஅசையும் பொருள் நிற்கவும், நின்ற பொருள் அசையவும் பாடிய \"பாட்டும் நானே.. பாவமும் நானே... பாடும் உன்னை நான் பாடவைத்தேனே...\" யாரால மறக்க முடியும் அந்த சிம்மக் குரலோனின் சங்கீதத்தை.\nஇந்த மோகன்ஜி இப்படித்தான். எங்க போனாலும் ஒரு யானை பின்னூட்டம் போட வச்சுருவாறு.\nஅப்பாஜி இன்னொரு ஜெயச்சந்திரன் ஹிட் புடிச்சுக்கோங்க... ஸ்ரீதேவி காலமும் கோலமும் போன காலத்தில் அர்விந்த் சாமி கூட ஹீரோயினியா தொன்னூறுகளில் நடித்தது. படம் பெயர் தேவராகம். தமிழில் பாடல் எழுதியது வைரமுத்து என்று ஞாபகம்.\n\"கருநிற வண்டுகள் உந்தன் குழல்கள்\nஉந்தன் நெற்றி முகத்தின் அணிகலன்கள்\nமாறனின் அம்புகள் உன் புருவம்\nகீழே யுட்யூப் வீடியோ. (மலையாளத்தில்)\nமோகன்ஜி அக்டோபர் 08, 2010\nசீர்காழியை யானைன்னு சொன்னது,நீங்க சொன்ன அர்த்தத்துல இல்ல தலைவரே அவர் குரல் யானைப் போல் திடமானது.\nரொம்ப 'சைவமாவே'இருக்கும்..டபுள் மீனிங்க்ல்லாம் இருக்காது.எந்த ரேஞ்சுக்கும் யானைப் பிளிறல் போல் இருக்கும்.யானை மற்றதெல்லாம் அமுக்கிட்டு உசந்து நிற்பது போல்,அவர் குரல்,பக்கவாத்தியங்களை மீறி ஒலிக்கும்.. ஏ.ஆர்.ரேஹமான் பாச்சால்லாம் அவர்கிட்ட பலிச்சிருக்காது\n\"அமுதும் தேனும் எதற்கு நீ அருகினிலே இருக்கையிலே எனக்கு' ஒண்ணு போதுமே அதுக்கே 'ஈ பில் டவரை' அவருக்கு எழுதி வைக்கலாமே\nஅங்க சாய் விசிலடிக்கிறத பார்த்தீங்களா நானு,சாயில்லாம் செனாய் நகர் அண்ணா நகர் பார்ட்டிங்க...\nகிராம்போன் ப்ளேட்டுலையே நாஸ்தா துண்ணவுங்க நம்ம கைல வேணாம்நான் சொல்றது சரிதானே சாய்\nதமிழ் உதயம் அக்டோபர் 08, 2010\nமௌனமல்ல மயக்கம், என்னை ரெம்ப கவர்ந்த பாடல்.\nமோகன்ஜி கைலியை மடிச்சு கட்டிக்கிட்டு கோதாவுல இறங்குற அளவிற்கு யார் என்ன சொல்லிட்டாங்க ஒரு உருவ ஒற்றுமை இருக்கே அப்படின்னு எங்க அணித்தலைவர் அப்பாஜி (அப்பாடி பெருங்கையை என் பக்கம் சேர்த்தாச்சு) அப்பாவியா ஒரு கேள்வி கேட்டுட்டாரு. யானை அப்படின்னு இருக்குற எந்த மேட்டருக்கும் ஊர்ல யாருமே வாயத் திறக்கக்கூடாதுன்னா எப்பிடி. ஒடனே கிராமஃபோன் தட்டையே நாங்க பல் தேய்க்காம நாஷ்டா மாதிரி கடிச்சி துன்னுவங்கோ... அப்படின்னு உதார் உடரீங்க. நாங்கெல்லாம் DVD/ Blu-Ray Disc போல லேட்டஸ்ட் டெக்னாலஜி சமாச்சாரங்களை ஸ்நாக்ஸ் மாதிரி எடுத்துக்ரவங்க. மெய்யாலுமே...க்கும்.. வயத்தை லேசா தட்டுனா வாய்லேர்ந்து பாட்டு வரும்.. ஆனா வயத்தில அடிச்சுராதீங்க\nபோறதுக்கு முன்னாடி இன்னொன்னு சொல்லிக்கிறேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் லேட் என்ட்ரி கொடுத்தாலும் லேட்டஸ்டாக கொடுக்கப்போகும் பாலைவன பாபா, கொங்குநாட்டு தங்கம், பாட்டுக்கொரு தலைவன் பத்துஜி எங்கள் அணியில் சேர்ந்து தான் பணியாற்றுவார் என்பதை உறுதியுடன் அறிதியிட்டு கூறிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\n டிவிடியெல்லாம் நாஷ்டா துன்னா இப்படித் தோணுமா\nசாய் அக்டோபர் 08, 2010\n//எந்த ரேஞ்சுக்கும் யானைப் பிளிறல் போல் இருக்கும்...அவர் குரல், பக்கவாத்தியங்களை மீறி ஒலிக்கும்.. ஏ.ஆர்.ரேஹமான் பாச்சால்லாம் அவர்கிட்ட பலிச்சிருக்காது\n....அங்க சாய் விசிலடிக்கிறத பார்த்தீங்களா நானு,சாயில்லாம் செனாய் நகர் அண்ணா நகர் பார்ட்டிங்க...//\nஎனக்கு சீர்காழியின் குரலும் ரொம்ப பிடிக்கும்.\nநடந்தாய் வாழி காவேரி , புதியதோர் உலகம் செய்வோம், காதிலிக்க நேரமில்லை காதிலிப்போர் யாரும் இல்லை, அறுபடை வீடு கொண்ட திருமுருகா, நெஞ்சின் உரமுமின்றி, மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா காண்டீபம் எடுக, உள்ளத்தில் நல்ல உள்ளம் (சீர்காழியின் குரலையும் மென்மையாக காட்ட நடுவில் இந்த பாட்டில் ஒரிஜினல் சிம்மகுரலோன் - சிவாஜி கணேசன் அவர்களின் முனகல் வேறு ), தேவன் கோவில் மணியோசை, ஜாலிக்காக - ஆழம் தெரியாம காலம் விட்டு மற்றும் பட்டணம் தான் போகலாமடி என்று.\nஎல்லாவற்றையும் விட அவரின் \"ஷண்முக கவசம்\" காஸ்செட் கேளுங்கள்.\n//கிராம்போன் ப்ளேட்டுலையே நாஸ்தா துண்ணவுங்க நம்ம கைல வேணாம்நான் சொல்றது சரிதானே சாய்\nதுரை என்னைவிடவும் டி.எம்.எஸ்ஸின் பரம பரம விசிறி. அவரிடம் பாச்சா பலிக்காது. ஏறி மிதிச்சிட்டு போய்டுவான்.\nநீ சொன்ன \"யார் தருவார் அந்த அரியாசனம்\" வெங்கடேஷுக்கு ரொம்ப பிடித்த பாடல். எப்போது ஹை பிட்ச் என்று சொல்லும்போது இந்த பாடலை சொல்லுவான். ஆரம்பிக்கும்போதே அப்படி உச்சஸ்தாயில் பிசிறி இல்லாமல் எடுக்க அவர் ஒருவரால் மட்டும் தான் முடியும். அது உண்மை.\nஅந்த பாடல், கண்ணா நீயும் நானுமா என்று இப்போது உள்ளவர்கள் எடுத்தால் பின்னாடி பிச்சிக்கிட்டு கொட்டும் \nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\n யானை வாழைப்பழம் விழுங்குற கணக்கா வாதாபி அசுரர்களை விழுங்கின ரோலாச்சேனு சொல்ல வந்தேன்..\nசாய் அக்டோபர் 08, 2010\n//தூங்குமூஞ்சி பிபிஸ்ரீ என்று சொன்னதற்காக ஒரு காதலை இழந்திருக்கிறேன்//\n விடு விடு. டி.எம்.எஸ். பிடித்ததால் ஏதாச்சும் தெறிச்சா \nபிபிஎஸ் பற்றி சொல்லறயே - கீதுவும் திட்ட போறா. எங்க அம்மாவுக்கும் அவர் பாடல்கள் தான் பிடிக்கும்.\nசாய் அக்டோபர் 08, 2010\n//அப்பாதுரை கூறியது... அட யானையே யானை வாழைப்பழம் விழுங்குற கணக்கா வாதாபி அசுரர்களை விழுங்கின ரோலாச்சேனு சொல்ல வந்தேன்..//\nமோகன்ஜி - பம்மல் ஜகா வாங்குது \nஅப்பாஜி அந்த \"கருநிற வண்டுகள்...\" ஜெயச்சந்திரன் பாட்டு கேட்டீங்களா\nமோகன்ஜி அக்டோபர் 08, 2010\nஆர்.வீ.எஸ்,நாஸ்டா துண்ணசொல்ல நாங்க தொட்டுக்குறதே DVD/ Blu-Ray Disc சமாச்சாரங்க தான்பே\nஎங்க வவுறு மட்டும் வண்ணான்சாலா\nபாட்டுக்கொரு தலைவன் பத்துஜி வர்றாராமில்ல தோடா அவர அஞ்சு வருசம் கான்ராக்ட்ல கப்பலேத்தி விட்டதே நாங்க தான் தெர்தா\nஎங்காளு அவரு..அவுராண்ட கொக்கி போட்டா மெர்சலாய்டுவீங்க. பங்காளி பி.யூ.சின்னப்பா,கிட்டப்பா,பாகவதரு,திருச்சி லோகநாதன்,தண்டபாணி தேசிகருக்கேல்லாம் ரசிகர் மன்றம்லாம் வச்சிங்கிறாரு.\nகாட்ல சிங்கம் ஒண்ணு தான் நாட்ல தங்கம் டீ.எம்.எஸ்ஸு ரெண்டு க்ரேட்டு சர்ருசர்ருன்னு வுட்டாத் தெரியும் சங்கதி..\nசாய் அக்டோபர் 08, 2010\nமூன்று வருடங்கள் பச்சையப்பன் கல்லூரியில் பண்ணிய அடாவத்து இருபத்து ஆண்டுகள் கழித்தும் இன்னும் துரத்துது ஒய் நீர் வேறு. போதும் போதும்.\nநான் இப்போது பி.எஸ். ஹை ஸ்கூலில் படித்த ஐயர் ஆத்து சமத்து பையன் \nஉதிரி: அது சரி, வங்கியில் பயிற்சி இந்த பாஷையில் எடுப்பதில்லையே \nசாய் அக்டோபர் 08, 2010\n//பொதுவாக எனக்கு டிஎம்எஸ் போல் கணீர் குரல் தான் பிடிக்கும்... யார் தருவார் இந்த அரியாசனமும் வரும்; யாரந்த நிலவும் வரும் அவருக்கு. //\nதொட்டதும் மெல்லிடை துள்ளுது ...\nஎன்ற \"ஞாயிறும் திங்களும்\" பாடல் பி.சுஷீலாவுடன் டி.எம்.எஸ் பிண்ணி இருப்பார். உன்னிடம் இருக்கா \nபத்மநாபன் அக்டோபர் 08, 2010\nஷேக்குகிட்ட இருந்து தப்பிச்சு வர்றக்குள்ளே , ஷோக்கா கருத்துரையை குமிச்சிறிங்களே ஆர்.வி.எஸ் ...மோகன் ஜி,\nநமக்கு அர்த்த ராத்திரியில வலையில் சிக்கலில்லாமல் பாட்டுகேட்க முடியும் ,தட்டமுடியும்... அப்பாஜி செலக்ஷன்னாலே, பாட்டு முழுசா கேட்க வச்சுரும்... பாட்டுகளை கேட்டுட்டு வர்றேனுங்க\nசாய் அக்டோபர் 08, 2010\nஜெயச்சந்திரன் பாடல்கள் எனக்கு பிடித்தவை\n- மந்தார மலரே மந்தார மலரே என்று எல்.ஆர். ஈஸ்வரியுடன்\n- அமுத தமிழில் எழுதும் கவிதை என்று வாணி ஜெயராமுடன்\n- சித்தர செவ்வானம் சிரிக்கக்கண்டேன்\n- மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ வேப்பந்தோ\n- ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்\n- பூந்தேன்றலே நல்ல நேரம் காலம் சேரும்\n- தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்\nமேலும் எம்.எஸ்.வியின் இசையில் மூன்று முடிச்சு மற்றும் அந்த ஏழு நாட்கள் பாடல்கள்.\nஹேமா அக்டோபர் 08, 2010\nகேட்காத பாட்டாயிருக்கு.ஆனா நல்ல இதமாயிருக்கு.\nமோகன் அண்ணா அடுக்கிச் சொல்லிட்டார்.பிறகென்ன சொல்ல இருக்கு.அவர்களின் பழைய பாடல்கள்போல இன்னும் இல்லை \nஆர்பாட்டமே இல்லாமல் அருமையான பாடல்கள் பல பாடி உள்ளார். அவருக்கென்று ஒரு பதிவு, சந்தோஷமாக இருக்கிறது. எம்.ஜீ.ஆர், ஜெமினி, சிவகுமார், ஜெய்ஷங்கர், ஜெய்கணேஷ், விஜயகுமார், சரத் பாபு என்று அந்த கால நடிகர்கள் முதல், இந்த காலத்து வினித் வரை பாடி இருக்கிறார். சிவாஜிக்காக இவர் ஒரு பாடலாவது பாடி இருக்கிறாரா என்று தெரியவில்லை.\nகண்ணன் முகம் காண காத்திருந்தாள்\nஎன் மேல் விழுந்த மழை துளியே\nஇது போல இன்னும் பல நல்ல பாடல்கள் எவ்வளவோ இருக்கிறது.\nபதிவில் இவரை பற்றி பேச்சு வந்ததால், எனக்கு பிடித்த இவர் பாடல்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\n'மௌனமல்ல மயக்கம்' பாடலுக்கு இசை அமைத்தவர் G.K. வெங்கடேஷ்.\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nமந்தார மலரே... மறந்தே போச்சு சாய்.\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nசாய்... சவுண்டுக்குராஜனைப் பத்தி ஸ்ரீ எடுத்துப் போட்டிருக்கிற விவரமெல்லாம் சுவை... டிஎம்எஸ் குரலை மட்டும் தான் தெரியுமே தவிர பாடகரைப் பத்தி எதுவுமே தெரியாம இருந்தேன்.\nஅப்பாதுர��� அக்டோபர் 08, 2010\nசலீல் சௌத்ரி டைப்புல இருக்கே ஆனா நம்ம ஊர் மாதிரியும் இருக்கேனு நெனச்சேன்.. ஜி.கே. வெங்கடேஷா நன்றி meenakshi.. (டக் டக்குனு பதில் எடுத்து வுடறீங்க... ஸ்கூல்ல எப்பவும் முதல் பெஞ்சோ நன்றி meenakshi.. (டக் டக்குனு பதில் எடுத்து வுடறீங்க... ஸ்கூல்ல எப்பவும் முதல் பெஞ்சோ\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nவருக வருக ஹேமா.. இந்தப் பாட்டையெல்லாம் கேட்டதில்லையா எல்லாம் புதுப் பாட்டுங்க..அதான்.. (வம்பாயிடுச்சே எல்லாம் புதுப் பாட்டுங்க..அதான்.. (வம்பாயிடுச்சே இருபதாம் நூற்றாண்டுனு ஸ்டாம்பு ஒட்டி போஸ்டு பண்ணிருவாங்க போலிருக்கே)\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nஅருமையான பாட்டு RVS. இப்பத்தான் கேட்கிறேன்.. காலத்தின் கோலமோ என்னவோ ஸ்ரீதேவி முகம் நல்லாத் தான் இருக்கு. டேன்சு கொடுமை.. ஆனா முக பாவமெல்லாம் டாப்.. கடைசி ஷாட்லே இந்த மடிசஞ்சிக்கு இத்தனை மோகமா என்று ஒரே சமயத்தில் ஆச்சரியம், சந்தோசம், வெட்கம், எதிர்ப்பார்ப்பு எல்லாவற்றையும் பட் பட் என்று காட்டுகிறாரே... தமிழ் சினிமாவின் கடைசி நடிகையோ குதிகால் எழும்பும் அந்தக் காட்சியை மிகவும் ரசித்தேன்... மலையாளத்தில் அருமையாக காதல் பாட்டு படம் பிடிக்கிறார்கள்... மீச மாதவன் படப் பாட்டு நினைவுக்கு வந்தது.\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\n சிறு வயதில் கொல்லம் (எங்கள் பாட்டி ஊர்) போயிருந்த பொழுது பக்கத்து வீட்டில் ஒரு மாமா.. ராஜா மாமா கதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். வயசுக்கு வந்து கொண்டிருக்கும் சிறு பையன்களிடம் நகாசு வேலை செய்வார். ஏனோ தெரியவில்லை அரவிந்தசாமியைப் பார்த்ததும் அவர் நினைவு வந்து விட்டது.\nபத்மநாபன் அக்டோபர் 08, 2010\n``மெளனம் அல்ல மயக்கம் `` இப்படி அனுபவிச்சு இப்பொழுது தான் கேட்கிறேன்... ஜெயசந்திரன்....என்ன ஒரு காம்பினேசன் டி.எம்.எஸ், எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் இவர்களெல்லாம் ஒரே குரலில் ஒரே பாட்டில் பிசிறு தட்டாமால்.... பாட்டு காலத்திலும் கதை காலத்திலும் வாழ்ந்திருக்கோம்ங்கறத நமக்கு பெருமை..... இந்த பெருமை இப்ப இருக்கிற பதின்மர்களுக்கு கிடைக்குமா..... அவர்களும் பிற்காலத்தில் நரேஷ், கார்த்திக், ஹரிஷ் ..என்று லயிப்பார்களோ ..வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கிறது....\nபா.பா. கொ.த....அடைமொழி வைத்த ஆர்.வி.எஸ் அவர்களுக்கு தனிக்கச்சேரி ( அது பாராட்டு கச்சேரியாகவும் இருக்கலாம்)..அடைமொழின்னாலே வட��வேல் அலப்பறை தான் ஞாபகம் வருது.\nமோகன்ஜி....டி.எம்.எஸ்..கணிர் யாரும் மறுக்கமுடியாது..முருகனையே முன்னாடி கொண்டு வந்து நிறுத்தனவராச்சே. அவராகட்டும், சிவாஜியாகட்டும் ..இந்த மாதிரி சிங்கங்களை தயிர் சாதம் கொடுத்தே காயவேச்சுட்டோம்ங்கிறது தான் கசப்பான உண்மை.\nஸ்ரீராம். அக்டோபர் 08, 2010\nமீனாக்ஷி, உங்கள் லிஸ்ட்டில் உள்ள பூந்தென்றல் காற்றே வா பாடல் மலேஷியா வாசுதேவன் பாடியது இல்லையோ பூந்தென்றலே என்ற புவனா ஒரு கேள்விக் குறி பாடலைச் சொல்கிறீர்களோ\nஅப்பாஜி, பொய்க்குரல் என்பதை எப்படி சொல்வது... இந்தப் பாடலும் இன்னும் சில பாடல்களும் பிடிக்கும் என்று சொன்ன போது சில பேர் இப்படிச் சொல்வார்கள். ஏ.எம் ராஜா எப்போதுமே பொய்க் குரல் என்று சொல்வோரும் உண்டு. என்னைப் பொறுத்தவரை, பாட்டு ரசிக்கும்படி இருக்கா ஓகே...\nயூ ட்யூபில் கேக்காமல் நீங்கள் சொன்ன பாடலை MP3 யில்\nகேட்டேன். தமிழில் வேறு யாரோ பாடியிருக்கிறார்கள் போலும். மலையாளப் பாடலைக் கேட்கும்போது ஒரே யேசுதாஸ் வாசனை.\nஅதிகாலை நிலவே அலங்கார சிலையே புது ராகம் நான் பாடவா .... இசைதேவன் இசையில் புதுப் பாடல் துவங்கு.......\" இளையராஜாவுக்காக மற்றும் ...\" இது என்ன படம் நான் கேட்காததாக இருக்கிறது. பாலைவன பாபா\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nரசித்ததில் மகிழ்ச்சி பத்மநாபன். சில இரவு நேரங்களுக்குத் தமிழ் சினிமாப் பாடலின் போதை மட்டும் போதும்.\n//சிங்கங்களை தயிர் சாதம் கொடுத்தே காயவேச்சுட்டோம்\nஅப்பாதுரை அக்டோபர் 08, 2010\nஸ்ரீராம்.. ஏ.எம்.ராஜா பத்தி சொன்னதும் பொய்க்குரல் புரியுது.. i know what you mean.\nரொம்ப நாள் கழித்து போன வாரம் அவரும் லீலாவும் பாடின 'கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே' கேட்டேன். அன்னிக்கு மட்டும் பத்து முறையாவது கேட்டிருப்பேன். நீங்க கேட்டிருக்கீங்களோ\n'பூந்தென்றல் காற்றே வா....' இது ஜெயச்சந்திரன் பாடினதுதான் ஸ்ரீராம்.\nஸ்ரீராம். அக்டோபர் 08, 2010\nகையும் கையும் கலந்திடவா....அந்தப் பாட்டு கேட்காம இருக்க முடியுமா... ஜாலியான பாட்டுதான்.\nமீனாக்ஷி..... பாட்டு ஞாபகம் வந்து விட்டது\nஜெயச்சந்திரனின் \"இசைக்கவோ நம் கல்யாண ராகம்..\" another masterpiece...\nஸ்ரீராம் அதிகாலை நிலவே... படம் பெயர்: உறுதி மொழி. பிரபு நடிச்சதுன்னு நினைக்கிறேன்.\nசாய் அக்டோபர் 09, 2010\nதுரை - ரொம்ப தேங்க்ஸ்.\nஅவர் ஐயங்கார் என்று இதுவரை எனக்கு தெரியாது. பட்டைபட்டையாக தீருநீறு அணிந்து முருகன் மேல் பாடல்கள் பாடிய அவரை சைவர் என்றே நினைத்திருந்தேன்\nஇங்கே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணேஷ் குடுவாமூர்த்தி என்று அவர்கள் ஊர் (சௌராஷ்டிரா) மற்றும் மதுரை தமிழ்காரர் தான் டி.எம்.எஸ் வெப்சைட் நடத்துக்கின்றார். அவருக்கு அனுப்புகின்றேன்.\nசாய் அக்டோபர் 14, 2010\nசிறு வயதில் கொல்லம் (எங்கள் பாட்டி ஊர்) போயிருந்த பொழுது பக்கத்து வீட்டில் ஒரு மாமா.. ராஜா மாமா கதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். வயசுக்கு வந்து கொண்டிருக்கும் சிறு பையன்களிடம் நகாசு வேலை செய்வார். ஏனோ தெரியவில்லை அரவிந்தசாமியைப் பார்த்ததும் அவர் நினைவு வந்து விட்டது.//\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2017/12/adams-apples-2005.html", "date_download": "2018-07-21T15:40:45Z", "digest": "sha1:M66AYLZWTQRD2ROW4OM6HBGHRBGKEFYT", "length": 29334, "nlines": 390, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: ‘நம்பிக்கையின் சம்பளம்' - Adam's Apples (2005)", "raw_content": "\n‘நம்பிக்கையின் சம்பளம்' - Adam's Apples (2005)\nநன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்திற்கு அழிவேயில்லை. இந்தப் பிரபஞ்சம் உருவான முதல் கணத்திலிருந்தே இந்த தர்மயுத்தம் துவங்கியிருக்கக்கூடும். தேவனின் கருணைக்கும் சாத்தானின் வசீகரத்திற்கும் இடையில் தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய திரைப்படம் இது. அறம் ஒருபோதும் தோற்பதில்லை என்கிற நீதியை வலுவாக சித்தரிக்கும் படைப்பு. மிக நுட்பமான திரைக்கதையைக் கொண்டது.\nஅதுவொரு புனர்வாழ்வு மையம். சிறையில் இருந்து பரோலில் வரும் கொடூரமான குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவது அதன் நோக்கம். அந்த மையத்தின் தலைவரும் மதகுருவுமான இவான், இறைவனிடத்தில் முழுமையான நம்பிக்கையைக் கொண்டவர். ‘சாத்தானின் சோதனையால்தான் நமக்கு தீமைகள் நேர்கின்றன. அவற்றை பொறுமையுடன் எதிர்கொண்டால் இறைவனின் அன்பை பெறலாம்’ என்பதில் தீவிரமான நம்பிக்கையுடையவர்.\nநவ – நாஜி குழுவைச் சேர்ந்தவனான ஆதாம், சிறையில் இருந்து பரோலில் வெளியாகி அந்த இடத்திற்கு வருகிறான். சக மனிதர்கள் மீது இவான் காட்டும் அன்பும் பொறுமையும் ஆதாமை குழப்பத்தில் ஆழத்துகின்றன. ‘இம்பூட்டு நல்லவனா ஒருத்தன் இருக்கவே முடியாதே’ என்று சந்தேகப்படுகிறான். இவானின் நற்பண்புகள் அவனைக் குற்றவுணர்வில் ஆழ்த்துகின்றன. எனவே இவானின் மீது கடுமையான கோபம் கொள்கிறான்.\nமுன்னாள் குற்றவாளிகளான காலித்தும், குன்னாரும் இவானின் பேச்சைக் கேட்டு கட்டின பசுமாடு மாதிரி இருப்பது ஆதாமை மேலும் குழம்ப வைக்கிறது. “இங்கு வந்ததற்காக நீ ஏதாவது உருப்படியான வேலையைச் செய்ய வேண்டும்” என்கிறார் இவான். ‘சர்ச் வாசலில் இருக்கும் ஆப்பிள் மரத்திலுள்ள பழங்களை வைத்து கேக் செய்கிறேன்” என்று பதிலளிக்கிறான் ஆதாம். இந்தப் போட்டியில் வென்று இவானின் முகத்தில் கரி்யைப் பூச வேண்டும் என்கிற வெறி எழுகிறது ஆதாமிற்கு.\nஆனால் ஆப்பிள் மரத்தை பாதுகாப்பது அத்தனை எளிமையான வேலையாக இல்லை. பறவைகள் கூட்டமாக வந்து கொத்தித் தின்று பழங்களை சேதப்படுத்துகின்றன. என்ன முயன்றும் அவற்றைத் துரத்த முடியவில்லை. ‘சாத்தானின் சோதனை இது” என்கிறார் இவான். ஆதாம் அதை ஏற்கவில்லை. தன் கூட்டாளிகளின் மூலம் துப்பாக்கியைக் கொண்டு வருகிறான். ஆனால் அதற்குள் காலித் பறவைகளைச் சுட்டுக் கொல்கிறான்.\nஇவானின் அன்பான நடவடிக்கைகள் ஆதாமை எரிச்சல்பட வைக்கின்றன. அவருடைய நம்பிக்கையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்கிற வெறி ஏற்படுகிறது. ஒரு விவாதத்தின் போது இவானை கடுமையாகத் தாக்குகிறான் ஆதாம். ஆனால் சிறிது நேரம் கழித்து ரத்தக் களறியாக எழுந்து வரும் இவான், எதுவுமே நடக்காதது போல ஆதாம் உள்ளிட்ட மற்றவர்களிடம் உரையாடுகிறார். இதைக் கண்டு ஆதாமிற்கு வெறுப்பும் எரிச்சலும் அதிகமாகிறது.\nஇவானுடைய பின்னணித் தகவல்களை அருகிலுள்ள ஒரு மருத்துவரின் மூலம் ஆதாம் அறிகிறான். மருத்துவருக்கும் இவானின் மீது இதே மாதிரியான எரிச்சல் உள்ளதால் ஆதாமைத் தூண்டி விடுவது போல தகவல்களைச் சொல்கிறார். இவானுடைய இளமைப்பருவம் இன்பகரமானதாக இல்லை. மனைவி ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவருடைய மாற்றுத்திறனாளி மகன் சக்கர நாற்காலியில் உறைந்து கிடக்கிறான்.\nஇவானால் இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு எப்படி இயல்பாகவும் அன்பாகவும் இருக்க முடிகிறது என்கிற கேள்வி ஆதாமைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. உடல்ரீதியாக சித்திரவதை செய்தாலும் இவானை எதுவுமே செய்ய முடியவில்லை என்பதால் உளரீதியான தாக்குதலைத் துவங்குகிறான் ஆதாம். “கடவுள் உன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதெல்லாம் பொய். அவர் உன்னை பயங்கரமாக வெறுக்கிறார். அதனால்தான் உனக்கு இத்தனை துன்பங்கள் ஏற்படுகின்றன” என்று தொடர்ந்து கூறுகிறான்.\nஒரு கட்டத்தில் இவான் இதை நம்ப ஆரம்பிக்கிறார். அவருடைய காதில் இருந்து ரத்தம் வந்து கொண்டேயிருக்கிறது. அப்போதும் மனம் இளகாத ஆதாம் அவரை கடுமையாக தாக்குகிறான். இவானின் மனம் கலைவது சக குற்றவாளிகளையும் பாதிக்கிறது. அதுவரை இயல்பாக இருந்த அவர்கள் தங்களின் குற்றவுலகிற்கு மறுபடியும் திரும்புகிறார்கள். காலித் ஒரு பெட்ரோல் பங்க்கை கொள்ளையடிக்க ஆவேசமாக கிளம்புகிறான். அதுவரை இவனிடம் பேசிக் கொண்டிருந்த குன்னார் மெளனமாகிறான்.\nஇந்த மாற்றங்கள் ஆதாமைக் குழப்புகின்றன. இவானின் அன்பும் கருணையும் உண்மையாகவே மனிதர்களிடம் மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ என்கிற எண்ணம் தோன்றுகிறது. இவானின் மீது மெல்ல இரக்கம் சுரக்கிறது. அவரைத் தூக்கிப் போய் மருத்துவமனையில் சேர்க்கிறான். ஆனால் மருத்துவர் அதிர்ச்சிகரமான தகவலைத் தருகிறார். ‘இவானுக்கு பெரிய அளவில் மூளைக்கட்டி இருக்கிறது. அதனால்தான் காதில் ரத்தம் வருகிறது. இன்னமும் சில நாட்களில் அவர் இறந்து விடுவார்”.\nகாலித்திற்கும் ஆதாமின் கூட்டாளிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது. அவர்களை துப்பாக்கியால் காயப்படுத்துகிறான் காலித். எனவே அவர்கள் ஆயுதங்களுடனும் ஆட்களுடனும் திரும்ப வருகிறார்கள். ஆதாம் அவர்களைச் சமாதானப்படுத்த முயல்கிறான். தலையில் கட்டோடு அங்கு வரும் இவான் அவர்களைத் தடுக்க முயல, குண்டு அவர் தலையில் பாய்கிறது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிகிறார் இவான்.\nஇவான் இறப்பதற்குள் ஆப்பிள் கேக்கை செய்து அவருடைய அன்பைப் பெற வேண்டும் என்கிற காரணத்திற்காக சேதமடைந்தது போக மீதமிருக்கும் ஒரேயொரு ஆப்பிளில் கேக் செய்து மருத்துவனைக்கு எடுத்துச் செல்கிறான் ஆதாம். இவானின் படுக்கை காலியாக இருக்கிறது. மருத்துவர் ஆச்சரியமான தகவலைச் சொல்கிறார். “குண்டு பாய்ந்ததில் தலையில் இருந்த புற்றுநோய் குணமாகி விட்டது. மருத்துவ அதிசயம் இது”\nமருத்துவனையின் வெளியே அமர்ந்திருக்கும் இவானுடன் ��ணைந்து கேக்கை உண்கிறான் ஆதாம். சில மாதங்கள் கடக்கின்றன. பரோலில் இருந்து இரண்டு புதிய குற்றவாளிகள் அங்கு வருகிறார்கள். கோபத்துடன் இவானைத் தாக்குகிறார்கள். இவானைப் போலவே ஆதாமும் அவர்களைப் பொறுமையாக கையாள்வதோடு படம் நிறைகிறது. ஆம். இவான், ஆதாமை தன்னைப் போலவே மாற்றி விட்டார்.\nஇவான், ஆதாம், ஆப்பிள், கிறித்துவ தேவாலயம், Book of job எனும் பழைய ஏற்பாட்டு நூல்.. என்று படம் முழுவதும் விவிலிய உருவகங்கள் நிறைந்திருக்கின்றன. தேவாலயத்தின் மணி அடிக்கும் போதெல்லாம் அதன் அதிர்வு காரணமாக ஆதாமின் அறையில் மாட்டப்பட்டிருக்கும் ஹிட்லரின் படம் நழுவி விழுவது நல்ல குறியீடு.\nஇவானாக Mads Mikkelsen-ம் ஆதாமாக Ulrich Thomsen-ம் அருமையாக நடித்திருக்கிறார்கள். டென்மார்க் தேசத்தைச் சேர்ந்த இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Anders Thomas Jensen.\nLabels: அயல்சினிமா, சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை ��ற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nமாற்றுத் திறனாளிகளுக்கு அனுதாபம் காட்டாதீர்கள் - T...\n‘நம்பிக்கையின் சம்பளம்' - Adam's Apples (2005)...\nA Man of Integrity - ஈரான் - சென்னை சர்வதேச திரைவி...\nDaybreak (அல்பேனியா) – சென்னை சர்வதேச திரைவிழா 201...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2008/02/blog-post_02.html", "date_download": "2018-07-21T15:23:19Z", "digest": "sha1:NNXGDMJ7YBUS7Q32AHGYD3ZZAOVYH334", "length": 6579, "nlines": 74, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: ஆங்கிலப் படத்தில் நமீதா!!", "raw_content": "\nஐஸ்வர்யா ராய், ஸ்ரேயா இவர்களைத் தொடர்ந்து நமீதாவும் ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘மாயா' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் தனது முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொணரும் என்று நம்புகிறார் நமீதா.\nஎரிக்மேனிங் என்பவரால் இயக்கப்படும் இந்தப் படத்தினை அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ”கதை இந்தியச் சூழலில் நடப்பதாக காட்டப்படுவதால் எந்த மொழி வித்தியாசத்தையும் என்னால் உணரமுடியவில்லை. நடிக்க வந்த கொஞ்ச நாளிலேயே இதுபோல ஆங்கில படவாய்ப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் நடித்த மற்ற படங்களைப் போலில்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று சொல்கிறார் நமீதா.\nபடத்தின் ஸ்டில்களை காணும்போது ஹாலிவுட் படத்துக்கு நிகரான கவர்ச்சி காட்சிகள் இருக்கக்கூடும் என்று ���ெரிகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருமாம்.\n///முழு நடிப்புத் திறமையையும் ///\nபலான படம் போல இருக்கு.. ஆங்கில படத்துல நமீதான்னு சீனு வேறயா..\nஷாருக் கான் - சில அரிய புகைப்படங்கள்\nசின்னத்திரையில் சிகரத்தை எட்ட சிம்ரன் வருகை\nஏகன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா\nஅமீர்கானுக்கு சிறந்த இயக்குனர் விருது\nஏ.ஆர்.முருகதாஸ் - வசூல் மன்னன்\nசென்னையில் மகளிர் திரைப்பட விழா\nகுறும்பட தயாரிப்புக்கான பயிற்சிப் பட்டறை\nதசாவதாரம் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nசிம்ரன் சின்னத்திரை - சிலீர் ஸ்டில்ஸ்\n - காதலும், காதல் சார்ந்ததும்\nமுத்தழகு - மெகா கேலரி & பயோடேட்டா\nநமீதாவின் டிரெஸ் கோட் இனிமேல் சல்வார் கமீஸ்\nஜோதா அக்பர் - சில தகவல்கள்\nஸ்ரேயா - ஜில்லா ‘ஜில்' ஸ்டில்ஸ்\nசில நேரங்களில் - ஸ்டில்ஸ்\nதியேட்டர் ரவுண்டப் - காஞ்சிபுரம்\n'ரஜினி' - பேரை கேட்டாலே அதுருதுல்லே\nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம்\nமீண்டும் வருகிறது ரத்தக் கண்ணீர்\nஅஜீத்தின் அடுத்த படம் கதை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2007/09/wishes_27.html", "date_download": "2018-07-21T15:19:20Z", "digest": "sha1:W5ZNKROI2DA3NNPSNYW43LZDG65Y47JX", "length": 11310, "nlines": 279, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes : பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் திறப்புவிழா !", "raw_content": "\nWishes : பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் திறப்புவிழா \nநாளை மறுநாள் 29/09/2007 , புதிதாக தொடங்கவிருக்கும், பகுத்தறிவு பகலவனின் துணைவியார் பெயரிலான, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வாழ்த்துக்கள்.\nஅறிவுக்கண்ணை திறந்த பகலவன் தந்தை பெரியாரின் துணைவியார் பெயரில் திறக்கப்படும் இப்பல்கலைகழகம், தமிழர்களின், குறிப்பாக பெண்களின் கல்விக்கண்களை மேலும் ஒளிமிக்கதாக ஆக்கி மென்மேலும் வளர பதிவுலக பெரியார் பற்றாளர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.\nமேலும் விபரங்களுக்கு விடுதலை நாளிதழ் இங்கே\nஒட்டுனது கோவி.கண்ணன் போஸ்டரு Opening Ceremony\nஜாதி மதம் பேதமில்லாமல் தகுதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு சேர்க்கை நடைபெறுகிறதா இல்லை பெயர் மட்டும்தான் இப்படியா\nபெரியார் மணியம்மையார் பல்கலை கழக திறப்பு விழாவிற்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nஉலகின் முதல் பெண்கள் பொறியியல் கல்லூரியாகத் துவங்க���,இன்று பல பெண்கள் உலகெங்கும் வேலை செய்து வரும் பட்டதாரிகள்.\nமற்றப் பல்கலைக் கழகங்கள் போலில்லாது உயர்ந்த மனிதர் அப்துல் கலாமின் \"Periyar PURA\"திட்டங்கள் மூலம் 65 கிராமங்களை முன்னேற்றும்\nவாழ்த்து தெரிவித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி \nஉங்கள் கேள்வி பெரியார் திடலில் இருக்கும் திக அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.\nWishes : பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் திறப்புவ...\nWishes : சிங்கம்லே ஏஸ்\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - மனதின் ஓசை\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/diya-karu-movie-review/", "date_download": "2018-07-21T16:15:42Z", "digest": "sha1:RDKPNNYDBUO46XGLZJSVXZ3A4AIKNEKI", "length": 2887, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam தியா – சினிமா விமர்சனம் - Thiraiulagam", "raw_content": "\nதியா – சினிமா விமர்சனம்\ndiya-karu-movie-review தியா – சினிமா விமர்சனம்\nPrevious Postதியா என் கதை... உதவி இயக்குநர் குமுறல் பேட்டி Next Postரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் வாழ்த்து... - நடிகர் பிரபாஸ்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி\nமகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா நடிக்கும் ‘அனிருத்’ – 3ஆம் தேதி ரிலீஸ்\n”; சீறும் மரகதக்காடு இயக்குநர் மங்களேஷ்வரன்…\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nநயன்தாரா படத்தில் நடிக்கும் பிஜிலி ரமேஷ்\nஅதர்வாவை இயக்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thoyyil.blogspot.com/2014/02/59-vs.html", "date_download": "2018-07-21T15:26:12Z", "digest": "sha1:EXLE64ILI6O4MUQ2IERP3XVDEVBSTZGO", "length": 27468, "nlines": 403, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: பஜ்ஜி சொஜ்ஜி -59 / காமன் பண்டிகை vs ஜீவ.கரிகாலன்", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nசெவ்வாய், 4 பிப்ரவரி, 2014\nபஜ்ஜி சொஜ்ஜி -59 / காமன் பண்டிகை vs ஜீவ.கரிகாலன்\nநேற்று ஃபேஸ்புக்கில் சாதாரணமாக ஒரு பதிவிட்டேன் :\nநாளை பிப்ரவரி 4, வஸந்த பஞ்சமி ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக காதலை கொண்டாடி வரும் இனத்தின் காதலர் தினம் - காமன் பண்டிகை, இன்னும��� தஞ்சை, குடந்தையை சுற்றிய பகுதிகளில் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது.... இதை மாசி மாதம் பௌர்ணமி தினத்திலும் கொண்டாடுவார்கள்\nமன்மதனை எரித்துவிட்ட சிவனிடம் ரதி முறையிட்டு தன் காதலனை மீட்ட தினத்தை கொண்டாடுவர்.\nஒரு நண்பர் எனக்கு கருத்திட்டது அதிர்ச்சியாக இல்லாத போதிலும், பெரும்பாலும் இது போன்ற விவாதங்களை ஏற்படுத்துவதோ அல்லது கலந்து கொள்வதோ வெறும் நேர விரயமின்றி வேறேதுமில்லை என்று எனக்குத் தோன்றியது, அந்த நண்பரின் கருத்தும் என் பதிலும் கீழே:\nநண்பர்: இதைத்தான் காதலர் தினத்திற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ் காரன் முன் வைத்துவருகிறான்.\nநான்: எல்லா தினங்களும் சந்தைப் பொருளாதாரத்திற்கு தான் உபயோகப்படும், எப்படியோ ஒன்று கொண்டாட்டம் இருந்தால் நல்லது தானே\nநண்பர்: வசந்த பஞ்சமி எனப்படும் பஸந்த பஞ்சமி இந்துமக்கறையோடு இருப்பதுதான் நமக்குப் பிரச்சினை.\nநான் : உங்களுக்குப் பிரச்சினையாகத் தோன்றலாம், அதில் எனக்குப் பிரச்சினையில்லை..\nஅந்த நண்பர் திரும்பவும் காட்டமாக என்னிடம் பதில் சொல்லியிருக்கலாம், நானும் பதில் பேசியிருப்பேன். ஆனால் இது நான் ஏற்கனவே சொன்னது போல நேர விரயமேயன்றி வேறேதுமில்லை. ஏனென்றால் இந்த உலகில் (அதுவும் விக்கிப்பீடியா உள்ள இந்த உலகில்)எந்த மனிதருமே முட்டாளில்லை. இன்றைய உலகில் தனக்கு வேண்டியதை தான் விரும்பியதைப் போன்றே தெரிந்துகொள்வதற்கும், நம்புவதற்கும் உதவும் எல்லா தொழில்நுட்பங்களும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றன. எல்லா சித்தாந்தங்களையும் வலிமையானதாகவும், வரலாற்றுப் பின்புலத்தோடும் கட்டமைத்து நாம் பிறருக்கு பயிற்றுவிக்கிறோம். ஆதலால் யாருடைய கருத்தும் சோடை போகாது என்பது நிதர்சனம், ஆகவே விவாதங்களில் பெரும்பாலும் நேர விரயமே மிஞ்சுகிறது.\nஇப்போ ஒரு சுயமதிப்பீடு - நான் இது வரை கலந்துகொண்ட விவாதங்களில் சில தடவை என் கருத்துகளை பின்வாங்கியிமிருக்கிறேன், பலவிதமான கருத்தியல்களை ஏற்றுக் கொண்டே தான் வந்திருக்கிறேன். இப்போதும் ஏதாவது ஒரு நொடியில் நான் இந்தைய கணத்தில் இருக்கின்ற என்னோடு முரண்பட்டு இருக்க முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக இது ஒரு நிலையற்ற தன்மையாக பார்க்கப்பட்டாலும் எனது முயற்சியெல்லாம் ஒரு நல்ல பயணத்திற்கான எத்தனிப்பே\nசரி, எதற்கா�� இந்தப் பதிவு என்று தொடங்கியப் பிரச்சினைக்கே வருவோம், அதில் ஏன் எனக்குப் பிரச்சினையில்லை. இன்றைய காதலர்தினம் என்பது அப்பட்டமான ஒரு சந்தைக்கான கொண்டாட்டமே எல்லா பண்டிகைகளின் நோக்கமுமே அதுதான். நமது பொங்கல் பண்டிகை இதற்கு ஒரு சிறந்த எடுத்து காட்டு, இன்னும் எத்தனை கிராமங்களில் பொங்கலுக்கென உருவாகும் தற்காலிக சந்தையை நினைத்துப் பாருங்கள், தீபாவளிச் சந்தையும் பொங்கலுக்கு இணையான பொருளாதார பரிமாற்றங்களைக் கொண்டுள்ளது என்பதைக் கணக்கிலிட்டுக் கொள்ள வெண்டும் (முன்னது விவசாயிகளுக்கு, பின்னது வேலை பார்க்கும் சமூகத்திற்கு). பண்டிகை என்ற ஒன்றில்லாவிட்டால், கிராமங்களின் வாழ்கைச் சக்கரம் அச்சு முறிந்ததாகிவிடும்.\nபல கிராமங்களில் ஊர்த்திருவிழா நடக்கவில்லை என்றால் கடவுளுக்கு கோபம் வந்துவிடும், பின்னர் கிராமத்தில் பஞ்சம் வரும் என்று சொல்லும் மக்கள் உணராத உண்மை அதுதான். ஒரு நிறுவனமாய் இல்லாத கிராம அமைப்பு - கோயிலை வைத்தும் (temple centric) கோயிலைச் சுற்றி அமையப்பெரும் சந்தையை வைத்தும் தான் உருவாகிறது, இந்த அமைப்பில் நடைபெறும் பரிவர்த்தனைகள் தான் ஒரு கிராமத்தில் மக்களை தக்க வைப்பது, இது சரியாக அமையப் பெறாத கிராமங்களில் மக்கள் இடம்பெயர்வர்.\nஇப்போது நீங்கள் கோயில்களையும், பண்டிகைகளையும் முன்வைத்து வரும் அநீதிகளை சுட்டிக் காட்டலாம, எல்லா வகையான அமைப்பிலும் சில தடைகள் இருக்கவே செய்கின்றன(restrictions). அவை சமூகத்தில் ஒரே மாதிரியான பலன்களைத் தந்துவிடுவதில்லை (System formed with flaws as its nature). அதே சமயம் திருத்துவதற்காகவும் உடனேயே இசைந்து கொடுப்பதில்லை, ஆனா திருத்தவோ மாற்றவோ முடியாது என்பது ஏற்க முடியாதது. ஏனேன்றால் எல்லா மாற்று சித்தாந்தங்களும் இதே மாதிரியான உடலமைப்பைக் கொண்டவை தான், தோல் நிறமும் - ஆடையும் தான் வெவ்வேறு.\nசரி, இப்போ காமன் பண்டிகை பற்றிப் பேசுவதற்கு ஏன் இந்த லோலாயி... காதலர் தினம் கொண்டாடலாமா வேண்டாமாநான் மறுத்தாலும் மறுக்காவிட்டாலும் காதலர் தினம் கொண்டாடப்படாமல் விடப் போவதில்லை. உலகமயமாக்கப்பட்ட பின்னர் உலகின் எல்லா மூலைகளும் இணைக்கப் பட்டுவிட்டன, அதை இணையம் வெற்றிகரமாகச் சாதித்துவிட்டது. எல்லா நாட்டு மனிதர்களுக்கும் பலவிதமான மொழி பேசும், நிறங்களுடைய, இனத்தைச் சேர்ந்த, மதத்தை நாடுகின்ற ��னிதர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைகளுள் முக்கியமானவை ஒன்று பணம் சேர்ப்பது , மற்றொன்று காதல் தான். ஆயிரம் தான் பழமை பேசினாலும் அல்லது நவீன - முற்போக்கு சிந்தனைகளை முன்வைத்தாலும் உலகமே ஒரு கொண்டாட்டத்தை ஏற்றுக் கொண்ட பின் இதற்கு தடை போட முடியாது.\nஅதே சமயம் தடை கோருபவர்கள் மற்றும் அவர்களை எதிர்ப்பவர்களின் அரசியல லாப நோக்கங்களைப் பற்றியும் எழுத அவசியமில்லை, ஏனென்றால் அதில் எந்த பலனும் கிடையாது.\nஎனவே, இந்த தினத்தை நான் உலகமயமாக்கலால் விளைந்த நன்மையென்றுக் கருத இந்த சூழல் எனக்கு இடமளிக்கிறது.\n“இல்லை” என்று வாதிடுவதற்கு நான் சொன்ன உலகமயமாக்கல் என்ற சொல் தான் காரணம் என்றால் நீங்கள் பேசுவதில் என் நேரம் விரயமாகாது. ஆனால் காதலர் தினத்தின் வரலாறு அதன் பிற்போக்குத் தன்மை குறித்து விவாதம் செய்யும் முன்பு இதற்கு பதிலளித்துப் பார்ப்போமா\n“ஒவ்வொரு காதலர் தினத்திலும் காதலர்கள், அந்த வேலன்டைன் எனும் நண்பனுக்காக - அவர் தியாகத்தை எண்ணி மவுன் அஞ்சலி செலுத்துகிறார்களா அல்லது தங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கிறார்களா அல்லது தங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கிறார்களா\n“பாஸ் ... இன்றைய ஒரே தேவை கொண்டாட்டத்திற்கான காரணம் மட்டுமே, அதன் ஹிஸ்டரி - ஜியோகிராஃபி இல்லை”\nமற்றபடி காமன்பண்டிகை எனும் காதலர் நோண்பும் அதன் தொன்மையும், அழகியலும் காதலர்தினத்தை விடச் சிறந்தது தான் என்று நம்பும் நான் அதை இடைஞ்சல்களே இல்லாத பதிவாக அடுத்தப் பதிவில் பதிவிடுகிறேன்.\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 6:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nபஜ்ஜி-சொஜ்ஜி - 64 / தேடல் உயிர்ப்பானது\nபஜ்ஜி-சொஜ்ஜி/ 63 கலித்தொகைப் பாடலும் Contemporary ...\nபஜ்ஜி-சொஜ்ஜி-62 என்ன பெயர் வைக்கலாம் என் ப்ளாகிற்...\nபஜ்ஜி - சொஜ்ஜி - 61 ; அசுரன் ஆளும் உலகு\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் ...\nபஜ்ஜி சொஜ்ஜி -59 / காமன் பண்டிகை vs ஜீவ.கரிகாலன்\nபஜ்ஜி-சொஜ்ஜி - 64 / தேடல் உயிர்ப்பானது\nபஜ்ஜி-சொஜ்ஜி/ 63 கலித்தொகைப் பாடலும் Contemporary ...\nபஜ்ஜி-சொஜ்ஜி-62 என்ன பெயர் வைக்கலாம் என் ப்ளாகிற்...\nபஜ்ஜி - சொஜ்ஜி - 61 ; அசுரன் ஆளும் உலகு\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் ...\nபஜ்ஜி சொஜ்ஜி -59 / காமன் பண்டிகை vs ஜீவ.கரிகாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2010/09/sittukkuruvi_19.html", "date_download": "2018-07-21T15:44:05Z", "digest": "sha1:7QIML3KMJVEJBJXPMKHNH5DE6APKMX4W", "length": 13830, "nlines": 239, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: ஆனாலும் ....,", "raw_content": "\nஎன்றே என்னத் தோனுகிறது .\nதிட்ட மிட்டபடியே சென்றிருக்கலாம் .\nசிறப்பு நிகழ்ச்சியை ஒலி பரப்பி\nதொலைக்காட்சியில் மனது லயித்து விட\nஇருந்த மகன் மறு பக்கமுமாய்\nநைட்டி அணிந்திருந்த இளைய மகள்\nஎன்றே இ��்தக்கணம் வரை நினைக்க தோனுகிறது .\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 7:15 am லேபிள்கள்: கவிதை\nஅன்பிற்கினிய மூர்த்தி. ரொம்ப சந்தோசம்மாக்க இருக்கிறது. எங்களை கிண்டலடித்துக்கொண்டே நீயும் வலை மாந்தர்களில் ஒருவனாகிவிட்டாய்.உனது தளராத முயற்சி பெருமிதத்தையும் கொஞ்சம் குற்ற உணர்வையும் தருகிறது. இருந்தாலும் வாழ்த்தி வரவேற்கிறேன். வலம் வா.\nவலையுலகிற்கு வரவேற்கிறேன்... வணக்கம்... கவிதை அருமையா இருக்கு.. இன்னும் நிரைய எழுதுங்க :)\nஆனாலும் போயிருக்கலாம்தான்... இப்ப பாருங்க.. மனக்கொரங்கு இங்கிட்டும் அங்கிட்டுமா அல்லாடுது....\nஅருமையான கவிதை - நல்ல சிந்தனை. போயிருக்கலாம் என்னும் எண்ணம் இன்னும் தோன்றும். பல நல்ல நிகழ்வுகளை - தற்காலிக மற்ற நிகழ்வுகளினால் - தவற விட்டு விடுகிறோம். என்ன செய்வது ....\nமறுமொழிகள் மட்டுறுத்தல் இருக்கும் போது, சொல் சரிபார்ப்பு ( வேர்ட் வெரிஃபிகேஷன் ) தேவையற்ற ஒன்றென நினைக்கிறேன். பரிசீலனை செய்யவும்.\nவளைத் தள உலகின் வருகைக்கு என் வாழ்த்துக்கள். மென் மேலும்பல் பதிவுகள் இட்டு மேன்மை பெறுக.\nவருக நண்பரே.கவிதை யதார்த்த அழகு\nதோழர் விமலன் சிட்டுக்குருவி என்ற தங்களின் பதிவுலக வலைத்தளம் கண்டேன். கவிதையும் ரசித்தேன். வாழ்த்துக்கள் என்றென்றும்,\nவலையுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் ...\nஆனாலும் போயிருக்கலாம் என்று நானும் நிறைய விழாக்களை தவிர்த்துவிட்டு பின் வருந்தியிருக்கிறேன் ,,,\nஎதார்த்தம் நிரம்பிய கவிதை ... பாராட்டுக்கள் விமலன் ...\nஇன்றுதான் பர்க்கிறேன். வாழ்த்துக்கள் மூர்த்தி. தொடருங்கள்.\nகை பிடித்து நடை பழக்கிய விதமாயும்,\nதோள் கொடுத்து தூக்கி நிறுத்திய\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writertamilmagan.blogspot.com/2013_03_16_archive.html", "date_download": "2018-07-21T15:21:47Z", "digest": "sha1:7WDTXV6HVTPNX5COB2PYOKCLQYKCIRD4", "length": 40512, "nlines": 528, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "���மிழ்மகன்: Mar 16, 2013", "raw_content": "சனி, மார்ச் 16, 2013\nகோவை... கோவை ஞானி.. குற்றச்சாட்டு\nகோவையில் வனசாட்சி நாவலுக்கு அறிமுக விழா நடத்துவதாக அறிவித்த நண்பர் நந்தகுமார் பத்தாயிரம் பரிசும் தந்து பெருமைப்படுத்தினார். விழாவில் கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, மலையக்த் தமிழர் இயக்க அமைப்பாளர் மு.சி.கந்தையா மூவரும் விமர்சனத்தோடு கூடிய அறிமுகத்தை நடத்தினார்கள்.\nவிஜயா வேலாயுதம், திலகபாமா, சுப்ரபாரதி மணியன், நிர்மால்யா, பால.நந்தகுமார் ஐவ‌ரும் நாவலின் நிறைகளை நிறையவே சொன்னார்கள்.\nவிழாவில் எழுந்த விமர்சனத்துக்கு என்னுடைய ஏற்புரையில் பதில் சொன்னேன்.\nநாவல் சொல்லும் காலகட்டத்தில் ஹட்டனுக்கும் நுவரெலியாவுக்கும் ரயில்பாதை போடப்பட்டுவிட்டதாக மு.சி கந்தையா சொன்னார்.\nநாவலில் கதை மாந்தர்களின் உரையாடல்கள் மூலமாகவே காலகட்டத்தை உணர்த்த முயன்று இருக்கிறேன். வேலூரில் சிப்பாய் போராட்டம் நடந்து எண்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் வெள்ளைக்காரனை விரட்ட முடியவில்லையே என்று பேசுவார்கள். ஹட்டனில் ரயில்பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருவதாகவும் இன்னும் சில ஆண்டுகளில் பணி முடிந்துவிடும் என்றும் பேசுவார்கள்.\nவேலூரில் சிப்பாய் போராட்டம் நடந்தது 1807‍ல் அப்படியானால் 1890 களில் அவர்கள் பேசிக்கொள்வதாக வைத்துக்கொள்ளலாம். 1890களின் கடைசியில்தான் ஹட்டனில் ரயில்பாதைப் பணி முடிந்தது.\nவரலாறு கதாபாத்திரங்களின் உரையாடல் மூலமாக நகர்வதால் சில வரலாற்றுச் சம்பவங்களை ஆண்டு, தேதி வாரியாக எதிர்பார்க்க வேண்டியதில்லை என்றேன்.\nநாடு சுதந்திரம் அடைந்ததும் நாவல் ஒரு பாய்ச்சலாக அறுபதுகளுக்கு வந்துவிடுவதாக அவர் சொன்னார்.\nநாவலின் முதல்பகுதி இங்கிருந்து மக்கள் இலங்கையின் தோட்டத்தை அடைவதைச் சொல்கிறது. இரண்டாவது பாகம் அங்கிருந்து அவர்களில் பாதிபேர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பட்டதைச் சொல்கிறது. அதாவது 1964‍ல் சீறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் விலைவாக ஒரு பகுதி மக்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுவதைச் சொல்கிறேன். முழுவரலாறையும் சொல்வது என் நோக்கம் அல்ல. அப்படிச் சொல்வதானால் நான் ஒரு வரலாற்று நூலையே எழுத ஆரம்பித்திருக்கலாம். வரலாற்றுப் புனைவு வரலாற்றை சிதைக்காமல் அதனுடைய அனுமதியோடு அதைக் கதைப்படுத்துவதுதான் என்று நான் நினைக்கிறேன் என்பதைச் சொன்னேன்.\nஎஸ்.வி.ராஜதுரை பேசும்போது சிறீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி மக்களைப் ப்ரித்தபோது குடும்பங்கள் எதுவும் ப்ரிக்கப்படவில்லை என்றார். என் நாவலில் ஒரு குடும்பம் இந்தியாவுக்குக் கிளம்பும்ப்போது அந்தக் குடும்பத்தின் மூத்தமகளுக்குக் கடவுச் சீட்டு வரவில்லை என்பதால் நிறுத்திவைக்கப்படுவாள். இப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.\nஇலங்கையில் இப்படி பிரிந்துபோன குடும்பங்கள் பற்றி ஈராஸ் அமைப்பினர் வெளியிட்ட 20ம் நூற்றாண்டின் நவீன அடிமைகள் நூலில் விலாவாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாவைச் சந்திரன் எழுதிய ஈழப் போராட்ட வரலாறு நூலிலும் இணையத்தில் பல ஆராய்ச்சியாளர்கள் எழுதிய கட்டுரைகளிலும் இலங்கையில் எம்.பி.யாக இருந்த சி.வி.வேலுப்பிள்ளை எழுதிய நாடற்றவர் கதை நூலிலும் இலங்கை எழுத்தாளர் சாரல் நாடன் நூலிலும் தகவல்கள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்தத் தகவல்களுக்கு இதுவரை யாருமே மறுப்பு சொன்னதில்லை. அந்தத் தகவல்கள் தவறு என்றால் அதை இனிமேல்தான் மறுக்க வேண்டியதாக இருக்கும்.\nகோவை ஞானி வைத்தது விமர்சனம் அல்ல, குற்றச்சாட்டு.\nநாவலின் மூன்றாம் பாகம் நாவலுக்கு தேவையே இல்லாதது என்றார்.\n'அந்தப் பகுதியில் மூன்று கோமாளிகள் வருகிறார்கள். இந்த நாவலுக்கு அந்தக் கோமாளிகளுக்கும் என்ன சம்பந்தம்' என்றார்.\nஇந்த உலகமே கோமாளிகளின் கூட்டமாக இருக்கும்போது நாவலில் மூன்றே மூன்று கோமாளிகள் வருவது தவறில்லை என்று நினைக்கிறேன் என்றதோடு டால்ஸ்டாய், நிகலோய் கோகல், ஆன்டன் செகாவ் கதைகளில் சீரியஸான விஷயங்கள் கோமாளிகளைக்கொண்டு நகர்த்தப்படுவதைச் சொன்னேன். அதுவுமில்லாமல் அவர் சொல்வதுபோல என் மூன்றாவது பாகத்தில் மூன்று கோமாளிகள் இடம்பெறவில்லை. ஒரே ஒரு கோமாளிதான். மற்ற இருவரும் அவனிடம் சிக்கிக்கொண்டு இருக்கும் அப்பாவிகள்.\nநாவலின் கடைசி பகுதியில் இலங்கையில் நடந்த இறுதிப்போர் (இன்னொரு போர் வராதா என்ன ப‌லரும் இறுதிப் போர் என்றே முடிவாக எழுதுகிறார்கள்.)காட்சிகள் சிலவற்றை எழுதினேன். அதை அவர் ரசிக்கவில்லை. மலையக மக்களுக்கும் இறுதிப்போரில் பெரும்பங்கு இருந்தது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்பியே நாவலை அப்படி நகர்த்தினேன் அன்று விளக்கம் கொடுத்தேன்.\n��ான் பத்திரிகையாளனாக இருப்பதால்தான் இப்படி கதை நீர்த்துப்போனது என்றார்.பத்திரிகையா, எழுத்தா என்று அவர் விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்றார் முத்தாய்ப்பாக.\nபத்திரிகையாளனாக இருந்து எழுதியதுதான் வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால் நாவல்கள்.. அவையெல்லாம் மிக அற்புதமானவை என்று அவர் பாராட்டினார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பத்திரிகையாளந்தான். வாழ்வின் பெரும்பகுதி இது. இதில்தான் நான் இத்தனையும் எழுதினேன்.\nதவிர, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா போன்ற பலரும் பத்திரிகையாளர்களாகவும் இருந்தவர்கள்தான்.\n‍இந்தக் குற்றச்சாட்டை அவர்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nமலையக் மக்களின் துயரத்தைப் பற்றி 70 ஆண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் துன்பக்கேணி என்ற கதையை எழுதினார். அதன் பிறகு தமிழ்மகன்தான் வனசாட்சி என்று ஒரு பதிவைச் செய்திருக்கிறார் என்று ஆரம்பத்தில் மு.சி. கந்தையா சொன்னார்.\n''இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் யார் எழுத வருவார்கள் என்று வேடிக்கையாக சொல்லி முடித்தேன்.\nPosted by Tamil Magan at 7:34 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப�� படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவ���ல் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nகோவை... கோவை ஞானி.. குற்றச்சாட்டு\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2", "date_download": "2018-07-21T15:48:55Z", "digest": "sha1:DRD5NKUWONBPWQIPYWCB4CG4DP3SFIQB", "length": 4001, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நிகழ்ச்சி நிரல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நிகழ்ச்சி நிரல்\nதமிழ் நிகழ்ச்சி நிரல் யின் அர்த்தம்\n(விழாவில் அல்லது தலைவர்களின் சுற்றுப்பயணத்தில்) நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2018-07-21T15:49:18Z", "digest": "sha1:RCJV3LT7TRVOVE3FHFISWUQU4ZFH5YPK", "length": 65327, "nlines": 968, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் கலிஸ்டஸ் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலிஸ்டஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nதிருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ் (Pope Saint Callixtus I or Callistus I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கிபி 217இலிருந்து 222 வரை ஆட்சி செய்தார்[2]. அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை செஃபரீனுஸ் ஆவார். கலிஸ்டசின் இறப்புக்குப் பின் அர்பன் திருத்தந்தையாகப் பதவி ஏற்றார். திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ் கத்தோலிக்க திருச்சபையின் 16ஆம் திருத்தந்தை ஆவார். இவரது திருவிழா அக்டோபர் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இவர் கல்லறைத் தொழிலாளர்களின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார்.\nகலிஸ்டஸ் (பண்டைக் கிரேக்கம்: Callixtus அல்லது Callistus; இலத்தீன்: Callixtus அல்லது Callistus) என்னும் பெயர் \"அழகுமிக்கவர்\", \"எழில் நிறைந்தவர்\" என்னு பொருள்படும்.\n2 திருத்தந்தை செஃபிரீனுசின் உதவியாளர்\n3 கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டம்\n4 கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படல்\n5 கலிஸ்டசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்\n6 திருத்தந்தை கலிஸ்டசின் இறப்பு\nமுதலாம் கலிஸ்டஸ் ஆட்சி புரிந்த காலத்தில் உரோமை மன்னர்களாக இருந்தோர் எலகாபலுஸ் (Elagabalus) என்பவரும் அவருக்குப் பின் அலக்சாண்டர் செவேருஸ் (Alexander Severus) என்பவருமாவர். கலிஸ்டஸ் மறைச்சாட்சியாக இரத்தம் சிந்தி இறந்தார்.\nகலிஸ்டசின் வரலாறு பற்றிய குறிப்புகள் அவருடைய எதிரிகளின் எழுத்துகளிலிருந்தே தெரிய வருகின்றன. உரோமை நகர் இப்போலித்து (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் கலிஸ்டசின் எதிரிகளுள் ஒருவர். அவர் தம் \"Philosophumena\" என்னும் நூலில் கலிஸ்டசைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:\nகலிஸ்டஸ் இளமைப் பருவத்தில் ஓர் அடிமையாக இருந்தார். அவரது தலைவர் கார்ப்போஃபொருஸ் (Carpophorus) என்பவர் கைம்பெண்களையும் கைவிடப்பட்ட குழந்தைகளையும் பராமரிப்பதற்காகக் கிறித்தவர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியை கலிஸ்டசின் பொறுப்பில் கொடுத்திருந்தார். அந்நிதியைத் தொலைத்துவிட்ட கலிஸ்டஸ் உரோமையிலிருந்து தப்பியோடினார். ஆனால் போர்த்துஸ் என்னும் இடத்தில் பிடிபட்டார். தப்பிப்பதற்காகக் கடலில் குதித்த கலிஸ்டசை அவருடைய தலைவரிடம் ஒப்படைத்தனர். கலிஸ்டசிடம் தாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் அவரை விடுதலை செய்யுமாறு கோரினார்கள். அவர் உரோமையிலிருந்த சில யூதர்களிடம் பணம் கடன் வாங்கவோ திரும்பப் பெறவோ சென்றபோது எழுந்த தகராறில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.\nகலிஸ்டஸ் கிறித்தவர் என்று தெரிந்ததும் சார்தீனியா தீவில் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்டார். உரோமை அரசன் கோம்மொதுஸ் என்பவரை மார்சியா என்னும் பெண்மணி அணுகி, கிறித்தவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டார். எனவே ஹையசிந்த் என்னும் குரு சார்தீனியாவுக்குச் சென்று அங்கே கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்ட கலிஸ்டசுக்கும் பிறருக்கும் விடுதலை பெற்றுக் கொடுத்தார். அப்போது கலிஸ்டசின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் ஆன்சியும் என்னும் நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கே முதலாம் விக்டர் என்னும் திருத்தந்தையிடமிருந்து பெற்ற உதவித் தொகை கொண்டு வாழ்ந்துவந்தார்.\nதிருத்தந்தை முதலாம் விக்டர் இறந்ததும் செஃபிரீனுஸ் திருத்தந்தையாகப் பதவியேற்றார். இவர் திருத்தொண்டராக இருந்த கலிஸ்டசிடம் உரோமை ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்தார்.\nமேலும், கலிஸ்டஸ் திருத்தந்தை செஃஃபிரீனுசின் வலது கைபோல் செயல்பட்டு, அவரது ஆலோசனையாளராகவும் விளங்கினார்.\nகலிஸ்டசின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட கல்லறைத் தோட்டம் இன்று \"புனித கலிஸ்டஸ் கல்லறைப் புதைநிலம்\" (Catacomb of St. Callixtus) என்று அழைக்கப்படுகின்றது. கிபி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒன்பது திருத்தந்தையர் அப்புதைநிலத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் \"திருத்தந்தையரின் சிறுகோவில்\" என்று அழைக்கப்படுகிறது. திருத்தந்தை கலிஸ்டஸ் அவருடைய பெயர்கொண்ட கல்லறைத் தோட்டத்தில் அடக்கப்படவில்லை.\nபல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த அக்கல்லறைத் தோட்டப் பகுதி 1849இல் ஜொவான்னி பத்தீஸ்தா தெ ரோஸ்ஸி (Giovanni Battista de Rossi) என்னும் அகழ்வாய்வு வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டது.\nதிருத்தந்தை செஃபிரீனுஸ் இறந்ததும் அவருக்கு நெருங்கிய துணையாளராகவிருந்த கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலை பெற்ற ஓர் அடிமை திருத்தந்தையாகப் பதவி ஏற்பதற்கு அக்காலத்தில் தடையிருக்கவில்லை. கிபி ஐந்தாம் நூற்றாண்டில்தான் திருத்தந்தை முதலாம் லியோ சட்டம் இயற்றி, விடுதலை பெற்ற அடிமை திருத்தந்தையாக முடியாது என்று வரையறுத்தார்.\nதிருத்தந்தை கலிஸ்டசைப் பற்றி அவருடைய எதிரியாக இருந்த இப்போலித்து என்பவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவற்றுள் சில:\nகலிஸ்டஸ் திருச்சபையின் உண்மையான போதனையைத் திரித்ததாகக் குற்றச்சாட்டு. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கிறித்தவக் கொள்கையை கலிஸ்டஸ் \"ஒரே கடவுள் மூன்று வடிவங்களில் தந்தை, மகன், தூய ஆவி என விளங்குகிறார்\" என்று கலிஸ்டஸ் கூறியதாகக் குற்றம் சாட்டினார்.\nஇருமுறை அல்லது மூன்றுமுறை திருமணம் செய்தவர்களையும் குருத்துவ நிலைபெற அனுமதித்தது தவறு என்னும் குற்றச்சாட்டு.\nஅடிமைகளுக்கும் சுதந்திர மக்களுக்கும் இடையே நிகழும் திருமணம் செல்லுபடியாகாது என்று கலிஸ்டஸ் கூறவில்லை என்னும் குற்றச்சாட்டு.\nவிபசாரத்தில் ஈடுபட்டோர் மனம் திரும்பி பாவப் பரிகாரம் செய்தபின் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தவறு என்னும் குற்றச்சாட்டு.\nஆக, இப்போலித்து கடுமையான ஒழுக்க நெறியைப் போதித்தார். கலிஸ்டசோ மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார். எனவே, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nகலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இப்போலித்துவின் ஆதரவாளர்கள் அவரை எதிர்-திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். இப்போலித்து தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு நாடுகடத்தப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். இறப்பதற்கு முன் அவர் திருச்சபையோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டார். அவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகப் போற்றப்படுகிறார்.\nமொந்தானியக் கொள்கைக்கு ஆதரவு அளித்த தெர்த்தூல்லியன் என்னும் பண்டைக் காலக் கிறித்தவ அறிஞரோடும் கலிஸ்டஸ் மோத வேண்டியதாயிற்று.\n\"உரோமை மறைச்சாட்சியர் நூல்\" (Roman Martyrology) என்னும் பழைய ஏட்டில், புனித பேதுருவுக்கு அடுத்த படியாக \"மறைச்சாட்சி\" என்னும் பட்டம் புனித கலிஸ்டசுக்கே வழங்கப்பட்டுள்ளது.\nஅவுரேலியா நெடுஞ்சாலையில் (Via Aurelia) அமைந்திருந்த கலிஸ்டசின் கல்லறை 1960இல் கண்டெடுக்கப்பட்டது. அக்கல்லறை திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் என்பவரால் கட்டியெழுப்பப்பட்டது. அதில் காணப்பட்ட குறிப்பின்படி, கலிஸ்டஸ் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். அவரைக் கம்புகளால் அடித்துக் கொன்றார்கள். அவரது உடல் ஒரு குழியில் வீசப்பட்டது. அதனருகே கலிஸ்டசே எழுப்பியிருந்த புனித மரியா கோவில் (Basilica of Santa Maria in Trastevere) உள்ளது.\n↑ புனித முதலாம் கலிஸ்டஸ்\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேடன்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விர���ப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினை��ு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12181", "date_download": "2018-07-21T16:06:40Z", "digest": "sha1:J2V63TPPU5TY3I2QFNCMCNNN2NJJVU4A", "length": 4879, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Kombai: Wanggom மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kombai: Wanggom\nISO மொழி குறியீடு: wng\nGRN மொழியின் எண்: 12181\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kombai: Wanggom\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKombai: Wanggom க்கான மாற்றுப் பெயர்கள்\nWanggom (ISO மொழியின் பெயர்)\nKombai: Wanggom எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kombai: Wanggom\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13072", "date_download": "2018-07-21T16:05:41Z", "digest": "sha1:DJVHWZXHSOUJDGPHXP6YEZECSN7IY7ET", "length": 5493, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Lombard: Novarese Lombard மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13072\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lombard: Novarese Lombard\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLombard: Novarese Lombard க்கான மாற்றுப் பெயர்கள்\nLombard: Novarese Lombard எங்கே பேசப்படுகின்றது\nLombard: Novarese Lombard க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lombard: Novarese Lombard\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2007/11/blog-post_22.html", "date_download": "2018-07-21T15:41:47Z", "digest": "sha1:FJNMD7QFZWB5XQ62DWWDBJNEIZ6YW2PA", "length": 8379, "nlines": 73, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: பிரபல நடிகை திடீர் திருமணம்! - தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!!", "raw_content": "\nபிரபல நடிகை திடீர் திருமணம்\n\"பம்பரக் கண்ணாலே, பச்சைக் குத்தி வந்தாளே\" பாடல் நினைவிருக்கிறதா பம்பரக் கண்ணால் ஸ்ரீகாந்துக்கு பச்சை குத்தியவரான ஆர்த்தி அகர்வால் நேற்று திடீர் திருமணம் செய்து திரையுலகை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.\nதெலுங்கு திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்னால் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஆர்த்தி அகர்வால். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக விளங்கிய தருணை துரத்தி துரத்தி நிஜவாழ்க்கையிலேயே காதலித்தார். தருண் இவரது காதலை ஏற்றுக் கொள்ள மறுக்க சினிமா கதாநாயகி போலவே நிஜவாழ்க்கையிலும் தற்கொலைக்கு முயன்றார் ஆர்த்தி.\nஅதன் பின்னர் அந்த காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்தவர் தமிழில் ஸ்ரீகாந்த் ஜோடியாக \"பம்பரக் கண்ணாலே\" திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படம் வெற்றிவாய்ப்பை நழுவவிடவே மீண்டும் தெலுங்கில் கதாநாயகியாக சில படங்களில் நடித்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று ஹைதராபாத்திலிருக்கும் ஆரியசமாஜ் என்ற வழிபாட்டு மையத்துக்கு திருமண உடையில் வந்தார் ஆர்த்தி. அங்கே அவருக்கும் அமெரிக்க வங்கி ஒன்றில் பணிபுரியும் உஜ்வால் குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆர்த்தி மற்றும் உஜ்வாலின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். திரையுலகத் தலைகள் எதுவுமே காணப்படவில்லை. செய்தியை கேள்விப்பட்டு படமெடுக்க வந்த பத்திரிகையாளர்கள் சிலர் தாக்கப்பட்டனர்.\nஆர்த்தியின் நெருங்கிய திரையுலக சகாக்களுக்கு கூட இத்திருமணம் நடைபெறப்போவது தெரியாதாம். சுமார் ஆறுமாத காலமாக சாட்டிங் மூலமாக உஜ்வாலை ஆர்த்தி காதலித்து வந்தாராம். ஆர்த்தி அகர்வாலை வைத்து படமெடுத்து வரும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இந்த திடீர் திருமணத்தால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.\nமாஸ் மீடியாவில் விளம்பர மறுமலர்ச்சி\n30வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ்\nகுஷ்பூ - அடுத்த சர்ச்சை ரெடி\n - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம்...\nபில்லா 2007 - பாடல் வரிகள்\n - சர்ச்சைகள் வெற்றி தருமா\nஜன.26 அன்று கடவுளைப் பார்க்கலாம்\nபிரபல நடிகை திடீர் திருமணம்\nசிலுக்கு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து\nஆசியாவின் கவர்ச்சியான அழகி பிபாஷா\nகுத்து விளக்கு ஏற்றப்போகும் முத்தழகு\nடாம் க்ரூஸை மிஞ்சுகிறார் ஷாருக்கான்\nசிவாஜி - தி பாஸ் சாதனைத் துளிகள்\nபிரமிட் சாய்மீராவின் ஸ்டோரி பேங்க் ரெடி\nஅஜித் as பில்லா - கலர்புல் சீன்ஸ்\nஓம் சாந்தி ஓம் - வெள்ளித் திரைக்குப் பின்னால்\nஅழகிய தமிழ்மகன் - திரைவிமர்சனம்\nவண்ண மத்தாப்பாய் அழகிய தமிழ்மகன்\nஉலகளவில் தடம்பதிக்கும் பிரமிட் சாய்மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/820/", "date_download": "2018-07-21T15:37:36Z", "digest": "sha1:TEOPQEV4UDSPXYF2BSRLI7GBU4U3VAMJ", "length": 7198, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "அச்யுதம் கேசவம் ராம நாராயணம்; யேசுதாஸ் குரலில் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nஅச்யுதம் கேசவம் ராம நாராயணம்; யேசுதாஸ் குரலில்\nநாராயணன் கிருஷ்ணன் பாடல் , நாராயணன்னின் பாடல் , கிருஷ்ணனின் இனியகீதம்\nமன்மோகன் இருக்கைக்கு சென்று கைகுலுக்கி பேசிய பிரதமர் மோடி\nகலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்\nகோவனின் புத்தி கோணலாக இருந்தால்\nநடிகர் கமல் கட்சி பெயர், மற்றும் கொடியை அறிமுகம் செய்தர்\nஇனியகீதம், கிருஷ்ணனின், கிருஷ்ணன், நாராயணன், நாராயணன்னின், பாடல்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2009/12/2009.html", "date_download": "2018-07-21T15:49:39Z", "digest": "sha1:XW6MAM3B3PNBRI7N4VREBPOCDNSCHWIQ", "length": 9709, "nlines": 199, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: இழப்பு - 2009", "raw_content": "\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nபி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் \nபுலிகள் ஊரில் நடந்த மாவீரர் தினம்\nகாதலும் பிரிவும் இதுதான் காதலா\nஅண்ணாவின் மேல் செருப்பு விட்டெறிந்து சகோதர யுத்தம்...\nகருணாநிதி அன்று முதல் இன்று வரை நா கூசவில்லையா\nதுபாயின் சொத்துக்கள் : ஒரு பிரத்யேக பார்வை\nஇராணுவ நடவடிக்கைகளினால் தமிழீழத்தில் ஏற்பட்ட இயற்க...\nநீ எப்படி தலைவன் ஆனாய்\nஇன்னும் எத்தனை நாள் இப்படி\nயாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்\nபேரறிவாளன் - விடிவு எப்போது\nபுலம்பெயர் தமிழீழ மக்கள் சிங்களத்தின் நேரடி குறி\nஇலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டு...\nஇப்பொழுது சொல் நீ இந்தியனா,திராவிடனா,தமிழனா\nஎன் ஹீரோ பிரபாகரன்: பிரகாஷ் ராஜ்\nஇலங்கையில் தீவிரவாதத்தை அழிக்கிறேன் எனக்கூறிக் கொண...\nகிருஷ்ணகிரி அடித்த எச்சரிக்கை மணி: எங்கே போனார்கள்...\nமீண்டும் தலைவன் மீட்கும் ஈழம்\nதிருவள்ளுவராண்டு 2041 (ஆங்கிலம் 2010) தமிழ் நாள்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/129319/news/129319.html", "date_download": "2018-07-21T15:31:36Z", "digest": "sha1:NVY5GRKJZB2EUZQOTJUPODIOJ6W5OLJ4", "length": 8582, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "திண்டுக்கல் அருகே வியாபாரி வெட்டிக் கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nதிண்டுக்கல் அருகே வியாபாரி வெட்டிக் கொலை…\nதிண்டுக்கல் தெற்கு போலீஸ் சரகம் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். அவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 20). திருமணமாகாத இவர் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவர் ஊர் ஊராக சென்று கடலை மிட்டாய் பாக்கெட்டுகளை கடைகளில் வழங்குவது வழங்குவது வழக்கம்.\nஅதன்படி தட்சிணாமூர்த்தி நேற்று இரவு வியாபாரம் முடிந்து வசூலான பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுமுன்பு வந்து இறங்கினார். அப்போதுது அங்கு மறைந்து இருந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதனையடுத்து கொலை வெறிக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.\nதகவல் அறிந்ததும் திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தட்சிணாமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணயில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.\nகொலையுண்ட தட்சிணாமூர்த்தியின் தங்கை கீதா லட்சுமி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த அமல்ராஜ் மகன் அலெக்ஸ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.\nஇந்த விவகாரம் சண்முகவேல் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு கீதா லட்சுமியிடம் நீ உனது காதலன் அலெக்ஸ்சிடம் பேசக்கூடாது என தடைவிதித்தனர். இதனால் மனமுடைந்த கீதா லட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்தது.\nஇதன் காரணமாக தட்சிணாமூர்த்திக்கும், அலெக்ஸ்சுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்த போதும் பிரச்சினை புகைந்து கொண்டே இருந்தது.\nஎனவே இந்த முன்விரோதத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்���்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/12/kathaigal.html", "date_download": "2018-07-21T15:42:15Z", "digest": "sha1:MMJKSIMICLOBYL45JAFA65GPA3Z76LTX", "length": 56424, "nlines": 133, "source_domain": "www.ujiladevi.in", "title": "நாடாரும் புத்தர் கொள்கையும் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஆகஸ்ட் 5 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகுமாரபுரத்து இருதயப்பகுதியே கணேசன் டீ கடைதான். கணேசன், எப்போது எழுந்திருப்பான், செப்பு பாயிலருக்கு விபூதி பூசி அடுப்பு பற்றவைப்பான் என்று, யாருக்குமே தெரியாது. ஒருவேளை அவன் பெண்டாட்டிக்கு தெரிந்திருக்கலாம். கணேசனுக்கு அடுப்பு பற்ற வைத்து நேற்றிரவு மீதமான பாலைக் காய்ச்சி, திக்காக டிக்காஷன் இறக்கி, டம்ளர் நிறைய டீயை பிள்ளையார் முன்பு வைத்து, ஊதுவத்தி காட்டி நின்றபடிக்கே தோப்புக்கரணம் போட்டு, பிள்ளையாருக்கு படைத்த டீயை உறிஞ்சி உறிஞ்சி குடிக்கவில்லை என்றால், பொழுது விடிந்ததாகவே தெரியாது. இன்றும், அப்படி தனது காலை நேரத்தை அவன் துவக்கி விட்டான்.\nஇன்னும் சரியாக இருள் போகவில்லை. கைரேகை தெரியாத இருட்டு என்று சொல்வார்களே, அந்த இருட்டு இப்போது தான் விலக ஆரம்பித்திருந்தது. குப்பை மேட்டில் படுத்திருந்த சொறிநாய் ஒன்று தூக்க கலக்கத்தில் தலையை தூக்கி பார்த்து விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்திருந்தது. அந்த இருட்டிலும் தனது கடையை நோக்கி ஒரு உருவம் வருவதை கணேசன் உணர்ந்து கொண்டான். இந்த நேரத்தில், அவன் கடைக்கு வரவேண்டும் என்றால், அது தோப்பையா நாடாராக தான் இருக்கும். மனுஷனுக்கு எண்பது வயதை தாண்டி விட்டதனால், உறக்கம் பிடிக்காது. ராத்திரிப்பொழுதை எப்படி போக்கி விட்டு, கணேசன் கடை திறக்கும் நேரத்தில் வந்து விடுவார். பத்து வருடமாக அவன் கடையில் முத��் போனி நாடார் தான்.\n மார்கழி மாதம் போனாலும், பனி இன்னும் குறையல, ரொம்ப விறைக்குது, சூடா ஒரு டீ தண்ணி போடு என்று, கடை கட்டை பெஞ்சில் உட்கார்ந்தார். வயதாகி விட்டாலே எதையாவது பேசி கொண்டே இருக்க தோன்றும் போலிருக்கிறது. தொப்பையா நாடாரும் இப்படித்தான். எதையாவதை பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு பேசுவதற்கு விஷயமே இல்லை என்றாலும், கேட்பதற்கு ஆள் இருந்தால் போதும். தனது போக்கை வாய் விரிய விரிய பேசுவார். கணேசன் கொடுத்த டீயை வாங்கி ஊதி ஊதி குடித்து விட்டு மடியிலிருந்து பீடி கட்டை எடுத்து பற்றவைக்க ஆரம்பித்தார்.\nநீங்க எவ்வளவு நாளா பீடி குடிக்கீங்க என்று கணேசன் கேட்கவும், நா பத்து வயசிலிருந்து பீடி குடிக்கேன். இந்த ஆக்கங்கெட்ட பீடி குடிக்காட்ட கிறுக்கு பிடிச்சிடும் போலிருக்கு. என்ன செய்ய, கட்டிய மகராசி போயிட்டா, மருமக கையால கஞ்சி குடிக்கோம். நேரத்துக்கு கடிக்குமா இந்த பீடிதான் பசிய ஆத்துற சாப்பாடு என்று சொல்லி சிரித்தார். அவர் கண்களில், விரக்தி இருப்பதை பார்த்த கணேசன் காலையிலேயே அழுகை கதையை கேட்க வேண்டாமே இந்த பீடிதான் பசிய ஆத்துற சாப்பாடு என்று சொல்லி சிரித்தார். அவர் கண்களில், விரக்தி இருப்பதை பார்த்த கணேசன் காலையிலேயே அழுகை கதையை கேட்க வேண்டாமே என்று விறகு அடுப்பை பற்ற வைத்து இட்லி பானையை கழுவ துவங்கினான்.\nகுமாரபுரத்துக்கு டீக்கடை, ஓட்டல், சைக்கிள் கடை, அவசரத்துக்கு சோடா கலர் வாங்குவது எல்லாமே கணேசன் கடையில் தான். வெள்ளிக்கிழமை சந்தைக்கு சென்று கணேசன் சரக்குகளை கொள்முதல் செய்து வரவில்லை என்றால், குமாரபுரத்தில் பல வீடுகளில் ஊறுகாய் தான் மதிய சாப்பாட்டுக்கு கிடைக்கும். குமாரபுரம் ஒன்றும் பெரிய ஊரு இல்லை. வேகமாக ஓடி வந்தால், அரைமணி நேரத்தில் ஊரைச்சுற்றி விடலாம். கணேசன் கடைமுன்னால், நின்று சற்று உயரமாக எட்டிப்பார்த்தால், ஊரின் நான்கு வீதிகளும் நன்றாகவே தெரியும்.\nஇந்த ஊரும், இந்தியாவில் தான் இருக்கிறது. இந்திய ஜனாதிபதிதான் இதை ஆள்கிறார் என்பதை காட்ட மணி ஐய்யர் வீட்டில் ஒரு சிறிய போஸ்டாபீஸ் இருக்கிறது. சிவப்பு நிறத்தில், வெள்ளை எழுத்துக்களில் தொங்கும் போர்ட் மட்டும் இல்லை என்றால், அதையும் யாரும் நம்ப மாட்டார்கள். ஊருக்கு எப்போதாவது ஒருமுறை வந்து செல்லும் மணியக்காரர், ஆரம்ப சு���ாதார நிலைய செவிலியர் இப்படி அரசாங்க பணியாளர்கள் அத்தி பூத்த மாதிரி வருவது உண்டு முன்பெல்லாம் காக்கிச்சட்டை போட்ட அரசு ஊழியராக குமாரபுரத்து மக்கள் ஒயர் மேனை மட்டும் கண்டதுண்டு. இப்போ காலம் கெட்டுவிட்டது. ஒன்றிரண்டு போலீஸ்காரர்களும் ஊருக்குள் அவ்வப்போது வருகிறார்கள். இது தவிர குமாரபுரத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nகாலை ஐந்து மணியாகிவிட்டது என்பதற்கு அறிகுறியாக, கணேசனின் அலார கடிகாரம் விர்ரென்று கத்தியது. இப்போது கணேசன் இட்லி சுட ஆரம்பித்து விட்டான். வெளியில் உட்கார்ந்திருந்த தொப்பையா நாடாரும், மூன்றாவது பீடி பற்ற வைத்துக்கொண்டு ஏகாந்தமாக வானத்தை பார்த்து, சிரித்து கொண்டிருந்தார். கணேசனுக்கு அவரைப்பார்க்க பொறாமையாக இருந்தது. இந்த வயதிலும் கவலைகள் இருந்தாலும், அதை மூடி மறைத்துக்கொண்டு வளையம் வளையமாக, பீடியில் புகைவிட்டு ரசிக்கிறாரே இவரைப்போல் நம்மால் வாழ்வில் வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா\nவிடிந்தும் விடாமல் எழுந்து, டீக்கடையோடு மல்லுகட்டி வருகிற போகிறவனிடம், எல்லாம் வியாபாரத்திற்காக வளைந்து, நெளிந்து பேசி தினசரி பெரும், ஐம்பது ரூபாய் வருமானத்தில் செலவு போக பிடித்து வைத்து, மகனின் படிப்பு செலவுக்கு அனுப்பி, மனைவியின் மருத்துவ செலவையும் பார்த்து ஓய்வே இல்லாமல், ஓடி கொண்டிருக்கும் என்னால், எனக்கு என்ன பிரயோஜனம் என்று எண்ண துவங்கினான். அந்த நேரத்தில் மூக்கையா தேவர் மகன், சுடலை கடைக்கு வந்து கணேசனை நல்ல டீ போடுங்க இன்னக்கி ஆறுமணி பஸ்சுல நாகர்கோவில் போனும் என்று உட்கார்ந்தான்.\nஇட்லி பானையை திறந்து பார்த்து விட்டு, முதல் ஈடு இட்லியை எடுப்பதற்கு இன்னும் ஐந்து நிமிடமாவது ஆகும் என்று உறுதிப்படுத்தி, அவனுக்கு டீ போட கணேசன் துவங்கினான். ஐந்து மணி இருட்டிலும், சுடலை கண்களில் போதை இருப்பதை பார்க்க முடிந்தது. அழுக்கான பனியனும், காலர் பக்கத்தில் கிழிந்து போன சட்டையும், சுடலையின் கோலத்தை விகாரப்படுத்தி காட்டியது. சுடலையை பார்த்த தொப்பையா நாடார் மூக்கையா மொவன் தானே நீ உன் அப்பன் சாராயத்த மூக்கால கூட மோந்து பார்த்திருக்க மாட்டான். அவன் பேர கெடுத்து குட்டிசுவராக்காத என்றார்.\nஇந்த அறிவுரை எல்லாம் தனக்கு தேவையில்லை என்பது போல, அவரை முறைத்து பார்த்த சுடலை, கணேசன் ந��ட்டிய டீயை வாங்கி முகர்ந்து பார்த்தான். பழைய பாலில் டீ போடுறியா காசுதானே தாரேன் என்று முறைப்பாக பேச ஆரம்பித்தான். கணேசனுக்கு என்னவோ போலாகிவிட்டது. விடிந்தும் விடியாத நேரத்தில், சண்டைக்கு வருகிறானே இன்றைய பொழுது இப்படியா துவங்க வேண்டும். எல்லாம் தலையெழுத்து என்று நினைத்தவன், பல்லை இளித்தவாறே இன்னும் பாலு வரல, கோனார் வர்றதுக்கு லேட்டாகுது. அதான் இருக்கிற பாலில் டீ போட்டேன்.\nசுடலைக்கு, இன்னும் கோபம் வந்தது. தப்பு செய்ததும் இல்லாம, அத தைரியமா ஒத்தும் கொள்கிறானே, எவ்வளவு திமிர் பிடித்தவனா இருப்பான் என்று நினைத்தான். கணேசனை பிடித்து, குனிய வைத்து, அவன் முதுகில் நாலு குத்து குத்த வேண்டுமென்று அவனுக்கு தோன்றியது. இருந்தாலும், இதைப்போன்ற ஒரு சண்டையில் போனமாதம் கணேசன், தன்னை விறகு கட்டையால் புரட்டி எடுத்ததை நினைத்து பார்த்து, அமைதியாக இருந்து விட்டான். முகர்ந்து பார்த்த டீயை, சத்தம் போடாமல் குடித்து விட்டு, இடத்தை காலியும் செய்தான்.\nதொப்பையா நாடார் சின்னப்பிள்ளை மாதிரி சிரித்தார். கணேசா பய போன மாசத்துல, நீ போட்ட போட மறக்கல போலிருக்கு என்று மேலும் சிரித்தார். அட அவன் சுத்த ஓரம கெட்டவன். அத எங்கே நெனப்புல வச்சிருப்பான். கடவுளா பார்த்து இன்னைக்கு கணேசன சண்டை சச்சரவுல இருந்து காப்பத்திருக்காரு பய போன மாசத்துல, நீ போட்ட போட மறக்கல போலிருக்கு என்று மேலும் சிரித்தார். அட அவன் சுத்த ஓரம கெட்டவன். அத எங்கே நெனப்புல வச்சிருப்பான். கடவுளா பார்த்து இன்னைக்கு கணேசன சண்டை சச்சரவுல இருந்து காப்பத்திருக்காரு இவன அடிச்சி அதுக்கொரு பஞ்சாயத்து கூட்டி தேவையா நமக்கு இவன அடிச்சி அதுக்கொரு பஞ்சாயத்து கூட்டி தேவையா நமக்கு நம்ம பொழப்பே நாய் பொழப்பா இருக்கு, என்று அலுத்துக் கொண்டார்.\nதொப்பையா நாடார், மீண்டும் சிரித்தார். கடவுள் எங்கப்பா உண்ண காப்பாத்தினாரு. விறகு கட்டதான் உண்ண காப்பாத்திருக்கும்னு நினைக்கிறேன் என்றார். ஒரு சிறிய கண்ணடிப்போடு கணேசனுக்கு இப்போது அவரிடம் பேச்சு கொடுக்க வேண்டும்போல் இருந்தது. தோப்பையா நாடாருக்கு கடவுள் நம்பிக்கை என்பது கிடையாது. இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் போது, இவரை பட்டாளத்திற்கு பிடித்துக்கொண்டு போய்விட்டார்களாம். பர்மா எல்லைக்குள் இவர் போகும் போது, புத்த��் கோவில்களை பார்த்து அங்கே தங்கி விட்டாராம். புத்தரை இவருக்கு ரொம்ப பிடிக்குமாம் புத்த சாமிமார்கள் கூட வேலை செய்துகொண்டு அங்கே இருந்து விட்டாராம்.\nபிறகு எப்படியோ பட்டலத்துக்காரன் கண்டுபிடித்து, இந்தியாவுக்கு கூட்டி வந்து விட்டானாம். அப்படி கூட்டிவரவில்லை என்றால், இன்று நாடார் கதை மிக மோசமாக போயிருக்கும் அவருக்கு, வரும் பென்சன் பணத்திற்காக தான் மகனும், மருமகளும் சோறு போடுகிறார்கள். புத்தர் கோவிலை விட்ட நாடாருக்கு, புத்தரை விட மனம் வரவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தர் அதை சொன்னார், இதை சொன்னார் என்று கதை பேசுவார். அதில் முக்கால் பங்கு, குமாரபுரத்தில் யாருக்கும் புரிவது இல்லை. கடையில் ஆளில்லாத போது, கணேசன் மாட்டிக்கொண்டால், அவனுக்கு புரியவைக்க பெரிய பிரயத்தனம் படுவார். அப்படி அவர் புரியவைத்தது. புத்தருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்ற ஒரே விஷயம் தான்.\nகடவுள் காப்பாற்றவில்லை என்றால், வேறு யார் என்னை காப்பாற்ற முடியும் என்று அவரிடம் சீண்டுவதற்காக கணேசன் கேட்டான். அடே முட்டா பயலே என்று அவரிடம் சீண்டுவதற்காக கணேசன் கேட்டான். அடே முட்டா பயலே நெல்லை ஜில்லாவுல கடற்கர ஓரத்துல, குமாரபுரத்துல டீக்கடை நடத்தும் கணேசனை காப்பத்துறதா நெல்லை ஜில்லாவுல கடற்கர ஓரத்துல, குமாரபுரத்துல டீக்கடை நடத்தும் கணேசனை காப்பத்துறதா கடவுளோட வேல. அதற்கு அவரு எதற்கு ரெண்டு வீச்சருவாளும், வேல்கம்பும் போதுமே கடவுளோட வேல. அதற்கு அவரு எதற்கு ரெண்டு வீச்சருவாளும், வேல்கம்பும் போதுமே என்று இன்னொரு பீடியை பற்றவைத்து ஆழமாக இழுக்க ஆரம்பித்தார். அவனுக்கு இன்னும் அவரது வாயை கிண்டவேண்டும் போலிருந்தது.\nஉங்க புத்தரு கடவுள் இல்லன்னு சொன்னாரு வாஸ்தவம் ஒத்துக்கிறேன். அவரே தான் பாவம் செய்யாத செஞ்சா நீ பிறந்துகிட்டேதான் இருப்ப என்கிறாரு வாஸ்தவம் ஒத்துக்கிறேன். அவரே தான் பாவம் செய்யாத செஞ்சா நீ பிறந்துகிட்டேதான் இருப்ப என்கிறாரு கடவுள் இல்லன்னா பாவ புண்ணியத்த, கணக்கெடுத்து மனுஷ ஆத்மாவோட அனுப்புற வேலைய யாரு பார்கிறா கடவுள் இல்லன்னா பாவ புண்ணியத்த, கணக்கெடுத்து மனுஷ ஆத்மாவோட அனுப்புற வேலைய யாரு பார்கிறா இதுக்கு பதில் சொல்லுங்க. பார்ப்போம் என்றான் கணேசன். தோப்பையா நாடார் சதையில்லாமல் எலும்பாக இருந்த தோள்களை குலுக்கிக் கொண்டார்.\n உன்னவிட புத்திசாலிங்க ஆயிரம்பேர் உண்டுன்னு புத்தருக்கு தெரியும். அவரு யோசித்து தான் பேசுவாரு என்று சொன்ன அவர், பஞ்சடைத்து போன தனது கண்களை வெளுப்பாகி கொண்டுவந்த வானத்தை பார்த்தாவாறு சொல்ல ஆரம்பித்தார். மாட்டு மந்த ஒன்னு இருக்கின்னு வச்சிக்க அங்க நிறைய கன்னுக்குட்டி இருக்கும். மந்தையில தொலைஞ்சி போனாலும், தாய் மாட்டை குட்டி கரைக்டா தேடி கண்டுபிடிக்கும்ல, அந்த மாதிரிதான் உன் பாவமும், உன் உசுர தானாதேடி கண்டுபிடிச்சி ஒட்டிக்கும்.\nஅவரின் இந்த பதில் கணேசனுக்கு நெஞ்சில் அடித்தது போல் இருந்தது. கிழவருக்கு நாடி தளர்ந்தாலும் புத்தி தளரவில்லை என்பது புரிந்தது. அவர் கூறுவதிலுள்ள பொருளுக்கு மாத்தி பேசும் யோசனை அவனுக்கு வரவில்லை. அந்தளவு அவன் படிக்கவும் இல்லை. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அவர் தண்டனை தருகிறாரோ இல்லையோ அவர் தண்டனை தருகிறாரோ இல்லையோ நாம் செய்த பாவம் நம்மை விடாது எப்படியும் துரத்தி வந்து கண்டுபிடித்து விடும் என்று, தோன்றியது. இனிமேலாவது டீத்தூளுடன் புளியங்கொட்டையை கலப்பதை நிறுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்...\nபாவம் கணேசன் அவன் வாயை அடைத்து விட்டோம். படிக்காதவன் நாலு விஷயம் தெரியாதவன், நமது புத்திசாலித்தனமான வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல், மெளனமாகி விட்டான். ஆனால், என் மனதிற்குள் ஓடி கொண்டிருக்கும் கேள்வி அவன் எப்படி அறிவான். மனைவி போய்விட்டாள். பிள்ளை அவனது பெண்டாட்டி பின்னாலேயே திரிகிறான். பேரன் பேத்தி கூட மதிப்பதில்லை. இருப்பதை விட, செத்து போவது மேல் என்று தோன்றுகிறது. வயதும் எண்பதை கடந்து விட்டது. நேற்று பிறந்தவன் கூட, துள்ள துடிக்க மறித்து கடக்கிறான். சாகவேண்டிய நான் எலும்புக் கூடாக தெருவில் திரிகிறேன். என் முடிவு என்னவென்று எனக்கு தெரியவில்லை. என்னை பற்றியே எனக்கு தெரியவில்லையே கடவுளை பற்றி எனக்கென்ன தெரியும் கடவுளை பற்றி எனக்கென்ன தெரியும் நான் விரும்பாததை அனுபவித்து கொண்டிருக்கிறேனே நான் விரும்பாததை அனுபவித்து கொண்டிருக்கிறேனே ஒருவேளை அதை அனுபவிக்கச் செய்வது கடவுளாக இருக்குமோ ஒருவேளை அதை அனுபவிக்கச் செய்வது கடவுளாக இருக்குமோ என்று தனக்குள் நித்த நித்தம் ஓடும் எண்ணத்தை இவன் எப்படி புரிந்து கொள்வான�� என்று தனக்குள் நித்த நித்தம் ஓடும் எண்ணத்தை இவன் எப்படி புரிந்து கொள்வான் நல்லவேளை அவனுக்கு மனசை படிக்கத் தெரியாது என்று நினைத்த அவர், நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார்.\nமேலும் புதிய கதைகள் படிக்க இங்கு செல்லவும்....>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nகுருஜியின் மர்மம் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/56917/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%E2%80%A1-6%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-07-21T15:44:25Z", "digest": "sha1:5HJXPWHUSBZDE7SSFFTNMF3Y564UQI66", "length": 9238, "nlines": 154, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமே 6ல் நீட் தேர்வு\nசென்னை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வுக்காக இன்று பிப்.,8) முதல் மார்ச் 9 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்ப கட்டணம், பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 1,400 ரூபாய் எனவும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் மார்ச் 10. இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் […]\n2 +Vote Tags: செய்திகள் உடல்நலம் பழங்கள்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்நான் ஒரு ஏழைங்கரொம்ப நல்லா படிச்சநாலு பக்தாள்ஸ் சொன்னாங்கநான் ஒரு ஏழைங்கஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்கஎல்லாம்… read more\nவாய் மட்டும் இல்லேன்னா வாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டுப் போயிரும் என்ற பழிமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ மோடிக்கு மிக பொருந்துகிறதுஅன்பு… read more\n24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித… read more\nநாடகப்பணியில் நான் - 10\nதெலுங்கில் கால் பதிக்கும் வித்யா பாலன்\nதெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகி… read more\nஅரசியல் சாசனம் பிரிவு 161ன்படி, ஆயுள் கைதிகள் அல்லது மரண தண்டனை கை��ிகளை மாநில கேபினட் குழு விடுதலை செய்வதாக முடிவு செய்து அதனை மாநில கவர்னருக்கு பரிந்… read more\nபடங்கள் – சிம்ஸ் பார்க் – குன்னுர்\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nமிஷ்டி தோய் : என். சொக்கன்\nசிக்கி சீரழிஞ்ச கண்டக்டர் : karki\nஆல்பம் ஜோசியம் பாத்திருக்கீங்களா : ச்சின்னப் பையன்\nநாங்க திருடனை பிடித்த கதை : அபிஅப்பா\nவிழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை : கே.ரவிஷங்கர்\nகாதல் கடிதம் : நசரேயன்\nஒரு பெண், ஒரு ஆண், ஒரு கணணி : விசரன்\nட்டூட்டி ஃப்ரூட்டி : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2009/10/blog-post_06.html", "date_download": "2018-07-21T15:16:00Z", "digest": "sha1:Q3RULAGWWWWBI7K5OWRU6FUU52O3ILN6", "length": 40011, "nlines": 596, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: பயந்தாங்கோழிக் கடவுள்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஒரு பிடி மண் எடுத்து\nதப்பாய் ஒரு விதி செய்தோம்\nபறவைகள் மிருகங்கள் படுக்க இடமின்றி\nகுரங்காய் ஆன கதைதான் என்கிறாள்\nபாடம் சொல்லித்த் தர ஆயத்தமாய்.\nபடைத்தவனே பயந்து பின் வாங்கி\nநடப்பது நடக்கட்டும் என்று ஓரமாய் ஒதுங்கி\nமுன் கூட்டியே அறிந்து இருந்தால்\nஎன்ற பயம் வேறு உள்ளுக்குள்\nகையால் ஆகாத உன் குருட்டாட்டம்\nதடுக்கும் திராணி இல்லாத உனக்கெதற்கு\nபடைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.\nஅக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது\nமாலை கோர்த்துப் போட்டுக் கொள்\nஇன்னும் அழகாய் இருப்பாய் நீ \nபதிவர்: ஹேமா ,நேரம்: 10:45\nகையால் ஆகாத உன் குருட்டாட்டம்\nதடுக்கும் திராணி இல்லாத உனக்கெதற்கு\nபடைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.\nஅக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது\nமாலை கோர்த்துப் போட்டுக் கொள்\nஇன்னும் அழகாய் இருப்பாய் நீ\nஉண்மையான வரிகள்...கொஞ்சம் நரியின் தந்திரத்துடன்....\nகையால் ஆகாத உன் குருட்டாட்டம்\nதடுக்கும் திராணி இல்லாத உனக்கெதற்கு\nபடைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.//\nபடைத்தழிப்பவன் என்பதே கடவுளின் அடையாளம்.\nவலிகள் தாங்கிய, தேங்கிய கவிதை....\n//அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது\nமாலை கோர்த்துப் போட்டுக் கொள்\nஇன்னும் அழகாய் இருப்பாய் நீ \nமனிதனின் முட்டாள்தனத்திற்கும், பேராசைக்கும் இறைவனை பழிப்பது நியாயமா ஹேமா எதுகை, மோனை அழகாய் இருக்கிறது ஆனால் அதைவிட கவிதைக்கு கருத்து முக்கியம்...\nகையால் ஆகாத உன் குருட்டாட்டம்\nதடுக்கும் திராணி இல்லாத உனக்கெதற்கு\nபடைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.//\nகோபம் கொப்பளிக்கும் கவிதைக்கு எனக்குத் தெரிந்து பாரதிக்குப் பின் நீதான்..\nஉதிரத்தில் செத்துமிதக்கும் செல்களுக்கு புத்துயிர் பிறக்க வைக்கும்...சொற்கள்.\n(எனக்கு ஒரேயொரு வருத்தம், உள் வைக்க முடியாத துயர‌ உணர்வுகளை சொல்லாக்கி வைக்கும் போது, படித்துவிட்டு \" ரசித்தேன் \" எனச் சொல்லிவிடுகிறார்களே வெறும் ரசித்து விட்டுவிடவா இந்த கவிதைகள் வெறும் ரசித்து விட்டுவிடவா இந்த கவிதைகள்\n\"பறவைகள் மிருகங்கள் படுக்க இடமின்றி\nமறுக்க முடியாத உண்மை ஹேமா\nபரவாயில்லை. படைப்பதற்கு ஒருத்தன், காக்க இன்னொருவன், அழிகாவோருவன் என கடவுள்களையே கூறு போட்டது எங்கட சமயம். அதைவிட சின்ன சாமிகள் வேற. இப்ப போதாது எண்டு மனிசர் சிலர் தாங்கள் சாமியாராயிட்டினம்.. இந்த கொடுமையை நான் எந்த கடவுளிட்ட சொல்லியள எண்டு கேக்கிறன். இப்பத்தான் யூசிக்கிறன்; கடவுள் எண்டு ஒருத்தர் இருந்தால் நல்ல இருந்திருக்கும் என்ன(என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே). நீங்கள் 'மதம் என்னும் மதம் ஓயட்டும்' என்ற எனது பதிவை வாசிச்சனிங்களோ\nஒரு பிடி மண் எடுத்து\nமானுடம் காணச் சகிக்காத அவன்\nஏனடா இப்படி ஒரு விதி செய்தோம்\nமனிதன் மனிதனாய் இருக்கத்தான் கடவுள்\nதெரிந்திருந்தால் ஒருவேளை படைக்காமல் விட்டிருக்கலாம்.\nபோட்டி, பொறாமை இவைகளுடனா படைத்தான்\nஅழிந்துகொண்டிருக்கிறது.{எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்\nஹேமா பாவம் கடவுள் திட்டவேண்டாம் மனிதர்கள் ஆடும் ஆட்டத்தைப்\nபார்த்து நிட்சயமாய் இறைவன் சலித்திருப்பார்.\nஒரு மகனோ,மகளோ இருந்தால் ...அது அவர்கள் தப்பில்லை\nஅவர்களை ஒருபோதும் குற்றம் சுமத்தக் கூடாது\nஎல்லாம் செய்வது மனிதஇனம் ...பழிமட்டும் கடவுளுக்கு\nகோபம், கோபம், கோபம். கொத்து கொத்தா இருக்கு இங்கே.\nஎன்ன இது மிரட்டுகிறது கவிதை \nகொஞ்சம் சொற்சிக்கனம் இருந்தால் இன்னும் அழுத்தம் கூடும் என்பது என் தாழ்மையான கருத்து\nகோபம் மிக அருமை சொல்ல வந்ததை மிக தெளிவாக சொல்கிறது கவிதையின் வரிகள்\nநிதர்சனமான வரிகள்...புரட்டி எடுத்து விட்டீர்கள் கடவுளை...\nதெய்வத்தை தூற்றுவதாலோ போற்றுவதாலோ நமது விதியை நாம் மாற்றிவிட முடியாது.\nமன அமைதிகாகவே நாம் தெய்வம் என்று நாம் பற்றிக்கொண்டுள்ளோம், அவர் எங்களைப் பற்றிக்கொள்ளவில்லை.\nஅவர் எம்மைத் தூற்றுவதுமில்லை. எம்மைத் துன்புறுத்துவதும் இல்லை.\n//அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது\nமாலை கோர்த்துப் போட்டுக் கொள்\nஇன்னும் அழகாய் இருப்பாய் நீ \nகோபிக்காதீர்கள் ஹேமா. மனிதன் போடும் வெறியாட்டங்களுக்கு படைத்தவனை பகைக்காதீர்கள் ஹேமா. எனக்குப் பொறுக்க வில்லை. தெய்வம் நின்று காட்டும். நீங்கள் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.\nஇது கத்தி முனையில் உங்கள் தகப்பனிடம் pocket money கேட்பதைப் போல் இருக்கிறது.\nஅன்பான என் நண்பர்களுக்கு.நான் நாஸ்திகம் பேசவில்லை.எனக்கும் கடவுள் என்ற ஒருவன் தேவைப்படுகிறான்.எங்களைக் காக்கவும் வழி நடத்தவும் அன்பு காட்டவும் எல்லாத்துக்கும்.எனக்கு இருக்கிறானா என்கிற சந்தேகம்.\nஇருந்தால் நல்லதே.இருந்திருந்தால் என் நாட்டில் என் வீட்டில் ஏன் இழவுகளும் இழப்புக்களும் தொடர் தொடராய்.சுதர்ஷன் சொன்னது போல மனிதராயும் இப்போ கடவுளர்கள்.\nகடவுளைத் திட்டவில்லை.இல்லை என்ற���ம் சொல்லவில்லை.சரி எங்கே கடவுள்ஏன் என் மக்களுக்கும் எங்களுக்கும் அகதியாய் இப்படி ஒரு வாழ்வு.நாங்களும் மனிதர்கள்தானே.ஒரே நேரத்தில் அத்தனை பேரும் பாவங்கள் செய்தோமாஏன் என் மக்களுக்கும் எங்களுக்கும் அகதியாய் இப்படி ஒரு வாழ்வு.நாங்களும் மனிதர்கள்தானே.ஒரே நேரத்தில் அத்தனை பேரும் பாவங்கள் செய்தோமாஎங்கள் குழந்தைகள் யாருக்கு என்ன செய்தார்கள்\nஓ.....சிங்களவன் அப்போ புண்ணியம் செய்தவனாகி\nஅவன் நல்லாத்தானே இருக்கிறான்.எங்களைப்போல ஓடி ஒளிக்கவில்லையே அப்போ கடவுள் இருக்கிறார்.ஆனால் இலங்கையில் இல்லையோ அப்போ கடவுள் இருக்கிறார்.ஆனால் இலங்கையில் இல்லையோ \n//அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது\nமாலை கோர்த்துப் போட்டுக் கொள்\nஇன்னும் அழகாய் இருப்பாய் நீ \n//படைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.//\nபடைச்சவன் தன் கடமைய செய்திட்டான் அழிப்பவன் தன் கடமைய செய்திட்டான்\nஇடையில் காக்கும் கடவுள்ன்னு ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டாருன்னு நினைக்கிறேன்...\nஇவர்களுக்குள்ளே பிரிவினை இருக்கும்போது நாம் மானுடர்கள்தானே....\nகுழந்தைகள் தவறு செய்தால் குழந்தைகளைதான் திருத்துவார்கள். பெற்றவர்களுக்கு தண்டனை தர மாட்டர்கள்\nகட்டிடக் காடுகள் உவமை அருமை.\nஇனி வரமிட்டு வாழ்வது யாரடா\n////அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது\nமாலை கோர்த்துப் போட்டுக் கொள்\nஇன்னும் அழகாய் இருப்பாய் நீ \nஅதே நேரம் நேசமித்ரனை வழிமொழிகிறேன்..\nஹேமா கடவுளிடம் ஏன் கோபம். மனிதர்களின் வக்கிரங்களுக்கும், மிருகதனத்திற்கும் அவர் என்ன செய்வார். கடவுளைத் திட்டினால் நிறைய பின்னுட்டம் வரும் என்ற பகுத்தறிவு பதிவர்கள் போல் பின்னூட்ட அடிமை ஆகிவிட்டீர்களா\nஎன்ன இருந்தாலும் நீங்க மீசை வைக்காத பாரதி, அவரின் கோபம் உங்கள் வரிகளில் புலப்படுகிறது.\nஎது நடந்தோ அது நன்றாக நடந்தது\nஎது நடக்கின்றதோ அது நடக்கின்றது\nஎது நடக்கப் போகுதோ அதுவும் நன்றாக நடக்கும்\nஎன நம்பிக்கை வையுங்க ஹேமா எல்லாம் நன்றாக நடக்கும். நம்பிக்கைதான் வாழ்க்கை.\nநம்பிக்கைதான் வாழ்க்கை. பின்னாளில் ஒன்றுபட்ட இலங்கை. அமைதியாய் வாழ வழிபிறக்கும். நானும் நம்புகின்றேன். நீங்களும் நம்புங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை.\nஉங்கள் கவிதையில் வெளிப்பட்ட உங்கள் கோபம் என்னை உலுக்கி விட்டது.\nஉங்கள் கவிதைகள் படிக்கும���பொதெல்லாம் உங்கள் உணர்வு என்னையும் கடுமையாகப் பற்றிக் கொள்ளும்\nஇயலாமை பொங்கச் செய்யும் கவிதை ஹேமா\n//ஏன் என் மக்களுக்கும் எங்களுக்கும் அகதியாய் இப்படி ஒரு வாழ்வு.நாங்களும் மனிதர்கள்தானே.ஒரே நேரத்தில் அத்தனை பேரும் பாவங்கள் செய்தோமா\nயாரேனும் ஒருவர் இதற்கு பதில் சொல்லுங்கள் குறிப்பாக இதோ இதற்கு\n//எங்கள் குழந்தைகள் யாருக்கு என்ன செய்தார்கள்\nஹேமா தொடாத சப்ஜக்ட் இல்லை என இனி சொல்லலாம்\n என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை ஹேமா... இதில் என்ன தயவு,\nஎனக்கும் அப்படி(கடவுள்) ஒருவன் தேவைப்படுகிறான் என்ற வரிகள் ஏனோ வித்தியாசமானதாக படுகிறது.\nமிக அருமையான வரிகள். நிறைய யோசிக்க வைக்கின்றன.\nபரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் எது என்றுதான் தெரியவில்லை.... மொத்த அழிவும்,\nஅதன் பின் புதிய ஜனனமுமா\nஇனி வரமிட்டு வாழ்வது யாரடா\nபடைத்தவன் எததனை ஆசையுடன் மனிதனைப் படைத்திருப்பான். நானும் இன்று சிந்தித்தேன் பொதுவாக மிருகங்களுக்கு புலிம் சிங்கம் போன்றனவற்றிற்கு ஒரோ குணம் தான் இருக்கும் உ+ம்: ஒரு சிங்கத்திற்கு இருக்கும் குணம் தான் மற்றைய எல்லா சிங்கங்களுக்கும் இருக்கப் போகுது. ஆனால் மனிதனுக்கும் மட்டும் வித்தியாச வித்தியாசமான குணங்கள். போட்டி, பொறாமை...இப்படி எத்தனை எத்தனையோ வகை. ஏன் ஆற்றிவு இருப்பதனால ஆனால் இதற்காக படைத்தவனை கோபித்து என்ன தான் செய்வது ஹேமா\nகவிதையெல்லாம் அருமையாத்தான் இருக்கு... ஆனா நீங்க ஏன் இவ்வளவு கோபப்டடுறிங்க ... கடவுள் உங்களிடம் கோவித்துக் கொள்ளமாட்டாரா\nமனம் குளிர்ந்து மகிழ்ச்சி கொள்ள\n” பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் “ ( கண்ணதாசன்,முள்ளும் மலரும்).\nநீங்கள் பட்டம் வேறு எனத்திட்டி...\n”குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை” (கண்ணதாசன்)\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2015/12/praise-nature.html", "date_download": "2018-07-21T15:24:42Z", "digest": "sha1:UUOFPYWXXNQGME2YA53OM5OOBWDZCK27", "length": 5729, "nlines": 152, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: praise nature", "raw_content": "\nஇயற்கை மிக சக்தி வாய்ந்தது .\nஇயற்கையின் வளம் மகிழ்ச்சி தரக்கூடியது.\nஇயற்கையையே தெய்வமாக வழிபட்ட முன்னோர்கள்.\nஆனால் ,நகரம் என்ற செயற்கை ஆடம்பரம்\nஆஸ்தி தந்தது. பொழுதுபோக்கு அம்சங்கள் தந்தது.\nபெரும் மால்கள் தந்தது. பணம் .பணம்.பணம்.\nகடன் தர வங்கிகள்,கடன் வாங்கித்தர தரகர்கள் ,\nகடன் வாங்கத்தூண்ட முகவர்கள் ,\nபார்த்ததெல்லாம் வாங்கிக்குவித்த மக்கள் , இன்று\nமாரி வெள்ளத்தால் பரிதாப நஷ்டத்தில்\nசிந்திக்கவேண்டும் தவணை முறையில் வாங்கிய\nமரத்தூள் அழுத்திய மரக்காட்டில் அழகுதான் ;ஆ னால்\nமழை தண்ணீர் ஊறியதால் தூள்;தூள் ;\nதெய்வப்படங்கள் இன்று தெரு குப்பைத்தொட்டியில்\nஇயற்கை சீற்றத்தால் இயல்பான வாழ்க்கை பாதிப்பு.\nமதங்கள் மறந்த நட்பு ,\nமனம் நிறைந்த களங்கமில்லா அன்பு.\nஇறைவனின் லீலையால் ஒன்று சேர்ந்த சரித்திரம்.\nஇறைவனை வணங்குவோம் ;இயற்கையைப் போற்றுவோம்.\nஆங்கிலப்புத்தாண்டு வருகிறது.ஆடம்பரமாக ;ஆடல் பாடல்...\nc பொய் ஞானம் ஒழிய வேண்டும்.\nmurugaa உன்னருள் வேண்டும் தருவாயாக\nரஹம் /தயை /இரக்கம் /மெர்சி\nஉன் கருணையால் ஜீவிக்கிறோம் . எங்களைக் காப்பாற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:39:10Z", "digest": "sha1:M3XA4ADX3HLFUKHYDNHQEQMAUOPTHY5L", "length": 26782, "nlines": 92, "source_domain": "tamilpapernews.com", "title": "குடி குடியைக் கெடுக்கும் » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nபவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. 9-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள், பள்ளிக்கு வந்ததும் வகுப்புக்குச் செல்லாமல் ஓரமாக இருக்கும் கழிவறையின் பக்கம் ஒதுங்கி நின்று கொண்டார்கள். டாஸ்மாக் கடை திறந்ததும் மது வாங்கி வந்து, பள்ளி வளாகத்திலேயே உட்கார்ந்து, ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு குடிக்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்த சில சீனியர் மாணவர்கள் எச்சரிக்க, அது மோதலாக உருமாறியது. இரு தரப்பும் அடித்துக்கொள்ள, ஆசிரியர்கள் கவனத்துக்கு விஷயம் சென்றது. அவர்கள் பதறியடித்து ஓடிவந்தபோது, அத்தனை பேரும் ஓடிவிட்டனர். அப்போது போதை மிதப்பில் எழுந்து ஓட முடியாமல் விழுந்துகிடந்த மாணவனுக்கு, போதை தெளிய வைத்தியம் பார்த்து, பெற்றோரிடம் ஒப்படைப்பதே பெரும்பாடாகிவிட்டது பள்ளி நிர்வாகத்துக்கு.\nமதுரை வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது அந்த அதிர்ச்சி. அன்றாடம் மது குடிக்கும் பழக்கம் உள்ள ஐந்து மாணவர் களிடம் அன்று கையில் பணம் இல்லை. என்ன செய்வது என யோசித்தவர்கள், பள்ளி முடிந்ததும் தாங்கள் அமர்ந்து படித்த பெஞ்சை பல துண்டுகளாக உடைத்து எடுத்துச் சென்று மரக்கடையில் எடைக்குப் போட்டு மது வாங்கிக் குடித்தனர்.\nதிருநெல்வேலி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றின் ஆசிரியர் சதீஷ். கல்லூரிப் பேருந்தில் வரும் மாணவர்கள் குடித்துவிட்டு பேருந்தில் ரகளைசெய்ய, பேருந்தின் ஓட்டுநர் சுதாகர், ஆசிரியர் சதீஷிடம் முறையிட்டிருக்கிறார். சதீஷ், மாணவர்களை அழைத்துக் கண்டித்து, ‘பெற்றோரிடம் சொல்லிவிடுவேன்’ என எச்சரிக்க… மாணவர்கள் அவரைத் தாக்க முயற்சித்துள்ளனர். சுதாகர் தடுத்துள்ளார். அடுத்த நாள் ஒரு காரில் சுதாகர் வீட்டுக்கு வந்த மாணவர்கள், அவரையும் அவரது மனைவி செல்வியையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய அளவுக்குக் கடுமையான அடி. அடுத்து ஆசிரியர் சதீஷ் வீட்டுக்குச் சென்ற மாணவர்கள், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சதீஷைக் கடுமையாக அடித்து உதைத்தவர்கள், தங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறார்கள். சதீஷைத் தேடி வந்த அவரது தம்பி அர��ணையும் அடித்து உதைத்து, அவரையும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர். மனம் நொந்த சதீஷ் ‘போலீஸில் புகார் செய்யலாம்’ எனச் சொல்ல… வீட்டில் உள்ளவர்கள் வேண்டாம் எனத் தடுக்க… அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குத் தூண்டியதாக ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட, அவர்கள் இப்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள்\n– தமிழ்நாட்டுப் பள்ளிகளின் குறுக்குவெட்டுத் தோற்றம் இது. பள்ளிகள் மட்டும் அல்ல… மொத்த தமிழ்நாட்டின் குறுக்குவெட்டுச் சித்திரமும் இதுதான். மாணவர்களின் இடத்தில் வேறு யாரை வேண்டுமானாலும் நீங்கள் பொருத்திக்கொள்ளலாம்.\nதனியே அவர்க்கொரு குணமுண்டு’ – என்றார் நாமக்கல் கவிஞர். இப்போது தமிழனின் குணம் என்ன\n24 மணி நேரமும் போதையில் வீழ்ந்து மானம் கெட்டு, சொரணை கெட்டு, நாகரிகம் இழந்து, பண்பாடு இழந்து படுகுழியில் வீழ்ந்துகொண்டிருப்பதுதான் இப்போது தமிழனின் குணம். சந்தேகம் இருந்தால் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதோ ஒரு டாஸ்மாக் பாரில் நுழைந்து பாருங்கள். காலை 10 மணியில் தொடங்கி இரவு 11 மணி வரை கூட்டம், கூட்டமாகக் குடிக்கிறார்கள்… குடித்துத் தீர்க்கிறார்கள். ஒரு சமூகமே இவ்வளவு குடி வெறியுடன் அலைவதைக் கண்டால், அச்சமாக இருக்கிறது.\nஇப்படிக் குடிப்பவர்கள் எல்லாம் யார்… வேற்றுக்கிரகவாசிகளா ஆடை அவிழ்ந்ததுகூடத் தெரியாமல், நடுங்கிய கரங்களுடன் பிளாஸ்டிக் கப்பை இறுக்கிக் கசக்கி மதுவை வாய்க்குள் ஊற்ற முயற்சித்துக்கொண்டிருக்கும் அந்த நடுத்தர வயதினர் யார் ஆடை அவிழ்ந்ததுகூடத் தெரியாமல், நடுங்கிய கரங்களுடன் பிளாஸ்டிக் கப்பை இறுக்கிக் கசக்கி மதுவை வாய்க்குள் ஊற்ற முயற்சித்துக்கொண்டிருக்கும் அந்த நடுத்தர வயதினர் யார் நம் அப்பாக்கள். போதையில் தள்ளாடி, சாலையோரச் சாக்கடையில் வீழ்ந்துகிடப்பது யார் நம் அப்பாக்கள். போதையில் தள்ளாடி, சாலையோரச் சாக்கடையில் வீழ்ந்துகிடப்பது யார் நம் அண்ணன்கள். அருவருப்பும் அசூயையும் நிறைந்த டாஸ்மாக் பாரில் வாந்தி எடுத்து, அதன் மீதே விழுந்து புரண்டுகிடக்கும் அந்தச் சின்னப் பையன்கள் யார் நம் அண்ணன்கள். அருவருப்பும் அசூயையும் நிறைந்த டாஸ்மாக் பாரில் வாந்தி எடுத்து, அதன் மீதே விழுந்து புரண்டுகிடக்கும் அந்தச் சி��்னப் பையன்கள் யார் நம் தம்பிகள். போதையில் தாறுமாறாக கார் ஓட்டி, சாலையில் செல்லும் அப்பாவிகள் மீதும், பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும் ஏழைகள் மீதும் ஏற்றி உயிர்களைப் பறிப்பது யார் நம் தம்பிகள். போதையில் தாறுமாறாக கார் ஓட்டி, சாலையில் செல்லும் அப்பாவிகள் மீதும், பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும் ஏழைகள் மீதும் ஏற்றி உயிர்களைப் பறிப்பது யார் நம் நண்பர்கள். நம் வீட்டு மனிதர்கள்தான் குடிக்கிறார்கள், நம் நண்பர்கள்தான் குடிக்கிறார்கள், நாம்தான் குடிக்கிறோம்\nஇந்தக் குடி, நமது குடும்பங்களை, பண்பாட்டை, சமூக ஒழுக்கத்தைச் சிதைத்துப் போட்டுவிட்டது. இதைவிட மோசமாக வேறு எந்தக் கேட்டையும் ஏற்படுத்திவிட முடியாது என்ற அளவுக்கு மதுவின் ஒவ்வொரு துளியும் நம் வாழ்வின் ஒவ்வொரு தங்கத் தருணத்தையும் சீரழிக்கிறது. ஆனாலும், இதை நாம் சகித்துக்கொண்டிருப்பது ஏன் இந்தக் கேள்விக்கான விடை முக்கியமானது. நாம் டாஸ்மாக்கை மட்டுமா சகித்துக்கொள்கிறோம் இந்தக் கேள்விக்கான விடை முக்கியமானது. நாம் டாஸ்மாக்கை மட்டுமா சகித்துக்கொள்கிறோம் தலித் என்ற ஒரே காரணத்துக்காக ஆட்டை அறுப்பதைப்போல இளைஞனின் கழுத்தை அறுத்து ரயில் தண்டவாளத்தில் வீசும் அருவருப்பான சாதிவெறியைச் சகித்துக்கொள்கிறோம். தொழிலாளர்களின் உரிமையை மதிக்காமல், உரிய ஊதியம் அளிக்காமல், அவர்களின் உழைப்பையும் உதிரத்தையும் சுரண்டி வாழும் முதலாளிகளின் கொடூரமான லாபவெறியைச் சகித்துக்கொள்கிறோம். 14 ஆயிரம் தொழிலாளர்களை நடுரோட்டில் நிறுத்தி, 21,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ‘நோக்கியா’ முதல், 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான ‘சத்யம்’ ஊழல் வரை, தனியார் நிறுவனங்களின் சூறையாடலுக்கு எத்தனையோ உதாரணங்கள் வந்தபோதிலும், தனியார் துறையால் மட்டுமே இந்த நாட்டை மீட்க முடியும் என்ற பச்சைப் பொய்யைச் சகித்துக்கொள்கிறோம். 20 தமிழ்த் தொழிலாளர்களின் உயிர்களைக் காக்கா, குருவிகளைப்போல சுட்டு வீழ்த்தும் போலீஸின் ரௌடித்தனத்தைச் சகித்துக்கொள்கிறோம். இந்தியக் கூட்டு மனசாட்சியின் பலிபீடத்தில் காவு கொடுப்பதற்கு, டைகர் மேமன் கிடைக்கவில்லை என்றால் யாகூப் மேமனைத் தூக்கிலிடும் அரச அநீதியைச் சகித்துக்கொள்கிறோம்.\nஇப்படி சொந்த வாழ்விலும், சமூக வாழ்விலும் நம் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணமும் சகித்துக்கொள்ளுதலால் நிறைந்திருக்கிறது. ‘சகித்துக்கொள்வது’ என்ற வார்த்தை, நம் செயலின் தன்மையைச் சற்றே மிதப்படுத்திவிடுகிறது. நேரடிப் பொருளில் சொல்வதானால், நாம் சொரணை இல்லாமல் இருக்கிறோம் என்பதே சரியானது. நாம், நமது சுயமரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறோம். ‘அவசரப்பட்டு கோபப்பட்டால், நாளைக்கு ஆகவேண்டிய காரியம் கெட்டுப்போய்விடுமோ’ எனக் கணக்குப்போட்டு காரியவாதியாகச் சிந்திக்கிறோம். அதனால்தான் நம்மைச் சுற்றி இத்தனை கேடுகள் நடந்தும், வாயை மூடிக்கொண்டு செல்கிறோம்.\nடாஸ்மாக்கின் இருப்பு என்பது, நமது இந்த மொத்தச் சிந்தனைப் போக்கினால்தான் தக்கவைக்கப்படுகிறது. நாம் நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா தீங்குகளையும் சகித்துக்கொள்கிறோம். ஆகவே, டாஸ்மாக்கையும் சகித்துக்கொள்கிறோம். ஆனால் இது, இதற்கு மேலும் தள்ளிப்போட முடியாத நெருக்கடி நிலைக்கு இப்போது வந்து சேர்ந்திருக்கிறது. மழலை முகம் மாறாத ஒரு சின்னப் பையன் மது குடிக்கும் அவலத்தைவிட, இந்தச் சமூகத்தின் மனசாட்சியை அசைக்க வேறு என்ன வேண்டும்\nஒரு கணம் உங்கள் குழந்தைகளை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள், இப்போது சின்னஞ்சிறு தளிர்களாக உங்கள் கரங்களில் தவழ்ந்து விளையாடலாம்; தெருவில் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருக்கலாம்; அரும்பு மீசை முளைக்கும் வயதில் மந்தகாசப் புன்னகையுடன் வளையவரலாம். அவர்கள் குடித்துவிட்டு போதையில் வீழ்ந்துகிடக்கும் காட்சியை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா அவர்களின் புத்தகப் பைக்குள் ஒரு பீர் பாட்டிலும் இருந்தால் உங்களுக்குச் சம்மதமா அவர்களின் புத்தகப் பைக்குள் ஒரு பீர் பாட்டிலும் இருந்தால் உங்களுக்குச் சம்மதமா ஆண் பிள்ளைகள் மட்டும் அல்ல… பெண் பிள்ளைகளும் இந்தப் போதைச் சுழலில் தப்பவில்லை. உங்கள் பெண் குழந்தை குடித்துவிட்டு போதையில் தள்ளாடி நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சியானதா ஆண் பிள்ளைகள் மட்டும் அல்ல… பெண் பிள்ளைகளும் இந்தப் போதைச் சுழலில் தப்பவில்லை. உங்கள் பெண் குழந்தை குடித்துவிட்டு போதையில் தள்ளாடி நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சியானதா இல்லை என்றால் நீங்கள் இந்தச் சூழலை மாற்ற என்னச் செய்யப்போகிறீர்கள் இல்லை என்றால் நீங்கள் இந்தச் சூழலை மாற்ற என்னச் ச��ய்யப்போகிறீர்கள் ‘என் பிள்ளை ரொம்ப ஒழுக்கமானவன். மத்த பசங்க மாதிரி கிடையாது’ என நினைத்தால், நீங்கள் ஒண்ணாம் நம்பர் ஏமாளி. அல்லது ‘எத்தனை டாஸ்மாக்குகள் சூழ்ந்து இருந்தாலும் என் மகனை/மகளை நான் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கமாக வளர்த்துவிடுவேன்’ என நினைத்தால், அது மூடநம்பிக்கை. ஊரே தீப்பற்றி எரியும்போது நீங்கள் மட்டும் பஞ்சு வியாபாரம் செய்ய முடியாது. சொந்த சாமர்த்தியத்தால், சுயக்கட்டுப்பாட்டால் இந்தப் பெருங்கேட்டைத் தடுத்து நிறுத்தவே முடியாது. ஆணிவேரில் ஆசிட் ஊற்ற வேண்டும். டாஸ்மாக் என்ற விஷக் கொடுக்கை வெட்டி வீழ்த்த வேண்டும். அதற்கு உங்கள் பங்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்\n ஹிரோஷிமா – நாகசாகி ஹிரோஷிமா - நாகசாகி […] Posted in உலகம், விமர்சனம், பயங்கரவாதம், சிந்தனைக் களம்\n ஃபேஸ்புக் - […] Posted in கட்டுரை, தொழில்நுட்பம், சிந்தனைக் களம்\nமத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்: தமிழக அரசு ஏற்பாடு மத்திய அரசின் 30 […] Posted in தமிழ்நாடு, தொழில்நுட்பம்\nபணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம் – மன்மோகன் சிங் நவம்பர் 8-ம் […] Posted in இந்தியா, சட்டம், விமர்சனம், கட்டுரை, பொருளாதாரம், சிந்தனைக் களம்\n« உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ummathvoice.blogspot.com/", "date_download": "2018-07-21T15:28:27Z", "digest": "sha1:AC5IOOZYPWCBCXVZWLOCN5OL5NPIOJ3D", "length": 97092, "nlines": 648, "source_domain": "ummathvoice.blogspot.com", "title": "உம்மத்தின் குரல்", "raw_content": "\nதரமான பதிவுகள் - ஒரே இடத்தில்\nஅஸ்ஸலாமு அலைக்கும், முஸ்லிம் பதிவர்களின் எழுத்துக்களை இணைக்க இந்த தளம் முயற்சிக்கின்றது. நீங்கள் பதிவரா உங்கள் தளமும் இங்கே பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற விருப்பமா உங்கள் தளமும் இங்கே பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற விருப்பமா உங்கள் தளத்தை 1ummath@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்தவும்.(ஆபாசம், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரான தளங்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டாது)\nமார்க்கம் - ஆய்வுகள் - விமர்சனங்கள்\n'காஃபிர்' என்ற அரபி சொல் ஏதோ அவமானகரமான சொல்.... - //Anburaj\nஹஜ், உம்ரா தொடர்பான ஆடியோ, வீடியோ, கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் -\nமுகப்பு - தாருல் இஸ்லாம் குடும்பம்.காம்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 7 - *7. “குத்பா” பிரசங்கம்* தாவூத்ஷா எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட நூல்களில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படும் நூல், “குத்பா பிரசங்கம்” என்ற நூல்.\nஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பாகவி (சென்னை) www.hadi-baquavi.blogspot.com\nவிரைவில் வெளிவருகிறது - ஆசிரியர் மர்ஹூம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் ஏ. முஹம்மது இல்யாஸ் பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ (முன்னாள் பேராசிரியர், ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அர...\nபள்ளிவாசல் இமாம்கள் உதாசீனப் படுத்தப்படுவதற்கு இனியாவது தீர்வு காணப்பட வேண்டும். - பள்ளிவாசல் இமாம்கள் உதாசீனப் படுத்தப்படுவதற்கு இனியாவது தீர்வு காணப்பட வேண்டும். *************************** இந்தியாவில் 651 ஆண்டு கால முஸ்லிம் ஆட்சியின் ...\nதிருக்குர்ஆன் மருத்துவம் - 10 உண்மைகள் - [image: Image result for healing] திருக்குர்ஆன் ஒளியில்.. நோய் நிவாரணம் *அவசியம் அறியவேண்டிய 10 உண்மைகள் * *--------------------------------------------...\nஎதிர்தொடர்: 30,31 சுவனத்து சுகங்கள் - *ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்......* அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் எதிர்தொடரில் தன்னை முன்னாள் முஸ்லீம் என கூறிகொள்ளும் ஒரு அரைவ...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -7 - *எல்லாம் சிலுவை மயம்* *போ*ப் அர்பனின் க்ளெர்மாண்ட் உரைக்குப் பிறகு மளமளவென்று காரியங்கள் நடைபெற ஆரம்பித்தன. Read More ...\nரமழானுக்குப் பிறகு நாம் எப்படி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும் Audio/Video - விளக்கமளிப்பவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேப...\n - ஜூலை 2018 ­ ஷவ்வால் – துல்கஃதா – 1439 குழந்தைகள் கடத்தல் “வாட்ஸ்அப்” போன்ற சமூக வலைதளங்களில் சமீப காலமாக பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் வருத்தம் தரக்கூடிய ...\nகுழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு… - குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. – சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்) சிம...\nமனது செம்மையானால்... - وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... இன்பம் துன்பம் இரண்டும் மனித வாழ்க்கையில் இ...\nஅணில்களின் அற்புத வாழ்க்கை. - சிறுவயது முதல் எனக்குப் பிடித்தமான செல்லப் பிராணி அணில்தான். இன்னும் ஞாபகம். எத்தனையோ தடவை மரங்களில் ஏறி அணில் கூடுகளைப் பிரித்து அதில் உள்ள அணில் குஞ்சு...\n | இஸ்லாமிய உரை வீச்சு\nமறுமை நாளின் அடையாளங்கள் பாகம் – 1 - மறுமை நாளின் சிறிய அடையாளங்கள். Signs of Qiyamah\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 3 - வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ\nஆசிஃபா - உடைபடும் கோவில்களின் புனிதங்கள் - மலரினும் மெல்லிய எட்டு வயதுடைய குழந்தை ஆஃசிபா எட்டு கயவர்களால் எட்டு நாட்கள் வன்புணர்வு செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டது அனைவரையும் உலுக்கிய...\nவெற்றுணர்ச்சிகளுக்கு அப்பால் சிந்தித்திட... - வெற்றுணர்ச்சிகளுக்கு அப்பால் சிந்தித்திட... முஸ்லிம்களே , ரோஹிங்கிய முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான ஒரே வழி எல்லைக்குள் முடக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் நாட்டு இர...\nP.J வும், ‘தவ்ஹீது’ எனும் புதிய மதமும் – தொடர் 02 - السلام عليكم ورحمة الله وبركاته….. P.J வும், ‘தவ்ஹீது’ எனும் புதிய மதமும் – தொடர் 02 நான் முன்பு சொன்னது போல… தோராயமாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த இ...\n - - சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெரும்பாலும் ஆளப்படுகிறது. இ...\nஇக்ரா . நெட் -\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள் - மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா - மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா* திருக்குர்ஆன் 75:3 வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா* திருக்குர்ஆன் 75:3 வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா\nநல்லடியானாக வாழ்வது எப்படி - மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட...\nபாலஸ்தீன விவகாரத்தில் ஐ.நாவின் நிலைப்பாடு ... - பாலஸ்தீன விவகாரத்தில் சர்வதேச சமூகம் இஸ்ரேலின் சட்ட விரோத குடியிருப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும். அதனைத் தொடர்ந்து அதன் சட்ட விரோத குடியிருப்புக்கு...\n - *முதியோர் இல்லம் தவிர்* நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இது உண்மை* நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இது உண்மை உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் கீழ்கண்டவாறு எச்சரிக்கிறான்...\n முன்னால் பிஜேபி ஆதரவாளர். - அருமையான காணொளி முன்னால் பிஜேபி ஆதரவாளர். இந்த நாட்டை துண்டாடுவது, இந்த நாட்டில் தேச விரோத செயல்களில் ஈடுபடுவது, மதக் கலவரத்தை தூண்டுவது என்று அனைத்தும் ...\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும். - பெண்களுக்கு ஏகப்பட்ட வலிகள் வந்தாலும், குதிங்கால் வலி அதில் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றைய தலைமுறையினரின் பெரும்பாலானவர்கள் இந்த வலியால் அவதிப்படுகி...\nதகவல் 1 - அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இஸ்லாமிய ஆட்சி வரலாற்றுத் தொடரில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் இன்னும் வரவேண்டிய பகுதிகள் அதிக...\nபுரளி - பொய்யான வதந்தி ஒன்று பரவுகின்றது... அஸ்ஸலாமு அலைக்கும் facebook மற்றும் whats app களில் ரமலான் மாதத்தை முன்வைத்து நோன்பாளிகள் ஸஹர் உணவின் போது தயிர் உட...\nஅறிவியல் பாங்கு - கீழக்கரை ஜும்மா பள்ளி - கிபி 630 ல் கட்டப்பட்ட பள்ளிவாசல். தமிழகத்தின் முதலாவது பள்ளிவாசல். பின்னர் இஸ்லாம் பரவ பரவ சில நூறு வருஷங்களில் காயல்பட்டினம், ஏர்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்... - நம் அனைவர் ���ீதும் இறைவனின், சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக... என்ன தம்பி, தலைப்பே செம விவகாரமா இருக்கே....நேரா மேட்டருக்கு வா. நம்ம டாகின்ஸ் புதுசா ஒரு ...\nஎகிப்து நாட்டில் – கடலுக்கு அடியில் அரண்மனை 1,600 ஆண்டுகள் பழையதாம் - எகிப்து நாட்டில், கடலுக்கு அடியில், 1,600 ஆண்டுகளுக்கு முன், புதையுண்டதாக கருதப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்த அரண்மனை, தற்போது கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. நிலநடு...\nஐ.எஸ். ஐ. எஸ். மேலைத்தேய நாடுகளின் உருவாக்கம் என அல்-அஸ்ஹரின் பிரதான இமாம் தெரிவிப்பு. - மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் நாடுகளை பிரித்துக் கூறுபோடும் நோக்கில் மேற்கு நாடுகளினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பே ஐ.எஸ். ஐ. எஸ். என அல்-அஸ்ஹர்...\nகாசா இஸ்ரேல் போர் - *காசா ஆக்கிரமிப்பு * *அடி வாங்கியது இஸ்ரேல்* *மௌலவி அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி M.A.,* * (வைகறை வெளிச்சம் ஆகஸ்ட் மாத இதழுக்காக எழுதப்பட்டது)* *பாலஸ்தீனம் வாக...\nசிந்தனைக்கு சில உண்மைகள் (ஹிமாஸ் நிளர்)\nஎச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது - *அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.* மக்கள் லட்ச்சக்கணக்கில் பணம் செலுத்தி தங்கள் வீடுகளுக்கு கொண்டு ச...\nத த ஜ / இ த ஜ விடம் சில கேள்விகள் - முன் குறிப்பு : த த ஜ - தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் இ த ஜ - இந்திய தவ்ஹீது ஜமாஅத். அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே - முன் குறிப்பு : த த ஜ - தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் இ த ஜ - இந்திய தவ்ஹீது ஜமாஅத். அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே உங்கள் அனைவர்மீதும் ஏக இறைவனின் சாந்தியும் ச...\nKKY YOUTH இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nவாசகர்களின் கவனத்துக்கான முக்கிய அறிவித்தல் - எமது இணையத்தளமான http://www.kkyyouth.wordpress.com 2014 ஜனவரி 31ம் திகதி முதல் http://www.slyouths.com என புதிய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்...\nடாலரை காக்கும் செளதி அரேபியா - *அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று நேற்று கூறியிருந்த...\nஅஞ்சுவோம்,அடிபணிவோம்..: ஒரு நாள் வரும்... - அஞ்சுவோம்,அடிபணிவோம்..: ஒரு நாள் வரும்...: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.. அல்லாஹ்வின் பெயர் கொண்டு இத்தொடரை இவ்விடத்தில் தரிசனம் செய்கி...\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ��� - இயேசு பிறந்த தினமா - வருடந்தோரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் - இயேசுவின் பிறந்த தினம் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. எனினும், கிழக்கு...\nநற்குணமுள்ளவரே விருப்பமானவர் - *இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவு...\n - அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) \"எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதனமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாவதாக ஆமின்\"........\nகுடும்பக் கட்டுப்பாடுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையம் ஃபத்வா - இஸ்லாம் இயற்கைக்கு எதிரான எதையும் வலியுறுத்துவதில்லை. அதேபோல் இஸ்லாம் தடுக்கும் எதுவும் மனித உரிமைக்கு எதிரானதல்ல - இஸ்லாம் இயற்கைக்கு எதிரான எதையும் வலியுறுத்துவதில்லை. அதேபோல் இஸ்லாம் தடுக்கும் எதுவும் மனித உரிமைக்கு எதிரானதல்ல நாட்டின் பொருளாதார திட்டமிடலை திறமையாகச...\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும் - உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக.. முதலில் நம்முடைய பூமியே நடுநிலைப்பாட்டுடனே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்முடைய முந்தைய கட்டுரை மூலம...\nவேண்டாம் வரதட்சணை - நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்க...\nவால்பையனுக்கு கடுமை அகற்றப்பட்ட பதில் - (அன்பின் வால்பையன், உண்மையில் எம் முந்தைய நீக்கப்பட்ட இடுகையில் எழுத்துக்களை கடுமையாக்கி உம்மை வருத்தத்தில் ஆக்கியிருந்தால் அதற்காக உளமாற நான் வருந்துகிறேன்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nஉஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள் - தாய்லாந்து நாட்டில், கால்பந்து விளையாடச் சென்ற 13 சிறுவர்கள், தம் பயிற்சியாளரோடு சேர்ந்து வழியிலிருக்கும் மலைக்குகைகளைச் சுற்றிப் பார்த்து வரலாம் என்று ஆசை...\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை - பாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை பாரகோடா மீன் – 1 கிலோ எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் – ½ தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்ட��� க...\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்.. - *➤ வெளி நாடுகளில் வசிப்பவர்கள் அங்கே பிறைப் பார்த்த அடிப்படையில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு, ரமலான் முடிவதற்குள் தாயகம் திரும்பி வந்தால் நோன்பின் எண்ணி...\nஉலகை ஆளும் ஒரு குட்டி நாடு -\nஅர்ஷியாவின் \"ஸ்டோரீஸ்\" - \" 'ஸ்டோரீஸ்’ ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகளின் அசை\" என்று வாசித்த மாத்திரத்திலேயே இந்த நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியது. 1987 முதல் 1996...\nஅருமையான து ஆ - #அருமையான_துஆ. #ஒருமுறை_முழுவதும் #படித்துவிட்டு_ஆமீன்_சொல்லுங்கள் *யா அல்லாஹ்* எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக.......\nஜிகர்தண்டா / Jigarthanda - கோடைக்கேற்ற ஜில் ஜில் ஜிகர்தண்டா *இரண்டு பேருக்கு பரிமாற* *தேவையான பொருட்கள்;-* ஊற வைத்த பாதாம் பிஸின் - அரை கப் 400 மில்லி பாலை சுண்டக்காய்ச்சவும் - ஒன்...\nமீண்டும் நான் உங்களோடு.. - முயற்சி செய் முடியாததென்று எதுவுமில்லை முட்டுக்கட்டைகளையும் முட்ப்பாதைகளையும் கடந்தே வா முல்லை வாசத்தோடு முன்னேற்றப் பயணத்திற்கான முன்வாசல் திறக்கும்.....\nகறுப்பு பணம் – கறுப்பு தினம் – நவம்பர் 8 - ஆம் நவம்பர் 8, மறக்கமுடியுமா.. பல கோடி மக்களின் வயிற்றில் அடித்த தினம், அடிமட்ட மக்களை ஆட்டிப்படைத்த தினம். இதே நாள், கடந்த வருடம் 500, 1000 நோட்டுகள் செ...\n - *எல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..* சமீபத்தில் எல்லோராலும் பேசப்படுகின்ற,...\nநான்கு பக்கங்களிலும் பாதுகாவல் - ஏன் - சுப்ஹானல்லாஹ்... நான் கண்டு அதிசயித்த விஷயத்தைஇங்கு மொழிபெயர்த்துள்ளேன். அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி அவர்கள் அறிவிப்பதாக அஹ்மதில்ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது...\nஎன் இனிய தமிழ் மக்களே...\nதமிழன் டிவியில் நான் பங்கு பெறும் ஒரு நேர்காணல்.. - அன்புள்ள சகோக்களே... ”நூல்களை வாசிப்பவன், அவனின் மரணத்திற்குள் ஓராயிரம் வாழ்க்கையை வாழ்கின்றான். வாசிப்பற்றவனோ ஒரே ஒரு முறைதான். ” என்கிறார் ஜார்ஜ் மார்...\nபக்கத்து வீடு - சிறுகதை - சல்மாவால் இருப்புக் கொள்ள முடியவில்லை. வீட்டின் குறுக்கே –நெடுக்கே நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கு அர்த்தமில்லாமல் எரிந்து விழுந்தாள். வெளியே சென்றுள...\nபுனித குர் ஆனில் இருந்து 33 அறிவுரைகள் - 1,பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை) களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் 2:83 2,நீங்கள் அறிந்து ...\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க.... - \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூ...\nநோன்பு நினைவலைகள் - சுவரில் மாட்டி இருக்கும் கடிகாரத்தை பார்த்து சஹர் உணவை (அதிகாலை சாப்பாடு) முடிப்பதும் அதே போல் கடிகாரத்தை பார்த்து இஃப்தாரை (நோன்பை முடித்துக்கொள்ளும் த...\nஎன்ஜாய் பண்ணுங்க - ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் எல்லார் மீதும் உண்டாகட்டும் அன்புள்ள சகோஸ் எப்படி இருக்கீங்க ச்சு.ரொம்ப நாளாச்சு நிறைய வேலைகள்,கடமைகள்,சுமைகள்,சுக...\n - *இறைவனின் சாந்தியும், சமாதானமும் இந்த பூமியில் வாழும் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக..* *இது பெண்களுக்கான பதிவு :* *பிப்ரவரி 4---உலக புற்று நோய் ...\nகைமா நூடுல்ஸ் - தேவைப்படும் பொருட்கள் மேகி- 1 பாக்கெட் கைமா- 50 கிராம் வெங்காயம் - 2 கேரட்,பீன்ஸ்,பட்டாணி, முட்டைகோஸ்- எல்லாம் சேர்ந்து ஒரு கப் இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2...\nஃபோனிக்ஸ் - 2 - சகோஸ்.... முதல் ஃபோனிக்ஸ் பதிவில் ஃபோனிக்ஸ் வழியில் சில எழுத்துக்களைப் பார்த்தோம். இன்று மீதமுள்ள எழுத்துக்களையும் பார்த்து விடுவோம் இன்ஷா அல்லாஹ். - ...\nபட்டுத் தயாரிப்பு - அடிப்படைத் தேவகள் மூன்று உணவு உடை உறையுள். இவற்றில் இரண்டாவது நாம் அணியும்.. .நம் மானம் காக்கும் ஆடைகளே..... ஆடைகளின் மூலப்பொருள் நூல். அதை எப்படி தயாரிக்...\nடெங்கு உயிர் கொல்லி - *அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...* மழைக்காலம் தொடங்கி விட்டது .மழையின் ஆரம்பத்திலே நோய் தொற்றுக்களும் பரவத் தொடங்கிவிடும். அந்த வகையில் மழைக்காலத்தில் *டெங்கு ...\nஅவதூறை எதிர்கொள்ள.. - பிற்சேர்க்கை: http://muslimmatters.org/2012/09/16/39567/ ஆங்கிலத்தில் வெளிவந்த இக்கட்டுரையைக்கொண்டே இதை நான் எழுதினேன். மீண்டும் ஒரு முறை நமது அருமை நபி ம...\nரமலான் சிறப்புகள்: - அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) புனித மிக்க இந்த அருமையான ரமலான் மாதம் நோன்புக்குரிய மாதம். சிறப்பான மாதத்தினை நாம் அடைந்துவிட்டோம்.. இந்த மாதத்தின் சிறப்புகள் ...\n - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .... கோபம் – இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந...\nசிக்கன் ப்ரெட் - எனக்கு பிடித்தமானது சமையல் நிகழ்ச்சிகள் தான்..எங்கு போனாலும் எதை பார்த்தாலும் சமையல் என்ற அம்சம் அங்கு இருந்தால் ரொம்ப சுவாரசியமாக கேட்பேன் தெரிந்து கொள்வே...\nநிலாப்பெண் - புதியதோர் உலகம் செய்வோம்\nஅரசியல் - தொழில்நுட்பம் - சமூகம்\nகல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரியில் சிரமதானம் - *எம்.எம்.ஜபீர்-* *க*ல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் சுற்றுப்புர சூழல் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் நி...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல் - வீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று (20) பங்கேற்றுள்ள...\nபரமக்குடியில் இலவச கண் மருத்துவ முகாம் - பரமக்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் பரமக்குடி : பரமக்குடி ஆயிர வைசிய சமூக நலச்சங்க மஹாலில்...\nM.முஹம்மது பைஜூல்லா – ஹஸீனா பேகம் திருமணம் - <> பொருள் : அல்லாஹ் உமக்கு அருட்பாக்கியம் நல்கட்டும் மேலும் உம்மீது அபிவிருத்தியை பொழியட்டும். உங்கள் இருவ...\nமனித உரிமையும் மரண தண்டனையும் - (Mohamed Nizous) பத்துப் பேரின் தூக்குக்காக பதறுகிறது மேற்குலகம் கொத்துக் கொத்தாய் கொல்கிறான்கள் ஒத்த நாடும் கேட்கவில்லை போதை விற்கும் உயிர்களுக்காய் போர...\nகோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி\nகால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை - கோட்டக்குப்பம் முராது வீதி பழையபட்டின பாதை தொடங்கி சக்கில் வாய்க்கால் வரை முழுவதும், மற்றும் பள்ளிவாசல் தெரு, தைக்கால் திடல் போன்ற பகுதியில் உள்ள கழிவு நீர...\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு - எகிப்து முன்னாள் ஜனாதிபதி மொஹமது முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இருந்து இராணுவ தளபதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் ச...\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா - சென��னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா சென்னை : சென்னை, மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மஃமூர் வளாகத்தில் 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை மால...\nவி.களத்தூர் தெற்கு தெரு,மற்றும் மில்லத் நகர் வபாத்து செய்தி - வி.களத்தூர் தெற்கு தெரு மொன்னாங்கனி வீடு (கருப்பு) ஹனீபா* அவர்களின் மகன் குலாம் காதர் என்பவர் இன்று (15-07-18) இன்று காலை 8.30 மணியளவில் வபாத்தாகி விட்...\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை - தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ரிசர்ச் அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு ...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று - கோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் (Gottfried Wilhelm Leibniz) என்பவர் ஜெர்மனியை சேர்ந்த தத்துவவாதியும், பல்கலை வல்லுனரும் ஆவார். இவரின் 372-ஆம் ஆண்டு பிறந்த...\nகுழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு… - குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. – சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்) சிம...\nநூஹு நபி கப்பல் - *நூஹு நபி கப்பலில் * *ஓட்டை விழாது,* *அல்லாஹ்வின் அருள் * *இருப்பதால் * *அதிரை ஹி.ரிபாஃத்*\n- நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில் - நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அவர்கள் பேச்சு. \"நீடூர் சையீத் அவர்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக நானும் A....\nபிறை விவகாரம்: அதிரை ஆலிம்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் (இதுவோர் மீள்பதிவு) - அன்புநிறை சகோதரர்களே இந்த பதிவு 2016 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளின் போதும் தற்போதைய தலைமை காஜியால் பிறை அறிவிப்பில் குழப்பம் ஏற்படுத்தப்பட்ட போது நாம் இக்க...\nஅரூபமானவை பூனையின் கண்கள் - எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும் ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும் அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும் மேனி வரிகளோடு அச்ச...\n - 08 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] - எழுத்துப் பிழைகள் – 8 வேற்றுமை உருபுகள் இலகுவான இலக்கணப் பகுதியொன்றை இத்தொடரில் வாசகர்கள் தெரிந்துகொள்வது, எழுதுவோர்க்குப் பயன் கூட்டும் என்று நினைக்கிறேன்...\nதாயத்து கட்டு... தாகம் தீரும் - எண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒரு காட்சி. கொழும்பில் தோட்ட...\nஆசிஃபா - உடைபடும் கோவில்களின் புனிதங்கள் - மலரினும் மெல்லிய எட்டு வயதுடைய குழந்தை ஆஃசிபா எட்டு கயவர்களால் எட்டு நாட்கள் வன்புணர்வு செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டது அனைவரையும் உலுக்கிய...\nNeed Changes மாற்றங்கள் தேவை\nChangesDo foundation - எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.\nஉலகின் மிகப்பெரிய ஏர்பஸ் A380 பயணிகள் விமானம் பற்றிய தகவல்கள் - *உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் A380 பயணிகள் விமானம் பற்றிய தகவல்கள் - *உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் A380 பயணிகள் விமானம் பற்றிய தகவல்கள்* ஏர்பஸ் A380 அதிவேக விமானமாக வலம் வந்த கன்கார்டு விமானத்தை போலவே, உலகின் மிகப்பெரிய பயணிகள்...\nரமலான் நோம்பின் மருத்துவ பயன்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா - *அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா* *மே மாதம் 6* ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை பத்தரை மணிக்கு கடையநல்லூரில் –HP பெட்ரோல் பங்க் எதிர...\nதமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தஞ்சை தாவூத் ஷா - *ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த...\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி -\nவட்டி பொருளாதாரம் வளர்ச்சி தருமா – முஹம்மது ஷாஃபி - உலக வங்கியில் அதிக கடன் பெற்ற நாடுகளில் முதலிடம் வகிக்கிறது இந்தியா. 1945 முதல் 2017 டிசம்பர் வரையிலான கடன் தொகை 109.28 $ பில்லியன் டாலர் (சுமார் 71 லட்சம்...\nபொலிஸார் மீது உரிய நடவடிக்கை; ரணில் சொல்கிறார் - அம்பாறை விவகாரத்துக்கு குறிப்பாக பொலிசாரின் பாரபட்சத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக இன்று […]\nசாம்சுங் மொபைல் S9 vs S8 - [image: s9 vs s8 vadakaraithariq] நேற்று வெளியாகியுள்ள சாம்சுங் மொபைல் S9 னோடு சென்ற வருட சாம்சுங் மொபைல் S8 பற்றி ஒரு ஒப்பீடு [image: vad...\nகைது செய்யப்பட்ட MGK நிஜாமுதீன் அவர்கள் விடுதலை - முன்னதாக நாகூர் கந்துரிக்கு வருகை தந்த ஆளுநர் Banwarilal Purohit அவர்களுக்கு நிலக்கரியால் நாகூர் மக்கள் அடைந்துவரும் துன்பங்களை தெரிவிக்கும் முகமாக ஆளுந...\nதண்டபானியும் நியூ இயர் பார்ட்டியும். - 2007 பெங்களூர்ல வேலை பார்த்த போது, எங்க கம்பெனியில ஒரு ஸ்டோர் இன் சார்ஜ் இருந்தார். தண்டபானியோ, தண்டாயுதபானியோன்னுதான் அவரோட பெயர், நாம தண்டபானின்னு பிக்...\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு - குங்குமம் .படித்ததற்கு நன்றி - குங்குமம் .படித்ததற்கு நன்றி\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் - 1). திரிபலா என்பது கடுக்காய் ஒருபங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு ஆகிய மூன்றய்யும் வெயிலில் காயவைக்காமல் நிழலில் காயவைத்து நன்ற...\nபுதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட் வழங்கிய \"ரமலான் கிட்\" - இராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ''ரமலான் கிட்'' புதுவலசையில் ஐந்து குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. ஏழ்மை நிலையில் உள்ள இஸ்லாமி...\nஎன்ம‌க‌ள் - *என் மகளுக்காக சின்ன சின்ன கவிதைகள் * *படித்து பாருங்கள் நண்பர்களே * *இது * *ஒரு நடக்கும் * *பொம்மை * *இது * *ஒரு நடக்கும் * *பொம்மை * *#என்ம‌க‌ள் * *வீட்டில் சந்தனமரம்* *வளர்ப்பது குற்...\nஅக்கினிச் சிறகுகள் விருது பெறுகிறார் பசுமை ஹாஜி - பார் போற்றும் பரங்கிப்பேட்டையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த சமூக ஆர்வளர்கள் பலர் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் கிரஸண்ட் நல்வாழ்வ...\nமீனவர் படுகொலை பொறுக்கி சாமி போட்ட கீழ்த்தரமான ட்வீட் - சென்னை: தமிழக மீனவ இளைஞர் பிரிட்ஜோ சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழர் விரோத கருத்துகளை தொடர்ந்து கக்கி வருகிறா...\nபார்த்ததில் பிடித்த மலயாளப்படங்கள்.. - பார்த்ததில் பிடித்த மலயாளப்படங்கள் 2013 வரை.. #இலக்கங்கள் தரவரிசை அல்ல ஒரு Reference க்கு மட்டுமே. #இதில் சில படங்கள் சூர மொக்கையாக கூட இருக்கலாம் #இது முழ...\nமூடுவதற்கு முயற்சிக்கப்படும் “எமது கிரமாத்தின் ஓர் பாதை” பற்றி மக்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். - சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக மக்கள் பாவனையில் இருந்து வந்த குரவலானவையும் மௌலானபுரவையும் இணைக்கின்ற பாதையானது கடந்த சில மாதங்களாக “பிரச்சினைக்குள்” ...\nஇட்லிகளின் சரித்திரம் - இட்லி எனும் சிலையை செதுக்க உளி தேவையில்லை; தட்டின் குழி போதுமானது. வெப்பம் தாங்கமுடியாமல் சட்டியின் இடுக்குகள் வழியே கண்ணீர் வடிக்காத இட்லிகள் இன்னும் மெச...\nபுத்தாண்டை வரவேற்ற முதல் நகரம் - *2017 புத்தாண்டு நியூசிலாந்தில் பிறந்துவிட்டது. 2017 புத்தாண்டை வரவேற்ற முதல் நகரம் நியூசிலாந்தின் ஆக்லாந்து. இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு அங்கு...\nடெஸ்ட் - அஸ்ஸலாமு அழைக்கும்\nவசமாக சிக்கிக் கொள்ளப்போகும் மோடி அரசு... - இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இணையதளம், சற்று முன்பாக, ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆவணங்களை மேற்கோள் காட்டி, செல்லா நோட்டு அறிவிப்பு வெளியான...\nடிரம்பின் இயற்பெயர் தாவூத் இப்றாகீம் பாகிஸ்தான்தான் இவர் பூர்வீகம் - பலரின் எதிர்ப்பார்ப்பை சிதறடித்து, பலரின் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்பு தெரிவாகியுள்ளார். தற்போது சர்வதே...\nதேவதை - தொட்டிலிட்ட குழந்தை தாயின் தாலாட்டுக்காக தூக்கத்திலும் விழித்து பார்ப்பது போலவே உன் வருகைக்காய் காத்து கிடக்குது மனது\n - டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே ட்ரைனில் பயண...\nதடை செய்யப்பட்ட பெல்லட் குண்டுகளால் கொல்லப்படும் காஷ்மீர் முஸ்லிம்கள் (Photo) - *பொது சமூகம் பேச வேண்டும்…..* *காஷ்மீரில் நேற்று ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.* *ராணுவ வீரர்கள...\nஜாக்கிரதை நீதிபதிகள் - ஒரு சம்பவம் ஒன்று உள்ளது. அதுவும் எனக்கு பிடித்த சம்பவம், எனக்கு பிடித்ததால் உங்களுக்கும் பிடிக்கும் என நான் சொல்லவில்லை. மாறாக அது சுமந்து வரும் உயிர் ந...\nகடமையான குளிப்பும், நிறைவேற்றும் முறையும் - எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி “நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6) குளிப்புக் ...\nKulasai - குலசை | இது எங்களின் புண்ணிய பூமி :)\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே - சென்ற வருடம் இதே நாளில் வெளிவந்த என் பதிவு ஒன்று முக நூலில் வாட்ஸ் அப்பில், மற்றும் இணைய தளங்களில் ஒருவித தாக்கத்தை, அதிிர்வலையை உண்டு பண்ணியது என்பது உண்ம...\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே - சென்ற வருடம் இதே நாளில் வெளிவந்த என் பதிவு ஒன்று முக நூலில் வாட்ஸ் அப்பில், மற்றும் இணைய தளங்களில் ஒருவித தாக்கத்தை, அதிிர்வலையை உண்டு பண்ணியது என்பது உண��ம...\nஊடகத்துறை பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.. - -பாறூக் ஷிஹான்- காட்டுக்குதிரைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் அல்ல ஊடக சுதந்திரம் என்பது, எனவே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். என யாழ்.மேல் நீதிமன்ற நீத...\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து - #இதய_நோயாளிகளுக்கு ஓர் வரப் பிரசாதம்.. இனி பை பாஸ் சர்ஜரி (by pass surgery) தேவையில்லை.. இருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அற்புத அருமருந்து.. எனது தயா...\nஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் - தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில்...\nபெரம்பலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரிகளை உடனடியாக செலுத்தவும், தவறுவோர்கள் மீது நடவடிக்கை – நகராட்சி ஆணையர் முரளி தகவல் - *பெரம்பலூர் ஆணையர் முரளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நகராட்சிக்கு செலுத்தவேண...\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\n - அஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீது மக்களின் கவனம் அதீ...\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1. - தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வரும் \"இந்து\" பத்திரிகைக்கு வரிக்குவரி பதிலடி. தி இந்து நாளேட்டின் இன்னொரு முகம் ஆர்.எஸ்.எஸ். இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய தி ஹிந்...\nகுழந்தைகளை கவர்ந்திழுக்கும் தஞ்சை பூங்கா - சுற்றுலா பகுதி: தஞ்சை பூங்கா அதிரை – இது சேது பெருவழிச் சாலையில் அமையப் பெற்றிருக்கும் கடற்கரையோர ஊர். இங்கிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந...\nதென்தமிழகக் கடற்கரையோர திமிங்கலச் சாவுகள் ஏன் - திமிங்கலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கி தற்கொலை செய்து கொள்வது அவ்வப்போது உலகில் பல பகுதிகளில் நடப்பது தான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி பகுதியிலும...\nதுருக்கியில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு ; பயங்கரவாதத்தை ஒடுக்க மனிதகுலம் ஒன்றுபட வேண்டும்... - *அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சவூதி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தல்* அண்டாலியா, நவ.16- [image: jnizamudeen.blogspot.com]பயங்கரவாதத்தை ஒடுக்க உலக அளவில் அனைத்து ...\nசுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே ஆறுமுறை காந்தியை கொல்ல இந்துத்துவா தீவிரவாதிகள் முயற்சி - நம்மில் பெரும்பாலானவர்கள் காந்தியை தீவிரவாதி கோட்சே தனது கைத் துப்பாக்கியால் சுட்ட படுகொலை அந்த ஓர் நிகழ்வினை மட்டும் தான் காந்தியை கொலை செய்ய எடுக்கப்...\n - என் குருநாதரின் அருமை புதல்வர் ஆரிஃப்பில்லா நூராணிஷாஹ் ஃபைஜி அவர்கள் முன்னிலையில் இந்த வார திக்ரு மஜ்லீசில் பேசிய எனது சிற்றுரையின் கட்டுரை வடிவம்: பாது...\n'அமைச்சர்களுக்கு அன்று சுதந்திரமில்லை' - நாட்டின் விளையாட்டுத்துறை கடந்தகாலத்தில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மீது நான், குற்றஞ்சுமத்த ம...\nஅகதி - மனித குழந்தையாய் கூட வாழ உலகத்திலும் தகுதியில்லை மீனாய் வாழ கடலிலும் தகுதியில்லை ஒதுக்கபட்டான் கரை முன்றாம் உலகத்தை நோக்கிசென்றுள்ளான்; மனிதன் ரத்ததா...\nஅப்துல் கலாம் - முஸ்லிமா முனாஃபிக்கா - கடந்த 27-07-2015 அன்று மாலை, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங் Rajiv Gandhi Indian Institute of Management (RG-II...\nபாகுபலி என் பார்வையில் - பாகுபலி படத்துக்கு இரவு பணிரெண்டுமணி காட்சிக்கு டிக்கெட் எடுத்துவிட்டேன் திரை அரங்கிற்கு வந்துவிடுங்க என நண்பர் போன் செய்தார்.தூக்கம் கெடுதே என விருப்பம்...\nஅதிரை கீழத்தெருவில் ரமலான் முழுவதும் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி - இன்ஷாஅல்லாஹ் பெண்களுக்கான சிறப்பு பயான் ரமழானில் 30 நாட்களுக்கு நடைபெருகிறது. இமாம் முஹமது ஹுசைன் சித்திக் பள்ளி (ஹைதர் அலி ஆலிம் ஆலோசனை படி) இடம்: கீழத்...\nபத்து வழிகளில் உங்கள் உறவினர்களுடன் இனிய சந்திப்பை ஏற்படுத்துங்கள் : - முஸ்லிம்களே , பத்து வழிகளில் உங்கள் உறவினர்களுடன் இனிய சந்திப்பை ஏற்படுத்துங்கள் : 1 . உறவினர்களுடன் எப்பொழுதும் whatsapp group தொடர்பில் இருங்கள் 2. ஏத...\nஇறையற்புதம் - நிலவிட் சூழும் எழிலைப் பாரு நினைவிட் சேரும் இறையாசை மலரிட் கூடும் மகரஞ் சேர மலருந் தேனும் அருளாகும் இரையைத் தேடும் பறவை போகும் இறையைப் பாடும் இனிதாக கரைய...\n - தோனி மாதிரி ஆட்டத்தில் தோற்றுவிட்டு, பந்துவீச்சாளர்களையும், மட்டைவீச்சாளர்களையும், மேலும் ஆடுகளாதையும் மழையையும் குறை சொல்லி தப்பிக்காமல்....\n15/03/2015 அன்று நமதூரில் நடந்த வக்ப் ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிட அடிக்கல் நாட்டு விழா வீடியோ - *அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி தாஆலா வ பரகாதுஹு * நமதூரில் பணி செய்யும் இமாம்கள் , மோதினார் மற்றும் உஸ்தாபி இவர்கள் பழைய கட்டிடத்தில் இருந்து வருப...\nகட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்: - *\"அல் வதன்\" பத்திரிகைச் செய்தியில் இருந்து.............* *1-\"*தொழிலாளார்களின் கடவுச் சீட்டை கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகளுக்கு ஏற்கனவே பத்தாயிரம்...\nவளைகுடா வாழ் சகோதரர்களுக்கு ஓர் இனிய செய்தி.... இந்தியா மற்றும் வளைகுடாநாடுகளுக்கிடையே பேச 800 நிமிடம் இலவசம் இந்தியா மற்றும் வளைகுடாநாடுகளுக்கிடையே பேச 800 நிமிடம் இலவசம் - *உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான வளைகுடா & சவூதி அரேபியாவில் வாழும் இந்திய சகோதரர்களுக்கு ஓர் இனிய செய்தி.சவூதி அரேபியாவில...\nஉங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய.. - உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய.. - உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய.. இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் ...\nமும்பெரும் விழா - ஓர் தொகுப்பு - மும்பெரும் விழா - ஓர் தொகுப்பு அஸ்ஸலாமு அழைக்கும் .... இன்ஷா அல்லாஹ் ......... ஆகஸ்ட் – 2 , சனி கிழமை மாலை 7 மணியளவில் விழா இனிதே ஆரம்பமானது ........\nகூடங்குளம் அதிகாரிகளுக்கு சில கேள்விகள் - ஞாயிறு, 15 ஜூன், 2014 கூடங்குளம் அதிகாரிகளுக்கு சில கேள்விகள் - ஞாயிறு, 15 ஜூன், 2014 கூடங்குளம் அதிகாரிகளுக்கு சில கேள்விகள் கூடங்குளம் அதிகாரிகளுக்கு சில கேள்விகள் கூடங்குளம் அதிகாரிகளுக்கு சில கேள்விகள் [1] 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி நடந்துவிட்டது, ...\nமசக்கை நான்... - உறுதியானதும் உறுத்துகிறது மனது; நெருக்கத்தில் நீ இல்லாத குறையால் குடைந்தப்படி குமட்டலுக்கான காரியத்தை உன் காதில் கடிக்க; ஒளித்திருக்கும் வெட்கத்தை வெளிப்ப...\nமறைத்து வைக்கப்படும் நேசம் - அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... சாந்தியும், சமாதானமும் இறைவன் புறத்திலிருந்து தங்களை வந்தடையட்டும் சகோதர,சகோதரிகள...\nடாலரை காக்கும் செளதி அரேபியா - *அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று நேற்று கூறியிருந்த...\nமெமரி கார்டு தன்மை வகைகள் குறித்த சில தகவல்கள் - [image: மெமரி கார்டு தன்மை, வகைகள் குறித்த சில தகவல்கள் - [image: மெமரி கார்டு தன்மை, வகைகள் குறித்த சில தகவல்கள் ] செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டின் அடி...\nஇஸ்லாத்தில் துறவரம்... - அல்லாஹ்வின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்... சில மாதங்களுக்கு முன் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது, 3 - ம் எண் பேருந்தில் இருந்து கீழ...\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ... - ஒரு கட்சியில் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை பிரதமரே தேர்வு செய்யப்பட்டது போல ஒரு கேடு கெட்ட மாயை மீடியாக்களால் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறத...\nவிரைவில் மருந்து வரும் -\nஜி.டிவி விவாதத்தில் ஆளூர் ஷாநவாஸ் - வெளிநாடுவாழ் இந்தியர்கள் சந்திக்கும் துயரங்கள் குறித்து ஜி.டிவியில் 28-06-2013 அன்று நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, இந்திய கம்ய...\nஅன்றாட நிகழ்வுகள், அறியாத விஷயங்கள் - *மனிதன் தன் உயிரை காண்பது;* புஹாரி 1680. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"ஒரு மனிதன் இறக்கும்போது அவனது பார்வை நிலைகுத...\nஇவிங்க சொல்லுறத நம்பாதிங்க அண்ணே - மலேஷியாவின் ஈப்போ மாநிலத்தில் இந்திய தம்பதிகள் பத்மநாபன் - இந்திராகாந்தி தம்பதியினர் வசித்து வந்தனர். மூன்று குழந்தைகளையுடைய இவர்கள் கருத்து வேறுபாடு காரண...\nவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் - விண்டோஸ் 8 தொடுதிரை வசதிகளுடனும், முற்றிலும் புதிய இடைமுகம் எனப்படும் இன்டர்பேஸ் கொண்டும் அமைக்கப்பட்டிருப்பதால், வழக்கமான விண்டோஸ் ஷார்ட் கட் கீகளையே பயன...\n ஷாரூக் கான் மீது புகார் - பாலிவுட் உச்ச நட்சத்திரமான ஷாரூக் கான் - கெளரி தம்பதியருக்கு ஆர்யன் (15) என்ற மகனும், சுஹானா (13) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வாடகைத் தாய் மூலம் மூன...\nசவூதி \"ஆஸாத் விசா\" விதிமுறை மீறல் மற்றும் அபராதங்களின் பட்டியல்\" - சவூதி உள்துறை அமைச்சகம் வ���ளியிட்டுள்ள \"விதிமுறை மீறல் & அபராதங்களின் பட்டியல்\" (08.04.2013 தேதிப்படி) வெளியிட்டுள்ளது அதனை இங்கு பதிவிட்டு உள்ளோம் பார்க்கு...\nசர்வதேச மகளிர் தினம் இன்றாகும் - AliffAlertsNews\nபொதுபல சேனாவின் எச்சரிக்கையை ACJU நிராகரிப்பு - நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படும் பௌத்தசிங்கள கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலா...\nவளைகுடா நாடுகளது விவகாரங்களில் ஈரான் தலையிடத் தேவையில்லை: ஷெய்குல் அஸ்ஹர் தெரிவிப்பு - வளைகுடா நாடுகளது விவகாரங்களில் ஈரான் தலையிடத் தேவையில்லை என்று ஷெய்குல் அஸ்ஹர் அஹ்மத் அத்தீப் அவர்கள் ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நஜாதிடம் தெரிவித்துள்ளார். ஈ...\nகமலின் எதிர்பார்த்தபடியே உள்ள 'விஸ்வரூபம்' - *இக்கட்டுரை 02 ஜூலை-திங்கள், 2012 14:07 அன்று கீற்று இணையதளத்தில் வெளியானது. மேலும் இக்கட்டுரையாசிரியர் ஏ.எஸ்.எம்.கொடுமாளூர் அவர்கள் கட்டுரையின...\nஇஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள் - 1 - எனது இஸ்லாம் குறித்த சிந்தனைகளுக்கு ஆதரவு அளித்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு பல முறை எனக்கு எதிர்மறையான கேள்விகள் சிலரிடத்தில் எழுந்தது உண்டு. (இங்கு எ...\nமத்திய அரசுக்கு தண்ணி காட்டிய பத்து வயது பள்ளி மாணவி - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த 5 ம் வகுப்பு பயிலும் ஒரு பத்து வயது பள்ளி மாணவியான ஐஸ்வர்யா பராஷர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெ...\nஉணர்வுகளை குறிவைக்கும் தாக்குதல்... - மனித நாகரீகம் தோன்றியது முதல், பொதுவில் செய்ய வேண்டிய விஷயம், மறைவில் செய்ய வேண்டிய விஷயம் என்று மனிதன் வகைப்படுத்தி வைத்திருந்தான். காரணம், தன்மானம் என்ற ...\nஇது இண்டர்நெட் யுகமா அல்லது இருண்ட யுகமா - 'அவர்கள் ஏதோ சாதி விழாவுக்கு செல்கிறார்களாம்' சமீபத்தில் சிதம்பரத்திலிருந்து பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு வேன்களிலும், சுமோக்களிலும் மக்களை பய...\n - வாழ்க்கையில எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு , இன்னும் சிலருக்கே இது குறைவு . நமக்கு எது தேவையோ அது மட்டும் போதும் நினைக...\nகிளியனுர்.நெட் உங்களை அன்போடு வரவேற்கின்றது.\nமுத்துப்பேட்டை பைசல் பக்கம் அன்புடன் வரவேற்கிறாம்...\nகாயல் செய்திகள் - kayalnews.com\nமர்ஹூம்-முஸ்லிம்.காம் /TAMIL NEWS PORTAL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2012/", "date_download": "2018-07-21T15:34:12Z", "digest": "sha1:M6AR2AUU3YDLMWFM4BVT3LDGAMX7JXZO", "length": 22185, "nlines": 198, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: 2012", "raw_content": "\nஅவர் இல்லை என்று சொல்லுவதில்லை..\nதபால்காரரிடம் எனக்கு கடிதம் இருக்கா என்று கேட்டால் நாளை என்றுதான் சொல்வார். மகனிடமிருந்து கடிதம் எதிர்பார்க்கும் தாய்க்கு, இல்லை என்று சொன்னால் எவ்வளவு வருந்துவாரென்று தெரிந்தவர் அவர்.\nதபாலை எதிர்பார்த்து பெற்றோரும், கணவன் மனைவியும், மணி ஆர்டருக்காக காத்திருக்கும் மகன்களும் இருந்தது ஒரு காலம். இன்று செல்போன், இன்டர்நெட் எல்லாம் வந்த பிறகு தபால்துறைக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ\nஇன்று உலக தபால் தினம்.\nசெப்டம்பர் 5 - இன்று ஆசிரியை தினம்\nசமீப காலமாக ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளைப் படித்ததனால் என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 5/9/2012 ஆனந்தவிகடன் இதழ் பார்த்தீர்களா ஆசிரியர் தகுதி தேர்வில் 6,72,204 பேர் பரீட்சை எழுத 2,448 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றார்களாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெண்கள். அதனால்தான் ஆசிரியை தினம் என்றேன்.\nஅரசுப் பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் படித்து, எம்.எஸ்ஸி, பி.எட் படித்த திவ்யா +2 முடித்ததும் \"டீச்சிங்தான் தன் ரூட்\" என்று முடிவெடுத்து, தன் நோட்டில் 10/12 வகுப்புகளுக்கு மேத்ஸ் டீச்சர் ஆகணும் என்று இம்போஸிஷன் போல ஆயிரம் தடவை எழுதினாராம். சமச்சீர் கல்வி புத்தகங்களை முழுவதும் புரிஞ்சு படிச்சா ஆசிரியர்களும் ஆல் பாஸ்தான் என்கிறார்.\nதன் அப்பா, அண்ணன், கணவர் போல சித்ராவுக்கு தானும் ஆசிரியர் ஆக வேண்டும் என்பது லட்சியமானதாம். வீட்டு வேலைகள் முடிந்ததும், \"சீரியல், தூக்கம், அரட்டைனு நேரத்தை வீணாக்காமல்\" மகளின் 10ம் வகுப்பு பாடம் சொல்லிக் கொடுக்கும்போதே தானும் பாடம் படிச்சாராம். \"120 மார்க் நிச்சயம்னு நினைச்சேன். ஆனா இப்படி முதல் மார்க் வாங்குவேன்னு சாமி சத்தியமா நினைக்கலே\" என்கிறார்.\nகாலேஜ் முடிந்ததும் கல்யாணம்னு அப்பா சொன்னதும், வாத்தியார் மாப்பிள்ளைதான் வேணும்னு பிடிவாதம் பண்னி ஹரிபாஸ்கரை கட்டிக்கிட்டாராம். சின்ன வயசிலே பிள்ளைகளுடன் ஸ்கேலை கையில் வைத்துக் கொண்டு டீச்சர் விளையாட்டு விளையாடுவாராம். _ஹரி சொன்னபடி பரீட்சைக்கு முன் 6 முதல் 10ம் வகுப்பு சமச்���ீர் புத்தகங்களை, சொந்த பந்தங்களின் கல்யாணம் காட்சிகளுக்குக்கூட போகாமல் படிச்சது கஷ்டமே இல்லை என்கிறார்.\nமூவரையும் பேட்டி கண்டு, அவர்கள் சொன்னதை நாமே கேட்பது போல அதே நடையில் எழுதிய, நிருபர்கள் - ஷக்தி, முத்து, சரவணக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.\nஎன்ன ஆசிரியை தினம்னு சொல்லிட்டீங்க நல்ல ஆசிரியர் இல்லையா என்ற் நீங்கள் கேட்பது புரிகிறது.\nஎனக்கும் பிடிச்ச சார் ஸ்டாலின் சார்தான்.\n7ம் வகுப்பு C பிரிவில் (நான் விரும்பிப் பார்க்கும் ஒரே சீரியல்) நேற்று DEO\nவருகிறாரே என்று ஸ்டாலின் டென்ஷனாக இருக்க, மாணவர்கள் பயப்படாதீங்க சார், அவர் என்ன கேள்வி கேட்டாலும் நாங்கள் சரியான பதில் சொல்வோம்னு சொல்லி கட்டிப்பிடி வைத்தியம் தந்தார்கள்.\nக்ரூப் போட்டோ எடுத்த போட்டோகிராபரிடம், ஸ்டாலின், ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமாக படம் எடுங்கனு சொல்லி பிள்ளைகளை அழைக்க,\nஅவரகள் ஸ்டாலினை சூழ்ந்து கொள்ள, எல்லோர் முகத்திலும் சிரிப்புடன் வந்த போட்டோவின் அழகு நேற்று பார்த்தவர்களுக்கெ புரியும்.\nஎத்தனை கோடி இன்பம் பெற்றாய் சூர்யா\nமகனை \"அவையகத்து முந்தியிருப்ப\" செய்த சிவகுமாரையும், \"இவன் தந்தை என்னோற்றான்\" என்று மக்களை சொல்ல வைத்த சூர்யாவையும் நிறைவு நாளான வியாழனன்று, ஒன்றாகப் பார்த்த நாம் எல்லோரும் வென்றோம் ஒரு கோடி இன்பம்.\nஹாட் சீட்டில் அமர்ந்து லட்சங்கள் வென்ற பல போட்டியாளர்களை அழைத்து, எல்லா வயதினரும் வந்து ஆடியன்ஸாக கலந்து கொண்டு, \"என் கேள்விக்கென்ன பதில்\" என்று அன்று பாடிய சிவகுமாரை தங்கள் கேள்வி மழையில் நனைய வைத்து விட்டார்கள்.\nபார்வதி அம்மாள் கேட்டார், 'இத்தனை திறமை, பணிவான குணங்களுடன் உங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தீர்கள்' அதற்கு அவர், நான் மட்டும் இல்லை, சூர்யாவின் அம்மா, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் எல்லோருக்கும் அதில் பங்கு உண்டு என்று சொன்ன பதில், ஒரு பெண் கோவையில் தன் பள்ளி விழாவில் நீங்கள் தலைமை தாங்கி எனக்கு பரிசு தந்தீர்கள் என்று சொல்ல, அவர் எந்த பள்ளி என சொல்லி, அன்று நீ ஒரு ப்ரெளன் கலர் உடை அணிந்திருந்தாய் என்று நினைவு கூர்ந்த விதம், மேலும் அவர் சொன்ன மகாபாரத கதைகள் எல்லாம் பிரமிக்க வைத்தன.\nசூர்யா, தன்னால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்று முதலில் தயங்கியபோது, விஜய் டிவி குழுவ��னர் கொடுத்த தைரியம், பிரபல க்விஸ் மாஸ்டர் சித்தார்த்த பாஸு தந்த பயிற்சி பற்றி எல்லாம் நன்றியுடன் சொல்லிவிட்டு, குழுவில் தன்னுடன் பணியாற்றியவர்கள் - கேள்விகள் அமைத்த ஜீனியஸ், விடியோகிராபர், மேக்கப்மேன், லைட்மேன், தனக்கு சூட் தைத்து தந்தவர், சாரதிகள், தான் சொல்ல மறந்துவிட்ட டெக்னிஷியன்கள் எல்லோருக்கும், ஒரு குடும்பத்தை பிரிந்து செல்வது போல குரல் தழுதழுக்க நன்றி கூறினார்.\nதிருமதி பார்வதி அம்மாள், தான் உருவாக்கிய பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதற்காக, ஹாட் சீட்டில் விளையாடிய போது, ரூ 12,50,000 வென்ற நிலையில் ரூ25,00,000க்கான கேள்விக்கு விடை தனக்கு தெரிந்தும் உறுதியாக சொல்ல முடியாமல், தவறானால் ரூ3,25,000 ஆகிவிடுமே என்று ரூ12,50,000 உடன் விலகிக் கொண்டார். அவர் வெல்லத் தவறிய ரு12,50,000ஐ சூர்யா, தன் அகரம் பெளண்டேஷனிலிருந்து பார்வதி அம்மாவுக்கு, அவரது பள்ளிக்காக வழ்ங்கியது பாராட்டுக்குரியது.\nதிங்கள்-வியாழன் மாலை எங்கு வெளியே சென்றாலும் மணி அண்ணன்,\n'9 ஆகப்போகிறது வீட்டுக்குப்போ' என்று என்னை விரட்டுவார். எனக்கும் அந்த ஹாட் சீட்டில் உட்கார ஆசைதான். இது போல ஒரு நல்ல நிகழ்ச்சி இனி வருமா\nPIT -ல் ஏப்ரல் மாதப் போட்டி தலைப்பு 'வழி நடத்தும் கோடுகள்'.\nஎனக்கு உடனே நினைவு வந்தது, கையெழுத்து திருத்தமாகவும் அழகாகவும் இருக்க 'வழி நடத்தும் நாலு கோடுகள்தான். இப்போ ஸ்லேட் பலப்பம் எல்லாம் இல்லை. இலவச LAPTOP தருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் நோட், பேனா எதுவும் வேண்டாம் போல. மாணவர்கள் கீ போர்டில் தட்டியே பரீட்சை எழுதுவார்களோ\nஐந்து மாதமாச்சு வலையில் எழுதி. என்ன காரணம் சொல்ல பிரச்னை, கவலைதான். யாருக்குத்தான் இல்லை. தினம் படிக்கும்/டிவியில் பார்க்கும் விபத்து, கொலை, ஊழல் பற்றிய செய்திகள் வேறு.\nசென்ற மாதம் நண்பர்களுடன் சென்னை வந்தபோது அவர்களுடன் \"நண்பன்\" தியேட்டரில் பார்த்தேன். மாணவன் பன்னீர்செல்வம், தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால் படிக்க முடியவில்லை, அதனால் மார்க் கிடைக்கலை என்று சொல்ல, பிரின்சிபல் வைரஸ், \"தினம் சாப்பிடாமல் இருந்தியா குளிக்காமல் இருந்தியா, ஏன் படிக்க மட்டும் முடியவில்லை குளிக்காமல் இருந்தியா, ஏன் படிக்க மட்டும் முடியவில்லை\" என்று கேட்டாரே. நாமும் தினம் எல்லா வேலையும் செய்கிறோம், ஏன் ப்ளாக் எழுதக்கூடாது என���று நினைத்து விஜய் சொன்ன மாதிரி,\n'ஆல் இஸ் வெல்', 'ஆல் இஸ் வெல்'\nசொல்லிக் கொண்டு வந்து விட்டேன்.\n\"ஒய் தி கொல வெறி டா\" என்று எல்லோரும் கேட்டுவிட்டார்கள். சினிமா பார்த்துதான் அப்படி செய்தேன் என்று சொன்னான். சினிமா மட்டும்தான் மக்களை கெடுக்கிறதா\nமுன்னாளில் வந்த சினிமாக்களை கதை, பாடல்கள், இசை, என்று எல்லா வயதினரும் ரசிக்க முடிந்தது. வழக்கம் போல இன்றும் ஒரு பழைய பாட்டு சொல்கிறேனே:\nமாதா பிதா குரு தெய்வம் - அவர்\nமலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்\nஓதாதிருப்பது தீது - நாம்\nஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது\nஓதி உணர்ந்தது போலே என்றும்\nகாலையில் எழுந்ததும் படிப்பு, பின்பு\nகாலைக் கடனையும் உணவையும் முடித்து\nநூலைக் கையிலே எடுத்து பள்ளி நோக்கி\nதெய்வம் தொழுதிட வேண்டும் - நம்\nதேசத்தின் மீதன்பு செலுத்திட வேண்டும்\nகைத்தொழில் பழகிட வேண்டும் - மகாத்மா\nகாந்தியின் சொல் படி நடந்திட வேண்டும்\nநான் பெற்ற செல்வம் படத்தில் அக்கா ஸ்தானத்தில் தங்கள் வீட்டில் வளரும் சிறுவனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சிறுமி பாடும் பாட்டு. ஜி.ராமநாதன் இசையில் ஏ.பி.கோமளா பாடிய ஒரு அருமையான பாட்டு. எழுதியவர் யார் என்று நினைவில்லை.\n15 வயது சிறுவன் செயலுக்கு யார் காரணம் மாதாவா, பிதாவா, குருவா என்று எல்லோரும் பல இடங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்வியே ஒரு வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் தெய்வம்தான் ஏதாவது செய்ய வேண்டும்.\nஅவர் இல்லை என்று சொல்லுவதில்லை..\nசெப்டம்பர் 5 - இன்று ஆசிரியை தினம் சமீப காலமாக ஆ...\nஎத்தனை கோடி இன்பம் பெற்றாய் சூர்யா\nPIT -ல் ஏப்ரல் மாதப் போட்டி தலைப்பு 'வழி நடத்தும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilankainsurance.com/ta/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-21T15:30:21Z", "digest": "sha1:AMPAT5RRE6DO352C6ILSLTRWJTV36P4S", "length": 13736, "nlines": 182, "source_domain": "www.srilankainsurance.com", "title": "ஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி – Sri Lanka Insurance", "raw_content": "\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிம��த்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nபாரிய மற்று உறுதியான தேசிய காப்புறுதியாளரிடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி\nஇந்தக் கொள்கை காயம் அல்லது மரணம் உதவி மற்றும் நன்மைகள் வழங்குவதன் மூலம் உலக செயல் குறிப்பிட்டுள்ள அந்த வேலை பிரிவுகள் கவர் வழங்குகிறது.\nஏன் இலங்கைக் காப்புறுதியை என் காப்புறுதிப் பங்காளராக நான் தேர்ந்தெடுக்க வேண்டும்\nஇலங்கைக் காப்புறுதியானது இலங்கையின் காப்புறுதித்துறையின் முன்னோடியாகத் திகழ்வதுடன் 55 ஆண்டுகள் வரலாற்றையும் கொண்டுள்ளது.அரசின் உதவியுடன் இயங்கும் இந் நிறுவனம் அதன் மூலம் உறுதி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை பெற்றுள்ள அதே வேளை, மிகுந்த அனுபவம் மிக்க தொழினுட்ப அறிவுத் தளத்தையும் கொண்டுள்ளது.ரூ.90.3 பில்லியன் பெறுமதியான ஆயுள் நிதியம் மற்றும் ரூ. 171.8 பில்லியன் பெறுமதியான சொத்து தளம் ஆகியவை இத் தொழிற்றுறையில் வேறு எவராலும் இணைசொல்லப்பட முடியாத புகழினைத் தந்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-21T15:28:08Z", "digest": "sha1:J5XN2IXE5D7VKTFPFNQVE2P3276HGHGQ", "length": 3253, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "கழுத்து கருப்பு | 9India", "raw_content": "\nTag Archives: கழுத்து கருப்பு\nசிலர் என்ன தான் சிகப்பாக இருந்தாலும் பின் கழுத்து மற்றும் கழுத்தைச் சுற்றி கருவளையம் தோன்றி அழகைக் கெடுக்கும். இதன் காரணம் குளிக்கும் போது கழுத்தை நன்றாக தேய்த்துக் குளிக்காததாலும் மற்றும் நகை அணிவதாலும் தான். எண்ணை தலையில் இருந்து வழிந்து கழுத்துப்பகுதியில் சுற்றி நிற்கும் நாம் குளிக்கும்போது தினமும் கழுத்தை தினமும் தேய்க்காமல் விடுவதால்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2006/01/02/gandhi_poem/", "date_download": "2018-07-21T15:13:22Z", "digest": "sha1:43RGFQKDBGK5WCJ2GJ4SGLERXDQUOS6H", "length": 7271, "nlines": 91, "source_domain": "angumingum.wordpress.com", "title": "காந்தியும் கவிதையும் – க. சச்சிதானந்தன் | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nகாந்தியும் கவிதையும் – க. சச்சிதானந்தன்\nமலையாள மூலம் : க. சச்சிதானந்தன்\nஒரு நாள் மெளிந்த கவிதையொன்று\nகாந்தியை காண்பதற்கு ஆசிரமம் சென்றது.\nதான் ஒரு பஜனையாய் பிறக்காததை எண்ணி வெட்கி\nநரகத்தை கண்டு வந்த கண்ணாடியினால் பக்கவாட்டில்\nபார்த்தவாறு கேள்விகளை ஆரம்பித்தார்:”எப்போதாவது நூல் நூற்றிருக்கிறாயா நீ\n“காலையில் சமையலறையில் புகையின் நடுவே நின்றிருக்கிறாயா\n“பிறந்தது காட்டில், ஒரு வேடனின் வாயில்.\nபருமனும் அழகும் இருந்தன என்னிடம்.\nகாந்தி மெல்லிய புன்னகையுடன் சொன்னார் :\nஆனால் நீ சமஸ்கிருதத்தில் பேசும் வழக்கத்தை\nபுது மழையில் நிலம் உழ வரும்\n[மலையாளம் கற்றுக்கொண்ட பிறகு நான் செய்த முதல் மொழிபெயர்ப்பு]\n← கடவுள் – ஓர் சீன கவிதை\nOne thought on “காந்தியும் கவிதையும் – க. சச்சிதானந்தன்”\n6:52 பிப இல் ஜனவரி 2, 2006\nநல்ல முயற்சி சித்தார்த்.. தொடர்ந்தும் இங்கே வர வைக்கின்றீர்கள். நீங்கள் படித்துச் சுவைத்த பன்மொழிப் படைப்புக்களைத் தொடர்ந்தும் தாருங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kottawa/sports-supplements", "date_download": "2018-07-21T15:25:29Z", "digest": "sha1:DMW3NN5QKTEE6T4VAVTW2TVHNGEBMT4H", "length": 3362, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "விளையாட்டு சப்ளிமெண்ட்ஸ் | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-07-21T15:24:13Z", "digest": "sha1:M64ZUAMT2ALH5XK4MWE4HEEH5YPC2C3L", "length": 17674, "nlines": 159, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: முத்தமிழ் இன்பம்", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nஎழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்\n[வீரகேசரி, கொழும்பு - 1939]\nஎன்கிறார் சங்கச் சான்றோராய கபிலதேவர்.\n“தமிழுக்கு அமிழ்தென்று பேர் அந்தத்\nதமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என பொற்காலக் கவிஞர் பாரதிதாசனும் புகன்றுள்ளார்.\nநினைவிலே நடந்து ஓர் ஏன\n- (வில்லி பாரதம்: சிறப்புப்பாயிரம்) என நந்தீந்தமிழுக்கு ஒரு சரித்திரச் சுருக்கமும் இருக்கிறது.\nஇத்தகைய அரிய செந்தமிழ் - இயல், இசை, நாடகம் என மூன்று திறம்பட இயல்கின்றது. இவை மூன்றும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களைப் பற்றியும் துருவித் துருவி ஆராய்ந்து போதிக்கின்றன. தமிழ் இலக்கண இலக்கிய நூற்கடல்கள் யாவும் இயற்தமிழின் பாற்பட்டன. அறிவுத்துறைகளை - ஒழுகலாறுகளை, மனிதவாழ்வுக்கு இன்றியமையாத பண்பாடுகளை எல்லாம் எடுத்து இயம்புவது இயற்றமிழ் என்க.\nஇடார்வின் அவர்களின் அறிவுண்மைகளுக்கு நந்தீந்தமிழ்ச் சான்றோர்கள் அடியெடுத்து வைத்துள்ளனர்.\n“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nஎல்லாப் பிறப்பும் பிறந்து இழைத்த”\nதாக மணிவாசகர் திருவாசகம் செய்துள்ளார். வள்ளுவப் பெருந்தகையாரும் தெள்ளுதமிழ் மறை புகன்று உலகத்தார் உள்ளுவதெல்லாம் உரைத்து முப்பாலில் நான்கறம் புகட்டிப் பேரின்பப் பெருவாழ்வுக்குத் தமிழ் மக்களை வழிநடத்திச் சென்றனர்.\nகபிலதேவரும் சங்கச் செய்யுட்கள் மூலம் தமிழனின் நாகரிக உயர்வைச் சித்தரித்து பலப்பல அமிர்தக் கவிதைகள் புகன்று வைதனர். அவற்றுள் ஒன்று அவர் பாரிமகளிர்க்கு சொன்ன\n“மாயோன் அன்ன மால்வரைக் கவான்\nவாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி\nஅம்மலைக் கிழவோன் நம் நயந்து என்றும்\nவருந்தினன் என்பது ஓர் வாய்ச்சொல் தேறாய்\nநீயும் கண்டு நுமரொடும் எண்ணி\nஅறிவறிந் தளவல் வேண்டும் மறுத்தரற்கு\nஅரிய வாழி தோழி பெரியோர்\nநட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே”\nஎன்னும் அருமந்த செய்யுளாகும். ஒரு கன்னிப் பெண் எவ்வாறு தனக்கு ஒரு வரனைத் தேடவேண்டும் என ஆராய்கிறார், அந்தக் கபிலத்தமிழ் முனிவர்.\nதன்னுடன் பின்னி வாழ ஒரு��னைத் தெரிவதானால் முதலில் அவனது குணங்களை ஆராயட்டுமாம். பின்னை தம் அன்னை, தந்தை, சகோதரர், பெரியோரிடமும் ஆராயட்டுமாம். அத்துடன் அறிவு அறிந்து - அறிவு மயங்காது அளவளாவட்டுமாம். பெரியோர் வரிசையில் நின்று நாடி நட்புப் பூண்க - நட்புப் பூண்டபின் நாடற்க. இவற்றை - இந்த அறிவுரைகளை எவராலும் மறுக்க முடியாது என்றும் வற்புறுத்துகின்றார்.\nஇவ்வரிய அறிவுரைகளை எல்லாம் கற்பதன் பயன் மெய்யறிவறிந்து பேரானந்தப் பெருவாழ்வை எய்தவே.\n“கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்\nஎனத் தேவரும் அருளிச் செய்தனர்.\nமுத்தமிழின் முடிபெல்லாம் மக்களை மாக்கள் நிலையின் நின்று உயர்த்தி, ஒழுகலாறுகளைப் பண்படுத்தி உடல் வளர்த்து உயிர் பூரித்து, உவகை இன்பம் பெறவாழ்ந்து, பிறவா நெறியை நல்கும் வீட்டின்பம் பெறச் செய்வதேயாம்.\n“தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாக” மனிதன் எத்தனையோ கோடி யோனி பேதங்களில் பிறந்து இறந்து இருவினை புரிந்து மனிதப் பிறவி பெற்றே பக்குவமடைகின்றான்,” என்கிறார் மணிவாசகர்.\nஇயற்றமிழை உடலென எடுத்துக் கொண்டால் அதனைப் பல வழிகளிலும் இசைவிப்பது எது அது, உயிர். அந்த உயிர் போன்று இயற்றமிழ் மூலம் மக்கள் அறிந்து கொண்ட ஒழுகலாறுகளை அனுபவங்களை உயிராய் நின்று இசையைச் செய்வது இசைத் தமிழ் என்க. ஆன்மாவின் குரலே இசை என்பர் சான்றோர். தெய்வத்தை அடைய இசைத்தமிழ் தோன்றியது என்றுங்கூடச் சொல்லலாம்.\nகண்ணனின் குழலோசை கைலாசபதியை உருக்கியமையால் உலகினைக் காக்கும் பதத்தினை பெற்றனன் என்பர். அந்த முரளீகானம் கோபியர்களையும் இன்பமயக்கத்தில் சொக்க வைத்ததுடன் அமையாது எல்லா உயிர்களையும் வேறுபாடற்று மெய்மறக்க வைத்தது. புலியும் பசுவும் ஒருங்கு நின்று இசை கேட்டனவாம். மயில்கள் மீது மாநாகங்கள் மயங்கி வ்ழுந்து மெய்மறந்தனவாம். இசைத்தமிழில் இசையாத உள்ளங்களே இல்லை எனலாம்.\nஇராவணன் இசைத்தமிழின் தலைவன் எனக் கருதப்படுகின்றான்.\nஎனத் திருஞான சம்பந்தரால் வாழ்த்தப்பட்ட பேரருளாளன். பெரிய சிவபக்தன். ஆணவமலையின் கீழ் அகப்பட்டு வீணாகானத் தமிழ் செய்து பெருவரம் பெற்றவன்.\nபொன்னான பொதியமலை முனிவர் இசைத்தமிழ் மூலம் பெறற்கரிய பெரும் பேறு பெற்றவர். கோடானுகோடி பக்தர்கள், அருளாளர்கள் தமது இன்பப்பொழுது போக்குக்காக இறைவனைத் தம்முள் இசைவிக்கும் கருவியாக இசை���்தமிழையே பெரிதும் போற்றினர். உடலுழைப்பாளருங்கூட தனது வருத்தம் நீங்க இசைத்தமிழையே துணைக்கொண்டனர். இன்று ஒவ்வொரு மக்களும் இசைத்தமிழை மாந்தி இன்புறுகின்றனர்.\nஇசையுடன் கூடிய இயல் ஆன்மாவில் பதியுந் தன்மையை அடைகின்றது. பண்டைத் தமிழ் மன்னர்கள் இசையில் வல்ல ஒரு பிரிவினரையே வாழ்வித்தனர். பெரும்பாணர், சிறுபாணர் என்போர் அத்தகையினர் என்க. அவர்களில் விறலியர் விறல் தோன்ற - இசையின் இயலின் கருத்தை உடலால் வெளிப்படுத்தி நடமாடினர்.\nபெருநாரை, பெருங்குருகு, முதுனாரை, முதுகுருகு போன்ற இசை நூல்களும் முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், நூல் முதலிய நாடக நூல்களும் பண்டைத் தமிழர் இசைக்கும் நாடகத்திற்கும் கொடுத்த மதிப்பை எமக்கு அறிவிப்பன ஆயின. சமயகுரவர் நால்வரும் பிற்காலத் தமிழ் இசைக்குப் புத்துயிர் ஈந்த புனிதர்களாவர்.\nஇயல், இசை இவ்வளவிற்றாக நாடகத்தமிழ் இயலையும் இசையையும் கொண்டு மேலும் ஒருபடி உயர்ந்து உயிர் போன்ற இசைக்கும், உடல் போன்ற இயலுக்கும் முழுத்தெளிவும் கொடுத்து இறை போன்று நடம்புரிவதாகின்றது. அந்தத் தமிழ் இல்லையேல் உலக வாழ்வு பூரணம் அடையாது. நாடகன் கடந்த கால நிகழ்ச்சிகளைச் ஒன்பான் சுவைகள் மூலம் மக்கள் முன் நடித்துக் காட்டி எல்லா மக்களுக்கும் பூரண அறிவு பெறவைக்கின்றான்.\nஇயல் இசையால் இழுந்த ஒழுகலாறுகளை மக்களுக்கு மிக மிக நுணுக்கமாய் உணர்ச்சி வேறுபாடுகளுடன் உணர்த்த எழுந்ததே நாடகத் தமிழ். அதனை\n“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்\nபாடல் சான்ற புலனெறி வழக்கம் “\nஎனப் பண்டைதமிழ் இலக்கண ஆசிரியரான தொல்காப்பியரும் சொல்லிப் போந்தார்.\nஇறவனுக்குமே ‘நடனராசர்’ - ‘மாணிக்கக்கூத்தர்’ - ‘ஆனந்தக்கூத்தர்’ எனப்பல அன்புப் பெயரிட்டுப் போற்றினர்.\n“முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்”\nஎன மலைகிழவோனை அருணகிரி பணிகின்றார். ஔவைத் தமிழம்மையார் நான்கு அமுது ஈந்து முத்தமிழையும் விநாயகப் பெருமானிடம் இரந்து வைத்திருக்கிறார்.\nஉலக இன்பம் முற்றி பேரின்பம் பெற வழிவகுப்பன நம் முன்னோர் போற்றிய முத்தமிழுமே. எனவே இவை இன்பமெனில் யாம் சொல்ல வல்லது இது ஒன்றே அது முத்தமிழ் இன்பமாம்.\nஇசைத்தமிழின் ராகம் - 2\nகுறள் அமுது - (101)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bhoomika-flash-marriage-with-bharat-thakur.html", "date_download": "2018-07-21T15:37:29Z", "digest": "sha1:7PL7XYGSIQLD63QYVXGKRFADEGARWSL6", "length": 12629, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பூமிகாவின் 'திடும்' டும் டும்! | Bhoomika's flash marriage with Bharat Thakur! - Tamil Filmibeat", "raw_content": "\n» பூமிகாவின் 'திடும்' டும் டும்\nபூமிகாவின் 'திடும்' டும் டும்\nதிட்டமிட்ட 3 நாட்களுக்கு முன்பாகவே தனது காதலரும், யோகா மாஸ்டருமான பரத் தாக்கூரை, நடிகை பூமிகா சாவ்லா கல்யாணம் செய்து கொண்டார். படு எளிமையாக இந்தக் கல்யாணம் நடந்து முடிந்தது.\nதமிழில் ரோஜாக் கூட்டம், சில்லென்று ஒரு காதல், பத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பூமிகா. தெலுங்கிலும் நிறையப் படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்து வந்தார்.\nமும்பையைச் சேர்ந்த பூமிகா, நாசிக்கைச் சேர்ந்த யோகா மாஸ்டரான பரத் தாக்கூரை கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தார். இந்தக் காதலை படு கமுக்கமாக வைத்திருந்தனர். இதுகுறித்த செய்திகள் வந்தபோதெல்லாம் அதுகுறித்து இருவருமே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.\nமான் புகழ் சல்மான்கான் மூலமாகத்தான் பரத் தாக்கூருடன், பூமிகாவுக்கு அறிமுகம் ஏற்பட்டதாம். யோகா கற்க வந்த பரத், பூமிகாவின் மனதில் இடம் பிடித்தார். ஒரு மாதத்திற்கு முன்புதான் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். இதையடுத்து தனது திருமணச் செய்தியை பூமிகா பகிரங்கமாக அறிவித்தார்.\nமும்பையில் அக்டோபர் 25ம் தேதி திருமணம் நடைபெறும் என பூமிகா தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென விஜயதசமி தினமான நேற்று நாசிக்கில் வைத்து கல்யாணத்தை முடித்து விட்டார்கள்.\nநெருங்கிய உறவினர்கள், இரு தரப்பு நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். விஜயதசமி தினம் மிகவும் நல்ல தினம் என்பதால்தான் கல்யாணத்தை திட்டமிட்ட 3 நாட்களுக்கு முன்பே முடித்து விட்டதாக கூறப்படுகிறது.\nதனது கல்யாணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் பூமிகா. அப்போது அவர் கூறுகையில், புதன்கிழமைதான் கல்யாணம் நடப்பதாக இருந்தது. ஆனால், விஜயதசமி தினம் மிகவும் நல்ல நாள் என்பதால் முன்கூட்டியே நடத்தி விடலாம் என்று எனது பெற்றோர் விரும்பினர். இதனால்தான் முன் கூட்டியே கல்யாணம் நடந்து விட்டது.\nபரத் ரொம்ப நல்ல மனிதர். பக்கா ஜென்டில்மேன் என்று சாதாரணமாக சொல்லி விட முடியாது. அதற்கும் மேலானவர் அவர். என்னைப் பற்றிய அனைத்துமே (அப்படீன்னா) அவருக்கு தெரியும். என்னை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் அவர்.\nஎனது விருப்பத்திற்கு ஒருபோதும் குறுக்கே நிற்க மாட்டார். நான் தொடர்ந்து நடிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிமிடம் முதல் எனது வாழ்க்கையின் அருமையான தருணங்களை அனுபவிக்கப் போகிறேன் என்றார் கல்யாண வெட்கம் முகத்தில் தாண்டவமாட.\nயோகா கணவருடன் யோக வாழ்க்கை வாழ வாழ்த்துவோம்\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅய்யோடா... அந்த அழகு தெய்வத்தின் மகளா இந்த பூமிகா\nபல ஆண்டுகளுக்குப் பின் தாயான நடிகை பூமிகா... ஆண் குழந்தை பெற்றார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/grahalaxmi-070630.html", "date_download": "2018-07-21T15:34:29Z", "digest": "sha1:QUQEZ2KSP7TCL4TCAD7ZJOLS3EW2AI62", "length": 14099, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிரகலட்சுமிக்கு புது சிக்கல்!! | Grahalaxmi faces new problem - Tamil Filmibeat", "raw_content": "\n» கிரகலட்சுமிக்கு புது சிக்கல்\nவேணு பிரசாத்துக்கும், கிரகலட்சுமிக்கும் இடையே நடந்த திருமணத்திற்கு போதுமான ஆதாரங்கள் உள்ள நிலையில், கல்யாணமே நடக்கவில்லை என்று கிரகலட்சுமி கூறுவது அவருக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nசில வாரங்களுக்கு முன்பு பிரஷாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து தனது மனைவிக்கும், நாராயணன் வேணு பிரசாத் என்பவருக்கும் திருமணமாகி விட்டது. அதை மறைத்து விட்டு தனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர் என்று கிரகலட்சுமி மீது குற்றம் சாட்டினார்.\nஇதுதொடர்பாக கிரகலட்சுமியின் முதல் திருமணத்திற்கான பதிவுத் திருமணச் சான்றிதழையும் அவர் காட்டினார். இதன் அடிப்படையில், போலீஸிலும் புகார் கொடுத்தார்.\nஇதற்கு உடனடியாக, ஆணித்தரமாக கிரகலட்சுமி தரப்பிலிருந்து மறுப்பு வரவில்லை. மேலோட்டமாக பிரஷாந்த் பொய் சொல்வதாக மறுத்தனர்.\nஆனால் கிரகலட்சுமிக்கும், பிரசாத்துக்கும் திருமணம் நடந்தது உண்மைதான் என்று அந்தத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்து போட்டவர்கள் தெளிவாக கூறினர். மேலும், பிரசாத்தே நேரில் போலீஸில் ஆஜராகி தனக்கும், கிரகலட்சமிக்கும் இடையே கல்யாணம் நடந்தது உண்மைதான் என்று கூறி வாக்குமூலம் அளித்தார்.\nஆனால் தனக்கும் பிரசாத்துக்கும் கல்யாணமே நடக்கவில்லை. அவரது சகோதரி எனது தோழி. அவர் கேட்டார் என்பதற்காக எனது பட்டப் படிப்புச் சான்றிதழ்களை அவரிடம் கொடுத்தேன். அதை வைத்து போர்ஜரியாக கையெழுத்துப் போட்டு மோசடி நாடகம் ஆடுகிறார் பிரசாத் என்று நேற்று போலீஸில் புதிய வாக்குமூலம் கொடுத்துள்ளார் கிரகலட்சுமி.\nஇதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தங்களிடம் கிரகலட்சுமி முதல் திருமணம் தொடர்பான ஆதாரங்கள் பக்காவாக இருப்பதாக பிரஷாந்த்தின் வக்கீல் ஆனந்தன் கூறியுள்ளார். இவற்றை காவல்துறையிடமும், நீதிமன்றத்திலும் விரைவில் சமர்ப்பிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், கிரகலட்சுமியின் புதிய வாக்குமூலம் அவருக்கே சிக்கலைக் கொடுக்கப் போவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து காவல்துறை தரப்பில் ஒரு அதிகாரி கூறுகையில், பிரசாத், கிரகலட்சுமி தொடர்பான பதிவுத் திருமணச் சான்றிதழ் உணமையானதுதான், அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அது தன்னுடைய திருமண சான்றிதழ் இல்லை, என்று கிரகலட்சுமி கூறுவது குழப்பத்தைத் தருகிறது.\nவேணு பிரசாத்தின் சகோதரிக்கு தான் கொடுத்த படிப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி போலியாக ஆவணம் தயாரித்து விட்டதாக கூறியுள்ளார் கிரகலட்சுமி.\nதன்னை போலீஸார் கைது செய்து விடுவார்களோ என்று பயந்துதான் இவ்வாறு கூறியுள்ளார் என்று கருதுகிறோம். ஆனால், தேவையில்லாமல் போலீஸை குழப்பி வழக்கை பின்னடையச் செய்வது, அவருக்���ு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையின் திடீர் முடிவு\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nபீம்... அம்பேத்கர் போலவே தோற்றமளிக்கும் நடிகர் ராஜகணபதி... கன்பியூஸ் ஆன கட்சிகள்\nதாதாவுக்கு டாடா... மீண்டும் ‘குச்சி’யை கையில் எடுக்கும் சூப்பர் நடிகர்\nமை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor கிரகலட்சுமி சான்றிதழ் திருமணம் பிரசாந்த் போலீஸ் வழக்கு வாக்குமூலம் வேணு பிரசாத் cerficate fake grahalaxmi prashanth register venuprasath\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/07123952/Consider-social-welfare-Actors-do-not-act-in-smoky.vpf", "date_download": "2018-07-21T15:30:49Z", "digest": "sha1:O65ICSIAOAN46TGXHTN7DVRPGXAX3SXC", "length": 9387, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Consider social welfare Actors do not act in smoky scenes Minister Jayakumar || சமுதாய நலன் கருதி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்க வேண்டாம்- அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து; 17 பேர் மீட்பு\nசமுதாய நலன் கருதி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்க வேண்டாம்- அமைச்சர் ஜெயக்குமார் + \"||\" + Consider social welfare Actors do not act in smoky scenes Minister Jayakumar\nசமுதாய நலன் கருதி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்க வேண்டாம்- அமைச்சர் ஜெயக்குமார்\nசமுதாய நலன் கருதி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்க வேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #Jayakumar\nசென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n2024ல் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் ஏற்று கொள்வோம். இவ்விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கையையே கடைபிடிக்கிறோம். சமுதாய நலன் கருதி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்க வேண்டாம்.\nதிரைப்படத்துறையினர் லாப நோக்கம் கருதாமல் கமுதாயத்துக்காக செயல்பட வேண்டும். நடிகர்கள் எம்ஜிஆர் போன்று நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். மத்திய அரசு சட்டம் இயற்றினால்தான் சிகரெட்டுக்கு தடைவிதிக்க முடியும் என கூறினார்\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. ஆட்டோவில் சென்றபோது பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக்கொலை ஒருதலையாக காதலித்தவர் வெறிச்செயல்\n2. அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்சை உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் திருப்பிச் செலுத்துங்கள்\n3. திருமணம் செய்த 10 நாட்களில் காதல் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\n4. ஆம்னி பஸ்களுக்கு போட்டியாக எழும்பூரில் இருந்து அரசு ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள் இயக்கம்\n5. ஜெயலலிதா தியானத்தில் இருந்தாரா அப்பல்லோ செவிலியரிடம் நீதிபதி ஆறுமுகசாமி சரமாரி கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2013/03/4_29.html", "date_download": "2018-07-21T15:20:52Z", "digest": "sha1:MEHWHSMX725PATPM654T24HKU3V2JHOH", "length": 10131, "nlines": 182, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-4)", "raw_content": "\nவெள்ளி, 29 மார்ச், 2013\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-4)\nகம்பன் கண்ட கனவு (பகுதி-4)\nகம்பன் கண்ட கனவு (பகுதி-4)\n1940 ஆம் ஆண்டு திரு.சா.கணேசன் அவர்கள்\nவைத்தியநாத ஸ்தபதி என்னும் சிற்பியை\nஒரு சிலை அமைக்க செய்தார்.\nஅந்த சிலை எப்படி அமைந்தது என்றால்\nதமிழ் இந்த உலகம் முழுவதும் பரவியிருந்ததை\nஇந்த உலகத்தின் மீது அமர்ந்திருப்பது போலவும்\nஒரு கரத்தில் பனைஓலை சுவடிகள் ,\nஒரு கரத்தில் ஜப மாலை\nஜோதி சுடரும் மற்றும் செங்கோட்டு யாழ்\nதிரு கணேசனின் மணி விழாவிற்கு\nஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பாக அளித்தார்கள்\nஎன்னே அவர் கம்பன் மீது கொண்ட பற்று. \nஅவர் அந்த தொகை முழுவதையும்\nகவி சக்ரவர்த்திக்கு மணி மண்டபம்\n1972 ஆம் ஆண்டு மண்டபம் நிறைவுற்றது\nஅவரை பாராட்டி நீதியரசர் மகாராஜன்\nதிரு கணேசனுக்கு 'கம்பன் அடிப்பொடி'\nஎன்ற பட்டதை அளித்து கௌரவித்தார் .\nதமிழ் தாய்க்கு ஒரு ஆலயம்\nஅமைக்க நினைத்த திரு கணேசன்\nஅவர் மறைவிற்கு பின் காரைக்குடியில்\nகம்பன் விழா பணிகள் அவரின்\nபால பழனியப்பன் பொறுப்பில் விடப்பட்டது.\nஅவர் அந்த பணிகளை செவ்வனே நடத்தி வந்தார்.\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் முற்பகல் 8:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 29 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் நாட்டு மக்களின் லட்சணம்\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-4)\nஇந்த நிலை என்று மாறுமோ\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-3)\nகடமையை செய் பலனை எதிர்பாராதே(பகுதி-2)\nதிருக்குறள் -என் பார்வையில் (10)(4)\nஇறைவனை தேடும் இதயங்களே .\nதிருக்குறள் -என் பார்வையில் (10)(3)\nகடமையை செய் பலனை எதிர்பாராதே\nதிருக்குறள் -என் பார்வையில் (10)(2)\nதிருக்குறள் -என் பார்வையில் (10)\nதிருக்குறள் -என் பார்வையில் (9)\nதிருக்குறள் -என் பார்வையில் (8)\nதிருக்குறள் -என் பார்வையில் (7)\nதிருக்குறள் -என் பார்வையில் (6)\nதிருக்குறள் -என் பார்வையில் (5)\nதிருக்குறள் -என் பார்வையில் (4)\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-2)\nதிருக்குறள் -என் பார்வையில் (3)\nதிருக்குறள் -என் பார்வையில் (2)\nதிருக்குறள் -என் பார்வையில் (1)\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு\nகணித மேதை ராமானுஜன் பற்றிய பதிவில் ���வர் மறைவிற்க...\nகருமாந்திரம் என்ற சொல் அமங்கலமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2011/03/blog-post_29.html", "date_download": "2018-07-21T15:25:35Z", "digest": "sha1:GMB6JVZQTIPILQAHEPLPND5RX6LEHFB6", "length": 25685, "nlines": 178, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "மாணவர்களும் மன அழுத்தமும்.... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...! ~ .", "raw_content": "\nமாணவர்களும் மன அழுத்தமும்.... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...\nகல்வி கற்கும் வயதில் தமது பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை ஒரு பந்தயக்குதிரை போல பெற்றோர்கள் தயார் செய்யும் வேகத்திலும் அவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பீடு செய்வதிலும் மறைமுகமாக அவர்களின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றனர்.\nஉளவியல் ரீதியாக பயணிக்கும் இக்கட்டுரைக்குள் செல்வோம் வாருங்கள்...\nஇது தேர்வுக் காலமும், அதன் முடிவுகளும் வரும் நேரம். பலருக்கு இது மகிழ்ச்சியானது தான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இருப்பினும் ஒவ்வொரு வருடமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவன்/மாணவி தற்கொலை என்று இப்படிப்பட்ட செய்திகளும் நம் காதுகளை வந்தடைவதோடு, நம் இதயத்தையும் கணக்கச் செய்கிறது.\nஇப்படித் தான் சமீபத்தில், மிகப் பெரிய தேசியக் கல்லூரியில், நெஞ்சை உலுக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதாகப் பட்டது, ஒரு கிராமத்திலிருந்து தமிழ் வழிக் கல்வி மூலம் பயின்று,AIEEE தேர்வு எழுதி, இக்கல்லூரிக்கு வந்த ஒரு மாணவன் பற்றியது. இவ்விடத்தில் ஒரு விசயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். எத்தனையோ பேர் CBSE சிலபஸில் படித்தும், 2 laksh/year கோச்சிங்கில் சேர்ந்தும் அந்த கல்லூரியின் ஷீட் கிடைக்காதவர்கள் ஏராளம் என்பதை நினைவில் கொள்க. Its purely on merit only.\nசரி, இப்படியாக கஷ்டப்பட்டு அப்பெரிய கல்லூரிக்குள் நுழைந்து, படிப்பைத் தொடர்ந்தாலும், ஏனைய பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்தன.தேர்வு முடிவுகள் வெளியான ஒரு நாள் மதியம், லெட்டர் எழுதி வைத்துவிட்டு, அவன் ஹாஸ்டல் ரூமின் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு, தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டான் அம்மாணவன். இது கதை அல்ல நிஜம். இதன் பிண்ணனியை ஆராயும் பொழுது, அவனுடன் படித்த சில மாண்வர்கள் கொடுத்த தகவலின் பேரில், அவனுக்கு அரியர்ஸ் என்றும், அத்தோடு, ல���பில்(@ lab) சக மாணவ மாணவிகளுக்கும் முன்பாக பேராசிரியர் திட்டி விட்டார் என்றும் காரணங்கள் வருகின்றன.\nஇப்பொழுது இதைப் பற்றி விவாதிக்கலாம் என்று தொடர்ந்தால், அம்மாணவன் செய்ததும் தவறு, அப்பேராசிரியர் திட்டியதும் தவறு என்றும் நாள் முழுதும் பேசலாம். ஆனால், அது எம் நோக்கமல்ல அதற்காக ஒரு உளவியல் நிபுணரிடம் கேட்டு சில ஆலோசனைகளை இங்கே வழங்குகின்றோம் மாணவர்களின் நலம் கருதி...தற்கொலை பள்ளி/கல்லூரி மாணவர்களின் இறப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். பள்ளி/கல்லூரி மாணவர்களின் தற்கொலைகளுக்கு (மேலும் பெரும்பாலான தற்கொலைகளுக்கு) காரணம் சரி செய்யப்படாத மன அழுத்தமே ஆகும்.\nபள்ளியிலிருந்து கல்லூரிகளுக்கு மாறுவது என்பது ஒரு மாற்றமடையும் நிகழ்வாகும். இங்கே மாணவர்களுக்கு தனிமை, குழப்பம், அமையின்மை, இழந்தது போன்ற உணர்வு, தன் திறமை மீது நம்பிக்கையின்மை, மன அழுத்தம் போன்ற பல வித உணர்வுகள் ஏற்படக் கூடும். மேலும் இந்த பிரச்சனைகள் மன அழுத்தத்திற்கு வழி வகுக்கலாம். இந்த மன அழுத்தம் சரி செய்யப்படாமல் போனால் அது தற்கொலைக்கு காரணமாகலாம்.\nபொதுவாக தற்கொலைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று தற்கொலை எண்ணம் நீண்ட நாட்களாக இருப்பது, ஒரு நாள் அது முற்றிப் போய் தற்கொலை செய்து கொள்வது. மற்றொன்று தற்கொலை எண்ணம் திடீரென தோன்றி அதை செயல்படுத்தி விடுவது.\nதற்கொலை எண்ணம் கொண்ட மாணவர்கள், மிக அமைதியாகவும், தனிமையாக யாரோடும் அதிகமாக பழகாமலும், மன அழுத்தத்தோடும் காணப்படுவார்கள். தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கான சில அறிகுறிகள் உள்ளன.\nஒரு சர்வே சொல்கிறது. ஐந்தில் ஒரு மாணவர் தங்கள் உண்மையான மனஅழுத்த நிலையை விட அதை பெரிய விசயமாக நினைத்துக் கொள்கிறார்கள். மேலும் வெறும் 6% பேரே அதற்கான தீர்வை காண முற்படுகிறார்கள். அப்படியானால் தீர்வை காணாவிட்டால் அந்த மன அழுத்தம் தற்கொலைக்கு வழி வகுக்கலாம்.\nதற்கொலை எண்ணம் சில அறிகுறிகள்:\nபெரும்பாலான நேரங்களில் சோகமாக இருப்பது.\nதற்கொலை அல்லது இறப்பை பற்றி பேசுவது அல்லது எழுதுவது.\nகுடும்பம், நண்பர்களிடமிருந்து விலகிச் செல்லுதல்/பழகுவதை குறைத்துக் கொள்தல்.\nஅளவுக்கு மீறிய கோபம் அல்லது ஆவேசம்.\nஎதிலோ/எங்கேயோ மாட்டிக் கொண்ட உணர்வு.\nஅடிக்கடி மனநிலை மாறிக் கொண்டே இருக்கும்.\nபோதை மருந்���ு/ ஆல்கஹால் போன்றவை உபயோகித்தல் (இதுநாள் வரை இல்லாத வகையில்).\nபெரும்பாலான செயல்களில் ஆர்வம் இல்லாமல் இருத்தல்.\nதூங்கும் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுதல்.\nஉணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுதல்\nரொம்பவும் நேசிக்கும் விசயங்களை விட்டுக் கொடுத்தல்.\nகுற்ற உணர்வு/வெட்கப்படும் உணர்வோடு இருத்தல்.\nதற்கொலை எண்ணம் கொண்ட சிலருக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் 75% பேர் சில அறிகுறிகளை நிச்சயம் கொண்டிருப்பார்கள். எனவே அவற்றை கண்டறிவது நல்லதாகும்.\nஇங்கே மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் தவறு யார் பக்கம் இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எந்த ஒரு மனிதரும் கவலையில் இருக்கும்போது தனக்கு ஆறுதல் சொல்ல ஒரு மனிதரை எதிர்பார்ப்பார். அப்படி ஒருவர் இல்லாதபோதுதான் அந்த கவலை மன அழுத்தமாக மாறி பிரச்சனையாகிறது.\nஎனவே மாணவர்களுடன் மிகவும் நெருக்கமாக அவர்கள் பிரச்சனைகளை அறியும் வகையில் நடந்துகொள்ள வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகிறது. இங்கே சக நண்பர்கள் ஆறுதல் கூறுவதும் முக்கியமாகிறது.\nதிடீரென தற்கொலை முடிவு எடுக்கும்போது அருகிலுள்ளவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி உடன் இருந்தால் அதனை தடுக்கலாம். ஏனெனில் இப்படிப்பட்ட முடிவுகள் ஒரு முறை தடுத்த பின் மீண்டும் எழாது.\nPosted in: கல்வி, விழிப்புணர்வு\nதேர்வுகள் நடைபெறும் சமயத்தில் நல்ல விழிப்புணர்வு பதிவு..\nபொதுவா தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் இதுதான் உன்னோட வாழ்க்கை இதுல பெயில் ஆகிட்டா வாழ்க்கையே முடிஞ்சது அப்படின்னு ஒரு பயத்த ஏற்ப்படுத்தி வச்சிருக்காங்க . இதுதான் அதிகமான மன அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது .. நல்ல கட்டுரை அக்கா ..\nமிக நல்ல பகிர்வு,பாராட்டுக்கள் மகேஷ்வரி.படிக்கும் பொழுது பக்குன்னு இருக்கு,நான் கூட இந்த தற்கொலை விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு முருகன் பார்ட்டி என்று ஒரு கதை எழுதினேன்.\nசமுதாயத்தில் மிகவும் கவலைப்படக்கூடிய விஷயம் இப்ப இது தான்.பிள்ளைகளுக்கு எல்லாவிதத்திலும் அழுத்தம் அதிகம் ,அத்னை பேலன்ஸ் செய்ய தெரிந்த பிள்ளைகள் பிழைக்கிறார்கள்.அதற்கு பள்ளிகள்,கல்லூரிகள் தோறும் பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,மாணவ மாணவிகளூக்கு கவுன்சிலிங் நிச்சயம் இருக்க வேண்டும்.\nதேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில், மிகவும் தேவையான நல்ல பதிவு. பாராட்டுக்கள்\nமிகச்சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று.. இதனை நாம் பெரிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரமாக கொண்டு செல்லலாம்..\n//இங்கே மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் தவறு யார் பக்கம் இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எந்த ஒரு மனிதரும் கவலையில் இருக்கும்போது தனக்கு ஆறுதல் சொல்ல ஒரு மனிதரை எதிர்பார்ப்பார். அப்படி ஒருவர் இல்லாதபோதுதான் அந்த கவலை மன அழுத்தமாக மாறி பிரச்சனையாகிறது.//\nஎல்லா பெற்றொர்களுக்கும் தேவையான தெரிந்து கொள்ளவேண்டிய இடுகை.\nமாணவர்களும் மன அழுத்தமும்.... ஒரு எச்சரிக்கை ரிப்ப...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......iv\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\n +2 மாணவர்களுக்கான ஒரு வழிகாட்...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......III\n\"கலைஞர் டிவிக்கும்.. சன் டிவிக்கும் வழங்கப்படும் அ...\nபதிவுலகம்.. ஒரு ஆரோக்கியமான பார்வை....\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......II\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\nசுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் ���ோய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugavairam.blogspot.com/2008/", "date_download": "2018-07-21T15:10:04Z", "digest": "sha1:ADDJMIR627GJSUAPQPXKWWWMKZSHIIYW", "length": 42399, "nlines": 464, "source_domain": "mugavairam.blogspot.com", "title": "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!", "raw_content": "\nஇரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2\nகூர்முள் உடைய குதிரை, தலைவனொடு\nபார்வை பிரிந்தநற் பாவைஉடன் ஓர்சொல்\nஇழந்த இளவல் எனவகைப் பட்டார்\nகூர்முள் - குதிரை செலுத்தும் கருவி\nஇலக்குவன் வருத்தத்தை சீதை மாறுபட்டு புரிந்து கொள்ளுதல்\nஉறுவல் அழுந்த ஒருவன் இளவல்\nமறுகரை சேர்ந்தான் மனதும் மறுக\nமுறுவல் அணிந்த குலப்பெண் உவனைத்\nஆறுதல் கூற அமைதியாய் நோக்கினாள்\n'தேறுதல் அடைவாய், தெரிந்துநான் மாறுதல்\nகொண்டேன், மயக்கம் குறைந்து; பரிசினைத்\nஅன்பின் அழுத்தம் தாங்காது இலக்குவன் நடந்தவை உரைத்தல்\nஇன்னும் கலங்கினான் இவ்வளவும் நேர்ந்தன\nசொன்னான் பிதற்றும் தொனியொன்ற - கண்கள்\nதாழ்ந்தே இயல்பு தடுமாறி போர்தனில்\nவிளர்தல் - வெளுத்தல், வெட்குதல்\nசீதையின் கைவிடப்பட்ட நிலை கண்ட துறவோர்கள் வால்மீகி குடிலுக்கு அழைத்துச் சென்றனர்\n'சுமக்கும் வயிற்றின் சுமைதளர் காலம்\nஉமக்கும் பொறுக்க முடிந்ததோ' - விம்மலாய்ச்\nசுட்டினாள் இளவலிடம் ஒண்ணா(து) உணர்த்திட\nவேறாரு மில்லா வெறுமையால் தன்கு…\nநண்பர் ஐ-போன் 3ச்சி(ஜி) கொண்டு வந்திருந்தார். ஆவல் குறுகுறுக்க தமிழ்மணம் வலைப்பக்கத்தைத் திறந்தேன். சிறு பிழைகளைத் தவிர பக்கத்தின் உள்ளடக்கத்தை வாசிக்க முடிந்தது. ஆனால் தமிழில் எவ்வாறு எண்ணங்களை உள்ளிடுவது எனத் தெரியவில்லை.\nஇணைய உலாவியில் தமிழ் 99 எழுதிகள் இருந்தால் உள்ளிடலாம். அலைபேசிகளுக்கு என தமிழ் மென்பொருள்கள் இருக்கின்றனவா உயர்கட்ட குழப்பமாக அலைபேசிகளிலும் சிம்பியான், விண்டோச்(ஸ்), மேக் என வெவ்வேறு இயங்கு தளங்கள் உள்ளன. தமிழ் எழுதிகளில் இந்த இயங்கு தளங்களுக்கான ஒப்புமை(Compatibility) இருக்க வேண்டும்.\nஇதையெல்லாம் விட, விண்டோச் மொபைல் 6.1 இயங்கு தளத்தைக் கொண்ட சாம்சங் ஓம்னியா அலைபேசியில் ஐஈ உலவியில் தமிழ்மணம் கட்டங்கட்டப் பட்டுத் தெரிகிறது. Encoding ஒருங்குறி எனத் தேர்வு செய்தும் பயனில்லை. ஓபரா உலவியிலும் இதே கதை தான்.இந்த அலைபேசிகளில் 3ச்சி தொழில்நுட்பம் இருந்தும் என்ன பயன்\nசிங்கையில் ஐ-போன் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னர் டுடே என்னும் நாளிதழ் அலைபேசிகளுக்கான தனிப்பட்ட இணைய பக்கங்களை வெளியிட்டது. அதுபோன்ற விழிப்புணர்வுடனான செயல்பாடுகள் தமிழ் மட்டத்தில் மேற்கொள்ளப் படுகின்றனவா\nஇரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -1\nஎதற்குப் பிரிந்தார் எனும்கதை சொல்வேன்\nபுதையும் மனமே பொறைகொள் - வதமுடித்த\nகோமகன் மக்கள் குறையற ஆண்டனன்\nகருவுந் தரித்தாள் களிகூர்ந்த வாழ்வில்\nபெருங்குசை உற்றதே கோவில் - நறுமுகை\nஏந்தினாள் நாதனை வேண்டினாள் நற்றவஞ்செய்\nகொண்டான் வியப்பெனினும் பூமகளு வப்பவள்\nஎண்ணம்போல் அத்த(ம்) அனுப்பத்தன் பின்னனை\nஏவல் அழைத்தான்; இளவல் இயம்பினான்\nபொன்னே எனச்சேர்தல் ஒவ்வாதே முன்னோர்கள்\nசொன்ன படியென்றே புல்லறிவாற் போந்தார்\nசிறைமீண்ட பூசுதை சீர்மிகுந்த போதும்\nநிறையிலை என்பார் இருக்க - பொறையறு\nமன்னன் புரையெனத் தேர்ந்தான் இரியலால்\nஇரியல் - விரைந்து, நிலை தடுமாறி\nதூற்றலஞ்சி இல்லாள் உவந்தபடி கானகம்\nமாற்றத் துணிந்திள வல்செய(ல்) - ஆற்றப்\nபணித்து விளக்கியுரைத் தான்வேந்தன் ஆங்கே\nபிணங்கு தலன்றே உடன்பொருந்த; வாழ்வில்\nஅணங்கினைச் சேர்தல் அரிதென்(று) உணர்ந்தான்,\nசுணங்கினான் சோர்வாய்; ஒருமையில் ஆழ்ந்தான்,\nஆகஸ்டு - சிங்கை பதிவர் கூட்டம் - அங் - மோ - கியோ\nஇது தொடர்பான முந்தைய பதிவு: காலம்: சிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் \nஇயல்பான பேச்சும், இனிப்பான உணவும் பதிவர் கூட்டத்தைச் சிறப்பாக்கின. அங்கே பகிர்ந்து கொள்ளப் பட்ட சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன். பல்வேறு திசைகளில் பயணித்த பேச்சு ஒரு கட்டத்தில் தமிழில் பெயர் சூட்டுவதைப் பற்றி நின்றது.\nதமிழில் பெயர் சூட்டுவது என்னமோ இந்து என்று கருதப் படுபவர்களுக்கு மட்டும் உண்டான கடமை இல்லை. மற்ற மதத்தவர்களும் முயலலாம் என்று விவாதம் தொடங்கியது. பால்ராஜ், புனிதர் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட விரும்புவதால் ஆங்கிலப் பெயர்களாக அமைந்து விடுகின்றன என்றார். வியட்நாமில் கிறித்துவர்கள் வியட்நாமியப் பெயர்களைத் தான் சூட்டுகின்றனர் என ஜோ அழகாக மறுத்தார். மேலும், தமிழில் பெயர் வைப்பதில் தடை என்று எதுவும் இல்லை, அவரவர் விருப்பத்தை பொறுத்து என்றார். நானும், இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் அரபிப் பெயர்களை வெகுவாக பயன்படுத்துவதில்லை. பின் ஏன் நாம் மட்டும் ஆங்கிலத்திலும், அரபியிலும் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினேன். மேலும் விரிவாக விவாதிக்க எனக்கும் தயக்கமாக இருந்தது. பரிந்துரை என்ற அளவிலேயே அந்த விவ…\nதிங்கள் சத்யா -> அசுரன் -> தொடரும் சோகம்; தீர்வு\nஅசுரன்: ''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்\nமேலே உள்ள சுட்டியைப் படித்து விட்டு தொடருங்கள்.\nதிங்கள் சத்யாவின் இது போன்ற இன்னொரு பதிவினை (இன்னொரு) சத்யா குறிப்பிட்டிருந்தார். படித்து விட்டு பல நாட்கள் மனம் கலங்கிப் போயிருந்தது. இப்போது ஓராண்டுகள் கழித்து அதே சோகம் இன்னொரு இடுகையாக சற்றும் மாற்றமின்றி. இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் இந்த நிலை தொடரத்தான் போகிறதா\n1. ஆயிரமாயிரம் பெருமைகள் கொண்டாடும் நம்மால் ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு சுகாதாரமான முறையில் வேலை செய்ய வழியேற்படுத்த முடியவில்லை. எதனால்\n2. மேலைநாடுகளில் இந்த வேலை எவ்வாறு கையாளப்படுகிறது\n3. அரசின் கவனத்தை ஈர்ப்பது எப்படி\n4. அரசுகள் கையாலாகதவை என்றால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாம் எவ்வாறு உதவ முடியும்\nஇதை இப்படியே தொடர விடக் கூடாது. இயலவில்லை என்றால் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்று தொட்டுத் தொடரும் நாகரிகம் என்று வெட்கமின்றி கூறித் திரிபவர்களாகவே பார்க்கப் படுவோம்.\nஎறும்புடன் ஒரு பயணம் - புனைவு\nஇன்று காலையில் தான் அந்த விநோதம் நிகழ்ந்தது. வழக்கம் போல் தாமதமாக அலுவலகத்து��்கு புறப்பட்டேன். உலகமே அழிந்தாலும் தன் கடமை தவறக்கூடாது எனக் கருதும் என் மனைவி எனக்குக் கட்டுச்சாப்பாட்டை தந்து விட்டு பெப்போவை (என் பையங்க) பால்வாடிக்கு அழைத்துச் சென்றார். நான் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் 24ம் எண் பேருந்தைப் பிடித்தேன். அதுவும் வழக்கம் போல் ஊர்ந்தே நகர்ந்தது.\nநான் இருக்கும் லொராங் சுவானிலிருந்து பாயா லேபா தொடர் வண்டி நிலையம் செல்ல அரை மணி நேரம் ஆகும். அங்கிருந்து 8 நிமிட தொடர் வண்டிப் பயணம் தானா மேரா நிலையத்திற்கு. அந்த சந்திப்பில் பொதுவாக 10 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வரும் சாங்கி செல்லும் தொடர் வண்டியைப் பிடித்தால் அலுவலகம் அடையலாம். இதுக்குள்ள ஒரு மணி நேரமாகி விடும்.\nஇன்னும் பேருந்தில் தான் இருந்தேன். நிமிடக் கணக்கு, நொடிக்கணக்கு எல்லாம் பார்த்தும் 10 மணிக்கு முன் அலுவலகம் அடைய முடியாது என்ற உண்மை வெறுப்பேத்தியது. ஒலி பண்பலையில் ஆனந்தம் ப்ரூவுடன் ஓடிகொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடங்களில் இந்திப் பாட்டு போட்டு விடுவார்கள். நினைக்கும் போதே இன்னமும் வெறுப்பாக இருந்ததது.\nஇரகு வெண்பா - காவியம் பாடல்\nநாரதர் சொன்ன கதையை காவியமாய் வால்மிகி பாடுதல்\nநாரதன் ஓதினான் நம்பியின் கதையினை\nபாரதம் ஏத்துப் படித்திடவே - சாரதியற்(று)\nஆயிரம் காட்சிகள் ஆய்ந்தன யாவையும்\nஇலவ-குசனை அழைத்து பாடப் பணித்தல்\nஇயற்றிய செய்யுள் இசைக்கப் பணித்தார்\nவயதில் இளையோரை ஈர்த்து - வியன்புவியும்\nவானமும் உள்ளளவும் வாழ்த்துமே காட்டிடைத்\nபுகழுறப் பாடி அவைதனை அடைதல்\nபாடிய ஊரெல்லாம் பாராட்டப் பெற்றனர்\nதேடிய உண்மை தெளிந்ததாய் நாடிய\nமக்கள் திளைத்தனர்; ஆன்றோர் அவையிலும்\nஇசைத்த இளையோர் இருவரும் மன்றில்\nஅசைத்த அகமொரு வாரி - விசையுறு\nவாசகம் கேளுமின் வேந்தனின் மக்களே\nவேள்வியில் இடையே பாடலைக் கேட்டவர், பாடலை கேட்க இடைவெளி பெற்றனர்.\nமன்னன் நடத்திய மாபெரும் வேள்வியை\nஇன்னிசை பாடியே எட்டினர் - பண்ணுடையப்\nபாடலை அந்தணர் போற்றினர் வேள்வியில்\nசிறுவர் பற்றி அறிந்த இராமன் தம்முன் பாட அழைத்தது\nமுன்னம் பிரிந்தார் முகங்கொள நேர்ந்தது\nமன்னன் அழைத்தான் மகவினை - இன்னும்\nஅறியா திருந்தவன் ஆழ்ந்தான் கதையில்\nஇரகு வெண்பா - வால்மீகி\nகாட்டில் கொள்ளையராய் வாழ்ந்த வலியனை நாரதர் சந்தித்தல்\nகொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்;\nகள்ளம் நிறைந்த வலியனை வெல்லும்\nதருணம் பொருந்தவே நாரதன் கேட்டான்\nதுச்சமென்பார் எம்குலத்தோர் என்பழியை ஏற்றிடவே\nஅச்சமில்லை எப்பொழுதும் மேதினியில் - மிச்சமின்றி\nகூவிடுவேன் யாவரையும்; என்பழிக்காய் போட்டியிட\nபழி ஏற்க யாருமின்றி வால்மிகியாக துறவறம் தழுவுதல்\nஅல்லன ஆற்றுவான் ஈட்டு(ம்)பழி ஒப்புவர்\nஇல்லை உவனிடம், உள்பட பொல்லாமை\nநீங்கி வலியவன் வால்மிகி ஆகினன்\nஉள்பட - உண்மை உள்ளத்தில் பட\nஇனியவர் தேடி இரகுவினை அறிதல்\nமுனிவராய் வாழ்ந்த வலியுமே கேட்டார்\nகாதையில் தன்னை மறந்தார்; கலைத்ததே\nவேடனை வெருண்டு முதல் பாடல் விளம்புதல்\nகண்ணுற நேர்ந்ததே கண்ணீரில் காடையை\nபுண்ணுற வீழ்ந்ததே உந்தியும் - தன்னிலை\nவிண்ணுற தீஞ்சொல் மொழிந்தாரே வேடற்கு\nஉந்தி - துணை, பறவை\nபறவை உயிரைப் பறித்த தருணம்\nதுறவி பலுக்கும் இராகம் முதலில்\nஇராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்\nஎன்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன்.இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க.அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரிந்த…\n'அடியேன் இராமானுஜதாசன்'ன்னு அறிமுகமாகும் போது கண்ணில் நீர் கசிவதைத் தவிர்க்க முடியவில��லை. கமலுக்கு மட்டும் ஏன் திரைப்படங்கள் மீது இந்த வெறி அவர் கடின உழைப்பு ஒவ்வொரு சட்டத்திலும்(frame) தெறி(க்)கிறது. வைணவர்களின் நம்பிக்கையை உடைத்து வரதராஜப் பெருமாள் பெயர்க்கப் படும்போது, அவர்களுக்காக பரிதாபப் படமுடிகிறது. இப்படித் தான் எல்லோருக்கும் இருக்கும் என்ற உண்மை நெளிய வைக்கிறது.\nஅடுத்த பத்து நிமிடத்தில் தொடங்குகிறது குட்டிக் கரணங்கள். Roller Coaster - இல் அமர்ந்ததைப் போல் திரையில் யாரெல்லாம் கமல் என சரியாத் தெரியாமல், கதையிலும், அருமையான வசனங்களிலும் ஒட்ட முடியாமல் வியப்பின் ஊடாக படம் பார்க்கிறோம். அதுவும், விமான நிலையத்தில் அவ்தார் சிங் வாந்தி எடுப்பதை கவனிப்பதா, வெள்ளைக் காரன் விஞ்ஞானியைக் கடத்துவதைப் பார்ப்பதா இல்லை நம்ம நாயுடு இந்தியப் பாரம்பரியத்தை கடைபிடிப்பதை நொந்து கொள்வதா எனத் தெரியாமல் காட்சியாடு சேர்ந்து ஒரு சுத்து சுத்துறோம். எல்லோருமே கமல் ஆனதால் இப்படி தொடர முடியாமல் தவிக்கிறோம்னு நினைக்கிறேன். ஒருவேளை பர, பரப்பான திரைக் கதைன்னு ஆறுதல் பட்டாலும் இது போன்ற காட்சிகளில் முன…\nசிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு\nகாலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு \nமணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு.\n'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்'\n'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை() வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.'\nஇது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது.\n'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்ப���' கத்திட்டே முகம் க…\nஇலந்தைப் பழம் போல் என்னுள்\nமிச்சம் வைத்து பிறகொரு முறை திண்பதும் கூடாது\nஅடங்கி உறுத்தும் ஆவல், தினந்தோறும்.\nஇந்து மதத்தின் ஒப்பற்ற தத்துவம்\nகிரிக் இன்போ வலைதளத்தில் சொன்னார்கள் (Quote Unquote) பகுதியில் 'நாங்கள் கடவுளை நம்புவதில்லை. எங்கள் குடும்பம் பகுத்தறிவாளர்களால் ஆனது' என்ற வரிகளைப் பார்த்தவுடன் அட நம்மாளு மாதிரி தெரியுதேன்னு நினைச்சேன். சொன்னவரு பேரு நெப்பொலியன் ஐன்ஸ்டீன். முடிவே பண்ணிட்டேன், தமிழர் தான்னு.\nஒண்ணு, இது மாதிரி கடவுள் மறுப்பை பொதுவில் தெரிவிக்க ஒரு தமிழரால் தான் முடிகிறது.\nஇரண்டு, இது மாதிரி, பெயர்கள்ல எது முதல் பேரு எது கடைசிப் பேருன்னு தெரியலைன்னா அவர் தமிழர் தான். இவர் பேரு ஐன்ஸ்டீன், அப்பா பேரு நெப்போலியன்.\n(இதுவே ஒரு பெரிய தொடர் இடுகைக்கான தலைப்புகள் தான்.)\nஅவரோட ஆட்ட குறிப்புகளைப் பார்த்தேன். இரண்டு அ வரிசை ஒருநாள் ஆட்டங்களில் ஆடி இருக்கிறார். அறிமுக ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக 92 ஓட்டங்கள் எடுத்து அணி வெற்றியில் சிறப்பான பங்காற்றி இருக்கிறார். பந்து வீச்சில் கலக்கா விட்டாலும் ஓட்டங்களை வாரித் தராத வகையில் வீசி இருக்கிறார். இப்போது மலேசியாவில் நடந்து வரும் 19 வயதானோருக்கான உலகக் கோப்பையில் இடம் பிடித்திருக்கிறார். இன்னும் களத்தில் ஆடும் வாய்ப்பைப் பெறவில்லை. பர்க்கலாம், எவ்வளவு தூரம் இந்த …\nஎனக்குத் தோன்றியதை பிறருடன் பகிர்ந்து கொள்ள வலைபதிவினைத் தொடங்கினேன். சரி, கருத்துக்களை பட்டை தீட்டி, ஊக்கம் பெற மற்றவர்களின் பின்னூட்டம் பெரிதும் உதவுமேன்னு நினைச்சு தமிழ் மணத்தில் இணைக்க விண்ணப்பித்தேன். தானியங்கி முறை என் பதிவின் தமிழ் எழுத்துக்களின் அளவை ஐயப்பட்டது. மின்னஞ்சலோ, மறுப்புக் கடிதம் மட்டுமே பெற்றது.\nகாரணத்தை விளக்கக் கோரி எழுதிய மடல் சேர்ந்ததா எனத் தெரியவில்லை. எனவே இந்தப் பதிவில் ஒரு பதிவருக்கு சரிவர பதில் தராத தமிழ்மணத்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவிட்டு யாராவது இந்தப் பக்கமா வந்தீங்கன்னா வழி சொல்லிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை, ஒரு நல்ல எழுத்தாளர் உருவாவது தமிழ்மணத்தால் தாமதமானது என (என்னைப் போலவே) நினைத்தால் உங்கள் கண்டனங்களையும் பதிந்து செல்லுங்கள்.\nஅண்மையில் மலேஷியாவில் கோலாலம்பூர், லங்காவ��� ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தோம். சுற்றுலா குறித்து பின்பு எழுதுகிறேன். சிங்கப்பூர் திரும்பியதும் பில்லா படம் பார்த்தோம். வாழ்வில் முதன் முறையாக 'இதோ இந்த இடம் நாம பாத்தோம், நாம போன இடம்' என குழந்தை போல் சத்தமாச் சொல்லிக்கிட்டு குதூகலித்தோம்.\nமுதல் முறையாக இராமேஸ்வரம், பாம்பன் முதலிய பகுதிகளைத் திரையில் கண்ட போது மகிழ்ந்ததைப் போல் இருந்தது. அப்போது கூட அரங்கிலேயே கூவியதில்லை. இப்பல்லாம் யாரிடம் பேசினாலும் முதல் கேள்வி 'பில்லா பாத்திட்டீங்களா' தான். சின்னபுப்புள்ளத் தனமாத்தான் இருக்கு.. ஆனாலும் தவிர்க்க முடியலை ;-)\nஇரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2\nஇரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -1\nஆகஸ்டு - சிங்கை பதிவர் கூட்டம் - அங் - மோ - கியோ\nதிங்கள் சத்யா -> அசுரன் -> தொடரும் சோகம்; தீர்வு\nஎறும்புடன் ஒரு பயணம் - புனைவு\nஇரகு வெண்பா - காவியம் பாடல்\nஇரகு வெண்பா - வால்மீகி\nஇராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்\nசிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு\nஇந்து மதத்தின் ஒப்பற்ற தத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/05/mango-mela-to-begin-today.html", "date_download": "2018-07-21T15:19:23Z", "digest": "sha1:G5UAPULLLTFGVRUE5O6JZ2YW5K4JXVM7", "length": 10310, "nlines": 123, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: Mango mela to begin today", "raw_content": "\nவிளைச்சலை அதிகரிக்க விதைகளை பரிசோதனை செய்ய வேண்டும...\nவறட்சி காலத்தில் மண்ணின் ஈரம் காக்க விவசாயிகள் கைய...\nவிலங்குகளிடமிருந்து வேளாண் பயிரை பாதுகாத்திட \"ஹெர்...\nதொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெல், மக்காச்சோளம் பயி...\nகோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் காய்கற...\nமகளிர் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்\nமாடிகளில் காய்கறி தோட்டம்: தோட்டக்கலைத் துறையினர் ...\nகோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாது: விவசாயிகளுக்க...\nசேலத்துக்கு 1,100 டன் சன்னரக அரிசி அனுப்பிவைப்பு\nஜூன் முதல் வாரத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்\nபறவைக் காய்ச்சல்: நோய் எதிர்ப்பு மருந்து தெளிக்கும...\nஉதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இ...\nகொடைக்கானலில் கோடை விழா மலர்க் கண்காட்சி நாளை தொடக...\n‘இந்தியாவில் பயிர் செய்வோம்’ என்பதை ஊக்கப்படுத்துங...\nகரும்பு சோகைகளை மக்கச்செய்யும் நுண்ணுயிர் கூட்டுக்...\nகொய்மலர்களால் அலங்கார வளைவுகள்: ஊட்டி மலர் கண்காட்...\nநவீன திராட்சை ��கங்களை 'குளோனிங்' செய்து விவசாயிகளு...\nவிவசாயிகள் சங்க மாநில மாநாடு\nகிரியேட் இயற்கை வேளாண் பண்ணையில் ஜூன் 4, 5-இல் தேச...\nவிவசாயிகள் நவீன வேளாண் முறையைப் பின்பற்ற வேண்டும்\nமலர் கண்காட்சி அழைப்பிதழ் அச்சிட காத்திருக்கும் தோ...\nகுன்னூரில் பழக்கண்காட்சி : பார்வையாளர்களை கவரும் ப...\nதருவைக்குளத்தில் 27இல் மீன் தீவனத் தயாரிப்பு பயிற்...\nமே 24-இல்கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த இலவச பயற்...\nகோழிப் பண்ணைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்:கா...\nகோடை மழையைப் பயன்படுத்தி இடைஉழவு: தோட்டக்கலைத் துற...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மண் பாத்திரம்\nமே 23இல் மஞ்சள் சாகுபடியில் தொழில்நுட்ப இலவச பயிற்...\nஆதிரெங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் தேசிய நெல் திரு...\nஇரு கன்றுகளை ஈன்ற ஜெர்சி பசு\nவீடுகள் தோறும் மணம் வீசும் மல்லிகை\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களால் ஏற்படும் நன்மைகள்\nதேயிலை ஏலத்தில் ரூ.11 கோடி கூடுதல் வருவாய்\nகுறுவை சாகுபடிக்காக 1,227 டன் யூரியா குடந்தை வருகை...\nஉடல் சோர்வை போக்கும் மாம்பழம்\nபுதிய அரசாங்கத்தின் முக்கியமான வேலை\nதிருந்திய நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்ய...\nதிண்டுக்கல்லில் 2ம் கட்டமாக மண்வள அட்டை வழங்க திட்...\nதேயிலை ஏலத்தில் 95 சதவீத விற்பனை\nமா, பலா விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை: ராமல...\nகோடை மழையைப் பயன்படுத்தி இடைஉழவு: தோட்டக்கலைத் துற...\nவிவசாயிகளிடம் இருந்து 25–ந் தேதிக்குள் நெல் கொள்மு...\nவிதை பரிசோதனை செய்து மகசூல் பெற விவசாயிகளுக்கு அழை...\nகர்நாடக மாநிலத்தில் இருந்து கோழிக்குஞ்சுகள் வாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/23-migrants-dead-700-rescued-in-mediterranean/", "date_download": "2018-07-21T15:27:54Z", "digest": "sha1:MXNFFATVXDVJGCGO24IQL4E3RISUHPYU", "length": 5569, "nlines": 54, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இத்தாலி ; அகதிகள் வந்த படகு மூழ்கியதில் 26 சடலங்கள் மீட்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇத்தாலி ; அகதிகள் வந்த படகு மூழ்கியதில் 26 சடலங்கள் மீட்பு\nலிபியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்கள் படகுகள் மூலம் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்கள் வரும் வழியில் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவம் இத்தாலி கடல் பகுதியில் நேற்று நடந்தது. லிபியாவில் இருந்து சில படகுகளில் ஏராளமானோர் புறப்பட்டு வந்தனர். மத்திய தரைக்கடலில் வந்தபோது படகுகளின் என்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது.\nஇதனால் படகுகள் கடலில் மூழ்கின. அப்போது அங்கு ரோந்து வந்த இத்தாலிய கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.அவர்களில் 700 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், மத்திய தரைக்கடலில் இருந்து 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் மட்டும் கடல் பகுதி வழியாக இத்தாலிக்கு 111,000 பேர் வந்துள்ளனர் என்று இத்தாலி உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.\nPrevதிட்டி வாசல் – திரை விமர்சனம்\nNextஇன்ஜினியரிங் டிகிரியை போஸ்டல் வழியாக நடத்த சுப்ரீம் கோர்ட் தடை\nஉலக அடிமை முறை குறித்த ஆய்வு முடிவு\nதமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி\nவருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க போகும் நடிகர் கரிகாலன்\nபிரதமருக்கு விஷ ஊசி போட்டிருப்பார் ராகுல்\nபுதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு\nவட மாநிலத்தவர் அதிகரிப்பால், தமிழகம் படும் அவஸ்தை – இயக்குநர் யுரேகா ஆவேசம்\nசாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்\nவாட்ஸ் அப் மூலம் வதந்திகள் : தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை\nதமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnanewsplus.com/13920/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-07-21T15:01:01Z", "digest": "sha1:SRERL23B7PBTTVDSFRANFARPQOYEDIHU", "length": 10685, "nlines": 102, "source_domain": "www.jaffnanewsplus.com", "title": "ஜப்பானில் உள்ள வீடு ஒன்றில் கண்ணாடிப்போத்தலினால் அடைக்கப்பட்ட சிசுக்கள் மீட்பு!! - Jaffna News Plus | JaffnanewsPlus.com ஜப்பானில் உள்ள வீடு ஒன்றில் கண்ணாடிப்போத்தலினால் அடைக்கப்பட்ட சிசுக்கள் மீட்பு!! - Jaffna News Plus | JaffnanewsPlus.com", "raw_content": "\nஜப்பானில் உள்ள வீடு ஒன்றில் கண்ணாடிப்போத்தலினால் அடைக்கப்பட்ட சிசுக்கள் மீட்பு\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வீடொன்றினுள் போத்தலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு சிசுக்களின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.\nஜப்பானில் டோக்கியோவில் உள்ள பழைய வீடு ஒன்றினை ஒருவர் வாங்கியுள்ள நிலையில் அதனை புதுப்பிக்கும்போதே அங்கு தரைப்பகுதியில் 4 கண்ணாடிப்போத்தல்களை அவர் கண்டெதுத்துள்ளனர் . அக்கண்ணாடிப்போத்தல்களுள் 4 சிறுவர்களின் சடலங்கள் பழுதடையாத நிலையில் பேணிப்பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இந்தச் சிசுக்கள் யாரடையது எதற்காக இதனைச் செய்தார்கள் என்பது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.\nகிளிநொச்சியில் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nமரண தண்டனையை அமுல் படுத்துவதில் குளப்ப நிலை\nகட்டுநாயக்காவில் தங்க தங்கபிஸ்கட்கள் மீட்பு\nஇலங்கையில் சகாச சுற்றுலா கைத்தொழில் நடவடிக்கை மேற் கொள்ள திட்டம்\nஇழுத்து மூடப்படுகின்றதா யாழ்ப்பாணக் கல்லூரி\nயாழில் இன்று ஆரம்பமானது பெண்கள் மாநாடு\nஆயிரத்து 150 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்\nஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன் கைதானார் ஒருவர்\nசுதந்திரபுரத்தில் தொடர்ந்தும் ஆயுதங்கள் தேடும் வேட்டை\nபிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக வெடிப்பு\nஇழுத்து மூடப்படுகின்றதா யாழ்ப்பாணக் கல்லூரி\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை : சரத்பொன்சேகா\nஅவுஸ்திரேலியாலிருந்து ஶ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 18 பேர்\nசெம்மணியில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு\nநீர்வீழ்ச்சியில் காணாமல் போன களனி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nஊழல் மோச­டி­கள் சிறி­ய­வையோ அல்­லது பெரி­ய­வையோ அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அரசு அக்­கறை காட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை.\nஇன்று உலக ஈமோஜி தினம்\nசர்வதேச வர்த்தகக்கண்காட்சி யாழில் ஆரம்பம்\nயாழ்.பல்கலையில் 06.05 மணியளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது\nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா \n5000 ஓட்டங்களை கடந்தோர் பட்டியலில் இலங்கை வீரர்\nபொலன்னறுவையில் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது தேசிய விளையாட்டு விழா\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை\nசிம்பாவே 67 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களாலும்வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்க 8 ஆண்டுகள் சிறை\nயூத நாடாக பிரகடனப்��டுத்தப்பட்டது இஸ்ரேல்\nஇம்ரான்கானுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nரஷ்யா அமெரிக்காவுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலா\nயாழ்ப்பாணக் கல்லூரிக்கு ஆப்பு வைத்தது அமெரிக்கா – அதிர்ச்சியில் அப்புக்காத்து M.P சுமந்திரன் கூட்டம்\nயாழில் கிணறுகள் உவர் நீராக மாறும் அபாயம்\nஅரசியல் கைதிகள் அனைவரையும் ஒரே காலத்தில் விடுவிக்க வலியுறுத்தி நாளை விசேடகூட்டம் \nவெளியானது நடிகை பிரியங்காவின் தற்கொலைக்கான காரணம்\nஇரு சிறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தார் வாத்தியார் – யாழ்ப்பாணத்து பிரபல பெண்கள் பாடசாலையில் முறுகல் நிலை\nஎங்களது வெற்றியால் கிடைத்த போனஸ் ஆசனத்தில் தான் அஸ்மின் குந்தியிருக்கிறார் : அனந்தி\nசிறிலங்காவின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 8000 கோடி ரூபா வழங்குகிறது அமெரிக்கா\nதேர்தல் நடாத்துவது தொடர்பில் தீர்மானம்\nபிரியங்கா தற்கொலை – தென்னிந்தியாவில் பரபரப்பு\nஇன்று உலக ஈமோஜி தினம்\nமரணதண்டனைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு\nமரண தண்டனை விவகாரம் தயக்கத்தில் ரணில்\nபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக வன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் : வாசுதேவ\nஅலுக்கோசுப் பதவிக்கு 71 வயது பெண்மணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/neeyindri-amayadhu-ulagu/17276-neeyindri-amayathu-ulagu-14-05-2017.html", "date_download": "2018-07-21T15:47:31Z", "digest": "sha1:3HG77WR6OXWMUXQI52QSXLI2FQARWF4N", "length": 4903, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீயின்றி அமையாது உலகு - 14/05/2017 | Neeyindri Amayathu Ulagu - 14/05/2017", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nநீயின்றி அமையாது உலகு - 14/05/2017\nநீயின்றி அமையாது உலகு - 14/05/2017\nநீயின்றி அமையாது உலகு - 25/06/2017\nநீயின்றி அமையாது உலகு - 18/06/2017\nநீயின்றி அமையாது உலகு - 11/06/2017\nநீயின்றி அமையாது உலகு - 04/06/2017\nநீயின்றி அமையாது உலகு - 28/04/2017\nயின்றி அமையாது உலகு - 21/05/2017\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.youthline.in/encounter/ex7.html", "date_download": "2018-07-21T15:28:09Z", "digest": "sha1:M3L7UKVRZE6UEHSYFW2ZFMJ7P7NI4GXA", "length": 2973, "nlines": 14, "source_domain": "www.youthline.in", "title": "Encounter", "raw_content": "\nஅது ஒரு மாலை வேளை, நான் எனது களைப்பை சற்று போக்கிக்கொள்ள தேனீர் கடையினை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். வாகனங்கள் அங்கும் இங்கும் மக்களைச் சுமந்து சென்றுகொண்டிருக்க, நமக்கு ஏதாவது சவாரி கிடைக்காதா என்று எதிர்பார்ப்புடன் Taxi ஓட்டுனர் ஒருவர் தனது காரின் முன்னே அமர்ந்திருந்தார். அந்த வழியாக தலையில் கூடையுடன் முதியவர் ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். Taxi ஓட்டுனர் அந்த முதியவரைப் பார்த்து : என்ன இன்னிக்கி நடந்து போரீரு என்று கேட்க, பதிலுக்கு அந்த முதியவர் : பத்து ரூபாய்க்கு பிரியாணி சாப்பிட்டேன் என்று சொன்னார். இந்த பதில் எனது காதில் விழுந்தபோது எனக்கு சற்று குழப்பமாயிருந்தது. Taxi ஓட்டுனரின் கேள்விக்கும் இந்த முதியவரின் பதிலுக்கும் பொருத்தமில்லையே என நான் நினைத்துக்கொண்டிருக்கும்போது. அந்த முதியவர் தொடர்து, கையில பத்து ரூபா இருந்திச்சி வேலையை முடிச்சிட்டு (கூலி வேலை) அப்படியே பத்து ரூபாய்க்கு பிரியாணி சாப்பிட்டேன், வயிறு நிறைஞ்சிட்டு, வீட்டுக்கு கால் நடையா நடந்து போறேன் என்று சொன்னார��. அந்த முதியவரின் பதில் என்னை ஸ்தம்பிக்கச் செய்தது.\nவாழ்க்கையினால் வாழ்வோருக்கு பாடம் புகட்டும் இந்த முதியவர் எத்தனை பெரிய மனிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eathuvarai.wordpress.com/2010/03/15/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:37:54Z", "digest": "sha1:6STGQFYHEG7S2JGE3VCR27VPWJRIHF7A", "length": 8257, "nlines": 104, "source_domain": "eathuvarai.wordpress.com", "title": "ஆசிரிய தலையங்கம் |", "raw_content": "\n இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010\nஇலங்கையின் பெருமளவிலான மக்கள் மோசமான உளவியல் நெருக்கடிக்குள்ளாகி தவிக்கின்றனர்.” என்று சொல்கிறது அண்மையில் வெளிவந்த ஆய்வறிக்கையொன்று. இதன் அர்த்த அடியாழத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பதே பெரும் கலக்கத்தையும் அச்சத்தையும் நமக்கு தருவதாக உள்ளது. இந்த உண்மைச் சித்தரிப்புக்கு மத்தியில் தான், இந்நிலையை மாற்றுவதற்கான சிந்தனை, செயன்முறைகளையிட்டு பேசவும் உரையாடவுமான வெளிகளை உருவாக்க வேண்டியுள்ளது.\nஇந்த இயங்கியல் விதி வரலாற்றில் நமக்கு மட்டுமான புதியதொரு போக்கல்ல என்பதும் வெளிப்படையானது. கடந்த முப்பது வருட காலத்திற்குள் இலங்கையில் உருவான பல் மொழிகளில் எழுதக்கூடிய எழுத்தாளர்கள், அரசினாலும் ஆயுத இயக்கங்களினாலும் தனிமனித அதிகாரங்களினாலும் உயிர்கள் பறிக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், தாய் நாடு இழந்தவர்களாக துரத்தப்பட்டும் நெருக்கடிகளை எதிர்கொண்டபோதும் எழுத்தியக்கம் ஓயவில்லை.\nஇந்த உண்மைக்கு இலங்கையின் தமிழ் மொழிக் களன் விதிவிலக்கானதல்ல. மூத்த எழுத்தாளர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள், புதிய தலைமுறை எழுத்தாளர்கள் அனைவரும் நெருக்கடிக் காலகட்ட எழுத்தாளர்களாகவே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நமது இலங்கை தமிழ் மொழிச் சூழல் மூன்று தலைமுறை எழுத்தாளர்களால் இலங்கை, புலம்பெயர் நாடுகளென பரந்தும் விரிந்தும் கிடக்கிறது. படைப்பூக்கமும் சிந்தனைத் திறனும் துணிச்சலும் வாய்க்கப்பெற்ற புதிய தலைமுறை தமது அனுபவங்களையும் பார்வைகளையும் இணையவழி எழுத்தினூடாக பதிவு செய்து வருகிறது. எழுத்திற்கான களத்தை அகலிக்கவும் மானிட அனுபவத்தை தரிசிக்கவுமான வல்லமை நமது எழுத்தாளர்களிடமுள்ளது. அதன் உச்ச விளைச்சலை இனிநாம் பெறத்தான் போகிறோம்.\nஇதனை சாத்தியப்படுத்தும் செயற்பாடுகளில் ஒன்றாகவே ‘எதுவரை” இதழ் வெளிவரவேண்டும் என்பதே எமது நோக்கும் இலக்கும். இந்தச் சிறுமுயற்சி தேக்கமுறாது முன்செல்ல உங்கள் அனைவரதும் பங்களிப்புத் தேவை\nEntry filed under: ஆசிரிய தலையங்கம்.\nவாசகர் கடிதங்கள்\tமூன்றாவது இதழ்\nபகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்\nவாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன\nசமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்\nஅவலத்தின் வணிகம் - காலச்சுவடு கண்ணன்\nஒகோனி மக்களின் போராட்டம் - சொகரி எகின்னே\nஆளுமை - த.இராமலிங்கம் - கருணாகரன்\nஅஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி': ஈழத்து நாவல் உலகிற்கு புதிய வரவு. - செ.யோகராசா\nஅகதிகள் பலவிதம் - கலையரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-21T15:52:48Z", "digest": "sha1:C22W3INTREUJA2MYPXG4I23YRG3QQZ4Y", "length": 7425, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "காணொளி விளையாட்டிற்கு அடிமையாதல் ஒருவகை மனநோய்: உலக சுகாதார ஸ்தாபனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nகாணொளி விளையாட்டிற்கு அடிமையாதல் ஒருவகை மனநோய்: உலக சுகாதார ஸ்தாபனம்\nகாணொளி விளையாட்டிற்கு அடிமையாதல் ஒருவகை மனநோய்: உலக சுகாதார ஸ்தாபனம்\nகட்டாயமாக காணொளி விளையாட்டு ஆடியே தீர வேண்டும் என்ற ஆர்வம் மனநோய் சார்ந்த பிரச்சனை என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.\nசுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் இயங்கிவரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமைக் காரியாலயம் அண்மையில் சர்வதேச நோய் குறியியல் பட்டியலின் திருத்தப்பட்ட பிரதியினை வெளியிட்டது.\nஇந்த புதிய பட்டியலில் சிறிய ஓய்வு நேர இடைவெளிகளில் கூட அவ்வப்போது கட்டாயமாக காணொளி விளையாட்டு விளையா��� வேண்டும் என்ற ஆர்வம் புதிய மனநோய்த் தாக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘கேமிங் டிஸோடர்’ (Gaming Disorder) என்னும் இந்தக் குறைபாட்டை சுட்டிக்காட்டுவதன் மூலம் இதற்கான அடையாளங்களை உலக நாடுகளில் வாழும் மக்கள் முன்னதாகவே அடையாளம் கண்டு எதிர்கொள்ள முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nமேலும் விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த ‘கேமிங் டிஸோடர்’ என்னும் மனநோய் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் உளவியல்துறை இயக்குனரான சேகர் சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளையில், இந்த கருத்தை பிரித்தானியாவின் உளவியலாளர்கள் அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் டொக்டர் ஜோன் ஹார்வே மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “காணொளி விளையாட்டு விளையாடுபவர்களில் சிறு பிரிவினர் மட்டுமே இந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இவ்விவகாரத்தை புதிய நோய் குறியியல் பட்டியலில் இணைப்பதால் பெற்றோருக்கு கவலை ஏற்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2012/03/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:46:27Z", "digest": "sha1:2BTSAGKFXPL7KY5DV43J4KPUWF6N3VD5", "length": 12153, "nlines": 173, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nஞாயிறு, 18 மார்ச், 2012\nதேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை\nகணீர் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல். பாடும் நிலா பாலுவும் பின்னர் நாளி���் தனிப் பாடலாக அதே வீரியம் குறையாமல் பாடி இருக்கிறார். பலர் கேட்டிருக்கலாம். இதுவரை கேட்காதவர்களுக்காக இதோ இரு பாடல்களும்.\nதிரைப் படம்: மணியோசை (1963)\nபாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன்\nஇசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி\nநடிப்பு: கல்யான் குமார், விஜயகுமாரி\nS P B குரலில்\nநல்ல சேதிகள் சொல்லும் மணியோசை\nநல்ல சேதிகள் சொல்லும் மணியோசை\nபாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்\nநல்ல சேதிகள் சொல்லும் மணியோசை\nஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்\nதாயார் வடிவில் தாவி அணைத்தே\nஇது உறவினை கூறும் மணியோசை\nஇவன் உயிரினை காக்கும் மணியோசை\nநல்ல சேதிகள் சொல்லும் மணியோசை\nஅருமை மகனே என்றொரு வார்த்தை\nஅண்ணா அண்ணா என்றோர் குரலில்\nஇது ஆசை கிழவன் குரலோசை\nஅவன் அன்பினை காட்டும் மணியோசை\nநல்ல சேதிகள் சொல்லும் மணியோசை\nபாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்\nநல்ல சேதிகள் சொல்லும் மணியோசை\nLabels: கண்ணதாசன், சீர்காழி S கோவிந்தராஜன், M S விஸ்வனாதன், P மாதவன், T K ராமமூர்த்தி\n19 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:00\nஒரே பாடலை இரு குரல்களின் என் மனதை குளிர வைத்த உங்களுக்கு நன்றி. இதே போன்று மற்ற பாடகர்களின் ஒலித்தொகுப்பை இங்கே சென்றும் பார்க்கலாம். http://myspb.blogspot.in/2008/06/658.html\n19 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 9:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்\nஇந்த இரவில் நான் பாடும் பாடல்\nமுகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா\nநான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை\nஇரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம்\nஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான்...\nதேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை...\nநடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்சை ...\nஉலகமெங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி ஓசைய...\nகாளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு கன்னி உலகம்...\nமலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்டச் சொல்ல...\nகனிய கனிய மழலை பேசும் கண்மணி உயர் காதல் பொங்கும் ...\nநல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். (ஏமாறும் முன்)...\nசுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம்\nநெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நி...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devendrarkural.blogspot.com/2010/12/", "date_download": "2018-07-21T15:46:00Z", "digest": "sha1:XPQLQJ4PTJH4SFKFNXKBGOL3SSBU2AWI", "length": 59207, "nlines": 235, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: December 2010", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nஞாயிறு, 26 டிசம்பர், 2010\nதேவேந்திரர்மறுமலர்ச்சி ஒரு நாள் பயிலரங்கம்\nதேவேந்திரர்மறுமலர்ச்சி பேரவை யின்ஒரு நாள் பயிலரங்கம்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 12:28\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் ப��ிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 12:19\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 டிசம்பர், 2010\nகீழ வெண்மனி தியாகிகளுக்கு டாக்டர்.கிருஷ்ணசாமி அவ்ர்கள் தலைமையில் அஞ்சலி\nநாகை:-1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் கீழ வெண்மணியில் நடந்த துயர சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது.\nஉழைத்த உழைப்பிற்க்கு அரைப்பிடி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயர சம்பவம் நடந்த நாள் அது.\nதியாகம் புரிந்தவர்கள் விவசாய தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது.\nஅம்மக்களின் அளப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கீழவெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் இன்று (டிசம்பர் 25) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:59\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம் -டாக்டர்.க.கிருஷ்ணசாமி வேண்டுகோள்\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் சமுதாய பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நீக்கப்படவில்லை. பிறந்த நாட்டில் மூன்று செண்ட் வீட்டு மனையோ, ஒரு ஏக்கர் நிலமோ கூட சொந்தமாக இல்லாமல் இன்னமும் வறிய நிலையில் வாழ்வோர் எண்ணற்றோர்.\nஇந்த நிலை போக்க எத்தனையோ போராட்டங்கள் நடந்தி இருப்பினும். 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் கீழ வெண்மணியில் நடந்த துயர சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது.\nஉழைத்த உழைப்பிற்க்கு அரைப்பிடி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயர சம்பவம் நடந்த நாள் அது.\nதியாகம் புரிந்தவர்கள் விவசாய தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அ��வே மறைக்கப்பட்டுவிட்டது.\nஅம்மக்களின் அளப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக எனது தலைமையில் கீழவெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் அஞ்சலி நடைபெறும். அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சார்பாக நினைவஞ்சலி நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:52\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 டிசம்பர், 2010\nராசபக்சே தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார்: டாக்டர் கிருஷ்ணசாமி\nராசபக்சே தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார்: டாக்டர் கிருஷ்ணசாமி\nபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-\nசுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஈழத்தமிழ் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தனி ஈழத்திற்கான தமிழ் மக்களின் போராட்டத்தை ஈவு இரக்கமற்ற வகையில் ராசபக்சே இராணுவ நடவடிக்கையின் மூலமாக ஒடுக்கி வருகிறார். 2008 -09ம் ஆண்டுகளில் தமிழ் மக்களின் மீதான தாக்குதலின் போது, போர் முடிவுற்ற பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் என்று ராசபக்சே அறிவித்திருந்தார். தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டி இந்திய அரசும், தமிழக முதலமைச்சரும் இதே கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.\nபோர் முடிந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெறும் வேளையில் அரசியல் தீர்வுக்கான எந்த முயற்சியையும் ராசபக்சே எடுக்கவில்லை. மாறாக எந்த தமிழ் இலட்சியத்திற்காக தமிழ் மக்கள் லட்சக்கணக்கான பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தார்களோ, அந்த இலட்சியத்தை தவிடு பொடியாக்கும் வகையில் ராசபக்சே இப்பொழுது தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார். சிங்கள மொழிக்கும், சிங்களவர்களுக்கும் நிகரான அந்தஸ்து என்ற நிலையிலிருந்து முற்றிலுமாக மாறி இப்பொழுது சிங்கள மொழியை மட்டுமே முன்னிலைப்படுத்தி தமிழ் மொழியினுடைய எல்லா விதமான அடையாளங்களையும் அழிக்கும் வகையில் இப்பொழுது சிங்கள மொழி மட்டுமே தேசிய கீத மொழியாக அறிவித்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஉடனடியாக ஈழத்தில் தமிழ் மொழிக���கான அங்கீகாரத்தையும், இன்னும் சொல்லப் போனால் இரு மொழிக்குண்டான சம அந்தஸ்தை கொடுக்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறேன். அதே நேரம், சிங்கள இனவெறிக் கும்பலின் கைகளில் சிக்கியுள்ள இலங்கைத் தீவில், தமிழீழம் மலர்வது ஒன்றே, தமிழ் மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட ஒரே தீர்வு என்பதை ராசபக்சேவின் நடவடிக்கை நிரூபித்துள்ளது என்பதை இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:16\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி\nதமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி\nதமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.\nதமிழக மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பாக மதுரை தமிழ்நாடு ஓட்டலில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-\nதமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு 19 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இது நடைமுறையில் இல்லை. இதனால் தமிழகத்தில் உள்ள 110-க்கும் அதிகமான அரசுத் துறைகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பின்னடைவு பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இவற்றை உடனே அரசு நிரப்ப வேண்டும். மேலும் ஏ, பி, சி, என்ற 3 உயர்நிலைகளில் பின்னடைவு பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. எஸ்சி, எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நாம் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.\n2006-ம் தேர்தலில் போது தி.மு.க.வினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டு காலம் முடியபோகிறது. இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதற்கிடையே இந்த பட்டியல் பிரிவில் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி, எஸ்சி, எஸ்டியினரின் உ���ிமைகள் பறிக்கப்படுகின்றன.\nசென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் காலி பணியிடங்களை நிரம்பும் போது எஸ்சி, எஸ்டிக்கான ஒதுக்கீட்டு இடங்களில் உள் ஒதுக்கீடு அடிப்படையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது சட்ட விரோதம். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:13\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளை அறிக்கை வேந்தருக்கு பாராட்டு விழா\nதமிழக மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பாக மதுரை தமிழ்நாடு ஓட்டலில் 18-12-2010 அன்று இடஒதுக்கீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை பெற்றுத் தந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். சுங்கத்துறை ராசாராம் தலைமை தாங்கினார். நாகூர்கனி அனைவரையும் வரவேற்றார். விழா ஒருங்கிணைப்பாளர் சா.சத்தியசெல்வன் கருத்துக்களை வழங்கினார். சென்னை அய்யர், கடையநல்லூர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம் உள்பட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து அரசு ஊழியர்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். மேலும் கட்சித் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கில் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர குல மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.\nதி.மு.க.வை கடுமையாக சாடிய டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் தி.மு.க. அரசினால் தேவேந்திர குல வேளாளர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு பழிவாங்கப்படுகின்றனர் என்று விரிவாக எடுத்துரைத்தார். சுதந்திர போராட்ட மாவீரர் மற்றும் உலகின் முதல் தற்கொலைப் படை வீரர் சுந்தரலிங்க தேவேந்திரரை மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி ஆதிதிராவிடர் என்று கொச்சைப்படுத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை மண்ணைக் கவ்வச் செய்ய தேவேந்திரர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், அதற்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன், கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:11\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 டிசம்பர், 2010\nஇனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களை சந்திபேன்-சேலத்தில் ஜான்பாண்டியன் பேட்டி\nஇனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களை சந்திபேன்-சேலத்தில் ஜான்பாண்டியன் பேட்டி\nதமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் இன்று காலை சேலம் மத்திய ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார். பின்னர் அவர் திரளான தொண்டர்களுடன் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.\nஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஜான்பாண்டியன் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை ஆவார் என்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என திரளானோர் இன்று அதிகாலை சேலம் மத்திய சிறை முன்பு திரண்டனர்.\nநெல்லை, தூத்துக்குடி, கோவை , மதுரை, ராமநாதபுரம், தேனி, கடலூர், உள்பட பல ஊர்களில் இருந்தும் தொண்டர்கள் கார், வேன்களில் வந்து அவரை வரவேற்க காத்து இருந்தனர். ஜான்பாண்டியன் விடுதலை ஆனதைத் தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணி வித்தும் வரவேற்றனர்.\nஇதனால் சேலம்- ஏற்காடு ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.சேலத்தில் இருந்து அஸ்தம்பட்டி, கோரிமேடு, அடிவாரம் செல்லும் பஸ்களும், அடிவாரத்தில் இருந்து வந்த பஸ்களும் கன்னங்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டன.\nஇதையொட்டி சேலம் போலீஸ் கமிஷனரும், ஐ.ஜியுமான சுனில் குமார்சிங் உத்தரவின் பேரில் ஜெயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இதன் பின்னர் அவர் கூறியதாவது:-\n8ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளேன். சில அரசியல் நிர்ப்பந்தத்தால் நான் பழி வாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.\nஇனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களையும், பொதுமக்களையும் சந்தித்��ு அவர்களின் மேம்பாட்டிற்கு உழைப்பேன். அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவேன்.\n எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது தனித்து போட்டியிடுவதா என கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் அறிவிப்பேன்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:42\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம் சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி\nநாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம் சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி\nதமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை, கோவை விவேக் கொலை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்துள்ளது. எட்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை\nசிறை வாசலைவிட்டு வெளியே வந்த தன் கணவருக்கு இனிப்பை ஊட்டி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார் பிரிஸில்லா பாண்டியன். அதன் பின், தொண்டர்கள் காரில் அணிவகுக்க, வழியெங்கும் ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுக்க, மனைவியோடு காரில் நெல்லைக்குப் புறப்பட்டார் ஜான் பாண்டியன். ஜூ.வி-க்காக அவர் அளித்த பிரத்தியேகப் பேட்டி இது...\n''எட்டு வருட சிறை வாழ்க்கை எப்படி இருந்தது\n''என்னதான் இருந்தாலும், சிறைதானே. சிறைக்குள் பலர் இருந்தாலும், அவங்களை நண்பர்கள்னு எப்படி ஏத்துக்க முடியும் சிறையில் இருந்தப்ப, கைதிகள் பலரிடமும் பேசி இருக்கேன். 75 சதவிகிதம் பேர் பொய் வழக்குகள் போடப்பட்டு, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்கிறவங்கதான். இதோ... சுப்ரீம் கோர்ட், இப்போ என் மீது தப்பு இல்லைன்னு சொல்லி விடுதலை செஞ்சிருக்கு. அப்போ இந்த எட்டு வருஷம் நான் அனுபவிச்ச தண்டனைக்கு யார் பொறுப்பு சிறையில் இருந்தப்ப, கைதிகள் பலரிடமும் பேசி இருக்கேன். 75 சதவிகிதம் பேர் பொய் வழக்குகள் போடப்பட்டு, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்கிறவங்கதான். இதோ... சுப்ரீம் கோர்ட், இப்போ என் மீது தப்பு இல்லைன்னு சொல்லி விடுதலை செஞ்சிருக்கு. அப்போ இந்த எட்டு வருஷம் நான் அனுபவிச்ச தண்டனைக்கு யார் பொறுப்பு உள்ளே இருந்த காலத்தில் முடங்கிப்போன எனது உழைப்புக்கு யார் பொறுப்பு உள்ளே இருந்த காலத்தில் முடங்கிப்போன எனது உழைப்புக்கு யார் பொறுப்பு இந்தக் கால விரயத்துக்கு யார் பொறுப்பு இந்தக் கால விரயத்துக்கு யார் பொறுப்பு சும்மா தண்���னை தருவது மட்டும்தான் சட்டத்தின் வேலையா சும்மா தண்டனை தருவது மட்டும்தான் சட்டத்தின் வேலையா இதற்கும் சட்டம்தான் பதில் சொல் லணும்\nஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம். ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது உண்மையானால்... நித்தமும் தண்டிக்கப்படும் நிரபராதிகளுக்கு என்ன பரிகாரம் இந்தக் கேள்விகளோடதான் சிறையில் இருந்து வந்திருக்கேன்.''\n''உங்க பார்வையில் தி.மு.க. அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்குது\n''தி.மு.க. அரசின் செயல்பாடுகள் அத்தனையும் நான் ஜெயிலுக்குள் இருந்து பேப்பர்லதான் படிச்சிட்டு இருந்தேன். அதை மட்டும்வெச்சு, ஒரு முடிவுக்கு வந்துட முடியாது. இப்போதானே வெளியே வந்திருக்கேன். இனிதான் நாட்டுல என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும். அதுக்குப் பிறகு கச்சேரியை வெச்சுக்கிறேன்\n''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்... ஆ.ராசா ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப் படறார்னு சிலர் கொதிக்கிறாங்க... நீங்க என்ன சொல்றீங்க\n''தலித் என்கிற வார்த்தையே முதல்ல எனக்குப் பிடிக்காது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டும்தான் கண்டவனும் ஒரு பேரை வெச்சுக்கிட்டு இருக்கான். நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்\nஎங்களைப்போன்ற தாழ்த்தப்பட்ட மக்களை எல்லா ஆட்சியிலுமே பழிவாங்கத்தான் செய்றாங்க. இப்போ ராசாவை மட்டும் பழிவாங்குறாங்கன்னு எப்படி சொல்ல முடியும் பிரச்னைன்னு வரும்போதுதான், இப்படி இனத்தோட பேரைச் சொல்லி அனுதாபம் தேடிக்கப் பார்ப்பது தப்பு. அரசியல் அதிகாரத்தில் இருக்கிறவங்க செய்யும் சூழ்ச்சியில், தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வர்றாங்க என்பது மட்டும்தான் உண்மை.''\n''ஜெயலலிதா யாரோட கூட்டணி வெச்சுக்கிறது சரியா இருக்கும்னு நினைக்கிறீங்க\n''ஜெயலலிதாவோ, கருணாநிதியோ... யாருடன் கூட்டணி என்பது அவங்களோட விருப்பம். இனிமே, நான் என்ன பண்ணப்போறேன்கிறதை என் மக்களைக் கேட்டுத்தான் முடிவு செய்வேன்.''\n''உங்க எதிர்காலத் திட்டம் என்ன..\n''என்னோட மக்களுக்கு எதுவும் செய்ய முடியாம, இப்படிப் பொய் வழக்குப் போட்டு ஜெயில்ல தள்ளிட் டாங்களேங்கற வருத்தம் மட்டும்தான் இதுவரைக்கும் எனக்கு இருந்தது. இந்த ஒரு விஷயத்தைத்தான் நான் யோசிச்சுட்டு இருந்தேன். அதைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்கவே இல்ல. இன்னிக்க�� நான் வெளி யில வர்றேன்னு தெரிஞ்சதும், எட்டு வருஷமா தலைவர் இல்லாமத் தவிச்ச என் தேவேந்திர குல மக்கள் துடிச்சு எழுந்து இருக்காங்க. அவங்க பட்ட வேதனைக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியவங்க, சொல்லியே ஆகணும்\nதலித் என்ற பேரைச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களை நிறையப் பேரு இப்போ ஏமாத்திட்டு இருக்காங்க. நான் வெளியில வந்ததைப் பார்த்து, அவங்க மிரண்டு போயிருக்காங்க. தமிழகம் முழுக்க மாவட்டவாரியாப் போய் மக்களைச் சந்தித்து, அவங்க மனசுல இருக்கிறதைக் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். ஆனா ஒண்ணு மட்டும் உறுதி... என்னோட அரசியல் பணி முன்பைவிட இன்னும் வேகமாத் தொடரும்.\nஇன்னும் உங்ககிட்டப் பேச வேண்டியது நிறைய இருக்கு. அதுக்குக் காலமும் நேரமும் கூடிய சீக்கிரமே வரும். மக்களை ஏமாத்தும் அத்தனை பேரோட முகத்திரைகளையும் அப்போ கிழிப்பான் இந்த ஜான் பாண்டியன்\nநெல்லையை நோக்கிச் சீறுது கார்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:37\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 7 டிசம்பர், 2010\nதேவேந்திர குலத்தின் போர் வாள் தளபதி ஜான்பாண்டியன்\nதேவேந்திர குலத்தின் போர் வாள் தளபதி ஜான்பாண்டியன் விடுதலையானார்\nதமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் இன்று காலை சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆனார். பின்னர் அவர் திரளான தொண்டர்களுடன் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் கூறுகையில், 8 ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளேன். சில அரசியல் நிர்ப்பந்தத்தால் நான் பழி வாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் மேம்பாட்டிற்கு உழைப்பேன். அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவேன். தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது தனித்து போட்டியிடுவதா என கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் அறிவிப்பேன் என்றார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 6:42\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திர குல மக்களை ஒன்றிணைப்பேன்: ஜான்பாண்டியன்\nதேவேந்திர குல மக்களை ஒன்றிணைப்பேன்: ஜான்பாண்டியன்\nக��லை வழக்கில் தண்டனை ரத்தானதைத் தொடர்ந்து ஜான்பாண்டியன் சேலம் மத்திய சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனார். அவரை வரவேற்க தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் தேவேந்திர குல பொதுமக்கள் திரண்டனர்.\nதமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவரும், தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்க தலைவருமான ஜான்பாண்டியன், கோவையைச் சேர்ந்த நிதிநிறுவன அதிபர் விவேக் என்கிற விவேகானந்தன் என்பவர் கடந்த 17.8.1993 அன்று படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான்பாண்டியன் உள்பட 9 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதில் முதல் குற்றவாளியான மில் அதிபர் வெங்கட்ராமன் கோவை மத்திய சிறையில் கடந்த ஆண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே போல உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் போதே பாளையங்கோட்டை சிறையில் இருந்த பிரின்ஸ்குமார் என்பவர் இறந்து விட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 3-ந் தேதி தீர்ப்பு கூறியது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஜான்பாண்டியன் உள்பட 5 பேரை விடுதலை செய்தும், பவுன்ராஜ், குமார் என்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பு கூறியது.\nஜான்பாண்டியன் சேலம் மத்திய சிறையில் இருந்தார். அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உத்தரவு சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு கருப்பண்ணணுக்கு நேற்று வந்தது. இதையடுத்து ஜான்பாண்டியன் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டார். ஜான் பாண்டியன் விடுதலை ஆகும் தகவல் அறிந்து உறவினர்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானவர்கள் நேற்று அதிகாலை முதலே சேலம் மத்திய சிறை முன்பு குவிய தொடங்கினார்கள். நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் சிறை முன்பு திரண்டார்கள். இதனால் அந்த பகுதி போக்குவரத்து ஸ்தம்பித்து பெரும் பரபரப்பாக காணப்பட்டது.\nசேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக ஏற்காடு ரோடு வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. வாகனங்கள் அனைத்தும் கன்���ங்குறிச்சி ரோடு வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. சேலம் மாநகர போலீஸ் கமிசனர் சுனில் குமார் சிங் உத்தரவுப்படி, ஏராளமான போலீசார் மத்திய சிறை முன்பு நிறுத்தப்பட்டார்கள். அதே போல சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜான் நிக்கல்சன் தலைமையில் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nசரியாக காலை 10.30 மணிக்கு ஜான்பாண்டியன் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது சிறை வாசல் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகத்தில் கோசமிட்டனர். அதே போல பட்டாசுகள் வெடித்தும், மாலைகளையும் பூவையும் தூவி அவரை வரவேற்றார்கள். ஜான் பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் காரில் ஏறி சேலம் தொங்கும் பூங்கா அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சென்றார். அங்கு அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-\n8 ஆண்டுகளுக்கு பிறகு நான் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளேன். சில அரசியல் நிர்பந்தங்களால் நான் பழி வாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் எனது அரசியல் பணி சிறப்பாக இருக்கும். இங்கிருந்து நான் நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளேன். நெல்லை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கால் வைக்க உள்ளேன். இனி மாவட்டந்தோறும் கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களையும், பொது மக்களையும் சந்தித்து அவர்களின் மேம்பாட்டிற்காக உழைப்பேன். அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவேன். இன்று நான் விடுதலையானால் தேவேந்திர குலத்தினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து என்னை வரவேற்க திரண்டு உள்ளனர்.\nஇனி எனது அரசியல் பணி தெளிவாக இருக்கும். முதலில், தேவேந்திர குல மக்களை ஒன்றிணைப்பேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. மக்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் எனது முடிவு இருக்கும். நான் சிறையில் இருந்த காலங்களில் என்னை பார்க்க ஏராளமானவர்கள் வந்தார்கள். நான் இல்லாமல் என் சொந்தங்கள் தவித்து போனார்கள். இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார். இதை���்தொடர்ந்து தொண்டர்கள் படை சூழ பயணத்தை தொடங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 6:42\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 4 டிசம்பர், 2010\nகோவை கொலை வழக்கில் தளபதி ஜான்பாண்டியன் விடுதலை\nகோவையில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தேவேந்திர குல வேளாளர்களின் முக்கிய தலைவர் தளபதி ஜான் பாண்டியனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 1993ம் ஆண்டு கோவையில் நடந்த கொலை தொடர்பாக மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தளபதி ஜான்பாண்டியன் கடந்த 2003ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து ஜான்பாண்டியன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீபுர்கார், ஸ்ரீயாத் ஜோசப் கொண்ட அமர்வு தளபதி ஜான் பாண்டியன் உள்பட 5 பேரை விடுவித்து உத்தரவிட்டது.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 7:16\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதேவேந்திரர்மறுமலர்ச்சி ஒரு நாள் பயிலரங்கம்\nகீழ வெண்மனி தியாகிகளுக்கு டாக்டர்.கிருஷ்ணசாமி அவ்ர...\nடிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம்...\nராசபக்சே தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார்: டாக்டர...\nதமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே ...\nவெள்ளை அறிக்கை வேந்தருக்கு பாராட்டு விழா\nஇனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களை ...\nநாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்\nதேவேந்திர குலத்தின் போர் வாள் தளபதி ஜான்பாண்டியன்\nதேவேந்திர குல மக்களை ஒன்றிணைப்பேன்: ஜான்பாண்டியன்\nகோவை கொலை வழக்கில் தளபதி ஜான்பாண்டியன் விடுதலை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-21T15:37:42Z", "digest": "sha1:CS3WRKXA6UUZKBDCX46OT7C7WUVHUB4W", "length": 29325, "nlines": 354, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "மு��்தான மூன்று தொடர் பதிவு | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் -4\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் -3\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் -2\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் -1\nமுத்தான மூன்று தொடர் பதிவு\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nமுத்தான மூன்று தொடர் பதிவு\nவணக்கத்திற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா திரு.ரத்னவேல் அவர்களின், அழைப்பிற்கினங்க இந்த தொடர் பதிவினை பதிவிடுகிறேன். இது போன்ற அழைப்புகளை பதிவுலத்துடன் என்னை இணைக்கும் பாலங்களாக கருதுகிறேன். எனவே இதற்கு சந்தர்ப்பம் அளித்த ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\n1. நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.\n1. பால்வெளியை பார்க்கக்கூடிய தனிமையில் இரவு வானம்\n2. விருந்தோம்பல் - இது என் கணவருக்கும் மிகவும் பிடித்த விசயம்.\n3. சிக்கல்கள் - அதுதான் என்னை உலகத்துடன் இயைந்து உயிர்ப்புடன்\nசெயல்பட வைக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விசயத்தைக்\n2.. நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.\n1. தலை வலிக்க வைக்கும் தற்பெருமை பேச்சுக்கள்.\nஇதில் முகஸ்துதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.\n2. முதியவர்களையும், குழந்தைகளையும் துன்பப்படுத்தும் செயல்கள்.\n3. அதிக சத்தமிடும் எதுவுமே பிடிக்காது.\n3. பயப்படும் மூன்று விஷயங்கள்.\n1. யாரையும் வருத்தப்பட வைக்கக்கூடாது .\n2. விபத்து. அது பற்றிய செய்திகளை கேட்கக்கூட மாட்டேன்\n4. உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்.\n1. தீவிர நண்பர்கள் யாரும் இல்லாத காரணம் . நன்றாக பழகுவார்கள், நான் யாரிடமாவது பேசிவிட்டால் அத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்வார்கள்.\n2. எல்லோரையும் போலவேதான் - எனக்கு மட்டும் சிறு தவறுக்கும் பாடம் கற்பிக்கும் ஏதோ ஒன்று( கடவுளோ, மனசாட்சியோ..) , நிறைய பேரிடம் ஏன் அமைதியாகிவிடுகிறது.\n3. அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை.(நிறைய கற்றும் தருகிறது.)\n5. உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.\n1. இணையத் தொடர்புடன் கூடிய மடிக்கணினி,\n2. மாணவர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்கான ஒரு விருது.\n3. 'வெற்றி என்பது நாம் எத்தனை பேரை நம்முடன் சேர்த்து உயர்த்தியுள்ளோம் என்பதே' என்ற வாசகம் உள்ள ஒரு ஃப்ரேம்.\n6. உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.\n1. குழந்தைகள்தான் -. மூக்கைத் தூக்கிக் கொண்டு மூச்சை இழுத்துக் கொண்டு மழலை நியாயம் பேசுவது மிகவும் பிடிக்கும்.\n2. பாடம் நடத்தும்போது வெளியுலக சஞ்சாரத்தில் இருக்கும் மாணவர்களின் முகபாவனைகள்\n3. வீட்டிற்குள்ளேயே நடக்கும் சின்ன சின்ன கலாட்டாக்கள். முக்கியமாக புதிதாக நான் கற்றுக் கொண்ட உணவை செய்யும்போது.\n7. தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:\n1. நண்பர்களுடன் சேர்ந்து மேலாண்மை படிப்பிற்காக ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க முயற்சிக்கிறேன்.\n2. ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்- ஒரு தனி மனிதனின் கொள்கைகளுக்கும், அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் கொள்கைகளுக்குமான வேறுபாடு, அந்த மனிதனின் வாழ்க்கைத் தோல்விக்கான காரணமாகிறதா\n3. கூடிய மட்டும் என்னை சுற்றியிருப்பவர்களுக்கு -வீட்டிற்கு வெளியிலும்தான் - இருக்கும் மனோவியல் சிக்கல்களை தீர்க்க முயற்சிக்கிறேன் - .\n8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.\n1. ஒரு இனிய முதியோர் இல்லம்.\n3. என்னுடைய கட்டுரைகளை புத்தகமாக வெளியிடுவது.\n9. உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்:\n2. கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது\n3. முதியோர் ஓய்வு இல்லம் ஆரம்பிப்பது.\n10. கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:\n1. யாரையாவது குறை சொல்லும் சொற்கள்.\n2. தீர்க்கவே முடியாத சிக்கல் என்று ஒன்றை வருணிப்பது\n3. தன்னம்பிக்கையை குலைக்கும் வார்த்தைகள்.\n11) பிடிச்ச மூன்று உணவு வகை\n1. பருப்பு உருண்டை குழம்பு\n2. பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்\n3. திருவையாறு அல்வா எனப்படும் அசோகா (இனிப்பு வகைகள் அனைத்தும் பிடிக்கும் என்றாலும் , இதற்கு 1% மார்க் அதிகம்)\n12) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்\n1. நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா - பாம்பே ஜெயஸ்ரீ - இது ஒரு ஆன்மீக பாடலாகவே எனக்குத் தோன்றுகிறது.\n2. எங்களுக்குக் குறையும் உண்டு - வீரமணிதாசன் - 'மனம் தூங்க வேணும்' என்ற வரிக்காக.\n3. பொன்னை விரும்பும் பூமியிலே - டி.எம்.எஸ் - அவருடைய பாடல்களிலேயே இதை மட்டும்தான் என்னுடைய குரலுக்கு பாடமுடிகிறது.\n13) பிடித்த மூன்று படங்கள்\n1. பாண்டவர் பூமி - அடுத்த தலைமுறைக்கு நம்முடைய நினைவுகள்தான் பெரிய பொக்கிசம். அதற்கு ஒரு வீடு அவசியம் என்று புரிய வைத்தது.\n2. தாரே ஜமீன் பர் - மக்கு என்ற வார்த்தையே சொல்லிக் கொடுப்பதின் குறைபாடுகளை மறைக்கும் ஆயுதம்தான், என்று நான் எப்போதும் சொல்வேன். இந்தப் படமும் அதைத்தான் சொன்னது.\n3. வீரபாண்டிய கட்டபொம்மன்- நாம் நிற்கும் சுதந்திர பூமி எத்தனையோ துயரங்களைத் புதைத்துக் கொண்டுள்ளது. அதனை மறக்கவே கூடாது.\n14) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்\n1. இறை பக்தி - இது இல்லையென்றால் அடுத்த அடியை எடுத்து வைக்கும் தெம்புகூட இருக்காது என்று நம்புகிறேன்.\n2. என்னுடைய குடும்பத்தின் நலம் - இது என் மனோ தைரியத்தை பாதுகாக்கும் மந்திர சாவி\n3. உறவுகளின் தொடர்பு - நிலச்சுமையென நான் வாழவில்லை என்பதற்கான அத்தாட்சி.\n15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்\n1. அரைகுறையாக விட்ட வீணை வாசிப்பு\n3. இன்னும் கொஞ்சம் மனோவியல்\n16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்\n1. தமிழ் உதயம் - திரு.ரமேஷ்\n2. வசந்த மண்டபம் - திரு மகேந்திரன்\n3. சில மணித்துளிகள்- பிரணவன்\nஎன்னை தொடர்ந்து எழுத அழைத்ததை\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nமூன்று விஷயங்கள் இன்னும் முடியவில்லையா...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅப்புறம் சீக்கிறம் வீணை வாசிக்க கத்துக்கங்க...\n//கூடிய மட்டும் என்னை சுற்றியிருப்பவர்களுக்கு -வீட்டிற்கு வெளியிலும்தான் - இருக்கும் மனோவியல் சிக்கல்களை தீர்க்க முயற்சிக்கிறேன்.//\nமிகவும் நல்ல பாராட்டப்பட வேண்டிய தங்களின் இந்த எண்ணங்கள், எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சபாஷ் மேடம்.\nபதிவு முழுவதுமே நல்லெண்ணங்கள் படர்ந்துள்ளது. ந்ன்றி.\nமுத்தான மூன்று தொடர் - பிற தன்னம்பிக்கை தொடர் போலவே மிக சிறப்பாக தந்துள்ளீர்கள். தொடர்கிறேன்.\nஎல்லோரையும் போலவேதான் - எனக்கு மட்டும் சிறு தவறுக்கும் பாடம் கற்பிக்கும் ஏதோ ஒன்று( கடவுளோ, மனசாட்சியோ..) , நிறைய பேரிடம் ஏன் அமைதியாகிவிடுகிறது. //\nஎனக்கும் அடிக்கடி தோன்றும் குழப்பம்\nகைலாய யாத்திரை சென்றுவிட்டு ...வந்து முதியோர் இல்லம் ஆரம்பித்து ...புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள் சகோ\nஅழைப்பை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி திரு.மகேந்திரன். கருத்துரைக்கும் நன்றி\nதமிழ் பதிவுலகம் மிகவும் பெரியதாக பரந்து விரிந்துள்ளதற்கு இது சிறந்த அத்தாட்சி அல்லவா\nமிகவும் நல்ல பாராட்டப்பட வேண்டிய தங்களின் இந்த எண்ணங்கள், எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சபாஷ் மேடம்.\n//மிக்க நன்றி VGK சார்.\nரொம்ப ரொம்ப நன்றி ராஜேஸ். திருகைலாய யாத்திரை செல்ல வேண்டும் என்பது என்னைப் போன்ற பெண்களுக்கு சற்று உயரத்திலிருக்கும் கனிதான்.. இறைவனின் அருள் கிட்ட வேண்டும்.\nஇந்த அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி திரு தமிழ் உதயம் ரமேஷ். கருத்துரைக்கும் நன்றி\nme the firstuவைக் காணோம். நன்றி சிவா\nஅம்மா.... அருமையான மூன்று முத்துக்கள்...\nதஙகள் பதிவுகளைக் கொண்டு தங்களைப் பற்றிய\nதங்களுடைய இந்த பதிவைப் பார்க்கையில்\nஅதில் எள்ளளவும் மாற்றம் இல்லை எனப் புரிந்தது\nமூன்றும் முத்துக்கள் தான் உண்மையாகவே\n'வெற்றி என்பது நாம் எத்தனை பேரை நம்முடன் சேர்த்து உயர்த்தியுள்ளோம் என்பதே'\nஅருமையான பதிவு. இந்த ஒரு வரியே மிக அருமை.\nதங்களது பதிவை பற்றிய முழு பதிலையயும் பாராட்டுக்களையும் மின்னஞ்சலில் தருகிறேன்.\nஉங்கள் எண்ணங்கள் வெற்றிபெற வாழ்த்துகள்.\nமுத்தான விஷயங்களை மூன��று மூன்றாகத் தொடுத்துள்ளீர்கள். பொதுவாக இந்த வகைத் தொடர்பதிவுகள் ஒருவரின் விருப்பு வெறுப்புகளை அறியும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளன. ஆங்காங்கே இவற்றைப் படிக்கும்போது ஓரளவு அவரவர்கள் குணம், மனம் புரிகிறது. பாராட்டுகள்.\nகருத்துரைக்கு நன்றி ரமணி சார்.\nஇந்த வரிகள் என்னுடைய உலகத்தில் ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கவில்லை . நன்றி சார்.\nவணக்கம் முதல் வருகைக்கு நன்றி திரு.ஸ்ரீராம்\nஉங்கள் பதில்களில் பொதிந்திருக்கும் பல நல்ல விஷயங்களைப் பார்த்தேன். உங்கள் எண்ணங்கள் விரைவில் செயலாக என் வாழ்த்துகள், சாகம்பரி.\nஉங்கள் எண்ணங்கள் விரைவில் செயலாக என் வாழ்த்துகள்//மிக்க நன்றி கீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/rupees-3600-crores-for-sivaji-statue-modi-magic/", "date_download": "2018-07-21T15:43:49Z", "digest": "sha1:MYYQKMJQYEMC5EL6OW3SNS23FW5YPDMC", "length": 10412, "nlines": 80, "source_domain": "tamilpapernews.com", "title": "3600 கோடியில் சிவாஜி சிலை - மோடி வித்தை ! » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\n3600 கோடியில் சிவாஜி சிலை – மோடி வித்தை \n3600 கோடியில் சிவாஜி சிலை – மோடி வித்தை \nமும்பை: மஹாராஷ்டிரா மாநில அரசு, சத்ரபதி சிவாஜி சிலையை, 3,600 கோடி ரூபாய் மதிப்பில் நிர்மாணித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர் மும்பையில், கடற்கரை அருகே, சத்ரபதி சிவாஜி சிலையை நிர்மாணிப்பதற்கான பணிகளை, 3,600 கோடி ரூபாய் மதிப்பில், பா.ஜ., அரசு துவக்கி உள்ளது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.\nஇத்திட்டத்தை நிறைவேற்ற, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. பொதுமக்களிடமும் கருத்து கேட்காமல், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அதிக பொருட்செலவில், இத்திட்டத்தை நிறைவேற்றுவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடற்கரை பகுதியில் பிரம்மாண்ட சிலையை அமைப்பது, மீன்பிடி பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, மீனவர்கள் புகார் கூறுகின்றனர். இதற்கிடையே, சிலை அமைக்கும் பகுதியில், இத்திட்டத்துக்காக, கடலுக்கடியில் மின் கேபிள்கள் பதிக்கும் பணி, போதிய முன் அனுபவம் இல்லாததால் நிறைவேற்றுவது கடினம் என, மும்பை மாநகராட்சி கழகமும், மின் வாரியமும் புலம்பத் துவங்கி உள்ளன. மும்பையில் சிவாஜி சிலை உருவாக்கும் பணத்தில், அம்மாநிலத்தின் விவசாயத் தேவைகளுக்கு, இரண்டாண்டு களுக்கு செலவிட முடியும் எனக் கூறப்படுகிறது. ‘மின் திட்டங்கள், சாலைகள் அமைக்கும் திட்டங்கள் போன்றவற்றுக்கு, அப்பணத்தை செலவிட்டிருக்க முடியும்’ என, பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.\nமாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல் வைட்டமின் சி […] Posted in மருத்துவம், உடல்நலம், அறிவியல்\n - தி இந்து Posted in இந்தியா, விமர்சனம், கார்டூன், சிந்தனைக் களம்\n Posted in அரசியல், இந்தியா, விமர்சனம், கார்டூன்\nஇரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது ஆய்வு இரவில் […] Posted in மருத்துவம், கட்டுரை, உடல்நலம், அறிவியல்\n« கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/09/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA-1310112.html", "date_download": "2018-07-21T15:42:45Z", "digest": "sha1:UZ7NETNR5OPCKODH5B6SMD44INX6TF5X", "length": 11430, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "தொகுதி ஓர் அறிமுகம்: காஞ்சிபுரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nதொகுதி ஓர் அறிமுகம்: காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி 1952-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது பொதுத் தொகுதியாக உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது அதன் எல்லைகள் மட்டும் மாற்றப்பட்டு மீண்டும் பொதுத் தொகுதியாகவே நீடிக்கிறது.\nதமிழக முதல்வராக இருந்த சி.என்.அண்ணாதுரை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். இத்தொகுதி ஓர் இடைத்தேர்தல் உள்பட 15 சட்டப்பேரவைத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இத்தொகுதிக்கு, உத்தரமேரூர், அரக்கோணம், செய்யாறு தொகுதிகள் எல்லைகளாக உள்ளன.\n* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\nநகராட்சி : காஞ்சிபுரம் நகராட்சி முழுவதும்\nபேரூராட்சி : செவிலிமேடு பேரூராட்சி, நத்தமேடு.\nகாஞ்சிபுரம் வட்டப் பகுதிகள்: புள்ளலூர், தண்டலம், புரிசை, வளத்தூர், புள்ளம்பாக்கம், போந்தவாக்கம், மூலப்பட்டு, படுநெல்லி, கோவிந்தவாடி, ஊவேரி, புத்தேரி, மணியாச்சி, கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், பொடலூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், வேளியூர், புதுப்பாக்கம், ஒழுக்கல்பட்டு, தைப்பாக்கம், மேல்பங்காரம், வதியூர், கூரம், பெரிய கரும்பூர், விஷக்கண்டிக்குப்பம், செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரை, சீயாட்டி, பூண்டித்தாங்கல், கூத்திரம்பாக்கம், தொடுர், ஆரியம்பாக்கம், நீர்வளூர்,\nஆட்டுப்புத்தூர், இலுப்பப்பட்டு, வேடல், எனதூர், சித்தேரிமேடு, துலக்கத்தண்டலம், ஆரியபெரும்பாக்கம், சிறுணை பெருகல்,முட்டவாக்கம், தாமல், கிளார், திருப்புக்குழி, மேலம்பி, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், நெட்டேரி, அச்சுக்கட்டு,கருப்படித்தட்டை, சிட்டியம்பாக்கம், சேக்காங்குளம்,\nசிங்காடிவாக்கம், சிறுவேடல், அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, ஆலப்பாக்கம், கரூர், முருக்கந்தாங்கல், ஓழையூர், களியனூர்,வையாவீர், நல்லூர், கோனேரிக்குப்பம், அரப்பணஞ்சேரி, புத்தேரி வேளிங்கப்பட்டறை, கீழ்க்கதிர்ப்பூர், மேல்கதிப்பூர், மேட்டுக்குப்பம், மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், சடத்தாங்கள், நரப்பாக்கம், ஆளவந்தார்மேடு, விப்பேடு ஆகிய கிராமங்கள்.\n* முதல் தலைமுறை வாக்காளர்கள்\nமொத்த வாக்குச் சாவடிகள் : 268\n* இதுவரை எம்எல்ஏ க்கள்....\n1952- தெய்வசிகாமணி (கிஸான் மஸ்தூர்\n1962- நடேச முதலியார் (காங்கிரஸ்)\n2005- மைதிலி திருநாவுக்கரசு (இடைத் தேர்தல்-அதிமுக)\n* தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்\nஅருண் தம்புராஜ், சார் ஆட்சியர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4-876748.html", "date_download": "2018-07-21T15:42:30Z", "digest": "sha1:AWOMWY3EI7YHS6YIKAPWRGYG4AY2BR6Q", "length": 8034, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சுயதொழில் பயிற்சி சான்றிதழ் வழங்கல் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசுயதொழில் பயிற்சி சான்றிதழ் வழங்கல்\nவெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் சமுதாய முன்னேற்ற திட்டத்தின் சார்பில் இலவச தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.\nமத்திய அரசின் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சமுதாய முன்னேற்ற திட்டம் ஆகியவைகளின��� சார்பில் கிராமங்களில் வேலையில்லாதவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nவிருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, செந்திக்குமார நாடார் கல்லூரி, வச்சக்காரப்பட்டி, வரலொட்டி, பட்டம்புதூர் உள்ளிட்ட இடங்களில் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செயலர் வெற்றிவேல் தலைமை வகித்தார். அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கந்தசாமி பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். இதில், சுயவேலைவாய்ப்பு பயிற்சி பெற்ற ஆண்கள், பெண்கள் என 431 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புரவலர் எஸ்.வி.வி.குறளரசன், தலைவர் ராமசாமி, உபதலைவர் பி.கே.பி.என்.காந்தி, வச்சக்காரப்பட்டி ஊராட்சித் தலைவர் அனந்தராமன், வரலொட்டி ஊராட்சித் தலைவர் யமுனாராணி, பட்டம்புதூர் ஊராட்சித் தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கண்காணிப்பாளர் சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2016/02/", "date_download": "2018-07-21T15:40:51Z", "digest": "sha1:ZESZVOTHPB22WNS2K4STKJ6LKTKBFPUN", "length": 8110, "nlines": 200, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "February | 2016 | kaverikkarai", "raw_content": "\nஅம்மா சொன்ன கதை.ஊரில் ஏழைகளாக இருந்தவர்களுக்கு தங்கக் கட்டிகளை பிரித்துக் கொடுத்துவர். எஸ்.வி.ரமணி.\nஏழைகளின் பங்காளன் மோடி. எஸ்.வி.ரமணி.\n2011 தமிழக சட்டமன்ற தேர்��லுக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வெற்றிப்பயணம், உங்கள் நினைவிற்கு.எஸ்.வி.ரமணி.\nபொதுமக்களே உங்களுக்கு வேண்டாம் இந்த வம்பு. எஸ்.வி.ரமணி.\nஅம்மாவின் உள்ளம ஏழைகளின் துயரத்தை நன்கு அறியும்\nமந்திரி பதவியை மாசு படுத்திய ரமணாவுக்கு தகுந்த தண்டனை அளித்தார் அம்மா.எஸ்.வி.ரமணி.\nதிமுக, காங்கிரஸ் இரண்டுமே ஊழலில் திளைத்த கட்சிகள்., அவைகளுக்கு கூட்டணி ஏன்\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/five-indian-augmented-reality-apps-you-need-try-right-now-in-tamil-014368.html", "date_download": "2018-07-21T15:42:43Z", "digest": "sha1:5AJJJG4TSBNQ5L52UVBKIGSD5E4BXAFK", "length": 12516, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Five Indian Augmented Reality Apps You Need to Try Right Now - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் பயன்படுத்தப்படும் கூகுள் ஆகுமென்டட் ரியாலிட்டி ஆப்ஸ்: என்னென்ன அம்சங்கள்\nஇந்தியாவில் பயன்படுத்தப்படும் கூகுள் ஆகுமென்டட் ரியாலிட்டி ஆப்ஸ்: என்னென்ன அம்சங்கள்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nதாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்ஸ் ஸ��மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\n6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nதற்போது கணினியில் பயன்படுத்தப்படும் அனைத்துதொழில்நுட்பங்கங்களும் நமது ஸ்மார்ட்போன்களில் வந்துவிட்டது, மேலும் ஸ்மார்ட்போன்களில் உள்ள பல்வேறு ஆப்ஸ் நமது தினசரி வாழ்க்கையை மிகவும் இனிமையாக்குகிறது.\nஸ்மார்ட்போன்களில் வரும் ரியாலிட்டி ஆப்ஸ் பொறுத்தமாட்டில் நமது எதிர்கால வயதான உருவத்தை இப்போதே கண்முன் கொண்டவந்து நிறுத்தும் செயல்திறன் கொண்டவை, மேலும் இந்த ஆப்ஸ் பயன்படும் விதம் தினசரி நமது முகமாற்றங்கள், கலாச்சாரம் பின்பற்றிய உருவமைப்பு போன்ற பல செயல்பாடுகள் இந்த ஆப்ஸ்-ல் இடம் பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த லென்ஸ்கார்ட் ஆப்ஸ் பொதுவாக 3டி டெய்ன் ஆன்' அம்சத்தை ஆதரிக்கின்றன. இது உங்களுடைய ஸ்மார்ட்போன் கேமாராவுக்கு லென்ஸ்கார்ட் அணுகலை கொடுக்கும். மேலும் வெவ்வேறு கோணங்களில் இருந்து கண்ணாடிகளைக் காண இந்த ஆப்ஸ் பயன்படுகிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்ற அமைப்புகளில் செயல்படும்.\nலென்ஸ்கார்ட்டைப் போலவே, காரட் லேன் பல்வேறு செயல்திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது. இந்த ஆப்ஸ் கணினியில் வேலை செய்யாது எனக் கூறப்படுகிறது. கேமரா காட்சியில் உங்கள் முகத்தைத் தட்டச்சு செய்து, இடதுபுறம் வலதுபுறமாக அழுத்திஇ காதணிகளின் உள்ளே நுழைவதற்கான பல திறமைகள் இதில் இடம்பெற்றுள்ளன. நீங்கள் காதணிக வாங்கும் முன், எந்த பணத்தையும் செலவழிக்கும் முன், இது போன்ற ஒரு நல்ல உணர்வைப் பெறலாம். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்ற அமைப்புகளில் செயல்படும்.\nஇந்த ஆப்ஸ் பொதுவாக இடத்திறக்கு தகுந்தபடி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இவற்றில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்ற அமைப்புகளில் செயல்படும்.\nதென்னிந்திய வங்கி பயன்பாட்டில் பல சுவாரஸ்யமான விஷயங்களை செய்து வருகிறது எஸ்ஐபி மிரர் ஆப்ஸ் பி2பி இடமாற்றங்கள் போன்றவை இதில் அமைக்கப்பட்ட முக்கியசெயல்பாடுகள் ஆகும். ஒரு இருப்பிடம் மற்றும் தொலைதூரத்தோடு ஒரு பட்டியலைக் காட்டுகிறது இந்த ஆப்ஸ். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்ற அமைப்புகளில் செயல்படும்.\nஇந்திய காமிக்ஸில் பெரும் இடத்தை பிடித்துள்ளது இந்த டிங்கிள் ஆப்ஸ், உன்னதமான பாணியையும் நகைச்சுவை உணர்வையும் கொண்டுவருகிறது இந்த ஆப்ஸ். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்ற அமைப்புகளில் செயல்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/19/makkal-athikaaram-kaliloor-rahman-family-speaks/", "date_download": "2018-07-21T15:36:42Z", "digest": "sha1:AY6UER5U6MOSEMFXWAEZ5BCC7XQ3EMED", "length": 19784, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "NSA சட்டத்தில் கடையநல்லூர் கலிலூர் ரகுமான் - இரு மகன்கள் | குடும்பத்தினர் நேர்காணல் !", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடும���களுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு தலைப்புச் செய்தி NSA சட்டத்தில் கடையநல்லூர் கலிலூர் ரகுமான் – இரு மகன்கள் | குடும்பத்தினர் நேர்காணல் \nNSA சட்டத்தில் கடையநல்லூர் கலிலூர் ரகுமான் – இரு மகன்கள் | குடும்பத்தினர் நேர்காணல் \nஎன்.எஸ்.ஏ சட்டத்தில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் கலிலூர் ரகுமான் அவரது இரு மகன்கள் முகமது அனஸ், முகமது இர்சத் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறித்து அவரது மனைவி, தாயார், தம்பி பேசுகின்றனர் - வீடியோ.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகடந்த மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கடந்த மே 25-ம் தேதி இரவு மக்கள் அதிகாரம் தோழர் கலிலூர் ரகுமான் மற்றும் அவரது இரு மகன்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது போலீசு.\nதமிழகம் முழுவதும் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்கி விடலாம் என நினைக்கிறது அடிமை எடப்பாடி அரசு.\nதோழர் கலிலூர் ரகுமான் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கடையநல்லூரில், கலிலூர் ரகுமானின் தாயார் ஆயிஷா பீவி, அவரது மனைவி நசீபா பானு மற்றும் அவரது சகோதரர் ரசீத் அலி ஆகியோர் அளித்த நேர்காணல்.\nமுந்தைய கட்டுரைலாரி தொழிலை அழிக்கும் மோடி அரசு – நேர்காணல்\nஅடுத்த கட்டுரைசேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து கைதான மூதாட்டி – நேர்காணல்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nபோலி ஜனநாயகமும் தாலி ஜனநாயகமும் \n41வது புத்தகக் காட்சி : அலைகள் – பாரதி புத்தகாலயம் – சிந்தன் புக்ஸ்...\nமறையாது மடியாது நக்சல்பரி…. பாடல்\nஇளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2011/08/3182011.html", "date_download": "2018-07-21T15:22:01Z", "digest": "sha1:IU5XOB74FC4EOS4Q3EYERGNKRP7MWCXP", "length": 21652, "nlines": 161, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (31.8.2011) ~ .", "raw_content": "\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (31.8.2011)\nவெகு நேரமாய் ரெங்குவின் வருகைக்காக காத்திருந்து, காத்திருந்து,டீ கடைக்கு தனியே சென்றார் கனகு.\nடீக்கடைவாசலில் நின்று கொண்டு செல்பேசியை எடுத்து நம்பரை தட்டினார்.. கனகு..\nஅவள் வருவாளா, அவள் வருவாளா.. ரிங் டோன் ஒலிக்க..\nகனகு : ஹலோ ரெங்கு.. என்னய்யா கழுகுக்காக விழுந்து விழுந்து வேலை செய்றீயா..\nரெங்கு : யோவ் இதோ தெரு முனைக்கு வந்துட்டேன் அங்கேயே இரு...\nவண்டியை விட்டு முனங்கிக் கொண்டே வர ...\nகனகு : அட என்ன ரெங்கு முனங்கிட்டே வரே என்ன ஆச்சு..\nரெங்கு : ஒரே ட்ராபிக்.. நம்ம மக்கள் செய்ற போராட்டத்தால் தான்\nகனகு : ஆமாப்பா பேரறிவாளன் நியூஸ் ஏதாவது கரண்ட் நியூஸ் சொல்லுப்பா...\nரெங்கு : இந்த விஷயத்தில் வாயே திறக்காத அம்மா இப்போ தான் வாய்திறந்து இருக்காங்க, மேதகு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், என்னால் ஒன்றும் செய்ய முடியாது சொன்ன அம்மா மறுநாளே தண்டனையை குறைக்கனும் சொல்லி தீர்மானம் போட்டுட்டாங்க.. மக்களுடைய போராட்டத்தை பார்த்து பயந்துட்டாங்க போல்\nகனகு : இந்தம்மா பயப்படுவாங்க போய்யா போய்யா இந்தம்மா யாரையும் பயமுறுத்தாம இருந்தா சரி தான், ஏன் இந்தம்மா முதல் நாளே இந்த தீர்மானத்தை போட்டா என்ன.. எல்லாம் கலைஞ்ர் அய்யா என்ன சொல்றார் பார்த்துட்டு அப்பறம் முடிவெடுக்கலாம் நினைச்சு இருப்பாங்க...\nரெங்கு : அத விட இன்னொரு காரணமும் இருக்கு வோய்.. கோர்ட்டுல இப்படி ஒரு தீர்ப்பு வர போகுதுன்னு முன்னாடியே தெரிஞ்சு இருக்கும்.. அதான் கோர்ட் சொல்லிட்டா ..அப்பறம் கோர்ட் நல்ல பேர் வாங்கிடும் அதான் அம்மா முந்திடாங்க...\nகனகு : அட அதான் அடுத்தடுத்து தீர்மானம், தீர்ப்பு வந்துதா, அம்மா நல்லா தெளிவாகிடாங்கடோய்... நான் கூட மக்கள் போராட்டம் பார்த்து நல்லது செய்றாங்ளோ நினைச்சேன்.. அம்மா இன்னும் ஒரு படி மேல போய் தண்டனையை ரத்து செய்யவில்லையென்றால் பதவியை ராஜினாம செய்றேன் சொன்னா.. தமிழ் மக்களுக்கு அம்மா தான் விடிவெள்ளி..\nரெங்கு : அட போய்யா விடி வெள்ளி கடி வெள்ளி சொல்லிட்டு ஒரு கொடுமையான நியூஸ் கேளு .இதையெல்லாம் சொல்லவே கஷ்டமா இருக்கு...\nகனகு : என்ன ரெங்கு சொல்ற\nரெங்கு : என்ன ஆச்சு ஆமாய்யா மூன்று பேரை தூக்கில் போடக் கூடாதுன்னு.. சொல்லி ஒரு பொண்ணு தீ குளிச்சிருச்சு தோழர் முத்துகுமாரன் உடல் தமிழகத்தை எழுப்பியதை போல் தன் உடல் இந்த தமிழகத்திற்��ு பயன் படட்டும்னு சொல்லி லட்டர் எழுதி வைச்சு இருக்கு..\nகனகு : என்ன கொடுமையா இது.. இப்படி பட்ட தற்கொலைய யாரும் அனுமதிக்க கூடாது.. தற்கொலை பிரச்சனைக்கு தீர்வாகாதுனு எப்போ தான் புரிஞ்சுக்கப் போறாங்களோ.. இன்னும் அந்த பொண்ணு சடலத்தை அடக்கம் செய்யாமல் அரசியல் செயராங்கய்யா,, இது அந்த தற்கொலைய விட கொடுமை, இந்த பேரறிவாளன் விஷயத்தில் என்ன நடக்குதோ இல்லையோ.. நல்லா அரசியல் நடக்குது..\nரெங்கு : நாடே பதற்றத்தோடு இருக்கும் போது ஒரு ஆள் மட்டும் காமெடி பண்ணிட்டு திரியுறார்..\nகனகு : அட யாருய்யா அந்த காமெடியன்..\nகனகு : என்ன விஜய்யா.. என்னய்யா அவர் டெல்லி போனதை சொல்றியா...\nரெங்கு : யோவ் என்ன சொல்ல விடுய்யா இது வேற மேட்டரு...\nகனகு : சரி சரி சொல்லு நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்..\nரெங்கு : விஜய் அவங்க அப்பா தானய்யா காமெடி பண்ணிட்டு திரியுறார்\nகனகு : என்னய்யா சொல்றார் அவரு...\nரெங்கு : அவர் ரயில் இன்ஜின்னாம், ரசிகர்கள், ரயில் பெட்டியாம், விசய் ...சிக்கனல் காட்டுறவராம்\nகனகு : நிறுத்து நிறுத்து ஆமா யார் கரி அள்ளி போடுவா அதையும் விசயே செய்வாரா\nரெங்கு : யோவ் வாய்ய மூடுய்யா..அவர் சிக்னல் காட்டிணா போயிடுவாராம் ... ஆனா எங்க போவார் தான் டவுட்\nகனகு : இதுல என்ன டவுட் காசி ராமேஸ்வரம் போவார். இது என்னய்யா ரயில் கதை அவர் படத்தை விட மோசமா இருக்கு..\nரெங்கு : யோவ் பேசிட்டு இருக்க டீய சொல்லு...\nகனகு : அண்ணாச்சி ஒரு டீ.. சரி சரி நீ நியூஸ் சொல்லு\nரெங்கு : சீமான் பேச்சு ரொம்ப ஓவராதான்ய்யா இருக்கு அந்த ஆளு பேசுறதே சரி இல்லை மக்களை தூண்டி விடுற மாதரி பேசுறார், சிதம்பரத்தை ஆந்திராவில் கால் வைச்சு பார் சொல்றார், தண்டனையை குறைக்காம இருந்தா ராஜீவ் கொலையில் கமா போட்டு விடுவோம் சொல்றாய்யா..\nகனகு : என்னய்யா இப்படியெல்லாம் பேசிருக்கார்... என்னமோ சீமான்க்கு நேரம் சரி இல்லை போல,\nரெங்கு : இந்த மாதரி கலைஞர் ஆட்சியில் சீமான் பேசியிருந்தா.. அம்மா ஆட்சியை கலைக்கனும் சொல்வாங்க .. இப்போ வேடிக்கைப் பார்க்குறாங்க...\nகனகு : என்னய்யா உனக்கு அம்மா பத்தி தெரியலை அம்மா இப்போ சும்மா தான் இருப்பாங்க அப்பறம் இந்த ஆள ஓட ஓட விரட்டுவாங்க... இன்னும் ஒரு வருஷம் பொறுத்திருந்து பாரு...\nரெங்கு : மாநாடு நடத்திய ராமதாஸ்.. 8 லட்சம் பேரோட வேலூர் சிறைய முற்றுகையிட போறாராம்...\nகனகு : என்ன ராமதாஸ் மாநாடு ந��த்தினாரா..\nரெங்கு : இது தூக்கு தண்டனைய முற்றிலுமா ரத்து செய்யணும்னு சொல்லி மாநாடு..\nகனகு : என்ன தூக்கு தண்டனைய முற்றிலும தடுக்கனுமா.. அப்போ தீவிரவாத செயல்ல ஈடுபடுபவர்களையும் கொழந்த பசங்களை ரேப் பண்றவங்களையும் என்ன செய்றதாம்... தூக்கு தண்டனையை ரத்து செய்ய கூடாதுனு அதில் சில வழிமுறைகளைக் கொண்டு வரணும்.... எல்லோருக்கும் தூக்கு கிடையாதுன்னு அரசாங்ககம் சொல்லும்மா.. பார்ப்போம்..\nரெங்கு : நீ சொல்றது யோசிக்க வேண்டியவிஷயம் தான் கனகு. இந்த காலத்திற்கேற்ப தண்டனை கொடுக்கணும் இந்த விஷயத்தில் அரசு கொஞ்சம் மாற்றம் கொண்டு வரணும், அரசாங்கம் என்ன தான் செய்துன்னு பொறுத்திருந்து பார்க்கணும்...\nநான் இப்போ டீ ய பாக்குறேன்\nஅந்த டீ ய கொடுங்க..\nPosted in: டீக்கடை பெஞ்ச்\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nநிரந்தரமாய் நிறுத்தப்படுமா தூக்கு தண்டனைகள்\nஉண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்....\nபஞ்ச்' சாமிர்தம் 25.08.2011 (நூறு நாள் அதிமுக ஆட்ச...\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nஒழியட்டும் தூக்கு தண்டனைகள் ... ஒரு மனித நேயப் பா...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (18.8.2011)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nஎங்கே போனாய் என் சகோதரனே....\nஎன் தேசத்து இளைஞனே விழித்தெழு....\nஅவதூறு என்னும் அத்து மீறல்...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (11.8.2011)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\n வாசிப்பு பற்றிய ஒரு பார...\nஇதயம் ஒரு ஆழமான பார்வை..\n கருத்துப் பரிமாற்றம் பற்றிய ...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (4.8.2011)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nவிழித்துக் கொள்ளுங்கள் கட்சித் தொண்டர்களே...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இர��ந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://korakkar-sankar.blogspot.com/2015/09/astral-secret.html", "date_download": "2018-07-21T15:15:13Z", "digest": "sha1:DYBPNRLHMZMF6LIKJNEKACGHP7UYEF5V", "length": 7863, "nlines": 119, "source_domain": "korakkar-sankar.blogspot.com", "title": "கோரக்கர்: \"சூட்சும ரகசியம் (ASTRAL SECRET)\"", "raw_content": "\n\"சூட்சும ரகசியம் (ASTRAL SECRET)\"\n\"சூட்சும ரகசியம் (ASTRAL SECRET)\" புதிய நூல் வந்து விட்டது\nபுத்தகத்தின் உள்ளே மற்றும் முகவரி போன் நம்பர்கள்\nஅன்பு நண்பர்களே புத்தகத்தில் நிறைய இரகசியத்தை வெளிபடுத்தியுள்ளார்\nஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி (13)\nதிருச்செங்கோடு மலை சிறப்பு (4)\nபழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் (10)\n\"சூட்சும ரகசியம் (ASTRAL SECRET)\"\nஎடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க மந்திரம்\nபொதுவாக ஒரு செயலை தொடங்கு முன் அந்த காரியம் வெற்றி பெற ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி பின் அந்த காரியத்தை தொடங்குவோம் சில சமயங்களில் அது ...\nசெல்வம் பெருக எளிய வழிகள்\nசெல்வம் பெருக எனது குருநாதர் அவர்கள் சில வழிகளை கூறியுள்ளார் . அவற்றை என் குருவின் அனுமதியோடு நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...\nமூலிகை மர்மம் - நாயுருவி\nநாயுருவி வசியம் செந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வ...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -2)\nபட்சிகளின் SUPER STAR என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்).பட்சிகளின் POWER STAR என்றால் அது மயில் ...\nதனசெயன் நாடி வர்மக்கலை தெரிய முக்கிய கலையான ஆயுதம் மூலம் தாக்கவேண்டும் என்றால் களரியும் . பின் நோக்கு வர்மத்திர்க்கு யோகாசனம...\nசாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)\nநத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது) ...\nஓம் என்பதன் அறிய விளக்கம்\nஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது முருக பெருமானிடமிருந்து அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது. பின் அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்தனர். அக்கலை ஒ...\nஅகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில் பூனை வணங்கி என்ற மூலிகைக்கு காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து அதன் தலைக்கு ஒரு லட்சம் உரு கொடுத்தால...\nமூலிகை மர்மம் - நிலம்புரண்டி\nநிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும் .இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/author/marabin-maindan/page/136/", "date_download": "2018-07-21T15:45:37Z", "digest": "sha1:XDFD2XIHRTWGMSOTD7URN3H322WM36M6", "length": 4259, "nlines": 78, "source_domain": "marabinmaindan.com", "title": "Posts by marabin maindan | Marabin Maindan Muthiah - Page 136", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nசென்னையில் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர் ஒருமுறை என்னிடம்,கோவைக்காரர்களுடன் சாப்பிட உட்காரும்போது ஒரு சிரமம்.வேண்டாம் வேண்டாம் என்றாலும் வற்புறுத்தித் திணிக்கிற “அக்ரஸிவ் ஹாஸ்பிடாலிடி” உண்டு என்றார். அந்த வார்த்தை எனக்குப் புதுசு.ஆனால்,திருக்கடையூரில்எங்கள் தாத்தா வீட்டில் […]\nஅந்த சதுரங்கம் முடிந்துவிட்டதுஅவர்களின் பக்கம் விடிந்துவிட்டது வெட்டுப்பட்ட காய்கள்,வழியில்தட்டுப்பட்டதால் இந்தத் தகவல் தெரிந்தது குறுக்கும் மறுக்குமாய் குதிரைகள்திரிந்தனமதங்கொண்ட யானைகள் மிதித்து எறிந்தனகட்ட ஒழுங்குகள் காப்பாற்றப்படாததால்சட்ட ஒழுங்கு சிதைந்து போனது அந்த சதுரங்கம் முடிந்துவிட்டதுஅவர்களின் பக்கம் […]\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html", "date_download": "2018-07-21T15:42:32Z", "digest": "sha1:LYBLE67BSLGF4G4TWR3PDFTW4MSZLEAD", "length": 47066, "nlines": 329, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: இன்று போல் என்றும்", "raw_content": "\nநீண்ட நாட்களாகவே இதை எழுதியாக வேண்டும் என்ற வேகம் இருந்து வந்தது. நானறிந்த பெரும்பாலோர் எழுதிவிட்டார்கள். great mind கீதா சாம்பசிவம் அவர்களும் எழுதிவிட்டார்கள் என்றதும் 'அடடா, நம்மை முந்திக்கொண்டார்களே உடனே எழுத வேண்டும்' என்று எண்ணினேன். கீதா அவர்கள் எழுதி சில மாதங்களாகிவிட்டன.\nமேற்கண்ட வரிகளை எழுதி ஒரு மாதமாவது இருக்கும் :-).\nஎழுத வேண்டியக் கட்டாயம் எதுவுமில்லை. அவசியம் சிறிது உண்டு. தேவை மிக உண்டு. கட்டாயம் அவசியம் தேவைக்குமான வேறுபாடுகளை ஒட்டி வம்படிக்க ஜீவி அவர்களின் பூவனத்துக்குப் பின்னூட்டமிட வாருங்கள். சொல் விளையாடலாம்.\nஅப்படி எதைப் பற்றி யாரைப் பற்றி எழுத வேண்டிய தேவை\nவை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றித்தான். தேவைக்குப் பிறகு வருகிறேன். முதலில் அவசியம்.\nஒரு வருடம் போல் சிறுகதை விமரிசனப் போட்டி நடத்தி வருகிறார் கோபாலகிருஷ்ணர். விமரிசனப் போட்டி என்று எண்ணினால்... எங்கள் பிளாக் தவளைக்கதைப் போட்டி விதிகள் போல... இடையிடையே அடிக்கடி நினைத்த மாத்திரத்தில் உபரி போட்டிகள் விதிகள் பரிசுகள் என்று அமர்க்��ளப்படுத்தி விட்டார். பரிசுகளிலும் ஒரு இனியக் குழப்படி. ஒரு அளவைக்கு ஒரு பரிசு என்று இல்லை - மூன்று இடங்களுக்கு எட்டு பரிசுகள் தருவார் சில நேரம். [லாட்டரிச்சீட்டுக் காரர்கள் இவரிடம் கொஞ்சம் கற்றால் எனக்கும் ஏதாவது பரிசு கிடைக்கலாம்]. முத்தான பரிசு, இனிப்பான பரிசு என்று அடைமொழியோடு வழங்குவது போதாமல் ஹேட் ட்ரிக், டபுல் ஹேட் ட்ரிக், ட்ரிபில் ஹேட் ட்ரிக் என்று ட்ரிக் மேல் ட்ரிக் செய்து பரிசு வழங்கி வருகிறார்.\nபோட்டி, பரிசு என்று அமர்க்களப்படுத்தியது ஒரு புறம் இருக்கட்டும். இதன் பின்னே புலப்படாது புலப்படும் ஒழுங்கும் சீரும் கவனிக்கப்பட வேண்டியவை. பாராட்டுக்குரியவை.\nநடுவர் போல் ஓரிருவர் பின்னணியில் இருந்தும், இது தனி மனித உழைப்பு, சாதனையென்றே கொள்கிறேன். தனி மனிதராக வை.கோவின் உழைப்பு மலைக்க வைத்தது. வைக்கிறது. விமரிசனப் போட்டிக்கான அறிவிப்பு, உறுத்தாத தொடர் நினைவூட்டல், விமரிசனம் வரப் பெற்றதற்கான உடனடி அஞ்சல், பரிசு கிடைப்பதாக இருந்தால் மர்மமான முன்னறிவிப்பு, பரிசு விமரிசனங்களை ஒவ்வொன்றாகப் பிரம்மாண்டமான முறையில் பதிவிடல் (இராஜராஜேஸ்வரி அவர்கள் மட்டுமே படம் அனிமேஷன் என்றுத் தேடித்தேடிச் சரமாகத் தொகுத்துக் கொண்டிருந்தார் - அதற்கே அவருக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கிறது என்று நினைத்ததுண்டு. கோபாலகிருஷ்ணர் நாலு படி மேலே போய்விட்டார்), பதிவுகளைத் தொடர்ந்து 'காணத் தவறாதீர்' அறிவிப்புகள், பரிசுக்கணக்கு விவரங்கள்... இவை எல்லாம் பிறழாதிருக்க ஒரு நாளைக்கு பத்து மணி நேரமாவது உழைக்க வேண்டியிருக்கும்.. இவற்றுக்கும் மேலாக பரிசுகளைக் கிரமமாக வழங்குவதற்கான விதிகள், ஒழுங்குகள் பற்றிய விடாத் தொடர்பு...\nமுடிந்ததா என்று பார்த்தால் விமரிசனப் போட்டி நிறைவு விழா என்று வரிசையாக அறிவிப்புகள்.\nஎங்கிருந்து வருகிறது இவருக்கு இத்தனை உற்சாகம் அவர் வீட்டு ஜன்னல் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன் - அதற்கு இத்தனை சக்தி கிடையாது என்று எனக்குத் தெரியும். இத்தனை உழைப்புக்கும் முனைப்புக்கும் இவருக்கு எங்கிருந்து நேரமும் தெம்பும் கிடைக்கிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.\nஇந்த போட்டியினால் இவர் உழைப்புக்கும் முனைப்புக்கும் மீறிய மிக மிகுந்த மாபெரும் நிறைவு, கோபாலகிருஷ்ணருக்குக் கிடைக்��ட்டும்.\nவிமரிசனப் போட்டி பற்றிப் படித்ததும், 'இது என்ன இவருடைய கதையைப் படிக்க வைக்க இப்படி ஒரு தந்திரமா' என்று தான் நினைத்தேன். முதல் சில கதைகளின் விமரிசனங்களைப் படித்ததும் அவை கதையைப் படிக்கத் தூண்டியதும் நிஜம். கதை தக்கூண்டு என்றால் விமரிசனங்கள் எல்லாம் பி.எச்டி பட்டத்துக்கான தீஸிஸ் போல எழுதப்படுவதைப் பார்த்து நடுங்கிப் போனேன். இந்த விமரிசனங்களினால் வை.கோவுக்கு என்ன பலன்' என்று தான் நினைத்தேன். முதல் சில கதைகளின் விமரிசனங்களைப் படித்ததும் அவை கதையைப் படிக்கத் தூண்டியதும் நிஜம். கதை தக்கூண்டு என்றால் விமரிசனங்கள் எல்லாம் பி.எச்டி பட்டத்துக்கான தீஸிஸ் போல எழுதப்படுவதைப் பார்த்து நடுங்கிப் போனேன். இந்த விமரிசனங்களினால் வை.கோவுக்கு என்ன பலன் இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார் இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார் இது போன்ற கேள்விகள் தோன்ற, அவரையே கேட்டும் விட்டேன். அவர் சொன்ன சுவாரசியமான பதிலை அவர் பதிவிலேயே படியுங்களேன்\nசில கதைகளுக்கான விமரிசனங்களை எழுதத் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தியிருக்கிறேன். எழுதிய சிலவற்றை கெடுவுக்குள் அனுப்ப மறந்திருக்க்கிறேன். சமீப விமரிசனம் ஒன்றை பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் பரீட்சை போல அவசர அவசரமாக எழுதி பிழை திருதத்மால் அவருக்கு அனுப்பி வைத்தால், கெடுவுக்கு ஒரு நாள் முன்பே அனுப்பி வைத்ததாகச் சிரித்தார் கோபாலகிருஷ்ணர். அப்படி என்னை மாற்றிய போட்டி என்பேன்.\nவை.கோவுக்கு என்ன பலன் கிடைத்தது என்ற கேள்வி இருக்கட்டும். நான் என்ன கற்றேன்\n1. கதை எழுத ஆழமான கருவோ திருப்பங்களோ தேவையில்லை.\n2. அரை வரி கருவை வைத்துக்கொண்டு எளிமையாகவும் சுவாரசியமாகவும் கதை எழுத முடியும்.\n3. கதை எழுதுவதை விட விமரிசனம் எழுதுவது கடினம்.\nஇந்த அனுபவத்துக்கு வித்திட்ட வித்தகர் கோபாலகிருஷ்ணருக்கு நன்றி.\nஇடையில் வந்த நடுவர் யாரென்ற போட்டி சுவை கூட்டியது. க்ரேட் மைன்ட் கீதா அவர்கள் சட்டென்று கண்டுபிடித்து விட்டார். எனக்கு ஒரு சொல் தேவைப்பட்டது - உறுதிப் படுத்திக் கொள்ள. ஜீவி அவர்களால் அந்தச் சொல்லைப் பயன் படுத்தாமல் இருக்க முடியாது என்ற கணிப்புக்கு வந்திருக்கிறேன். ஒரு வருடமாக இந்தப் போட்டிக்கு நடுவராக, அத்தனை விமரிசனங்களையும் படித்து அவ்வப��போது பின்னூட்டங்களும் எழுதி வந்தமைக்கு அவருக்கும் ஒரு சிறிய நன்றி.\nவிமரிசனம் எழுதியும் பின்னூட்டங்கள் எழுதியும் பங்கு பெற்ற அத்தனை பேருக்கும் நன்றி. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஅடுத்து வை.கோ அவர்கள் நடத்தப் போகும் போட்டி என்னவாக இருக்கும்\nமுதலில் அவர் விமரிசனம் எழுதிவிடுவார். அவர் எழுதிய விமரிசனத்துக்கேற்ப பிறர் சிறுகதை எழுத வேண்டும். இதுவே போட்டி.\nசொல்ல முடியாது, செய்தாலும் செய்வார் கோபாலகிருஷ்ணர். நடுவர் பாவம்.\nஇதுவரை நடுவராக இருந்தவர்களுள் யார் நடுவாண்மை சிறந்தது என்று ஒரு போட்டி வைக்க வில்லையே என்று ஒரு ஆதங்கம் உங்களிடம் இருப்பதை நான் காணவில்லை என்று சொன்னால் நீங்கள் என்ன யாருமே என் கட்சியில் இருக்கமாட்டார்கள் என்று நான் சொல்லித்தான் நீங்களோ மற்ற வாசகர்களோ புரிந்துகொள்வார்கள் என்று நான் என்றுமே நினைத்ததில்லை என்று உறுதியாகவும் அறுதியாகவும் சொல்லிக்கொள்ள ஏதும் தயக்கமில்லை.\nஅப்பாதுரை அக்டோபர் 31, 2014\nஇராஜராஜேஸ்வரி அக்டோபர் 31, 2014\nகதை எழுதுவதை விட விமரிசனம் எழுதுவது கடினம்.\nஇந்த வித்வத்தை கற்றுக்கொடுக்கும் களமாக விமர்சனப்போட்டி அமைந்த\nவிதத்தையும் ,நடுவரின் சிறப்பான பங்களிப்பையும் ஆர்வத்துடன் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.\nசென்னை பித்தன் அக்டோபர் 31, 2014\n//முதலில் அவர் விமரிசனம் எழுதிவிடுவார். அவர் எழுதிய விமரிசனத்துக்கேற்ப பிறர் சிறுகதை எழுத வேண்டும். இதுவே போட்டி.//\nஸ்ரீராம். அக்டோபர் 31, 2014\nபிரமிக்க வைக்கும் உழைப்புதான். எங்கள் பாராட்டுகளும்.\nஆமாம், கீதா மேடம் எங்கே ஆளையே காணோம் ஒரு கலகலப்பே இல்லையே பதிவுலகில் ஒரு கலகலப்பே இல்லையே பதிவுலகில் வீடு மாறி இன்னும் நெட் கனெக்ஷன் வரலை போல\nஅப்பாதுரை அக்டோபர் 31, 2014\n அதான் அவர் வீட்டுக்குப் போன போது பார்க்க முடியலியா\nமாட்டிண்டேள் . வேறே யாரும்\nதிரு.கோபால கிருஷ்ணனிடம் இந்த மாதிரிப் போட்டியால் என்ன பெறுகிறீர்கள் என்ற உங்கள் கேள்விக்கு அவர் எழுதி இருந்த பதில்கள் மீண்டும் பாருங்கள். நினைத்ததைச் செய்யும் அசகாய சூரர் அவர்.மார்கெடிங் டெக்னிக் தெரிந்தவர்( மோடி இவரிடம் கற்க நிறைய இருக்கிறது). உழைப்புக்கு பஞ்சமே இருக்காது. நடுவர் பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.நான் ஒரு சிறுகதைக்குக் கூட விமரிசனம் முயற்சி��்கவில்லை.\n//ஆமாம், கீதா மேடம் எங்கே ஆளையே காணோம் ஒரு கலகலப்பே இல்லையே பதிவுலகில் ஒரு கலகலப்பே இல்லையே பதிவுலகில் வீடு மாறி இன்னும் நெட் கனெக்ஷன் வரலை போல வீடு மாறி இன்னும் நெட் கனெக்ஷன் வரலை போல\nஇன்னும் வீடெல்லாம் மாறலை. கொஞ்சம் வேலை அதிகம். அதனால் இணையத்துக்கு வர முடியலை. வீடு மாற நவம்பர் கடைசி ஆகும் போலிருக்கு :( நேத்துத் தான் வந்திருந்த உறவினர் எல்லாம் ஊருக்குப் போனாங்க. அதுக்கப்புறமா அங்கேயும் இங்கேயுமா சாமான்களோட ஷட்டில் :( நேத்துத் தான் வந்திருந்த உறவினர் எல்லாம் ஊருக்குப் போனாங்க. அதுக்கப்புறமா அங்கேயும் இங்கேயுமா சாமான்களோட ஷட்டில் :) இன்னிக்குத் தான் கொஞ்சம் உட்கார முடிந்தது. நாளைக்கும் முடியும்னு எண்ணுகிறேன். திங்கட் கிழமையிலிருந்து சந்தேகம்\n அதான் அவர் வீட்டுக்குப் போன போது பார்க்க முடியலியா\nவீடு மாறுவதெல்லாம் இதே வளாகத்துக்குள்ளேயே அதனால் நீங்க இங்கே வரலைனு என்னாலே நிச்சயமாச் சொல்ல முடியும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்தியா வந்ததையே ரகசியமா வைச்சுட்டு இருந்துட்டு, வந்தேன்னு கதையா விடறீங்க அதனால் நீங்க இங்கே வரலைனு என்னாலே நிச்சயமாச் சொல்ல முடியும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்தியா வந்ததையே ரகசியமா வைச்சுட்டு இருந்துட்டு, வந்தேன்னு கதையா விடறீங்க\nவைகோ அவர்களைக் குறித்த அருமையான விமரிசனக் கட்டுரைக்கு வாழ்த்துகள். நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க\nநிலாமகள் நவம்பர் 01, 2014\nபுகழ்வது போல் பழிப்பதும் பழிப்பது போல் புகழ்வதும் உங்களுக்கு கைவந்த கலை ஜி\nஅவரது அபார உழைப்புக்கு தலை வணங்குவோம்\nமோகன்ஜி நவம்பர் 01, 2014\n வை.கோ அவர்களைப் பற்றிய உங்கள் பதிவு அருமையானது. பதிவர்களை அவர் ஊக்குவிக்கும் விதமே அலாதி. அவர் அடுத்த போட்டிக்கான அறிவிப்புக்கு காத்திருக்கிறேன். உங்கள் பதிவைப் பார்த்த பிறகு,ஒரு ஆறுதல் பரிசாவது வாங்கிவிட கங்கணம் கட்டிக்கொண்டேன். அப்பாஜி என்னுடன் அந்த போட்டியில் கலந்துகொள்ள நீங்க தயாரா என்னுடன் அந்த போட்டியில் கலந்துகொள்ள நீங்க தயாரா (கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம். அது பொறாமையாக மாறிடக்கூடாது ஷண்முக சுந்தரம் (கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம். அது பொறாமையாக மாறிடக்கூடாது ஷண்முக சுந்தரம்\nவெங்கட் நாகராஜ் நவம்பர் 02, 2014\nஅவரது அசாத்தி��மான உழைப்பு கண்டு எப்போதுமே எனக்கும் கொஞ்சம் பொறாமை உண்டு\nஎத்தனை பதிவுகளைப் படித்து கருத்துச் சொல்கிறார் - கடந்த ஒரு வருடமாக இது குறைந்ததற்கு காரணம் - அவர் நடத்திய போட்டிகளில் பிசியாகிவிட்டது தான். ஒரு சில பதிவுகளில் பத்துப் பதினைந்து கருத்துகரைகள் - அதுவும் நீண்ட கருத்துரைகள் கண்டு மலைத்ததுண்டு......\nஅடுத்த போட்டிக்கு ஐடியா கொடுத்தாச்சு.... அதுவும் வித்தியாசமான ஐடியா\nசிவகுமாரன் நவம்பர் 06, 2014\nஅவரது அபாரமான உழைப்பைக் கண்டு வியந்திருக்கிறேன்..\nவை.கோபாலகிருஷ்ணன் நவம்பர் 11, 2014\n//பரிசுகளிலும் ஒரு இனியக் குழப்படி. ஒரு அளவைக்கு ஒரு பரிசு என்று இல்லை - மூன்று இடங்களுக்கு எட்டு பரிசுகள் தருவார் சில நேரம். //\nகுழப்படியே ஏதும் இல்லையே. ஒவ்வொரு விமர்சனப்போட்டிக்கும் முதல் / இரண்டாம் / மூன்றாம் என மூன்றே மூன்று வகையான பரிசுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. VGK-16 தவிர அனைத்து 39 கதைகளுக்கும் அவ்வாறு மட்டுமே வகைப்படுத்தித் தரப்பட்டும் வந்துள்ளன. மொத்தம் வெளியிட்ட 40 கதைகளுக்கான விமர்சனங்களுக்கு மட்டும் 198 பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றிய சுவையான Break-up தகவல்கள் இதோ இந்தப்பதிவினில் புட்டுப்புட்டுக் கொடுத்துள்ளேன் ... அனைவரும் பாருங்கோ. http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html அவை அனைத்தும் SELF EXPLANATORY யாக அல்வா போல கொடுக்கப்பட்டுள்ளன. அதில் யாருக்கும் எந்த சந்தேகமுமே வரக்கூடாதே \nவை.கோபாலகிருஷ்ணன் நவம்பர் 11, 2014\n//முத்தான பரிசு, இனிப்பான பரிசு என்று அடைமொழியோடு வழங்குவது போதாமல் ஹேட் ட்ரிக், டபுல் ஹேட் ட்ரிக், ட்ரிபில் ஹேட் ட்ரிக் என்று ட்ரிக் மேல் ட்ரிக் செய்து பரிசு வழங்கி வருகிறார்.//\nஇது மட்டும், வெற்றிபெற்ற விமர்சனதாரர்கள் நடுவே களைத்துப்போகாமல், சோர்வு அடையாமல் தொடர்ந்து துடிப்புடன் கலந்துகொண்டு தொடர்ந்து வெற்றிபெற தூண்டுதல் ஏற்படுவதற்காக என்னால் மிகவும் யோசித்துக் கொண்டுவரப்பட்டதாகும்.\nஇந்தப்போட்டியின் மாபெரும் வெற்றிக்கு இதுவே ஓர் தூண்டுதலாக இருந்தது என்றால் அது மிகையாகாது.\nதொடர்ச்சியாக மூன்றுமுறை ஏதோவொரு பரிசுக்குத்தேர்வானால் அவருக்கு ஓர் ஹாட்-ட்ரிக் பரிசு. அவரே நாலாம் முறை வெற்றிபெற்றால் டபுள் ஹாட்-ட்ரிக் தொகை, ஐந்தாம் முறை அவரே வெற்றிபெற்றல் ட்ரிபில் மடங்கு தொகை. ஆறாம் முறையும் வெற்றிபெற்றால் நான்கு ���டங்கு தொகை என ஒவ்வொரு கூடுதல் வெற்றிக்கும் அவர்கள் பெறும் தொகையில் ஓர் உபரித்தொகை என்பதை பலரும் நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள்.\nஒட்டுமொத்த ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் 12 பேர்கள் பற்றிய சிறப்புப்பதிவு இதோ:\nவை.கோபாலகிருஷ்ணன் நவம்பர் 11, 2014\n//விமரிசனம் வரப் பெற்றதற்கான உடனடி அஞ்சல்//\nACKNOWLEDGEMENT மிகவும் அவசியம் அல்லவா \n//பரிசு கிடைப்பதாக இருந்தால் மர்மமான முன்னறிவிப்பு,//\nஇந்த மர்மமான என் முன்னறிவிப்பு, அடுத்த கதைக்கான விமர்சனத்தை மேலும் பொறுப்பாக சிரத்தையாக எழுதி அனுப்பி, அதிலும் வெற்றிபெற்று ஹாட்-ட்ரிக் அடிக்க வேண்டும் என்ற ஓர் உந்துதலை வெற்றியாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடும் அல்லவா அதனால் இதுவும் மிகவும் அவசியமாக என்னால் மர்மமான முறையில் பின்பற்றப்பட்டு வந்தது. அது நான் எதிர்பர்த்த நல்ல பலன்களையும் கொடுத்தது.\n// பரிசு விமரிசனங்களை ஒவ்வொன்றாகப் பிரம்மாண்டமான முறையில் பதிவிடல்//\nபரிசுத்தொகையினைவிட இந்த அலம்பலான கைத்தட்டல் மற்றும் வித்யாசமான பாராட்டு வாசகங்கள் போன்றவற்றையே மிகப்பெரிய அங்கீகாரமாக நினைத்து பலரும் ஆவலுடன் விரும்பினார்கள் / வரவேற்றார்கள்.\nஒரு மிகப்பெரிய விழா மேடையில் ஏறி பலரின் பிரும்மாண்டமான கரவொலியுடன் பரிசு பெற்றதாகவே கற்பனை செய்துகொண்டு மகிழ்ந்தார்கள்.\nவெற்றியாளர்கள் இவ்வாறு மட்டும்தான் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும் என்பதே எனது கொள்கை.\nTHE WAY OF MY PRESENTATION மிக மிக சூப்பராக இருக்க வேண்டும் என்பதே என் ஆசையும் கூட.\nஇல்லாவிட்டால் பரிசு அறிவிப்பு என்பது உப்புச்சப்பு இல்லாமல் சுத்த வழுவட்டையாகப் போயிருக்கும். இந்த அளவுக்கு அதில் ஓர் பேரெழுச்சி இருந்திருக்காது.\n[எழுச்சி x வழுவட்டை விளக்கங்களுக்கு இதோ இந்த நகைச்சுவைக்கதையை VGK-13 அவசியம் படிக்கவும். http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html\nவை.கோபாலகிருஷ்ணன் நவம்பர் 11, 2014\n//இராஜராஜேஸ்வரி அவர்கள் மட்டுமே படம் அனிமேஷன் என்றுத் தேடித்தேடிச் சரமாகத் தொகுத்துக் கொண்டிருந்தார் - அதற்கே அவருக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கிறது என்று நினைத்ததுண்டு. கோபாலகிருஷ்ணர் நாலு படி மேலே போய்விட்டார்)//\nஅடடா, சும்மா இல்லாமல், அய்யம்பேட்டை வேலையை ஆரம்பித்து விட்டீர்களே \nஅவருடன் என்னால் போட்டிபோட முடியுமா என்ன\nஇதற்கெல்லாம் அவரே எனக்கு முன்னோடி என்ற�� வேண்டுமானால் சொல்லலாம்.\nஅவர்களுக்கு நாலு படி கீழேயே நான் எப்போதும் இருக்க விரும்புகிறேனே .... ப்ளீஸ்.\nநான் இன்றும் மிகச்சாதாரணமானவன் தான். என்னை விட்டுடுங்கோ :) யாருடனும் என்னைக் COMPARE பண்ணாதீங்கோ :)\nஏற்கனவே எனக்குப் போதாதகாலமாக உள்ளது. :)\nவை.கோபாலகிருஷ்ணன் நவம்பர் 11, 2014\nஅய்யம்பேட்டை வேலை என்றால் என்ன என்பதுபற்றி என் விரிவான விளக்கம் இதோ இந்த என் பதிவின் பின்னூட்டப்பெட்டியில் தங்களுக்குக் கொடுத்துள்ள பதிலில் உள்ளது. இதுவும் மற்றவர்களுக்கான தகவல்களுக்காக மட்டுமே.\nவை.கோபாலகிருஷ்ணன் நவம்பர் 11, 2014\n//இந்த விமரிசனங்களினால் வை.கோவுக்கு என்ன பலன் இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார் இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார் இது போன்ற கேள்விகள் தோன்ற, அவரையே கேட்டும் விட்டேன். அவர் சொன்ன சுவாரசியமான பதிலை அவர் பதிவிலேயே படியுங்களேன் இது போன்ற கேள்விகள் தோன்ற, அவரையே கேட்டும் விட்டேன். அவர் சொன்ன சுவாரசியமான பதிலை அவர் பதிவிலேயே படியுங்களேன்\nதங்களின் இந்தக்கேள்வியும், அதற்கான என் விரிவான பதில்களும் இதோ இந்தப்பதிவின் பின்னூட்டப்பெட்டியில் வரிசையாக உள்ளன. இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nமொத்தம் அதில் 162 பின்னூட்டங்கள் உள்ளன. அதில் தங்களின் கேள்விகள் பல உள்ளன.\nஅவற்றில் குறிப்பிட்ட இந்தத்தங்களின் கேள்விக்கு மட்டும் நான் 12 பதில்கள் வரிசையாகக் கொடுத்துள்ளேன்.\nகவட்டை போல அவற்றைத்தேடி படிப்பவர்களே மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.\nவை.கோபாலகிருஷ்ணன் நவம்பர் 11, 2014\nஇங்கு என்னையும், என் வெற்றிகரமான போட்டிகளையும் நன்கு உணர்ந்து கருத்தளித்துள்ள ஸ்ரீராம், திரு. GMB Sir அவர்கள், திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள், திருமதி நிலாமகள் அவர்கள் மற்றும் வெங்கட்ஜி ஆகியோருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nவை.கோபாலகிருஷ்ணன் நவம்பர் 11, 2014\nVGK-30 மேல் VGK-40 வரை மட்டுமே போட்டிகளில் அவ்வப்போது கலந்துகொண்டு சிறப்பித்திருந்தீர்கள்.\nஅதுவும் தாங்கள் கலந்துகொண்ட ஆறே ஆறு போட்டிகளிலும், ஒவ்வொன்றிலும் தங்களுக்கு ஏதோ ஒரு பரிசு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப்பதிவுக்கு பின்னூட்டங்கள் இட இன்றுதான் எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.\nஅதனால் மிகவும் தாமதமாகிவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம். இன���று விட்டால் இனி நேரமே கிடைக்காது என்பதால் இன்றே எழுதி முடித்துவிட்டேன்.\nஎன்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]\nவை.கோபாலகிருஷ்ணன் நவம்பர் 11, 2014\nநான் நடத்திய இந்தப்போட்டியை உன்னிப்பாக கவனித்து வந்தவர்களில் சிலர், அவர்களாகவே மனம் திறந்து பேசி எழுதியனுப்பியுள்ள கீழ்க்கண்ட 11 நேயர் கடிதங்களும்\n[1] பெரியவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா\n[2] திருமதி. ஞா. கலையரசி அவர்கள்\n[3] திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்\n[4] விமர்சன வித்தகி திருமதி கீதா மதிவாணன்\n[5] அருமை நண்பர் மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.\n[6] பேரன்பிற்குரிய ராதாபாலு அவர்கள்\n[7] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்\n[8] பேரன்புக்குரிய ஜெயந்தி அவர்கள்\n[9] திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்\n[10] அருமை நண்பர் திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன்\n[11] திரு. E S சேஷாத்ரி அவர்கள்\nஎன் போட்டிகளைப்பற்றி எனக்காகச் சிறப்புப்பேட்டி அளித்துள்ள ஒருவரின் பேட்டியும்\nஇறுதியாகவும் உறுதியாகவும் நான் கொடுத்துள்ள எனது நன்றி அறிவிப்பு பதிவுமே\nபதிவுலக வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்ற இந்த என் போட்டிகளைப்பற்றி காலமெல்லாம் அனைவருமே நினைத்துப்பார்க்க உதவக்கூடிய வரலாற்றுப் பொக்கிஷங்களாகும் என்பதை அனைவரின் அன்பான கவனத்திற்கும் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த என் போட்டியின் அடிப்படை நோக்கமே, ஒருவரின் பதிவினை ஊன்றிப்படிக்காமல், மேம்போக்காக நுனிப்புல் மேய்ந்துவிட்டு, ’வாய் புளிச்சுதா .... மாங்கா புளிச்சுதா’ என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் கொடுக்கும் ஆசாமிகளின் வருகையைக் குறைக்க வேண்டியது அல்லது அடியோடு நிறுத்த வேண்டியது என்பது மட்டுமே.\nஅது ஓரளவுக்காவது நிறைவேறியுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.\nபரிசு மழை ஓயுமுன் பின்னூட்ட மழை.\nதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..\nகோமதி அரசு நவம்பர் 26, 2014\nவை. கோபாலகிருஷ்ணன் சார் அவர்களை பற்றி அருமையாக சொன்னீர்கள்.\nஎனதருமை 'வாத்தியார்' வைகோ அவர்களின் விமர்சனப்போட்டியே என்னை வெளியில் தெரியச் செய்தது அவரது வலைப்பூ ஒர் 'குயில்கள் பாடும் க(வ)லைக்கூடம்' அவரது அந்த அரசாங்கத்தில் இந்த காகமும் இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது நான் செய்த பாக்கியமே அவரது வலைப்பூ ஒர் 'குயில்கள் பாடும் க(��)லைக்கூடம்' அவரது அந்த அரசாங்கத்தில் இந்த காகமும் இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது நான் செய்த பாக்கியமே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padikkathavan.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-21T15:50:21Z", "digest": "sha1:RQAJMLQTHMMT2CH5MF6HWD5ADGHV2KCT", "length": 35201, "nlines": 550, "source_domain": "padikkathavan.blogspot.com", "title": "படிக்காதவன்: சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சூப்பர் வாழ்த்து...", "raw_content": "\nஅடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே\nசூப்பர் ஸ்டாருக்கு ஒரு சூப்பர் வாழ்த்து...\n2007 ல் நான் வெளியிட்ட \"தலைவா தலைவா\" தொகுப்பு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே.. இந்த ஆண்டு புதிதாக தலைவரின் பெரும்பாலான படங்களை கவிதை வடிவில் எழுதுமாறு ஒன்லி சூப்பர் ஸ்டார்.காம் சுந்தர் கேட்டுக் கொண்டார்...\nகரும்புக்க(கா)ட்டைக் கண்டவனுக்கு எந்தக் கரும்புதான் பிடிக்காது. எல்லாவற்றையுமே எடுத்து ருசிப்போம் என்று அனைத்து தமிழ்ப் படங்களையும் சில ஹிந்தி தெலுங்கு படப் பெயர்களையும் கோர்த்து இந்த பாமாலையை உருவாக்கி மிகச் சிறப்பான அறுபதாம் பிறந்தநாளுக்காக சூப்பர் ஸ்டாருக்காகவும், அவரை சுவாசிக்கும் ரசிகர்களுக்காகவும் சமர்ப்பிக்கிறேன்..\nசூப்பராய் உதித்த ஸ்டார் நீ \nஉச்ச நட்சத்திரமாய் நீ மின்ன\nமிச்ச நட்சத்திரங்களாய் மாறிப் போயின \nபளீர் சூரியனை அறிமுகப்படுத்தியது -\nசரியாகத்தான் பெயர் வைத்தார்கள் -\nரசி - நீ, ரசி - நீ என்று எல்லோரையும்\nயார்க்கும் நான் அடிமை இல்லை\nஎன்னை வாழ வைத்த தெய்வம் என்று\nஉன் அன்புக்கு நான் அடிமை ஆனேன்..\nஅவர்கள் மாறினார்களா என்று தெரியாது \nஅன்னை ஓர் ஆலயம் என்று\nநான் மகான் அல்ல என்று நீ\nநன்றி மறந்த கற்களைத் தடுக்க\nரகுபதி ராகவ ராஜாராம் இசைத்து\nராம் ராபர்ட் ரஹீமிடம் வேற்றுமை பார்க்காத\nசங்கர் சலீம் சைமனும் ஒன்றுதான்\nஜான் ஜானி ஜனார்த்தனும் ஒன்றுதான் \nஎல்லாம் உன் கைராசி என்று\nநான் வாழ வைப்பேன் என\nஇடைவெளி சற்றே அதிகமாகி இருக்கலாம் \nதலைமுறை இடைவெளி என்பது மட்டும்\nஉங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியு��ா\nபோக்கிரி ராஜாக்களும், மாங்குடி மைனர்களும்\n'ஜானி ஜானி' என்று கூப்பிட்டால்\n'எஸ் பப்பா' என்பதில்லை -\nமிஸ்டர் பாரத்தான உன்னைப் பார்த்து\nதம்பிக்கு எந்த ஊரு என்று கேட்டவர்களிடம்\nஅந்த ராஜா சின்ன ரோஜாதான் \nயாரும் செக் வைக்க முடியாத\nபுரட்டு தெரியாத முரட்டுக் காளை \nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nவீரா - வருவீரா என்று\nதுடித்த போது - ஒரு\nஉன் பாஷாவைப் பார்த்து பாஸான\nஉன் சத்திய நெற்றிக்கண் எரித்த\nநீ ஒரு நல்ல வேலைக்காரன் அல்லவா \nஒரு நல்ல வேலையும் -\nஇனி சில விந்தைகளைப் பார்ப்போமா\nகாந்தம் போல கடந்து செல்கையில்\nஒரே இடத்தில் மையம் கொள்வதால்\nஜப்பான் முதல் அமெரிக்கா வரை\nபுதிதாய் மன உச்சவரம்புச் சட்டம்தான்\nமுள்ளும் மலரும் எதிலும் உண்டு என\nசினிமா ஆன்மிகம் அரசியல் என்று\nஇனி எந்த முகம் உனக்கு\nஎன்று புவனமே கேள்விக்குறியோடு நிற்க\nஎன் கேள்விக்கு என்ன பதில் என்று\nஅடுத்த அவதாரத்தை நாங்கள் ரசிப்போம் \nமனதில் உறுதி வேண்டும் நீ\nஉன் காலடியில் ஆறு புஷ்பங்கள்\nநீயே எங்கள் மகாகுரு என்று \nநாடு காக்க அரசியல் காட்டில்\nஉன் கர்ஜனைக்குப் பின் அணி வகுக்கும்\nஎங்கேயோ கேட்ட குரலோ அல்ல\n1. இது சர்வ நிச்சயமாக சூப்பர்ஸ்டார் ஸ்டாரை ரசிப்பவர்களுக்காக...\n2. இந்த கவிதையையும் என் பங்களிப்பின் பெரும்பகுதியையும் வெளியிட்டு சூப்பர் ஸ்டாரின் அறுபதாம் பிறந்தநாளில் மனம் நிறையச் செய்த எஸ் எஸ் மியூசிக் நிர்வாகத்திற்கும் இதற்காக பெருமுயற்சி எடுத்து ஊக்குவித்த ஒன்லி சூப்பர் ஸ்டார்.காம் நண்பர் சுந்தர் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. பங்குபெற்ற நண்பர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபடங்கள் : ஒன்லி சூப்பர் ஸ்டார் தளத்திலிருந்தும் இணையத்திலிருந்தும்\nஈரா வாழ்த்துக்கள் :-) எங்களுக்கு தான் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.. வீடியோ விற்க்காக காத்திருக்கிறேன்\n கவிதைகள் எல்லோரும் முயற்சித்தாலும் நன்றாக அமைவது சிலருக்குத்தான் நீயும் அதில் ஒருவன்\n நாட்டுக்காக எவ்வளவோ செய்தாலும் அரசியலுக்குள் வந்து இன்னும் செய்ய வேண்டியதைச்செய்தால் பாரதம் தன்னுடைய வரலாற்றில் அவர் பெயரை ப்பொறித்துக்கொள்ளும் அந்த நாளும் வரட்டும்\nஇதுக்கு எல்லாம் முன் குறிப்பே அவசியமில்லை ஈ ரா.\nகல கல கலக்கல் கவிதை அருமைய��ன படங்கள்.\nஅப்படியே ஒரு விடியோ லிங்கையும் கொடுங்க.\nமுடிவில் கோர்வையாக பட பெயர்கள் சூப்பர் :-)\nதங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அருண்..\nகிரி, நன்றி.. வீடியோ கிடைத்தால் அப்லோட் செய்ய முயல்கிறேன்..\nsnkm, உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி....அந்த காலம் விரைவில் கனியட்டும்..\nஇதுக்கு எல்லாம் முன் குறிப்பே அவசியமில்லை ஈ ரா.//\n//கல கல கலக்கல் கவிதை அருமையான படங்கள். //\nபடத்தின் பெயர்களை அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள் ரசித்தேன். வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் தலைவருக்கும்:)\nவாவ்... தலைவரின் குணநலன்கள் அவர் நடித்தப் பெயர்களோடு ஒத்துப்போவது மிகச்சிறப்பு..\nமதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...\nகலக்கலா இருக்கு, தலைவர் பற்றி சும்மா பிரிச்சு மேஞ்சிருகிங்க,உங்க முதல் கவிதையும் படிச்சிருக்கன்,ரெண்டில எது பெஸ்ட் என்றால் ரெண்டு கண்ணில எது பெஸ்ட் என்பது போல் தான்.உங்க ப்ரோக்ராம் முடிஞ்சா அப்லோட் பண்ணுங்க .வாழ்த்துக்கள்\nஈ ரா, தலைவரை பற்றி உங்கள் அற்புதமான இடுகைகளை கவுரவிக்கும் வகையில், என் பதிவில் உங்கள் இடுகைகளுக்கு ஒரு இணைப்பு கொடுத்து, http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_12.html என் நன்றியை தெரிவிப்பதில், நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.\nசமீபத்தில் இவ்வளவு பெரிய கவிதையை வாசித்ததாக நினைவு இல்லை.நீங்கள் ரஜினியின் மீது வைத்திருக்கும் அன்பும்,மரியாதையும் தெரிகிறது.\nராம்ஸ்...சான்ஸே இல்லை...இவ்வளவு பெரிய கவிதையைப் பொறுமையுடன் படிக்க வைத்தது தலைவரா இல்லை உமது எழுத்தா...\nஅருமை...அருமை...நண்பா...வாழ்த்துக்கள். டிசம்பர் 12, 1995 -மறக்க முடியாத நாட்களில் ஒன்று\nஇடைவெளி சற்றே அதிகமாகி இருக்கலாம் \nதலைமுறை இடைவெளி என்பது மட்டும்\nஅருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ இறைநிலை உணர்வில் நின்று \"ரஜினி வாழ்க வளமுடன்\" என்று வாழ்த்துகின்றேன்.\nஅழகான ஆழமாக கவிதை.. வாழ்த்துக்கள்..\nஉங்கள் உழைப்புக்கு பாராட்டு ஈ.ரா. சொல்லாடல் அழகு.\nபுதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)\nமிக்க நன்றி தோழரே.. மகிழ்ச்சி.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nஇன்று பாரதி பிறந்த நாள்..\nஎன்னைப் பத்தி சொல்றதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லீங்க... இருந்தாலும், அப்பப்போ புதுசா எதைய���வது எழுதலாம்னும், ஏற்கனவே ரொம்ப காலம் முன்னாடி நான் பேப்பர்கள்ல கிறுக்கினத எல்லாம் இப்போ ப்ளாக்ல போடலாம்னும் தான் இதை ஆரம்பிச்சேன்.. அம்புட்டுதான்... நமக்குப் பிடிச்சது: அன்பே சிவம் அன்பே சத்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nசூப்பர் ஸ்டாருக்கு ஒரு சூப்பர் வாழ்த்து...\n(09/12/2009) புதன் இரவு 9.30 மணிக்கு S.S.மியூசிக்க...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்\nபுலவன் புலிகேசி - ஒரு வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஎன் மகள் எழுதிய கதைகள்\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/11/blog-post_9571.html", "date_download": "2018-07-21T15:44:34Z", "digest": "sha1:BPJYOI5AVKLOPNOH4AWWUZWBGGOR5NKQ", "length": 42970, "nlines": 490, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: மழையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு", "raw_content": "\nமழையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு\nசந்திப்பு முடிந்து உடனே அலுவலகம் வரவேண்டியிருந்ததால் இந்தப் பதிவை எழுதச் சாத்தியமாயிற்று. இல்லையென்றால் திங்கட்கிழமைதான் எழுத முடிந்திருக்கும். முந்தைய பதிவில் கூறியிருந்தபடி சட்டக்கல்லூரி விவகாரம் குறித்து என்னுடைய புரிதலை இன்னும் விரிவாக்கிக் கொள்ளமென விரும்பியதால் அது குறித்து நடக்கவிருந்த வலைப்பதிவர் சந்திப்பிற்குச் சென்றிருந்தேன். யார் யார் வந்திருந்தார்கள், என்னென்ன சாப்பிட்டோம் என்ற சம்பிரதாயமான விஷயங்களை எழுத விரும்பவில்லை; அவகாசமுமில்லை.\nநான் சென்ற போது ஏற்கெனவே குழுமியிருந்தவர்கள் (சுமார் 20 பேர்) இது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். ரவிஷங்கர் மற்றும் இராம.கி அருகில் அமர்ந்தேன். அப்போதே மழை தூறிக் கொண்டிருந்தது. எனவே எல்லோரும் எழுந்து அருகிலிருந்த மரத்தினடியில் கூடினோம். இது அருகிலிருந்த காவலர் துறையினரின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். \"பிரதான சாலையின் அருகே கும்பலாக நிற்காதீர்கள், கலைந்து செல்லுங்கள், அல்லது மணல்பரப்பிற்கு உள்ளே சென்று பேசுங்கள்\" என்று அவர்கள் சொல்வதாக பாலபாரதி சொன்னதையடுத்து எல்லோரும் சற்று உள்ளே சென்றோம். அப்போதும் அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் \"ஒன்றும் பிரச்சினையில்லையே\" என்று நட்பாக (\" என்று நட்பாக () கேட்டு விட்டுச் சென்றார்.\nஇந்தக் குழப்பத்தினால் பேச வேண்டிய பிரச்சினை குறித்தான இயல்பான தயக்கம் பொதுவாக எழுந்தது. தெளிவான குரலில் வளர்மதி பேசியதை மாத்திரம் சற்று சொல்ல விரும்புகிறேன். (ஏதேனும் கருத்துப்பிழை இருந்தால் வளர்மதியோ இதர நண்பர்களோ திருத்தலாம்). 1988கள் முதல் சட்டக்கல்லூரியில் அவர் இருந்ததையொட்டியும் அப்பிரச்சினையை அப்போதிலிருந்து தொடர்ச்சியாக அவதானித்தது குறித்ததுமான அனுபவத்தில் அவர் சொன்னது:\n\"தலித் மாணவர்களுக்கும் இதர பிரிவினருக்கும் குறிப்பாக தேவர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னரே பிரச்சினை இருந்து கொண்டிருந்தது. தேவர் ஜெயந்தி விழா போஸ்டரில் கல்லூரியின் பெயரை குறிப்பிடும் போது திட்டமிட்டே அம்பேத்கர் பெயரை விடுபடச் செய்ததினால் (இதுவே ஒரு தீண்டாமையின் குறியீடு) தலித் மாணவர்கள் கோபமாக இருந்தார்கள். தேர்வு நாளன்று காலை தேர்வு முடிந்தவுடன் வெளியே வந்த சித்திரைச் செல்வன் () என்ற தலித் மாணவரை தேவர் இன மாணவர்கள் கத்தியால் தாக்கியதில் அவர் காது அறுந்து போய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இந்தச் சம்பவம் எந்த மீடியாவிலும் வெளியே வரவில்லை. அவரைச் சந்திக்க எந்த பத்திரிகையாளரும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிர்வினையாகத்தான் மாலையன்று தலித் மாணவர்கள் தேவர் இன மாணவர்களை சூழந்து தாக்கினார்கள். எனவே மீடியாக்களிலும் பொதுமக்களாலும் பெரிதும் பேசப்பட்ட இந்த சம்பவம் ஒரு reaction. மூல காரணமான action-ஐ பற்றி யாருக்குமே தெரியாது. எனவே அது குறித்து யாரும் பேசவில்லை. தலித் மாணவர்கள் வன்முறையாளர்கள் என்பதை நிறுவுவதற்காக இந்தச் சம்பவத்தை சில அரசியல் சக்திகள் (குறிப்பாக தேவர் பேரவை, சென்னையிலிருக்கும் தேவர் எம்.எல்.ஏ. ஒருவர்) பயன்படுத்திக் கொள்கின்றன.\nபத்திரிகையும், பொதுமக்களும், பெரும்பான்மையான வலைப்பதிவர்களும் இப்பிரச்சினையை ஆழமாக அன்றி மேலோட்டமாக உடனே எதிர்வினையாற்றும் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதுகின்றனர். இது தவறு. ஒரு பிரச்சினை எழும் போது உடனே எதிர்வினையாற்றாதீர்கள். அது குறித்த பின்னணிகளையும் சற்று ��வனித்துப் பாருங்கள்.\"\n'கண்ணெதிரே நடந்த வன்முறையை தடுக்காமல் நின்றிருந்த காவல்துறையினரை'ப் பற்றி பதிவர் நர்சிம் கேள்வி எழுப்பினார். ஆனால் காவல்துறையினருக்கும் இருக்கும் சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் முன்னர் அனுபவங்களில் சட்டக்கல்லூரி பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் பிரச்சினையை எதிர்கொண்டதைப் பற்றியும் உரையாடல் தொடர்ந்தது.\n\"தலித் மாணவர்கள் குறித்து நீங்கள் சொன்ன பின்னணி சரி. ஆனால் அதையெல்லாம் சொல்லி இந்த வன்முறையை நீங்கள் நியாயப்படுத்த விரும்புகிறீர்களா என்று நான் வளர்மதியிடம் கேள்வியெழுப்பிதற்கு \"நிச்சயமாக இல்லை. ஆனால் வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள நேரிடுகிறது. இது தவிர்க்கவியலாதது\" என்று பதில் சொன்னார்.\nஇந்தச் சம்பவம் குறித்து எழுதப்பட்ட சில பதிவுகளின் தலைப்புகளில் 'மிருகங்கள்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதை ஒரு நண்பர் ஆட்பேசித்தார்.\nபின்னர் மழை சற்று பலமாக செய்ததால் வேறு வழியின்றி உரையாடலை தொடர இயலாமல் போயிற்று.\nபின்னர் தனித்தனி குழுவாக உரையாடல் சிறிது நேரம் தொடர்ந்தது. காவல்துறையினருக்கு இருக்கும் சில கட்டுப்பாட்டு பயிற்சி குறித்தும் அதனை மீறினால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் எனவே இவ்விஷயத்தில் பெரும்பாலோர் காவல்துறையினரை குறைகூறுவது சரியாகாது என்று பதிவர் கும்கி கூறினார்.\nபின்னர் வளர்மதியிடமும் ஜோவ்ராம் சுந்தரிடமும் இன்ன பிற நண்பர்களிடமும் நிகழ்ந்த சொற்ப நேர உரையாடலோடு நான் விடைபெற்றேன்.\nவளர்மதி சொன்ன சம்பவம் குறித்து (சித்திரைச் செல்வன் தேவர் இன மாணவர்களால் தாக்கப்பட்டது) ஏன் எந்த பத்திரிகையோ தலித் அமைப்போ இன்னும் வெளிவரச் செய்யவில்லை என்றும் குழப்பத்தோடும் நான் அலுவலகம் வந்தடைந்து இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது குறித்து இன்னும் நிறைய உரையாடவும் சிந்திக்கவும் வேண்டியிருக்கிறது என்பது மாத்திரம் புரிந்தது.\nஇதர வலைப்பதிவு நண்பர்கள் இந்தச் சந்திப்பை இன்னும் விரிவாகவும் சுவாரசியமாகவும் எழுதுவார்கள் என்று நம்புகிறேன். பதிவர் சந்திப்பு இனிமையாக நிறைவுற்றது என்று சம்பிரதாயமாக சொல்லமுடியாமல் மழை தன் கடமையைச் செய்தது.\n(அவசரத்தில் எழுதுவதால் முழுமை பெறாத பதிவிது என்று எனக்கே புரிகிறது. ���ன்றாலும் இந்தச் சந்திப்பைப் பற்றி முதலில் எழுதினேன் என்ற அசட்டுப் பெருமையை பெற விரும்பியதால் இதை தவிர்க்க முடியவில்லை. :-)\nLabels: அனுபவம், குறிப்புகள், வன்முறை\nதா பாண்டியன் சொல்வது போல நாங்கள் இந்த வ்யாக்கியானங்களை கேட்க வில்லை.\nவன்முறை செய்பவர்களை காவல் துறை ஏன் விலக்க வில்லை (காவல் துறை தண்டிக்க கூட செய்ய வேண்டாம், ). இன்று பதிவர்களிடம் மென்மையாக பேசிய காவலர்கள் சட்ட கல்லூரி வன்முறையாளர்களிடம் மென்மையாகவோ /கடுமையாகவோ பேசி சண்டையை முறியடித்து இருக்கலாம் என்பதே எங்கள் கருத்து.\nமழை வந்ததால் தங்கமணியை அழைத்து வர வேண்டிய கடமை இருந்ததால் நான் பாதியில் ஜூட் ஆகிவிட்டேன்.\nநிகழ்வின் பின்னணி குறித்த தகவலுக்கு நன்றி..\nReaction கு காரணமான action ஐ சுட்டிக்காட்டியதற்கு நன்றி\nகாவிரிப் பிரச்சனையத் தீர்த்து வைத்தவரும் எங்கள் கலைஞர்தான், அதற்கு வெற்றி விழாவும் நாங்கள் தான் எடுத்தோம்.\nஈழப் பிரச்சனையையும் அவர்தான் தீர்த்தார்.\nசட்டக் கல்லூரிப் பிச்ச்சனையும் தீர்த்து வைக்கிறார். விசாரணைக் கமிஷன் அறிக்கை வந்தவுடன், கலைவாணர் அரங்கில் தலைவர் முத்தமிழ் வித்தவர் கலைஞருக்கு பாராட்டு விழா கொண்டாடப்படும்.\nசட்டக்கல்லூரி மாணவர்கள் சண்டை பற்றிய தெருவுக்கு இறங்கிச் செய்த மிகச்சிறந்த பதிவர்புரட்சி.\nஇனிமேல் மாணவர்களில் நடக்கும் வன்முறையில் போலிசார் தலையிட முடியும். யாரும் போலிஸ் அராஜகம் என்று சொல்ல மாட்டார்கள்\n//பத்திரிகையும், பொதுமக்களும், பெரும்பான்மையான வலைப்பதிவர்களும் இப்பிரச்சினையை ஆழமாக அன்றி மேலோட்டமாக உடனே எதிர்வினையாற்றும் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதுகின்றனர். இது தவறு. ஒரு பிரச்சினை எழும் போது உடனே எதிர்வினையாற்றாதீர்கள். அது குறித்த பின்னணிகளையும் சற்று கவனித்துப் பாருங்கள்.\"//\nசரியான கருத்து. அதுக்கு முன்னாடி என்ன நடந்தது எது தூண்டியது என்பதைப் பார்க்க வேண்டும்.\nஇதன் பின்னனி நான் ஒருவகையில் அனுமானித்திருந்ததுதான்.\nமுதல் சம்பவம் ரிப்போர்டிங் ஆகியிருக்க வேண்டும். இரண்டாம் சம்பவம் எல்லா டிவிக்களிலும் மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டதற்கு முக்கிய காரணம் அது வீடியோவாக பதியப்பட்டது என்றுதான் நினைக்கிறேன்.\nஎல்லா செய்திகளிலுமே 'ஒரு தரப்பினர் இன்ன்னொரு தரப்பினரை' தாக்கியதாகத்தான��� அந்த காட்சியை ஒளிபரப்பினார்கள். அந்த காட்சியினைப் பார்த்தபோது இன்ன சாதியினர் இன்ன சாதியினரை அடித்ததார்கள் என்றெல்லாம் தோன்றவில்லை. அந்த செயலின் மிருகத்தன்மையினால் ஏற்பட்டது. இதுவே பெரும்பான்மையினரின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.\nமுதல் வன்முறை நிகழ்ச்சியும் படம்பிடிக்கப்பட்டு அது மீடியாக்களில் வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் அதுவும் கண்டனத்திற்குரிய செயலே.\nஇதோடு எழும் ஒரு துணைக் கேள்வி - எப்படி இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பத்திரிகையாளர்கள் படமெடுக்கிறார்கள் காமெராவை கீழேப் போட்டுவிட்டு ஓடிப் போய் காப்பாற்றத் தோன்றாதா காமெராவை கீழேப் போட்டுவிட்டு ஓடிப் போய் காப்பாற்றத் தோன்றாதா\nதலித் மாணவர்களை மிருகங்கள் என்று எழுதியதை ஆட்சேபிப்பவர்கள் பிராமணர்களை வாயில் வந்த மோசமான தரம்தாழ்ந்த வசவுச் சொற்களால் அர்ச்சிப்பதை ஆட்சேபிக்கிறார்களா\nடோண்டு ஐயாவின் பதிவில் போடப் பட்ட பின்னூட்டம்.\nநேற்றைய ,இன்றைய ,நாளய ஜாதிய மோதல்கள்,அத்துமீறல்கள்,பெரியண்ணத் தனங்கள் இவைகளை ஒழிக்க வேண்டு மென்றால் மாவட்டங்களில்,போக்குவரத்துக் கழகங்களில் பேர்களை எல்லோரும் ஏற்கும் வகையில் எளிய மூறையில் மாற்றியது போல் கடுமையான சட்டங்கள் எதிர் கால அரசியல் லாபம் கருதாமல் செயலாக்கினால் நல்லது.\nதென் மாவட்டங்களில் இந்த மோதல் வாடிக்கை யான நிகழ்ச்சி.\nஅரசியல் தலைவர்களும்,பத்திரிக்கை யாளர்களும் நிகழ்ச்சியில் நடை பெற்ற முழு சம்பவத்தில் தான் சார்ந்த ஜாதியை காப்பாற்றும் முயற்சியே நடை பெற்றுவருவது சரியில்லை\nஇன்றைய உண்மை நிலவரம் யாரும் பேசத் தயராயில்லை.\nஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்திலும்,அதற்கு முன்னரும் ஜாதிகள் அவர்கள் பார்த்த தொழில் மூலம் ஏற்பட்டதாய் சரித்திரம் சொல்கிறது.\nஅது சமயம் முற்பட்ட் சமுகத்தினர் பிற ஜாதியினரை கொடுமைகள் செய்ததாகவும் ஒரு சில அரசியல் தலைவர்கள் ( இந்தப் சீரமைப்புப் பணியை தொடங்கி வைத்தது முன்னேறிய வகுப்புத் தலைவர்களும் உண்டு என்பர்)பிரச்சாரம் செய்து இன்றய சிறப்பு நிலைக்கு காரணம் என்பது மறுக்க முடியா உண்மை.\nஅரசியல் கட்சிகளின் ஜாதிக் கணக்கீட்டு முறையில் தேர்தலை சந்திப்பது,வெற்றி பெற்ற பின்னர் ஜாதி விகிதாச்சார அடிப்படையில் அமைச்சர்களை நியமிப்பது, ��ட்டுக்களை பெறவேண்டும் என தேசியத் தலைவர்களாம் அருள் கடல் பசும்பொன் மு.ராமலிங்கம்,கல்விக் கண் கொடுத்த காமராஜ், விடுதலை விரர் வ.உ.சி,போன்ற பெரியவர்களை ஒரு ஜாதி( அவரவர்) சங்குக்குள் அடைத்து, நவீன அகத்தியானாய் மாற முயற்சிப்பது சரியில்லை\nபேர்களில் ஜாதி எனும் வால் இல்லை\nதெருக்களில் ஜாதி எனும் கொம்பு இல்லை\nமாவட்டங்களில் ஜாதி எனும் முள்கிரீடம்\nஆனால் மக்கள் மனதில்,உள்ளத்தில்,சிந்தனையில்,எண்ணத்தில்,கருத்தில்,செயலில்,எழுத்தில்,படிப்பில்,படைப்பில்,குருதியில்,நாடியில்,நரம்பில்,அனைத்து செல்களிலும்\nஒய்யாரச் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும்\nஜாதி எனும் அரக்க சுபாவத்தை முழுமையாய்\nஅகற்றிடும் நாள் வந்திடவேண்டும் எனும் புனித வேள்வி தொடங்கட்டுமே.\nசித்திரைச் செல்வனை பற்றிய செய்திகள் வராதது குறித்து எனக்கும் குழப்பம் தான் மிஞ்சியது.\nஆக்சன் ரீயாக்சன் நல்ல வரிகள்.\nபதிவு செய்தமைக்கு நன்றிகள் சுரேஷ் கண்ணன்.\nதலித் மாணவர்களை மிருகங்கள் என்று எழுதியதை ஆட்சேபிப்பவர்கள்//\nநான் தெளிவுபட எழுதாததால் வந்த குழப்பமிது என்று நினைக்கிறேன்.\n\"மிருகங்களை மனிதர்களோடு ஒப்பிட்டு மிருகங்களை கேவலப்படுத்தாதீர்கள். அவைகள் இயற்கை நியதிகளோடு வாழ்கின்றன.\"\nஇதுதான் அந்த நண்பர் சொன்னதாக நான் புரிந்து கொண்டது.\nபுலி பசிக்கு மானை அடித்து தின்னுமே தவிர தன் இனத்தை சார்ந்த இன்னொரு புலியை அடித்து சாப்பிடாது.எனவே மனிதர்களை மிருகங்களோடு ஒப்பிட்டு மிருகங்களை கேவலப்படுத்துவதை ஏற்கமுடியாது.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏ���்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nமுற்போக்கு பதிவு: சில விளக்கங்கள்\nமுற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள்\nமழையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு\nஇயக்குநர் பாலா இதைப் பார்த்திருப்பாரா\nஉடைந்த சிறகுகள் (இஸ்ரேல் திரைப்படம்)\nரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2010/07/blog-post_17.html", "date_download": "2018-07-21T15:41:51Z", "digest": "sha1:QI64G5TNNVGWD7BHVFLMV2OR5M2AFKWS", "length": 25592, "nlines": 419, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: பிரிவின் துயரை ஆற்றுப்படுத்த..", "raw_content": "\nபுலம் பெயர்ந்தோ அல்லது தற்காலிக பிரிவிலோ, புது மனைவியை அல்லது காதலியை பிரிந்திருக்க வேண்டிய தனிமையில் கேட்கும் போது மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய திரையிசைப்பாடல�� எதுவென்று யோசித்தேன்.\nதேனிலவு நான் வாட ஏன் இந்த சோதனை\nவானிலவை நீ கேளு கூறும் என் வேதனை\nதலைவனின் பிரிவை எண்ணி தலைவியும் அந்த முனையில் அவனும் உருகித் தவிக்கும் சங்ககாலத்தமிழ்ப் பாடலொன்றை காட்சி்ப்படுத்த வேண்டும் என்று மணிரத்னத்திற்கு தோன்றியிருக்க வேண்டும். தளபதி'யில் அதற்கு மிகப் பொருத்தமான சூழல் இல்லையெனினும் எப்படியோ இதைப் பொருத்தி விட்டார். 'அலைபாயுதே'வில் மாதவன் ஷாலினியைத் தேடி கேரளாவிற்கு ஓடும் அளவிற்கு (எவனோ ஒருவன் வாசிக்கிறான்) மிக யதார்த்தமான கதைப் போக்கு இதில் இல்லையெனினும் தனது காவிய விருப்பத்தை இதில் சாமர்த்தியமாக நுழைத்திருக்கிறார்.\nபோருக்குச் சென்றிருக்கும் தலைவனின் பிரிவை தலைவியும் களத்தில் நின்றிருக்கும் சூழ்நிலையிலும் சகியின் முகம் நினைவில் துன்புறுத்தும் வேதனையை அவனும் பாடுகிறார்கள். ரஜினி இதில் (நல்ல() ) ரவுடியாக கத்தியுடன் அலைவதால் ஒரளவிற்கு சூழல் பொருந்திப் போகிறது.\nவாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா\nபாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா\nவாள்பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்\nபோர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்\nஎனக்கு அவ்வளவாக பிடிக்காத நடிகைகளில் ஷோபானாவும் ஒருவெரன்றாலும் கூட நடனம் பயின்றவர் என்ற முறையில் அவரது முகபாவங்கள் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும். சாமுராய் வேடத்தில் ரஜினியை பார்க்க சற்று காமெடியாக இருக்குமென்றாலும் தனது ஆண்மைத்தனமான தோற்றத்தினாலும் உடல்மொழியாலும் போர்ச்சூழலில் பொருந்தி நிற்பார்.\nஇளையராஜாவின் அற்புதமான உருவாக்கத்தில் இந்தப் பாடலும் ஒன்று. இதில் அவரது இசைக்கோர்ப்பின் பெரும் பலமே நமது ஆன்மாவை ஊடுருவிச் சென்று மனக்கொந்தளிப்பை ஆற்றுப்படுத்தி அமைதியடையச் செய்யும் மாயம்தான். மெலடியான இசையின் ஊடாக அதற்கு முரணான போர்ச்சூழலின் பரபரப்பான இசையை மிகப் பொருத்தமாக இணைத்திருப்பது பிரமிக்க வைக்கிறது.\nகாதினருகே ரகசியம் பேசும் மென்மையுடன் துவங்குகிறது இசையும் பாலு & ஜானகியின் குரலும். குறிப்பாக பாடல் முழுவதிலுமே பாலுவின் குரலில் பிரிவின் ஏக்கத்தையும் ஏங்கும் மென்மையையும் பசலையின் வேதனையையும் உணர முடியும். ஜானகியால�� ஏறக்குறைய அவரைத் துரத்தித்தான் பிடிக்க வேண்டியிருந்திருக்கிறது. இசையின் மையச்சரடாக ஒலித்துக் கொண்டேயிருக்கும் குழலின் இசை நம்மை இன்பமாக தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது. குறிப்பாக இரண்டாவது சரணத்திற்கு முன்பான போர்ச்சூழல் இசை முடிந்தபிறகு முணுமுணுப்பது போன்ற புல்லாங்குழலுக்காகவே இப்பாடலை நான் நிறைய முறை கேட்டிருக்கிறேன். இதற்கு மிகப்பொருத்தமாக மேகத்தின் பின்னே மறைந்து மறைந்து பயணிக்கும் நிலவின் ஷாட்டை மணி போட்டிருப்பார்.\nஎதிர்பாலினரின் புகைப்படத்தை இந்தப் பாடலின் பின்னணியில் வெறித்துக் கொண்டிருந்த தருணங்களை திருமணமாகி பல வருடங்கள் கழித்து நினைக்கும் போது காமெடியாக இருந்தாலும் அதிலுமோர் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. :)\nLabels: அனுபவம், இசை, இளையராஜா\nவழக்கம் போல் அருமையான பதிவு. குரோசோவாவின் Seven Samurai தான் இப்பாடலுக்கு Inspiration\nஉஙகளோட எழுத்து நடை நன்றாக உள்ளது.\n//சாமுராய் வேடத்தில் ரஜினியை பார்க்க சற்று காமெடியாக இருக்குமென்றாலும் //\nஅதானே, ரஜினியை வாராமல் இருக்க முடியாதே\nஅந்த பாடலுக்கு முன் ரஜினி ஷோபனா இருவருக்கும் இடையே நடக்கும் வரும் வசனம்தான் அந்தப்பாடலை ரஜினி சாமுராயாக வைத்து அந்தப்பாடலை படமாக்க காரணம் என்று நினைக்கிறேன்....\nகலக்கல் தல ;)) ஆமா நாளைய இயக்குனர்..என்ன ஆச்சு\nஇது நம்ம ஆளு தந்த inspiration மற்றும் கோடம்பாக்க செண்டிமெண்ட் என நினைக்கிறேன், அதனால் தான் மணி ரத்தினம் பர்ர்ப்பன் பெண் வேடம் என்றதும் ஷோபனாவை நடிக்க வைத்து விட்டார்.\nஉண்மையிலேயே இது ஒரு அற்புதம். ராஜா ராஜா தான். இதற்கு பின்னணி அமைக்க பாம்பே-யில் நடந்த கதை தனி. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅதிலும் இளையராஜா, தன் படைப்பூக்கம் மெல்லத் தளர்ந்து, மடியிலிருந்து நழுவி எங்கோ உருண்டோடி மறைந்தபின் போட்ட பாட்டு இல்லையா இது சுரேஷ் கண்ணன் அந்த விதத்திலும் இது நம் கவனிப்புக்குரிய பாடலாகிறது. திரைப்படங்களில் பாடல்களைப் பற்றிய நம் கருத்து வேறாக இருந்தாலும் கூட\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த ��ொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஆனந்த விகடனும் சிங்கத்தின் மாமிசமும்\nநாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - ப...\nசாருவின் நள்ளிரவு சைக்கோ லீலைகள்\nநாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2008/07/wishes_03.html", "date_download": "2018-07-21T15:10:47Z", "digest": "sha1:LXVSTJP5SCEGQCKK7ZCLVOJ2I6ITPPCR", "length": 8201, "nlines": 225, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes: கோபிநாத்", "raw_content": "\nஇன்று ஒரு வி.ஐ.பிக்கு பிறந்தநாள். அவர் யாருன்னா மாதத்துக்கு ஒரே ஒரு பதிவுதான் போடுவாரு. ஆனால், தமிழ்மணத்தில் வந்த வராத எல்லா பதிவுகளிலும் இவருடைய பின்னூட்டங்கள் நிறைந்திருக்கும். 5 வார்த்தை எழுதினார்ன்னா அதில் ஒன்றிலாவது தவறாக எழுதியிருப்பார். சும்மாவா எங்க அண்ணன் ஆச்சே\nஅந்த வி.ஐ.பி வேற யாரும் இல்ல. எங்க வேடந்தாங்கல் பறவை @ அண்ணா @ ஷார்ஜா புகழ் @ \"பொறி\" கோபி...\nஎல்லாரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்து பாடுங்கப்பா..\nவேடந்தாங்கல் பறவைகள் & சங்கம்\nஒட்டுனது MyFriend போஸ்டரு BirthDay\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மா\nஅண்ணன் கோபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nஅண்ணன் கோபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))\nவாழ்த்துகள்... // வந்த வராத பதிவுகளில் பின்ன்னூட்டம் // கமெண்டு சூப்பர்... :)\n//5 வார்த்தை எழுதினார்ன்னா அதில் ஒன்றிலாவது தவறாக எழுதியிருப்பார்//\nகோபி நோ நோ அழபடாது..பிறந்த நாள் அன்னைக்கு நாலு பேர் நம்மள பார்த்து புகழ்ந்து பேச தான் செய்வாங்க... :-)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nthala கோபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇன்று பிறந்த நாள் காணும் வலையுலக 'பின்னூட்டப் புயல்' கோபிநாத் குணசேகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதமிழன், தல கே.ஆர்.எஸ், அண்ணன் தமிழ் பிரியன், அண்ணன் ஆயில்\nமுத்துக்கா, நாட்டாமை, தல கானா, மாப்பி பிரேம். ;)\nஅனைவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் ;)\nWishes: ஹமிட் சுல்தான் @ மனதின் ஓசை\nAustin, Texas-இல் உள்ள நண்பர்கள், உடனடியாக பதிவர் ...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://velangaathavan.blogspot.com/2011/10/2011.html", "date_download": "2018-07-21T15:12:53Z", "digest": "sha1:SRFT3CTY3P6ONK2U3FRP27MYLE7BUHIQ", "length": 26326, "nlines": 286, "source_domain": "velangaathavan.blogspot.com", "title": "வெளங்காதவன்™: குழப்பம் (சவால் சிறுகதை-2011)", "raw_content": "\nகுறிப்பு:- இது பரிசல், ஆதி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் சவால் சிறுகதைப்போட்டி-2011 க்கான போட்டிக் கதை.\nசிவா தன் கையில் இருந்த இரண்டு துருப்புச் சீட்டுக்களையும் பார்த்துக் குழம்பிக்கொண்டிருந்தான். அதே நேரத்தில் விஷ்ணுவின் அழைப்பு வரவும், தன் தலைமுடியைக் கோதிவிட்ட இடக்கையால் ���ோனைப் பார்த்தான். அதில் தன் பிம்பம் காட்டும் ஸ்க்ரீனை வெறித்தபடி, மீண்டும் குழப்பத்தில் ஆள்ந்தான்...\nஇதற்குள், இந்தக் கதைக்கு சம்பந்தமான ஆளுங்களைப் பார்த்திடுவோம்.\nவிஷ்ணு- இவன் ஒரு கல்லூரிப் பையன். மூன்றாமாண்டு இன்ஜினியரிங் படிப்பதாக ஞாபகம். சிவா ரூட் விடும் பெண்ணின் பக்கத்து வீடு என்பதால், இவனை கடந்த இரண்டு வருடங்களாகக் சிவாவுக்குத் தெரியும்.\nஎஸ்.பி. கோகுல்- சூலூர் சமஸ்தானத்திலே பழனிச்சாமி- உமா ஆகியோரின் ஒரே மகன். பெரிய அரசியல்வாதி. ஆங், இவர்தான் சிவா ரூட் விடும் பிகரின் அப்பா.\nகீதா- இவள்.... இவள்..... சிவாவின் கனவுக் கண்ணி. எஸ்.பி.கோகுலின் உயரத்தையும், பேரழைகையும் கொண்டிருந்தாள். கொஞ்சம் மாநிறம். எனினும், சிவாவுக்கு அவளைப் பிடித்தே இருந்தது.\nஎன்றெல்லாம் அவனைக் கவிதை எழுத வைத்த வித்தைக்காரி.\nஇப்போ, சிவாவின் குழப்பத்துக்குக் காரணம் தேடிப் போவோமா\nபத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பே, சிவா தன் காதலை அவளிடம் சொல்லியிருந்தான். அவளும் சம்மதிக்கவே, நிதமும் அவளுடன் கடலை போட்டுவந்தான். சிவாவுக்கு ஏழரை உச்சத்தில் இருந்த நேரம், அவளின் பிறந்தநாள் வந்தது. அவனும் அவளுக்கு ஒரு செல் போன் வாங்கி பிரசண்ட் பண்ணினான்.\nஅதுல வந்தது வினை. பிறந்தநாளுக்கு அடுத்த ரெண்டு நாள், புது போனுல கடலை போச்சு. இப்போ, அந்த போனு அவிங்க அப்பன் கையுல. பொறவுதான் அவிங்க அப்பன் கூப்பிட்டான் சிவாவை. போச்சு, தெரிஞ்சு போச்சு. அதனால குடும்பத்தோட போயிப் பொண்ணுக் கேட்கப் போயிட்டான் சிவா.\nஒரு வழியா கண்ணாலத்துக்கு ஏற்பாடும் ஆயிடுச்சு. பொறவு அரசியல்வாதியின் மக ஆச்சே. ஓடிப்போயிக் கண்ணாலம் பண்ணுனா கேவலம்னு, அரேஞ்சுடு மேரேஜூக்கு சம்மதம் சொல்லிட்டாரு.\nஇப்புடியான நெலைமைலதான், விஷ்ணு இப்புடி ரெண்டு துருப்புச்சீட்ட தயாரிச்சு இருக்கான். அவன் பர்சு, சிவாவோட பேக்ல வச்சிருந்ததாலையும், அடுத்தவன் பர்சனல நோண்டுற புத்தி இருந்ததாலையும், இந்த ரெண்டு சீட்டும் கெடச்சுது சிவாவுக்கு.\nமீண்டும் விஷ்ணுவின் கால். இரு விஷ்ணுவையே கேப்போம்னு அட்டெண்ட் பண்ணினான் சிவா. “ஹலோ” என்ற சம்பிரதாயமான வார்த்தையை உதிர்த்தான் சிவா.\nசிவா, மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான்.\n“S W H2 6F- என்பது முறையே Soda, Water, Half-2, 65(Fiveவுக்கு F) என்பதையும், மற்றொரு சீட்டு, சிவாவின் பரம எதிரி தினகருக்கு (சிவாவின் ஆளை கண்ணாலம் பண்ண முன்பு ஒரு காலத்தில் ரூட் போட்டவன்) என்பதையும் சிவா கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை.\nகதை முடிவு இது தான். சிவா எப்படி என விஷ்ணுவிடம் கேட்க, அவன் பிறகு சொல்கிறேன் எனச் சொல்லிவிட்டு, தினகருடன் சேர்ந்து கண்ணாலத்தை நிறுத்த பிளான் பண்ணி இருந்தான்(அவனுக்கு என்ன பொறாமையோ). அதனால், சிவா ஒரு குடிகாரன் என்ற பொய்யைக் கொண்ட ஒரு குறிப்பால் உணர்த்த விரும்பினான் விஷ்ணு. மற்றொரு சீட்டை, தினகருக்கும் அனுப்ப எத்தனித்தான் போலும். பாவம், அவர்களின் திட்டம். இப்போது அந்தச் சீட்டுகள் சிவாவைக் குழப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.\nசிவா-கீதா திருமணம் இனிதே முடிவுற வாழ்த்துக்களுடன்,\nLabels: உடான்ஸ், சவால் சிறுகதை-2011, புனைவு\nகதையை முடிப்பதில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.வாழ்த்துக்கள்\nகதையை முடிப்பதில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.வாழ்த்துக்கள்\nகை அறிச்சுதுன்னு எழுதுனேன் அண்ணே\nசோடாவும் வாட்டரும்.... அட அட அடடடா.. எங்கேயோ போயிட்டீங்கண்ணே......\n//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...\nசோடாவும் வாட்டரும்.... அட அட அடடடா.. எங்கேயோ போயிட்டீங்கண்ணே.....///\nஇதை எழுதக் காரணம் நீங்கதேன்....\nஎல்லாப் புகழும் பன்னி அண்ணாச்சிக்கே\nகதை ஜனரஞ்சகமா இருக்கு நண்பரே...\nகதை ஜனரஞ்சகமா இருக்கு நண்பரே...\n// “S W H2 6F- என்பது முறையே\nகதைக்கு பரிசு கொடுத்தே ஆக வேண்டும்\nஎன்று திரு.பரிசல் + ஆதி அவர்களுக்கு\nஎல்லா சவால் கதையும் படிச்சுட்டேன்... உங்கள மாதிரி கரெக்டா யாருமே அந்த குறியீட்டுக்கு விளக்கம் தரல... உடான்ஸ் கதை தேர்வு குழுவினர் தான் பாவம்... நான், நீங்க மற்றும் பன்னிகுட்டி சார் கதைய படிச்சாங்க, செத்தாங்க\nஅருமை, நீங்க போட்டில கலந்துக்கிட்டது..\n// “S W H2 6F- என்பது முறையே\nகதைக்கு பரிசு கொடுத்தே ஆக வேண்டும்\nஎன்று திரு.பரிசல் + ஆதி அவர்களுக்கு\nஎல்லா சவால் கதையும் படிச்சுட்டேன்... உங்கள மாதிரி கரெக்டா யாருமே அந்த குறியீட்டுக்கு விளக்கம் தரல... உடான்ஸ் கதை தேர்வு குழுவினர் தான் பாவம்... நான், நீங்க மற்றும் பன்னிகுட்டி சார் கதைய படிச்சாங்க, செத்தாங்க///\nஅருமை, நீங்க போட்டில கலந்துக்கிட்டது..\nஹி ஹி ஹி.. வாங்கண்ணே\n#அங்க செவண்டி பிளஸ் ஓட்டு வாங்கிய ரகசியம் சொல்லவும்...அவ்வ்வ்வ்வ்வ்...\nMANO நாஞ்சில் மனோ said...\nவெளங்காதவன் எழுதிய அரு��ையான சிறு கதை சவால் போட்டி, நடக்கட்டும் நடக்கட்டும்...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nவெற்றிப் பெற வாழ்த்துக்கள்.. வித்தியாசம் தான் என்றுமே கண்ணிற்கு புலப்படும்.. அவ்வகையில் நீங்கள் அனைவருக்கும் புலப்படுவீர்கள்..\nதயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..\nஉங்கள் வலைப்பூவிலும் பின்தொடர்பாவராக இணைந்துவிட்டேன்..\n//கவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇல்லைங்க.... நேத்து ராத்திரி பன்னி அண்ணன் சொறிஞ்சுவிட்டுட்டாரு அதேன்...\nநல்லா இருந்தாலும், மோசமா இருந்தாலும், எல்லாப் புகழும் ப.ரா. அண்ணனுக்கே....\nஉங்கள் வலைப்பூவிலும் பின்தொடர்பாவராக இணைந்துவிட்டேன்..///\n#ஹி ஹி ஹி... நன்றி...\nஇல்லைங்க.... நேத்து ராத்திரி பன்னி அண்ணன் சொறிஞ்சுவிட்டுட்டாரு அதேன்.//\nஹி..ஹி..அப்ப நாங்க சொறிஞ்சத பத்தியும் ஒரு பதிவு போடு மச்சி :))\nஇல்லைங்க.... நேத்து ராத்திரி பன்னி அண்ணன் சொறிஞ்சுவிட்டுட்டாரு அதேன்.//\nஹி..ஹி..அப்ப நாங்க சொறிஞ்சத பத்தியும் ஒரு பதிவு போடு மச்சி :))///\nயோவ்.... ஒரு பஸ்சு விட்டேன்... அங்கயும் \"நாகா\" குறிபாத்துத் தாக்குது... இனியும் தாங்காது மச்சி.. அப்புறம், தக்காளிச் சட்னிதான்...\nமாப்ள சரக்கடிச்சிகிட்டே கதை எழுதினியா ஹிஹி நல்லாருக்கு அதேன் கேட்டேன்\nமாப்ள சரக்கடிச்சிகிட்டே கதை எழுதினியா ஹிஹி நல்லாருக்கு அதேன் கேட்டேன்\nஇல்ல மாம்ஸு.....நாளு நாளா விரதம்...\nஇன்னும் ஒரு கதை இருக்கு....\nஆனா, அது அடல்ட் ஒன்லி கதை... அதனால போடல....ஹி ஹி ஹி....\nகதை அருமை வாழ்த்துக்கள் வெற்றி பெற .மிக்க நன்றி பகிர்வுக்கு ......\nஉனக்கு பரிசு கிடைச்சா பரிசுல பாதி எனக்கு. எனக்கு பரிசு கிடைச்சா மொத்தம் எனக்கே எனக்கு. எப்புடி நம்ம டீலிங்க்\nஉனக்கு பரிசு கிடைச்சா பரிசுல பாதி எனக்கு. எனக்கு பரிசு கிடைச்சா மொத்தம் எனக்கே எனக்கு. எப்புடி நம்ம டீலிங்க்///\nஉனக்கு பரிசு கிடைச்சா பரிசுல பாதி எனக்கு. எனக்கு பரிசு கிடைச்சா மொத்தம் எனக்கே எனக்கு. எப்புடி நம்ம டீலிங்க்///\nஉலக சினிமா ரசிகன் said...\n“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.\nவருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\n///சிவாவுக்கு ஏழரை உச்சத்தில் இருந்த நேரம், ///\nஆகா காதல் வந்தாலே ஏழரை என்ன எட்டரை உச்சத்துக்கு வந்துடுமே அண்ணாச்சி...\nஇலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅருமையான கதை .. வெற்றி பெற வாழ்த்துகள்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு\nஅட.... கதையிலயும் கலக்கிட்டீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநம்ம தளம் பக்கமும் எப்பவாச்சுமாவது வாங்க\nதமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவாதமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா\nஎசமானர்கள் ஆளும் நாட்டில், ஒரு அடிமை விவசாயி. மாடு மேய்க்கிறேன்.\nதமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்\nஇயற்றலும் ஈதலும் காத்தலும் காத்து வகுத்தலும் வல்ல தரசு.. Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2015/04/133.html", "date_download": "2018-07-21T15:47:00Z", "digest": "sha1:47XPBGUNW7MAPE4LJRV7Z5HDYIN7LKA7", "length": 55469, "nlines": 563, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் – 133 – திரும்பக் கிடைத்த பணம் – ஆண்ட்ராய்டு - தமிழமுது", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் – 133 – திரும்பக் கிடைத்த பணம் – ஆண்ட்ராய்டு - தமிழமுது\nபங்களூரு நகரில் வோல்வோ பேருந்தில் பயணம் செய்தபொழுது 420 ரூபாய் திரும்ப வாங்கிக்கொள்ளாது இறங்கி வந்துவிட்டாராம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து இது தெரிந்த அவர், அப்பேருந்தில் கொடுத்த பயணச் சீட்டு மூலம் பேருந்து எண்ணையோ, நடத்துனரையோ கண்டுபிடிக்க முடியுமா என முயன்று இருக்கிறார். நண்பர்கள் அனைவரும் அவருக்கு பணம் திரும்பக் கிடைக்காது என்று சொன்னாலும் அவர் மனம் தளராது அருகில் இருக்கும் டிப்போவிற்குச் சென்று விசாரித்து இருக்கிறார்.\nஅவர்கள், தங்களது டிப்போ பேருந்து அல்ல என்று சொல்லி, பொது விசாரணை எண்ணைத் தந்து அங்கே விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். பல முறை தொடர்பு கொண்டும், பதில் வராத பின்னர் அன்று விடுமுறை என்று தெரிந்திருக்கிறது. அடுத்த நாள் காலையில் தொலைபேசி மூலம் விசாரிக்க, சீட்டு எண் விவரங்களை வாங்கிக் கொண்டு நடத்துனரின் பெயரையும், அலைபேசி எண்ணையும் தந்திருக்கிறார்.\nஅலைபேசி மூலம் நடத்துனரைத் தொடர்பு கொள்ள, அவரும் மதியம் இத்தனை மணிக்கு இந்த வழிப் பேருந்தில் வருவேன் என்று சொல்லி, பேருந்தில் சந்தித்து பணத்தினையும் திரும்பத் தந்திருக்கிறார். அத்தனை நண்பர்களும் திரும்பக் கிடைக்காது என்று சொன்ன பணம்.... தனக்கும் நம்பிக்கை இல்லாது முயற்சிக்க, கிடைத்த பணம்....\nஇன்னும் சில நல்லவர்களும் இங்கே உலவுகிறார்கள் என்று நமக்கு நம்பிக்கை தரும் செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பாசுகி நந்தன் என்பவர். ஆங்கிலத்தில் The Logical Indian பக்கத்தில் இந்தச் செய்தியை பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றி. நல்ல மனம் கொண்ட இந்த நடத்துனருக்கு இந்த வாரப் பூங்கொத்து\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஎனத் தொடங்கும் ஒரு கவிதை பாலகுமாரனின் நாவல் ஒன்றில் படித்திருக்கிறேன். அது போல எப்போதும் நல்லவனாகவே இருந்து விடமுடியுமா வார இறுதி விடுமுறை விடக்கூடாதா வார இறுதி விடுமுறை விடக்கூடாதா எனக் கேட்கிறதே இக்குழந்தை குழந்தை கேட்பது பெரியவர்களுக்கும் பொருந்தும் தானே\nயானையைக் கட்டித் தீனி போடறதும், ஆண்ட்ராய்டு ஃபோனை வைச்சு சார்ஜ் போடறதும்..... ஒண்ணு தான்\nமனதைத் தொட்ட காணொளி. நான் ரசித்ததை நீங்களும் ரசிக்கலாமே\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விழாவில் சில மாணவ/மாணவியர்கள் சேர்ந்து பாடிய பாடல் – தமிழுக்கு அமுதென்று பேர்\nசமீபத்தில் நண்பரின் வீட்டில் நடந்த விழாவிற்கு வந்திருந்த குட்டிப் பெண் கண்களில் ஒருவித குறும்பு குடிகொண்டிருக்கிறது கண்களில் ஒருவித குறும்பு குடிகொண்டிருக்கிறது இக்குட்டிப் பெண்ணின் செல்லப் பெயர் “பண்டூ இக்குட்டிப் பெண்ணின் செல்லப் பெயர் “பண்டூ\nபுத்தர் தனது சீடர்களுடன் ஒரு நகரிலிருந்து அடுத்த நகருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வழியே ஒரு ஏரி தென்பட, அங்கே ஓய்வெடுக்கலாம் என சிறிது தங்கினார்கள். அப்போது புத்தர் தனது சீடர் ஒருவரிடம் ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்து வரச் சொன்னாராம��. சீடரும் ஏரியின் அருகே சென்று பார்க்கும்போது அங்கே சிலர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார்களாம். அதே சமயத்தில் ஏரியின் உள்ளே ஒரு மாட்டுவண்டியும் இறங்கி ஆற்றைக் கடக்க, தண்ணீர் முழுவதும் கலங்கலாகி விட்டது.\nஇத்தண்ணீர் அருந்த இயலாத அளவிற்கு இருக்கிறதே என தண்ணீரை எடுக்காமல் வந்து புத்தரிடம் சொன்னாராம், ”இந்த ஏரியில் இருக்கும் தண்ணீர் மண் கலங்கலாக இருக்கிறது\nசிறிது நேரம் கழித்து அதே சீடரை ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துவரப் பணித்தார் புத்தர். இப்போது அவர் சென்று பார்த்தபோது ஏரியில் மண் எல்லாம் தரையில் படிந்து, தண்ணீர் சுத்தமாக இருக்கவே ஒரு பானையில் தண்ணீர் எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தாராம்.\nதண்ணீரைப் பார்த்த புத்தர், “ஏரித் தண்ணீரை சுத்தமாக்க நீர் என்ன செய்தீர் அதை அதன் போக்கிலே விட, சிறிது நேரத்தில் மண் எல்லாம் தரையில் தங்கிவிட, தண்ணீர் சுத்தமானது அதை அதன் போக்கிலே விட, சிறிது நேரத்தில் மண் எல்லாம் தரையில் தங்கிவிட, தண்ணீர் சுத்தமானது அதே போலத் தான் நமது மனதும். மனதில் ஏதோ ஒருவித குழப்பம் இருக்கும் போது, அதற்கு சிறிது நேரம் கொடுத்து அதை தொந்தரவு செய்யாமலிருந்தால், குழப்பம் தானாகவே அகலும் அதே போலத் தான் நமது மனதும். மனதில் ஏதோ ஒருவித குழப்பம் இருக்கும் போது, அதற்கு சிறிது நேரம் கொடுத்து அதை தொந்தரவு செய்யாமலிருந்தால், குழப்பம் தானாகவே அகலும்\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\n// யானையைக் கட்டித் தீனி போடறதும், ஆண்ட்ராய்டு போனை வைச்சு சார்ஜ் போடறதும்..... ஒண்ணு தான்\nஇந்த வாரம் மிகவும் ரசித்தது இந்த குறுஞ் செய்தியைத்தான். வெளியூர் போனால் ஆண்ட்ராய்டு போனோடு பழைய போனையும் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது.\nபுத்தருடைய போதனையும் சிந்தனையைத் தூண்டியது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி\nமுதலாவது உள்ளது காணொளி மனதை நெருடி விட்டது...குறுஞ்செய்தி மற்றும் பேருந்து நடத்துனரின் நல்ல மனதை கண்டு மகிழ்ந்தேன்... இப்படியான நல்லவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.. பகிர்வுக்கு நன்றி த.ம 3\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nநல்ல நிகழ்வுகள். குட்டிப் பெண் சுட்டிப்பெண்தான்.\nதங்க��து வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.\nவாழ்க அவர். இந்த வார பாஸிட்டிவ் செய்திகள் பப்ளிஷ் தந்து விட்டு உங்கள் பதிவுக்கு வந்ததால் இவரை எங்கள் செய்திகளிலும் இணைக்க இந்த வாரம் முடியவில்லை. அடுத்த வாரம் முதல் செய்தியாக சேர்த்து விடுகிறேன்.\nஇற்றை சூப்பர். குறுஞ்செய்தி உண்மை. அதிலும் சார்ஜர் சீக்கிரம் சீக்கிரம் கெட்டுப்போய் வேறு வாங்க வேண்டி வருகிறது பாருங்கள்... அதுவும் கொடுமை.\nமிக மிக மிக அருமையான காணொளி. ரசித்த பாடல் எனக்கும் வாட்சப்பில் வந்தது.\nபாசிட்டிவ் செய்தியில் அடுத்த வாரம்..... ஓகே ஸ்ரீராம்.\nஎன்னிடம் ஸ்மார்ட் ஃபோன் கிடையாது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதிண்டுக்கல் தனபாலன் April 25, 2015 at 7:39 AM\nஅனைத்தும் அருமை... முக்கியமாக இற்றையும்... புத்தரும்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஉண்மையில் அந்த காணொளி மனதை தொட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஅனைத்துப் பதிவுகளுமே அருமை. தாங்கள் ரசித்த பாடலை நாங்களும் ரசித்தோம். குட்டிப்பெண் மிக அழகு. பகிர்வுக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nநடத்துனருக்கு வாழ்த்துக்கள். எத்துறையிலும் இருக்கின்றனர் இப்படியும் சிலர்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.\nகாணொளி கண்டு மனம் நெகிழ்ந்தேன்..\nநாம் செய்யும் நன்மைகள் எந்த வடிவிலும் நமக்கு வந்தே தீரும்..\nஇனிய பதிவு கண்டு மகிழ்ச்சி..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\nபண்டு கொள்ளை அழகு. சலாட் ரசிக்கும் படி இருந்ததுமுகப்புத்தக இற்றை என் பேரனை நினைவு படுத்துகிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\n'தமிழுக்கு அமுதென்று பேர்' பாடல் எத்தனை இனிமை அதை மிக அருமையாக பாடியிருப்பது இன்னும் இனிமை அதை மிக அருமையாக பாடியிருப்பது இன்னும் இனிமை இளம் தளிர்களின் உற்சாகம் நம்மையும் பற்றிக்கொள்கிறது\nஇந்த வார புகைப்படம் நம்மையும் ரசிக்க வைக்கிறது அந்தக் கண்கள் அவ்வளவு அழகு\nபுத்தரின் கருத்து அனைவருக்கும் ஏற்ற‌து தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nஅனைத்து தகவல்களும் அருமை நண்பரே...\nதமிழ் மணத்தில் நுழைக்க... 7\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nமுகப்புத்தக இற்றை சிரிக்க வைத்தது...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nஅருமையான வரிகள், தாங்கள் சொன்ன குறுஞ்செய்தி, அருமை.புகைப்டங்கள் அத்துனையும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் ஜி\n இந்த ஃப்ரூட் சாலடிற்கு அழகு சேர்ப்பது \nஇற்றை ஹஹஹஹ் குழந்தை மனம்....ம்ம்ம்ம் நாமும் தான்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nநடத்துனருக்கு வாழ்த்துக்கள் புத்தரின் கதை சிறப்பு, மற்றவையும் அருமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nகாணொளி இன்றுதான் காண முடிந்தது அருமை நண்பரே...\nமீண்டும் ஒரு முறை எனது பக்கத்திற்கு வந்து காணொளி கண்டு ரசித்தமைக்கு நன்றி கில்லர் ஜி\nஇன்னும் சில நல்லவர்களும் இங்கே உலவுகிறார்கள் என்பது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போக���ாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸ���சமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூட��� நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப���போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nகாங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்\nசாப்பிட வாங்க: குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும...\nஃப்ரூட் சாலட் – 133 – திரும்பக் கிடைத்த பணம் – ஆண்...\nசாப்பிட வாங்க: மாமோய்..... இது மோமோ\nதண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி\nஃப்ரூட் சாலட் – 132 – திருநங்கைகள் தினம் - மூன்று ...\nபுலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்\nசாப்பிட வாங்க: லிக்கர் சாய்\nஃப்ரூட் சாலட் – 131 – வீடில்லா கொடுமை - பட்டாம்பூச...\nகாலை உணவும் கோவில் அனுபவங்களும்\nசாப்பிட வாங்க: சூர்மா லட்டு.....\nசிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்\nமலரே பேசு மௌன மொழி.....\nஃப்ரூட் சாலட் – 130 – பாலம் - காசு படுத்தும் பாடு ...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/winter-session-of-the-parliament-to-finally-begin-today/", "date_download": "2018-07-21T15:19:34Z", "digest": "sha1:FV2L4QCZOC2GHS37RJF2W5IVFFZ3Q2MR", "length": 9286, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பார்லிமெண்ட் கூடத் தொடங்கி விட்டது! – AanthaiReporter.Com", "raw_content": "\nபார்லிமெண்ட் கூடத் தொடங்கி விட்டது\nகுளிர்கால நாடாளுமன்றக்கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த எம்.பி.கள் மற்றும் முன்னாள் எம்.பி.களுக்கு அஞ்சலி செலுத்திய பின் மக்களவை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nஇமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்��� குளிர்கால கூட்டத் தொடர் தாமதமானது. குஜராத்தில் நேற்று (வியாழக்கிழமை) கடைசி கட்ட தேர்தல் முடிந்ததை அடுத்து, நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மத்திய அமைச்சரவை மாற்றிமைக்கப்பட்டபின், நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பதால் மக்களவையில் புதிய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.\nஅப்போது பேசிய பிரதமர் மோடி “புவி வெப்பமயமாதலால் இந்த ஆண்டு குளிரின் அளவு குறைந்துள்ளது. இதனால், நாடாளுமன்ற குளிர்ரகாலக் கூட்டத்தொடரும் காலதாமதமாக தொடங்கியுள்ளது” எனக் கூறினார்.\nபின்னர், தற்போதைய எம்.பிக்கள் 3 பேர், மற்றும் மறைந்த எம்.பிக்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் இரங்கற் குறிப்பை வாசிக்க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த கூட்டத்தொடரில் நிலுவையில் இருக்கும் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குடியுரிமை சட்டம் 1955, மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் தேசிய ஆணையம் சட்டம் ஆகியவற்றை சட்டத்திருத்தம் செய்ய 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மசோதாக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டத்தொடர், டிசம்பர் 15 முதல் ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.முன்னதாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமர் மோடி செய்தியாள்களிடம் கூறியதாவது:\n“நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும் என நம்பிக்கை. இந்த கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனக்கூறினார்.\nஅதே சமயம் குஜராத் தேர்தலுக்கு முன்பாக 200-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை குறைத்தது, விவசாயிகள் பிரச்சினை, உத்தரப் பிரதேச அரசு தாஜ்மஹாலைப் புறக்கணித்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, பா.ஜ.க தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு திடீரென அதிகரித்தது உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் எனத் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nNextஇந்திய சிறைச்சாலைகள் ரொம்ப மேசம் – புழல் சிறை��ில் பாம்பு, எலியெல்லாம் உண்டு\nதமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி\nவருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க போகும் நடிகர் கரிகாலன்\nபிரதமருக்கு விஷ ஊசி போட்டிருப்பார் ராகுல்\nபுதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு\nவட மாநிலத்தவர் அதிகரிப்பால், தமிழகம் படும் அவஸ்தை – இயக்குநர் யுரேகா ஆவேசம்\nசாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்\nவாட்ஸ் அப் மூலம் வதந்திகள் : தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை\nதமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி\nபொதுக் கூட்டங்களில் குரல் உயர்த்தும் பிரதமர் சின்னபையனின் கண்களை பார்த்து பேசக் கூட அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=1080", "date_download": "2018-07-21T15:44:53Z", "digest": "sha1:HWP2DMIUG2MSDOO5PSVDBG47Y6L7CTER", "length": 12517, "nlines": 188, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nமலைக்கொ ளானை மயக்கிய வல்வினை\nநிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே\nகொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலால்\nகலைக்கை யானைகண் டீர்கட வூரரே.\nதிரியும் மும்மதில் செங்கணை யொன்றினால்\nஎரிய வெய்தன லோட்டி யிலங்கைக்கோன்\nநெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார்\nஅரிய வான மவரருள் செய்வரே.\nநன்றி நாரணன் நான்முக னென்றிவர்\nநின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச்\nசென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்\nநின்ற சூழலில் நீளெரி யாகியே.\nவெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்\nபைங்கண் ஆனையி னீருரி போர்த்தவர்\nசெங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்\nஅங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே.\nகைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர்\nமைகொள் கண்டத்த ராகி யிருசுடர்\nசெய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி\nஐயர் கையதோ ரைந்தலை நாகமே.\nசலவ ராயொரு பாம்பொடு தண்மதிக்\nகலவ ராவதின் காரண மென்கொலோ\nதிலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்\nகுலவில் லாலெயில் மூன்றெய்த கூத்தரே.\nபூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான்\nஏவ லாலெயின் மூன்று மெரித்தவன்\nதேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான்\nமூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே.\nஅருவ ராததோர் வெண்டலை யேந்திவந்\nதிருவ ராயிடு வார்கடை தேடுவார்\nதெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்\nஒருவர் தாம்��ல பேருளர் காண்மினே.\nவேறு கோலத்த ராணலர் பெண்ணலர்\nகீறு கோவண வைதுகி லாடையர்\nதேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி\nஆறு சூடிய அண்ண லவனையே.\nஎன்பு மாமையும் பூண்டங் குழிதர்வர்க்\nகன்பு மாயிடும் ஆயிழை யீரினிச்\nசெம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை\nநம்பொன் பள்ளியுள் கவினை நாசமே.\nகான றாத கடிபொழில் வண்டினம்\nதேன றாத திருச்செம்பொன் பள்ளியான்\nஊன றாததோர் வெண்டலை யிற்பலி\nதான றாததோர் கொள்கையன் காண்மினே.\nபொங்கு மாகடல் சூழிலங் கைக்கிறை\nஅங்க மான இறுத்தருள் செய்தவன்\nபங்க னென்றும் பழன னுமையொடும்\nதங்கன் தாளடி யேனுடை யுச்சியே.\nசுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்\nதெற்றி னார்திரி யும்புரம் மூன்றெய்தான்\nபற்றி னார்வினை தீர்க்கும் பழனனை\nஎற்றி னான்மறக் கேனெம் பிரானையே.\nஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு\nதேறு வாரலர் தீவினை யாளர்கள்\nபாறி னார்பணி வேண்டும் பழனத்தான்\nகூறி னானுமை யாளொடுங் கூடவே.\nமார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள்\nபூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்\nபார்க்க நின்று பரவும் பழனத்தான்\nதாட்க ணின்று தலைவணங் கார்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2014/11/blog-post_93.html", "date_download": "2018-07-21T15:11:49Z", "digest": "sha1:O7JC4DFIRPKSCB5FO3ZTAMVKB4HCAIOB", "length": 16622, "nlines": 89, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை ஸாஹிரா மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்க மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் நடவடிக்கை", "raw_content": "\nகல்முனை ஸாஹிரா மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்க மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் நடவடிக்கை\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் க.பொ.த.சாதாரணதர வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுடனான\nகலந்துரையாடலொன்றினை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருதுபெற்ற சாரணருமான ஏ.எம்.ஜெமீல் அண்மையில் கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்தார்.\nகல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் , சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான் , க.பொ.த.சாதாரணதர பகுதித் தலைவர் செயின்தம்ப�� ஸியாம் , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் நிலஅளவையாளர் எம்.ஏ.றபீக் ,கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஸீ.எம்.முனாஸ் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nஇங்கு கலந்து கொண்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கருத்து தெரிவிக்கையில் ,\nகல்முனை வலயத்திலுள்ள பாடசாலைகளில் வருடம் தோறும் அதிகளவிலான மாணவர்கள் இக்கல்லூரியிலிருந்து க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அதாவது கிட்டத்தட்ட 350 மாணவர்கள் .அம்பாறை மாவட்டத்தில் பல சாதனைகளை இப் பரீட்சை மூலம் இக்கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்தினாலும் பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள பரீட்சை பெறுபேறு மதிப்பீடுகள் சுட்டிக் காட்டுகின்றது. 2013 ஆம் நடைபெற்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 9 மாணவர்கள் சகல பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்றதுடன் இரண்டு மாணவர்கள் அம்பாறை மாவட்டத்தில் முதல் இரண்டு நிலைகளையும் பெற்றுள்ளனர். இது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.\nஎனினும் பரீட்சைகளில் சகல பாடங்களிலும் ” ஏ ” சித்திபெறும் மாணவர்களை பலதுறையினரும் பலவழிகளில் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் அதே நேரம் பரீட்சைகளில் பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ள மாணவர்களின் நிலை பற்றி எவரும் கவலைப்படுவதும் இல்லை , அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளைப் பற்றி சிந்திப்பதும் இல்லை. அம் மாணவர்களில் பலர் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் தோல்வியினை சந்தித்த பின்னர் நடுவீதிக்கு தள்ளப்பட்டு சமூகத்தில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். இம் மாணவர்கள் அதி சிறந்த சித்திகளைப் பெறாவிடினும் ஓரளவிற்கேனும் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் சாதாரண சித்திகளைப் பெறுவதற்கு பாடசாலை அதிபர்களும் , ஆசிரியர் சமூகமும் ,பாடசாலை அபிவிருத்தி சங்கமும் , பழையமாணவர் சங்கமும் , பிரதேச அரசியல்வாதிகளும் , பள்ளிவாசல் பரிபாலனசபையினரும் , ஏனைய சமூகசேவை அமைப்புகளும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் சமூகத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நாம் விளைவிக்கும் மிகவும் பெரிய துரோகமாகும்.\nகல்முனைக்குடி , சாய்ந்தமருது , மாளிகைக்காடு , இஸ்லாமாபாத் மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து இப்பாடசாலைக்கு தரம் 10 இல் இணையும் மாணவர்களில் சிலர் பின்தங்கிய கல்வி நிலையில் இணைகின்றனர்.சில மாணவர்கள் ஸாஹிராக் கல்லூரிக்கு வந்த பின்னர் கல்வியின்பால் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர்.சில மாணவர்கள் பின்தங்கிய நிலையிலேயே தமது கல்வியினை தொடர்கின்றனர். இம் மாணவர்களை இவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அடையாளம் கண்டு பரிகாரக் கற்பித்தலில் ஈடுபட வேண்டும். அதற்காக மற்றைய மாணவர்களிடமிருந்து பிரிப்பதென்பது பொருளல்ல. அம்மாணவர்கள் பாடங்களில் எந்தப் பகுதியில் பின்னிலையடைந்துள்ளார்கள் , அவர்களின் குடும்ப பின்னணி , அவர்கள் பழகும் நண்பர்கள் , பாடசாலை முடிந்தததும் அவர்களின் செயற்பாடு போன்றவற்றை அறிந்து அவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடி இதற்கான பரிகாரத்தினை காண வேண்டும். இல்லையேல் அம் மாணவர்கள் பொதுப்பரீட்சைகளில் சித்தியடையத்தவறுவதனை யாராலும் தடுக்க முடியாது.\nசில மாணவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் , ஆசிரியர்களின் கடுமையான கண்டிப்பின் காரணமாகவும் வறுமை காரணமாகவும் கல்வியில் பினதங்கி இருக்கலாம் இம் மாணவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஏனைய மாணவர்கள் போன்று செயற்படுவதற்கு நிச்சயம் ஆசிரியர்களால் முடியும். அரசியல் ரீதியாக அல்லது தனிப்பட்ட ரீதியில் இக்கல்லூரியின் பழைய மாணவன் என்ற ரீதியில் என்னால் அதற்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தருவதுடன் அதற்கான உதவிகளையும் வழங்க முடியும். இம் மாணவர்களின் கல்வி ரீதியான பின்னடைவு சமூகத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக அமையக் கூடும். அவ்வாறான ஆபத்தான நிலைமையிலிருந்து எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nமாளிகைக்காடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தி...\nகல்முனை மாநகர சபையில் மாநகரசபை உறுப்பினர்களிடையே அ...\nகல்முனை ஸாஹிரா மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்க...\nநிந்தவூர் பிரதேச கல்வி அபிவிருத்தியை மேம்படுத்து...\n400 மீற்றர் தடகள விளையாட்டு மைதானம் சம்மாந்துறையில...\nநியுஸிலாந்து வர்த்தக தூதுக்குழுவிற்கும் அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/129438/news/129438.html", "date_download": "2018-07-21T15:27:19Z", "digest": "sha1:3OJYTBZ5YDXDDWLVYQQ72ZRYE4IGZLPL", "length": 10927, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "சேலத்தில் திருமணமான 7 மாதத்தில் பெண் அதிகாரி மர்ம சாவு: போலீசார் விசாரணை…!! : நிதர்சனம்", "raw_content": "\nசேலத்தில் திருமணமான 7 மாதத்தில் பெண் அதிகாரி மர்ம சாவு: போலீசார் விசாரணை…\nசேலம் அம்மாப்பேட்டை சவுண்டம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்ரப்அலி(வயது 32). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயரராக பணியாற்றி வருகிறார்.\nஇவருக்கும் பல்கீஸ்(வயது 27) என்பவருக்கும் கடந்த 7மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பல்கீஸ் சேலம் சேகோ சர்வ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.\nநேற்று பகலில் பல்கீசுக்கு திடீரென உடல் நிலை பாதித்தது. பின்னர் அவர் வாந்தி எடுத்தார். இதை அறிந்த அவரது மாமனார், மாமியார் அவருக்கு மாத்திரை கொடுத்தனர். ஆனால் அப்போதும் அவருக்கு உடல் நிலை சரியாகவில்லை. பிறகு பல்கீசை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பல்கீசை பரிசோதனை செய்த டாக்டர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து செல்ல கூறினர்.\nஅதன்படி அவரை அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியில் பல்கீஸ் இறந்து விட்டார். இதனால் பல்கீசின் மாமனார், மாமியார் அ���ிர்ச்சி அடைந்தனர். பல்கீஸ் இறந்ததை அறிந்த அவரது பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பல்கீசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.\nதிருமணம் ஆன 7மாதத்தில் பல்கீஸ் இறந்ததால் சேலம் உதவி கலெக்டர் விஜய்பாபு விசாரித்து வருகிறார். சேலம் அஸ்தம்பட்டி உதவி கமி‌ஷனர் குணசேகரனும் விசாரித்து வருகிறார்.\nஇந்த நிலையில் பல்கீசின் பெற்றோர் போலீசாரிடம் திருமணத்தின் போது பல்கீசுக்கு 40பவுன் தங்க நகையும், மோட்டார் சைக்கிளும், மாப்பிள்ளைக்கு 10 பவுன் தங்க நகையும் வாங்கி கொடுத்தோம். பல்கீசின் சம்பள பணத்தையும் வாங்கி கொண்டு அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர் என சேலம் அம்மாப்பேட்டை போலீசாரிடம் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் பல்கீசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்தனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.\nஅப்போது அவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-\nபல்கீசின் தந்தை சேக் தாவூத் சேலம் சேகோ சர்வில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவர் இறந்து விட்டார். இவரது வேலை அவரது மகள் பல்கீசுக்கு கிடைத்தது. பல்கீஸ் நல்ல சம்பளம் வாங்கி வந்தார். இந்த பணத்தை அவரது கணவரும், அவரது வீட்டாரும் பறித்து பல்கீசை கொடுமைப்படுத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு பல்கீசை கொடுமைப்படுத்தி அவரது கழுத்தை நெரித்து உள்ளனர்.\nஇதுபற்றி அவர் எங்களிடம் தெரிவித்து இருந்தார். பல்கீஸ் செல்போனில் அடிக்கடி பேசி தன்னை கொடுமைப்படுத்தி டார்ச்சர் செய்து வருகிறார்கள், என்னை காப்பாற்றுங்கள் என தெரிவித்து வந்தார். கணவர் வீட்டில் தகராறு வேண்டாம், பொறுமையாக இருந்து குடும்பம் நடத்து என நாங்கள் தெரிவித்து வந்தோம். இந்த நிலையில் அவர் மர்மமாக இறந்து உள்ளார். வாந்தி எடுத்த பல்கீசுக்கு அவரது மாமனார் மாத்திரை கொடுத்து உள்ளார். இதனால் தான் பல்கீஸ் இறந்துள்ளார். அவரது சாவிற்கு காரணமான மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் அவர்களது உறவினர்களை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrumai.net/IslamicQA/30-BirthOfHuman.htm", "date_download": "2018-07-21T15:11:13Z", "digest": "sha1:QYCBTQDNRNYXXX2U4HEB36PKOBDX4CNW", "length": 11186, "nlines": 54, "source_domain": "www.ottrumai.net", "title": "-: மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?. டாக்டர் ஜாகிர் நாயக் பதில்கள் :- WWW.OTTRUMAI.NET -:", "raw_content": "\nதமிழில் : அபு இஸாரா\nமனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பி;டும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள். மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்\n1. மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான்:\nஅருள்மறை குர்ஆனின் 75வது அத்தியாயம் ஸுரத்துல் கியாமாவின் 37வது வசனம் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:\n'(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத் துளிக்குள் அவன் இருக்கவில்லையா.'( அல் குர்ஆன் 75:37)\nமேலும் அருள்மறை குர்ஆனின் பல வசனங்களில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 5வது வசனம் மனிதன் மண்ணிலிருந்தும், இந்திரியத் துளியிலிருந்தும், படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:\n'.....நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்: பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தச���க் கட்டியிலிருந்து படைத்தோம்.....' என்று குறிப்பிடுகிறது.\nமனித உடல் படைக்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகள் யாவும் (மனித உடலின் ஆக்கக் கூறுகள்) ஒரு சிறிதளவோ அல்லது பெரும் அளவோ பூமி இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் தெரிந்து கொண்டுள்ள மேற்படி உண்மையானது, மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்கிற அருள்மறை குர்ஆனின் கூற்றுக்கு அறிவியல் தரும் விளக்கமாகும்.\nஅருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்றும், சில வசனங்கள் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்றும் கூறுகிறது. மேற்படி கூற்று முரண்பாடானது அல்ல. ஒரே நேரத்தில் நடைபெற முடியாத எதிர்மறையான இரண்டு செயல்களுக்கு முரண்பாடு என்று பெயர்.\n2. மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்:\nஅருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான் என்று கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 25வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்கானின் 54வது வசனம் சொல்லும் பொருளை உதாரணமாகக் கொள்ளலாம்:\nஇன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து....'(அல் குர்ஆன் 25:54).\nமனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப்பட்டான் என்று அருள்மறை குர்ஆன் சொன்ன மூன்று கருத்துக்களையும் நவீன அறிவியல், உண்மை என்று நிரூபித்துக் காட்டியுள்ளது.\n3. மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (Contradiction) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction).\nஉதாரணத்திற்கு, ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கப் பட வேண்டுமெனில் - அதற்கு தேவையான அளவு வெந்நீர் வேண்டும். தேவையான அளவு தேயிலைத் துகளும் வேண்டும். தேநீர் தயாரிக்க வெந்நீர் வேண்டும். அதுபோல தேநீர் தயாரிக்க தேயிலைத் துகளும் வேண்டும் என்று சொல்வதால் - மேற்படி இரண்டு கூற்றுக்களும் வெ வ்வேவேறாக இருந்தாலும், அவைகள் இரண்டும் ஒன்றுக் கொன்று முரண்படவில்லை. அத்துடன் இனிப்பான தேநீர் வேண்டுமெனில், சர்க்கரையும் வேண்டும். இவ்வாறு மேற்சொன்ன எந்த கருத்தும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.\nஇவ்வாறு அருள்மறை குர்ஆன் மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப் பட்டான் என்று சொன்ன எந்த கருத்தும் ஒன்றொடொன்று முரண்படவில்லை. மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (Contradiction) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction). உதாரணத்திற்கு ஒரு மனிதன் எப்போதும் உண்மையே பேசக் கூடியவன். அதேசமயம் அவன் ஒரு பொய்யன் என்றும் நான் சொல்கிறேன். மேற்படி எனது கூற்றுக்கள் முரண்பாடானது (Contradiction).\nஆனால் ஒரு மனிதன் நேர்மையானவன். அதே சமயத்தில் கருணை உள்ளம் கொண்டவன். மனிதர்களை நேசிப்பவன் என்று கூறுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction). முரண்பாடில்லாத தனிப் பண்புள்ள கருத்தாகும்.\nமாற்று மதங்களிலிருந்து விடுபட்டு சத்திய இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளும் கோடானுகோடி சதோதர சகோதரிகளில் ஒரு சிலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2013/12/4.html", "date_download": "2018-07-21T14:55:03Z", "digest": "sha1:54WO6SWDMXQSUKTSC5ZJXC7HCDHEXNGK", "length": 34022, "nlines": 409, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சாட்டர்டே ஜாலி கார்னர், ரவிநாக் -- 4 கேள்விகள். நச் பதில்கள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 28 டிசம்பர், 2013\nசாட்டர்டே ஜாலி கார்னர், ரவிநாக் -- 4 கேள்விகள். நச் பதில்கள்.\nமுக நூல் நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர் ரவி நாக். நாகராஜ ரவி என்ற பெயரை முக நூலில் சுருக்கி வைத்திருக்கிறார். சயின்சிலிருந்து சாப்பாடு வரை விலாவாரியாகவும் விலா நோகவும் சிரிக்கவைக்குமளவு எழுதுபவர்.\nமுகநூலில் கண்ணியமாகத் தோற்றம் தரும் மதிக்கத் தகுந்த அக்காக்கள் வரிசையில் என்னையும் ஒருத்தியாகக் குறிப்பிட்டவர். என் சமையல் குறிப்புக்களையும் புகைப்படங்களையும் பார்த்துவிட்டு நீங்கள் சமையல் ராணி என்றால் நான் சாப்பாட்டு ராமன் என்று சொல்வார்.\nஇவரின் ஆன்லைன் கல்வி சேவை பற்றி முன்பே என் வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்.\nஇவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக 4 கேள்விகள் கேட்டு 4 பதில் வாங்க 4 மாசம் ஆயிடுச்சு. :) ( இரண்டு மாதம்தான் ஆச்சு. ரிதமிக்கா இருக்கட்டுமேன்னு 4 மாசமா ஆக்கிட்டேன் ).\n////1. காதல் என்பது எதுவரை\n2. சயின்ஸ் ஃபிக்‌ஷன் மாதிரி எழுதுற உங்களுக்கு சமையல் பத்தி ஏதும் தெரியுமா.\n3. காதல் திருமணம் அரேஞ்சுடு ���ேரேஜ் எது பெஸ்ட்ன்னு நினைக்கிறீங்க.\n4. உங்களைக் கவர்ந்த அரசியல்வாதி யார். பிடிக்காத அரசியல்வாதி யாரு.////\n1. காதல் என்பது எதுவரை\nதனக்கு கல்யானம் ஆயிடுச்சினு மறந்த வரை.\n2. சயின்ஸ் ஃபிக்‌ஷன் மாதிரி எழுதுற உங்களுக்கு சமையல் பத்தி ஏதும் தெரியுமா.\nசமையல் பத்தி தெரியுமாவா, சமையலும் சயின்ஸும் ஒன்னுதான் - எல்லாம் கரெக்டா போடலைனா விபரீதமா போயிரும். நான் மற்ற பெண்களை போன்று சுடு தண்ணீர் மட்டும் சமைக்க தெரியாது, நல்லா சவுத் இந்தியன்ல இருந்து சவூத் அமெரிக்கன் ஃபுட் வரை சமைக்க தெரியும்.\n3. காதல் திருமணம் அரேஞ்சுடு மேரேஜ் எது பெஸ்ட்ன்னு நினைக்கிறீங்க.\nயாருக்குங்கிறது முக்கியம். நல்ல நண்பனுக்கு காதல் திருமணமும், நமக்குனா அரேஞ்சுடு திருமணமும் தான் செய்து கொள்வேன்.\n4. உங்களைக் கவர்ந்த அரசியல்வாதி யார். பிடிக்காத அரசியல்வாதி யாரு.\nஎன்னை கவர்ந்த அரசியல் வாதி அப்துல்கலாம் இந்தியாவிலும், யாசின் அரஃபாத் என்னும் பாலஸ்டைனை சேர்ந்தவரும் தான் எனக்கு மிகவும் பிடித்த அரசியல் வாதிகள். இவர்கள் இருவரும் என்னை கவர்ந்த உண்மையான ஹீரோக்கள். பிடிக்காத உள்ளூர் அரசியல் வாதி - திக் விஜய் சிங்கும் / உலக வரிசையில் ஜார்ஜ் புஷ்ஷூம் தான்.\n-- நன்றி ரவி. என்னுடைய ப்லாகுக்காக ,நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் விழித்திருந்து உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி பதில் கொடுத்தமைக்கு.\n////என்னது பெண்களுக்கு சுடுதண்ணீ மட்டும்தான் வைக்கத் தெரியுமா.. நான் சொல்லலப்பா ரவி சொல்றாரு.. ///\n/// அமெரிக்காவுல இருந்துகிட்டு ஜார்ஜ் புஷ்ஷைப் பிடிக்காதுன்னு சொல்லீட்டீங்க. ஒபாமா காப்பாத்திடுவாருன்னா :) ///\nசிண்டு முடிறதும்பாங்கள்ல அப்பிடின்னா எனக்கு என்னன்னே தெரியாது ரவி. பதில்களுக்கு நன்றி நன்றி நன்றி.. \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: சாட்டர்டே ஜாலி கார்னர் , நச் பதில்கள் , ரவிநாக் -- 4 கேள்விகள்\n28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:11\nஅக்கா, இத ரவி படிச்சாரா ங்கறது தான் மில்லி(யம்) டாலர் கேள்வி ;)\n28 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:56\n28 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\n29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:32\nநன்றி ஆகாயா மனிதன்.. படிச்சிட்டாரு :) \n2 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:15\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n2 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:15\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டி���ார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\n3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்..\nதினமணிக் கதிரில் “சும்மா.. ”\nசாட்டர்டே ஜாலி கார்னர், ரவிநாக் -- 4 கேள்விகள். நச...\nகேரளா கொச்சு வெளி பீச்சில் பெண் சிற்பங்கள்..\nஅரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,\nசாட்டர்டே ஜாலி கார்னர், ரவி தங்கதுரை வீட்டில் சக்த...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் நடராஜர் கோலங்கள்.\nபாரதி பணிச்செல்வர் விருதுக்கு வாழ்த்துகள்.\nமின்சாரக் கண்ணா. (சிறுகதை) தினமலரில்.\nமகளிர் மன்றங்களின் தேவைகளும், சேவைகளும். :-\nசாட்டர்டே ஜாலி கார்னர், ஸாதிகா ஹசானாவின் அம்மா அரு...\nஐயப்பன் ஸ்பெஷல் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப...\nசாட்டர்டே ஜாலி கார்னர். திருமதி நவாஸ். கருப்புத்தா...\nஸ்கந்தர் சஷ்டி முருகன் ஸ்பெஷல் கோலங்கள் குமுதம் பக...\nஈஷா யோகாவும், லிங்க பைரவி பூஜையும்\nஅணிலே அணிலே. பெட் அனிமலே.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்ம��ன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2017/02/", "date_download": "2018-07-21T15:40:08Z", "digest": "sha1:FSUGBIW25KVOMPAXYEA6PATFGS4DMXEX", "length": 8287, "nlines": 200, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "February | 2017 | kaverikkarai", "raw_content": "\nஆஸ்கர் விருதில்,மூன் லைட், லா லா லேண்டை முந்தி வெற்றி பெற்றது. எஸ்.வி.ரமணி.\nநெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டம் தங்களுக்கு பாதகமானது என மக்கள் சொல்கிறார்கள்.\nசிவசேனா இந்துத்வா கொள்கையில் பற்று உள்ள கட்சியாக இருந்தால் பா.ஜ.க.��டன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டும்.\n ஜெ. போலவே தீபாவுக்கும் ஒரு தோழி.. அவர்தான் பேரவையின் தலைவர.எஸ்.வி.ரமணி.\nஅதிமுகவின் தலைமையை ஏற்கும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் உள்ளது. தீபக் திடீர் பேட்டிஎஸ்.வி.ரமணி.\nகுடியாத்தம்: தொகுதி மக்களும்,போயஸ் கார்டன் இல்லத்தை சிறையாக்க நினைக்கும் சசிகலாவும். எஸ்.வி.ரமணி.\nசின்னம்மாவின் ரூ.10 கோடி அபராத தொகையும்,தி.நகர் எம்.எல்.ஏயின் நடை பயிற்சியும்.\nபொள்ளாச்சி ஜெயராமனுக்கு திமுக தொண்டர்கள்,புடவை பரிசளிப்பும்,கைதும். எஸ்.வி.ரமணி.\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://paraiyoasai.wordpress.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:22:43Z", "digest": "sha1:376YJLZW3RE42LS4Z5ZOIVQL54TV7ODI", "length": 7451, "nlines": 145, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "டுபாக்கூர் கவிதைகள்", "raw_content": "\nபக்கத்தில் வந்து நின்றது பூனை\nபூனையைப் பற்றி என்ன படித்தாய்\nபிராந்திக்கு மேலே மிதக்கும் பூனைப்பீ\nஇனி கண்ட இடத்தில் போகாதே\nசொல்லி வைத்தால் அள்ளிப் போக\nபூனையும் கருவாட்டைத் தின்னும். நீ\nபூனை எதிரே வந்து விடுகிறது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நி���ாகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaparkavi.wordpress.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-07-21T14:56:21Z", "digest": "sha1:RL2IYNKCHIEYXTIZPCTDA3AKMHGLHCFU", "length": 4650, "nlines": 124, "source_domain": "sivaparkavi.wordpress.com", "title": "பதிவைப்பற்றி | sivaparkavi", "raw_content": "\nவலைப்பதிவு இல்லாத கணிணிப்பணி இல்லை… காண்பது … அனைத்தையும் பிறருக்கு பயன்படுமாறு மாற்ற ஒரு முயற்சி\n6 thoughts on “பதிவைப்பற்றி”\n4:33 முப இல் ஏப்ரல் 22, 2012\n3:50 பிப இல் ஏப்ரல் 22, 2012\n3:11 முப இல் திசெம்பர் 16, 2012\n8:16 முப இல் திசெம்பர் 17, 2012\n1:22 பிப இல் செப்ரெம்பர் 6, 2015\n11:06 முப இல் செப்ரெம்பர் 7, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவேளாங்கண்ணி … ஒரு ஆன்மிக இன்பச்சுற்றுலா\n5 வது வருடம் … வேர்டு பிரஸ்…நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2018-07-21T15:56:20Z", "digest": "sha1:SVNUGZL6QLFJLHK7HAHCWYGQJFSIQ5RR", "length": 10626, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெரமி ஹண்ட் நியமனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nபிரித்தானியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெரமி ஹண்ட் நியமனம்\nபிரித்தானியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெரமி ஹண்ட் நியமனம்\nபிரெக்ஸிட் விவகாரத்தில் இராஜினாமா செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சனுக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜெரமி ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கான பிரெக்ஸிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் தனது பதவியை நேற்று (திங்கட்கிழமை) இராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை முன்னெடுப்பதற்கு நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்திற்காக பிரித்தானியா பல விடயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.\nடேவிட்டின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்திற்கு நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nஇந்நிலையில், பிரித்தானியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெரமி ஹண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜெரமி ஹண்ட் புதிய வெளியுறவு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலில் பிரதமர் தெரேசா மே கையெழுத்திட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.\nபிரெக்சிற்: நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல்\nபிரெக்சிற்றுக்கு பின்னரான ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை கோடிட்டு காட்டும் திட்டவரைபு தொடர்பான புதிய த\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nஎதிர்கால வர்த்தக உடன்பாடுகள் தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் விவாதிக்கப்பட்டதாக, பிரித்தானிய வெளிவிவகார\nபிரெக்சிற்றை மறந்துவிட்டு பட்டாம்பூச்சிகளை எண்ணுங்கள்: டேவிட் அட்டன்பரோ\nபிரெக்சிற் தொடர்பான சர்ச்சைகளை சற்று மறந்துவிட்டு, இயற்கையை ரசிக்குமாறும் பட்டாம்பூச்சிகளை எண்ணுமாறு\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nபிரித்தானியாவின் புதிய பிரெக்சிற் திட்டத்தை பிரதமர் தெரேசா மே இன்று (வெள்ளிக்கிழமை) வட அயர்லாந்திற்க\nதெரேசா மே பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nபிரதமர் தெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை திருத்தியமைக்கவேண்டும் என முன்னாள் பிரெக்ஸிற் அமைச்சர் டேவிட\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52872-topic", "date_download": "2018-07-21T15:22:49Z", "digest": "sha1:S656UNXV36X7W6K6TXQOYNKYCJUO7FQO", "length": 21644, "nlines": 175, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nதெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு\nரெயில் பெட்டி கழிவறைக்கு குடிநீரை பயன்படுத்தும் நிலைக்கு\nஇந்தியன் ரெயில்வே நாட்டில் 17 மண்டலங்களாக செயல்பட்டு\nவருகிறது. இதில் சென்னை சென்டிரலை தலைமை இடமாக\nகொண்டு தெற்கு ரெயில்வே இயங்குகிறது. சென்னை, திருச்சி,\nமதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள்\nதெற்கு ரெயில்வேயில் இடம் பெற்றுள்ளன.\nதெற்கு ரெயில்வேயில் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம்\nபயணிகள் வீதம் என ஆண்டுக்கு சுமார் 50 கோடி பயணிகள்\nரெயிலில் பயணிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2016–17–ம் நிதி ஆண்டில் பயணிகள் வருவாய் மூலம்\nரூ.3 ஆயிரத்து 565 கோடி பெற்று இந்தியன் ரெயில்வேயில்\nதெற்கு ரெயில்வே முதல் இடத்தை பிடித்தது.\nதெற்கு ரெயில்வே மூலம் மத்திய அரசுக்கு அதிக வருவாய்\nகிடைத்தாலும், ரெயில்வே பட்ஜெட்டுகளில் தெற்கு ரெயில்வே\nகண்டு கொள்ளப்படுவது இல்லை என்பது நிதர்சனமான உண்மையாக\nஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்\nநேரத்தில், தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள்\n பழைய ரெயில் பெட்டிகளுக்கு பதிலாக புதிய\nஎதிர்பார்ப்பதும், கடைசியில் ஏமாற்றமே மிஞ்சுவதும் சம்பிரதாயமாக\nதெற்கு ரெயில்வேயில் பெரும்பாலான ரெயில் பெட்டிகள் மிகவும்\nபழமை வாய்ந்ததாக இருப்பதால் ரெயில்கள் வேகமாக இயக்கப்படும்\nநேரங்களில் பெட்டிகள் தடதடவென்று பயங்கர சத்தத்துடன் அதிர்கின்றன.\nஇதனால் குழந்தைகளும், வயதான, நோயுற்ற பயணிகளும் அவதிக்கு\nஉள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேர ரெயிலில் பயணிக்கும் போது\nஅதிர்வு சத்தம் பயணிகளின் தூக்கத்தை தொலைப்பதாக அமைந்துள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க எலி, வி‌ஷ பூச்சிகள் ஆதிக்கமும் ரெயில்\nபயணிகளை பெருந்துயரத்தில் ஆழ்த்துகிறது. தெற்கு ரெயில்வேயில்\nபயணிக்கும் பயணிகள் இதுபோன்ற இன்னல்களை அனுபவித்து வரும்\nவேளையில், ‘‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’’ போன்று தண்ணீர்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு\nதெற்கு ரெயில்வேயிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nரெயில் பெட்டி கழிவறைகளில் தண்ணீர் விரைவில் தீர்ந்து விடுவதால்,\nஇயற்கை உபாதையை கழிக்க செல்லும் பயணிகள் சொல்லொண்ணா\nகுடிப்பதற்காக பாட்டில்களில் கொண்டு செல்லும் தண்ணீரை கழிப்பறைக்கு\nபயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ரெயில்வே\nபணிமனைகளில் ரெயில் பெட்டியை சுத்தம் செய்யும் பணியிலும் தொய்வு\nஇதுகுறித்து ரெயில்வே தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:–\nதெற்கு ரெயில்வேயில் 6 ஆயிரத்து 300 ரெயில் பெட்டிகள் பராமரிக்கப்படுகிறது.\n24 பெட்டிகள் கொண்ட ஒரு ரெயிலை சுத்தப்படுத்த 21 ஆயிரத்து 600 லிட்டர்\nதண்ணீர் தேவைப்படுகிறது. இதில் ஒரு பெட்டியின் உள் பகுதியை தூய்மைப்படுத்த\n100 லிட்டர் தண்ணீரும், வெளிப் பகுதியை தூய்மைப்படுத்த 250 லிட்டர்\nரெயில் பெட்டி கழிவறை, வாஷ்–பே‌ஷன் ஆகிய பயன்பாடுகளுக்காக\nஒரு பெட்டியில் 900 லிட்டர் தண்ணீர் நிரப்பப்படுகிறது. 300 கி.மீட்டர்\nரெயில் சென்ற பின்னர் தண்ணீர் தேவைக்கு ஏற்ப மீண்டும் தண்ணீர்\nநிரப்பப்படும். தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டால்\n20 முதல் 30 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் ரெயில் பெட்டிகளை அரை குறையாக சுத்தம் செய்ய வேண்டிய\nநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரெயில் பெட்டி கழிவறை பயன்பாட்டிற்கான\nஇதன் காரணமாக ரெயில்கள் சிறிது தொலைவு சென்றவுடனே\nகழிவறைகளில் தண்ணீர் தீர்ந்து விடுவதால் பயணிகள் கோபத்துக்கு\nரெயில்வே ஊழியர்கள் ஆளாகுகின்றனர். ரெயில்வே ஊழியர்கள் மீது\nஎனவே ரெயில் பணிமனைகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை\nபோக்க தேவையான நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம்\nமேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள்\nநடத்தவும் நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nரெயில் நிலையங்களில் இருந்து ரெயில்கள் புறப்படும் நேரத்தில்,\n‘உங்கள் பயணம் இனிதாகுக...’ என்று ஒலிக்கும் வாசகங்கள்,\nதற்போது தெற்கு ரெயில்வேயில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால்\nகசப்பானதாகவே அமைந்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உல���த்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2006/06/blog-post_19.html", "date_download": "2018-07-21T15:37:14Z", "digest": "sha1:FRWXUTII7ZL266BK43AI4YAF3VXL4VPY", "length": 3863, "nlines": 99, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: இரண்டு நாய்கள்......", "raw_content": "\nநாய் கவிதை படித்திருப்பீர்....நாய் படம் பார்த்திருக்கீரா....அதுவும் தில் உள்ள நாய்...அதுதான் இது....இந்த பதிவில் எந்த உள்குத்தும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்...\nஇங்கயும் ஒரு நாய்படுற பாட்ட பாருங்க:))\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nபாடலும் நானும் - புகைப்படம்\nகேப்டன் விஜயகாந்தின் - டா மச்சி கோட்\nஉங்க வேலை இதை விட மோசமா\nலேப்டாப் விற்ப்பனைக்கு - சகாய விலை\nமே.இ அணியிடம் இந்தியா தோற்றது எதனால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2012/04/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:28:56Z", "digest": "sha1:OE2A72YTXS77K2TNU7K6B4LLJ2YEYSCE", "length": 21890, "nlines": 120, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "சினிமா என்னும் கலை...! ~ .", "raw_content": "\nஎத்தனையோ கலைகள் இருந்த போதிலும் சினிமாவிற்கு மட்டும் ஏன்இவ்வளவு மவுசு. சினிமா மட்டும் எதனால் பெரும்பாலும் சகலமானவருக்கும் பிடிக்கிறது.சினிமாவின் தாக்கம், வீரியம் மட்டும் ஏன் அதிகமாக இருக்கிறது. மிகப்பெரும் வணிகம் சார்ந்த கலையாக சினிமா மட்டும் எப்படி உருவானது. இது முற்றுப்பெறாத முடிவில்லா கேள்வியாக இன்றுவரை இருந்து வருகிறது. மனித மூளைகளைத் தாண்டி மனிதமனங்களோடு பேசுகின்ற ஒரே சாதனம் கலை வடிவம் தான். கதை,கவிதை, இசை, நடனம்,ஓவியம், நாடகம்,பேச்சு, நிகழ்த்துக்கலை என்று நீளும் பல்வேறு கலைவடிவங்களில், ஏதாவது ஒன்றையாவது பிடிக்காத ரசிக்காத ஒரு மனிதன் கூட உலகில் இல்லை. அத்தனை கலை வடிவங்களும் ஒன்றிணைந்து தொழில் நுட்பத்தோடு திரையேறுகையில் அது மொத்த மனித சமூகத்தையுமே கவ்விப்பிடிக்கிறது.மொத்த மனிதர்களின் கலைதாகத்தை தீர்க்கின்ற போது அது மிகப்பெரும் சந்தையாகவும் உருவெடுக்கிறது.\nஅதன் விளைவு இலக்கியவாதிகள், கலைஞர்கள் உலாவ வேண்டிய திரைத்துறை, வணிகர்களும், பெருமுதலாளிகளும் உலாவுகின்ற சந்தையாகமட்டும் மாறிப்போகிறது.இது தான் நம்மில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சுருக்கமான பதில்.\n1940களில் வாசன் பி ச் ச ர் ஸ் தயாரித்து வெளியிட்ட “சந்திரலேகா”திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவானது. அதனை முதலில் திரையிடும் போது இந்தியாவின் மூத்த சினிமா கலைஞர் \"அஸ்வகோஷ்''சை அழைத்திருந்தனர்.பிரம்மாண்டமான செட்டுகள் போட்டு, வேறு யாரும் தயாரிக்கமுடியாத பெரும் படமாக சந்திரலேகா இருந்தது. மொத்த இந்தியாவும் பிரம்மிப்பில் வாய் பிளந்து நின்றபோது.அஷ்வகோஷ் தமிழ் சினிமாவின் தரம்\nஉயர்ந்துவிட்டது என்று கூறுவார் என்று நினைத்திருந்தனர். ஆனால் அவர் சொன்னதோ, ”தமிழ் சினிமாவை இனி யாராலும் காப்பாற்ற முடியாது”என்று. இதே வாசகம் கடந்த ஆண்டு பல\nதேசிய விருதுகளைப் பெற்ற இன்றைய எந்திரன் வரை பல படங்களுக்கும் பொருந்தும்.\nஅவர் சொன்னதன் பொருள் பெரும் பொருட்செலவும் பிரம்மாண்டமும் மட்டும் திரைப்படத்தின் தரத்தினை தீர்மானிக்காது.உயிர்ப்புள்ள கதையும்,அதை மனித மனங்களில் அசைவுகளை ஏற்படு��்தும் விதத்தில் நகர்த்தும் விதமும்தான் நல்ல திரைப்படம். அப்போது பொருளே தேவையில்லையா என்றால், தேவைதான்,ஆனால் அது படத்தின் உயிர்ப்பை தின்றுவிடக்கூடாது.\nசரி நல்ல சினிமா எப்போது அதிகமாக வரும் என்றால் நல்ல சினிமாக்களை பார்ப்பவர்களும், நல்ல சினிமாவை எடுப்பவர்களும் அதிகமாகும் போது நல்ல சினிமா இயல்பிலேயே அதிகமாகவரும். உலகத்தரம் வாய்ந்த சினிமாக்கள் என்று சொல்லப்படும் எந்த சினிமாவும் படம் எடுக்கப்பட்ட மொழியினை, மண்ணைத்தாண்டி எந்த வெளிநாட்டிலும் படம் பிடிக்கப்படவில்லை.ஆனால் நம்மூரில் கரிசல் காட்டில் வாழும் பெண்ணாக இருந்தாலும் கூட பெரும்பாலும் அவர்களின் கனவுக்காட்சிகள் வெளிநாட்டில் தான் படம் பிடிக்கப்படுகிறது. அவர்களின் உடைகள் முதல் உரையாடல் வரை மொத்தமும் அந்த கதைக்கான மண்ணில் ஒட்டாமலேயே அந்தரத்தில் நிற்கிறது.\nஇது சந்தையை மையப்படுத்தியதன் விளைவே. இதை எப்படி சரி செய்து ஒரு எழுத்தாளன் ஒரு பேனா, பேப்பரை வைத்து தன்னுடைய படைப்பினை மிக எளிமையாக எழுதி முடிக்கிறான். அதேபோல் ஒரு இயக்குனர் ஒரு கேமராவை மட்டும் வைத்துக்கொண்டு தன்னுடைய சிந்தனையை படமாக்கிவிட முடியாது. அவருக்கு ஒளிப்பதிவாளர்,படத்தொகுப்பாளர்,இசையமைப்பாளர், தயாரிப்பாளர், என்று\nதொடங்கி லைட் பாய் வரை அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது. இது ஒரு மிகப்பெரும் ஜனநாயகம் சம்பந்தப்பட்ட பணியாகிறது. இதற்கிடையில் ஒரு நல்ல சினிமாவை படைப்பது என்பது ஒரு பெரும் போராட்டமே. எதை மக்கள் ரசிக்கிறார்களோ அதற்குத்தான் தயாரிப்பாளர் என்கின்ற முதலாளி தன் பணத்தை முதலீடு செய்ய முடியும் என்கிறார். அப்போது மக்களின் ரசனை என்பது இங்கு மிக முக்கியமானதாக\nசரி மக்களின் ரசனையை உயர்த்துவது எப்படி. நல்ல திரைப்படங்களை,உலகத்தரம் வாய்ந்த சிறந்த திரைப்படங்களை\nதொடர்ச்சியாக மக்களுக்கு திரையிட்டுக்காட்டும் பொழுதும், அதன் மீதான ரசனையை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வர முடியும்.இப்போது எடுக்கப்படும் படங்களின் குறைகளை எளிதில் புரிய வைக்க முடியும்.இதன் மூலம் குப்பைகளை, மசாலா படங்களை தானாகவே மக்களை தவிர்க்க வைக்க முடியும். இதுபோன்ற சூழல் வரும் போது பணம் போடும் தயாரிப்பாளர்கள்\nநல்லபடம் நோக்கி தன் முதலீடுகளை எளிதில் திருப்புவார்கள்.\nஇதனால் நமக்கு என்ன பய���் என்று நீங்கள் நினைக்கக்கூடும். நல்ல சினிமாக்கள் வரும் போது அது நல்ல சிந்தனைகளை\nபேசும், நல்ல சிந்தனைகள் சமூக மனங்களில் பல கேள்விகளை எழுப்பும்,சரி தவறு குறித்து விவாதிக்க உதவும், நல்ல சிந்தனைகளை விவாதிக்கும் சமூகம், நல்ல சமூகமாக மாறி தன் ஒப்புதலைத்தரும். நல்ல சமூகமாக நம் சமூகம் உருவாக வேண்டும் என்கிற நம் எண்ணங்களுக்கு சினிமா மிகப்பெரும் உதவும் சக்தியாக இருக்கும்.\nஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கும் குறையாமல் படம் ( டி.வி ) பார்க்கிற சமூகமாக உலகமேமாறிப்போயுள்ளது. அப்படி இருக்கையில் நம் வீடுகளில் நல்ல சினிமாக்களை, நல்ல குறும்படங்களை/திரைப்படங்கள்/ஆவணப்படங்களை அந்த நேரங்களில் பார்த்து ஏன் விவாதிக்கக் கூடாது.நல்ல திரைப்படங்களை மக்கள் கூடும் இடமெல்லாம் நாம் ஏன் திரையிட்டுக்காட்டக்கூடாது. நம் குடியிருப்புப் பகுதிகளின் நாம் ஏன் திரைப்பட மையங்களை உருவாக்கக்கூடாது. நல்ல சினிமாவிற்கான இயக்கங்களை நாமே ஏன் கட்டக்கூடாது. வங்கத்திலும், மலையாளத்திலும் இது போன்ற இயக்கங்கள் தான் அங்கு நல்ல சினிமாக்களை உருவாக்க உதவிபுரிந்திருக்கின்றன.\nஅதோடு அரசும் பள்ளிப்பாடங்களில் இலக்கியப்பகுதிகளில் நல்ல சினிமாவையும் தனிப்பகுதியாக சொல்லிக்கொடுக்க வேண்டும். அறிஞர் அண்ணா \"\"ஒரு படத்தையாவது எனக்கு தணிக்கை இல்லாமல் அனுமதித்துப் பாருங்கள்”, என்றதற்கும் மக்கள் பட்டினியிலும்,வேலையின்மையிலும் உலாவும் போது, கடந்த தமிழக அரசுஇலவச வண்ணத்தொலைக்காட்சி வழங்கியதையும், இதோடு பொருத்திப்பார்த்தால்தான் நல்ல சினிமாவும் சமூகத்தேவையே என்பது புரியவரும். நல்ல சினிமாக்கள் உருவாகும்போது அதனை மட்டுப்டுத்த மசாலா படங்களை பெரும் முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் உள்ளே திணிக்க முயலும் அதற்கு எதிராக இயக்கம் நடத்துவதும்,அதற்கு எதிராக நாம் உருவாக்கியுள்ள திரையிடல் மையங்களில் நல்ல படங்களை திரையிடுவதும் சமூகத்திற்காக பணியாற்றுபவர்களின் பணியே\n(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)\nPosted in: சினிமா, தகவல்\nநல்ல சினிமாக்கள் வரவேண்டும்.நல்லவற்றை மட்டும் ரசிக்கவேண்டும் என்ற உங்கள் எண்ணம் பாராட்டுதற்குரியது. நல்ல பதிவு.\n போலி பரப்புரைகளுக்கு ஒரு சவுக்கடி...\n மனித உடல் நிறங்கள் பற்றிய ஒரு...\nசேது ச���ுத்திரதிட்டமும் இரமேஸ்வரம் தீவு மக்களும்......\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/169632?ref=category-feed", "date_download": "2018-07-21T14:58:02Z", "digest": "sha1:ENSJ22UBIYPFOYYNOXYHLKW7TUTT7E56", "length": 7773, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஹரியின் காதலி மெர்க்கல் தனது ஆடைக்கு செலவு செய்த தொகையை தனது தந்தைக்கு செய்வாரா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹரியின் காதலி மெர்க்கல் தனது ஆடைக்கு செலவு செய்த தொகையை தனது தந்தைக்கு செய்வாரா\nபிரித்தானியாவின் வருங்கால இளவரசி மேகன் மெர்க்கல் தனது நிச்சயதார்த்த ஆடைக்கு செலவு செய்த தொகையை, தனது தந்தைக்கு செலவு செய்வாரா என மெர்க்கலின் சகோதரி சமந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nபிரித்தானிய இளவரசர் ஹரிக்கும்- நடிகை மேகன் மெர்க்கலுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nஇவர்களது திருமணம் மே மாதம் 18 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது, நிச்சயதார்த்தத்தின் போது மேகன் மெர்க்கல் கருப்பு நிறத்திலான ப்ராக் அணிந்திருந்தார். அதன் விலை $75,000 ஆகும்.\nஇந்நிலையில், மெர்க்கலின் சகோதரி சமந்தா தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், எங்களது தந்தை தாமஸ்க்கு 72 வயதாகிறது. அவர் மருத்துவராக பணியாற்றுகிறார். மெர்க்கல் தனது ஆடைக்கு செலவு செய்த தொகையை, தனது தந்தைக்கு கொடுத்து உதவி செய்ய முடியுமா\nமேகன் மெர்க்கல் அரசகுடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியது குறித்து புகழ்ந்து பேசிய ஹரி, அவர் எங்கள் குடும்பம் போல் எங்கும் வாழ்ந்திருக்கமாட்டார் என கூறியதற்கு சமந்தா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasa9.blogspot.com/2011/02/super.html", "date_download": "2018-07-21T15:12:46Z", "digest": "sha1:TOQKT5JB23PAMOU3LROORHPR6DW342DT", "length": 15571, "nlines": 81, "source_domain": "rasa9.blogspot.com", "title": "Rasa9 : கதை-பிரியர்களுக்கு வரவேற்பு: ஹீரோ, ஆண்டி-ஹீரோ மற்றும் அதி(Super)ஹீரோ", "raw_content": "Rasa9 : கதை-பிரியர்களுக்கு வரவேற்பு\nஇலக்கியத்திற்கும் சினிமாவிற்கும�� இடைப்பட்ட மையம்\nஹீரோ, ஆண்டி-ஹீரோ மற்றும் அதி(Super)ஹீரோ\nகதைகளில் ஹீரோவின் முக்கிய எதிரி வில்லன். வில்லனொடுதான் ஹீரோ தனது இறுதிபோரட்டத்தை நடத்துவான். ஆனால் ஹீரோவிற்கு போட்டியாளனாக கதையில் இன்னொரு கதாபாத்திரம் – ஆண்டிஹீரோ (anti-hero) கதாபாத்திரம் வரும். பாஞ்சாலியின் சுயம்வரத்தில் அர்ஜுணனோடு போட்டிப்போடும் கர்ணன் (ஹீரோவிற்கான சகல குணங்களையும் கொண்ட) ஆண்டி-ஹீரோவிற்கு ஒரு நல்ல உதாரணம்.\nஆண்டிஹீரோ என்று வில்லத்தனமாக ஹீரோவே நடிப்பதை (டர்/பாஸிகர் படத்தில் ஷாருக், ப்ரியமுடன் விஜய்) சொன்னாலும், கதை இலக்கணப்படி ஆண்டிஹீரோ அதுமட்டும் அல்ல. இந்த ஆண்டி-ஹீரோ கதாபாத்திரம் ஹீரோ விரும்பும் பெண்ணையே அவரும் விரும்புவார். அல்லது ஹீரோ அடைய நினைக்கும் பதவியை அடைய நினைப்பார். அல்லது, ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் (பாட்டி/தாத்தா, மாமா) செல்லப்பிள்ளை யார் என்பதில் ஹீரோவிற்கும் ஆண்டி-ஹீரோவிற்கும் போட்டி நடக்கும். பெரும்பாலான தமிழ்படங்களில் இந்த ஆண்டி-ஹீரோ பாத்திரத்தில் நகைச்சுவை நடிகர்களே நடிக்கிறார்கள். அதனால் யதார்தத்தில் தங்களை குறிக்கும் ஆண்டிஹீரோ பாத்திரங்களை ரசிகர்கள் பல சமயங்களில் உணரமாட்டார்கள்.\nகதையில் ஹீரோவிற்கும் ஆண்டி ஹீரோவிற்கும் உள்ள போட்டிக்கு உள்ள முக்கியத்துவம், ஆரோக்கியம் அந்த கதையின் தன்மையை/அரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஏனெனில், ஒரு ஹீரோ பாத்திரத்தின் தன்மையை வில்லனைபோலவே,ஆண்டி-ஹீரோ பாத்திரத்துடன் ஒப்பிட்டே அனுமானிக்கப்படுகிறது. இது வில்லனின் உக்கிரத்தை வைத்து அவனை அடக்கபோகும் ஹீரோவின் பராக்கிரமத்தை சொல்வதுபோல.\nதமிழ்திரை உலகில ஆண்டிஹீரோ பாத்திரப்படைப்புக்கள் எப்படி உள்ளன அதிலும் குறிப்பாக எப்படி இந்த பாத்திரம் போன தலைமுறைகளிலிருந்து பரிணமத்து வருகிறது என்பதை பார்ப்போம்.\n1. ஆண்டிஹீரோ-ஹெல்பர்ஸ் : எம்ஜிஆர்-சிவாஜி படங்களில் நாகேஷ் வரும் ஆண்டி ஹீரோ பாத்திரம் பெரும்பாலான சமயங்களில் ஹீரோவிற்கு உதவும் ஹெல்பர் பாத்திரத்தில் தான் வருகிறார். உருவத்தில் மிகவும் வீக்காக (ஆனால் திறமையுள்ள) இருக்கும் நாகேஷுடன் ஒப்பிடும்போது ஹீரோ சக்திவாய்ந்தவராக, ஆதிக்கம் உள்ளவராக தெளிவாக தெரிவார். இந்த பாத்திரம் கடைசியில் பெரும்பாலும் ஹீரோயினின் ஹெல்பர் பாத்திரத்தில் வருபவரை மணந்துகொள்வார். நாகேஷ் நடித்த மிக குறிப்பான ஆண்டிஹீரோ வேடம் – தில்லான மோகனாம்பாள் வைத்தி.\n2. ஆண்டிஹீரோ : தனிக்காட்டு ராஜா\nகவுண்டமணியின் காலத்தில ஹீரோவை நையாண்டி செய்யும் வ்லுவான பாத்திரத்தில் வந்தார்.ஆனால் இவர் கால்த்தில் படத்தின் கதைக்கு சம்பந்தமேயில்லமல் காமெடி தனி டிரேக்காக வர ஆரம்பித்தது. ஆண்டிஹீரோ தனது டிரேக்கின் ஹீரோ போலவும், தனக்கென்று ஒரு ஹெல்பர் அல்லது ஆண்டிஹீரோவை (செந்தில்) கூட வைத்துக்கொண்டார். சத்தியராஜுடன் கவுண்டமணி நடித்த நடிகன் படம் வலுவான அண்டிஹீரோவிற்கு ஒரு நல்ல உதாரணம்.\nஹீரோவிற்கு நண்பன் ஆகவந்தாலும் கதையோடு எந்த சம்பந்தமும் இல்லாமல் தனியாக கமெடி டிரேக்கில் வரும்போது\nஹீரோவின் ஆக்‌ஷனுக்கு மாற்றாக விவேகத்துடன் வலம்வந்தார் விவேக்\nதுபாய் சென்றுதிரும்பி வந்து ஷோக்காட்டும் ஆண்டிஹீரோ வடிவேல் – அவரது கொட்டத்தை அடக்கும் ஹீரோ பார்த்திபன் காம்பினேஷன் மிகப்பிரபலமான காமெடி டிரேக். இதேபோல் ஷோக்காட்டி குட்டுப்படும் ஆண்டிஹீரோவாக வடிவேல் வின்னர் போல பல படங்களில் தொடர்ந்து நடித்து வ்ருகிறார்.\n4. கேலிக்கூத்தாடி ஆண்டிஹீரோ–ஓவர் ஆக்‌ஷன் (Super)அதிஹீரோ\nஹீரோவின் பராக்கிரத்தை மிக உயர்த்தி காட்டவேண்டும் என்று வரும்போது இந்த வியாதிக்கு முதல் பலி ஆண்டிஹீரோக்களே.\nஹீரோவை இமிட்டேட் செய்து காமெடிபீஸாகும் கந்தசாமி வடிவேல் ஒரு நல்ல உதாரணம். சில படங்களில் இந்த டிரேண்டின் உச்சமாக ஆண்டிஹீரோக்களை அவமானத்தில் தேய்த்து, மிதித்து, துவைத்து விடுவார்கள். உதாரணம்- பொதுஇடத்தில் லுச்சா போகும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள் (போக்கிரி).\n5. ஹீரோ-ஆண்டிஹீரோ சமம் :\nசமீபத்தில் அதிஹீரோயிஸம் காட்டும் படங்களின் தொடர்தோல்விகளால் ஆண்டிஹீரோக்களுக்கு கொஞ்சம் மரியாதை கிடைக்கிறது. பாஸ் என்கிற பாஸ்கரன், தெனாவட்டு போன்ற படங்களில் ஹீரோவை நையாண்டி செய்யும் அளவிற்கு தைரியம் கொண்டவர்களாக வலம் வருகிறார்கள்.\n6. இரட்டை ஹீரோ படங்கள்.\nசில நேரங்களில் ஆண்டிஹீரோவாக காமெடியன்களிற்கு பதிலாக இன்னொரு ஹீரோவே பண்ணியிருப்பார். அன்பே சிவம் படத்தில் கடைசியில் ஆண்டிஹீரோ தான் ஹீரோயினை திருமணம் செய்கிறார். ஆண்டிஹீரோககள் மிகவலுவாக இருக்கும் படங்கள் இரட்டை ஹீரோக்கள் படங்களாக தோன்றுகிறது.\nஆக வில்லனைப்போல் முக்கியமான ஆ��்டிஹீரோக்களை பார்த்தோம். ஆண்டிஹீரோக்களின் பலம் ஒரு படத்தின் கதை எந்த அளவிற்கு யதார்த்தத்துடன் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது ரஜினியின் இடத்தை பிடிக்க நினைத்து, எத்தனை படங்கள் தொடர்ந்து தோற்றாலும் அதிஹீரோ படங்களை எடுக்கும் விஜய், (கொஞ்சகாலமாய்) சூர்யா போன்ற ஹீரோக்கள் பஞ்ச் டைலாக்குகள், 100 பேர்களை அடிப்பது பற்றவில்லை என்று இப்போது ஆண்டிஹீரோக்களையும் அசிங்கப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.\nரசிகர்கள் சுற்றி வளைத்து தங்களைத்தான் இந்த ஹீரோக்கள் அசிங்க்கப்படுத்துகிறார்கள் என்பதை உணரவேண்டும்.\nபிகு:. ஹிந்தியில் ஒரு ஹீரோ மட்டும் சந்தையில் ஒரு படத்தை தாங்கமுடியாது என்பதால் இரு/பல ஹீரோக்கள் கொண்ட படங்களையே எடுக்கிறார்கள். இது நாள் வரை இரு ஹீரோக்கள் கதைகளை மறுத்துவந்த தமிழ் ஹீரோக்கள் இப்போது தான் ஒன்றிரண்டு இரு ஹீரோ படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஹீரோக்களின் ஆதிக்கத்தை குறைக்க தாங்களே நடிகர்களாகும் டைரக்டர்கள் இந்த இரு ஹீரோ படங்களை எடுக்க முக்கியத்தவம் கொடுப்பது நல்ல யுக்தி.\nபதிவர் பலம்–தென்மேற்கு பருவக்காற்று சீனு ராமசாமியி...\nபதிவர் சந்திப்பு.. அனைவரும் வருக-26/02/11\nராதா மோகன் vs சங்கர்\nதமிழ் மசாலா படங்களின் ரெசிபி – 2\nஇனி கதைகள் காலம் – I : தமிழ் ரசனை மாறவேண்டும்\nகெளதம் மேனனின் சவால் – சபாஷ் சரியான போட்டி\nதமிழ் மசாலா படங்களின் திரைக்கதை ரெசிபி\nராதாமோகனின் பயணம - இதுவரை\nநீதிபதிகள் காலத்தின் மகா கதைசொல்லிகள் : தென்-ஆப்பி...\nஆடுகளம் : குருவே சனியானால்\nயுத்தம் செய்: கேள்வியும் நானே பதிலும் நானே\nவிஜய் கமுகாவுடன் (ராமதாஸ் பாணி) கூட்டணி அறிவிப்பு\nகாரைக்குடியில் நேற்று நாடோடிகள் ரிலீஸ்\nஹீரோ, ஆண்டி-ஹீரோ மற்றும் அதி(Super)ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:25:35Z", "digest": "sha1:CJRVZPZGTOVEWCTJ3SKF5DKJIUHGTNOR", "length": 19064, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சாதிவெறி அரசியலின் அடுத்த பலி ரோகித் வெமுலா « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 21, 2018 இதழ்\nசாதிவெறி அரசியலின் அடுத்த பலி ரோகித் வெமுலா\nஇந்திய ஐக்கிய குடியரசு எவ்வித மதத்தையும் சாராதது. இந்திய சட்டத்தின் முக்கிய அம்சம் அனைத்து இந்தியர்��ளும் சமம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் அனைத்து அரசுகளும், இதை குப்பையில் தூக்கியெறிந்துதான் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாண்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்த சட்டமீறலின் கோரத்தாண்டவம் பா.ஜ.க அரசு பதவியேற்றதிலிருந்து விண்ணைத் தொட்டுவிட்டது. எப்படியெல்லாம் அரசாளக்கூடாதோ அப்படியெல்லாம் ஆண்டு வருகிறது இந்த கொடுங்கோலரசு.\nபட்ட இடத்திலேயே அடி படுவது போல் மீண்டும் ஒரு பெரும் துயரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடந்துள்ளது. ஐதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆய்வாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் அண்மையில் நீக்கியது. அனைவரும் நடுத்தர குடும்பத்தை அல்லது ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது படிப்பும், வாழ்வும் பல்கலைக்கழகம் கொடுக்கும் மானியத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவர்களை நீக்கியதற்கு சரியான காரணம் கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் மீது நடவடிக்கையெடுக்கும்படி மத்திய அமைச்சர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, மனித வள அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டு, இவர்கள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதுதான். ஆனால் உண்மையோ வேறு, இவர்களை நீக்கியதின் காரணம், இவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில் செயல்பட்டுவந்ததும், இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதும்தான்.\nமானியமும், கல்வியும் கேள்விக்குறியானதில் மனமுடைந்த இருபத்து ஆறே (26) வயதாகிய ரோகித் வெமுலா எனும் ஆராய்ச்சி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். ‘கார்ல் சாகன்’ போன்று அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட ரோகித் ஒரு அருமையான மாணவர், ஒரு நல்ல மாணவர். பா.ஜ.க மற்றும் ABVP அமைப்பினரின் வெறுப்பு அரசியலால் மரணம் அடைந்தது, அந்த பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மரணமல்ல, இந்துத்துவ வெறியர்களின் திட்டமிட்ட கொலை என்று உலக ஊடகங்களும் எழுதத் துவங்கியுள்ளது. ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி வேண்டி SC/ST பேராசிரியர்களும், அதிகாரிகளும் பல்கலைக்கழக பணியிலிருந்து விலகி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அறிஞர் பலர் இப்பல்கலைக்கழகத்திலிருந்து வாங்கிய பட்டங்களை திருப்பி அளிக்கவும் து���ங்கியுள்ளனர்.\nஇந்த மரணத்தை கண்டித்து இந்தியாவெங்கும் அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் கன்டன ஆர்ப்பாட்டம் செய்து வரும் வேளையில், கன்டன ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் நடைபெறத் துவங்கியுள்ளது. சனவரி 22-ம் நாள் வெள்ளிக்கிழமையன்று சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் எதிரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ரோகித் வெமுலாவின் மரணத்திற்குக் காரணமான ABVP மற்றும் பா.ஜ.க தலைவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை மனுவும், துணைத்தூதரக அதிகாரியிடம் அளிக்கப்பட்டது. பெருமழை, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இது போலவே மிசிகன், நியூயார்க், நியூ ஜெர்சி போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது இந்தியாவிற்கு ஒரு பெரும் அவமானத்தை உலக அரங்கில் பெற்றுத்தந்துள்ளது என்பது மிகையல்ல.\nபல நூறு ஆண்டுகளாக ஆதிக்க சக்திகள், சாதிவெறியினால் கீழ்த்தட்டு மக்களை ஒடுக்கி வந்துள்ளன. இந்த கோர வழக்கம் 500 ஆண்டுகளாகத்தான் தமிழகத்தில் கோரவெறியுடன் நடந்து வருகிறது. பாண்டியர்களின் தோல்விக்குப்பின் தமிழகத்தை ஆண்ட அந்நிய அரசுகள் வர்ணாசிரமத்தை முழுமூச்சுடன் தமிழர்கள் மீது திணித்து தமிழர்களின் மீது இந்த சாதி அட்டூழியத்தை கட்டவிழ்த்துவிட்டன. திருமலைநாயக்கர்கள், மராத்திய, தெலுங்கு, கன்னட அரசுகள்தான் வர்ணாசிரமத்தை தமிழர்களின் மீது தீவிரமாக திணித்து சாதி ஏற்றத்தாழ்வுகளைத் ஏற்படுத்தின. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த சாதி வெறி இதற்கும் முன்னரே துவங்கிவிட்டது.\nஇந்த சாதிக்கொடுமைகளை எதிர்த்து தமிழகத்தில் வள்ளலார், அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா நீதிக்கட்சித்தலைவர்களான பெரியார் போன்றோர் தீவிரமான எதிர்த்து இயக்கம் கண்டனர். இந்தியா முழுவதும் பல தலைவர்கள் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தைக் கையிலெடுத்தனர். அவர்களில் அண்ணல் அம்பேத்கர், பூலே, நாராயண குரு போன்றோர் முக்கியமானவர்கள். கடந்த நூற்றாண்டில் இவர்கள் சாதிவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடியும் தீண்டாமைக்கொடுமை நாளுக்கு நாள் பெருகிவருகின்றது. இளவரசன்களும், வெமுலாக்களும், மேலும் ஆயிரக்கணக்கானோரும் இந்த வெறிக்கு பலிய��கிவருகின்றனர்.\nமனசாட்சியுள்ளவர்கள் இக்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மனசாட்சியற்ற மனித குலத்திற்கு எதிரானவர்கள் இந்த சிக்கலின் மூலத்தை புரிந்து கொண்டும் புரியாத மாதிரி நடித்து இக்கொலையை நியாயப்படுத்திவருவது, மனித நேயவாதிகளின் நெஞ்சில் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதாக உள்ளது. சாதிவெறி ஒழிந்து மனிதநேயம் வளராமல் இந்தியா ஒருநாளும் வளமான நாடாகாது. 6 வழிப்பாதைகளும், 24 மணிநேர மின்சார வசதிகளும், அடுக்குமாடி கட்டிடங்களும் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றாது. இந்தியாவைப் பிடித்த சனியன் இந்த சாதிவெறியும், மதவெறியும் இவை என்று ஒழிகிறதோ அன்றுதான், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாகக் கருதப்படும், அதுவரை பின்னடைந்த ஏழைநாடுதான் இந்தியா.\n”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே\nசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே\nதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்\nஅலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே”\n- ’அருட்பெருஞ்சோதி’ இராமலிங்க வள்ளலார்\nதீண்டாமைக்கொடுமை ஒழியும் நாள் என்றோ அந்நாள்தான் நமக்கு பொன்னாள்\nதன் இன்னுயிரை தியாகம் செய்யுமுன் ரோகித் விமுலா எழுதிய கடிதம்:\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “சாதிவெறி அரசியலின் அடுத்த பலி ரோகித் வெமுலா”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/thaana-serndha-koottam-pre-release-news/", "date_download": "2018-07-21T16:22:50Z", "digest": "sha1:KEB4DXR6FOVRX6NWJY3SUCPMQWDF74AS", "length": 10337, "nlines": 71, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam என்ன நடந்தாலும் ரசிகர்களிடம்அ ன்பாவே இருப்போம் – சூர்யா - Thiraiulagam", "raw_content": "\nஎன்ன நடந்தாலும் ரசிகர்களிடம்அ ன்பாவே இருப்போம் – சூர்யா\nJan 11, 2018adminComments Off on என்ன நடந்தாலும் ரசிகர்களிடம்அ ன்பாவே இருப்போம் – சூர்யா\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நேற்று விக்னேஷ் சிவனாக அனிருத்தும், அனிருத்தாக விக்னேஷ் சிவனும் வி.ஜெ.அஞ்சனா சந்திரன் கேட்ட ��ேள்விகளுக்கு பதில் அளித்தனர்.\nவி.ஜெ.அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று கேள்வி கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவனும் அனிருத் பதில் சொல்வது போன்று பதில்களை கூறினார். வி.ஜெ. அஞ்சனா சந்திரன் அனிருதிடம் எப்பொது கல்யாணம் என்று கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன் நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்றேன்.\nபெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம் என்று கூறினார். வி.ஜெ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக காதல் திருமனம் தான் என்று கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.\nஅடுத்து வி.ஜெ. அஞ்சனா சந்திரன் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்விகளை கேட்பது போன்று அனிருதிடம் கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவன் கூறுவது போன்று அனிருத் பதில் அளித்தார். வி.ஜெ. அஞ்சனா சந்திரன் உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம் என்ற கேள்விக்கு அனிருத் கல்யாணமா அப்போ எங்களுக்கு கல்யாணம் நடக்கலையா என்று நகைசுவையாக பதில் அளித்தார். அதற்கு விக்னேஷ் சிவன் அனிருத்தை பார்த்து சிரித்த படி இருந்தார்.\nஅடுத்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளினி வி.ஜெ. அஞ்சனா சந்திரன் அனிருத்திடம் உங்களுக்கு பிடித்த கதைநாயகி யார் என்று கேட்டதற்கு அனிருத் நயன்தாரா என்று அனிருத் கூறியதற்கு அடுத்த நோடியே அரங்கமே அதிர்ந்தது.\nநடிகர் சூர்யா என்ன சொல்கிறார்…\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் படபிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக தானா சேர்ந்த கூட்டம் இருக்கும்.\nஅனிருத்தின் இசையில் வெளிவந்து வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் “ தானா சேர்ந்த கூட்டத்தை “ நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது.\nஇப்படத்துக்கென எதிர்பார்ப்பை, கூட்டத்தை அனிருத் இசையில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா முழுவதும் உண்டாக்கியுள்ளது. இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்துகொண்டேன்.\nஇயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான்.\nஎனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.\nநானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால்.\nகண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலவிஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாவே இருப்போம் என்று ரசிகர்களிடம் கூறினார் சூர்யா.\nPrevious Postவீழமாட்டோம் - ஜல்லிக்கட்டு பாடல் Next Postபடம் எடுப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம் - ஆர் வி உதயகுமார்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி\nமகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா நடிக்கும் ‘அனிருத்’ – 3ஆம் தேதி ரிலீஸ்\n”; சீறும் மரகதக்காடு இயக்குநர் மங்களேஷ்வரன்…\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nநயன்தாரா படத்தில் நடிக்கும் பிஜிலி ரமேஷ்\nஅதர்வாவை இயக்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=94627&name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-21T15:25:08Z", "digest": "sha1:2JXVIEV3ZJH5P354LHRBGQSBAS74SZRL", "length": 11111, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: விருமாண்டி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருமாண்டி அவரது கருத்துக்கள்\nவிருமாண்டி : கருத்துக்கள் ( 310 )\nஅரசியல் மீண்டும் தேர்தலா அமித் ஷா கருத்தால் பரபரப்பு\nஇந்துக்கள் அனைவரும் ஒன்றுபடுவோம் , இந்தியாவை காவி மயமாக்குவோம் .ஜெய்ஹிந்த் 22-மே-2018 02:05:32 IST\nஅரசியல் கர்நாடகா தேர்தல் முடிவால் பா.ஜ.,வுக்கு... நெருக்கடி முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல்\nகாங்கிரசை ஒழிப்போம் தாமரை வளர்ப்போம் இதுவே நம் தாரக மந்திரம் . வா��்க மோடி ஜி 22-மே-2018 02:03:36 IST\nகர்நாடகாவில் 37 இடம் பிடித்த குமாரசாமி முதல்வராகிறார்\nநாலா பக்கமும் விரட்டி அடித்த காங்கிரசோடு கூட்டணியில் பெற்ற வெற்றி . 20-மே-2018 02:22:25 IST\nகர்நாடகாவில் 37 இடம் பிடித்த குமாரசாமி முதல்வராகிறார்\nகர்நாடக மக்களுக்கு மீண்டும் அழிவு காலம் ஆரம்பம் 20-மே-2018 02:21:01 IST\nஅரசியல் தமிழக காங்கிரசில் வெல்லப்போவது யார்\nஇரண்டு பேருமே வெத்து வெட்டு . இரண்டுபேரும் ஓரமா போயி சண்டைபோடுங்க 20-மே-2018 02:19:58 IST\nகர்நாடகாவில் 37 இடம் பிடித்த குமாரசாமி முதல்வராகிறார்\nஅதிர்ஷ்டக்கார டம்மி முதல்வர் 20-மே-2018 02:17:04 IST\nஅரசியல் நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்கிறார் எடியூரப்பா இன்று\nகர்நாடக மக்களுக்கு மீண்டும் அழிவு காலம் ஆரம்பம் 19-மே-2018 16:11:38 IST\nஅரசியல் நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்கிறார் எடியூரப்பா இன்று\nமோடி ராஜ்ஜியம் தொடரட்டும் 19-மே-2018 15:41:11 IST\nஅரசியல் நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்கிறார் எடியூரப்பா இன்று\nஎங்கும் தாமரை மலரட்டும் 19-மே-2018 15:40:54 IST\nஅரசியல் ஆட்சி அமைப்பதில் அவசரப்பட்டு விட்டோமா பா.ஜ.,வுக்குள் எழுந்துள்ள திரைமறைவு கவலை\nஇதில் தோல்வி அடைந்தாலும் என்ன இனி இந்தியாவில் எப்போதும் மோடி ஆட்சி தான் 19-மே-2018 15:38:25 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/02/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99-37259.html", "date_download": "2018-07-21T15:46:10Z", "digest": "sha1:HUTETEMRRMSRYNWI42MSWIF2YHQ6K4C7", "length": 7220, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பொறையாறு அஞ்சலகத்தில்ஒருங்கிணைந்த வங்கி சேவை தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nபொறையாறு அஞ்சலகத்தில்ஒருங்கிணைந்த வங்கி சேவை தொடக்கம்\nநாகை மாவட்டம், பொறையாறு அஞ்சலகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கி சேவை (கோர் பாங்கிங்) வசதி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.\nஅஞ்சலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் அறிவிப்பின்படி பொறையாறு அஞ்சலகத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nமயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எல். துரைசாமி சேவையை தொடங���கிவைத்தார். துணை அஞ்சல் கண்காணிப்பாளர்கள் உமாபதி, எஸ். லட்சுமி, துணை அஞ்சல் கோட்ட ஆய்வாளர் கணேஷ்குமார், பொறையாறு அஞ்சலக அதிகாரி ஜி. கமலகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்த சேவை மூலம் அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் நாட்டின் எந்த ஒரு பகுதியில் உள்ள அஞ்சலகத்திலிருந்தும் பணத்தை செலுத்தவும், எடுக்கவும் முடியும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டுகள் வழங்கப்படவுள்ளன. தலைமை அஞ்சலகங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியும் என்றும் அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/nov/19/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2601362.html", "date_download": "2018-07-21T15:48:25Z", "digest": "sha1:37SU7WA2WYBG2XUGGA5T55Q7XRQ6UD34", "length": 8466, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "சாக்கு!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\n ரேஷன் கடையில சர்க்கரை போடறாங்களாம். க்யூ அதிகமா இருக்காம்... இன்னைக்குத்தான் கடைசி நாளாம். போய் வாங்கிட்டு வந்துடு.'' என்றாள் அம்மா.\n\"போம்மா.. என் கால்ல சுளுக்குப் புடிச்சிருக்கு. என்னால நடக்க முடியாது.'' என்றான் ரகு. வேறு வழியில்லாமல் அவன் தாயே பையுடன் புறப்பட்டாள்.\nதொலைக் காட்சியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ரகு, அழைப்பு மணி ஓசை கேட்டு எழுந்து போய் கதவைத் திறந்தான்.\nநண்பன் மணி வந்திருந்தான். \"டேய் ரகு.. பக்கத்து தியேட்டர்ல அட்டகாசமான படம் போட்டிருக்கான். வா, போய் பார்த்துட்டு வரலாம்.'' என அழைத்தான்.\nஉடனே அவனுடன் கிளம்பிவிட்டான் ரகு.\nசினிமா தியேட்டரை நெருங்கியதும் மணி நின்றான். \"என்னடா, நின்னுட்டே சீக்கிரமா வா படம் போட்டுடப் போறான்.'' என அவசரப் படுத்தினான் ரகு.\n\"இல்லேடா. சினிமாவுக்கு நான் வரலை..'' என்றான் மணி.\n நீ கூப்பிட்டேன்னு ஆசையோடு வந்தா இப்படி ஏமாத்தறே\nஎன எரிந்து விழுந்தான் ரகு.\nஅமைதியாக இருந்த மணி பேசினான்.\n\"பாவம்டா உங்க அம்மா. இந்த வயசிலும் வீட்டு வேலைகள் எல்லாத்தையும் பார்த்துட்டு ரேஷன் கடைக்குப் போயிருக்காங்க. உன்னைப் போகச் சொன்னா கால்ல சுளுக்குன்னு ஒரு நொண்டிச் சாக்கைச் சொல்லி அவங்களை ஏமாத்திட்டே. ஆனால் நான்\nசினிமாவுக்கு அழைத்ததும் ஓடோடி வந்துட்டே. இப்ப எங்கே போச்சு உன்னோட சுளுக்கு அதை உணர்த்தத்தான் உன்னை சினிமாவுக்குக் கூப்பிட்டேன். உண்மையிலே எனக்கு சினிமா பார்க்க விருப்பமில்லை.'' என்றான் மணி.\nரகுவுக்கு அந்த உண்மை உறைத்தது.\n\"என்னை மன்னிச்சிருடா. வா, இப்பவே போய் ரேஷன் வரிசையில் நின்னுக்கிட்டிருக்கிற அம்மாவை வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.'' என்றவாறே நண்பனுடன் ரேஷன் கடையை நோக்கி நடந்தான் ரகு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2013/02/blog-post_9.html", "date_download": "2018-07-21T15:20:13Z", "digest": "sha1:L2F3K5L545BD2OZ6O4S6REQ35E2IJMXR", "length": 4763, "nlines": 140, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: பையப் பறந்து வா குஞ்சே!", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nபையப் பறந்து வா குஞ்சே\nகுழந்தைக் கண்ணன் வாய் திறந்தான்\nகுவலயம் ஏழும் தெரிந்தது என்பார்.\nகுந்தி இருக்க மரமும் இன்றி\nகூடு கட்ட குச்சும் இன்றி\nகம்பி மேல் அமர்ந்து என்றன்\nகுஞ்சு வளர்க��கும் குருவி நான்.\nவாய் திறந்தது குஞ்சு உணவுக்காக\nவாயினுள் எட்டிப் பார்த்தேன் ஆச்சரியம்\nவையகம் யாவும் வறண்டு தெரிந்தது,\nஉய்யும் வழி அறியா உலகில்\nசுற்றும் முற்றும் சூழ இருப்பதோ\nமுற்றம் இல்லா அடுக்கு மாடிகள்\nகுறுணி பொறுக்க நிலமும் இல்லை\nஅரிமணி அரிசியும் உண்பார் இல்லை\nஅரிசி போய் பீட்சா வந்தது\nஉலையும் விலையும் ஏறியது என்று\nஐபோனிலும் ஐபாட்டிலும் சட்டில் இருந்து\nகதைத்து மாளும் உலகம் இது.\nபையப் பறந்து வா குஞ்சே\nபச்சை ஊர் உண்டோ பார்ப்போம்\n- சிட்டு எழுதும் சீட்டு 50\nகுறள் அமுது - (56)\nகுறள் அமுது - (55)\nபையப் பறந்து வா குஞ்சே\nகுறள் அமுது - (54)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-g6-pro-g6-plus-be-announced-on-june-27-014321.html", "date_download": "2018-07-21T15:42:12Z", "digest": "sha1:AGNTZN7XE67OZ4BWNOVKCKQ6PSZTRBKH", "length": 10204, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG G6 Pro and G6 Plus to be announced on June 27 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎல்ஜி ஜி 6 ப்ரோ மற்றும் ஜி 6 பிளஸ் : இந்திய வெளியீடு எப்போது.\nஎல்ஜி ஜி 6 ப்ரோ மற்றும் ஜி 6 பிளஸ் : இந்திய வெளியீடு எப்போது.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n5 கேமராக்களை கொண்ட ஸ்மாட்ர்ட்போனை வெளியிடும் பிரபல டிவி நிறுவனம்.\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி ஸ்டைலோ 4 அறிமுகம்.\nசமீபத்தில் எல்ஜி நிறுவனம் தென் கொரியாவில் அதன் இரண்டு எல்ஜி ஜி6 சசாதனங்களை அறிமுகம் செய்தது. எல்ஜி ஜி 6 ப்ரோ மற்றும் ஜி 6 ப்ளஸ் என்ற பெயரிடப்பட்ட அந்த ஸ்மார்ட்போன் ஜூன் 27-ஆம் தேதி நாட்டில் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஈடிநியூஸ் செய்தியின்படி, எல்ஜி ஜி 6 பிளஸ் ரூ.57,224/- என்ற விலை நிர்ணயத்தையும், எல்ஜி ஜி6 ப்ரோ பதிப்பானது சுமார் ரூ.45,777/-என்ற விலை நிர்ணயத்தை கொண்டதாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.\nமேலும் எஸ்.கே. டெலிகாம், எல்ஜி டெலிகாம் மற்றும் கே.டி.எஃப். உட்பட மூன்று பெரிய நிறுவனங்களுடன் இந்த இரண்டு சாதனங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், வரவிருக்கும் சாதனங்களின் குறிப்புகள் அவ்வளவாக அறியபபடவில்லை. இருப்பினும் கூட எல்ஜி அசல் ஜி6 மாதிரியில் இருந்து வேற��படுத்தி காண்பிக்கும் \"ஆப்டிகல் அஸ்ட்ரோ பிளாக்\" என்ற புதிய வண்ண விருப்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎல்ஜி ஜி 6 பிளஸ் ஆனது 128 ஜிபி உள் சேமிப்புடன், வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கொண்டிருக்கும் மறுபக்கம் ஜி6 ப்ரோ ஆனது 32 ஜிபி சேமிப்புடன், குறைந்த அளவிலான தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவுடன் வெளியாகவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் மாதத்தில் நிறுவனம் எல்ஜி வி30 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அந்த ஸ்மார்ட்போன் 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்புகளில் வரும் என்றும் தெரிவித்துள்ளது. இறுதியாக, எல்ஜி நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன்களில் எல்ஜி பே சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. எனினும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வார்த்தை எதுவும் இல்லை என்பதால் வெளியாகும் லீக்ஸ் தகவலில் இருந்து உப்பின் ஒரு சிட்டிகை அளவான விடயங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2014/02/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:38:15Z", "digest": "sha1:EVDWIORJNPUG6IAKWOQEFKOBIF4R7VTU", "length": 18555, "nlines": 255, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கண்டது கேட்டது பகிர்வு", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஇந்தப் பதிவு கண்டு கேட்டவற்றை கல்ந்து கட்டிய பகிர்வுப் பதிவு. முதலில் வரவேற்பு.\nஒரு புறா காரில் அடிபட்டு விழுந்தது. ஈர மனசுடைய ஒருவன் அதை எடுத்துப் போய் விலங்கு மருத்துவரிடம் காட்டி மருந்திட்டு காப்பாற்றினார். புறா நன்றாகக் குணம் ஆகும் வரை பாதுகாப்பாக இருக்க ஒரு கூண்டில் அடைத்து வைத்தார். புறாவுக்கு அது பிடிக்கவில்லை. ” காரில் என்னை இடித்தவன் செத்தா போய்விட்டான். எனக்கேன் சிறை தண்டனை” என்று கேட்டது.\nமண வாழ்வில் இன்புற்றிருக்க ஒருவரை ஒருவர் LOVE ONE ANOTHER..சரிப்பட்டு வராவிட்டால் LOVE ANOTHER ONE. இது எப்படி இருக்கு.\nAn apple a day keeps the doctor away. ஆனால் An apple a day costs Rs1000-/ a month டாக்டருக்கு அதைவிடக் குறைவாகச் செலவாகலாம் ப்ராக்டிகலாக சிந்திக்க வேண்டும்.\n”நான் கரைந்தால் விருந்தினர் வருவர்” என்று சொல்லி காகம் மகிழ்ந்தது\n”விருந்தினர் வந்தால் என் கழுத்தறுத்து மகிழ்வார்கள்” என்று கோழி சொல்லி வருந்தியது.\nநீங்கள் ATM –ல் பணம் எடுக்கப் போகிறீர்கள் எதிர்பாராவிதமாக ஒருவன் உங்களை மிரட்டிப் பணம் அடுக்கச் செய்கிறான் உங்களுக்கும் வேறு வழியில்லை. போலீசுக்குத் தகவல் கொடுக்க ஒரு சிறந்த வழி என்று சொல்கிறார்கள். மிரட்டப் பட்டவுடன் பணம் எடுத்துக் கொடுத்தாக வேண்டிய நிலையில் உங்கள் ATM Card-ஐ மெஷினில் நுழைத்து உங்கள் பின் நம்பரை திருப்பி அடியுங்கள் அதாவது பின் நம்பர் 1234 என்றிருந்தால் 4321 என்று அடியுங்கள். உங்களுக்குப் பணம் வரும். அதை மிரட்டுபவனிடம் கொடுத்துத் தப்பிக்கலாம் ஆனால் இந்த மாதிரி பின் நம்பர் மாற்றி உபயோகப்படும் செய்தி உடனே பொலீசுக்குத் தெரிவிக்கப் பட்டு அலர்ட் செய்யப் படுவார்கள். பின் நம்பர் மாற்றி உபயோகப் படுத்துவது போலீசுக்குத் தெரிவிக்க ஒரு முறை என்று சொல்லப் படுகிறது. தவறாக உபயோகித்து போலீசில் சிக்கினால் நான் ஜவாப்தாரி அல்ல. எனக்கு கிடைத்த தகவல் பரி மாற்றமே இது.\nஆனாலும் .. கோழியின் நிலை பாவம். பரிதாபம்.\nஆப்பிள் - தின்னும்படிச் சொல்வது நம்மை ஏமாற்றுவதற்காக\nஆப்பிளை தினமும் பலவிதமாக - உண்ணும் மேல் நாட்டில் வியாதிகள் இல்லையா\nஆகக் கூடுதல் - ரசிப்பு\nகடைசி காணொளி அற்புதம். ஏதாவது தந்திர வேலையோ என்று எண்ண வைக்கிறது\nபோலீஸ் வந்து காப்பாற்றுவதற்குள் கோழியின் நிலை தான்... ஹா... ஹா...\nஅசர வைக்கும் காணொளி ஐயா...\nதாங்கள் தந்துள்ள அறிவுரை திருமணமானவர்கள் மனதில் கொள்ளவேண்டிய ஒன்று. காணொளி மனதைவிட்டு அகலமறுக்கிறது.\nபகிர்ந்த அனைத்துமே அருமை. ஆனால் ATM பற்றிய தகவல் உண்மையானது அல்ல.யாரும் இதை முயற்சிக்கவேண்டாம்.\nமேல் கூறிய கருத்தும் காணொளியும் மிக அருமை...வாழ்த்துக்கள் ஐயா..\nஇந்த ஏடிஎம் இன்ஃபர்மேஷன் எங்கருந்து கிடைச்சிது ஒருவேளை அமெரிக்காவுல இப்படி இருக்குமோ என்னவோ\nகாணொளி சூப்பர். பகிர்வுக்கு நன்றி.\n//உங்கள் பின் நம்பரை திருப்பி அடியுங்கள் அதாவது பின் நம்பர் 1234 என்றிருந்தால் 4321 என்று அடியுங்கள்.//\nபின் எண் 4321 என்று வேறு ஒ���ுவர் வைத்திருந்தால் என்ன ஆகும் என அறிய ஆவல்...\n//பின் எண் 4321 என்று வேறு ஒருவர் வைத்திருந்தால் என்ன ஆகும் என அறிய ஆவல்...//\nஅதே பின் நம்பர் நிச்சயமாக வேறொருவருக்கு இருக்கத்தான் இருக்கும்.\nஅதனால் ஒன்றும் பிரச்சனையே வராது.\nஏனெனில் தங்களின் ATM Card க்கு தாங்கள் அடிக்க வேண்டிய பாஸ்வேர்டு, தலைகீழாக மாற்றி அடிக்கப்பட்டுள்ளது என்பது, சிஸ்டத்தில் மெஷினுக்குத் தெரிந்து, அதுவே போலீஸுக்கு ஆடோமேடிக் அலர்ட் கொடுக்கும் விதமாகவே அதை வடிவமைத்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளவும்.\nவை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on the post \"கண்டது கேட்டது பகிர்வு\":\nதங்களின் ATM Card ஐ நீங்கள் உள்ளே நுழைத்ததும், தங்களைப்பற்றிய அனைத்து விஷயங்களும் மெஷினின் மெமரிக்குத் தெரியும்.\nதாங்கள் தங்கள் பாஸ்வேர்டு எண்களை நேராக அடித்தால் பணம் மட்டும் வரும். தங்களின் கணக்கிலும் பணம் குறைந்துவிடும்.\nஅதையே தலைகீழாக தாங்கள் அடித்தாலும்\n[1] தங்களுக்குப் பணமும் வரும்,\n[2] தங்கள் கணக்கில் மட்டுமே பணம் குறையும்.\n[3] உடனே அந்த இடத்திற்கு போலீஸும் வந்து சேரும்\nஎன்பதே இதில் வைத்துள்ள நல்லதொரு சுலபமான [மிகவும் இரகசியமான] திட்டம்.\nஆனால் நடைமுறையில் அங்கு உடனடியாக போலீஸ் வருமா, நமக்கு உதவுமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.\nநாம் சோதித்துப்பார்த்தால் மட்டுமே இதில் உள்ள உண்மை நிலவரம் தெரியவரும்.\nதாங்கள் ATM CARD ஐ நுழைத்த பிறகு, பாஸ்வேர்டை சரியாகவோ தலைகீழாகவோ அடித்தாலும், தங்களுக்குப் பணம் கிடைக்கும். இதில் தங்கள் கணக்கில் மட்டுமே பணம் பற்று [DEBIT] வைக்கப்படும்.\nஅதே எண் பாஸ்வேர்டு உள்ள மற்றொரு நபர் இதில் எந்தவிதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார் என்பதையும் அறியவும்.\nஏனெனில் அவரின் ATM CARD அவரிடம் மட்டுமே உள்ளது. அதை அவர் இங்கு கொண்டு வந்து நுழைக்கவில்லை என்பது மெஷினுக்கு நன்றாகவே தெரியும்.\nவருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. பதிவில் காணும் ஏதோ செய்திகள் ஒவ்வொருவரையும் ஏதோ காரணத்துக்காக ஈர்க்கிறது. வங்கியில் பணிபுரிந்த திரு நடன சபாபதியும் திரு டி.பி.ஆர் ஜோசப்பும் இந்த ATMசெய்தி பற்றி உர்ஜிதம் செய்யவில்லை. நானும் இதை ஊர்ஜிதப்படுத்தி எழுதவில்லை. ஆனால்திரு.வைகோ அவர்கள் விளக்கமாகவே பின்னூட்டமிட்டிருக்கிறார். இந்த மாதிரி ATMகார்டை பின் எண் மாற்றிப்போட்டு ���பயோகிக்கும் நிலை யாருக்கும் வரவேண்டாம்பதிவில் எழுதியது போல் இது ஒரு தகவல் பரிமாற்றமே. மீண்டும் அனைவருக்கும் நன்றி.\nநீண்ட இடைவெளிக்குப் பின் வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது நன்றி\nகண்டது கேட்டது பகிர்வு - மிக அருமை......\nகாதல் காதல் காதல்.. காதல் போயின்......\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/12/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:45:06Z", "digest": "sha1:TZXPHOJIJWKZY3G3CTY4OSL3UFV4Z4KL", "length": 14425, "nlines": 210, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: அதிசயப் பாறைகள்", "raw_content": "\nபுதிய உலக அதிசயங்களில் இடம் பெறும் அதிசயப்பாறைகள்\nதி கிரேட் ஓசன் சாலை வழியாகப்பயணம் செய்து காணலாம்..\nசுண்ணாம்புப்பாறைகளால் ஆனது.. கடல் அரிப்பால் கடலுக்குள் தனித்தனி மலைகள் போல் காட்சி அளிப்பதால் இயேசுவின் சீடர்களான 12பேர்களை நினைவுறுத்தும் விதமாக 12 அப்போஸ்தல்ஸ் என அழைக்கப்படுகிறது..\nஅருமையான மணல்வெளிகளும் , குகைகளும் , சுத்தமான பளிங்குபோன்ற தண்ணீரும், வர்ணஜாலங்களை வாரி இறைக்கும் சூரிய வெளிச்சமும் காண இனிய காட்சிகள்..\nஹெலிகாப்டர் வசதியும் சுற்றிப்பார்க்க அமைத்திருக்கிறார்கள். அரைமணி நேரத்திற்கு 200 டாலர்கட்டணமாம்.\nஉலகின் உயரமாக குடியிருப்புப்பகுதியான யுரேக்கா டவர்ஸ் வழியாக\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஉண்மையில் மிக அதிசயம்தான். பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.\n1500-ம் பதிவிற்கு வாழ்த்துக்கள் பல...\nகண்கவர் புகைப்படங்களுடன் சுவாரஸ்யத் தகவல்கள்.\nபிரமிப்பாக அழகாக இருக்கின்றன அத்தனை படங்களும்\nநான் உங்களை வாழ்த்த மட்டும் வரவில்லை. வணங்கவும் வந்திருக்கிறேன். 1500 பதிவுகளா அம்மாடி. வாயடைத்துப் போய் இருக்கிறேன்.\nஅப்படியே என்னையும் கொஞ்சம் தயவு செய்து கடைக்கண்ணால் பார்த்து ஆசீர்வதியுங்கள். உங்கள் அளவு இல்லாவிட்டாலும், ஒரு 100 - 200 பதிவுகளாவது போட வேண்டும் என்று.\nஅழகான படங்களுடன் அருமையான பதிவு. 1500 வது பதிவுக்கு வாழ்த்துகள் அம்மா.\nபடங்கள் அணைத்தும் மிக அருமை.1500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\n1500 பதிவுகள் என்னும் படிக்கட்டுகளைத் தொட்டு வணங்கி வழிபடுகிறேன்\n சிறப்பு வழங்கிய வலைப் பூவுலகின் சீதனம் வாழ்க\n1500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\n1500 பதிவுகளா .... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா.\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2015\nபெயர் சொல்லிப் பாடிப்பறக்கும் கிளிப்பிள்ளைகள்..\nஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேயர்\nசெர்ரி , ஸ்ராபெர்ரிப் பழங்கள்\nஸீல் ராக்கும், சீகல் பறவைகளும்\nகுவலயம் காக்கும் சிவனுக்கு குவாய் தீவில் ஆலயம்\nசோளிங்கர் அம்ருதவல்லித் தாயார் யோக நரசிம்மர்\nசுபிட்சம் பெருகும் சங்கு அபிஷேகம்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-21T15:08:52Z", "digest": "sha1:4RJ3UUOVZP54P3ZWNXDV4Y5LIOZHM7MV", "length": 43666, "nlines": 693, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: இருள் வழி...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nகை விட்டுப் போனது யார் இங்கே \nபதிவர்: ஹேமா ,நேரம்: 15:28\nபற்பல நிகழ்வுகளை உள்ளடக்கிய அழகிய கவிதை \nஇன்னைக்கு எல்லாருமே இப்படியான ஒரு சூழலில்தான இருக்கோம் ஹேமா.. நல்லா வந்திருக்கு\nஉண்மையா சொல்லனும்னா கவிதையின் கரு எதை நோக்கியதான பயணம் என்று எனக்கு புரியவில்லை...\nவிளக்கினால் என்னைப்போன்றவர்கள் எளிதில் புரிந்துகொண்டால் கவிதையின் சுவையை கூடுதலாய் ரசிக்க முடியும்\nரொம்ப ஆழமாக எழுதுறீங்க, இரண்டு தடவை படித்த பின்பு தான் புரியுது எனக்கு .....\nவார்த்தை ஜாலங்கள், வசீகர வரிகளுடன் ஒரு அழகிய கவிதை.\n..... அசத்தல்..... அருமையான கவிதை.\nபயந்து ஒதுங்கும் மானை மயக்க முயலும் துனையுமாய் அற்புதமான வரிகள் எப்படித்தோழி வார்த்தைகளை கையாலமுடியுது \nதளத்தின் பெயரும் எனது பெயரும்...........\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\nகலக்குறேள், எப்படித்தான் இப்படி தேடி தேடி எழுதுகிறீர்களோ\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\nதமிழில் இருக்கும் பல சொற்கள் உங்களிடம் வந்துதான் அழகாகிறதோ\nபாருங்கோ சகோதரி உங்கள் கவிதைகளை படிப்பதற்காகவே நான் மீண்டும் புத்தகம் தூக்குகிறேன்.. ஆச்சி அப்பவே சொன்னா..பள்ளிக்கூடம் போடா காட்டான்னு கேட்டேனா இப்ப மாட்டிகிட்டு முழிக்கிறேன்...\nஉணர்வுள்ள... பயமா இல்லை குழப்பமா எனத்தெரியாமல் தவிப்பு அடங்கும் கவிதையாய் அருமையாக இருக்கிறது\nஒரு நல் வாய்ப்பாகக் கருதுகிறேன்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇருள் வழி...இலகுவில் என்னால் பொருளுணர முடியாத குறியீட்டினைத் தாங்கி ��ந்து,\nகவிதை மூலம் என்னைக் கண்ணைக் கட்டிக் காட்டில் கொண்டு போய் விட்டது போன்ற உணர்வினைத் தருகிறது.\nஅந்த அன்பு அம்பு விடுகிறதா\nஅது,”அதுதான்” நீதான் மூடி இருக்கிறாய்\nகை விட்டுப் போனது யார் இங்கே\\\\\\\\\\\\\\\nஒரு பெண்ணுடன்....அல்லது பெண்ணை நேசித்துக்,\nஅவளுக்கு காடு போல் இருக்கிறது\nஎன்ற வரிக்குள் அருமையான உவமை ஒளிந்து\nகண்ணைக் கட்டிப் பின் அவிழ்துவிட்டால்...\nஓஓஓ...கடைசியாகக் கண்ட கனவில் கூட\nஅவர் இன்னொரு துணையுடன் கனவில் வர...\nபெண் பயந்து .,முதல் அவருடன் காதல்வயப்பட்ட\n{ஹேமா ஒரு சி.ஜ.டி வைப்போமா\n{ஆமா இப்படி உன்னில் வரையும்வரை....\nபடம்: அவள் பார்வைக்குப் பெண்ணாய்த்தான்\n{மனதை வதைக்கும் காதல் கலந்த சோகநினைவாய்..}\nஎம்புட்டுக் கஷ்ரபட்டு இப்புட்டும் எழுதிப்போட்டேன்\nஉனக்கு வேறு வழியில்லை என்கிறாயா\n ஆனா எனக்குதான் விளங்க மாட்டேங்குது அவ்வ்வ்வ்\nவாசகனை கற்பனைக் காட்டுக்குள்ளே நுழைத்து அவரவர் பார்வையில் அர்த்தங்களைத் தேடுகிறது கவிதை.\nஅக்கா நன்றாக உள்ளது ; பல தடவைகள் படித்து ரசித்து கொஞ்சமாவது புரிந்து கொண்டேன்\nஅழகான வார்த்தை விளையாட்டு .கவிதை நல்லா இருக்கு ஹேமா .\n(முதலில் படித்தபோது கொஞ்சம் தான் விளங்கியது மறுபடியும் படித்தபோது கவிதை ஈர்த்தது )\nஇதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.\nஇதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.\\\\\\\\\\\nஹேமா நீங்க சொல்லும் கண்ணழகரு.....அந்தக் கண்{ண}\nஅந்த மூக்கில் எப்படித்தான் வியர்கிறதோ\nபடிப்பறிவில்லாதவ இது நான் காதால கேட்டதுதான்\nஇப்படித்தான் சொன்னார்கள் அதை எழுதினேன்\nஇதைக் குறிப்பெடுக்கவும் பின் உதவும்...\nகழிவிரக்கத்தால் உந்தப்பட்டு கையகப்படுத்தப்பட்ட எண்ணங்களால் எழுந்த கவிதை என்பது மட்டும் புரிகிறது. கவிதையின் பன்முகங்களையும் பல்வேறு பின்னூட்டங்களால் அறிகிறேன். பாராட்டுகள் ஹேமா.\nஎப்பிடிதான் இப்பிடியெல்லாம் வருது என்றுதான் புரியலயே ஹேமாஅக்காவுக்கு...\nதமிழ் - தமிழ் அகராதி வாக்கியங்களுக்கு இல்லையே...\nஇருந்தாலும் பக்கத்திலேயே வைக்க வேண்டும் கூடிய விரைவில்...\nநான் கண்ட கவிதாயினிகளில் நீங்கள் ஒரு தனி ராகம்...வாழ்த்துக்கள்...\nநான் கண்ட கவிதாயினிகளில் நீங்கள் ஒரு தனி ரகம்...\nகை விட்டுப் போனது யார் இங்கே \nஇருள் வழி இருண்ட காலமும் மனமும்.\nஹேமா. எல்லாரும் கவிதை பிரமாதம்கறாங்க.. டிஸ்கி போட்டு கவிதைக்கு விளக்கம் சொன்னா நானும் அதே போல் சூப்பர்னு சொல்லுவேன்.. ஹி ஹி ஒண்ணூம் புரியல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nமொழி எங்கிருந்தோ நகர்ந்து எங்கு வந்து விட்டிருக்கிறது ஹேமா. தொடர்ந்து எழுதுங்கள் இனி என் அட்டெண்டன்ஸ் தொடர்ந்து இருக்கும் :)\n அழகானக் காட்சிப் படுத்தல். ஏன் காட்டை விட்டு கவிதை வெளியே வந்தது\nகண்டு பிடித்துக் கொடுப்போருக்கு,Lyca mobile சிம் காட் இலவசம்\nபுலவர் சா இராமாநுசம் said...\n// பிந்திய இரவின் முனகலும்\n// எழுத்து உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்டமை புரிகிறது நல்ல ஆக்கம் ம் ..........தொடர்க\nமெல்லிய வரிகளில் அழுத்தமான பதிவு .. வாழ்த்துக்கள் அக்கா ..\nலோகு...இருள் வழிக்கும் முதன் முதலாய்.நடப்போம் சிந்தனைகளையும் சேர்த்துக்கொண்டு \nசிவா...ம்ம்...நீங்க கேட்டபிறகுதான் யோசிக்கிறேன்.நான் யோசிக்கிறப்ப இருக்கிறேனா நடக்கிறேனா பறக்கிறேனா எண்டு.அப்பு...ராசா \nகார்த்திக்...என்னமோ இந்தக் கவிதையாச்சும் இந்தப் பக்கம் உங்களை ரொம்ப நாளைக்கப்புறம் கொண்டு வந்திச்சே.\nஷீ-நிசி...கவிதையின் என் சிந்தனை சொல்லவே மாட்டேனே.\nஅவரவர்களுக்கு எப்படி வடிவம் காட்டுகிறதோ அதுவேதான் கவிதையின் கரு \nகந்தசாமி...புரிஞ்சா சரி.ஆனா எனக்கும் ஒரு வித்தியாசமான\nசித்ரா...விளங்கிச்சோ விளங்கலியோ உங்க ஊக்கம் தரும் வார்த்தைக்கு நன்றி \nஜோதிஜி...ஜீ...நான் நல்ல சுகம்.கிண்டலு...தேவியர்கள்தான் சரி உங்களுக்கு \nநேசன்...நீண்ட கோடை விடுமுறையா.சுகமாய் விரைவில் வரணும் \nரதி...கவிதைன்னா 1- 2- 3- தரம் படிகணும்ப்பா \nகாட்டான்...என்ர சாட்டில குழையோட திரியிற நீங்கள் புத்தகத்தைக் கையில எடுத்தா அந்தப் புண்ணியம் எனக்குத்தானே.\nமாய உலகம்...ம்..தவிப்பு அடங்கும் கவிதயேதான் \nஅப்பாஜி...உங்களுக்கு விளங்கியிருக்கு கவிதை.அதான் அழகு சொல்லியிருக்கீங்க \nரமணி...உங்கள் அன்புக்கு மிக்க மிக்க நன்றி \nகவி அழகன்...ம் நன்றி கிழவரே \nஇந்திரா...அதுதான் ஏதோ ஒண்ணுன்னு மறைச்சுச் சொல்லியிருக்கேன்.கண்டு பிடிங்க \nகருன்...செல்பேசியில்கூட என் பதிவைக் கவனிப்பது சந்தோஷமே.நன்றி \n3 தரம் படிச்சுப் பார்க்கச் சொல்லியிருக்கேன் \nநிரூ...அதுதான் இருள்வழி.தட்டித் தடக்கித்தான் வெளிச்சம் தெரியும் \nகலா...உங்கட கற்பனையே கற்பனை.உங்கட பின்னூட்டம் வச்சே இன்னொரு கவிதை எழுதலாம்போல இருக்கு.பின்னூட்டத் தென்றல் நீங்கள்.அப்படி ஒரு சுகம் \nஜீ...நல்லா வாசிச்சா விளங்கும்.உங்களுக்கென்று ஒரு கற்பனையும் வரும்.வாசியுங்கோ \nஸ்ரீராம்...நீங்க சொன்னதுதான் சரி.காட்டுக்குள்ள நுழைய விட்டுத் தேட விட்டிருக்கேன்.\nவெளிவரும்பொழுது அவரவருக்கு சொந்தக் கற்பனைகளை நிச்சயம் தரும் \nஏஞ்சல்...கொஞ்சம் வித்தியாசமாக விளையாடிப் பார்த்த கவிதைதான் இது \nசத்ரியா...பெரியவை சொன்ன பழமொழிகளை மாத்தலாமோ.\nகாமாட்சி...யாரு இது.இங்க பக்கத்து வீட்லகூட வெள்ளையம்மாதான் இருக்கா.கவிதையைப் புரிந்து சொன்ன வார்த்தை அழகு \nகலா...பாவம் கண்ணழகரை அப்பிடியே விடுவம்.எத்தனை தரம்தான் கண்னை நோண்டுறது.\nகன்னியில்லாத்தீவில வேற இருக்கார்.வாரத்தில ஒரு நாள் லீவிலதான் சிங்கை தலைநகரம் போய் கன்னிகளைப் பார்க்கிறாராம்.விட்டு வைப்பம்.பாவம்தானே \nகீதா...புரிதலுக்கு நன்றி.சில பின்னூட்டங்கள் என்னையே\nசெண்பகம்...அது தானா வருதுப்பா.உள்ளுக்குள்ள திட்டுவீங்களோ தெரியேல்ல \nகாஞ்சனா அன்ரி...குட்டிப் பாராட்டில் பெரிய சந்தோஷம் \nரேவேரி...வித்தியாசமான சந்தோஷமான பாராட்டு நண்பரே.நன்றி \nஜோயல்சன்...ஹாய் ஜோ ரொம்ப நாளுக்கப்புறம்.இனி எப்பவோ \nநேசன்...எல்லாம் உங்கள் வழிநடத்தல்தான் என் மொழியின் இடப்பெயர்வு.சந்தோஷம் கனநாளைக்கப்புறம்\nமோகண்ணா...எப்போ கவிதை காட்டை விட்டு வெளில வந்திச்சு.எனக்குச் சொல்லவேயில்ல \nஎம்.ஆர்...நன்றி நண்பரே.என்றும் என் அன்பு வாழ்த்துகள் \nயோகா...சிவாவையும் காணோமா.வடையண்ணாவையும் காணல.சொல்லாம கோடை விடுமுறைக்குப் போனா நாங்கதான் தவிச்சுத் தேடணும்.இனியாச்சும் சொல்லிட்டுப் போங்கப்பா எல்லாரும் \nஇராமாநுசம்...ஐயா உங்கள் அன்புக்கு நன்றி.உங்கள் கவிதைக்குப் பக்கத்தில் இதெல்லாம் சின்னதே \nபோளூர் தயாநிதி...உங்கள் ஆழமான பாராட்டு மிகவும் நன்றியும் சந்தோஷமும் \nடாக்டர்...மறக்காமல் எப்போவாவது உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி \nஉங்கள் தமிழ் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanpudhuvandu.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-07-21T15:41:13Z", "digest": "sha1:FDAIAOVWYY4ZJ4KA3UABZJGVLNUDIXSQ", "length": 36751, "nlines": 407, "source_domain": "naanpudhuvandu.blogspot.com", "title": "ஒரு வண்டின் ரீங்காரம்: வாங்க! வாங்க! வண்டு - சிண்டு ட்ரெய்லர் பார்க்க வாங்க :)", "raw_content": "நீங்க இத்தனையாவதுங்க... ... :-)\nவண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா' : முதல் கதை :)...\n வண்டு - சிண்டு ட்ரெய்லர் பார்க்க வாங...\nஜூலை - PIT – PIT, நந்து மற்றும் ராமலட்சுமிக்காக......\n உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது வண்டின் நட்பு; கொடுத்தது 'என் புன்னகை' யார் இந்த வண்டு ஏன் இந்தப்பதிவு உங்களைப் போல் ஒன்று. ஆம் உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு\nகுழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\n வண்டு - சிண்டு ட்ரெய்லர் பார்க்க வாங்க :)\nவருகை தந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி.\nஇது என்னுடைய சிறிய முதல் முயற்சி. என்னுடைய 4 1/2 வயது மகனுக்காக, சொல்ல நினைத்துத் துவங்கியது, இப்பொழுது உங்கள் முன்னால்.\nஇரண்டு வாரத்திற்கு ஒரு கதை என்று, இப்பொழுது நீங்கள் பார்க்கும் இந்த வடிவிலேயே கதை சொல்லப்படும்.\nதமிழில் கதை இருக்க வேண்டும், குழந்தைகள் தமிழில் 'டிஜிடல் ஸ்டோரி' கேட்க வேண்டும் என்பதன் முயற்சியே இது.\n1-லிருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான, கதைக்கரு சொல்லப்படும். ஆர்வமுள்ள, வண்டு-சிண்டுவைப் பிடித்த மற்ற குழந்தைகளும், குழந்தயுள்ளம் கொண்ட எல்லாப் பெரியவர்களும், வந்து கேட்டால், மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும்.\nதங்களின், ஊக்குவிப்பை, பின்னூட்டமாய் இட்டுச் செல்ல வேண்டுகிறேன்.\nநிறை, குறை, பிடித்தவை, மிகவும் பிடித்தவை, சற்றுக் குறைவாய்ப் பிடித்தவை :) மற்றும் உங்கள் எண்ணங்கள் என்னவோ அதையும், இந்தப் படக்கதை கேட்ட உங்கள் குழந்தைகளின் கேள்விகள் என்னவோ அதையும் எனக்குத் தெரிவியுங்கள். :).\nகுழந்தைகளும் நீங்களு��் எப்பொழுது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து இந்த வலைப்பூவில் கதை கேட்கலாம். :-)\nஎல்லாக் கதைகளையும், இந்த வலைப்பூவின் வலதுபுறத்தில் உள்ள உரல்களின் மூலம் பார்க்கலாம்.\nLabels: chindu, NewBee, vandu, கதை, சிண்டு, தமிழ்க் கதைகள், படக்கதை, வண்டு\nஎன்னோட சிண்டு ஞாபகம் வந்துருச்சு.\nஉங்க குரல் நல்லா இருக்குப்பா.\nபுது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.\nவண்டு சிண்டு முன்னோட்டம்(ட்ரெய்லர்) மிக நல்லாயிருக்கு.\nபுது முயற்சி .புதுமைகள் பல படைக்க வாழ்த்துக்கள்\nஆகா ரொம்ப நல்ல முயற்சி புது வண்டு. கதையை நிதானமா கேட்டு விட்டு மறுபடி வந்து கருத்து சொல்றேன்.\n[உங்க மே பிட் போட்டிப் பதிவில என்னன்னவோ திட்டம் போட்ட ஜோடிப் பொம்மைங்க புதுவண்டை விட்டுப் பிரிய மனமின்றி கூடவே தங்கிட்டாங்க போலிருக்கே:)))\nநல்லாருக்கு - ரொம்ப நல்லாருக்கு - நாங்க ஆசையா கத கேக்க முன்னேற்பாடோடு உக்காந்தா 26ம் தேதின்னு சொல்லிப்புட்டீயே - ம்ம்ம்\nபடம் கதை திரைக்கதை வசனம் குரல் அத்தனையும் அருமை அருமை\nசீனா .... செல்வி ஷங்கர்\n//உங்க குரல் நல்லா இருக்குப்பா.//\nரிப்பீட்டேய். நல்ல உச்சரிப்பும் கூட ... கதை கேக்க நாங்க ரெடி.\nவீட்டுக்குப் போய் படம் பார்க்கிறேன்.இப்போதைக்கு தமிழ் = வார்த்தைகளைக் கொஞ்சம் அதிகப் படுத்தறது.நானும் கற்றுக்கொள்வேனே.\n வாங்க.முதல் வருகைக்கு மிக்க நன்றி.தொடர்ந்து வாங்க :)\nவாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி :). பதிவு போட்ட உடனே, உங்க வாழ்த்துகள் வந்தது, மிகுந்த உற்சாகத்த கொடுத்திருக்கு மாயா. நன்றி\n//துளசி கோபால் said... //\nடீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :D :D. வாங்க, வாங்க நலமா\nஎன்னோட சிண்டு ஞாபகம் வந்துருச்சு.//\nநானானி அம்மாவின் பதிவுப்பின்னூட்டத்தில், ச்சிண்டு, தத்தி கதை படித்தேன் டீச்சர். இப்ப, ரெண்டும் பெரிய குருவிகள் ஆகி, சொந்த இரக்கையில பறந்துகிட்டு இருப்பாங்க. சரிதானே டீச்சர்\nஉங்க குரல் நல்லா இருக்குப்பா.\nபுது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.\nமிக்க நன்றி டீச்சர்.குரல், இயற்கையின் அருள்\nநீங்களும், உங்களுக்கு தெரிஞ்ச எல்லாக் குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு கதை கேக்க தொடர்ந்து வந்தா, மிக்க மகிழ்ச்சி அடைவேன்.\n//வண்டு சிண்டு முன்னோட்டம்(ட்ரெய்லர்) மிக நல்லாயிருக்கு.\nபுது முயற்சி .புதுமைகள் பல படைக்க வாழ்த்துக்கள்\nவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி விஜய்.\nட்ரெய்லர் = முன்னோட்டம். மிக்க நன்றி விஜய். மனசுல குறிச்சுகிட்டேன். வலைப்பூவின் வாலிலும் சேர்த்துவிடுகிறேன்.\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க முடிஞ்சா, நேரம் கிடைக்கும் பொழுது குட்டிகளையும் கூட்டிகிட்டு. :)\nஆகா ரொம்ப நல்ல முயற்சி புது வண்டு.//\n// கதையை நிதானமா கேட்டு விட்டு மறுபடி வந்து கருத்து சொல்றேன்.\nநல்லா வாங்க, எப்பொழுது வேண்டுமானாலும் வந்து, எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பதற்கான முயற்சியே இந்த 'டிஜிட்டல் ஸ்டோர்'. :)\n[உங்க மே பிட் போட்டிப் பதிவில என்னன்னவோ திட்டம் போட்ட ஜோடிப் பொம்மைங்க புதுவண்டை விட்டுப் பிரிய மனமின்றி கூடவே தங்கிட்டாங்க போலிருக்கே:)))\nஉண்மை. அவர்கள் போட்ட திட்டம் தான், இந்த முயற்சிக்கான முதல் விதை.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி. தொடர்ந்து வாங்க, அறிந்த தெரிந்த குழந்தைகளையும் கூட்டிகிட்டு. :)\nநல்லாருக்கு - ரொம்ப நல்லாருக்கு - நாங்க ஆசையா கத கேக்க முன்னேற்பாடோடு உக்காந்தா 26ம் தேதின்னு சொல்லிப்புட்டீயே - ம்ம்ம்\nபடம் கதை திரைக்கதை வசனம் குரல் அத்தனையும் அருமை அருமை\nசீனா .... செல்வி ஷங்கர்\nஉங்கள் இருவரின் வாழ்த்து எனக்குப் பெரும் பலம். தொடர்ந்து வாங்க, கண்லபடுற அம்புட்டு குட்டிஸையும் கூப்பிட்டுகிடு :D :D.\nபடக்கதை கேட்டு, அந்தக் குழந்தைகள் கேட்கும் கேள்விகள, எனக்குக் கண்டிப்பா சொல்லுங்க. நானும் 'கொஞ்சம்' :-0 , 'அதிகம்' கத்துக்கிறேன். :).\n//உங்க குரல் நல்லா இருக்குப்பா.//\nரிப்பீட்டேய். நல்ல உச்சரிப்பும் கூட ... //\nஎன் பெற்றோரின் உழைப்பு இதில் அதிகம். மிக்க நன்றி சதங்கா\n//கதை கேக்க நாங்க ரெடி.//\nஉண்மையாவே உற்சாகம் கொடுக்குது இந்த வார்த்தைகள். கூடவே, பொறுப்பையும்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க. :)\n//ராஜ நடராஜன் said... //\n//வீட்டுக்குப் போய் படம் பார்க்கிறேன்.//\nகண்டிப்பாப் பாருங்க. உங்களுக்கு தெரிஞ்ச எல்லாக் குழந்தைகளுக்கும் காட்டுவீங்களா\n//இப்போதைக்கு தமிழ் = வார்த்தைகளைக் கொஞ்சம் அதிகப் படுத்தறது.நானும் கற்றுக்கொள்வேனே.\nகண்டிப்பாக. நானும் கற்றுக்கொண்டுதானிருக்கிறேன். இன்றைய மொழிபெயர்ப்பு, ட்ரெய்லர் = முன்னோட்டம். :)\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சிங்க. தொடர்ந்து வாங்க.\nஅதுக்கப்புறம் இன்னொரு சிண்ட்டு வந்துட்டான்.\nஅவன் என்னோடு இருந்த காலம் ரொம்ப இனியது.\nஅடுத்தடுத்த பகுதிகளாக எழுதி இருக்குப்பா.\nகுழந்தைகள் நிறைய இருக்காங்க. ஆலி, பூனி, கப்பு, ஜிகே, மில்ஸ்ன்னு.\nகடைசி வரி... என்ன சொல்றதுன்னு தெரியல விஜய்\nபெட்ரோல் சிக்கனம் மிக மிக அவசியமே.\nவருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nநல்ல முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.\n குடித்த தமிழ் தேனுக்கு அளவுண்டா என்ன\nஅதான் குரல் தேன்மதுரமாய் ஒலி(இனி)க்கிறது\n//உண்மை. அவர்கள் போட்ட திட்டம் தான், இந்த முயற்சிக்கான முதல் விதை.//\nஅட ஆமாம் அப்பவே சொல்லியிருந்தீங்களே,கதை,வசனம்,டைரக்க்ஷன் பண்ணலாம்னு. ஆனா ஒண்ணே ஒண்ணு தப்பா சொல்லியிருந்தீங்க \"யாரு பாக்குறது\"னு\nபாருங்க பாருங்க, குட்டீஸ் முதல் பாட்டி, தாத்தாஸ் வரை குஷியாக் கூடி.... எப்படி இருக்கப் போகுது ரெஸ்பான்ஸ்னு...பாருங்க...\nபடம் கதை திரைக்கதை வசனம் குரல் அத்தனையும் அருமை அருமை\nகுழந்தைகள் நிறைய இருக்காங்க. ஆலி, பூனி, கப்பு, ஜிகே, மில்ஸ்ன்னு.\n:D :D. மிக்க நன்னி :). எல்லாருக்கும் துண்டு போட்டுர்ரேன்.... :)\nஉன் ஊக்குவிப்பு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.\nதொடர்ந்து வரவும், குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு. :)\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி நாடி.\nபி.கு.:குருவிகளின் கருத்துகள் அவர்கள் 'கையினாலேயே' வந்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும். :)\n// மங்களூர் சிவா said... //\n//நல்ல முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். உங்கள் குரலா\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாங்க.\nஉங்கள் ஊக்குவிப்பு மகிழ்ச்சியைத்தருகிறது. கூடவே பொறுப்பையும்...:)\nஅதை நிறைவேற்றுவதற்கு என்னாலான முழு முயற்சி எடுக்கிறேன் :))\n//படம் கதை திரைக்கதை வசனம் குரல் அத்தனையும் அருமை அருமை.\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சிங்க...தொடர்ந்து சந்திப்போம்.\nவாவ்... புது வண்டு அட்டக்காசம்ப்பா..அதுவும் உங்க குரல் டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சி தொகுத்துவழங்குறாப்ப்ல இருக்கு.. நாங்கள்ளாம் ரெடியாக்கும் சீக்கிரம் ஆரம்பிங்க..முயற்ச்சிக்கு வாழ்த்துகள்\n//கயல்விழி முத்துலெட்சுமி said... //\n//வாவ்... புது வண்டு அட்டக்காசம்ப்பா..அதுவும் உங்க குரல் டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சி தொகுத்துவழங்குறாப்ப்ல இருக்கு.. //\n//ந���ங்கள்ளாம் ரெடியாக்கும் சீக்கிரம் ஆரம்பிங்க..முயற்சிக்கு வாழ்த்துகள்\nவருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க மகிழ்ச்சி கயலக்கா.\n'எல்லாருக்கும் பிடிக்க வேண்டுமே' என்ற பொறுப்பு அதிகமாகியுள்ளது...:)) கண்டிப்பாக முழுமுயற்சி எடுக்கின்றேன், உங்கள் எல்லாருடைய ஊக்குவிப்போடும்.\nஆஹா நல்ல முயற்சியா இருக்குதே\nவண்டு சிண்டு எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான பேரு தான். சரியா தான் செலக்ட் பண்ணி இருக்கீங்க.\nஉங்களுக்கு நல்ல குரல் வளம் இருக்கு. நீங்க கதை மட்டும் சொல்லாம பாடவும் செய்யலாமே\nவாழ்த்துக்களுடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்\nபுது முயற்சி எடுக்கும் புது வண்டுக்கு ரீங்காரம் நல்லாவே வருது. நல்லா இருக்குப்பா. காத்துக்கிட்டு இருக்கேன் என் பேரன்களோட:)\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க பேரன்ட்ஸ்உங்கள் அனைவரின் ஊக்குவிப்பும் எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தரும். :) நன்றி.\nபி.கு.:பதில் மொழியிட மிகவும் தாமதித்துவிட்டேன். மன்னிகவும் :-|.\n// நிஜமா நல்லவன் said...//\nபதில் மொழியிட மிகவும் தாமதித்துவிட்டேன். மன்னிகவும். :(\n//ஆஹா நல்ல முயற்சியா இருக்குதே\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த மசிழ்ச்சி :D :D\n// நிஜமா நல்லவன் said...\nவண்டு சிண்டு எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான பேரு தான். சரியா தான் செலக்ட் பண்ணி இருக்கீங்க.//\nஹி...ஹி..ஹி..வண்டு (என் பேரும் :P), சிண்டு பேரும் எல்லாருக்கும் பிடிச்சதுல, அவுங்க ரெண்டு பேரும் ஜிவ்வுன்னு பறந்து.......இப்ப அவுங்களப் பிடிக்கவே முடியல...:D :D\n//உங்களுக்கு நல்ல குரல் வளம் இருக்கு. நீங்க கதை மட்டும் சொல்லாம பாடவும் செய்யலாமே\n நீங்க 'நிஜமா' நல்லவர் இல்ல, 'அநியாயத்துக்கு' நல்லவர் :)\nவாழ்த்துக்களுடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்\nமிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது நி.ந. என் சிறுமுயற்சிக்கு நீங்கள அத்தனை பேரும் வாழ்த்துச் சொல்லி உற்சாகப்படுத்துவது. :)\nஎன் பொறுப்பு கண் முன்னே தெரிகிறது. தங்கள் எல்லார் அன்பினோடும், குழந்தைகளின் பின்னூட்டங்களோடும், நானும் கற்றுக்கொண்டே நல்ல கதைகள் செய்யுறேன். :)))\n//புது முயற்சி எடுக்கும் புது வண்டுக்கு ரீங்காரம் நல்லாவே வருது. நல்லா இருக்குப்பா. காத்துக்கிட்டு இருக்கேன் என் பேரன்களோட:)\n கேட்கவே இனிமையா இருக்கு. உங்களுக்கும் பேரன்களுக்கும் வண்டு-சிண்டு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து வாங்கம்மா பேரன்களோடு.\nவருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க்க்க்க்க நன்றி அம்மா :)\nவண்டு 'லேஸி' வண்டாத் தூங்கிடுச்சு. அதான் பதில் மொழி தாமதம்மாயுடுச்சு. தப்பா எடுத்துக்காதீங்க. :((\nநல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி. :)\nநல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி. :)\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)\nதொடர்ந்து வாங்க. தெரிந்த குழந்தைகளையும் முடிந்தால் கூட்டிக்கொண்டு வாங்க. :)))\nநான் புதுவண்டு.காம் --> தேடல்\nகுழந்தைகளுக்கான படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nஎல்லாக் கதைகளையும் பார்க்க - கீழே வரிசையாய் உள்ள, சுட்டிகளையும் சொடுக்கலாம் அல்லது இங்கேயும் செல்லலாம் :)\nவண்டு - சிண்டு கதைகள் அறிமுகம்\n1. வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா\n3. சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'\n7. வண்டு-சிண்டு - தீபாவளி வாழ்த்துகள்\n8. வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க'\n9. வண்டு - சிண்டு, 'அணிலும் மழையும்'\n10. வண்டு - சிண்டு, 'நரியும் குரங்குகளும்'\n11. வண்டு - சிண்டுவின் 'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'\nஇமயப்பூவே இந்திரா - செல்வி ஷங்கர்.\nவலைப்பூ தொடங்கிய பின் நான் பழகிய தமிழ்ப்பதங்கள்... ...\n1. வலைப்பூ = Blog / வலைத்தளம் = Website ; 2. பதிவு, இடுகை = Post ; 3. சுட்டி = Pointer, Link ; 4. வழிமொழிகிறேன், சொல்லேய், மறுக்கா சொல்லேய் = Repeat(u) - (நன்றி - TBCD :)) ; 5. மறுமொழி , பின்னூட்டம் = Comment ; 6. மறுமொழி மட்டுறுத்தல் = Comment moderation ; 7. சிரிப்பான் = smiley (நன்றி - ரசிகன்:-)); 8. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அல்லது ஐயோ (நன்றி- An&); 9. முன்னோட்டம் = Trailer(நன்றி விஜய்); 10. முதலிலேயே நன்றி அல்லது முன் நன்றிகள் = Thanks in advance ;11.அதிர்ஷ்டமடிக்கட்டும் = Best of Luck ; 12. சிறப்பாக அமையட்டும் = All the Best ; 13. அடிக்குறிப்புகள் = Footer Message(10,11,12,13 - நன்றி Shanevel)\nமற்றவை அனைத்திற்கும் நன்றி - சீனா ஸார் :). (இன்னும் பழகுவேன்....)\nபதில் கூற விரும்புபவர்கள் இந்த வலையின் முதற் பதிவில் பின்னூட்டமிடுங்கள்.நன்றி :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2017/04/13.html", "date_download": "2018-07-21T15:34:31Z", "digest": "sha1:6PYEIAP5DLE6FLPA64AHBAJ6RY6FLYVA", "length": 20664, "nlines": 113, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: எனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி -13", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nஎனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி -13\nஎந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அது சமூக மேம்பாட்டிற���கான ஏதேனும் ஒரு சிறிய செய்தியையாவது உட்கருவாகக் கொண்டு படைக்கப்படவேண்டும் என நினைவில் வாழும் எனது ஆசிரியர் திரு கரு.செல்லமுத்து அவர்கள் நான் எட்டாம் வகுப்புப் பயிலும்போது சொன்னதை மறக்காமல் நான் எனது பாடல்கள், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகியவற்றின் மூலம் செயலாக்கம் செய்து வந்துள்ளேன்.\nபாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டிற்கு நல்லன விளைத்தற்கே என்று சங்கரதாசு அடிகள் கூறியுள்ளதும், கலைகள் வெறும் பொழுது போக்கிற்கானதாக மட்டும் அமைதல் கூடாது என்பதை மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை உள்ளிறுத்தியே அமைதல் வேண்டும் என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். . அதிலும் நாடகம் என்பது நாட்டின் அக நிகழ்வுகளை மக்களுக்கு உணர்த்தி அதற்கான தீர்வைச் சொல்வதாக அமைதல் வேண்டும் என்பார் பம்மல் சம்பந்த முதலியார்.\nஅந்த வகையில் மகளிரின் சமூகப் பிரச்சனையாக காலம் காலமாய் இருந்து வந்த விதவையர் மறுமணத்திற்கான எதிர்ப்பினையும் அத்தகு மணங்கள் நடைபெற வேண்டும் என்று பல நூற்றாண்டுகளாக சமூக சீர்திருத்தவாதிகள் வலியுறுத்தி வந்துள்ளதையும் கதைக் கருவாகக் கொண்டு “ பட்டமரம்” என்னும் பெயரில் ஒரு சீர்திருத்த நாடகத்தை 1972ல் அரங்கேற்றினேன்.\nகொத்தடிமையாக இருந்த ஒரு தாய், தான் பெற்ற கடனைத் தீர்க்க முடியாமல், இறக்கும் தருவாயில் கொடுத்த வாக்குறுதியால் அந்த வயோதிக செல்வந்தருக்குத் அவர் மகள் மணம் முடித்து வைக்கப்படுகிறாள். மணம் முடிந்த அன்றே அச்செல்வந்தர் மாரடைப்பால் இறந்துவிட, அந்த இளம் பெண் விதவையாகிறாள். அப்பெண்ணை விரும்பும் கதைத் தலைவனின் தனயன், அப்பெண்ணின் சாதியைக் காரணம் காட்டி அவளைத் தன் தம்பி்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறான். அண்ணனை மீறவும் முடியாமல் விரும்பிய விதவையைத் திருமணம் செய்யவும் முடியாத நிலையில் வீட்டைவிட்டு வெளியேறுகிறான் கதைத் தலைவன்.\nதன் குலப்பெருமையையும், தம்பியையும் இழக்க விரும்பாத தனயன் அப்பெண்ணையும் அவளது தந்தையையும் ஆட்களை வைத்துக் கடத்தி, அவர்களுக்குப் பணத்தாசைகாட்டி ஊரைவிட்டு வெளியேற்ற முயல்கிறான். காவல் ஆய்வாளரான கதைத் தலைவனின் தம்பி தன் மூத்த சகோதரனின் சூழ்ச்சிகளை முறியடித்து கதைத் தலைவனான தன் இரண்டாவது சகோதரனுக்கு அவன் விரும்பிய விதவையையே திருமணம் செய்து வைப்பதுதான் கதை.\nஇந்த மேடை நாடகத்தில் பல உத்திகளைக் கையண்டிருந்தேன். திருமண மேடை, தையல்கடை, மலைக்குகை, காவல்நிலையம், கேளிக்கை நடனவிடுதி, கனவுக்காட்சியில் பின்புல மாற்றங்கள் என்னும் பல அம்சங்களை இந்நாடகத்தில் காட்சிப் படுத்தி யிருந்தேன். அவற்றுக்காகப் பெரிய மேடை அமைக்க வழக்கமாக நாடகம் போடும் தொடர்வண்டி நிலைய சாலை ஓரம் இடம் போதாமையால் ஊருக்கு வடபுறம் ( புதுவயல் பகுதியில் விளையும் நெல் அடிக்கும் களம். தற்போது பெரியார் நகராக உள்ளது) மணல்மேடு என்னும் பெரிய திடலை ஒழுங்குபடுத்தி பெரியதான மேடை அமைத்திருந்தோம்.\n( இப்போது புதுக்கோட்டை வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் குடியிருப்பாக மாறியுள்ளது) மேலும் புதுக்கோட்டை நகர், மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து பாய், சாக்குகளோடு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே யிருந்ததால் அந்தப் பெரிய திடலைத் தேர்வு செய்யவேண்டியதாயிற்று.\nமின்சாரத்திற்கு ஜெனரேட்டர் ( மின்னூக்கி ) ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. விரிவான செலவினங்களுக்கு, மன்ற நாடகத்தின் தன்மையால் நன்கொடையாளர்கள் உதவினார்கள். நன்கொடை பரிசுச் சீட்டு மூலம் ஓரளவு நிதி கிடைத்தது.\nஇந்நாடகத்தில் முதல்காட்சிக்கு அமைத்த திருமண அரங்கத்தைப் பிரித்து அடுத்த காட்சி தொடங்குவதற்குச் சற்றுத் தாழ்வு ஏற்பட்டது. அந்த இடைவேளையைப் பாடகி ஜானகி தன் இனிய பாடலால் நிரப்பி உதவினார்.\nஒரு விதவையின் வேதனைக் கதையைச் சோர்வில்லாமல் நகர்த்த, நான்கு நகைச்சுவைப் பாத்திரங்கள் கைகொடுத்து உதவின.\nஒரு தையல் கலைஞன், அவனது காதலி, காசா எடுக்கும் உதவிப்பையன், கறிக்கடை பாய், பாகவதர், போலீசு என்ற பாத்திரங்கள் வழங்கிய நகைச்சுவை நடிப்பு நாடகத்தை விறுவிறுப்பாக்கியது .\nஇதில் குறிப்பிடத்தக்க சில புதிய உத்தி நுட்பங்களைச் சோதனை முயற்சியாகச் செய்திருந்தேன். சோகப்பாடல் காட்சியி்ல் கதைத்தலைவி வீட்டுப் பின்புலத்திலும், அவளின் தந்தை காட்டுப் பின்புலத்திலும் வேதனைப் படுவதாக , ஒரே மேடையை இருபிரிவாக்கி காட்சிப் படுத்தியிருந்தேன். ஒளிப்பதிவு நுட்பத்தால் செல்வின் பின்புலங்களை வேறுபடுத்திக்காட்டியது சிறப்பாக அமைந்த ஒன்று.\nஅதேபோல கதாநாயகன் கதாநாயகியோடு மகிழ்ந்து ஆடிப்பாடுவதான காதல்காட்சியில், தண்ணீரில் மிதக்கும் தாமரை செட்டிங்கில் காதலர், வான் நட்சத்திரங்கள்,மேகக்கூட்டத்திலிருக்கும் பிறைநிலவில் காதலர், பெய்யும் மழையில் நனைந்தபடி காதலர் என மூன்று பின்புலங்களை பாடல் இடையிசைக்குள் மாற்றிக் காட்டிக் காட்சியமைத்திருந்தேன். பாடலின் மூன்று சரணங்களுக்கும் காதலர் இருவரும் வெவ்வேறு உடை மாற்றத்தோடு வரச் செய்திருந்தேன்.\nஇந்தக் காட்சி பார்வையாளர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றது. மழைக்காட்சியில் பி.வி.சி. குழாயில் துளைகளிட்டு அதன்வழியே பம்ப் மூலம் தண்ணீர் பீய்ச்ச, மழை பெய்வது இயல்பானதாக அமைந்தது. என்ன ஒரு சிக்கல், மேடையில் விரித்திருந்த தார்ப்பாயில் பெய்ய வைத்த செயற்கை மழைநீர் தேங்கியதில், கதாநாயகன் நடனமாடும் போது வழுக்கிவிழ, கதாநாயகி அவனைத் தாங்கிப் பிடித்தது காட்சியை உணர்ச்சிமயமாக்கியது.\nஅடுத்து கதாநாயகியையும் அவளது தந்தையையும் அடைத்து வைத்த மலைக்குகையை விட்டு மூன்று பாறைத் திறப்புகள் வழியே வெவ்வேறு வண்ண ஒளியில் ஒரு மர்ம உருவம் வெளிவருவதான காட்சியை அமைத்திருந்தேன் . ஒளிப்பதிவாளர் செல்வின் அவர்களின் சீரிய முயற்சியால் அந்தக் காட்சி பார்வையாளர்களின் கைதட்டலைப் பெற்றதை மறக்கவே முடியாது.\nஇந்நாடகத்தில் ஒரு கேளிக்கை விடுதி நடன மங்கையுடன் மேற்கத்திய நடனமாட வேண்டிய நடிகர் திடீரென வராமையால், மேலாளர் பாத்திரத்தில் நடித்த நான், அந்த நடனத்தை ஆட வேண்டியதாயிற்று.\nஇதைவிட இன்னொரு நெருக்கடியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று.\nசுடுகாட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த மலைக்குகையில் அடைத்து வைத்துள்ள கதாநாயகி மற்றும் அவரது அப்பாவைக் கண்டுபிடிக்க தையல்கடை வீரமுத்து கசாப்புக் கடை பாய், போலீசு 123 ஆகியோர் போவார்கள். காட்டுப் பகுதியிலிருக்கும் அந்த இடத்திற்கு வழி தெரியாமல் அவர்கள் தவிக்கும்போது, சுடுகாட்டில் பிணத்தை எரித்துவிட்டுத் திரும்பும் ஊழியர் இருவரிடம் , சுடுகாடுவரை வந்து குகையைக்கு வழிகாட்டச் சொல்லிக் கேட்க, அவர்கள் பிணமில்லாமல் சுடுகாட்டுக்குவரமாட்டோம் என்பார்கள். உடனே டைலர் வீரமுத்து அந்தப் பகுதியில் கிடந்த பாடை ஒன்றை எடுத்துவந்து அதில் தானே பிணமாகப் படுத்துக் கொண்டு சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லச் சொல்வான்.\nஅந்தக் காட்சிக்குப் பறைமுழக்க, தொழில்முறை ஊழியர் ��ருவரை ஏற்பாடு செய்திருந்தோம். காட்சிக்கு அவரைத் தேட , அவர் மதுபோதையில் அரங்குக்கு பின்பகுதியில் நிதானமில்லாமல் சாய்ந்து கிடந்தார். எவ்வளவு உசுப்பேற்றியும் அவரைத் தெளிய வைகக முடியாததால் நானே சட்டை பேண்டைக் கழற்றிவிட்டு வேட்டி துண்டுக்கு மாறி, பறையை அடித்துக் கொண்டு செல்லவேண்டிய தாயிற்று . பாடமேற்பார்வை ( பிராம்ப்ட்) பார்த்துக் கொண்டே கவுரவத் தோற்றத்தில் இப்படிப்பட்ட நெருக்கடிகளையும் ஆட்டுவிக்கும் நாடக இயக்குநர் ஆடிச்சமாளிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் மேடை நாடகத்தில் பலப்பல.\n---அவை பற்றி அடுத்த தொடரில்\nதங்களின் பெரும் முயற்சிகள் கண்டு வியக்கிறேன் ஐயா\nதனியொரு நூலாய் வரவேண்டிய பதிவு ஐயா\nஇவ்வாறான பலதரப்பட்ட அனுபவங்களை ஏன் இவ்வளவு நாட்களாக நீங்கள் பகிராமல் இருந்தீர்கள் நல்லவேளை, வலைப்பதிவு தொடங்கினீர கள். இல்லையெனில் உங்கள் உழைப்பையும் முயற்சிகளையும் மக்கள் அறியமுடியாமல் போயிருக்கும்.\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nஎனது மேடைநாடக அனுபவங்கள்- தொடர் -16\nஎனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி-15\nஎனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்ச்சி -14\nஎனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி -13\nஎனது மேடைநாடக அனுபவங்கள் தொடர்ச்சி -12\nஎனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர் -11\nஇயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.ஏற...\nஎனது மேடை நாடக அனுபவங்கள் தொடர் -10\nஎனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -9\nஎனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-aasiriyar.blogspot.com/2014/02/blog-post_28.html", "date_download": "2018-07-21T15:03:10Z", "digest": "sha1:YTVT7JBOM6SUYJU3OFVRRP2TWEUSY4W3", "length": 5576, "nlines": 94, "source_domain": "tamilnadu-aasiriyar.blogspot.com", "title": "Computer Science Teachers: மனுக்கள் நிராகரிப்பு?", "raw_content": "\nவாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை\nதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த, அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி பட்டதாரிகளின் மனுக்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நிராகரிப்பு\nஅரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்பதை, யார் கண்டு பிடிச்சது...\nஅப்படி என்னதான் உங்களின் கொள்கை, அதையாவது சொல்லுங்க\nதிருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள்\nஇடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்\n‘வாழ வைத்தால்... ஆள வைப்போம்...’\nபுலி வருது... புலி வருது... வந்தே விட்டது\nஅனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகல்\nதிருவள்ளூர் ஆட்சியரை சந்திக்க முடிவு\nகலகம் இல்லாத சங்கம் எங்கே இருக்கிறது\nகூட்டணி தான்; பிரிவினை இல்லை\nகலெக்டர் அலுவலகம் நோக்கி கணினி பட்டதாரிகள்\nமாநிலம் தாண்டிய வரவேற்பு: நன்றி ஈநாடு\nஇந்த தளத்திற்கு வரும் கணினி நண்பர்கள் கவனத்திற்கு....\nதினமலர் நாளிதழ் செய்தி: கணினி பட்டதாரி ஆசிரியர்கள்...\nகணினி பட்டதாரிகள் மாநிலம் தழுவிய கூட்டத்திற்கு ஆயத...\nகணினி பட்டதாரிகள் தகவல் வேண்டும்\nகணினி பட்டதாரிகளின் முதல் கூட்டம்: மாநிலம் முழுவது...\nகணினி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரிக்கை\nகணினி பட்டதாரிகளின் முதல் முயற்சி; அபார வெற்றி\nகணினி பட்டதாரிகள் கூட்டம்: வீடியோ சாட் வசதி\nபணம் தேவையில்லை: வருகை மட்டுமே போதுமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoyyil.blogspot.com/2016/07/blog-post_24.html", "date_download": "2018-07-21T15:26:33Z", "digest": "sha1:GFP6LQFLHUQSN73LRRQVAGO5AW2EQMD2", "length": 15157, "nlines": 374, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: கண்டனம்", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nஞாயிறு, 24 ஜூலை, 2016\nஇதற்கு முன்னர் ஜெயமோகனைக் கண்டித்து பெண்கள் சார்பில் முன்வைக்கப்பட்டக் கூட்டறிக்கையிலும், பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுந்தக் கூட்டறிக்கையிலும் கூட, இதுபோன்ற இன்னும் ஒன்றிரண்டு அறிக்கைகளில் நான் ஒப்பமிடவில்லை. ஏனெனில் அதன் பின்னணி அரசியலின் முழுமையும் தெரிந்து கொள்ளாதவரை அதன் மீது ஒரு நிலைப்பாடு எடுப்பது தவறு என்று கருதியிருந்தேன். இவை இலக்கியத்தில் புத்தக விற்பனையைக் கூட்டும் மலினச் செயல்பாடுகளில் ஒன்றாகவும் போய்விட்டது வருத்தத்திற்குரியச் செயல்பாடு தான்.\nலீனா மணிமேகலையின் செயல்பாட்டுக்கு எதிராக நிற்கும் இந்தக் கூட்டறிக்கை குறித்தும் அதே போன்ற முழுமையானப் பின்னணியை அறியாதவன் என்கிறப் புரிதலில் இதற்கு வெளியேவே இருக்க விரும்பினாலும்.\n“தன் சொந்தப் பெண்ணிடம் பொது இடங்களில் சரியாக நடந்து கொள்ளச் சொல்லுங்கள். பிறகு பெண்ணியம் பேசலாம்.” –\nஇதைப் போன்ற கருத்துகளைப் பொதுவில் பதிவது மிகுந்த உளைச்சலைத் தருகிறது. இதுபோன்ற கருத்து அவதூறாகப் பதிவதை ஒருக்���ாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சகமனிதனாகவே இதற்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநடுநிலை என்பதும் ஒரு அரசியல் தான். இந்த முறை நான் அதைச் செய்ய விரும்பவில்லை. ஒரு தனிமனிதன் மீது அவதூறு செய்யும் எந்தச் செயல்பாட்டிற்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 9:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nகதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள் - அபிலாஷ்\nகதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள் - அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2011/03/blog-post_03.html", "date_download": "2018-07-21T15:32:45Z", "digest": "sha1:DJB4BRJFCRNM26TTKIWG5EX5CDFKJ2ZL", "length": 11281, "nlines": 221, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: நடப்பு,,,,,,", "raw_content": "\nநூல் பிரிந்து தொங்கி தெரிந்தது.\nநான் என்ன செய்யட்டும் இப்பொழுது”\nஎன கையை பிசைந்து நின்றவனிடம்\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 8:18 am லேபிள்கள்: கவிதை, சமூகம், சித்திரம்அனுபவம்\nதற்போதைய நடப்பு அப்படித்தான் இருக்கிறது. சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வேதனை தான்.\nவணக்கம் மதுரை சரவணன் சார்.நலம்தானேநன்றி உங்கலது வருகைக்கும்,கருத்துரைக்கும்.விரைவில்தமிழுக்கு மாற வாழ்த்துக்கள்.\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:11:24Z", "digest": "sha1:B4CMU2OR2DFQTS3TCGFN2OSAT47GZZOA", "length": 4191, "nlines": 78, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வெண்புள்ளி குறைபாட்டிற்கு | பசுமைகுடில்", "raw_content": "\nவெண்புள்ளி குறைபாட்டிற்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.\n“காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா” என்றார்.\n“ப் பூ …. இவ்வளவுதானா\n“நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு” என்றார்.\n“சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது ” என்றார்.\nசனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.\nகைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)\nNext Post:உங்கள் தகவல் உங்கள் உரிமை\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T15:43:35Z", "digest": "sha1:S53NUGZOYOQM2EGQWRDLCL3ODWPEE2N5", "length": 7005, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவகோணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுவிவு, வட்டத்துக்குள் பலகோணம், சமபக்கம் கொண்டது, சமகோணமுடையது, விளிம்பு-கடப்புடையது\nவடிவவியலில் நவகோணம் (nonagon) என்பது ஒன்பது பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம். சமபக்கங்களும் சம கோணங்களும் கொண்ட நவகோணம் ஒழுங்கு நவகோணம் அல்லது சீர் நவகோணம் எனப்படும். ஒழுங்கு நவகோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு 140°.\na -அளவு பக்கமுடைய நவகோணத்தின் பரப்பு:\nகவராயமும் நேர்விளிம்பும் கொண்டு துல்லியமாக ஒரு ஒழுங்கு நவகோணம் வரைய முடியாது என்றாலும் தோராயமாக வரையக்கூடிய முறைகள் உள்ளன. கீழே ஒழுங்கு நவகோணத்தின் நெருங்கிய தோராயவடிவம் வரைதலின் அசைப்படம் தரப்பட்டுள்ளது. தோராய கோணப்பிழை அசைப்படத்தில் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/04/blog-post_05.html", "date_download": "2018-07-21T15:38:41Z", "digest": "sha1:ZVINPAEKHBCS7GV75YNPNJJQAMFQOHK7", "length": 12408, "nlines": 187, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: தாயாக்கி வச்ச என் தங்கமே", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசெவ்வாய், 5 ஏப்ரல், 2011\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nசிறந்த ஒரு தாலாட்டு பாடல் வாணி ஜெயராம் குரலில் மேலும் சிறப்படைந்துள்ளது. அழகுக்கு அழகூட்டும் குரல்.\nதிரைப் படம்: ரவுடி ராக்கம்மா (1977)\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nஎன்னை தாயாக்கி வச்ச என் தங்கமே\nநீ போகும் இடம் செல்வம் பொங்குமே\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nநீ போகும் இடம் செல்வம் பொங்குமே\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nநான் மசக்கை வந்ததினு படுக்காமே\nநான் மசக்கை வந்ததினு படுக்காமே\nஎன்னை மருத்துவச்சி தாங்கி பிடிக்காமே\nபெற்ற தாயாக்கி வச்ச என் தங்கமே\nநீ போகும் இடம் செல்வம் பொங்குமே\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nஒரு புண்ணிய செயலையும் எண்ணாமே\nபேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி\nபேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி\nகூட பிறக்காத தங்கையாய் கொண்டதடி\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nநீ போகும் இடம் செல்வம் பொங்குமே\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nபெரும் செல்வத்தில் செல்வத்தை கண்டவளே\nஎன் குழந்தைக்கு குழந்தயாய் வந்தவளே\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nநீ போகும் இடம் செல்வம் பொங்குமே\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nஅழகுக்கு அழகூட்டும் பிள்ளை முகம்\nஉனக்கு ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்\nஅழகுக்கு அழகூட்டும் பீஏஇ முகம்\nஉனக்கு ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்\nஅழகு முகம் இது மாறிடலாம்\nஅழகு முகம் இது மாறிடலாம்\nஉன் அன்பு மனம் மாறக் கூடாது\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nநீ போகும் இடம் செல்வம் பொங்குமே\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nஞாபகத்திலிருந்து மறைந்த பாட்டு. ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.\n5 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 8:27\nமுதல் முறையாக இப்பொழுதான் இந்தப் பாடலைக் கேட்கிறேன். நன்றி.\n5 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:00\n5 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்த��ரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஒரு குங்கும செங்கமலம்.. இள மங்கையின் தங்க முகம்..\nமல்லிகையே மல்லிகையே தூதாக போ..\nகண்ணனுக்கு கோபம் என்ன.. கண்ணில் ஓர் தாபம் என்ன..\nமல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..\nநெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி\nஉன் சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..\nகாற்று வரும் காலம் ஒன்று..நதி ஊற்று வரும்\nமார்கழிப் பார்வை பார்க்கவா..தாமரை கைகள் சேர்க்கவா....\nதென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்.....\nஅதோ வானிலே நிலா ஊர்வலம்..இதோ பூமியில் மலர் தோரணம்....\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nமலரோடு விளையாடும் தென்றலே வாராய்\nபௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/06/blog-post_2306.html", "date_download": "2018-07-21T15:38:19Z", "digest": "sha1:44V4KY5OLODYMHC5DAFQHSBG6PMBRCBG", "length": 12784, "nlines": 192, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: மழை தருமோ என் மேகம்..", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசெவ்வாய், 28 ஜூன், 2011\nமழை தருமோ என் மேகம்..\nதிரு ஷியாம் இசையிலும் S P B அவர்களின் குரலிலும் இன்னுமொரு நல்ல இனிமையான பாடல். இது மழைக் காலமோ\nதிரைப் படம்: மனிதரில் இத்தனை நிறங்களா (1978)\nஇயக்கம்: R C சக்தி\nஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா\nமழை தருமோ என் மேகம்\nதொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன\nமழை தருமோ என் மேகம்\nதொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன\nஆ ஹ ஹா ஹோ ஹோ ஹோ ம் ம் ம் ம்\nதேனிருக்கும் வண்ண மலர் நீராடுது\nதேனீயில் ஒன்று இங்கு போராடுது\nதேனிருக்கும் வண்ண மலர் நீராடுது\nதேனீயில் ஒன்று இங்கு போராடுது\nஅழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்\nதடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்\nதடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்\nதளிரே நீ அன்னப்பேடு எண்ணம் மாறுமா\nமழை தருமோ என் மேகம்\nதொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன\nஆ ஹ ஹா ஹோ ஹோ ஹோ ம் ம் ம் ம்\nகோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்\nகாதலுக்குள் என்று அவள் படியேறுவாள்.\nகோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்\nகாதலுக்குள் என்று அவள் படியேறுவாள்.\nசிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ\nநிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே\nஇளைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா\nமழை தருமோ என் மேகம்\nதொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன\nஆ ஹ ஹா ம் ம் ம் ம்\nஇந்த பாடலை கேட்கும் போது விவரிக்க முடியாத ஒரு உணர்வு தோன்றுகிறது. சிறுவயதில் நான் கேட்ட பாடல். எஸ்பிபி அவர்கள் ஒரு புது மாதிரியாக இப்பாடலை பாடியுள்ளார்.\n6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம�� (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுவது நாள் mogam a...\nமுத்துத் தாரகை வானவீதி வர தங்கத் தேரென பூவை தேடிவர...\nமழை தருமோ என் மேகம்..\nமழையே என் மீது தூவாதே..நனைந்தால் என் பெண்மை தாங்கா...\nதமிழில் அது ஒரு இனிய கலை\nநீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..\nபூவிலே மேடை நான் போடவா...\nநேற்று வரை விண்ணில் இருந்தாளோ\nகாதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..\nஅழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\nநான் யார் என்பதை நீ சொல்ல..நீ யார் என்பதை நான் சொல...\nஉள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன..அந்த உண்மையை சொல்லாயோ....\nநான் யார் யார் என்று சொல்லவில்லை..\nவா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..\nஇதழில் கதை எழுதும் நேரம் இது...\nசம்சாரம் அது மின் சாரம்..\nகாலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..\nபாடலுக்கு பெண் அழகு..கலை ஆடலுக்கு பொன் அழகு..\nஎன் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு..உன் அன்னை முகம்...\nஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது\nராமனின் மோகனம் ஜானகி மந்திரம்..\nவண்ணம் கொண்ட வெண்ணிலவே..வானம் விட்டு வாராயோ\nயாரோ நீ யாரோ.. பேரழகு என்பதுன் பேரோ..\nகண்களின் வெண்ணிலவே-உல்லாச காதல் தரும் மதுவே\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jawid-raiz.blogspot.com/2009/11/blog-post_3894.html", "date_download": "2018-07-21T15:24:02Z", "digest": "sha1:UALSF2O35QLJDUZBJGJDQX5GG74OERUF", "length": 4927, "nlines": 74, "source_domain": "jawid-raiz.blogspot.com", "title": "புன்னகை விடு தூது [கவிதை] | என் மௌனம் பேச நினைக்கிறது (www.tamilpoetry.com) தமிழ் கவிதை, சிறுகதை, கட்டுரைகள்,விமர்சனம்", "raw_content": "\nபுன்னகை விடு தூது [கவிதை]\nஎன்று கேட்கும் உன் கணவனுக்கு\nPosted in (Tamil Poetry): கவிதைகள்,புன்னகை விடு தூது\nஎன் நாளேட்டின் சில பக்கங்கள்\nFashion Missed call ஆக்கங்கள் இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை இருள் கக்கும் விளக்குகள் இளமையோடு ஒரு பழைய காதல் எதிர்ப்பு என் நாளேட்டின் சில பக்கங்கள் ஏன் ஒருதலை கட்டுரைகள் கண்ணீர் உற்பத்தி கண்ணீர்ப் பூக்கள் கருவறைச் சுகம் கவிதைகள் காதலின் கல்லறை கடிதம் காதல் பொறி காதல் மீள்நிரப்பு - Love Reload காத்திருப்பு குறும்படம் கேள்விக்குறி சிறுகதை ஞாபக பானம் ஞாபக முட்கள் திறக்கப்படாத பூட்ட���கள் தூரதரிசனம் தொலைத்த கண்ணீரும் நான் சுவைத்தது நிலையாமை நினைவுகள் புதுவரவு புன்னகை விடு தூது மீட்டெடுத்த சந்தோஷமும் மொழிபெயர்ப்புகள் விடை தெரியா வினாக்கள் விதி வைத்த முற்றுப்புள்ளி விமர்சனங்கள் ஹைக்கூ and கவிச்சிசுக்கள்\nஎன் தளத்திற்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்\nநான் எழுதும் பிற தளங்கள்\n- VAARPPU - வார்ப்பு கவிதையிதழ்\n- உலக தமிழ் கவிஞர் பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2016/12/3.html", "date_download": "2018-07-21T15:07:34Z", "digest": "sha1:RHCJGRBWP6M2W5WMG57ZKVHCIPNM56FU", "length": 10788, "nlines": 184, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: ஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --3", "raw_content": "\nஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --3\nஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --3\nபாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடிய\nசூரியனின் மகள் யமுனை, பகவான் விஷ்ணு ,பகவான் சங்கரரின் கதைகள் திரிவேணி சங்கம வடிவில்\nதிடமான குறையாத நம்பிக்கை ,\nநல்ல கர்மங்களே செய்ய வேண்டும் என்ற\nஎல்லோருக்கும் எளிதில் இறைவனருள் கிட்டும்.\nஅங்குள்ள இறைவன் மரியாதையுடன் வழிபட்டால்\nஅனைத்து மனக் கிலேஷங்களையும் போக்கக் கூடியவன்.\nவிளங்கும் பிரயாகை அலௌகீகமானது .\nஅதனுடைய சக்தி பிரத்யக்ஷமானது.(வெளிப்படையானது )\nஇந்த புனித பிரயாகையின் மகிமையை சக்தியை\nமகிழ்ச்சியான மனதுடன் கேட்ட புரிந்தஉடனேயே\nஇதில் அனைவரும் மூழ்கி இந்த மனித உடலிலேயே\nஅறம் . பொருள் , இன்பம் , மோக்ஷம் என்ற\nஇந்த தீர்த்த ஸ்தல மகிமை\nபெரும் வியப்பை அளிக்கக் கூடியது.\nஇந்த நதியில் குளித்ததுமே காகம் குயிலாகிறது\nகாரணம் இங்கு சத்சங்கம் கிடைக்கிறது.\nவால்மீகி . நாரதர்,அகஸ்தியர் ஆகிய அனைவரும்\nதன் தன் வாழ்க்கைக் கதைகளை சொல்லிஉள்ளனர்.\nநீர்வாழ்வன, நிலத்தில் வாழ்வன, பறந்து வாழ்வன\nபோன்ற இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும்\nசத்சங்கத்தால் ஞானம் ,புகழ், நற்கதி ,ஐஸ்வரியங்கள்\nநல்லவர்களின் சேர்க்கைதன வேராக பலன் அளிப்பவை.\nபாரச மணியின் சேர்க்கையால் இரும்பு தங்கமாகிறது. அதுபோன்றே\nநாகமணி பாம்புடன் இருந்தாலும் விஷத்தை ஏற்காமல்\nதன் ஒளியை மாற்றாமல் வீசுகிறது. அதுபோல் தான்\nநல்லவர்களுக்கு நண்பர்களும் இல்லை ,\nவிரோதிகளும் (பகைவர்களும் ) இல்லை.\nகரங்களில் மணம் வீசும். அவ்வாறே சாதுக்கள்\nநல்லவர்கள், தீயவர்கள் இருவரையும் சமமாகக் கருதுவர்.\nசாதுக்கள் எளிய இதயம் கொண்டவர்கள்.\nஅவர்களின் குணம் அன்பை அறிந்து அவர்களிடம்\nஎனக்கு ராமரின் அன்பு கிட்ட உதவுங்கள்.\nராமசரிதமானஸ்- பாலகாண்டம் --இருபத்தி மூன்று\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௨௧ இருபத்திரண்டு.\nராமசரித மானஸ்-பாலகாண்டம் -இருபத்தொன்று -துளசிதாஸ் ...\nராமசரித மானஸ்-பாலகாண்டம் --௧௯ பத்தொன்பது =துளசிதா...\nபாலகாண்டம்-१८ பதினெட்டு -ராமசரிதமானஸ் -துளசிதாசர்...\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பதினேழு -ராமசரிதமானஸ்....\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினாறு.\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினைந்து .\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௧௪ பதினான்கு - பகுதி\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் ௧௩ துளசிதாஸ் .\nरामाचारिथ्मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -௧௨ துளச...\nராமசரிதமானஸ் -பாலகாண்டம் --௧௧. துளசிதாஸ்.\nராமச்சரித மானஸ் --பலகாண்டம் --10 -துளசிதாசர்\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் --பகுதி ஒன்பது.-9\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௮ எட்டு\nபாலகாண்டம் --7 ராமசரிதமானஸ் -துளசிதாஸ் .\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -- 6\nபாலகாண்டம் --௫. 5 இராமச்சரிதமானசம்-துளசிதாஸ் பாகம...\nபாலகாண்டம் -.4 துஷ்டர்கள் மிகவும் இரக்கமற்...\nஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --3\nதுளசிதாசர் --ராமசரிதமானஸ் - --பாலகாண்டம்--2\nதுளசிதாசர் ராமசரிதமானஸ் பாலகாண்டம் --1.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2017/03/2.html", "date_download": "2018-07-21T15:31:48Z", "digest": "sha1:BEYVYS33NPYH7DF47Y25HRQJBUCDMZTK", "length": 15084, "nlines": 146, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் --2 இரண்டு", "raw_content": "\nராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் --2 இரண்டு\nராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் --2 இரண்டு\nராமர் திருமணமாகி வந்ததில் இருந்து தினந்தோறும்\nபுதிய மங்கள நிகழ்ச்சிகள் அயோத்தியாவில் நடந்துகொண்டே இருக்கின்றன..\nஆனந்த மங்கள இசை வாசிக்கப்படுகின்றன.\nநான்கு உலக வடிவமான மிகப்பெரிய மலைகளில்\nபுண்ணிய வடிவமான மேகங்கள் சுகமான மழை\nசெழிப்பும் செல்வமும் சொத்தும் நதிகள் வெள்ளம் போல் பெருக்கெடுத்து அயோத்தியா என்ற கடலில் சங்கமித்தன.\nநகரத்தின் ஆண்களும் பெண்களும் நல்ல ரத்னங்களின் குவியல் போன்றவர்கள். பவித்திரமானவர்கள். விலை மதிப்புள்ளவர்கள். அழகானவர்கள்.\nநகரத்தின் ஐஸ்வரியம் பற்றி சொல்லவும் வேண்டுமா \nநகர மக்கள் அனைவரும் ஸ்ரீ ராமச்சந்திரரின் முகம் என்ற நிலவைப் பார்த்து எல்லாவிதத்திலும் மகிழ்ந்தனர்.\nஎல்லா அன்னைகளும் தோழிகளும் தன்னுடைய மனவிருப்பம் என்ற கொடி பூத்து பழுத்துள்ளது கண்டு ஆனந்தமடைந்தனர். எல்லோரும் மகாதேவனை வேண்டி தன் விருப்பத்தை வெளியிட்டனர். அரசர் உயிருடன் இருக்கும்போதே ஸ்ரீ ராமச்சந்திரருக்கு இளவரசர் பட்டம் தரவேண்டும் .\nஇந்த மக்களின் எண்ணம் பூர்த்தி அடைந்தால்,\nஉடல் இருந்தாலும் இறந்தாலும் எந்தவித வருத்தமும் இல்லை என்று தசரதர் கூறினார். இதைக்கேட்டு முனிவர் மனதில் மிக மகிழ்ந்தார்.\n ராமச்சந்திரர் உங்களுடைய மகன். அவர் மக்களால் மிகவும் விரும்பப்படுபவர். அவரைப்பார்க்காமல் மக்கள் வருத்தப்படுவார்கள். அவரை ஜபிக்காமல் மனவேதனை போகாது. அப்படிப்பட்ட சர்வலோகேஷ்வர் உங்கள் புத்திரர் ராமர். அவர் பவித்திர அன்பை பின்பற்றி செல்பவர்.\nஇன்னும் தாமதிக்காதீர்கள். சீக்கிரமாக ஏற்பாடு செய்யுங்கள். ஸ்ரீ ராமச்சந்திரர் இளவரசர் பட்டம் சூட்டும் நாள் தான் சுப நாள்.\nஅரசர் ஆனந்தமடைந்து அரண்மனைக்கு வந்தார்.\nஅவர் சேவகர்களின் மூலம் சுமந்திரியையும் அழைத்துவரச் சொன்னார்.\nஅனைவரிடமும் தசரதர் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய விரும்புவதைச் சொன்னார். அனைவருக்கும் என் எண்ணம் பிடித்திருந்தால் நீங்கள் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யுங்கள்.\nதசரதரின் அன்பு வார்த்தைகளைக்கேட்டு மந்திரிகள் ஆனந்தமடைந்தனர். அனைவரும் தசரதரை \"பலகோடி ஆண்டுகள் வாழ்க\" என்று கோசமிட்டனர்.\n நீங்கள் அகில உலகத்திற்கும் நல்லதை செய்யும் நல்ல யோசனை நினைத்துள்ளீர்கள். சீக்கிரமாக செய்யுங்கள். தாமதிக்காதீர்கள் . என்றனர்.\nஅமைச்சர்கள் ஆமோதித்து வாழ்த்தியதும் அரசர் ஆனந்தமடைந்தார். தத்தளிக்கும் கொடிக்கு படர மரம் கிடைத்ததுபோல் உணர்ந்தார்.\nஅரசர் அறிவித்தார் -- ஸ்ரீ ராமச்சந்திரரின் பட்டாபிஷேகத்திற்காக வசிஷ்டர் கூறும் ஆணைப்படி அனைத்தும் உடனே செய்க என்றார்.\nவஷிஸ்டர் மிக மகிழ்ந்து மென்மையான சொற்களால் எல்லா உயர்ந்த தீர்த்தங்களில் இருந்தும் தண்ணீர் கொண்டுவாருங்கள் என்றார். பிறகு வேள்விக்கு வேண்டிய மூலிகைகள், வேர்கள், மருந்துகள், பழங்கள் , இலைகள் போன்ற மங்கலப்பொருட்களின் பட்டியலைச் சொன்னார்.\nசாமரம் ,மான் தோல், பலவித ஆ���ைகள், பல இனத்தைச்சேர்ந்த கம்பளங்கள், பட்டாடைகள், ரத்தினங்கள், பல மங்கலப்பொருட்கள்,பட்டாபிஷேகத்திற்கு வேண்டிய பொருட்கள் எடுத்துவர கட்டளை இட்டார்.\nநகரத்தில் அதிக கூடார மண்டபங்கள் அமைக்க உத்திரவிட்டார். பழங்களுடன் கூடிய மா ,பாக்கு,வாழை மரங்களை நட உத்திரவிட்டார். அழகான ரத்தினங்கள் பதித்த மேடைகள் அமைக்கச்சொன்னார்.\nகடைதெருவெல்லாம் அலங்கரிக்கச் சொன்னார் .\nஸ்ரீ கணேசர், குரு, குலதெய்வ பூஜை செய்யக் கட்டளை பிறப்பித்தார். பூமியின் தேவதைகளான அந்தணர்களுக்கு அனைத்து வித சேவைகளும் செய்யவேண்டும் என்றார்.\nகொடிகள் ,பதாகைகள்,தோரணங்கள்,கலசங்கள், குதிரைகள், யானைகள், தேர்கள் எல்லாவற்றையும் அலங்கரிக்கச் சொன்னார். எல்லோரும் முனிவரின் கட்டளைகளை சிரமேற்கொண்டு தங்கள் தங்கள் கடமையில் ஈடுபட்டனர்.\nமுனிவரிட்ட கட்டளைகளை மிகவிரைவில் செய்து முடித்தனர். அந்த வேகம் முனிவர் கட்டளைக்கு முன்பே பணிகள் நடந்து முடிந்ததுபோல் இருந்தது.\nஅரசர் ராமருக்காக அனைத்து மங்கள காரியங்கள் செய்யத்தொடங்கினார்.\nசாதுக்கள், அந்தணர்கள் மற்று தேவதைகளை பூஜை செய்தார். ஸ்ரீ ராமருக்காக எல்லா மங்கள காரியங்களையும் செய்தார்.\nசெய்தியைக்கேட்டதுமே அயோத்தியா நகரில் மங்கள் வாத்தியங்களின் ஒலிகள் கேட்கத்தொடங்கின. பாடல்கள் பாடத்தொடங்கினர். ஸ்ரீ ராமச்சந்திரரின்,உடலிலும் சீதையின் உடலிலும் சுப துடிப்புகள் துடிக்கத்தொடங்கின.\nசீதையும் ராமரும் பரதனின் வருகையின் அறிவிப்பே இந்த நல்ல சகுனங்கள் என்றனர். பரதன் தன் மாமா வீட்டிற்குச் சென்று அதிக நாட்கள் ஆகிவிட்டன. பரதனை சந்திக்கத்தான் இந்த சகுனங்கள். நமக்கு மிக அன்பானவர் பரதன் என்றனர்.\nஆமையின் மனதில் முட்டையின் நினைவு இருப்பதுபோல்\nராமரின் மனதில் பரதனின் நினைவுகள் இருந்தன.\nராமரின் பட்டாபிஷேகச் செய்தி கேட்டு அந்தப்புரத்தில் உள்ளவர்கள் மிகவும் மகிழ்ந்தனர். நிலவைக்கண்டு கடல் அலைகள் வீசுவதுபோல் ஆனந்தம் அனைவருக்கும்.\nராமசரிதமானஸ்--அயோத்தியாகாண்டம் -பகுதி பக்கம் ஐந்து...\nராமசரித மானஸ்- அயோத்தியா காண்டம் -பக்கம் --3\nராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் --2 இரண்டு...\nராமசரிதமானஸ் -- அயோத்யா காண்டம் --பகுதி -1\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் இறுதிப்பகுதி --தொண்ணூற்...\nராமசரித மானஸ்-பாலகாண்டம் -தொண்ணூற்று மூன்று\nராமசரித மானஸ்-பாலகாண்டம் --தொண்ணூற்று இரண்டு\nरामचरित मानस --ராமசரித மானஸ்--பாலகாண்டம் -தொண்ணூற்...\nராமசரித மானஸ்--பாலகாண்டம் --தொண்ணூறு .\nरामचरित मानस -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எண்பத்தெட்...\n--ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -௮௭ எண்பத்தேழு\nராமசரித மானஸ் --பாலகாண்டம் --எண்பத்தைந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_20.html", "date_download": "2018-07-21T15:41:13Z", "digest": "sha1:TUKJUUADYORPN6ULJYFG5JEZ4HKLHWBH", "length": 20006, "nlines": 223, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: பல்கொட்டிப் பேய்", "raw_content": "\nவிபரீத அனுபவங்கள் ரகுவுக்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும் அவன் உறைந்து போனான் என்பது தெரிந்தது. பம்மல் வாசிகளான எனக்கும் ரமேஷுக்கும் பேய் சமாசாரம் பெரிய விஷயமில்லை என்றாலும்.. ஒரு பேய் தலையை இத்தனை அருகில் பார்ப்பது இதுவே முதல் தடவை.\nமுதலில் தயங்கிய ரகு மெள்ள முன்னேறி, தலையை ஒரு குச்சியால் தொடப்போக.. அது விர்ரென்று எழுந்து வேகமாக கிணற்றுச் சுவற்றில் மோதித் தெறித்து எங்கள் பின்கட்டுக் கதவில் மோதி சட்டென்று எங்கள் முன் வந்து புவ்வென்று விரிந்தது.. டெனிஸ் பந்து தரையில் விழ, எங்கள் முகத்தருகே ஒரு உருவம்.. அத்தனை பற்களும் ஆடச் சிரித்தது. \"வரேண்டா\" என்று கூவி சண்முகா கொட்டகை பக்கம் காணாமல் போனது.\nஎத்தனை நேரம் வெலவெலத்திருந்தோம் என்பது நினைவில்லை. \"தணிகாசலம் இருக்கார்டா.. அவர்கிட்டே சொல்லலாம்\" என்றான் ரமேஷ்.\nஅதற்குள் ஸ்ரீராமைக் காணாமல் அரண்டோம். முப்பதடி தொலைவில் பம்மல் மெயின் ரோடில் நின்று கொண்டிருந்தான். \"இங்க வாடா\" என்று கூவினேன். அவன் அங்கிருந்தே, \"காஞ்சிபுரத்துக்கு எந்தப் பக்கமா போவணும் நடந்தாவது அங்க போவேனே தவிர சத்தியமா இங்க இருக்க மாட்டேன்\" என்றான். ஒரு வழியாக அவனை அடக்கி எங்களுடன் அழைத்து வந்தோம். \"பயப்படாத.. நாங்க இருக்கோம்ல நடந்தாவது அங்க போவேனே தவிர சத்தியமா இங்க இருக்க மாட்டேன்\" என்றான். ஒரு வழியாக அவனை அடக்கி எங்களுடன் அழைத்து வந்தோம். \"பயப்படாத.. நாங்க இருக்கோம்ல\nஎங்கள் வீட்டு வாசலில் இருக்கும் துர்கையம்மன் கோவிலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். கோவில் எதிரே இருக்கும் ஒற்றைப் பனைமரத்தடியில் இருந்த கருங்கல் பெஞ்சில் படுத்துக் கொண்டிருந்த பூசாரி தணிகாசலத்தை எழுப்பி விவரம் சொன்னோம்.\n இல்லே சத்தமில்லாம தும்முறாப்புல இருந்துச்சா பல்லுலந்து ரத்தம் வந்துச்சா கழுத்துல கயிறு கட்டுன கொப்புளம் தெரிஞ்சுச்சா....\" என்று கேள்விகளை அடுக்கினார் தணிகாசலம்.\n\"இந்தாளு இப்படி க்விஸ் வைப்பாருன்னு தெரியாம போச்சே\" என்று முணுத்தான் ரமேஷ்.\n\" என்று என்னை நெருங்கினார் பூசாரி. \"இத பாருப்பா. பேயுங்க பல வகை. இன்ன வகைனு தெரிஞ்சா... அதுக்கு ஏத்தாப்புல குறியடிச்சு ஓட்டலாம்.. பலி போட்டு ஓட்டலாம்.. வேப்பெல அடிக்கலாம்.. ஆணி அடிச்சு முடி கட்டலாம்.. பச்சைக்கோழி ரத்தம் குடிச்சு மோளம் கொட்டலாம்.. எதுவுமில்லேனு வை.. ஓடி ஒளியலாம்\" என்றார். \"என்ன பேய்னு தெரியாம இப்போ என்ன செய்ய\n\"தணிகாசலம்.. ஒரு குச்சியால ரகு தலையை நோண்டுனப்ப.. அது பிகுன்னு எங்க முன்ன விரிஞ்சு வந்துச்சு.. வரேண்டானு கூவிச் சிரிச்சு காணாம போயிருச்சு..\" என்றேன்.\n\"சிரிச்சப்போ பல்லு மொத்தமும் ஆடிச்சு\" சேர்ந்து கொண்டான் ரகு.\nகொஞ்சம் யோசித்த பூசாரி, \"தம்பி.. இது ரொம்ப டேஞ்சருபா.. பல்கொட்டியா இருக்கும் போலிருக்குதே ரொம்ப ரொம்ப டேஞ்சரான பேய்பா\" என்றார்.\nஸ்ரீராம். ஏப்ரல் 20, 2016\nகதையின் அமானுஷ்யம் இருக்கட்டும்... முந்தைய பதிவுக்கெல்லாம் வரும் பின்னூட்டங்கள் கூட இதனுடன் கலந்து ஒன்றாய் வருகிறதே... அது எப்படி\nஸ்ரீராம். ஏப்ரல் 20, 2016\nமா.மா பயப்பட ஒன்றுமில்லை. லேபிளைக் கவனிக்கவும்\nஅப்பாதுரை ஏப்ரல் 20, 2016\n கதைல பாருங்க.. அடிக்கடி 'சிரிச்சு சிரிச்சு'னு வருதில்லே\nசீக்கிரமே அதர்வண வேதத்திலே 1.18 ஆக்கப்பட்ட ஸ்லோகத்தை\nரகு, ஸ்ரீ ராம், அப்பறம் யாரு அது ரமேஷ் எல்லோரும் 48 நாளைக்கு\nஅந்த பல்கொட்டி பேயைப் பார்த்த இடத்திலே திரும்பிப் போய் ,\nஉடம்பு முழுக்க வீபுதியை பூசிண்டு,\nஒன்னு அந்த பேய் , இல்லேன்னா இந்த நாலு பேர், சீக்கிரமே...\nஅப்பாதுரை ஏப்ரல் 20, 2016\nஐ ஆம் வெறி சாரி. ஒரு வரி எழுதியது ஏன் வரவில்லை \nபூசிண்டு .....அதுக்கப்பறம் எப்படி அடுத்த லைன் விட்டுப்போச்சு \nஎல்லாம் அந்த பல் கொட்டிப் பேய் காட்டும் வித்தை பாருங்கோ ..\nஅஸ்வத்தாமா ஹதஹ கதை மாதிரி குஞ்சரஹ அப்படின்னு சொல்லும்போது பேரிகை சத்தம் போல...\n(துரியோதனன் பண்ணின தப்பை ரிபீட் செய்யக்கூடாது)\nஅப்பறம் ...தான் அந்த ...\nஹே ரகு, ஹே ரமேஷ் \nவை.கோபாலகிருஷ்ணன் ஏப்ரல் 20, 2016\n இல்லே சத்தமில்லாம தும்முறாப்புல இருந்துச்சா பல்லுலந்து ரத்தம் வந்துச்சா கழுத்துல கயிறு கட்டுன கொப்புளம் தெரிஞ்சுச்சா....\" என்று கேள்விகளை அடுக்கினார் தணிகாசலம்.//\nஅடேங்கப்பா ..... இதையெல்லாம் உன்னிப்பா கவனிச்சிருக்கணும் போலிருக்கே. அதற்குள்ளேதான் அது \"வரேண்டா\" என்று கூவி சண்முகா கொட்டகை பக்கம் சினிமா பார்க்கப் போயிடுச்சே. :)\nதொடர் நல்ல த்ரில்லிங்க்காத்தான் போகுது. இப்படியெல்லாம் யோசித்து எழுத தங்களால் மட்டுமே முடியும். வாழ்த்துகள்.\nஆவலுடன் காத்திருக்கிறேன் ... அடுத்த பகுதிக்கு.\nபல்கொட்டிப்பேய் முன்னாடியே கற்பூரம் ஏத்தி அடிச்சுச் சொல்லலாம் நீ நகைச்சுவைப் பேய்..ஹிஹிஹி....\"பல்லைக் காமிக்காத\" . அதுக்கிட்டச் சொல்லலாம் போலநு நினைச்சா அது பல் இருந்தாத்தானே காமிக்கும் அது தான் பல்கொட்டிப் பேயாச்சே... ரசித்துத் தொடர்கின்றோம்...\nநீங்க நினைக்கற மாதிரி பல் கொட்டிப்பேய் இருக்காது.\nநீங்க பார்க்கும்போது சட சட அப்படின்னு சத்தம் போட்டுண்டு\nகொட்டி முடிஞ்சோன்ன, ஒவ்வொரு பல்லும், கீழே விழுந்த\nஇடத்தில் இருந்து தானாவே எம்பி பேயோட வாய் லே யதாச்தானத்திலே\nநான் டூப் விடறேன், ரீல் விடறேன் அப்படின்னு நினைக்க வேண்டாம்.\nநேத்திக்கு, அயோத்யா மண்டபம் பக்கத்திலே இருக்கும் பெரியவர் தான் சொன்னார்.\nகையிலே கறுப்புக் கயிறும் பஞ்ச முக உத்ராக்ஷமும் போட்டு இருக்கரவாளை ஒன்னும் செய்யாதாம்.\nஎன்னை வாங்கிக்கொள்ளச் சொன்னார். அப்பைக்கு நான் காசு ஏதும் கொண்டு போகல்லை. மொத்தம் இரண்டும் சேர்த்து ரூ 456.45 . கட்டும்போது மந்த்ரம் சொல்லி கட்டணுமாம்.\nஅ .துரை அகௌன்ட் லே அவரது வாசகர் பத்து பேருக்கு அனுப்பலாம் என்று இருக்கேன்.\nசொல்ல மறந்துட்டேன். ஒரு தடவை கட்டிண்டு , பின்னே ஒரு கிரஹனம் வந்துடுத்து அப்படின்னா, புனரபி, அத அவுத்துட்டு, புதுசா கயிறும் உத்ராக்ஷமும் வாங்கி போட்டுக்கணும். அப்படி அந்த பெரியவர் சொல்றார்.\nபார்கறதுக்கு சார் மாதிரியே இருக்கார்.\nஅப்பாதுரை ஏப்ரல் 21, 2016\n...ஆகா... இப்படி கூட்டம் கிளம்பியிருக்குதா\nசிரிச்சப்போ பல் ஆடித்தா கொட்டித்தா.தொடர்கிறேன்\nஎனக்கு பேயோட பேர் பிடிச்சிருக்கு...\nகொஞ்சமா பயம் வருமோன்னு பார்த்த நடுநடுவுல நீங்க ஜோக் அடிக்கிறீங்க (இந்தாளு இப்படி க்விஸ் வைப்பாருன்னு தெரியாம போச்சே (இந்தாளு இப்படி க்விஸ் வைப்பாருன்னு தெரியாம போச்சே\nஇதுவரைக்கும் சிரிச்சாச்சு. அடுத்த பகுதிலே பயம் வருதான்னு பாக்கறேன்\nவல்லிசிம்ஹன் ஏப்ரல் 24, 2016\nசிரிப்பா சிரிச்சாச்சு. நானும் அடுத்த பாகத்துக்குப் போகிறேன்.\nஹாஹா, எல்லோரும் பேயைப் பார்த்து அரண்டு போயிருக்காங்க போல\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasa9.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-21T15:06:11Z", "digest": "sha1:4ZY4D3B6BR75Z2WMO7KZBCPYCGHTFMWA", "length": 120391, "nlines": 276, "source_domain": "rasa9.blogspot.com", "title": "Rasa9 : கதை-பிரியர்களுக்கு வரவேற்பு: February 2011", "raw_content": "Rasa9 : கதை-பிரியர்களுக்கு வரவேற்பு\nஇலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இடைப்பட்ட மையம்\nபதிவர் பலம்–தென்மேற்கு பருவக்காற்று சீனு ராமசாமியின் சர்டிபிகேட்\n”தென்மேற்கு பருவக்காற்று படம் மக்களிடையே சென்றடைய பதிவர்களின் விமர்சனங்கள் மிகவும் உதவின. இதுபோன்ற சிறு படங்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி பதிவர்களுக்கு இருக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வெற்றிக்கு உதவிய பதிவர்களுக்கு என் நன்றி”\n- 26.02.2011, டிஸ்கவர் புக் பேலஸில் சீனு ராமசாமி கூறியது.\nதமிழ் திரையுலகில் ஒரு ரசனை மாற்றத்தை பதிவர்கள் முயன்றால் நிச்சயம் கொண்டுவர முடியும் – என்ற கதை முன்னேற்றக் கழகத்தின் வாதத்தை சீனு ராமசாமி வழிமொழிந்துள்ளார். இதற்கு அவருக்கு ஒரு நன்றி.\nபிரபல தொலைக்காட்சி சேனல்கள் இப்போது திரை விநியோகஸ்தர்களாக பரிணமித்து, தாங்கள் விநியோகிக்கும் படங்களை இடைவிடாத விளம்பரங்கள் மூலம் மக்கள் மீது திணிக்க முயல்கிறார்கள். இந்த முயற்சிகள் பெரும்பாலான சமயங்களில் தோற்றாலும் இதனால் பாதிப்புக்கு உள்ளாவது சிறு படங்கள் தான்.\nஇன்று ஒரு படம் தயாரிப்பதற்கு ஆகும் செலவை விட பல மடங்கு அதிகம் அதற்கு விளம்பரம் கொடுக்க ஆகும் செலவு. இதனால் கதை சார்ந்த சிறு படங்கள் தயாரவதற்கும், வெளிவருவதற்கும் பெரும் இடையூறுகள் எற்பட்டுள்ளன. இந்த சூழலில் கதை சார்ந்த சிறு படங்களை ஆதிர்ப்பதன் மூலம் பதிவர்கள் நல்ல கதைகள் கொண்ட படங்கள் வருவதற்கு வழிவகுக்கமுடியும்.\nபதிவர் சந்திப்பு.. அனைவரும் வருக-26/02/11\nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ்\nமுதல் மாடி, கே.கே.நகர் (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)\nநேரம் : மாலை 6 மணி\nசிறப்பு விரு���்தினர் : இயக்குனர் திரு. சீனு ராமசாமி.\nராதா மோகன் vs சங்கர்\nசயின்ஸ் பிக்‌ஷன் படம் என்று சொல்லி பல கோடிகளை கொட்டி, பலத்த ஆரவாரத்துடன் வந்தது சங்கரின் ரோபோ. ஆனால் 20-30 வருடங்களுக்கு வந்த எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும் படத்தின் கதைக்கும் எந்திரன் கதைக்கும் பெரிய இடைவெளியில்லை என்பதை ஒரு பதிவர் பதிவுசெய்திருந்ததை பலர் படித்திருப்பார்கள். வழக்கம் போல பாடல்கள், ஹீரோவை தவிர மத்தவர்கள் எல்லோரும் டம்மிபீஸ்கள் என்ற வகையில் காமெடி, அயிரம் பேர்களை அடித்தாலும் திருப்தி படாத அதீத ஆக்‌ஷன்.. கேட்டால் இது கமெர்ஷியல் படம். இப்படித்தான் எடுக்க முடியும் என்ற சப்பைக்கட்டு. A-B-C என்று எல்லா சென்டர்களிலும் வெற்றியடைய சங்கரின் பார்மெட்டை விட்டால் வேறு வழியில்லை என்பது தமிழ் இயக்குனர்களின் ஆணித்தரமான நம்பிக்கை.\n இன்று தமிழ் திரையுலகில் இருக்கும் கமர்ஷியல் உதவி டைரக்டர்களின் ஆதர்ஷம் சங்கர் தான். சங்கரை போல ஒரு மெகா பட்ஜெட் படமாவது பண்ணினால்தான் ஜென்மபிராப்தி என்று இருக்கிறார்கள். சங்கரைப் போல படம் பண்ணவேண்டும் என்று மினிமம் 10-15 கோடி பட்ஜெட்டில் கதை பண்ணிக்கொண்டு வாய்ப்புக்காக 10-15 வருடங்களாக காத்திருக்கும் உதவி இயக்குனர்களை எனக்கு தெரியும். நட்சத்திரங்களின் கால்ஷீட் இல்லாமல் 10-15 கோடி பட்ஜெட்டில் எல்லாம் படம் செய்யமுடியாது. அறிமுக நடிகர்கள் முதல் படத்திலேயே சாகசம் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இந்த காரணத்தால் (திறமையிருந்தும்) நட்சத்திர நடிகர்களின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் உதவி இயக்குனர்கள் பட்டாளத்தின் பாடு சொல்லிமாளாது.\nஇந்த கலாச்சார சூழலில் வந்துள்ளது ராதாமோகனின் பயணம். ராதா மோகனின் பயணம் தமிழில் ஒரு மிக நல்ல வரவேற்க்கத்தக்க முயற்சி. ஏனென்றால் பாடல்கள், கதையுடன் ஒட்டாத காமெடி ட்ராக்குகள் ஆகியவை இல்லாமல், ஒரு சுத்த ஆக்‌ஷன் திர்ல்லர் படம் தமிழில் எடுக்கமுடியாது என்று மொன்னையாக வாதத்தை வைத்து இனியும் எந்த டைரக்டரும் தப்பித்துக்கொள்ள முடியாது. அதேபோல எல்லா கேரக்டர்களும் கண்ணியமாக நடத்தப்பட்டும், யாரும் புண்படுத்தப்படாமலும் எல்லோரும் சிரிக்கும் வகையில் இண்டெலிஜண்டாக காமெடி பண்ணாலாம் என்பதை நிருப்பித்து இருக்கிறார் ராதாமோகன். ஆக்‌ஷன் ஹீரோவும் யதார்த்தை ��ீறிய பாத்திரம் இல்லை. கோடிகளை கொட்டி எடுக்கப்பட்டது அல்ல பயணம். சன் டீவியினரோ கலைஞர் டீவியினரோ விநியோகம் செய்துள்ள படம் கூட இல்லை. மீடியம்/லோ பட்ஜெட்டிலும் A-B-(கொஞ்சம்)C சென்டர்களில் ஜெயிக்கும் ஒரு பார்மெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ராதாமோகன்.\nராதாமோகனின் வளர்ச்சிப்பாதையையும் கவனிக்கவேண்டும். சங்கர் போல் இல்லாமல், லோ-பட்ஜெட் படத்தில் துவங்கி, படிப்படியாக வளர்ந்து, இன்று முதல்தர டைரக்டர் அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார்.\nபயணம் படம் வருவதற்கு முன்னால், இந்த ஸ்டைலில் ஒரு யதார்த்த ஆக்‌ஷன் கதையை அறிமுக இயக்குனர் ஒருவர் தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருந்தால் அவர் என்ன கதியாயிருப்பார்கள் என்பதை ரசிகர்கள் யூகிக்க முடியும்.\nஇனிமேல் அப்படி இல்லை. உதவி இயக்குனர்கள் தைரியமாக பயணத்தை உதாரணமாக காட்டி, யத்தார்த்த ஆக்‌ஷன் கதைகளை தயாரிப்பாளர்களிடம் சொல்லலாம். ஒரு புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு ரோல்மாடலாக இருக்கப்போகிறார் ராதாமோகன். தயாரிப்பாளர்களும் ராதாமோகன் போல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முன்வரவேண்டும். பாடல்/டான்ஸ்/தனி-காமெடி இல்லாமலும் கமர்ஷியல் படம் எடுக்கலாம் என்பது புரிந்து கொண்டால் ஷேமம்.\nஆக அடுத்த தலைமுறை இயக்குனர்களிடம் சங்கரா இல்லை ராதாமோகனா – யார் வழியில் போவது என்று ஒரு போராட்டம் நடக்கப்போகிறது.\nதமிழ் மசாலா படங்களின் ரெசிபி – 2\nஹாலிவுட் படங்கள், ஐரோப்பா படங்கள், இரான், கொரிய என்று எல்லா உலக படங்களும் ஜான்ரே (Genre) என்ற கதை இலக்கணத்தில் கட்டுப்பட்டே இருக்கும். ஹாரர், ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று பல ஜான்ரேக்கள் உள்ளன. ஒவ்வொரு ஜான்ரேவிற்கும் ஒரு உணர்ச்சியே (ரசம்) ஆதாரமாக இருக்கும். உதாரணமாக ஹாரர் என்றால் பயம், ரொமான்ஸ் என்றால் காதல்/சிருங்காரம் இத்தியாதி-இத்தியாதி. இந்த படங்கள் சிக்கன் பர்கரை போல ஒரே சுவை தான். சில படங்கள் அதிசயமாக இரண்டு ஜான்ரிகளை சேர்த்த கலவையாக இருக்கும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் – பைரேட்ஸ் ஆப் கரீபியன் (Pirates of Carribean). இந்த படத்தில ஹிஸ்டாரிகல-பைரேட்ஸ் ஜான்ரேயுடன் ஹாரர்-கோஸ்ட் ஜான்ரேயை மிக்ஸ் பண்ணி கலக்கியிருப்பார்கள்.\nஆனால் அனாயசமாக நாலைந்து ஜான்ரிகளை கலந்து\nஉருவாகும் நம்து மசாலா படங்களின் ரகசிய ரெசிபி என்ன\nசிம்��ிள். ஒவ்வொரு கேரக்டரும் ஒரு ஜான்ரே. ஹீரோ ஆக்‌ஷன் ஜான்ரே. ஹிரோயின் ரொமான்ஸ் ஜான்ரே. வில்லன் ஹாரர் ஜான்ரே. காமெடியன்/ஆண்டி ஹீரோ காமெடி ஜான்ரே. சுத்த மசாலா படங்களில் விசுவல் மேக்கிங், மியூசிக், எடிட்டிங் ஸ்டைல் எல்லாமே வேறு வேறு கேரக்டர் வரும்போதும் மாறிகொண்டேயிருக்கும்.\nபல படங்களில் அக்‌ஷன் சீக்குவன்ஸ் ஒரு ஆங்கில ஆக்‌ஷன் படம், ரொமான்ஸ் சீக்குவன்ஸ் ஒரு ஆங்கில/ஹிந்தி ரொமான்ஸ் படம், வில்லன் சீக்குவன்ஸ் ஒரு ஆங்கில ஹாரர் படம் என்று கரம்மசாலா மிக்ஸாக இருக்கும். இப்படி ரீமிக்ஸ் செய்வதால் கதை உரிமையை கூட சட்ட முறைப்படை வாங்கவேண்டியதில்லை.\nஇத்தனை நாட்கள் இந்த பார்முலா நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு இதில என்ன பிரட்சனை என்று கேளுங்களேன் ப்ளீஸ..\nநமது டீவி சேனல்களுக்கு வேண்டுமானால் இது நல்ல சிஸ்டம். ஒரு படத்தை பாடல்கள், காமெடி ட்ராக் என்று அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பிட்டுபிட்டாக ஓசியிலேயே மியூசிக் சானல், காமெடி சானல் என்று திருப்பி திருப்பி காட்டி காசு பண்ணிக்கொள்ளலாம். ஆனால் காசு கொடுத்து தியேட்டருக்கு செல்லும் ரசிகர்கள் அவர்கள் கொடுத்த காசுக்கான கதை-திரைக்கதை ஐட்டங்கள் கிடைக்கிறதா\nஏனென்றால் இதுபோன்ற மசாலா படங்களில் சீரியஸாக கதை சொல்ல வாய்ப்பே இல்லை. ஒரு மிகப் பெரிய சீரியஸான சமூகப் பிரட்சனையை கூட இன்றைய அரசியல் கட்சிகள் நடத்தும் ஆர்பாட்டங்கள்/போராட்டங்கள் போல அபத்தமாக மாற்றிவிடுகிறார்கள். சினிமா என்பது வெறும் பாடல்கள், ரொமான்ஸ் காட்சிகள், பைட் சீன்கள், காமெடி பிட்டுகள் கலந்த மிக்ஸர் தானா\nசமீப காலத்தில் மூன்று தமிழ் படங்கள் அடுத்தடுத்து இந்த பார்முலாவில்லிருந்து விலகி எடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் செய்,\nபயணம் மற்றும் நடுநசி நாயகள். இந்த படங்களின் முயற்சியை முதலில் ஊடகங்கள் – குறிப்பாக வலைப்ப்திவர்கள் பாராட்டி வரவேற்கவேண்டும். இந்த படங்களின் வெற்றி-தோல்வி இந்த படங்களில் கதை ஒன்றே ஒரு படத்தின் பிரதானம் என்ற நேர்மை இருக்கிறது. இந்த படங்களின் ”ஒரு படம் ஒரு ஜான்ரே” என்ற பார்மெட் தமிழ்திரையுலகில் தீயாக பரவவினால், அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் உலக திரைப்பட விழாக்களில் தமிழ் படங்கள் போட்டிபோட்டு ஜெயிப்பது நிச்சயம்.\nஇனி கதைகள் காலம் – I : தமிழ் ரசனை மாறவேண்டும்\n(பின்) நவீன ��ாலத்தில் தமிழர்கள்\nடெக்னாலஜியை வாழ்வாதாரமாக கொண்டு ஒவ்வொரு வருடமும் கல்லூரியை விட்டு வெளிவரும் இரண்டு இலட்சம் இன்ஜினியர்கள் ஒரு பக்கம். முறையான தொழில்கல்வி இல்லாமல் தொழில்நகரங்களுக்கு குடிபெயர்ந்துகொண்டிருக்கும் பல இலட்சம் மக்கள் ஒரு பக்கம் என்று நமது தமிழ்சமுதாயமும் உலகமயமாகிக் கொண்டு தானிருக்கிறது இந்த உலகமயமாதலின் விளைவாக இன்ஜினியர்கள் மட்டுமல்ல. கோடிக்கணக்கில் சாதாரண மக்களும் தங்கள் வாழ்விடங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஈசன் படத்தில் வருவதைப்போல மனிதர்கள் - இந்துமதமே தமிழகத்திற்கு வருவதற்கு முன்னிருந்த ஆதிமதத்தின் காலத்திலிருந்து, ஒரே தாவலில் நைட்கிளப்-டேட்டிங்-லிவிங்டுகெதர்-(பின்)நவீனத்துவம் காலத்திற்கு தாவுகிறார்கள். இதில் ஈசனின் குடும்பத்தைப்போல் எத்தனை குடும்பங்கள் சிதறிசின்னாப்பின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது இனம்புரியாத எதிர்களால் ஏன் தோற்றோம், எப்படி தோற்கிறோம் என்பதையேனும் எத்தனை குடும்பங்கள் புரிந்துகொள்கின்றன\nவிவசாயம் சார்ந்த சமூகத்திலிருந்து தமிழ் சமுதாயம் எந்திர தொழில்சார்ந்த நவீன சமூகத்திற்கும், எந்திரதொழிலிற்கு அடுத்த கட்டமான இன்றைய அமெரிக்கா-ஐரோப்பா-ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் பின்-நவீன சமூகத்திற்கும் மாறிக்கொண்டிருக்கிறோம். நமது சமூகம் ஆதர்சமென்று நினைத்து கண்மூடித்தனமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் இலக்கான பின்-நவீனத்துவ சமூகத்தின் இன்றைய நிலையென்ன அடிப்படையில் மனிதர்கள் எல்லோரும் தனிமையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். (Ref: Bowling Alone ). கூட்டுக்குடும்பம் தேய்ந்து நியூக்கிளியர் குடும்பம் ஆகி, பிறகு நியூக்கிளியர் குடும்பம் தேய்ந்து ஒரு-பெற்றோர் குடும்பம் (Divorced-Single Parent Family) மெஜாரிட்டியாகி ஆகிவிட்டது.\nஇன்று தமிழகத்திலும் விவாகரத்துக்கள் பெருகிவிட்டது. சிதையும் குடும்பங்களுக்கு காரணமான வில்லன்கள் : ஊடக-சமூக-பொருளாதார சக்திகளின் தாக்கங்கள்/பாதிப்புக்கள். ஊடக-சமூக-பொருளாதார சக்திகள் நம் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கும் புரியவைக்கும் கருவி எது\nகுடும்பம் என்பது கணவன்-மனைவி மட்டும் அல்ல. தமிழகத்தில் பல தலைமுறை மனிதர்கள் (தாத்தா,அ���்பா-அம்மா,குழந்தைகள்) இன்னும் ஒரே குடும்பமாக நகரத்தில் சின்னச்சின்ன பிளாட்களில் வாழ்க்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஒவ்வொரு பிரட்சனை. அம்மாவாசை தோறும் குலதெய்வ கோயில்களுக்கு செல்பவர் ஒரு புறம். ஒரே நிறுவனத்தில் வாழ்நாள் முழுதையும் கழித்தவர்கள் ஒரு புறம். வருடாவருடம் வாழ்விடத்தையே மாற்றிக்கொள்ளும் நிலையற்ற இளைய தலைமுறையினர் ஒரு புறம். காதல், கல்யாணம் போன்ற முக்கியமான விஷயங்கள் இவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை (கெளரவகொலைகள்-ஒருவனுக்குஒருத்தி-லிவிங்டூகெதர்) வெளிச்சம் போட்டுகாட்டிவிடுகிறது. இந்த தலைமுறைகள் ஒருவரை எப்படி புரிந்துகொண்டு இணக்கமாக வாழமுடியும்\nதமிழகத்தில் வந்த முதல் சமூகபுரட்சி:\nவிவசாய சார்ந்த சமூகத்திலிருந்து நவீனத்துவ சமுதாயமாக மிகப்பெரிய கலகமில்லாமல் எநத சமூகமும் மாறவில்லை என்பது வரலாற்றின் உண்மை. இந்த சமூக தாவலுக்கு தமிழ் சமூகம் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டாமா இந்த தயார்படுத்தலை முதலில் செய்தது திராவிடர் இயக்கங்கள்.\nதொழில்புரட்சி ஏற்பட்டதற்குபின், திராவிடர் இயக்கங்கள், தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கலாச்சார மாற்றத்தை கொண்டுவர முயற்சித்தது. அன்றைய சமுதாயத்தில் தமிழர்களின் அவலத்திற்கு காரணம் மதமும், மதம்-சார்ந்த தத்துவங்களுமே என்பதை உணர்ந்து மதம்-சாதி சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராக சமூகநீதி குரல் கொடுத்தனர். திராவிட இயக்கங்களின் ஒரு கிளை சமூகநீதி கோரிக்கையை அரசியல் மூலம் வெற்றிகரமாக கொண்டுவந்தபின் இந்த இயக்கங்களின் ஆதாரநோக்கம் நிறைவேறிவிட்டது. பிறகு இந்த இயக்கங்களின் மற்ற கொள்கைகள் பிசுபிசுத்து வலுவிலந்துவிட்டது.\nநேருவின் தயவாலும் திராவிட இயக்கங்களின் தயவாலும் இன்று நிறைய மக்கள் மிடில்கிளாஸ் ஸ்தானத்திற்கு வந்துவிட்டோம். இன்று தமிழ்நாட்டில் கிராமத்தில் இருப்பவர்களைவிட நகரத்தில் இருப்பவர்களே அதிகம். கிட்டத்தட்ட எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறோம். இண்ட்டர்நெட் 30-40 சதவிகித வீடுகளில் உள்ளது. ஆனால் இவையெல்லாம ஹார்ட்வேர் (Hardware).மேலைநாடுகளின் டெக்னாலஜியை நுகர்பொருட்களாக இறக்குமதி செய்துகொண்ட நாம் டெக்னாலஜியில் புலிகளாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் ஆனால் இதில் வரும் சாப்ட்வேர் – கலாச்சார பொருட்கள் - நம் ம��்கள் தயாரிப்பது. இதன் தரம்\nநாம் டெக்னாலஜியில் புலிகள் என்பது எத்தனை பெரிய பொய்-மாயை என்பதை நமது எம்.என்.சி. சாப்ட்வேர் இன்ஜினியர்களை கேட்டாலே விளக்கமாக சொல்வார்கள் கடந்த ப்த்து-இருபது ஆண்டுகளில் நமது கல்வித்துறையில் வந்துள்ள இன்னொரு மிகப்பெரிய மாற்றம் – கலை-சமூகம் சார்ந்த படிப்புக்கள், அடிப்படை சயின்ஸ் சார்ந்த படிப்புகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டோம். இதனால் இன்றைய டெக்னாலஜி சார்ந்த உலக கட்டமைப்பில் நமது சமூகம் அந்நியபபட்டு மிகவும் அவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்கிறோமா\nபோன தலைமுறையின் சமூகநீதி அரசியலால் இன்று சாதிசேற்றில் சிக்கிவிட்டனர். நேருவின் சோஸியலிஸ்ட் பொருளாதாரம் சார்ந்த சமூகத்திற்கு இடஒதுக்கிடு அரசியல் ஓகே. ஆனால் இன்றைய கேபிடலிஸ்ட் சமூகத்திற்கு சாதி அரசியல் காலாவதியாகிவிட்டது அல்லவா ஆனால் இன்று இருக்கும் திராவிட இயக்கங்கள் சாதி ஓட்டுவங்கியை கையில் வைத்துக்கொண்டு சமூகத்தை சீரலித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஉலகமயத்தின் தாக்கத்தால் தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமூகமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று மிகப்பெரிய சமூகமாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் தமிழகத்தில், திராவிடர் இயக்கங்கள் பாதியில் விட்டுச் சென்றுவிட்ட சமூகப்புரட்சி மீண்டும் வரவேண்டும். அதற்கு முதலில் நமது சமூகம் அடையவேண்டிய அடுத்த கட்ட நிலை என்ன என்பதை வரையறுக்க வேண்டும்.\nதிராவிட இயக்கங்கள் வெறுத்து ஒதுக்கிய பிராமின சமூகமே நமக்கு நமது அடுத்தகட்ட முன்மாதிரிகளாக இருக்கிறார்கள் என்பது Irony ஆனாலும் அதுவே நிஜம். பொருளாதாரத்தில் ஓரளவாவது முன்னேறிவிட்ட நாம், இதற்கு அடுத்த கட்டமான இலக்கியம், விளையாட்டு, சமூகம், விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தில் முன்னேறவில்லை. ஒரு சமூகமாக தமிழருக்கு அடுத்த கட்டம் என்ன நோபல், ஒலிம்பிக், ஆஸ்கார்/கான்ஸ் (Cannes) விருதுகள், E&Y தொழில்முனைவோர் விருதுகள் என்றிருக்க வேண்டாமா\nமக்கள் தொகையிலும் நிலபரப்பிலும் தமிழகத்திற்கு நிகரான பிரான்ஸ்-ஜெர்மனியின் சாதனைகளோடு நம்மை ஒப்பிட முடியுமா நம்மிடம் மாறுதலுக்கான முயற்சிகள் கூட இருப்பதாக தெரியவில்லை. அரசியல்வாதிகள் இந்த மாறுதலை கொண்டுவர முனையப்போவதில்லை. ஏனென்றால் இந்த மாற��தல் அவர்களின் இப்போதைய சாதி-வாரிசு அரசிய்லையே மாற்றி முழுமையான மக்களாட்சி மலர வழி வகுக்கும்.\nமேலைநாடுகளில் தொழிற்புரட்சியின் (Industrial Revolution) போது டெக்னாலஜி மட்டும் மாறவில்லை. சைக்காலஜி, சமூகவியல், அழகியல் என்று மனித சமூகத்தின் அனைத்து பரிமாணங்களிலும் புரட்சிகள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்கள் சாதாரண மக்களை சென்றடையவற்கு நாவல்களுக்கும், திரைப்படங்களுக்கும், அவை சார்ந்த மீடியாக்களுக்கும் மிகுந்த பங்கு இருந்தது. நாவல்களின் கதாபாத்திரங்களும் திரைப்படங்களின் கதாபாத்திரங்களும் சிக்கலான சைக்காலஜி தத்துவங்கள் (ப்ராயிட், ஜங், ழகான்) அன்றாட வாழ்வில் எப்படி தாக்கம் ஏற்படுகிறது என்பதை சாமானியர்களுக்கும் புரியவைத்தன. இந்த நிதர்சனங்கள் கடவுளற்ற விஞ்ஞானம் சார்ந்த சமூகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்தது.\nஜப்பானில் இந்த சமூகமாற்றம் நிகழ்ந்தபோது இந்த மாற்றங்களை மையமாக வைத்து ஓசு (OZU) போன்ற இயக்குனர்கள் எடுத்த படங்களே\nபுராண-ஆன்மீக கருத்துகளைவிட இன்று மேலைய சைக்காலஜிட்களின் கருத்துக்களே இன்றைய் சமூகசூழலுக்கு (தமிழகத்திலும்) ஏற்றவாறு உள்ளன. சாமனிய மனிதருக்கும் புரியும் படி இந்த கருத்துக்களை மையமாக வைத்து தமிழில் இன்று எஸ்.ராவின் துயில் நாவல் போன்ற இலக்கியப்படைப்புக்கள் வர ஆரம்பித்துவிட்டன. இதுபோன்ற நாவல்கள் படிப்பவர்கள் வாழ்க்கையை புதியகோணங்களில் பார்க்க ஆரம்பிப்பார்கள். அதனால் நடைமுறை வாழ்க்கை பிரச்சனைகளில் புதிய தீர்வுகளை ஆலோசிக்கத் துவங்குவார்கள்.\nஆனால் இலக்கியம் படிக்கும் பழக்கம் அதிகம் இல்லாத ந்மது சமூகத்தில் அனைத்து தர மக்களையும் சென்றடைய சினிமாவும் டீவியுமே சரியான மீடியாக்கள். ஆனால் இன்றைய சினிமாவும் டீவியும் வெறும் கனவுலக பேண்ட்சிகளிலேயே திளைத்திருக்கிறது.\nஸ்டார்-வார்ஸ், ஈ.டீ., பேக் டூ த ப்யூச்சர் போன்ற படங்களை பார்த்த போன தலைமுறை இளைஞர்கள் பலர் விஞ்ஞானி ஆவது ஒரு கவர்ச்சிகரமான கரீயராக (career) நினைத்து, அதற்காக உழைத்து, விஞ்ஞானி ஆனார்கள். இன்று தமிழகத்தில் வளரும் குழந்தைகளுக்கு தமிழ் சமுதாயம் வைக்கும் ரோல்மாடல்கள் யார் தமிழில் ரோல்மாடல்கள் இல்லாததால் அந்நியர்களையே ரோல்மாடல்களாக கொண்டால், குழந்தைகள் அவர்களது ரோல்மாடல்கள் இருக்கும் நாடுகளுக்குத்தானே புலம்பெயர்ந்து செல்வார்கள் தமிழில் ரோல்மாடல்கள் இல்லாததால் அந்நியர்களையே ரோல்மாடல்களாக கொண்டால், குழந்தைகள் அவர்களது ரோல்மாடல்கள் இருக்கும் நாடுகளுக்குத்தானே புலம்பெயர்ந்து செல்வார்கள் ஈழத்தைவிட்டு தமிழர்கள் புலம்பெயர்ந்ததை பற்றி புலம்பும் நாம், வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்தைவிட்டும் தமிழர்கள் புலம்பெயர்ந்து போய்விடுவார்கள் (போய்கொண்டிருக்கிறார்கள்) என்பதை ஏன் மறந்திருக்கிறாரார்கள்\nரசனை மாற்றம் – ஒரு சின்ன ஆரம்பம்\nசைன்ஸ் பிக்‌ஷன் படமாக வந்த நமது எந்திரன் படம் ஸ்டார்வார்ஸ் படத்தை போல யாரையேனும் இன்ஸ்பயெர் (Inspire) பண்ணுமா கதைக்கு தேவையே இல்லாத பாடல் காட்சிகள் பார்ப்பவர்களை மட்டும் அல்ல இயக்குனரின் கவனத்தை கூட திசைதிருப்பி விட்டதே.. காமெடி எனற பெயரில் ஹீரோவுடன் இருக்கும் அசிஸ்டெண்ட் சயிண்டிஸ்ட்கள் (அவர்களும் சயிண்டிஸ்டுகள் தானே கதைக்கு தேவையே இல்லாத பாடல் காட்சிகள் பார்ப்பவர்களை மட்டும் அல்ல இயக்குனரின் கவனத்தை கூட திசைதிருப்பி விட்டதே.. காமெடி எனற பெயரில் ஹீரோவுடன் இருக்கும் அசிஸ்டெண்ட் சயிண்டிஸ்ட்கள் (அவர்களும் சயிண்டிஸ்டுகள் தானே இல்லை ரஜினி ஒருவருக்கு மட்டும்தான் கெளவரமான சயிண்டிஸ்டாக இருக்கும் யோக்கியதை இருக்கிறதா என்ன இல்லை ரஜினி ஒருவருக்கு மட்டும்தான் கெளவரமான சயிண்டிஸ்டாக இருக்கும் யோக்கியதை இருக்கிறதா என்ன\nகேலிக்குரியவர்களாக சித்தரிப்பது மாதிரி ஆங்கில படங்களில் வருகிறதா\nஇந்த தவறுகளுக்கு சங்கர் காரணம் அல்ல. த்மிழ் ரசிகர்களே காரணம். காமெடி ட்ரேக், பாடல்-டான்ஸ் ட்ரேக் என்று கதைக்கு வேண்டாதவற்றை எதிர்பார்ப்பதால் வரும் விபரீதம். ஹிந்தியில் இன்று கதைசார்ந்த யதார்த்த சினிமாக்கள் வழக்கமான மசாலாக்களுக்கு இணையாக வளர்ந்துவிட்டது. ஆனால் தமிழில் இந்த காமெடி-பாடல் பிட் இல்லாவிட்டால் ஒரு படம் கமெர்சியல் படம் அல்ல என்று நினைக்கும் ரசிகர் மனோபாவம் மாறினாலே நல்ல கதையுள்ள படங்கள் வருவதற்கு வழி வகுக்கும்.\nமீடியாவின் சக்தியை நன்கு உணர்ந்தவர்கள் திமுகாவினர். திமுகவினர் (அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்) சினிமா சார்ந்தவர்கள். அரசியலில் வென்றால் தான் மீடியாவில் ஜெயிக்கமுடியும் என்பதை உணர்ந்து, சினிமா-அரசியல் காம்பினேஷனை நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். அரசியலில் வென்ற பின்னர், மீடியாவை கையில் வைத்து கொண்டிருக்கும் இன்றைய அரசியல்வாதிகள் அரசிய்ல் சாராத பேண்ட்டசி சினிமாவையே மக்கள் பர்ர்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களின் அடுத்த நிலை கனவுகள்/கதைகள் என்பது இப்போது அவர்களுக்கு அலர்ஜியே. இவர்களை மீறி எப்படி மீடியா புரட்சி வரும். முதலில் உங்கள் ரசனையை மாற்றிக் கொள்ளுங்கள். மீடியா புரட்சி தானாக நடந்துவிடும்.\nடுனீசியா, எகிப்து போன்ற நாடுகளில் கூட இண்டர்நெட், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்கள் மூலம் அரசியல் புரட்சியே நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாம் திரைப்பட ரசனையை கூட மாற்ற முடியாதா என்ன\nஆகா.. சிட்டில இப்படி தள்ளுபடி கொடுத்தா எப்பூடி இருக்கும்..;\nபழனியில் பார்த்த இன்னொரு விளம்பரம்\nகெளதம் மேனனின் சவால் – சபாஷ் சரியான போட்டி\nபோலீஸ் ஆக்‌ஷன் கதைகள் பெரும்பாலும் A சென்டர்களிலும், பெண்களிடமும் பெரிய வரவேற்பு இருக்காது. ஆனால் B & C சென்டர்களில் போலீஸ் ஆக்‌ஷனுக்கு எப்போதும் மினிமம் கேரண்டி இருக்கும். இந்த இரண்டு முரண்பாடான ஆடியன்ஸையும் ஒரே படத்தில் திருப்திபடுத்துவது ஒரு பெரும் சாதனை. இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களுள் கெளதம் மேனனும் ஒருவர்.\nஇதற்கு முக்கிய காரணம் ஆக்‌ஷனுடன் அழகான காதல் கதையையும் இணைத்து கதையை சொன்னவிதமே. காக்க காக்க படத்தின் காதல் ட்ரேக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் காதல் ட்ரேக்கும் தனியாக படம் செய்தாலும் ஜெயிக்கும் அளவு தரமாக இருந்தது. ஆக்‌ஷன் கதை சொல்பவர்களால் காதல் கதை சொல்லவது கடினம். காதல் கதை சொல்பவர்களுக்கு ஆக்‌ஷன் கதை சொல்வது கடினம். இரண்டும் சேர்ந்தால் எல்லா சென்ட்டர்களிலும் வெற்றி நிச்சயம். இந்த வெற்றியை பலமுறை பெற்றுள்ளார் கெளதம்.\nவாரணம் ஆயிரம் சரியாக வராதததிற்கு யார் காரணம் எனற பிரச்சனையில் கெளதம் சூரியாவிற்கும் டேர்மஸ் சரியில்லாமல் போய்விட்டது. வாரணம் ஆயிரம் சரியாக வராததிற்கு உண்மையில் யார் காரணம்\nகெளதமின் பதில் – ”சூர்யா காக்க காக்க போன்ற படத்திலும் நடிக்கிறார். சிங்கம் போன்ற படத்திலும் நடிக்கிறார். இந்த முரண்பாடுகளால் எனது படம் பாதிப்புக்குளாகிறது. கேஸ்டிங் மிஸ்டேக் ஆகிவிட்டது”. இந்த கருத்தில் ஒரு மிகப்பெரிய உண்மை இருக்கிறது, இரண்டும் போலீஸ் கதைகளே. ஆனால் ஒன்று A-B-C என்று அனைத்து சென்ட்ர்களுக்கும் பொருந்தும் படம். மற்றது B-C சென்டர்களுக்கென்றே எடுக்கப்பட்ட (அதி)ஹிரோயிஸம் படம்.. சூர்யாவின் இந்த ஸ்டார் இமேஜ் படத்தின் திரைக்கதை, காஸ்ட்டியூம் என்று பல டிபார்மண்ட்களில் நுழைந்துவிடுகிறது. இந்த ஸ்டார் இமேஜ்ஜிற்காக செய்யப்பட்ட காம்ரோமைஸ் படத்தை பப்படம் ஆக்கிவிடுக்கிறது. ஆனால் படம் தோற்றால் முழு பழி டைரக்டரின் மேல்தான் விழுகிறது.\nவாரணம் ஆயிரம் படம் சரியாக வராததிற்கு காஸ்டிங் (Casting) மிஸ்ட்டேக் தான் காரணமே அன்றி தான் இல்லை என்று சவால விட்டு, அதை நிருபிக்கவென்றே எடுத்தது போலிருந்தது விண்ணைத் தாண்டி வருவாயா. பலத்த மலையாள வாடையுடனும் ஒரு காதல் கதையை தமிழில் வெற்றிபெற செய்யமுடியும் என்று தைரியமாக விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நிருபித்த கெளதம் சூர்யாவுடனான சவாலில் ஜெயித்தார்.. சிம்புவிற்கு பொருந்திய கதை ஸ்டைல் வாரணம் ஆயிரத்தில் சூர்யாவிற்கு பொருந்தவில்லை. ஆக வாரணம் ஆயிரம் தோல்விக்கு காரணம் கெளதம் இல்லை என்பதை இன்று எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.\nகேஸ்ட்டிங் என்பது மேலைநாடுகளில் மிக முக்கியமான டிபார்ட்மெண்ட். ஒரு படத்தின் வெற்றி தோல்வியைகூட பல சமயங்களில் கேஸ்ட்டிங் நிர்ணயிக்கிறது. மற்ற டைரக்டர்கள இதுவரை உணராதது தான் அவர்களது மிகப் பெரிய பலவீனம். குறிப்பாக போன தலைமுறை டைரக்டர்கள் பலர் தவறான கேஸ்ட்டிங்கினால் தங்களது மார்க்கெட்டை இழந்துள்ளார்கள் என்பதால் இந்த தலைமுறை டைரக்டர்கள் கெளதம் மேனனை முன்மாதிரியாக கொண்டு விழித்துக்கொள்வார்கள் என்று நம்புவோம்\nமின்னலே முதல் விண்ணைத் தாண்டி வருவாயா வரை அனைத்து படங்களும் இசையினால் தான் ஹிட்டானது என்பது இப்போது பலரின் (ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட) வாதம். இல்லை என்று நிருபிக்க சவால் விட்டு வேலை செய்வது போல் வருகிறது நடுநசி நாயகள். நடுநசி நாய்கள் படம் பின்னணி இசையே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த முறையும் ஜெயிப்பாரா கெளதம் மேனன்\nபிகு : கெளதம் மேனனின் படங்களின் பெயர்கள் மிகவும் இலக்கிய நயத்துடன் இருப்பதால் கமுகாவினர்கள் அவருக்கு பெரும் ஆதரவை கொடுத்துவருகிறார்கள். சிவப்பு ரோஜாக்கள் போன்ற கதைகள் எப்படியும் ஆண்டுக்கு ஒன்றாவது வந்த���விடும். பெரிய வரவேற்பு இருக்காது. ஆனால் சுந்தர ராமசாமியின் கவிதை தொகுப்பின் தலைப்பை – நடுநசி நாய்கள் – என்று வைத்திருப்பதால் படம் ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்பதை வாசகர்கள் கவனிக்கவேண்டிய ஒன்று.\nதமிழ் மசாலா படங்களின் திரைக்கதை ரெசிபி\nஹாலிவுட் படங்கள், ஐரோப்பா படங்கள், இரான், கொரிய என்று எல்லா உலக படங்களும் ஜான்ரே (Genre) என்ற கதை இலக்கணத்தில் கட்டுப்பட்டே இருக்கும். ஹாரர், ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று பல ஜான்ரேக்கள் உள்ளன. ஒவ்வொரு ஜான்ரேவிற்கும் ஒரு உணர்ச்சியே (ரசம்) ஆதாரமாக இருக்கும். உதாரணமாக ஹாரர் என்றால் பயம், ரொமான்ஸ் என்றால் காதல்/சிருங்காரம் இத்தியாதி-இத்தியாதி. இந்த படங்கள் சிக்கன் பர்கரை போல ஒரே சுவை தான். சில படங்கள் அதிசயமாக இரண்டு ஜான்ரிகளை சேர்த்த கலவையாக இருக்கும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் – பைரேட்ஸ் ஆப் கரீபியன் (Pirates of Carribean). இந்த படத்தில ஹிஸ்டாரிகல-பைரேட்ஸ் ஜான்ரேயுடன் ஹாரர்-கோஸ்ட் ஜான்ரேயை மிக்ஸ் பண்ணி கலக்கியிருப்பார்கள். இதற்கு க்ராஸ் ஜான்ரே (Cross-Genre) அல்லது கோரல் (Choral) படங்கள் என்று பெயர். இது ஸ்பெசல் டாப்பிங்கோடு கூடிய பீட்ஸாவைப்போல.\nஇரண்டு ஜான்ரேயை மிக்ஸ் பண்ணி க்ராஸ்-ஜான்ரே கதை எடுப்பது அங்கே பெரிய சாதனை. உதாரணமாக ஆயுத எழுத்து படத்தில வருவதுபோல பல கேரக்டர்கள் கோணத்தில் ஒரே சம்பவத்தை சொல்லும் திரைக்கதை யுக்தியை முதன்முதலில் உருவாக்கிய (Alejandro González Iñárritu) இனாரித்து எடுத்துள்ள சமீபத்திய படம் – பியூட்டிபுல் (Biutiful). பூயூட்டிபுல் படம் கேங்ஸ்டர்-கோஸ்ட் ஜான்ரி கலவை. இதையும் ஒரு திரைக்கதை சாகசம் என்று பலர் போற்றியுள்ளனர். இரண்டு ஜான்ரேக்கள் கலந்த திரைக்கதைக்கே இந்த கலாட்டா என்றால் நாலைந்து ஜான்ரேக்கள் கலந்து வரும் நம் தமிழ் மசாலா படங்களை நாம் கொண்டாட வேண்டாமா\nநமது சராசரி படங்களுக்கு ஜான்ரே என்கிற பாகுபாடே கிடையாது. ஒரே படத்தில் ஒரு சீன் காமெடியாகவும், அடுத்த சீன் ஆக்‌ஷனாகவும், அடுத்த சீன் ரொமான்ஸாகவும் மாறிமாறி தொடர்ந்துகொண்டிருக்கும். ஏன் இப்படி நம்து டைரக்டர்களை கேட்டால் வரும் பதில் – “பாஸ், அங்கெல்லாம் சாப்பாடு பர்கர், பீட்ஸா மாதிரி ஒன்னு-இரண்டு சவைதான். நம்க்கு அப்படியா நம்து டைரக்டர்களை கேட்டால் வரும் பதில் – “பாஸ், அங்கெல்லாம் சாப்பாடு பர்கர், பீட்ஸா மாதிரி ஒன்னு-இரண்டு சவைதான். நம்க்கு அப்படியா நாலஞ்சு வ்கையான கூட்டு, பொரியல், பருப்பு, சாம்பார், ரசம், மோர்-த்யிர், பாயாசம் என்று மல்டி-கோர்ஸ் மீல்ஸ் போல. அதனால தான் காமெடி,ஆக்‌ஷன்,ரொமான்ஸ் எல்லாம் ஒரே படத்தில வருது”.\nஅனாயசமாக நாலைந்து ஜான்ரிகளை கலந்து உருவாகும் நம்து மசாலா படங்களின் ரகசிய ரெசிபி என்னவென்று உங்களுக்கு தெரியுமா\nராதாமோகனின் பயணம - இதுவரை\nகதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் ராதாமோகன். ஆனால் அதிக ஆர்பாட்டம் இல்லாதது இவரது பலவீனம். என்னை பொருத்தவரையில் அதுவே அவர் பலமும் கூட.\nஅழகிய தீயே படம் இவரது முதல் படம் இன்னொரு மெளனராகம். இதன் கதைசொல்லும் திரைக்கதை பாணி அலாதியானது. ஒரு ஹோட்டலில் இருவரின் உரையாலில் ஆரம்பிக்கும் கதை, பிறகு நண்பர்கள் ஒவ்வொருவராக வந்துசேர, புதிதாக வரும் ஒவ்வொரு நபரும, கதையை அதுவரை நடந்த உரையாடலில் இருந்து தொடர்வார். இதை ஒரு சர்வர் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருப்பார். அந்த சர்வர் உடன் பார்வையாளரும் ஒன்றி கதை வளர்வதை கவனிப்பது போன்று அமைந்திருக்கும் திரைக்கதை. அழகிய தீயே படத்தில் ”விழிகளின் அருகினில் வானம்” – ஒரு மிகப்பெரிய ஹிட் பாடல்.\nஅழகிய தீயே - ராதாமோகனுக்கு ஒரு அழகிய ஆரம்பம் ஆனது.\nமொழி – ஒலியோடு வாழ்க்கை நடத்தும் இசைக்கலைஞன் ஹீரோ. ஒலியே அறியாத மாற்றுத்திறனாளி ஹீரோயின். இலக்கணம் பிரலாத காதல் கதை. நான் அறிந்த பல தமிழ் குடும்பங்கள் குழந்தைகளோடு இரண்டு-மூன்று முறை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில், இந்த சிறப்பு எத்தனை பெரிய சாதனை என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும். மொழியின் பலம் அதன் பாடல்கள்.\nராதாமோகனின் சாதனை படம் என்பது என்னை பொருத்தவரை – அபியும் நானும். கதைக்கு முக்கியத்துவம் இல்லாத மசாலா தமிழ் படங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவு இருக்கின்றன. ஆனால் கதையோ பிளாட்டோ (Plot) இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படவரிசையில் அபியும் நானும் தான் முதல்.”அபியும் நானும்” ஒரு தகப்பனின் கேரக்டர் ஸ்டடி (Character Study) மட்டுமே. திரைக்கதை முதலில் “Meet the Parents” (மாமனாருக்கும் வருங்கால மருமகனுக்கும் நடக்கும் மோதல்) கொஞ்ச நேரம், அறியாத வயதில் செய்த தவறை உணர்ந்து வருந்தும் கேரக்டர் (கேளடி கண்மணி ஹீரோயின் போல்) கதை கொஞ்ச நேரம், (Father of the Bridge) மகளின் கல்யாணம் நடக்கையில் அப்பாவிற்கு நிகழும் நெருக்கடி (Coming of Old-Age Crisis) கொஞ்ச நேரம் என்று அங்கும்-இங்கும் அலைகிறது (திரைக்கதை). நேர்த்தியில்லாத ஒரு இயக்குனரிடம் மாட்டியிருந்தால கதை கிச்சடி அகியிருக்கும். ஆனால் ராதாமோகனின் கையில் இது ஆன்டன் செக்காவ் (Anton Chekov) ஸ்டைல் கேரக்டர் ஸ்டடி நாடகமாக மலர்ந்திருக்கிறது.\nசெக்காவ் புரட்சி செய்வதாக நினைத்து பிளாட்டே (Plot) இல்லாமல் நாடகம் போட்டப்போது தேர்ந்த ரசிகர்கள் நிறைந்த ரஷ்யாவிலேயே நாடகம் புரியாததால் அரங்கத்தில் கலாட்டா நடந்ததாக கேள்வி. அத்தகைய ஒரு கதைஅமைப்பை தமிழில் செய்ய இமாலய ரிஸ்க் எடுத்த ராதாமோகனின் தைரியத்திற்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் வைக்க வேண்டும்.\nஅபியும் நானும் படத்திலும் பாடல்கள் ஒரளவு ஹிட்டே. இதுவரை இசையை ஒரு மிகப் முக்கியமான அங்கமாக கொண்டு படம் எடுத்த ராதாமோகனின் அடுத்த படத்தில் பாடல்களே இல்லை. ராதாமோகனுக்கு உண்மையிலேயே ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போலும் அரைத்த மாவையே அரைத்துவிட்டு, சொல்லிய கதையையே திரும்ப்-திரும்ப சொலுவதோடு நில்லாமல், “அவனை நிறுத்தச்சொல். நான் நிறுத்தறேன்” என்று நாயகன் கணக்கில் டைலாக் அடிக்கும் அதி-ஹீரோயிஸம் துதிக்கும் பெரும்பான்மை டைரக்டர்களிடமிருந்து விலகி தனித்து தெரிகிறார் ராதாமோகன்.\nராதாமோகனின் “பயணம்” வெற்றிபெற வாழ்த்தும்,\nகொள்கை பரப்பு செயலாளர் , கதை முன்னேற்ற கழகம்\nநீதிபதிகள் காலத்தின் மகா கதைசொல்லிகள் : தென்-ஆப்பிரிக்காவின் நீதிபதி ஆல்பர்ட் லூயிஸ் சாக்ஸ்\nஹிந்துவில் பிப்ரவரி 5, 2011 வந்த ஒரு தென்-ஆப்பிரிக்காவின் நீதிபதி ஆல்பர்ட் லூயிஸ் சாக்ஸிடன் ஒரு உரையாடலில் இருந்து:\nஅரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள், ஊடகங்கள் ஆகிய மூன்று தூண்களும் சீர்குலைந்து விட்ட இந்த காலகட்டத்தில் நீதித்துறை ஒன்றுதான் இன்று நமது சமூகத்தின் ஒரே நம்பிக்கை. பாக்கிஸ்தானில் கூட நீதித்திறையினர்தான் முசாரப்பை துரத்தியட்டித்தார்கள். ந்ம் நம்பிக்கையை காப்பாற்றுமா நீதித்துறை\nஆடுகளம் : குருவே சனியானால்\nஅழகான இலக்கியத்தமிழில் சேவல்சண்டையின் பாரம்பரியத்தின் அறிமுகத்துடன் கொண்ட்டாடமாக ஆரம்பிக்கிறது. படத்தின் கடைசிகாட்சி வரை அந்த நேர்த்தியை தக்கவைத்துகொள்வதே ஆடுகளத்தின் சிறப்பு.\nசோதிடத்தில் ஒருவர் வளர்ச்சிக்கான அதிபதி குரு. அதேபோல் ஒருவரின் எல்லைகளின் அதிபதி சனி. காற்று ஊத ஊத பெரிதாகும் பலூன், தனது எல்லையை மீறும்பொழுது வெடித்துவிடுகிறது. இதுவே குருவிற்கும் சனிக்கும் உள்ள பந்தம். நமது வளர்ச்சியின் அங்கமாக, நமக்கு குருவாக இருப்பவர்கள் பெரும்பாலும் நமது எல்லைகளை வரைய்ருக்கும் சனியாகவும் இருப்பதே யதார்த்த வாழ்வின் “Irony” களுள் ஒன்று. இதை மையக்கருவாக கொண்டதுதான் ஆடுகளம்.\nசிபி ம்லயில் இயக்கத்தில், நெடுமுடி வேணுவும் மோகன்லாலும் நடித்த ”பரதம்” படத்தின் கருவும் இதே கருவையே கொண்டுள்ளது. அதில் போட்டிக்கான களம் ச்ங்கீதம். இதில் குரு நெடுமுடி வேணு சிஷ்யன் மோகன்லாலுக்கு அண்ணனாகவும் இருக்கிறார். குடித்துவிட்டு கச்சேரிக்கு பாடவரும் வேணு ஒரு முறை பாடமுடியாமல் போக அவருக்கு பதிலாக பாடுகிறார் மோகன்லால். அதன் பிறகு மோகன்லாலின் புகழ் ஓங்க, வேணுவிற்கு வாய்ப்புகள் குறைய துவங்குகிறது. வேணு மோகன்லால் மீது கோபம் கொள்கிறார். இதன் இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது.\n”பரதம்” தமிழில் சீனுவாக பி.வாசுவும் கார்த்திக்கும் நடித்தார்கள்.\nஅமரஸ் பெரோஸின் நாய்ச்சண்டையை சேவல் சண்டையாக்கி, பரதத்தின் சங்கீதமேடையில் உட்காரவைத்தால் – ஆடுகளம்.\nஆடுகளத்தின் காதல் டிரேக் தான் படத்தின் மிகவும் இண்ட்ரஸ்டிங்கான டிரேக். ஆதாரகதையுடன் பின்னிபிணைந்தே வருகிறது. முதலில் பாத்திரப்படைப்புக்கள். சேவல் கலாச்சாரத்தில் திளைத்து வள்ரும் மண்ணின் மைந்தன் ஹீரோ. இதற்கு நேர் எதிர்பதம் ஹீரோயின் – பிறந்த மண்ணோடு ஒட்டவும் முடியாமல வெட்டவும் முடியாமல் அந்நியப்பட்டு வாழும் ஆங்கிலோ-இந்திய பெண். முதல் சந்திப்பும் சேவல்சண்டையே காரணம். குருவின் பேச்சை கேட்காமல் எதிரியாகப் போவதற்கும் காதலே காரணம். இறுதியில் குருவின் சுயரூபம் தெரிவதற்கும் காதல் ஒரு பங்களிக்கிறது.\nதோல்வியின் பக்கவிளைவுகளால் வீழ்ச்சியின் சுழலில் சிக்கும் குருவின் பாத்திரப்ப்டைப்பு மிக அழகாக உள்ளது. குறிப்பாக ஹீரோ குருவிடம் சொல்லும் கடைசி டைலாக் – “நான் உன்னை என் அப்பா மாதிரி நினைத்திருந்தேனே”.. ஹீரோ இவ்வாறு சொன்னதும் உடைந்துபோய் தற்கொலை செய்துக்கொள்வது படத்தின் மற்றும் ஒரு ஹை-லைட்.\nவெறும் ஆயிரம் ரூபாய���க்காக தனது மானத்தை அடமானம் வைப்பது ஹீரோவிற்கு விவேகமா இந்த குற்றம் குருவின் பலிவாங்குதலை நியாயப்படுத்திவிடுகிறதே\nஆடுகளம் – வெற்றிமாறனின் வெற்றிக்களம்\nபி.கு : ஸ்டார் மூவீஸில் இன்று பார்த்த ஒரு குரு-சிஷ்யன் மோதல் ஆங்கில படம் 21\nயுத்தம் செய்: கேள்வியும் நானே பதிலும் நானே\nதமிழில் சினிமா என்றால் திரைக்கதையின் நடுநடுவே பாட்டு,காமெடி பிட் என்று தடங்கல் வரும். பல படங்களில் பாட்டு, டான்ஸ், காமெடி பிட்டுகளுக்கு நடுநடுவே தான் தடங்கலாக திரைக்கதை என்ற பெயரில் டாக்கி போர்ஷன் வ்ரும். நம்து சினிமா ஒரு “Cinema of Interruptions” என்று அயல்நாட்டினர் அழைக்கின்றனர். இந்த தடங்கல் மரபு காதல், மைனா போன்ற புதிய தலைமுறை படங்களில் கூட இருக்கிறது. (ஒரு விதிவிலக்கு உன்னைப்போல ஒருவன்). இந்த மரபை மீரும் தைரியத்திற்கு மிஷ்கினுக்கு ஒரு மிகப்பெரிய சபாஷ் போடலாம்.\nஒரு எழுத்தாளர் நேர்த்தி அவர் எதைச்சொல்கிறார் என்பதில் இருக்கும் அளவு, எவைகளைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார் என்பதிலும் இருக்கிறது. இநத நேர்த்தி மிஷ்கினிடம் இருப்பது யுத்தம் செய் படத்தில் தெரிகிறது\nஉதாரணம் : ஒப்பனிங் சீன். ஒரு குற்றம் நடப்பதை பார்த்துவிடுகிறார் ஒர் பெண். போலீஸுக்கு போன் பண்ணுகிறார். குற்றவாளிகள் இதை கவனித்துவிடுகிறார்கள். இந்த சீன் வேறு படமாயிருந்தால் அடுத்து வந்திருக்கும் சீன் : உடனே ஒரு சேசிங். சீன். இதில் அநத பெண் ப்ரேம்மை (frame) விட்டு வெளியே போகிறார். குற்றவாளிகளும் அந்த பெண்ணை பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவ்வளவு தான். படம் முழுக்க இதுபோல காலகாலமாக வரும் கிளிச்சே (Cliché) சீன்களை கட் பண்ணிவிடுகிறார் மிஷ்கின்.\nபோலீஸ் இன்வெஸ்டிகேஷன் என்றால் அது விஜயகாந்த ஸ்டைலில் இன்வெஸ்டிகேஷன் ஆபிசர் அங்குமிங்கும் விசுக்விசுக்கென்று அலைவார். பிறகு ப்ரில்லியன்ஸி என்ற பெயரில் யாருமே எதிர்பார்க்காத சாகசம் செய்து கண்டுபிடிப்பார்.\nஆனால் இதில் ஒரு சாட்சி சொல்லும் ஒரே ஒரு சின்ன செய்தியை நூல்பிடித்து சென்று யதார்த்தமாக குற்றப்பின்னணியின் ஒவ்வொரு முடிச்சுக்கலாக அவிழ்கிறார் சிபி-சிஐடி சேரன். இதுபோல் இன்வெஸ்டிகேஷன் ப்ரோசீஜியரை மையமாக வைத்து எடுக்கப்படும் Police Procedural Genre படம் (மலையாளத்தில் சிபிஐ டைரிக்குறிப்பு) தமிழில் இதற்கு முன்னர் வந்ததாக நினைவில்லை.\nபோலீஸ��� ப்ரோசீஜர் படம் என்பதால் மெலொட்ராமா (Melodrama ) சீன்களை தவிர்த்துவிடுகிறார் மிஷ்கின். உதாரணமாக சேரனின் தங்கை காணாமல் போய்விடுகிறார். ஆனால் த்ங்கையை போலீஸால் கண்டுபிடிக்கமுடியவில்லை. சேரனே இந்த கேஸை எடுத்துக்கொள்ளவும் அனுமதிப்பதில்லை..ரத்தினவேல் பாண்டியனாகமாறி ப்ஞ்ச்டைலாக் பேசி கேஸ் நடத்தும் எஸ்.ஐ யுடன் மோதி தூள்பறக்க இண்ட்ரோ ஆகாமல், சேரன் கோபத்தில் ரெஸிக்னெஸன் கொடுப்பதுடன் யதார்த்தமாக அறிமுகமாகிறார். மிஷ்கினுக்கு இந்த ஹீரோ அறிமுகம் ஒரு சின்ன சீன் தான். ஆனால் தமிழ்திரைக்கு ஒரு பெரிய தாவல்.\nதத்துவார்த்தமான சிந்தனையை கதையில் இன்னொரு தளமாக கொண்டுவர மிஷ்கின் முயல்கிறார். ஹீரோவிற்கு ஜெ.கே என்று பெயர். போஸ்ட்மார்ட்டம் செய்யும் டாக்டர் கேரக்டர் வாயிலாக சில தத்துவ-டைலாக்குகள். க்ளைமேக்ஸில் ஹீரோ வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கூறும் ஆறுதல். வ்வூயரிஸத்திற்கு (voyeurism) Eguus பாணியில் கண்களை குருடாக்கும் தண்டனை. இவைகள் மூலம் எக்ஸிட்டென்ஸியல் ப்ராப்ளம் (Existential Problem) போன்ற மனச்சிக்கல்கள் தமிழர்களுக்கும் உண்டு என்ற ஒரு சின்னகோடு அளவே இருந்தாலும் இந்த தளம்/பரிமாணமும் ஒரு நல்ல முயற்சி.\nபடத்தின் மிகப் பெரிய குறை : சராசரி ரசிகனும் முதலிலேயே யூகிக்க முடிவதால் இரண்டாம் பகுதி சருக்குகிறது. வில்லன் கோஷ்டியில் ஒரு முக்கிய அங்கத்தினரான ஏசி, தனது தரப்பு ஆட்கள் ஒவ்வோருவராக கொல்லப்படும்போது சும்மா உட்கார்ந்து புலம்புவதை விட்டுவிட்டு, ஹீரோவிற்கு போட்டிபோட்டுக்கொண்டு புலன்விசாரணை செய்திருந்தால், ரசிகர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு, படம் இன்னும் விருவிருப்பாக இருந்திருக்குமோ\nதமிழ் படத்தின் இன்னொரு மரபு – ஆடியன்ஸ் கேரக்டர். படத்தில் ஒரு கேரக்டர் கதை சம்பவங்களின் காரணத்தை அடிப்படை ஆடியன்ஸுக்கு தெள்ளத்தெளிவாக புரியுமாறு விளக்கமாக சொல்லிவிடுவார். ஆனால் தேர்ந்த ஆடியன்ஸுக்கு இதைவிட பெரிய கடுப்படித்தல இருக்கமுடியாது. அதனால் இநத ஆடியன்ஸ் கேரக்டரையே கட் பண்ணிவிட்டார் டைரக்டர்.\nநடிகர்கள் எல்லோரும் பாஷாங்கில்லாமல் யதார்த்தமாக நடித்து அசத்தி இருக்கிறார்கள். இறுதியில் ஹீரோவின் தங்கையை தங்கள் மகளாக பார்க்கும் புருஷோத்தமன் குடும்பத்தின் செண்டிமெண்ட் நன்று.\nபடம் ஒரு நல்ல முயற்சி.\nபிகு: இந்த ஆடியன்ஸ் கேரக்டர் இல்லாததால் நிறைய கேள்விகள். அதில் சில:\n(படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு)\n1. படத்தில் வரும் முதல் சீன் (ஆட்டோ சீன்னிற்கும்) செப்டம்பரிலும் அடுத்த சீனிற்கும் ஜனவரியிலும் நடக்கிறது. இதை ச்ப்டைட்டில் போட்டு கால இடைவெளியை காட்ட்யிருக்க வேண்டாமா\nஇந்த மரபையும் பிரேக் செய்கிறோம். நீங்களே புரிந்துகொள்ளவேண்டும்.\n2. புருஷோத்தமன் குடும்பம் உயிரோடு தான் இருக்கிறது, அதோடு ஜூடாஸிற்கும் இதில் தொடர்பிருக்கிறது என்பதை ஜெ.கே எப்படி யூகிக்கிறார்\nவிண்டோ ஏசி மெஷினின் பாதுகாப்பு கம்பிகள் கழன்று இருக்கிறது. அதனால் அவர்கள் த்ப்பியிருக்க வேண்டும். அவர்கள் இறந்ததாக நிருபணம் ஆகியிருப்பதற்கு ஜூடாஸின் உதவி இல்லாமல் முடிந்திருக்காது. ஆகவே அவரும் இதற்கு உடந்தை தான்.\n4. புருஷோத்தமன் வீட்டிற்கு ஏன் எப்போதும் இருட்டில் டார்ச் அடித்துக்கொண்டே செல்கிறார்கள் பகலில் வெளிச்சத்தில் போனால் என்ன\nஇருட்டில் போனால்தானே த்ரில்லா இருக்கும். இது என்ன கேள்வி\n5. வில்லன் ஏசி இறந்தபின் செல் அடிக்கிறது. அதில் “Daddy” என்று வருகிறது. ஆனால் அது அவரது மகள் தான் கூப்பிடுகிறார் என்று அனுமானிக்கமுடிகிறது. ஆனால் மகளின் நம்பரை “Daddy” என்றா அப்பாக்கள் பதிவு செய்வார்கள்\n மகள் அவரை டாடி என்று அழைப்பதை சிம்பாலிக்காக குறிப்பதற்கு வைத்திருக்கிறார்.\n( மிஷ்கின் யாரோ ஒரு அஸிஸ்டெண்ட்டை திட்டும் சத்தம் கேட்கிறது ).\nஆனால் பதில் தெரியாத சில கேள்விகள்.\n1. ஹீரோ ஒரு சிறுவனின் உடலைத் தேடி மார்ச்சுவரிக்கு போகிறார். அங்கே அந்த உடல் இல்லை. ஏற்கனவே மகனது உடலுக்கு பதிலாக வேறு ஒரு உடல் மாற்றிவைக்கப்ப்ட்டு விட்டதே. பிறகு இது எதனால்\n2. புருஷோத்தமன் ஒருவரை மட்டுமே கொல்கிறார். தலைதுண்டிக்கப்பட்ட உடல் ட்ரம்மில் உள்ள ஹீரோ ஏற்கனவே பார்த்துவிடுகிறார். அப்போது கரப்ட் இன்ஸ்பெக்டர் எதை பார்த்து பயப்படுகிறார்\n3. இன்னும் நிறைய வில்லன்கள் பாக்கியிருந்தாலும், ஏன் புருஷோத்தமனும் அவரது மனைவியும் துப்பாக்கியுடன் உள்ள வில்லன் கோஷ்டியுடன் தற்கொலைக்கு சமமாக வெறும் கத்தியுடன் வெற்றுவெளியில் நேருக்குநேர் மோத ஓடிவருகிறார்கள்\nவிஜய் கமுகாவுடன் (ராமதாஸ் பாணி) கூட்டணி அறிவிப்பு\nகாவலன் ரிலீஸிற்கு பின் விஜய் விடும் எல்லா அறிக்கைகளிலு���் தவறாமல் வரும் செய்தி – இனிமேல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன். என்பதே. அதாவது அதிஹீரோயிஸம் கொள்கையை விட்டுவிட்டு கதை முன்னேற்றக் கட்சியுடன் கூட்டணி அமைத்து கொள்ள விரும்புகிறாராம்.\nஇந்த வார ஆனந்தவிகடன், குமுதம் இரண்டிலும் அட்டைப்பட ஹைலைட் விஜய். காவலினில் ஆக்‌ஷன்ஹீரோவாகயில்லாமல் காமெடிப்பீஸாகி விட்டது அவருக்கு பெரும் வருத்தம் போலும். அந்த ஆதங்கத்தில் நல்ல கதையில் இரண்டுமூன்று முக்கிய பாத்திரங்கள் இருந்தாலும் பரவாயில்லை, நடிப்பேன் என்று ஆனந்தவிகடனில் கூறுகிறார். ஆனாலும் அவர் மனமெல்லாம் அதிஹீரோயிஸம் கொள்கையில் தான். இனிமேல் வருடம் ஒரு கதை படம் பிறகு ஒரு அதிஹிரோயிஸம் படம் என்று இரண்டு பக்கங்களிலும் கால் வைத்துக்கொள்ள போகிறாராம். இது பமகா ராமதாஸின் இராஜதந்திரத்தைப்போல் - திமுக-அதிமுக என்று இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி என்று சொல்லிக்கொண்டு கடைசி நேரத்தில் எந்த கட்சி ஜெயிக்கும் என்று தோன்றுகிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி என்ப்து போலத்தான். ஆனால் விஜய் இன்றைய அரசியல் ராமதாஸின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிட்டார் என்று தெரியவில்லை.\nகதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பேன் என்று விஜய் சொல்வதன் உள்-அர்த்தம் என்ன ”நான் இப்போது கொஞ்சம் வீக்காக இருக்கிறேன். முன்னர் எனக்கு எனர்ஜி கொடுத்து நடசத்திரநடிகனாக்கியது போல், நல்ல கதைகள் மூலம் மீண்டும் எனக்கு எனர்ஜி கொடுங்கள். நான் மீண்டும் அதிஹீரோவாகி உங்கள் படங்களுக்கே ஆப்புவைக்கிறேன் டைரக்டர்களே” என்பதே.\nநல்லாத்தான் போய்கிட்டு இருக்குது, விஜய்.\nவிஜய்க்கு கமுக கொ.ப.செ (கொள்கைபரப்பு செயலாளர்) சொல்வதென்ன\n1. காலம் மாறிவிட்டது: விஜய், ரஜினியின் காலத்தைப் போல இப்போதைய காலம் இல்லை. விடலைகள் இன்று கிராமங்களில் கூட பெரும்பாலும் மெட்ரிக்கில் படிக்கிறார்கள். ஹிந்தி, ஆங்கில சேனல்களைப் பார்க்கிறார்கள். இன்ட்டர்நெட்டில் ஈசனைப்போல எல்லாம் படிக்கிறார்கள். சமுகசூழல் மிகவும் மாறிவிட்டது. அதனால் கதைகளும் மாறிக்கொண்டிருக்கிறது. ரஜினியே சாப்ட்வேர் இன்ஜினியாரகவும், சயிண்டிஸ்டாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் நடிக்கும் சுறா கதாபாத்திரத்தையும் ரஜினியின் சமீபகால கதாபாத்��ிரங்களையும் நீங்களே ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்.\n2. சமீப காலமாக உங்கள் படங்கள் ஓடாததிற்கு உங்களை த்விர உலகில் மற்ற எல்லோரையும் குற்றம்சொல்கிறீர்கள். ஆனால், கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் க்தையே இல்லாமல் உங்கள் சகாக்கள் விக்ரம், அஜித், சிம்பு ஆகியோர் நடித்த அதிஹீரோயிஸம் படங்களும் கூடத்தான் ஓடவில்லை. அவர்கள் யாரை குறைசொல்கிறார்கள். காலத்தின் மாற்றத்தை நன்றாக உணர்ந்த நட்சத்திரம் சிம்பு. அவர் தான் நீங்கள் மீண்டு எழுவதற்கான முன்னுதாரணம்.\n3. சேட்டிலைட் சேனலகள் வந்தபின், திரைப்பட உலகில் தயாரிப்பாளர்கள்/விநியோகிஸ்தர்கள் கையே ஓங்கியுள்ளது. இது தமிழில் மட்டுமல்ல, மற்ற மொழிகளிலும் இப்படித்தான் உள்ளது. இன்றைய வியாபார உலகில் நடிகர்களும் தங்களை ப்ரோமோட் பண்ணிக்கொள்ள டீவியில் வந்தே ஆகவேண்டும். விக்ரம், சூரியா போல நீங்களும் விளம்பரங்களில் நட்ப்பது ஏன் சந்தடிசாக்கில் உங்களையும் ப்ரோமோட் பண்ணிக்கொள்ளத்தானே.. சினிமாவிற்குள் டீவி வராது. ஆனால் டீவிக்குள் சினிமா வந்து விடுகிறது. சினிமாவைவிட டீவியும் இன்ட்டர்னெட்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். SMS மூலமே உங்களை கதறகதற் குதறுபவர்கள் எல்லோரும் சன் டீவியின் வாரிசுகளில்லை. ஈசனின் வாரிசுகள் அவர்கள்.\n4. கதைகளையும் வசனங்களையும் உங்களுக்கு ஏற்ற மாதிரி வளைத்து ப்ராக்‌ஷி எழுத்தாளர், ப்ராக்‌ஷி டைரக்டராக வந்தது போதாமல், காவலன் மூலம் ப்ராக்‌ஷி விநியோகஸ்த்தராகவும் வலம் வர நினைப்பது எந்த அளவு ப்ராட்டிகல்\n5. உங்கள் நிஜ போட்டி இப்போது தனுஷ் என்பதை எத்தனை நாள் மறைக்க முடியும் உங்கள் படம் வரும்போதெல்லாம் தன் படங்களை ரிலீஸ் செய்து, உங்கள் படங்களை ஒப்பிடும்போது என் படம் எவ்வளவோமேல் என்று சொல்லியே தனுஷ் தன் படத்தை வெகுகாலமாய் ஓட்டிக்கொண்டிருக்கிறார். முதலில் தனுஷை கவனியுங்கள். பிறகு அரசியலுக்கு வரலாம்.\n7. இந்த காலத்தில் அரசியலுக்கு வந்தால் என்னவாகும் என்பதை\nதண்ணிகுடித்துக்கொண்டிருக்கும் தெலுங்கு திரையுலக தெயவம் சிரஞ்சீவியை கேட்டால் கதை கதையாக சொல்வார்.\nஉங்கள் ஈகோவை அடகுவைத்து விட்டுவிட்டு, கமுகாவுடன் நிரந்த கூட்டணி அமையுங்கள். ரசிகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்த நல்ல கதைசொல்லி டைரக்டர்கள் தான் உங்கள் நிஜ பலம் என்பதை உணருங்கள்.\nகாரைக்குடிய���ல் நேற்று நாடோடிகள் ரிலீஸ்\nஇன்று தினகரனில் முக்கிய செய்தி: 7 நண்பர்கள் ஒன்று சேர்ந்து, தங்கள் நண்பனை காதலித்த, ஆனால் வேறு ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திசென்றுள்ளனர். இந்த முயற்சியில் 3 பேர்களை அரிவாளால் வெட்டியும் உள்ளனர். பெண்ணும் காதலனும் எங்கோ ஓடிவிட்டனர். நாடோடிகள் கதையை அழகாக அரங்கேற்றி இருக்கிறார்கள்.\nஇந்த சம்பவம் வெகுவிரைவில் டீவி சீரியல் ஒன்றில் ரீப்ளே ஆகும் என்று உறுதியாக நம்பலாம். கதைகளும் நிஜவாழ்க்கையும் எதிரும்புதிருமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு கண்ணாடிகளைப்போல ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன என்பதே நிஜம்.\nஇன்றைய மிடில்கிளாஸ் இளைஞர்கள் பெரும்பாலும் பொல்லாதவன் தனுஷின் பாதிப்பில் மிதக்கிறார்கள். பல்சர் பைக், 6 மாதத்திற்கு ஒருமுறை மாறும் செல்போன், ஜீன்ஸ்-டீசர்ட் சகிதமாக ஊரை வலம் வருகிறார்கள்.\nஇவர்கள் காதலிக்கும் பெண்களுக்கு பெரும்பாலும் தங்கம் ரம்யாகிருஷ்ணன் தான் ரோல்மாடல். ஒரு நிமிடம் காதலுக்காக உயிரையும் கொடுப்பார்கள். அடுத்த நிமிடம் குடும்பகெளரவத்திற்காக காதலையும் தியாகம் செய்வார்கள். குத்து ரம்யாவிற்கும் தங்கம் ரம்யாவிற்கும் நடக்கும் போராட்டத்தில் பல தலைகள் நித்தம் உருளுகின்றன தமிழ்நாட்டில்.\nஹீரோ, ஆண்டி-ஹீரோ மற்றும் அதி(Super)ஹீரோ\nகதைகளில் ஹீரோவின் முக்கிய எதிரி வில்லன். வில்லனொடுதான் ஹீரோ தனது இறுதிபோரட்டத்தை நடத்துவான். ஆனால் ஹீரோவிற்கு போட்டியாளனாக கதையில் இன்னொரு கதாபாத்திரம் – ஆண்டிஹீரோ (anti-hero) கதாபாத்திரம் வரும். பாஞ்சாலியின் சுயம்வரத்தில் அர்ஜுணனோடு போட்டிப்போடும் கர்ணன் (ஹீரோவிற்கான சகல குணங்களையும் கொண்ட) ஆண்டி-ஹீரோவிற்கு ஒரு நல்ல உதாரணம்.\nஆண்டிஹீரோ என்று வில்லத்தனமாக ஹீரோவே நடிப்பதை (டர்/பாஸிகர் படத்தில் ஷாருக், ப்ரியமுடன் விஜய்) சொன்னாலும், கதை இலக்கணப்படி ஆண்டிஹீரோ அதுமட்டும் அல்ல. இந்த ஆண்டி-ஹீரோ கதாபாத்திரம் ஹீரோ விரும்பும் பெண்ணையே அவரும் விரும்புவார். அல்லது ஹீரோ அடைய நினைக்கும் பதவியை அடைய நினைப்பார். அல்லது, ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் (பாட்டி/தாத்தா, மாமா) செல்லப்பிள்ளை யார் என்பதில் ஹீரோவிற்கும் ஆண்டி-ஹீரோவிற்கும் போட்டி நடக்கும். பெரும்பாலான தமிழ்படங்களில் இந்த ஆண்டி-ஹீரோ பாத்திரத்தில் நகைச்சுவை நடிகர்களே நடிக்கிறார்கள். அதனால் யதார்தத்தில் தங்களை குறிக்கும் ஆண்டிஹீரோ பாத்திரங்களை ரசிகர்கள் பல சமயங்களில் உணரமாட்டார்கள்.\nகதையில் ஹீரோவிற்கும் ஆண்டி ஹீரோவிற்கும் உள்ள போட்டிக்கு உள்ள முக்கியத்துவம், ஆரோக்கியம் அந்த கதையின் தன்மையை/அரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஏனெனில், ஒரு ஹீரோ பாத்திரத்தின் தன்மையை வில்லனைபோலவே,ஆண்டி-ஹீரோ பாத்திரத்துடன் ஒப்பிட்டே அனுமானிக்கப்படுகிறது. இது வில்லனின் உக்கிரத்தை வைத்து அவனை அடக்கபோகும் ஹீரோவின் பராக்கிரமத்தை சொல்வதுபோல.\nதமிழ்திரை உலகில ஆண்டிஹீரோ பாத்திரப்படைப்புக்கள் எப்படி உள்ளன அதிலும் குறிப்பாக எப்படி இந்த பாத்திரம் போன தலைமுறைகளிலிருந்து பரிணமத்து வருகிறது என்பதை பார்ப்போம்.\n1. ஆண்டிஹீரோ-ஹெல்பர்ஸ் : எம்ஜிஆர்-சிவாஜி படங்களில் நாகேஷ் வரும் ஆண்டி ஹீரோ பாத்திரம் பெரும்பாலான சமயங்களில் ஹீரோவிற்கு உதவும் ஹெல்பர் பாத்திரத்தில் தான் வருகிறார். உருவத்தில் மிகவும் வீக்காக (ஆனால் திறமையுள்ள) இருக்கும் நாகேஷுடன் ஒப்பிடும்போது ஹீரோ சக்திவாய்ந்தவராக, ஆதிக்கம் உள்ளவராக தெளிவாக தெரிவார். இந்த பாத்திரம் கடைசியில் பெரும்பாலும் ஹீரோயினின் ஹெல்பர் பாத்திரத்தில் வருபவரை மணந்துகொள்வார். நாகேஷ் நடித்த மிக குறிப்பான ஆண்டிஹீரோ வேடம் – தில்லான மோகனாம்பாள் வைத்தி.\n2. ஆண்டிஹீரோ : தனிக்காட்டு ராஜா\nகவுண்டமணியின் காலத்தில ஹீரோவை நையாண்டி செய்யும் வ்லுவான பாத்திரத்தில் வந்தார்.ஆனால் இவர் கால்த்தில் படத்தின் கதைக்கு சம்பந்தமேயில்லமல் காமெடி தனி டிரேக்காக வர ஆரம்பித்தது. ஆண்டிஹீரோ தனது டிரேக்கின் ஹீரோ போலவும், தனக்கென்று ஒரு ஹெல்பர் அல்லது ஆண்டிஹீரோவை (செந்தில்) கூட வைத்துக்கொண்டார். சத்தியராஜுடன் கவுண்டமணி நடித்த நடிகன் படம் வலுவான அண்டிஹீரோவிற்கு ஒரு நல்ல உதாரணம்.\nஹீரோவிற்கு நண்பன் ஆகவந்தாலும் கதையோடு எந்த சம்பந்தமும் இல்லாமல் தனியாக கமெடி டிரேக்கில் வரும்போது\nஹீரோவின் ஆக்‌ஷனுக்கு மாற்றாக விவேகத்துடன் வலம்வந்தார் விவேக்\nதுபாய் சென்றுதிரும்பி வந்து ஷோக்காட்டும் ஆண்டிஹீரோ வடிவேல் – அவரது கொட்டத்தை அடக்கும் ஹீரோ பார்த்திபன் காம்பினேஷன் மிகப்பிரபலமான காமெடி டிரேக். இதேபோல் ஷோக்காட்டி குட்டுப்படு��் ஆண்டிஹீரோவாக வடிவேல் வின்னர் போல பல படங்களில் தொடர்ந்து நடித்து வ்ருகிறார்.\n4. கேலிக்கூத்தாடி ஆண்டிஹீரோ–ஓவர் ஆக்‌ஷன் (Super)அதிஹீரோ\nஹீரோவின் பராக்கிரத்தை மிக உயர்த்தி காட்டவேண்டும் என்று வரும்போது இந்த வியாதிக்கு முதல் பலி ஆண்டிஹீரோக்களே.\nஹீரோவை இமிட்டேட் செய்து காமெடிபீஸாகும் கந்தசாமி வடிவேல் ஒரு நல்ல உதாரணம். சில படங்களில் இந்த டிரேண்டின் உச்சமாக ஆண்டிஹீரோக்களை அவமானத்தில் தேய்த்து, மிதித்து, துவைத்து விடுவார்கள். உதாரணம்- பொதுஇடத்தில் லுச்சா போகும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள் (போக்கிரி).\n5. ஹீரோ-ஆண்டிஹீரோ சமம் :\nசமீபத்தில் அதிஹீரோயிஸம் காட்டும் படங்களின் தொடர்தோல்விகளால் ஆண்டிஹீரோக்களுக்கு கொஞ்சம் மரியாதை கிடைக்கிறது. பாஸ் என்கிற பாஸ்கரன், தெனாவட்டு போன்ற படங்களில் ஹீரோவை நையாண்டி செய்யும் அளவிற்கு தைரியம் கொண்டவர்களாக வலம் வருகிறார்கள்.\n6. இரட்டை ஹீரோ படங்கள்.\nசில நேரங்களில் ஆண்டிஹீரோவாக காமெடியன்களிற்கு பதிலாக இன்னொரு ஹீரோவே பண்ணியிருப்பார். அன்பே சிவம் படத்தில் கடைசியில் ஆண்டிஹீரோ தான் ஹீரோயினை திருமணம் செய்கிறார். ஆண்டிஹீரோககள் மிகவலுவாக இருக்கும் படங்கள் இரட்டை ஹீரோக்கள் படங்களாக தோன்றுகிறது.\nஆக வில்லனைப்போல் முக்கியமான ஆண்டிஹீரோக்களை பார்த்தோம். ஆண்டிஹீரோக்களின் பலம் ஒரு படத்தின் கதை எந்த அளவிற்கு யதார்த்தத்துடன் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது ரஜினியின் இடத்தை பிடிக்க நினைத்து, எத்தனை படங்கள் தொடர்ந்து தோற்றாலும் அதிஹீரோ படங்களை எடுக்கும் விஜய், (கொஞ்சகாலமாய்) சூர்யா போன்ற ஹீரோக்கள் பஞ்ச் டைலாக்குகள், 100 பேர்களை அடிப்பது பற்றவில்லை என்று இப்போது ஆண்டிஹீரோக்களையும் அசிங்கப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.\nரசிகர்கள் சுற்றி வளைத்து தங்களைத்தான் இந்த ஹீரோக்கள் அசிங்க்கப்படுத்துகிறார்கள் என்பதை உணரவேண்டும்.\nபிகு:. ஹிந்தியில் ஒரு ஹீரோ மட்டும் சந்தையில் ஒரு படத்தை தாங்கமுடியாது என்பதால் இரு/பல ஹீரோக்கள் கொண்ட படங்களையே எடுக்கிறார்கள். இது நாள் வரை இரு ஹீரோக்கள் கதைகளை மறுத்துவந்த தமிழ் ஹீரோக்கள் இப்போது தான் ஒன்றிரண்டு இரு ஹீரோ படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஹீரோக்களின் ஆதிக்கத்தை குறைக்க தாங்களே நடிகர்களாகும் டைரக்டர்கள் இந்த இரு ஹீரோ படங்களை எடுக்க முக்கியத்தவம் கொடுப்பது நல்ல யுக்தி.\nபதிவர் பலம்–தென்மேற்கு பருவக்காற்று சீனு ராமசாமியி...\nபதிவர் சந்திப்பு.. அனைவரும் வருக-26/02/11\nராதா மோகன் vs சங்கர்\nதமிழ் மசாலா படங்களின் ரெசிபி – 2\nஇனி கதைகள் காலம் – I : தமிழ் ரசனை மாறவேண்டும்\nகெளதம் மேனனின் சவால் – சபாஷ் சரியான போட்டி\nதமிழ் மசாலா படங்களின் திரைக்கதை ரெசிபி\nராதாமோகனின் பயணம - இதுவரை\nநீதிபதிகள் காலத்தின் மகா கதைசொல்லிகள் : தென்-ஆப்பி...\nஆடுகளம் : குருவே சனியானால்\nயுத்தம் செய்: கேள்வியும் நானே பதிலும் நானே\nவிஜய் கமுகாவுடன் (ராமதாஸ் பாணி) கூட்டணி அறிவிப்பு\nகாரைக்குடியில் நேற்று நாடோடிகள் ரிலீஸ்\nஹீரோ, ஆண்டி-ஹீரோ மற்றும் அதி(Super)ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2010/02/garam-masala-chocolate-nuts-cake.html", "date_download": "2018-07-21T15:38:32Z", "digest": "sha1:P2MUT756CVTXQXXVTYCJ5X4AU2EEUMTV", "length": 43581, "nlines": 830, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "கரம் மசாலா சாக்லேட் ந‌ட்ஸ் கேக் - garam masala chocolate nuts cake :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nமைதா = அரை ஆழாக்கு (100 கிராம்)\nபொடித்த ச‌ர்க்க‌ரை = அரை ஆழாக்கு\nப‌ட்ட‌ர் = 100 கிராம்\nந‌ட்ஸ் (முந்திரி,பாத‌ம்,பிஸ்தா) இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி\nபேக்கிங் ப‌வுட‌ர் = கால் தேக்க‌ர‌ண்டி\nஇட்லி சோடா = அரை சிட்டிக்கை\nஉப்பு = அரை சிட்டிக்கை\nசாக்லேட் எஸ‌ன்ஸ் = அரை தேக்க‌ர‌ண்டி\nகொக்கோ ப‌வுட‌ர் = ஒரு மேசை க‌ர‌ண்டி\nக‌ர‌ம் ம‌சாலா = கால் தேக்க‌ர‌ண்டி ( ப‌ட்டை, ஏல‌ம், கிராம்பு தூள்)\nமைதா பேக்கிங் பவுடர்,உப்பு, இட்லி சோடாவை சலித்து கொள்ளவும்.பட்டர், சர்க்கரை சேர்த்து நன்கு பிளெண்டரால் அடிக்கவும்.\nகலர் மாறியதும் முட்டையை நுரை பொங்க அடித்து சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.அடுத்து மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.\nஅடுத்து கரம் மசாலா,கொக்கோ பவுடர், எஸன்ஸையும் சேர்த்து கிளறி மேலே நட்ஸ் வகைகளை தூவி மைக்ரோவேவ் ஓவனின் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.\nஆறியதும் துண்டுகள் போட்டு குழந்தைக���ுக்கு கொடுக்கவும்.\nரொம்ப மணமா இருந்தது உடனே தட்டு காலி.\n//நேற்று ஹனீப் பிறந்த நாளுக்கு ஸ்கூல் போய் சாக்லேட் எல்லாம் கொடுத்து விட்டு கொஞ்சம் சோகமா வந்தார்.\nஎன்னன்னு கேட்டா ஒரு பையன் பர்த்டே வா அப்ப கேக் வெட்ட மாட்டியா இல்ல, பிரண்ஸ் கூட வெளியில் போக மாட்டீயா இல்ல, பிரண்ஸ் கூட வெளியில் போக மாட்டீயா இல்ல அப்ப யாரும் கிஃப்ட் கொண்டு வர மாட்டாங்களா இல்ல அப்ப யாரும் கிஃப்ட் கொண்டு வர மாட்டாங்களா\nஇப்படின்னு சொல்லி ஒரு பையன் உசுப்போத்தி விட்டுட்டான், சரி கொஞ்சமா கேக்காவது செய்து கொடுப்போம் என்று மதியம் கிடைத்த ஒரு மணி நேர கேப்பில் எல்லாம் மிக்ஸிங் எல்லாம் செய்து விட்டு கேக் ஓவனில் வைக்க போனா, ஓவன் வொர்க் ஆகல ஆஹா இவ்வளவு ரிச்சா கலக்கி வைத்து விட்டோம் வொர்க் ஆகலையே என்று மைக்ரோவேவில் வைத்தேன்.அதுவும் சூப்பரா தான் வந்தது. அதுவும் அவனுக்கு பிடித்த சாக்லேட் வேறு\nகேக் சாப்பிட்டதும் பையனுக்கு ரொம்ப சந்தோஷம்.\nஅடுத்து இரவு வந்து ஷாப்பிங் பெஸ்டிவலுக்கு இதுவரை எங்கும் போகல. அப்ராவில் தினம் நடக்கும் பையர் வொர்ஸ் கூப்பிட்டு போய் காண்பித்து வந்தாச்சு,\nஅப்பாடா வெளியில் கூப்பிட்டு போய் வந்ததும் ஹனீபுக்கு பிறந்த நாள் முழுமை அடைந்த மாதிரி ஆகிவிட்டது\nLabels: இனிப்பு, கேக் ரெசிபி, மைக்ரோவேவ் ச‌மைய‌ல்\nபிறந்தநாள் கேக் சூப்பராக தான் இருக்கு. மைக்ரோ ஓவனில் நல்ல வந்திருப்பதாக சொல்லியிருக்கிங்க செய்துவிடவேண்டியது தான்.\nஅக்கா, கரம் மசாலா போட்டு அசத்திட்டீங்க. கண்டிப்பா செஞ்சு பாக்கணும். மகனின் பிறந்த நாள் நன்கு கொண்டாடியதை கேட்டு சந்தோஷம்.\nமசாலா கேக் சூப்பராயிருக்கு அக்கா.மகனின் பிறந்தநாள் நல்லபடியாக முடிந்ததில் சந்தோஷம்.\n100 கிராம் மைதாவுகு 100 கிராம் பட்டர் தேவையா\nபுதுசா ஒரு டிஷ் சொல்லிடீங்க ... செய்துவிடவேண்டியதுதான்.\nஜலீலாக்கா.... ஹனீபுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சொக்கலேட் கேக் அருமை. அதுவும் மைக்குறோவேவில் நன்றாக வந்திருக்கெனக் கேட்க ஆச்சரியமாக இருக்கு. தகவலுக்கு மிக்க நன்றி.\nதலைப்பு தான் கேட்டா பயமா இருக்கு.(கரம் மசாலா கடையில் வாங்கினால் அதில் மிளகு பொடி இருக்குமே.ஐயோ.........)\nகேக் சூபபர் சகோதரி..ஆனால் கரம் மசாலாதான் ஏன் சேர்க்கின்றீர்கள் என்று தெரியவில்லை.இங்கு ஆரஞ் தோல் மற்றும் இஞ்சி ம���ப்பா (இஞ்சியை சர்க்கரை பாகில் ஊறவைத்தது)செர்ரி மற்றும் திராட்சை முந்திரி சேர்ப்போம். உங்கள் மெனுவும் வித்தயாசமாகதான் இருக்கு...வாழ்க வளமுடன். வேலன்.\noven இல்லை இங்கே - வாங்கிட்டு செய்து பார்ப்போம் ...\nஇப்பவும் பாருங்க, எங்கும்மாக்கு கேக் செய்ய தெரியலயேன்னு தான் தோணுதே தவிர நாம செஞ்சு பார்க்கனும்னு தோணவே மாட்டேங்குது... மாஷா அல்லாஹ் குடுத்து வெச்ச ஹனீஃப் பாய்\nபிறந்தநாள் கேக் சூப்பராக இருக்கு noi oves so i will try it latter\nபயனுள்ள பகிர்வு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n எப்பிடியாது உருண்டு பெரண்டு , இத்த சென்சி பாத்துடனும் , அக்காங் இதுக்காக , இன்னா மேரி கஷ்டம் வந்தாலும் , அத எதித்து இன்னு ஜெயிக்கணும் , \n அண்ணாத்தைக்கி இன்னா ஆச்சி இன்னு ஒரு வார்த்த கேட்டியா இன்னா தங்கச்சி நேத்து பதிவு பக்கமே காணோமே இன்னு\n இந்த கேக்கு சென்சி ஜெயிச்சிட்டீங்க போல கீது , அதான் நம்ப ஏரியாவுக்கு வரல \nபேரே அருமையா இருக்கு, மைக்ரோ ஒவனில் செய்யலாம்னு சொல்லிப்புட்டிய, செய்து பார்த்துடுறோம்.\n100 கிராம் மைதாவுகு 100 கிராம் பட்டர் தேவையாஅதிகமில்லையா\nஅக்கா, நானும் இதே அளவுதான் (மைதா, பொடித்த சர்க்கரை, பட்டர், முட்டை எல்லாமே சம அளவு) பயன்படுத்துகிறேன். நீங்கள் என்ன அளவு போடுறீங்க அக்கா\nஜலீலாக்கா, ஓவன்ல என்ன செட்டிங்க்ஸ்ல வச்சீங்க அதையும் ஒரு குறிப்பாப் போடுங்களேன் ப்ளீஸ். நான் தேடிக்கிட்டிருக்கிற குறிப்பு இது. (படத்தோட)\nஎல்லோருக்கும் பிறகு பதில் போடுகீறேன்.\nபாயிஜா, ஹுஸைன்னாம்மா , ஸாதிகா அக்கா ,பிறகு விளக்கம் தருகிறேன்\nஜலீலா உங்க கேக் அருமையாக இருக்கு.looking sweet and soft.ஓவனில் நானும் செய்து பார்த்திருக்கிறேன் ஸ்பாஞ்ச் கேக்,20 நிமிடம் ஆனது.ஆனால் ஜலி நீங்க டைம் குறைவாக சொல்வது தான் ஆச்சரியம்.ஓவனுக்கு ஓவன் மாறுபடுமோ.\nவேலன் சார் ஆமாம் இது கேக்கு களிக் பல விதம், புருட் கேக், ஆரஞ்சு தோல் , இஞ்சி மரபா,லெமன், சினாமன் என்று அதில் இது ஒரு வகை.\nகருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி .\n(ஜெலானி, ஸாதிகா அக்கா, பாயிஜா, ஹுஸைனாம்மா உங்களுக்கு பின்னூட்ட பதிவு தனஇயாக போடுகிறேன்.\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தே���ங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nபிரியாணி தம் போடும் டிப்ஸ்\nமீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி\nஇலவச யோகா கற்று கொள்ள‌னுமா\nஅக்கார வடிசல் - sweet pongal\nகாதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்...\nஜோவர் ஆட்டா தோக்ளா - jowar atta dhokla\nகேக் ரெசிபி சந்தேகத்துக்கு பதிலும், கரம் மசாலா துள...\nகரம் மசாலா சாக்லேட் ந‌ட்ஸ் கேக் - garam masala cho...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nஹனீப் பிறந்த நாள் துஆ செய்யுங்கள்\nமாங்காய் சாலட் வித் சாட் மசாலா - Green Mango salad...\nசேமியா கேசரியுடன் அவார்டு ‍- Award- seemiya kesari...\nபாம்ஃப்ரெட் பிஷ் ஃப்ரை - White Pomfret Fish Fry\nஜோவ‌ர் சப்பாத்தி வித் கேபேஜ் கூட்டு - Jowar Atta C...\nவாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 3\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nபாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை பாரகோடா மீன் – 1 கிலோ எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் –...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nபெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது\nபழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nகைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க\n. மருதாணி இல்லாத பெருநாளா ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம் வாஙக வித விதமான ...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nகருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை\nகருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது. முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும்,...\nகல்யாண பெண்ணிற்கு நெற்றி சுட்டி வைக்கும் ���ோது\nகல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும். எந்த விஷேஷம் ஆனாலும...\nவாழையில் இவ்ளோ இருக்கா பாக‌ம் 1\nவாழை பழத்தை பற்றி ஒரு நீளமான பதிவு இது மெயிலில் வந்தத தகவல் யாருக்கு பொருமை இருக்கோ அவர்கள் மெதுவாக படித்து அதன் பயனை அடைந்து கொள்ளுங்கள்...\nசுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்ஹம்துலில்லாஹ் (3 தடவை) அல்லாஹு அக்பர் (3 தடவை...\nகாதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்து\nகாதில் தண்ணீர் நின்றால், காதில் கிச்சு கிச்சு வந்தால் பட்ஸ் அல்லது கொண்டை ஊசி, ஹேர் கிளிப் போட்டு குடையாதீர்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டு...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2012/01/2.html", "date_download": "2018-07-21T15:42:04Z", "digest": "sha1:3QJYKPJIC3TZ3RUR6ZCUFVYE4XH7AR2B", "length": 46476, "nlines": 782, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "மழலை உலகம் மகத்தானது – 2 :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nமழலை உலகம் மகத்தானது – 2\nமழலை உலகம் மகத்தானதுமுதல் பாகம் இங்கு சென்று பார்க்கவும்.\nமழலை உலகம் மகத்தானது – 2\nமுதல் பாகத்தில் பர்ஸ்ட் பேட்ச் பசங்க பார்த்தீங்க.\nகுட்டன் , ஷெரில் முதலில் வந்தார்கள்.\nகுட்டன் காலை 7.30 மணிக்குவந்தால் மதியம் 2 மணிக்கு திரும்ப போவான்.\nமாலை 4 மணிக்கு வந்தால் இரவு 8 சில நேரம் 8.30 யும் ஆகும்.\nஷெரில் ( எங்களுக்கு ரொம்ப பிடித்து இருந்த்து. ) ஷெரில் காலை 7.30 க்கு வந்தால் மதியம் 2.30 க்கு போய் விடுவாள்.\nபிள்ளைகள் தினம் வருவதால் அவர்களுக்கு கைக்கு எட்டும் தூரத்தில் எந்த சாமான் களையும் கீழே வைக்க முடியாது. ஒன்லி விளையாட்டு பொருட்கள் தான் ஹகீம் ரஷீத் கார் பிரியர்கள் ( ஆண் குழந்தைகள் எல்லாமே குட்டி குட்டி கார் என்றால் ரொம்ப பிரியபடுவார்கள்) அத வாங்கி கொடுத்துட்டா போதும் அதை வைத்து ட்ராபிக் மேக் பண்ணுவது, ஓட்டுவது. அவர்கள் இருவருக்கும் ஓட்டும் ரோடே தலையணை தான்.\nசில நேரம் அழும் குட்டன் அவங்க இருவரும் பேசி கொள்வதை வேடிக்கை பார்ப்பார் அந்த நேரத்தில் கட க்டன்னு சில வேலைகளை முடித்து கொள்வது.\nஎவ்வளவு வாங்குவது சே முன்ன பின்ன யாரிடமாவது விசாரித்து இருக்கலாம். நீங்களே வெளியில் என்ன வாங்குகிறாங்களோ அதை கொடுங்க என்றதும், போதுமே ஆக குறைவாக ஒரு 65% பணம் தான் கொடுத்தார்கள்.\nபிறகு 4 மாத்தில் வெளியில் விசாரித்து விட்டு ரொம்ப ஆத்திரமாக இருந்த்து.\nசரி என்ன செய்வது முதலாவதாக வந்த 2 மாத குழந்நதை ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று விட்டு விட்டோம். அதே அந்த மகராசி சில நேரம் காசு கொடுக்க் மறந்துடுவாங்க. நானும் கேட்க அசிங்க பட்டு பேசாமல் இருப்ப்பேன். 15 தேதி வரும் போது மெதுவாக காசு கொடுக்கலையே என்றேன். ம்ம்ம் நான�� கொடுத்துட்டேன்னு நினச்சிக்கிட்டேன், இல்ல கொடுக்கல, ஒகே என் மாலை என் ஹஸ் வந்தால் கொடுக்க சொல்றேன் அது அப்படி மறந்து போய் முன்று நாட்கள் ஆச்சுன்னு சொல்லுங்க.\nஷெரில் அம்மா அப்பா ரொம்ப டீசெண்ட் எல்லாத்துலேயும் பர்ஃபெக்ட்..\nகுழந்தைய கொண்டு வந்து விடுவதிலும், சாப்பாடு வைப்பதிலும், காசு கொடுப்பதிலும், எங்க்ளிடம் கனிவாக பேசுவதிலும் , எங்களுக்கு ரொம்ப பிடிச்சி இருந்த்து...\nஅடுத்து டிக்‌ஷா கீ கீ கீ எப்ப பார்த்தாலும் ஆண்டி ஆண்டி ஆண்டி பேச ஆரம்பிக்கல ஓரிரி வார்த்தைகள் ஆக்‌ஷனோடு சொல்வாள், சில நேரம் ரொம்ப அழுதாலும் அடிக்கடி சிரிக்கும் படியா ஏதாவது செய்து கொண்டே இருக்கும். அவள் தூங்கி எழுந்து வரும் போது பொருப்புள்ள அம்மாமார்கள் எழுந்திருக்கும் போது எழுந்த்தும் சுறு சுறுப்பாக கிச்சனுக்கு ஓடி போய் வேலை செய்வது போல ஒரு பாவனை காட்டும்.\nடிக்‌ஷா அம்மா டிக்‌ஷாவுக்கு மாலை டிபனுக்கு மங்க்ளூர் சூப்பரான மங்ளூர் போண்டா வும், சுண்டலும் சுட சுட வரும்.மதியம் அவங்க 1.30 மணிக்கு கூப்பிட்டு போய் சாதம் ஊட்டி கொண்டுவருவாங்க இருந்தாலும் ஒரு பேப்பரை விரித்து எல்லா பிள்ளைகளை ஒன்றாக உட்காரவைத்து தான் சாப்பாடு கொடுப்போம். என் பையனையும் உட்காரவைத்து விடுவேன். அவன் சாப்பிட ரொம்ப நேரம் ஆகும். எந்த பிள்ளைகளை காக்கா குருவி காண்பித்து ஊட்டும் பழக்கத்த படுத்தல, ஏனான்ன ஏற்கனவே இப்படி என் பையன் சாப்பிடன்னு ஓவ்வொரு நாளைக்கு ஓவ்வொரு காகம், பூனை மாடு ஆடு என வேடிக்கை காண்பித்தால் தான் கொஞ்ச்மாவது சாப்பிடுவான். ஆகையால் வ்ந்த பிள்ளைகளை கரெக்டாக சாப்பாடு நேரத்துக்கு மொத்தமா உடகாரவைத்து விடுவது அதை பார்த்தாவது இவன் சாப்பிட்ட்டும் என்று.தான்.\nஅடுத்த்து சாதியாவுக்கு எல்லாமே இங்கேயே முடித்து அனுப்பனும் காலை பால் , டிபன் , ஜூஸ், மதிய சாப்பாடு, என்று 1.30 மனிக்கு கூப்பிட்டு போய் மறுபடி மாலை கொண்டு வந்து விடும் போது மாலை பால் , ஓட்ஸ் நாங்களே காய்ச்சுகொடுக்கனும்.அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால் கொடுக்க் வேண்டிய சாப்பாட்டை கொடுத்து தான் அனுப்பனும்.\nஎன் ஹஸ்ஸுக்கு சாப்பாடெல்லாம் சுட சுட இருக்கனும் , ஆகையால் அப்பவே மைக்ர்ரோ வேவ் வாங்கி விட்ட்தால் எல்லா பிள்ளைகளுக்கும், அவ்ர்கள் கொண்டு வந்த ஆறி போன சாப்பாட்டை சூடு படுத்தி நாம் சாப்பிடுவது போல் தான் கொடுப்பது, கூட எங்க சமையலும் பிடிக்கும் இடையில் தேவைப்பட்டால் அதையும் கொடுத்து கொள்வோம்.\nஅங்க இங்க நகர முடியாது நோட்டம் போட்டு கொண்டே இருக்கனும்.எல்லாரையும் அனுப்பிட்டு மதியம் 2.30க்கு தான் சாப்பிடுவேன்.\nஇதற்கிடையில் சளி , ஜுரம், இருமல், வந்தால் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒட்டிக்கொள்ள்ளாதவாறு தனித்தனியாக வைத்து கொள்ளனும்.\nநிறைய பலூன் வாங்கி வைத்துகொள்வேன். அங்க அங்க தொங்க விட்டுடுவேன்.\nநிறைய அனிமல் டாய்ஸ் , கப் சாசர், டீ செட் இது போல் பிள்ளைகளுக்கு விளையாட வைத்து கொள்வது. அதை கொட்டுவது அடுக்கிவைப்பதுமே பெரிய வேலை.அதில் கூர்மையான டாய்ஸ் இல்லாம பார்த்துக்கனும்.. இப்படி நாள் ஓடி கொண்டு இருந்த்து. இரவு 8.30 க்கு மேல் தான் பிரி, வாரம் ஒரு நாள் தான் விடுமுறை..\nஇப்படி போய் கொண்டு இருக்கும் போது ஒரு நாள் குட்டனை தூங்கிகொண்டு இருக்கும் போது மெதுவா படுக்க வைத்து விட்டு கிச்சனுக்கு வந்தேன் அங்கு வெளியில மற்ற பசங்க எல்லாம் என் கண்ணெதிரில் வைத்து கொண்டு கிச்சனில் வேலை பார்த்து கொண்டு இருந்தோம். எதிர் பார்க்கவே இல்லை குட்டன் மெதுவா வந்து நான் நிற்கும் இட்த்தில் கேஸ் டேபிள் கீழே உள்ள கபோர்டை திறந்து அங்குள்ள ஜாம்பாட்டில் ஏதோசாமான் வைத்து இருந்தேன். எடுத்து நான் பார்த்துட்டேன் என்றதும் தொப்புன்னு அப்படியே போட்டுட்டான்., பாட்டில் உள்ளே உள்ள பொருளுடன் சிதறி விட்ட்து, எனக்கு எப்படி இருந்திருக்கும், நான் என்ன செய்து இருப்பேன், குட்டன் என்ன செய்து இருக்கும். பே பே பே பக் பக்க பக்கு..\nஇனி என்ன நடந்த்து என அடுத்து முடிந்த போது எழுதுகிறேன்.\nLabels: அனுபவம், குழந்தை வளர்பு, தொடர்பதிவு\nஅனுபவம் சுவாரஸ்யமாக உள்ளது ஜலி.\nகுட்டன் என்ன செய்திருக்கும் நீங்க என்ன ஆனீங்க ....சஸ்பென்ஸ்\nசீக்கிரமே சொல்லிடுங்க .சிறு குழந்தைகளை பேபி சிட்டிங் செய்வது மிக கடினம் .\nஅந்த பெற்றோர் கொஞ்சமேனும் அதனையுணர்ந்து அதற்கேற்ற தொகை அளிக்க வேண்டும் .என்ன செய்யஇவர்களை\nஆஹா.. ஒவ்வொரு குழந்தையின் குறும்பும் ஒவ்வொரு விதம்.. படிக்க படிக்க சுவாரஸ்யம்.\nஆமாம் எங்கட சனங்கள் எங்கே ஓசியில தள்ளலாம் என்றுதான் ஓடித்திரிவார்கள்.... இப்படியான வேலைக்கெல்லாம் கரெக்ட்டா ஒரு நோட் புக் வைத்து சைன் வாங்கோணும், இல்லையெனில் சரிவராது.\nஅனுவப பகிர்வு அருமை அக்கா\nகுழந்தைகள் சந்தோஷம் என்றாலும் அவர்களைக் கவனிப்பது கஸ்டமான விஷ்யம்தான்.என் தோழி தன் பிள்ளைகளோடு சத்தம் போடுவாள் “சம்பளம் வாங்கிக்கொண்டு 200% வேலை செய்யலாம் எங்கையெண்டாலும்.இதுகளைக் கட்டியவிழ்க்ககேலாது”எண்டு \nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றீ ஸாதிகா அக்கா\nஆமாம் ஏஞ்சலின் என்ன செய்வது எங்களுக்கும் இவ்வளவு கொடுத்து தான் ஆகனும் என்று கரா ராக கேட்க மனசு வரல.\n//ஆமாம் எங்கட சனங்கள் எங்கே ஓசியில தள்ளலாம் என்றுதான் ஓடித்திரிவார்கள்.... இப்படியான வேலைக்கெல்லாம் கரெக்ட்டா ஒரு நோட் புக் வைத்து சைன் வாங்கோணும், இல்லையெனில் சரிவராது.//\nஹா ஹா அதிரா அது கடைசியில் தான் உரைத்தது.. ஹிஹி\nசிநேகிதன் அக்பர் வருகைக்கு மிக்க நன்றீ\nஆமாம் ஹேமா குழ்ந்தைகளை வளர்த்து ஆளாக்குவது மிக்ச்சிரமாமான விஷியம் , உங்கள் தோழி போல் தான் நிறைய பேர் புலம்புவார்கள்,\nவருகைக்கு கருத்துக்கும் மிக்க ந்ன்றி\nதிண்டுக்கல் தனபாலம் வருகைக்கு மிக்க நன்றி\nஆஹா.. ஒவ்வொரு குழந்தையின் குறும்பும் ஒவ்வொரு விதம்.. படிக்க படிக்க சுவாரஸ்யம்.\nநன்றி தளிகா நன்றி லஷ்மி அக்கா\nம்ம் நேரம் கிடைக்கும் போது கண்டிபாக எழுதிடுறேன் தளி..\n//நிறைய அனிமல் டாய்ஸ் , கப் சாசர், டீ செட் இது போல் பிள்ளைகளுக்கு விளையாட வைத்து கொள்வது. அதை கொட்டுவது அடுக்கிவைப்பதுமே பெரிய வேலை. //\nம்.... இதுல ஏகப்பட்ட அனுபவம் எனக்கு ...இதுலயே மண்டை காய்ஞ்சுடுமே :-))))\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nகொத்துமல்லி சாதம் - Coriander Rice\nகத்திரிக்காய் சாம்பார் - Eggplant sambar\nமழலை உலகம் மகத்தானது – 2\nமழலை உலகம் மகத்தானது - 1\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nபாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை பாரகோடா மீன் – 1 கிலோ எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் –...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nபெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது\nப��ங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nகைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க\n. மருதாணி இல்லாத பெருநாளா ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம் வாஙக வித விதமான ...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nகருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை\nகருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது. முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும்,...\nகல்யாண பெண்ணிற்கு நெற்றி சுட்டி வைக்கும் போது\nகல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும். எந்த விஷேஷம் ஆனாலும...\nவாழையில் இவ்ளோ இருக்கா பாக‌ம் 1\nவாழை பழத்தை பற்றி ஒரு நீளமான பதிவு இது மெயிலில் வந்தத தகவல் யாருக்கு பொருமை இருக்கோ அவர்கள் மெதுவாக படித்து அதன் பயனை அடைந்து கொள்ளுங்கள்...\nசுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்ஹம்துலில்லாஹ் (3 தடவை) அல்லாஹு அக்பர் (3 தடவை...\nகாதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்து\nகாதில் தண்ணீர் நின்றால், காதில் கிச்சு கிச்சு வந்தால் பட்ஸ் அல்லது கொண்டை ஊசி, ஹேர் கிளிப் போட்டு குடையாதீர்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டு...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்��ு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/gossip/39339-bigg-boss2-programme-first-day.html", "date_download": "2018-07-21T15:27:26Z", "digest": "sha1:KKALCZ5YDDIUKS5JXSFIQKDJWCEEHSMB", "length": 12653, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "BiggBoss Day 1: முதல் நாளே, வில்லங்கத்தை கூட்டிய வில்லன் நடிகர்! #BiggBossTamil2 | 'Bigg Boss2' Programme First Day", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nBiggBoss Day 1: முதல் நாளே, வில்லங்கத்தை கூட்டிய வில்லன் நடிகர்\n‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே, திருநங்கைகளைப் பற்றி பேசி வில்லங்கத்தை கூட்டியிருக்கிறார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்.\n’16 பிரபலங்கள், 60 கேமராக்கள், ஒரே வீட்டில் நூறு நாட்கள், ‘நல்லவர் யார் கெட்டவர் யார்’ என கமல் ஹாசன், கோலிக் குண்டு கண்களை உருட்டியபடி மிரட்டிய ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி நேற்று கோலகலமாக துவங்கியது ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போ��ிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியது.\nபோட்டியாளர்கள் பற்றிய விவரத்தை தொலைக்காட்சி நிர்வாகம் கடைசி வரை, பரம ரகசியமாக வைத்திருந்தால், சமூக வலைதளங்களில் அவ்வப்போது கற்பனையான பட்டியல் வெளிவந்து கொண்டே இருந்தது.\nஇந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் 16 போட்டியாளர்களை நேற்று இரவு அறிமுகப்படுத்தினார் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல். அதில்,’இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ நாயகி யாஷிகா ஆனந்த்,வில்லன் நடிகர் பொன்னம்பலம், நடிகர் மஹத், காமெடி நடிகர் டேனியல் அன்னி போப், ஆர்.ஜே.வைஷ்ணவி, நடிகை ஜனனி ஐயர், இசைக் கலைஞர் அனந்த் வைத்தியநாதன், பாடகி ரம்யா, நடிகர் சென்றாயன், நடிகை ரித்விகா, நடிகை மும்தாஜ், ’தாடி’ பாலாஜி, தொகுப்பாளினி மமதி, ’தாடி’ பலாஜி மனைவி நித்யா, கால்பந்தாட்ட வீரர் ஷாரிக் ஹாசன், நடிகை ஐஷ்வர்யா தத்தா என மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் 17 வது போட்டியாளராக நடிகை ஓவியாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். கமல் ஹாசன் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்\nமுதல் போட்டியாளராக யாஷிகா வந்தார். பிறகு வில்லன் நடிகர் பொன்னம்பலம், மஹத், காமெடி நடிகர் டேனியல் அன்னி போப் என ஒருவர் பின் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று, ஐந்து பேரும் செட்டிலானார்கள் அதற்குள்ளாகவே கூட்டணி அமைத்துக் கொண்டு, கும்பலாக உட்கார்ந்து அரட்டை கச்சேரியை ஆரம்பித்த அவர்கள், ஆறாவதாக வரப்போகும் போட்டியாளருக்காக காத்திருந்தனர். அப்போது, ’இப்ப நமக்குள்ள ஒரு போட்டி அதற்குள்ளாகவே கூட்டணி அமைத்துக் கொண்டு, கும்பலாக உட்கார்ந்து அரட்டை கச்சேரியை ஆரம்பித்த அவர்கள், ஆறாவதாக வரப்போகும் போட்டியாளருக்காக காத்திருந்தனர். அப்போது, ’இப்ப நமக்குள்ள ஒரு போட்டி’ என டேனியல் வம்பு வலையை விரிக்க, அதில் பொசுக்கென்று விழுந்தார் பொன்னம்பலம்\n’அடுத்து வரப்போறது ஆண் தான்னு நான் சொல்றேன்’ என டேனியல் சொல்ல, ‘இல்லை பெண் தான்’ என மஹத் சொல்ல, அர்த்தம் புரியாமல் முழித்த யாஷிகா,’ஆணா அப்படின்னா’ என மஹத் சொல்ல, அர்த்தம் புரியாமல் முழித்த யாஷிகா,’ஆணா அப்படின்னா’ என அப்பாவியாக கேட்க, அதற்கு ‘ஆண்னா ஆம்பள, பெண்னா பொம்பள’ என அப்பாவியாக கேட்க, அதற்கு ‘ஆ���்னா ஆம்பள, பெண்னா பொம்பள’ என டேனியல் விளக்கம் தர, நடுவே புகுந்த வில்லன் நடிகர் பொன்னம்பலம், ’ஆணும் இல்லாம, பொண்ணும் இல்லாம ரெண்டுங்கெட்டானா வந்துட்டா’ என டேனியல் விளக்கம் தர, நடுவே புகுந்த வில்லன் நடிகர் பொன்னம்பலம், ’ஆணும் இல்லாம, பொண்ணும் இல்லாம ரெண்டுங்கெட்டானா வந்துட்டா’ என வில்லங்கத்தை கூட்டினார்\nஆணிலும் சேராமல், பெண்ணிலும் சேராமல் ரெண்டுங்கெட்டான் என திருநங்கைகளை குறிப்பிடுவார்கள் நடிகை கஸ்தூரி, திருநங்கைகளை உதாரணம் காட்டி சொன்னது சர்ச்சையாக மாறியிருக்கும் இந்த வேளையில், ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் சென்ற முதல் நாளே திருநங்கைகளை வம்புக்கு இழுத்து வில்லங்கத்தை கூட்டியிருக்கிறார் வில்லன் நடிகர் பொன்னம்பலம் நடிகை கஸ்தூரி, திருநங்கைகளை உதாரணம் காட்டி சொன்னது சர்ச்சையாக மாறியிருக்கும் இந்த வேளையில், ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் சென்ற முதல் நாளே திருநங்கைகளை வம்புக்கு இழுத்து வில்லங்கத்தை கூட்டியிருக்கிறார் வில்லன் நடிகர் பொன்னம்பலம் இது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\n'பிக்பாஸ் 2' போட்டியாளர்களின் பயோ - டேட்டா\nநேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப் #VijayVictoryStory\nநடவடிக்கை எடுப்பேன் என்ற அமைச்சருடன் எஸ்.வி.சேகர் செல்ஃபி\n‘பிக் பாஸ் 2’வில்லன் நடிகர்பொன்னம்பலம்'Bigg Boss2'First Day\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n சென்செக்ஸ் 74 புள்ளிகள் சரிவு\nஇட��த்தேர்தல்... ஆண்டிப்பட்டியில் ஆழம் பார்க்கும் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-schedule-switch-on-switch-off-on-your-pc-015507.html", "date_download": "2018-07-21T15:48:24Z", "digest": "sha1:SL6YSAYST4YSA2SW3HFYKAWUB6NTV4CF", "length": 13488, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to schedule Switch On and Switch Off on your PC - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் மற்றும் ஸ்விட்ச் ஆஃப் ஆக ஷெட்யூல் செய்வது எப்படி\nகம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் மற்றும் ஸ்விட்ச் ஆஃப் ஆக ஷெட்யூல் செய்வது எப்படி\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் வீடியோ ரெசல்யூஷன் சரிபார்ப்பது எப்படி\nஅடடே வாட்ஸ்ஆப்-ஐ விண்டோஸ் டெஸ்காப்பிலும் பயன்படுத்தலாம்.\nவிண்டோஸ்-இல் மெமரியை பாதுகாக்க அற்புத டிப்ஸ்.\nவிண்டோஸ் அப்டேட் கோளாறுகளை சரி செய்ய சூப்பர் டிப்ஸ்.\nவிண்டோஸ் 10-ல் மைக்ரோசாப்ட் லாகினை மாற்றம் செய்வது எப்படி\nவிண்டோஸ்10-ன் ஃபோகஸ் வசதி பற்றி தெரியுமா\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், தங்களது கணினிகளை தாங்களாகவே ஸ்விட்ச் ஆஃப் செய்கின்றனர். எனினும் கம்ப்யூட்டரில் உள்ள டாஸ்க் ஷெட்யூலர் ஆப்ஷன் கொண்டு கணினியை ஷட் டவுன், ரீஸ்டார்ட் அல்லது எவ்வித ஆப்ஷன்களையும் குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தச் செய்ய முடியும்.\nவிண்டோஸ், மேக் ஓ.எஸ். மற்றும் லினக்ஸ் என எவ்வித கம்ப்யூட்டர்களிலும் ஷெட்யூல் செய்து பூட்-அப், ஷட் டவுன் மற்றும் வேக்-அப் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இந்த அம்சத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடாஸ்க் ஷெட்யூலர் எனும் அம்சத்தை கொண்டு விண்டோஸ் இயங்குதளத்தில் பூட்-அப் மற்றும் ஷட் டவுன் நேரத்தை செட் செய்ய முடியும். இதனை கமாண்டு மூலமாகவும் செயல்படுத்த முடியும். அந்த வகையில் கம்ப்யூட்டரை ஸ்லீப், ஷட் டவுன் அல்லது வேக் -அப் செய்வதற்கான கமாண்ட்களை கீழே காணலாம்.\nடாஸ்க் ஷெட்யூலர் மூலம் செயல்படுத்துவது எப்படி\nவழிமுறை 1: முதலில் ஸ்டார்ட் மெனு சென்று டாஸ்க் ஷெட்யூலர் 'task scheduler' ஆப்ஷனை கிளிக் செய்து ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்\nவழி���ுறை 2: வலது புறத்தில் காணப்படும் கிரியேட் டாஸ்க் 'Create Task' ஆப்ஷனை கிளிக் செய்து, ரன் வித் ஹையஸ்ட் பிரிவிலிஜஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் பயனர் லாக் இன் செய்யும் போது செயல்படுத்த வேண்டுமா அல்லது லாக் அவுட் செய்திருக்கும் போது செயல்படுத்த வேண்டுமா என்பதை சரிபார்க்க வேண்டும்.\nவழிமுறை 3: இனி செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று 'Stop the task if it runs longer than' ஆப்ஷனில் கிளிக் செய்து நேரத்தை ஒரு மணி நேரத்தில் செட்செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது டாஸ்க் செயல்படுத்தப்படுவதை அறிந்து கம்ப்யூட்டர் தானாக நின்று விடும்.\nவழிமுறை 4: இனி ஆக்ஷன்ஸ் டேப் சென்று ஸ்டார்ட் எ புரோகிராம் \"Start a Program\" ஆப்ஷனை கிளிக் செய்து புரோகிராமினை ஷட் டவுன் செய்யக்கோரும் வகையில் செட் செய்து ஆர்குமென்ட்ஸ் ஆப்ஷனை -s ஆக செட் செய்ய வேண்டும்.\nவழிமுறை 5: அடுத்து டிரிகர்ஸ் டேப் சென்று புதிய இயக்கத்தை தேர்வு செய்ய வேண்டும். இனி உங்களுக்கு ஏற்ற நேரத்தை கிளிக் செய்து அதனை உறுதி 'Ok' செய்யக்கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.\nமேக் ஓ.எஸ். இயங்குதளத்தில் சிஸ்டம் பிரஃபரன்ஸ் ஆப்ஷில் உள்ள எனர்ஜி சேவர் ஐகானை கிளிக் செய்து ஷெட்யூல் பட்டனை கிளிக் செய்து மேக் வேக்-அப் அல்லது ஸ்டார்ட்-அப் ஆக வேண்டிய நேரத்தை குறிப்பிட முடியும். இதே ஆப்ஷன் கொண்டு ஷட் டவுன், வேக்-அப் மற்றும் பல்வேறு அம்சங்களை ஷெட்யூல் செய்ய முடியும்.\nலினக்ஸ் இயங்குதளத்தில் rtcwake எனும் கமாண்ட் கம்ப்யூட்டரில் வேக்-அப், ஸ்லீப், ஹைபர்நேட், ஷட் டவுன் உள்ளிட்டவற்றை செட் செய்ய முடியும். இதே கமாண்ட் அதற்கேற்ற இயக்கத்தை குறிப்பிட்டு வெவ்வேறு அம்சங்களை ஷெட்யூல் செய்ய முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75631", "date_download": "2018-07-21T14:56:46Z", "digest": "sha1:XEZSGMKVWUTVSXI3L6SE2VCBBF5XIWGE", "length": 13763, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி ,பதிவு", "raw_content": "\n« ஜெய��ாந்தன் நாவல்கள்- வெ.சுரேஷ்\nஒரு குடும்ப திருமண விழாவிற்க்கு 3 நாள் சென்று வந்த அனுபவம்.. மனதிற்கு பிடித்த, மனதிற்கு மிக அண்மையில் உள்ள ஒரு உலகத்தில் 3 நாள் கழித்த அனுபவத்தை தந்தது ஊட்டி முகாம்.. மிக சிறப்பாக அமைந்திருந்தது… விஜயராகவனுக்கும், மற்ற அனைத்து அமைப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள்..\nஜடாயு ஜெகெ எழுத்தின் பொது இயல்புகளை முன்வைத்து அளித்த பேச்சில் ஆரம்பித்து 3 நாட்கள் சென்றதே தெரியவில்லை…முதல் முறையாக ஜடாயு உரை கேட்கிறேன்.. மிக சிறப்பாகவும் உணர்ச்சி பூர்வகமாகவும் பேசினார்..\nஜேகே சிறுகதை வாசிப்பு அரஙகமும் ஒரு திறப்பாக அமைந்தது.. இரு கதைகளையும் வாசித்து இருந்தாலும், கதைகளை பற்றி சிந்தித்து சில எண்ணங்கள் இருந்தாலும் , அரங்கில் கேட்ட பல்தரப்பு வாசிப்பு சாத்தியங்கள் சிந்திக்க வைத்தன.. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ கதையில் .. “என் நிலையில் , என்னோடு இருந்தவரகள் எங்கெங்கோ செல்கையில் நான் மட்டும் இந்த அடுக்களையிலேயே இருக்கிறேனே ” என்ற வாசிப்பு (ராதாகிருஷ்ணன் என்று நினைக்கின்றேன்) ஒரு உதாரணம்..அதே மனநிலையில் தான் அடுத்து வந்த பிடித்த சிறுகதைகள் அமர்வும் கடந்தது .. முகாமுக்கு வருமுன் கதைகளை வாசித்து வந்திருக்கலாமே என்று ஏங்க வைத்த அமர்வு .. (வந்திருந்தாலும் கூட்டத்தில் பேச தைரியம் இருந்திருக்குமா என்பது வேறு விஷயம்..\nகம்பராமாயணம் அரங்கில் ஜடாயுவின் உணர்ச்சிபூர்வமான பேச்சும் , அவர் அந்த கவிதைகளை வாசித்த விதமும், நாஞ்சில் நாடனின் கவிதைகளுக்கான உரையும் அற்புதம்.. நாடகத்தன்மையின், கவித்துவத்தின் சாரம்சத்தை உணர்ச்சியுடன் பேசும்போது கவிதை வாசிப்பில் அனுபவம் இல்லாத எனக்கு இந்த அமர்வுகள் கம்பராமாயணத்தை படிக்க தூண்டின..\nகவிதை வாசிப்பில் பரிச்ச்சயமில்லாத எனக்கு இந்த 3 நாட்களில் , மிகவும் பிடித்த அமர்வுகள் கவிதை அமர்வுகளும், 3 ஆம் நாளின் படிமங்கள் பற்றிய அமர்வும் தான்… எல்லா அமர்வுகளிலும் நீங்கள் இடை இடையே விளக்கி கூறியதும், எல்லாவற்றையும் விட அமர்வுகளுக்கு வெளியே நடை பயிற்சியிலும், மற்ற நேரங்களிலும் தங்கள் உரையாடல்கள் கேட்பதே முகாமின் சிறப்பு அம்சமாக படுகிறது எனக்கு ..\nமுகாமிற்கு வந்த நண்பர்களிடம் ரொம்ப பேசவில்லை என்றாலும் நிறைய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது கூடுதல் ���கிழ்ச்சி .. அமர்வுகளிலும் வெளியிலேயும் ஓடிக்கொண்டிருந்த கிண்டல்களையும், கேலிகளையும் மிகவும் ரசித்தேன்\n3 நாட்கள் காலை 9.30 , 10 இல் இருந்து இரவு 8.30 , 9 வரை நேரம் போனதே தெரியாமல் இப்படி பட்ட அமர்வுகளுக்கு போவது இது எனக்கு முதல் முறை .. முகாம் நடத்த குருகுலம் இடமும், அதை சுற்றி நடை பயிற்சி செல்ல கூடியதாக இருந்த மலை, காட்டு சுற்றுப்புரம்மும் முகாம் அனுபவத்தை இன்னும் கூட்டியது .. குருகுலத்தின் காயத்ரிஜி நித்ய சைத்தன்ய யதி பற்றியும் , அவரது வாழ்க்கை பற்றியும் பேசியதை கேட்டது ஒரு கூடுதல் அனுபவம் ..\nஅடுத்த முறை உங்களுடனான உரையாடல்களை (நடை பயிற்சி , மற்ற நேரங்களில் நடந்தது போல ) ஒரு தனி அமர்வாக வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ..\nஅடுத்தது எப்போது இப்படிப்பட்ட கூட்டம் என்று எதிர்பார்க்க வைத்து விட்ட அனுபவம்\nஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2\nஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு\nஊட்டி காவிய முகாம் (2011) – 1\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -2\nஎழுச்சியின்மையின் கலை - சீ.முத்துசாமியின் புனைவுலகு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 23\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69\n'வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 27\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/05/one-bus-cost-without-commision-cartoon/", "date_download": "2018-07-21T15:34:49Z", "digest": "sha1:PB3KLUTF3766N6QQ5GMZQKTBG5QTQNCY", "length": 18077, "nlines": 232, "source_domain": "www.vinavu.com", "title": "எடப்பாடி ஆட்சியில் ஒரு பேருந்தின் விலை என்ன ? கருத்துப்படம்", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம�� ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் எடப்பாடி ஆட்சியில் ஒரு பேருந்தின் விலை என்ன \nஎடப்பாடி ஆட்சியில் ஒரு பேருந்தின் விலை என்ன \nஆசிரியர்: எடப்பாடி அரசு, ரூ.134 கோடியில் 515 பேருந்துகள் வாங்கியுள்ளது. ஒரு பேருந்தின் விலை என்ன மாணவன்: 40% கமிஷனோட சொல்லணுமா, கமிஷன் இல்லாம சொல்லணுமா சார் \nஆசிரியர்: எடப்பாடி அரசு, ரூ.134 கோடியில் 515 பேருந்துகள் வாங்கியுள்ளது. ஒரு பேருந்தின் விலை என்ன \nமாணவன்: 40% கமிஷனோட சொல்லணுமா, கமிஷன் இல்லாம சொல்லணுமா சார் \nமுந்தைய கட்டுரைஸ்டெர்லைட் : அனைத்து வழக்குகளிலும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு பிணை \nஅடுத்த கட்டுரைபோராட்டங்களை ஒடுக்கும் அரசுகளைக் கண்டித்து CPI போராட்டம் | நேரலை | Live Streaming\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nகாலா மட்டுமில்லை இந்த கயவனுக்கு ( ரசினிக்கு) எப்பவுமே தோல்வி தான்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2010/06/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:48:38Z", "digest": "sha1:EKR5TFVNTALTITU5QOAVPKDKMD6MGSLB", "length": 15077, "nlines": 188, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nவெள்ளி, 18 ஜூன், 2010\nஎங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...\nஅந்தக் காலத்தின் காதல் வயப்பட்ட பெண்ணின் மன நிலையை மிக அருமையாக பாடலாக கொடுத்துள்ளார்.\nதிரைப் படம்: முதலாளி (1957)\nபாடியவர்: M S ராஜேஸ்வரி\nஇசை: K V மகாதேவன்\nஎங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...\nஎங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...\nயாரோ என்ன பேரோ யாதிவர் சொந்த ஊரோ ஏனோ என் நெஞ்சம் இவரை நாடுது...\nஆ ஆ ஆ ஆ\nயாரோ என்ன பேரோ யாதிவர் சொந்த ஊரோ ஏனோ என் நெஞ்சம் இவரை நாடுது...\nகூறும் இந்த நிலைதானோ காதல் என்பது...\nகூறும் இந்த நிலைதானோ காதல் என்பது...\nஇதை கூறும் போதே எனது உள்ளம் இன்பம் கொள்ளுது...\nஎங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...\nமுன்னம் கண்டதில்லை...நேசம் கொண்டதில்லை...இன்றோ இவர் மீது மனசு செல்லுது...\nமுன்னம் கண்டதில்லை...நேசம் கொண்டதில்லை...இன்றோ இவர் மீது மனசு செல்லுது...\nதோனும் இந்த நிலைதானோ காதல் என்பது...\nதோனும் இந்த நிலைதானோ காதல் என்பது...\nஇதை கூறும் போதே எனது உள்ளம் இன்பம் கொள்ளுது...\nஎங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...\nநெ���்சில் வேரொறு பெண்ணை எண்ணி இருந்திடுவாரோ...என்னை அதனாலே வெறுத்திடுவாரோ...\nஆ ஆ ஆ ஆ\nநெஞ்சில் வேரொறு பெண்ணை எண்ணி இருந்திடுவாரோ...என்னை அதனாலே வெறுத்திடுவாரோ...\nஎதையும் எண்ணா நிலைதானோ காதல் என்பது...\nஎதையும் எண்ணா நிலைதானோ காதல் என்பது...\nமனதில் தோன்றும் இந்த சந்தேகம் தனை யாரு தீர்ப்பது...\nஎங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...\nஎங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...என் வாழ்வில் நான் கண்ட மிக நல்லவர்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஉன்னை பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னை பார்த்து பழிக...\nநான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ் ��ேட்டு\nஅன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா...\nஆசை வந்த பின்னே... அருகில் வந்த பெண்ணே\nஇன்று வந்த சொந்தமா.. இடையில் வந்த பந்தமா\nகலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோ\nபந்தல் இருந்தால் கொடி படரும்...\nஅழகு ரதம் பொறக்கும் ...அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்\nஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்க்குயிரா...\nஇரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை.....\nசித்தாடை கட்டியிருக்கும் சிட்டு சின்ன சிட்டு\nஉன்னை அடைந்த மனம் வாழ்க...\nதங்கச் சிமிழ் போல் இதழோ...அந்த சங்கத் தமிழ் போல் ம...\nஇறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது....\nஎங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்...\nபார்க்காத உலகம்....பழகாத இதயம்... கேட்காமல் தந்தால...\nபூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா\nபுத்தம் புது மேனி இசை தேனி... தூங்கும் மலர் வண்ணமோ...\nபார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்... இரவ...\nவண்டுக்கு தேன் வேண்டும்...மலருக்கு வாசம் வேண்டும்\nகாட்சியும் நீதான் கற்பனையும் நீதான்,,,,\nதென்றலே வாராயோ...இன்ப சுகம் தாராயோ...\nபார்த்த கண்கள் நான்கு... பழகும் நெஞ்சம் ரெண்டு...\nஒரு கோடி சுகம் வந்தது.. அது ஒவ்வொன்றும் நீ தந்தது....\nமலரை பறித்தாய் தலையில் வைத்தாய்...\nமாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா\nமல்லிகை பூ போட்டு கண்ணனுக்கு மங்கள நீராட்டு...\nநேற்று நடந்தது நினைவாகும்...நாளை வருவது கனவாகும்\nநிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி\nமானல்லவோ கண்கள் தந்தது... மயிலல்லவோ சாயல் தந்தது.....\nகள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்...\nபார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்\nகேள்வி கேட்கும் நேரமல்ல இது...\nஉயிர் நீ உனக்கொரு உடல் நான்\nவானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே\nஅன்பு வாழ்க ஆசை வாழ்க இன்பப் பண்பாடும் மனம் வாழ்க...\nஅன்புள்ள மான்விழியே...ஆசையில் ஓர் கடிதம்...\nநினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை\nமெல்ல..மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..\nராஜ ராஜேஸ்வரி அருகில் ராஜ ராஜேஸ்வரன்...ராஜ ராஜேஸ்வ...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138944-topic", "date_download": "2018-07-21T15:02:06Z", "digest": "sha1:QWMWEKCG235N3RHYHRAVR7C7W2RANB6E", "length": 22942, "nlines": 314, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அலசல்: எது பெண்களுக்கான படம்?", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ���ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஅலசல்: எது பெண்களுக்கான படம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅலசல்: எது பெண்களுக்கான படம்\nஅண்மையில் வெளியாகியுள்ள ‘மகளிர் மட்டும்’\nதிரைப்படம், குடும்ப வாழ்க்கையின் அழுத்தத்தில் சிக்கிய\nநடுத்தர வயதுப் பெண்கள் தங்கள் இளமைக் கால நட்பைப்\nதமிழ் சினிமாவில் இந்த அம்சம் ஓர் இடத்தைப் பிடிப்பதற்கே\nஅதேநேரம், கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களை\nமையமாகக் கொண்ட படங்களும் பெண்களின்\nபிரச்சினைகளைப் பேசும் படங்களும் தமிழ் சினிமாவில்\nகுறிப்பாக இளம் இயக்குநர்கள் பெண்களின் பிரச்சினைகளைப்\nபேசும் கதைகளைக் கையிலெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\n‘36 வயதினிலே’,‘இறைவி’, ‘அம்மா கணக்கு’,\n‘ஒரு நாள் கூத்து’, ‘தரமணி’, ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட\nபடங்கள் தமிழ் சினிமாவில் பெண்கள் சார்ந்த படங்களின்\nஇது வரவேற்கத் தகுந்த மாற்றங்களில் ஒன்று.டிஜிட்டல்\nபுரட்சியால் விரிவடைந்துள்ள வியாபார சாத்தியம்,\nபார்வையாளர்களின் ரசனை மாற்றம் ஆகியவற்றால்\nவித்தியாசமான கதைக்களங்கள், அதிகம் பேசப்படாத\nபிரச்சினைகள் போன்றவற்றுக்கான வெளி தமிழ்த் திரையில்\nRe: அலசல்: எது பெண்களுக்கான படம்\nபெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் களையப்பட வேண்டும்\nஎன்ற அக்கறையால் உந்தப்பட்ட படைப்பாளிகளின் எண்ணிக்கை\nஅதிகரித்து வருவதையும் இந்தப் படங்களின் எண்ணிக்கை\nமேலே குறிப்பிடப்பட்ட படங்களில் ‘இறைவி’, ‘தரமணி’\nஆகிய இரண்டும் பெண் எழுத்தாளர்கள்,\nசிலர் அவற்றை ‘ஆபத்தான படம்’ என்றுகூடச்\nசொல்லியிருந்தார்கள். ‘அம்மா கணக்கு’ பெரிய அளவில்\nயாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. சமீபத்தில்\nவெளியாகியுள்ள ‘மகளிர் மட்டும்’ படமும் பெண்களின்\nபார்வையில் கலவையான விமர்சனங்களையே பெற்று\nஇந்த வரிசையில் ‘ஒரு நாள் கூத்து’ கூடுதல்\nRe: அலசல்: எது பெண்களுக்கான படம்\nஅக்கறையைத் தாண்டிப் பெண்கள் பிரச்சினையை\nஅழுத்தமாகப் பதிவு செய்யும் படங்களைப் பெற என்ன\n“கடந்த இரண்டு, மூன்றுஆண்டுகளில் பெண்கள் சார்ந்த,\nபெண்களின் பிரச்சினைகளைப் பேசும் படங்கள் வரத்\nமலையாளத்திலும் இந்தியிலும் இதுபோன்ற படங்கள்\nஅவை கவனத்துக்குரியவையாகவும் உள்ளன. தமிழில் வரும்\nபடங்கள் பெரிதும் ஏமாற்றத்தையே தருகின்றன. ‘இறைவி’,\n‘தரமணி’ போன்ற படங்கள் பெண்கள் பிரச்சினைகளைப்\nபேசுபவை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.\n‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் படத்தைத்\nதாங்கி நிற்கிறது. ‘இறைவி’யில் அஞ்சலி கதாபாத்திரத்துக்குக்\nஆனால், ஒரு திரைப்படமாக இரண்டுமே ஏமாற்றத்தையே தந்தன.\nபெண்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்ற\nஅக்கறையெல்லாம் சரிதான். ஆனால் ‘பிங்க்’ போன்ற படங்கள்\nஇதுபோன்ற படங்களை எடுப்பவர்கள் கதைக் குழுவில் பெண்\nசாதாரணப் பெண்களின் அன்றாடப் பிரச்சினைகளையும்\nபார்வையையும் உள்ளடக்கி திரைக்கதைகள் வருவது அவசியம்”\nஎன்கிறார் எழுத்தாளரும் பெண்ணியச் செயல்பாட்டாளருமான\nதமிழ்த் திரைப்பட திரைக்கதை விவாதங்களில்\nபங்கேற்றிருப்பவரான எழுத்தாளர் ஜா. தீபா இது போன்ற\nபடங்கள் வரத்தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்\n“100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ்த் திரை வரலாற்றில்\nமிகக் குறைந்த படங்களே பெண்களை, பெண்களின்\nபிரச்சினைகளைப் பேசியிருக்கின்றன. இந்த நிலையில் ‘மகளிர்\nமட்டும்’ போன்ற படங்கள் சமையலறை தாண்டியும் பெண்களுக்கு\nஒரு உலகம் இருப்பதைக் காண்பிக்கின்றன.\nமலருடனும் நிலவுடனும் ஒப்பிட்டுக்கொண்டிருந்ததை மாற்றி,\nஇது போன்ற படங்கள் பெண்களை மிக இயல்பாகக் காட்சி\nஇந்தப் படங்களுக்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்களை\nசுட்டிக்காட்டினால், “திரைக்கதை விவாதங்களில் பெண்\nகதாபாத்திரங்களை வடிவமைக்கும் விதமே மட்டமாக இருக்கும்.\nஇப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nஇதன் தாக்கத்தால், பல பெண்கள் கதியாகக் கிடக்கும்\nசீரியல்களிலும் கொஞ்சம் மாற்றம் வரத் தொடங்கியுள்ளது.\nஒரே மாதிரி பெண்களைக் காண்பித்தால் மக்கள் பார்க்க\nமாட்டார்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது.\nஇதை ஒரு நல்ல தொடக்கமாகப் பார்க்கலாம். இனிமேல்\nஇயக்குநர்கள் இதிலிருந்து பின்னோக்கிப் போக முடியாது என்ற\nநிலையை இதுபோன்ற படங்கள் உருவாக்கியுள்ளன. வருங்\nகாலத்தில் பெண்கள் பற்றிய படங்கள் மேலும் சிறந்தவையாக\nஅமையும் என்று நம்பலாம்” என்கிறார் தீபா.\nபெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் நவீன\nகாலப் பெண்களின் பிரச்சினைகளைக் கையாள்வதில் தமிழ்த்\nதிரையுலகம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.\nஆனால் பெண்களைப் பல வகைகளில் இழிவுபடுத்தும் திரைப்\nபடங்களுக்கு மத்தியில் அவர்களைச் சற்றேனும் கண்ணியமாகச்\nசித்தரிக்க முயலும் இதுபோன்ற படங்களை நிதானமாக\nஅவற்றில் மாற்றப்பட வேண்டிய குறைகளைச் சுட்டிக்காட்டலாம்.\nஅதேநேரம் திரையுலகினரும் இதுவே போதும் என்று தேங்கி\nவிடாமல் பெண்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும்\nபற்றி உண்மைக்கு நெருக்கமான, வலுவான திரைக்கதை\nகொண்ட படங்களைத் தரத் தயார்படுத்திக்க���ள்ள வேண்டிய\nRe: அலசல்: எது பெண்களுக்கான படம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=3051", "date_download": "2018-07-21T15:29:19Z", "digest": "sha1:F4SLY4YDU5NX4GOBG6JW35QCLNKJQDV6", "length": 5535, "nlines": 84, "source_domain": "mjkparty.com", "title": "MLAவுடன் உலமாக்கள் சந்திப்பு! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nMarch 7, 2017 admin சிங்கப்பூர், செய்திகள், தமிழகம், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nசிங்கப்பூர்.மார்ச்.07., தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க சிங்கப்பூர் வருகை தந்துள்ள மஜக பொதுச்செயாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களுடன் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) இன்று சந்தித்து கலந்துரையாடினர்.\nசிங்கப்பூரில் ஒரு பொன்மாலைப் பொழுது…\nதமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/06/blog-post_2730.html", "date_download": "2018-07-21T15:25:01Z", "digest": "sha1:SMR7ZZXQ7VB45FC34VWYIEZ6TIPDPTYU", "length": 15403, "nlines": 247, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் படத்திறப்பு நிகழ்ச்சி", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 10 ஜூன், 2012\nசிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் படத்திறப்பு நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் வாழ்ந்த பாவாணர் பற்றாளர் வெ.கரு. கோவலங்கண்ணன் அவர்கள் அண்மையில் சிங்கப்பூரில் இயற்கை எய்தினார். அன்னாரின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலகத்தின் அரங்கில் 08.06.2012 மாலை 7மணிக்கு நடைபெற்றது.\nதிருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.முத்துக்குமாரசாமி ஐயா அவர்கள் தலைமை தாங்கி ஐயா கோவலங்கண்ணன் அவர்களின் படத்தினைத் திறந்துவைத்து இரங்கலுரையாற்றினார். பேராசிரியர் இரா.இளவரசு அவர்கள் கோவலங்கண்ணன் அவர்களின் தமிழ்ப்பற்றினை எடுத்துரைத்து உரையாற்றினார். முனைவர் இராமர் இளங்கோ அவர்கள் கோவலங்கண்ணன் அவர்கள் நிறுவிய பல்வேறு அறக்கட்டளைகளையும் தமிழ்ப்பணிகளையும் நினைவுகூர்ந்து உரையாற்றினார்.\nபாவாணர் அவர்களின் திருமகனார் திரு.தே.மணி அவர்கள் பாவாணர்மேல் கோவலங்கண்ணன் அவர்களுக்கு இருந்த தமிழ்ப்பற்றையும் பாவாணர் நூல்கள் பரவவும், வறுமை நீங்கவும் செய்த செயல்களையும் நினைவுகூர்ந்தார்.\nகோவலங்கண்ணன் அவர்களின் அலுவலகத்தில் பணிபுரிந்து தேவநேயம்.ஆர்க் என்ற இணையதளத்தை வடிவமைத்துப் பாவாணர் நூல்கள், பாவாணர் மடல்களை இணையவெளியில் உலாவரச்செய்த கவி அவர்களின் உரை கோவலங்கண்ணன் அவர்களின் தமிழ்ப்பற்றை எடுத்துரைத்தது.\nஉலகத்தமிழ்க்கழகப் பொதுச்செயலாளர் முனைவர் அரணமுறுவல் பாவாணர் கொள்கைகள் நடைமுறைப்படுத்தவேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசினார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருமகனார் திரு. மா.பூங்குன்றன் அவர்கள் கோவலங்கண்ணன் அவர்களின் தனித்தமிழ் ஈடுபாட்டையும் தமிழறிஞர்களைப் புரந்தருளிய பாங்கையும் விவரித்தார்.\nநான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிங்கப்பூர் கோவலங்கண்ணன் அவர்களுடன் பழகிய பழக்கத்தையும் எனக்கும் அவருக்கும் இருந்த நட்பு நெருக்கத்தையும் நினைவுகூர்ந்து பேசினேன். முறம்பு பாவாணர் கோட்டத்திற்கு உதவியது, வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் அவரு���்கு ஏற்பட்ட தொடர்பு, அதன்வழிப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிறுவிய அறக்கட்டளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்ட பாவாணர் அறக்கட்டளை, கோவலங்கண்ணன் அவர்கள் வெளியிட்ட தமிழ்நூல்கள், முனைவர் மு.தமிழ்க்குடிமகனுக்கும் கோவலங்கண்ணன் அவர்களுக்கும் இருந்த தொடர்பு பற்றி எடுத்துரைத்தேன்.\nநிகழ்ச்சியை திரு.வீரபாகுசுப்பிரமணியன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.\nமுனைவர் அருகோ. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், அன்புவாணன் வெற்றிச்செல்வி, வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் க.தமிழமல்லன், பதிப்பாளர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். பாவாணர் பற்றாளர்கள், தென்மொழி அன்பர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அலுவலர்கள், கோவலங்கண்ணன் ஐயாவின் மகன் பொற்கைப்பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் நிறைந்த எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிங்கப்பூர், நிகழ்வுகள், வெ.கரு.கோவலங்கண்ணன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nநீச்சல்காரனின் தமிழுக்கு ஆக்கமான சந்திப்பிழை திருத...\nஇலக்கண அறிஞர் ச.சுபாசு சந்திரபோசு\nபிரான்சில் தமிழ் இலக்கிய உலகமாநாடு, சூலை 7,8, - 20...\nதி இந்தியன் எக்சுபிரசு நாளிதழுக்கு நன்றி…\nஇளம் அகவையில் ஒரு மூதறிவாளர் மருத்துவர் ப.உ.இலெனின...\nமதுரைத் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது…\nகு.சின்னப்பபாரதி அறக்கட்டளை, 4ஆம் ஆண்டு இலக்கியப்...\nகு.சின்னப்ப பாரதியின் புதுவை வருகை…\nவடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளிவிழா-2012\nசிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் படத்திறப்பு நிகழ்ச...\nமதுரையில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nபாவாணர் பற்றாளர் சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் ந...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2010/11/blog-post_09.html", "date_download": "2018-07-21T15:41:54Z", "digest": "sha1:2F6WURZVLJ3YRFBLA4EOB3PUXFX3ETFG", "length": 44898, "nlines": 461, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "நூறாவது பதிவு...! | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nநூறு என்றாலே தனி சிறப்பு தான் அதுவும் முதல் 100 என்றால் மிகவும் சிறப்பு எப்படியோ 100 வது பதிவு வந்து விட்டது...மே மாதம் 3ம் தேதி வலைப்பதிவை தொடங்கி இன்று தான் என்னுடைய 100 வது பதிவு எழுதியிருக்கேன்...முன்னதாக சிலருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்...என் பதிவுகளை படித்து வாக்குகள் மற்றும் பின்னூட்டம் அளித்தவர்களுக்கும் 40,498 பார்வையாளருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் ....\nமுதல் பதிவு எழுதியதற்கும் இந்த பதிவு எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுமே இல்லை... முதலில் இந்த பதிவுலகத்தை பற்றி எதுவும் தெரியாது. இதை தான் எழுத வேண்டும் என்று நினைத்து வரவில்லை ஏதோ விளையாட்டாக தொடங்கியது தான் இந்த வலைப்பக்கம்...என் முதல் பதிவை 20 பேர் படித்தார்கள். என்றதும் என் பதிவையும் 20 பேர் படித்து இருக்கார்களே, என்று ஒரு சந்தோசம்...மேலும் சில பதிவுகளை எழுத தூண்டியது. பிறகு புகைப்படங்களை என் பதிவாக வெளியிட்டேன். அதற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. ஆனால் எதாவது எழுதினால் தான் எழுதும்திறன் வளரும் என்று சில நல்லவர்கள் சொன்னதால் எழுதவும் தொடங்கினேன்... எனக்கு புகைப்படங்கள் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும்...\nஎன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதையே எழுதி வருகிறேன். எனக்கு நகைச்சுவை, சினிமா, அரசியல், எல்லாம் கொஞ்சம் நல்லாவே எழுதுவேன் என்று நினைக்கிறன். எனக்கு இலக்கியம் எல்லாம் தெரியாதுங்க... எனக்கு என்ன எழுத வருமோ அதை மட்டுமே எழுதி வருகிறேன் தொடர்ந்து நன்றாக எழுத முயற்சி செய்து வருகிறேன்.... எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.\nஇந்த பதிவுலகத்தை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுக்கும் தெரிவிக்கிறேன் புதிய பதிவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்...\nமுதல் நீங்கள் புதிய பதிவர் என்றால் அனைவரின் வலை பக்கத்திற்கும் சென்றும் பின்னூட்டம் இட வேண்டும். அனைவருக்கும் ஓட்டு போடவேண்டும்\n* அனைவரின் வலைபக்கத்திலும் உறுபினர்களாக (follow) சேரவேண்டும்,\n* உங்கள் எல்லா நண்பர்களுக்கும் உங்கள் வலைபக்கத்தின் லிங்க்கை கொடுத்து படிங்க... படிங்க...என்று சொல்லவேண்டும்\n* விரைவில் பிரபலம் ஆக வேண்டும் என்றால் ஏதாவது எதிர்பதிவு அல்லது கண்டனம் பதிவு போடவேண்டும்...\n* மற்ற வலைபக்கதிற்கு சென்று பின்னூட்டதில் சண்டை போடவேண்டும்.. இப்படி எல்லாம் செய்தால் நீங்கள் விரைவில் அனைவருக்கும் தெரிந்த பதிவர் ஆகிவிடுவிர்கள்....\nஎன் பதிவில் எனக்கு பிடித்த பதிவுகள் சில....\n1 * இதுதானா புனிதம் காசியின் உண்மைமுகம் பற்றி எழுதியது...\n2 * உழவனின் எதிர் காலம் கேள்விக்குறியா இந்த பதிவு விவசாயிகளை பற்றி எழுதியது மீண்டும் விவசாயிகளை பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன். இந்த பதிவு தான் யூத் ஃபுல் விகடனில் வந்தது\n3* பாடாய் படுத்தும் சீரியல் சீரியலை பற்றி நான் எழுதிய பதிவு இந்த பதிவும் எனக்கும் பிடிக்கும்\n4 * பொறுமை கடலினும் பெரிது .... விபத்து பற்றி எழுதியது....\n5 * பதிவர்கள் முன்னேற்ற கழகம்.. நகைச்சுவையாக எழுதியது இந்த பதிவில் தான் 216 பின்னூட்டங்கள் வந்தது...\n6 * தட்டான் பூச்சி..... என்னுடைய முதல் கதை இது....\n7 * பெண்களின் புதிய கலாச்சாரம்... முதலில் அதிகம் பார்வையாளர்கள் வந்தபதிவு இந்த பதிவு தான்\n8 * எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்... முதலில் நான் எழுதிய சினிமா விமர்சனம் சினிமாவிமர்சனம் எழுதினால் ஆயிரம் பார்வையாளர்கள் மேல் வருகிறார்கள்...\n9 * புகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி... இந்த பதிவை பார்த்த அனைவரும் இதில் இருக்கும் புகைபடங்களை பார்க்கவே முடியவில்லை என்று சொன்னார்கள்....\n10 * தீபாவளி... பற்றி எழுதிய கதை இந்த கதையை ஒரு அரை மணி நேரத்தில் எழுதி விட்டேன்....\nஇது வரை நான் ஒரு மீள்பதிவு கூட போட்டது இல்லை... (எல்லாம் ஒரு தடவை ஜோரா கைதட்டுங்கள்) இப்போது ஓரே பதிவில் பத்து மீள் பதிவு போட்டு விட்டேன் மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்னை பின் தொடரும் 146 பேருக்கும் நன்றி... தெரிவித்து கொள்கிறேன் அனைத்து திரட்டிகளுக்கும் நன்றி...\nபமுக என்று ஒரு கட்சி தொடங்கி இருந்தேன் அதனுடைய தேர்தல் அறிக்கை தயார் ஆகிகொண்டு இருக்கிறது என்று தெரிவித்து கொள்கிறேன்....உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையை 200 ரூபாய் கொடுத்து புதுப்பித்து கொள்ளவும்...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nவாழ்த்துக்கள் சௌந்தர்.... மீள் பதிவு போடாமல் நூறை தொட்டதுக்கு....\n//விரைவில் பிரபலம் ஆக வேண்டும் என்றால் ஏதாவது எதிர்பதிவு அல்லது கண்டனம் பதிவு போடவேண்டும்...//\nஎல்லாம் சரிதான்,ஆனா இவங்க பிரபலம் ஆனாங்கலானு தெரியுமா....\n//இது வரை நான் ஒரு மீள்பதிவு கூட போட்டது இல்லை... (எல்லாம் ஒரு தடவை ஜோரா கைதட்டுங்கள்)//\n//இப்போது ஓரே பதிவில் பத்து மீள் பதிவு போட்டு விட்டேன்//\nஇப்ப கை தட்டறதை நிறுத்திடலாமா சௌந்தர்....\n///இது வரை நான் ஒரு மீள்பதிவு கூட போட்டது இல்லை... (எல்லாம் ஒரு தடவை ஜோரா கைதட்டுங்கள்)///\nஒகே.. கை தட்டியாச்சு.... சரி ரைட்ட்டு ....\nஅடுத்து என்ன பண்ணனும் சார்.... அதையும் சொல்லிட்டா நல்ல இருக்கும்.. அதையும் சொல்லிட்டா நல்ல இருக்கும்..\nவாழ்த்துக்கள் சௌந்தர் ............1000 பதிவு போட வாழ்த்துக்கள் மக்கா\nமக்கா டெர்ரர் நீ 100 வது போஸ்ட் எப்போ போடுவ .........அதை பார்க்க நான் உயிரோட இருப்பேனே\nஉங்களின் பதிவு பயணம் மேலும் தொடர வாழ்த்துகள்\nவாழ்த்துக்கள் செளந்தர். இதுபோல நிறைய எழுதனும்.. 100, 200 ஆக உயரனும் தம்பி.. வாழ்த்துக்கள்..\n////ஆனால் எதாவது எழுதினால் தான் எழுதும்திறன் வளரும் என்று சில நல்லவர்கள் சொன்னதால் எழுதவும் தொடங்கினேன்... ////\nஎச்சூஸ் மி, அந்த நல்லவர்கள் யாருன்னு கொஞ்சம் சொல்றிங்களா ப்ளீஸ்\n////ஆனால் எதாவது எழுதினால் தான் எழுதும்திறன் வளரும் என்று சில நல்லவர்கள் சொன்னதால் எழுதவும் தொடங்கினேன்... ////\nஎச்சூஸ் மி, அந்த நல்லவர்கள் யாருன்னு கொஞ்சம் சொல்றிங்களா ப்ளீஸ்\nஅது ராணுவ ரகசியம் வெளியே சொல்ல கூடாது....\n100200 ஆக உயரனும் தம்பி.. வாழ்த்துக்கள்.\nநா கூட 'நகம் கடிக்க வைக்கும் நயன்டீஸ்ல' இருக்கேன்.. சீக்கிரம் 100 தான்..\n////...என் முதல் பதிவை 20 பேர் படித்தார்கள். என்றதும் என் பதிவையும் 20 பேர் படித்து இருக்கார்களே, என்று ஒரு சந்தோசம்...மேலும் சில பதிவுகளை எழுத தூண்டியது.///\nஅந்த 20 பேரும் இப்ப என் கையில கெடச்சாங்ய...... தொலச்சிபுடுவேன் தொலச்சி\n///எனக்கு புகைப்படங்கள் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும்...///\nஎனக்கும், நீங்க என்ன கேமரா வெச்சிருக்கீங்க\n///உங்கள் எல்லா நண்பர்களுக்கும் உங்கள் வலைபக்கத்தின் லிங்க்கை கொடுத்து படிங்க... படிங்க...என்று சொல்லவேண்டும்///\nஆஹா... சும்மா கெடந்த சங்க.......\n///எனக்கு புகைப்படங்கள் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும்...///\nஎனக்கும், நீங்க என்ன கேமரா வெச்சிருக்கீங்க\nகேமரா எப்படி இருக்கும் என்று கூட எனக்கு தெரியாது... துபாய் போகும் போது ஒருத்தர் வாங்கிட்டு போனார் அவரை ஆளையே காணோம்...\n///எனக்கு புகைப்படங்கள் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும்...///\nஎனக்கும், நீங்க என்ன கேமரா வெச்சிருக்கீங்க\nகேமரா எப்படி இருக்கும் என்று கூட எனக்கு தெரியாது... துபாய் போகும் போது ஒருத்தர் வாங்கிட்டு போனார் அவரை ஆளையே காணோம்... ///\nவாழ்த்துக்கள் செளந்தர பாண்டியன்... டாப் டென்லாம் போட்டு அசத்திட்டீங்களே.. சீக்கிரம் டாப் 100 போடுங்களேன் (அதாவது சீக்கிரம் 1000 ரீச் ஆயிடுங்க).. வாழ்த்துக்கள்...\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தம்பி.\nஇன்னும் நிறைய எழுதி மென்மேலும் வளர என் பிரார்த்தனைகளும் .....அன்பும் வாழ்த்துக்களும்....\nநீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளையும் மீண்டும் வாசிக்கிறேன்...\nவாழ்த்துக்கள். மேலும் தொடர வாழ்த்துக்கள்.\nஅப்படியே எனக்கு முறுக்கு வாங்கி கொடு ..\nஓ , சாரி .. அப்படியே ஒரு flow ல வந்திடுச்சு..\n//அந்த 20 பேரும் இப்ப என் கையில கெடச்சாங்ய...... தொலச்சிபுடுவேன் தொலச்சி\nஅதானே , நல்லவேளை நான் படிக்கல..\nஅப்படியே எனக்கு முறுக்கு வாங்கி கொடு ..\nஓ , சாரி .. அப்படியே ஒரு flow ல வந்திடுச்சு..\nஉனக்கு வாயை ஊசியால தைக்கணும் ..........அடிகடி முறுக்கு கேக்குற நீ ...........ஊசி எடுத்துட்டு வரேன் இரு\n//உனக்கு வாயை ஊசியால தைக்கணும் ..........அடிகடி முறுக்கு கேக்குற நீ ...........ஊசி எடுத்துட்டு வரேன் இரு\nஐயோ அது ஒரு flow ல வந்திடுச்சு .. ஹி ஹி ஹி ..\nவாழ்த்துக்கள் சவுந்தர் நூறு பதிவை தொட்டதற்கு\n மென்மேலும் எழுத்துப்பணி சிறப்பாக வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் 1000 மாவது மபதிவை தொட\n100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார், 1000 மாவது பதிவுக்கு வெயிட்டிங்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவாழ்த்துகள் சௌந்தர்.. :) நூறு பதிவு போட்டாச்சு. இன்னும் இந்த டெரர் பய சகவாசம் தேவையா\nஎன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதையே எழுதி வருகிறேன்//அதுதான் சரி\nமற்ற வலைபக்கதிற்கு சென்று பின்னூட்டதில் சண்டை போடவேண்டும்//\nவாழ்த்துக்கள் மற்றும் எதிர்காலத்தில் 1000 பதிவுகளை அடைய வாழ்த்துக்கள்.\nஆமா,எப்பவும் விளையாட்டு தான் வினை ஆகும்.\n>>>>ஆனால் எதாவது எழுதினால் தான் எழுதும்திறன் வளரும் என்று சில நல்லவர்கள் சொன்னதால் எழுதவும் தொடங்கினேன்...>>>\n>>>>>விரைவில் பிரபலம் ஆக வேண்டும் என்றால் ஏதாவது எதிர்பதிவு அல்லது கண்டனம் பதிவு போடவேண்டும்...>>>\n100 பதிவுகள் போட்ட உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்\n>>>மற்ற வலைபக்கதிற்கு சென்று பின்னூட்டதில் சண்டை போடவேண்டும்..>>>\nயோவ் வாய்யா நான் சண்டைக்கு ரெடி\n>>>தீபாவளி... பற்றி எழுதிய கதை இந்த கதையை ஒரு அரை மணி நேரத்தில் எழுதி விட்டேன்...>>>\nஆனா நாங்க அரை நிமிஷத்துல படிச்சுட்டோமே\nஇதுவரை போட்ட பின்னூட்டமெல்லாம் சும்மா காமெடிக்கு\n//என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதையே எழுதி வருகிறேன்//\nவாழ்த்துகள் பாஸ் மென்மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்\nஜில்தண்ணி - யோகேஷ் said...\n100க்கு..ஹி..ஹி.. அப்புறம்.. கடை தொறக்கும் நேரமாச்சி.. ஹி..ஹி.. 100.. ஹி..ஹி..\nஊருகாய கையோட கொண்டுவந்தாச்சு.. 100.. ஹி...ஹி.. சீக்கிரம்.. ஹி..ஹி.. வாழ்க..\nஅப்பு.. சீக்கிரம் போலாம் வா..\nநண்பா முதல 100 க்கு வாழ்த்துகள் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்\nஅப்பறம் */பமுக என்று ஒரு கட்சி தொடங்கி இருந்தேன் அதனுடைய தேர்தல் அறிக்கை தயார் ஆகிகொண்டு இருக்கிறது என்று தெரிவித்து கொள்கிறேன்....உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையை 200 ரூபாய் கொடுத்து புதுப்பித்து கொள்ளவும்... /* நாங்கள் வெளிநடப்பு செய்வோம் ஜாக்கிரத\nவாழ்த்துக்கள் சௌந்தர் கலக்குங்க சீக்ரம் இருநூறு நானுருன்னு ஆயிரம் பதிவு கண்ட சௌந்தர் நு பதிவு போட வாழ்த்துக்கள்\n//உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையை 200 ரூபாய் கொடுத்து புதுப்பித்து கொள்ளவும்... //\nஒரு நூறு பல நூறாக பெருக வாழ்த்துக்கள்\nவெகு சீக்கிரமே செஞ்சுரி அடித்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...\nஆயிரமாவது பதிவிற்கும் வாழ்த்துச் சொல்ல நான் ரெடி-தூரம் அதிகமில்லை\nநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சௌந்தர் விரைவில் ஐநூறு பதிவு ஆயிரம் பதிவு என உயரங்களைத் தொட வாழ்த்துக்கள்\nமிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் :)\nஇது விருது வழங்கும் நேரம்...\nகலாச்சார மாற்றம் ............. இது தேவையா...\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்...\n\"வ\" குவாட்டர் கட்டிங் ஒர்ஜினல்...\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nஉனக்காகப் படைக்கப் பட்ட கவிதைகளெல்லாம் நீ வாசித்த பின்னே பிறவிப் பலனை பெறுகிறது.. ***** ஒற்றை துளியில் ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/suyatholil/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-07-21T15:07:10Z", "digest": "sha1:3ZEHRRR5KZTIRFOKVIBLMH3KZ7MMVXHE", "length": 17028, "nlines": 88, "source_domain": "www.pasumaikudil.com", "title": "என்ன தொழில் செய்யலாம் – கோழி பண்ணையில் கொழிக்குது பணம்! | பசுமைகுடில்", "raw_content": "\nஎன்ன தொழில் செய்யலாம் – கோழி பண்ணையில் கொழிக்குது பணம்\nசத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை. மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது:\nநான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி எளிதாக கிடைப்பதால், பண்ணை அமைத்து கூண்டு முறையில் 24 ஆயிரம் கோழிகளை வளர்க்கிறேன். கோழி வளர்ப்பில் முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில் கிடைக்கும் முட்டைகளை விற்று அதன்மூலம், அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்கலாம். அரவை இயந்திரம் வாங்கி தீவனத்தை நாமே அரைத்து கொண்டால் செலவு மிச்சமாகும். தீவனத்துக்கு தேவையான தானியங்கள் விலை குறையும்போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம்.\nநாமக்கல், பல்லடம் ஆகிய இடங்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. இங்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மொத்த முட்டை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வாங்கி செல்கின்றனர். சில நேரங்களில் நல்ல லாபமும், சில நேரங்களில் குறைந்த லாபமும் கிடைக்கும். முறையாக வளர்த்தால், கோழி இறப்பு, முட்டை உற்பத்தி குறைவு ஆகியவற்றை தவிர்க்கலாம். ஒரு கோழி வாரத்தில் 6 நாள் முட்டை இடுவதால், தினசரி நல்ல வருவாய் பார்க்கலாம்.\nவெளிநாடுகளுக்கு சிலர் மட்டுமே ஏற்றுமதி செய்கிறார்கள். முட்டைகளை தரப்பரிசோதனை செய்து தகுதியான முட்டைகளை அனுப்பினால் ஏற்றுமதியிலும் ஜொலிக்கலாம். கோழிப்பண்ணைகளுக்கு மின் கட்டணம் வணிக கட்டண பிரிவின�� கீழ் விதிக்கப்படுகிறது. கோழி வளர்ப்பை மேம்படுத்த பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.\nமுட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும்.\nகுஞ்சு பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான தண்ணீரில் வைட்டமின் கே, சி மற்றும் சோடியம் சாலிசிலேட் கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும். சோயா, கம்பு, மக்காச்சோளம், கருவாடு, கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுப்பருவத்தில் குருணை தீவனம் கொடுப்பது எடையை அதிகரிக்கும்.\n600 கிராம் எடையுடன் இருக்கும். குஞ்சு, வளர் பருவத்தில் 1100 கிராம் எடையை அடையும். முறையாக பராமரித்தால் 60 கிராம் எடையுள்ள முட்டைகளை கோழி இடும். ஒரு கோழி வாரத்துக்கு 6 முட்டை இடும். அதை விற்பனைக்கு அன்றன்றே அனுப்பிவிட வேண்டும்.\nகால்நடை பராமரிப்பு துறையின் மாவட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களில் முட்டைகோழி வளர்ப்பு தொடர்பான அறிவுரைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் அளிக்கின்றனர். முட்டை கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் தலைமை இடங்கள் நாமக்கல், பல்லடம், பொங்கலூர் ஆகிய இடங்களில் உள்ளது. இவற்றின் கிளைகள் முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு கோழிக் குஞ்சுகளை வாங்கலாம். அங்கு கோழித் தீவன உற்பத்தியாளர்கள், கூண்டு தயாரிப்பவர்கள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த விவரங்களை அளிக்கின்றனர்.\nகூண்டு முறையில் முட்டைக் கோழி வளர்க்க 42க்கு 30 அடி நீள, அகலமுள்ள 3 கட்டிடங்கள் தேவை. இவற்றில் தலா 2 ஆயிரம் கோழி வீதம் 6 ஆயிரம் கோழி வளர்க்கலாம். கட்டிடத்துக்கு மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவாகும். 3 கட்டிட��்துக்கும் கூண்டு அமைக்க தலா ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.90 ஆயிரம் செலவாகும். கட்டிடத்தில் 3 அடுக்குகளை கொண்ட 6 இரும்பு கூண்டுகள் பொருத்த வேண்டும். மொத்தம் 18 அடுக்குகள் அமையும். 2 ஆயிரம் கோழிகள் இடம்பெறும். தீவனம் இருப்பு வைக்கவும், முட்டைகளை அடுக்கவும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.4 லட்சம்.\nகுஞ்சு விலை சராசரி ரூ.21 வீதம் 2 ஆயிரம் குஞ்சுகள் ரூ.42 ஆயிரம். தீவனம் ஒரு கோழிக்கு 50 கிலோ தேவை. தீவனம் கிலோ விலை ரூ.15. 2 ஆயிரம் கோழிக்கு ரூ.15 லட்சம். தடுப்பு மருந்து உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள் ரூ.10 வீதம் ரூ.20 ஆயிரம். ஒரு வேலையாளுக்கு தினசரி ரூ.350 வீதம் ரூ.89 ஆயிரம் சம்பளம். மின் கட்டணம் ரூ.13 ஆயிரம் என உற்பத்தி செலவுக்கு மொத்தம் ரூ.16.64 லட்சம் தேவை.\nஒவ்வொரு கோழியும் வளர்ந்த 17வது வாரத்தில் இருந்து 72வது வாரம் வரை முட்டை இடும். முட்டையிடும் பருவமான 55 வாரங்களில் (385 நாட்களில்) 320 முட்டைகள் இடும். முட்டை சராசரி விலை ரூ.2.50. 2 ஆயிரம் கோழிகள் மூலம் முட்டை விற்பனை வருவாய் ரூ.16 லட்சம். 72 வார முடிவில் வயதான முட்டை கோழிகள் விற்பனை 2 ஆயிரம் கோழிகள்(3500 கிலோ எடை) கிலோ ரூ.50 வீதம் வருவாய் ரூ.1.75 லட்சம். கோழி எரு தலா 15 கிலோ வீதம் 2 ஆயிரம் கோழிகள் மூலம் 30 டன் கிடைக்கும். இதன் மூலம் ரூ.24 ஆயிரம் வருவாய். மொத்த வருவாய் ரூ.17.99 லட்சம். லாபம் ரூ.1.35 லட்சம். முட்டை, எரு, கோழி விலை கூடினால் லாபமும் அதிகரிக்கும்.\nதமிழகத்தில் முட்டை உற்பத்தி பெரும்பகுதி நாமக்கல்லிலும், ஓரளவு கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளது. பரவலாக முட்டை உற்பத்தி மேற்கொண்டால் அந்தந்த பகுதிக்குரிய தேவையை பூர்த்தி செய்யலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். முட்டை கோழி எரு ரசாயன உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. ரப்பர், தேயிலை தோட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கோழி எருவை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். முட்டை பருவம் முடிந்த கோழிகளை வியாபாரிகளிடம் விற்கலாம்.\nPrevious Post:என்ன தொழில் செய்யலாம் – மூலிகை டீ முத்தான லாபம்\nNext Post:எல்லாம் அவன் செயல்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்��ும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilankainsurance.com/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:27:27Z", "digest": "sha1:SFJD43FAJHHXYKN35M5SFEJEXU7SCHJZ", "length": 12961, "nlines": 190, "source_domain": "www.srilankainsurance.com", "title": "வர்த்தக கிளப் – Sri Lanka Insurance", "raw_content": "\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகா��்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nபாரிய மற்று உறுதியான தேசிய காப்புறுதியாளரிடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kottawa/tv-video-accessories", "date_download": "2018-07-21T15:21:23Z", "digest": "sha1:PPOWAQYZVYPQP6U56J3EDA4AYTKK5GDG", "length": 4223, "nlines": 87, "source_domain": "ikman.lk", "title": "புதிய மற்றும் பாவித்த vedio,DVD player கொட்டாவயில் விற்பனைக்கு", "raw_content": "\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nகொட்டாவ உள் TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11004656/Before-the-marriage-in-the-marriage-to-the-girl-the.vpf", "date_download": "2018-07-21T15:32:42Z", "digest": "sha1:T4VCZISEALWG6HOHDSNXBRRG2H2ATSLL", "length": 10097, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Before the marriage in the marriage to the girl, the boy committed suicide || காதலிக்கு திருமணம் நடந்த மண்டபம் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து; 17 பேர் மீட்பு\nகாதலிக்கு திருமணம் நடந்த மண்டபம் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை + \"||\" + Before the marriage in the marriage to the girl, the boy committed suicide\nகாதலிக்கு திருமணம் நடந்த மண்டபம் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை\nவந்தவாசியில் காதலிக்கு திருமணம் நடந்த மண்டபத்தின் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை பீர்க்கன்கரணை பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (வயது 28), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.\nஇந்த நிலையில் அப்பெண்ணுக்கும் வந்தவாசியைச் சேர்ந்த வாலிபருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வந்தவாசியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சம்பவத்தன்று திருமணம் நடைபெற்றது.\nஇதுபற்றி தகவல் அறிந்த சந்துரு வந்தவாசிக்கு வந்தார். பின்னர் காதலியின் திருமணம் நடைபெற இருந்த திருமண மண்டபத்திற்கு முன்பு சென்று தன் மீது மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார்.\nஉடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சந்துரு பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து சந்துருவின் தந்தை ஆறுமுகம் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. தஞ்சை அருகே குடிப்பதை கண்டித்ததால் மனைவி-2 மகன்கள் மண்வெட்டியால் அடித்துக்கொலை\n2. காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆணழகன் போட்டியில் வெ��்றி பெற்றவர்\n3. தினம் ஒரு தகவல் : புலிகள் நினைத்தால்தான் கர்ப்பம்\n4. தொழில் கசந்து தவிக்கும் தமிழகம்\n5. செல்போன் திருடியதாக போலீசில் புகார்: 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/kepapulavu/", "date_download": "2018-07-21T15:29:40Z", "digest": "sha1:WBNXNJCQH4A4T6POO4HKXH2EKHECLXNB", "length": 17069, "nlines": 184, "source_domain": "athavannews.com", "title": "kepapulavu | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் - ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு சி.வி.க்கு தவராசா சவால்\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nநம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் மோடி கருத்து\nசிங்கப்பூர்-இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nபேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் புதிய பிரெக்சிற் செயலாளர்\nபேர்லின் கொள்ளைச் சம்பவம்: 77 சொத்துடைமைகள் பறிமுதல்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nகேப்பாப்புலவு காணிகளை படையினருக்கு வழங்குமாறு நிர்ப்பந்தம்\nமுல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணிகளை படையினருக்கு வழங்குமாறு கோரப்பட்ட போதும், தமது சொந்தக் காணிகளே வேண்டுமென பெருமளவான மக்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், ஐந்து பேர் காணிகளுக்கான நட்டஈட்டை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். கேப... More\nகேப்பாப்புலவு போராட்டத்திற்கு தடையில்லை: முல்லை நீதிமன்றம் உத்தரவு\nபூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவ கேப்பாப்புலவு மக்கள், தமது போராட்டத்தை பொதுமக்களுக்கு இடையூறின்றி தொடரலாமென முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கேப்பாபுலவில் போராட்டம் மேற்... More\nபரண் மீது ஏறியதால் பதற்றம் – கேப்பாப்புலவு வீதியை மூடியது ராணுவம்\nமுல்லைத்தீவு கேப்பாப்புலவு ராணுவ முகாமுக்கு முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், கேப்பாப்புலவு பிரதான வீதியை மூடிய ராணுவம் மக்களை காட்டு வழியாக செல்லுமாறு பணித்துள்ளது. தமது பூர்வீக காணியை விடுவிக்குமாறு அம்மக்கள் கடந்த ஒரு... More\nகிணறுகளை தேடியலையும் கேப்பாப்புலவு மக்கள்\nமுல்லைத்தீவின் கேப்பாப்புலவு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட போதும், அங்கு கிணறுகளோ மரங்களோ இன்றி வெறும் தரிசு நிலங்களே காணப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்புலவின் 133 ஏக்கர் காணி ... More\nராணுவ ஆக்கிரமிப்��ில் இருந்து விடுபட்டது புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை வீதி\nயுத்தம் நிறைவடைந்த பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை வீதி, எட்டு வருடங்களின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. ராணுவ ஆக்கிரம... More\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதடைகளை மீறி மரண தண்டனை நிறைவேற்றப்படும்: ஜனாதிபதி\nமெய்சிலீர்க்க வைக்கும் மீன் மழை\nகாதலன் காதலிக்கு கொடுக்கும் அதிர்ச்சி\nகழுதை மேல் சவாரி செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇப்படியொரு சாகசம் தேவை தானா\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை விளக்கும் கலைஞனின் படைப்பு\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\nசீன பொருட்களுக்கு மீண்டும் வரி: ட்ரம்ப் எச்சரிக்கை\nவணிகப் போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் கோாிக்கை\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/11/7-windows-7.html", "date_download": "2018-07-21T15:26:35Z", "digest": "sha1:FGJF7UUJD2QKSCGZGP6BUD5OZZ3LBENA", "length": 30578, "nlines": 124, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "விண்டோஸ் 7 ( Windows 7 ) இன் புதிய வசதிகள் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » விண்டோஸ் 7 » விண்டோஸ் 7 ( Windows 7 ) இன் புதிய வசதிகள்\nவிண்டோஸ் 7 ( Windows 7 ) இன் புதிய வசதிகள்\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்ட���ங் சிஸ்டம், விஸ்டா போல இல்லாமல் பல பயனாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்த கம்ப்யூட்டரின் திறன் சற்று கூடுதலாக வேண்டும் என்றாலும், புதியதாக வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் கம்ப்யூட்டர்கள் இந்த தேவையை நிறைவேற்றுபவையாகவே உள்ளன. எனவே புதியதாகக் கம்ப்யூட்டர்கள் வாங்கிப் பயன்படுத்துவோர் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தங்கள் பணிகளைத் தொடங்குகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் பற்றி ஏற்கனவே இங்கு தரப்பட்டது .மேலும் சில புதிய வசதிகளை இங்கு காணலாம்.\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஸ்லீப் மற்றும் ரெஸ்யூம் (தற்காலிகமாக நிறுத்திப் பின் மீண்டும் இயக்கும் வசதி) செயல்பாடு மிக நேர்த்தியாகவும் எந்த பிரச்னையுமின்றியும் செயல்படுகிறது. இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடிக்கடி நிறுத்தி இயக்க வேண்டிய தேவை இல்லை.\nவிண்டோஸ் லோகோ கீயுடன் வலது மற்றும் இடது ஆரோ கீகளை இயக்குகையில் அப்போதைய விண்டோ அந்த திசைகளில் ஒதுங்கி இடம் பிடித்து மற்ற விண்டோக்களுக்கு இடம் தருகிறது. இதனால் இரண்டு செயல்பாடுகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு விண்டோவில் இன்டர்நெட் பிரவுஸ் செய்து கொண்டே, இன்னொன்றில் இமெயில் தொடர்புகளைக் காணலாம். ஒரே டாகுமெண்ட்டில் இரு வேறு இடங்களில் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம்.\nதிரைக் காட்சியை அப்படியே படம் பிடித்து பைலாக மாற்ற பல வழிகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்நிப்பிங் டூல் (Snipping Tool) என்ற ஒரு வசதியைத் தருகிறது. ஸ்நாப் ஷாட் எடுப்பது போல ஒரே கீ அழுத்தத்தில் இதனை மேற்கொள்ள முடிகிறது.\nவிண்டோஸ் 7, கம்ப்யூட்டரை புரஜக்டர் ஒன்றுடன் இணைத்து இயக்குவதை எளிதாக்குகிறது. விண்டோஸ் + ப்பி கீகளை அழுத்தினால், காட்சி கம்ப்யூட்டருக்கும் புரஜக்ஷன் ஸ்கிரீனுக்குமாக மாறுகிறது. இதில் இணைத்துத் தரப்படும் கால்குலேட்டரில் புதிய பல வசதிகள் தரப்பட்டுள்ளன. சயின்டிபிக் புரோகிராமர், புள்ளியியல் செயல்பாடுகள், யூனிட் மாற்றுதல் (கி.மீ –மைல், லிட்டர்–காலன், செல்சியல் – பாரன்ஹீட் ) போன்றவை தரப்பட்டுள்ளன.\nஇதில் தரப்பட்டுள்ள எக்ஸ்பி மோட் மிக மிகப் பயனுள்ளதாக இருப்பதாகப் பல பயனர்கள் தெரிவித்துள்ளனர். எக்ஸ்பியில் மட்டும் இயங்கும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை எளிதில் இதன் மூலம் இயக்க முடிகிறது.\nவிண்டோஸ் 7 விஸ்டா போலவே பல வழிகளில் இருந்தாலும் மேலே தரப்பட்டுள்ள பல புதிய வசதிகள், கூடுதல் பாதுகாப்பு, நிலையாக இயங்கும் தன்மை ஆகியவற்றிற்காக நிச்சயம் இதற்கு நம் கம்ப்யூட்டரை மேம்படுத்திக் கொள்ளலாம். விண்டோஸ் 7 தரும் சில புதிய டூல்களை இங்கு காணலாம்.\nப்ராப்ளம் ஸ்டெப்ஸ் ரெகார்டர் (Problem Steps Recorder (PSR)\nவிண்டோஸ் 7 சிஸ்டத் தினைக் காப்பாற்றும் ஒரு வசதி. உங்கள் கம்ப்யூட்டர் ஏதேனும் ஒரு பிரச்னையால் பாதிக்கப் படுவதாகத் தெரிந்தால், அந்த பிரச்னை உருவாகும் விதத்தினை இந்த வசதி பதிவு செய்திடும். இதன் மூலம் அந்த பதிவினை, பிரச்னையைத் தீர்க்கக் கூடிய நபருக்கு அனுப்பி, வழிமுறைகளைக் கேட்கலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது\nProblem Steps Recorder (PSR) என்பதனைத் திறந்து \"Record\" என்ற பட்டனை அழுத்த வேண்டியதுதான். இதனை அழுத்தியபின் ஒவ்வொரு மவுஸ் கிளிக் செய்திடும்போதும் ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்படும். இவற்றுடன் நம்முடைய குறிப்புகளையும் இணைக்கலாம். இந்த ஸ்கிரீன் ஷாட்கள் அனைத்தும் அடங்கிய எச்.டி.எம்.எல். பைல் ஒன்று உருவாக்கப்படும். அது ஸிப் செய்யப்பட்டு டெஸ்க்டாப்பில் வைக்கப்படும். பின் அது தானாக பிரச்னையின் அடிப்படையில் வல்லுநர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த PSR பைலை psr.exe என்று டாஸ் கமாண்ட் புள்ளியில் கொடுத்தும் இயக்கலாம்.\nஇது விண்டோஸ் 7 இயக்கத்தில் தரப்பட்டுள்ள ஒரு புதிய வசதி. விஸ்டாவில் யூசர் அக்கவுண்ட்டில் தரப்பட்ட பாஸ்வேர்ட் மேனேஜர் போன்ற வசதியை விரிவாகத் தருகிறது. இந்த டூல் மூலம் நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் நுழைந்தாலும் அந்த செயல்பாட்டிற்கான கிரெடென்ஷியல் உருவாக்கப்பட்டு ஒரு போல்டரில் தக்கவைக்கப்படுகிறது.\nஇதே போல இமெயில் அக்கவுண்ட் மற்றும் வெப் அக்கவுண்ட் ஆகியவற்றிற்கும் உருவாக்கலாம். இவற்றை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்துக் கொண்டால், சிஸ்டம் கிராஷ் ஏற்படுகையில் இவற்றை மீண்டும் புதுப்பித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disc)\nஉங்களுடைய சிஸ்டம் கரப்ட் ஆகி, கம்ப்யூட்டர் பூட் ஆக மறுக்கையில் உங்களுக்கு வாழ்வு தரும் டிஸ்க்கினை உருவாக்கும் அருமையான வசதி இது. இந்த வசதியைப் பயன்படுத்தி சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றை உ���ுவாக்கலாம். அதன் மூலம் கிராஷ் ஆன கம்ப்யூட்டரை இயக்க முடியும். இதனை உருவாக்க ஸ்டார்ட் அழுத்தி சர்ச் பாக்ஸில் சிஸ்டம் ரிப்பேர் (System Repair) என டைப் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் ‘Create A System Repair Disc’ என்பதில் அழுத்தவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உங்கள் சிஸ்டத்தில் உள்ள சிடி பர்னர் திறக்கப்படும். இதில் கிரியேட் டிஸ்க் (Create Disk) என்பதில் கிளிக் செய்திடவும். இனி உருவாக்கப்படும் டிஸ்க்கை எடுத்துப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.\nசிஸ்டம் கிராஷ் ஆனால் இந்த டிஸ்க்கை எடுத்து, அதன் டிரைவில் போட்டு இயக்கவும். இயங்கத் தொடங்கியவுடன் ரெகவரி ஆப்ஷன்ஸ் ஒரு பட்டியல் கிடைக்கும். இதில் Startup repair, System restore, System image recovery, Windows memory diagnostic and Command prompt எனப் பல ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்களுக்கு எது தேவையோ அதனைக் கிளிக் செய்து, சிஸ்டத்தினை சரி செய்து கொள்ளலாம்.\nவிஸ்டாவில் ஒரு பேக் அப் டூல் கிடைத்தது. அது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் நிறைய ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்களின் பேக் அப் காப்பியை அதே ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு பகுதி, செருகி எடுத்துச் செல்லக்கூடிய ஹார்ட் டிஸ்க், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவ் ஆகிய ஒன்றில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பேக் அப் செய்திடுகையில், பேக் அப் தேவையற்ற போல்டர்கள் மற்றும் டிரைவ்களை விலக்கியும் எடுக்கலாம்.\nவிண்டோஸ் 7 சிஸ்டம் தரும் நல்ல டூல்களில் இதுவும் ஒன்று. நம்மில் பலர் சிஸ்டம் மானிட்டரில் என்ன காட்சி கிடைக்கிறதோ, அதனை அப்படியே வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை இயக்குகிறோம். நம் கண்களுக்கு இந்த தோற்றம் சரியாக உள்ளதா, எரிச்சலைத் தருகிறதா, வண்ணக் கலவை சரியாக உள்ளதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. கிடைக்கின்ற இமேஜை ஒன்றும் செய்திட முடியாது என்ற எண்ணத்துடன் செயலாற்றுகிறோம். விண்டோஸ் 7 இந்த இமேஜை எடிட் செய்திடும் டூல் ஒன்றை நமக்குத் தருகிறது. இந்த டூல் பெயர் ClearType Text Tuner. இதனை கண்ட்ரோல் பேனல் சென்று இயக்கலாம். இந்த டூல் மூலம், மானிட்டரில் தெரியும் காட்சியினை ட்யூன் செய்திடலாம்.\nஉங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்கள் இணைக்கப்பட்டிருந்தால், ஒவ்வொ��ு மானிட்டரின் இமேஜையும் ட்யூன் செய்து வைத்திடலாம்.இவ்வாறு எடிட் செய்திடுகையில் வண்ணக் கலவையினை சரி செய்திட விண்டோஸ் 7 Display Color Calibration என்ற டூலைத் தருகிறது. கலர் இணைப்பு, பிரைட்னெஸ், காண்ட்ராஸ்ட் ஆகிய வசதிகள் இந்த டூல் மூலம் பெற்று வண்ணக் கலவையை நம் கண்கள் விரும்பும் வகையில் சரி செய்திடலாம்.\nமேத் இன்புட் பேனல் (Math Input Panel)\nவிண்டோஸ் 7 தொகுப்பை உங்கள் டேப்ளட் பிசி அல்லது டச் ஸ்கிரீன் கொண்ட மானிட்டருடன் இயக்குகிறீர்களா அப்படியானால் சில மேத்ஸ் கால்குலேஷனை மேற்கொள்கையில் அதற்கான சிறப்பு கீகளைத் தேடிப் பயன்படுத்த வேண்டியதில்லை. திரையில் மேத்ஸ் சிம்பல் மற்றும் பார்முலாக்களை அமைத்தால், இந்த மேத் இன்புட் டூல் தானாக அதனை அறிந்து கொண்டு டெக்ஸ்ட்டாக மாற்றி, கணக்கினை செயல்படுத்துகிறது.\nசாதாரண வழக்கமான திரை கொண்டு இயக்கிக் கொண்டிருந்தால், திரையில் மவுஸ் மூலம் இந்த பார்முலாக்களை எழுதியும் இந்த டூல் மூலம் முயற்சிக்கலாம்.\nபிரைவேட் கேரக்டர் எடிட்டர் (Private Character Editor)\nஒரு சிலரின் கையெழுத்து அழகாக இருக்கும். அச்சிடுவதற்குப் பதிலாக இதனையே வைத்துக் கொள்ளலாமே என்று விரும்புவார்கள். கம்ப்யூட்டரில் ஒரு சில எழுத்துக்களில் நீங்கள் சிறிய மாற்றங்களை விரும்புவீர்கள். அல்லது எழுத்து வகைகளை நீங்களே மாற்றி அமைக்க ஆசைப்படலாம். அப்படிப்பட்ட விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த கேரக்டர் எடிட்டர் டூல் உதவுகிறது. கேரக்டர்களை எடிட் செய்து, பின் கேரக்டர் மேப் மூலம் இவற்றை இன்புட் செய்து டாகுமென்ட்களிலும் பிற பைல்களிலும் பயன்படுத்தலாம்.\nவிண்டோஸ் எக்ஸ்.பி - விண்டோஸ் 7 : சில வேறுபாடுகள்\nநீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்திருந்தாலும், புதிய கம்ப்யூட்டர் ஒன்றை விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வாங்கி இருந்தாலும், பெரும்பாலானவர்கள், விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்துதான் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சந்திக்க நேரும் சில அடிப்படை வேறுபாடுகளை இங்கு காணலாம்.\n1. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், தாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை குயிக் லாஞ்ச் பாரில் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அதிலிருந்து கிளிக் செய்து, புரோகிராமினை இயக்கிச் செயல்படுவார்கள். இதற்காகவே சி���ர் கீழாக உள்ள டாஸ்க் பாரில் அதிக ஐகான்கள் வைப்பதற்காக, அதனை டபுள் டெக்கர் பஸ் போல பெரிதாக வைத்திருப்பார்கள். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் குயிக் லாஞ்ச் பார் இல்லை. அதற்குப் பதிலாக பின்னிங் (Pinning) என்னும் வசதி தரப்பட்டுள்ளது. எந்த அப்ளிகேஷனிலும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Pin என்னும் பிரிவை டாஸ்க் பார் அல்லது ஸ்டார்ட் மெனு அல்லது இரண்டிலும் இருக்குபடி செட் செய்திடலாம். மேலும் டாஸ்க்பாரில் உள்ள ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் இயங்கிக் கொண்டிருந்தால், அதன் ஐகானைச் சுற்றிச் சிறிய வட்டம் காட்டப்படுவதும் ஒரு புதுமையான வேறுபாடு.\n2. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள் மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் என்னும் பிரிவை அடிக்கடி பயன்படுத்தி, அப்போதைக்குப் பயன்படுத்திய புரோகிராம்களைப் பெற்று இயக்கியிருப்பார்கள். இந்த மெனு ஸ்டார்ட் மெனுவிற்கு வலது பக்கம் கிடைக்கப் பெறும். இதில் அப்போது பயன்படுத்திய பைல், அது டாக், ஜேபெக், எம்பி3 என எதுவாக இருந்தாலும், பட்டியலிடப்படும். அதில் கிளிக் செய்து பெறலாம். இதனை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இன்னும் விரிவாக்கியுள்ளது மைக்ரோசாப்ட். ஒவ்வொரு அப்ளிகேஷனும் ஒரு மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் பட்டியலை ஜம்ப் லிஸ்ட் (Jump List) என்ற பெயரில் கொண்டுள்ளது. ஸ்டார்ட் மெனுவில் உள்ள புரோகிராம் அருகே ஒரு அம்புக் குறி உள்ளது. இதன் அருகே மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இயக்கிய தற்போதைய பைல்களின் பட்டியல் கிடைக்கிறது.\nமேலும் இந்த ஜம்ப் லிஸ்ட்டில் ரைட் கிளிக் செய்து, குறிப்பிட்ட பைலை பின் செய்து கொள்ளலாம். இதனால் அந்த குறிப்பிட்ட பைல் இந்த பட்டியலின் சுழற்சியில் மறையாது.\n3. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள் பைல் மற்றும் போல்டர் களுக்குப் பழகிவிட்டனர். விண்டோஸ் வெளியாகும்போது, மைக்ரோசாப்ட் இதனைப் பயன்படுத்துபவர்கள், மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் தங்கள் பைல்களையும், மை பிக்சர்ஸ் போல்டரில் பட பைல்களையும் மியூசிக் பைல்களை மை மியூசிக் போல்டரிலும் மட்டுமே வைப்பார்கள் என எதிர்பார்த்தது. ஒருவகையில் பார்த்தால் அது தர்க்க ரீதியாக சரி என்றே தெரிகிறது. அதன்படி பைல்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தால், பேக் அப் எடுக்கவும் பைல்கள் எங்கு இருக்கின்றன என்று தேடிப் பார்க்கவும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் எல்லாம் நாம் திட்டமிட்டபடியாகவா நடக்கிறது நாம் இஷ்டப்படி மை டாகுமென்ட்ஸ் போல்டருக்கு வெளியே போல்டர்களை உருவாக்கி, நம் இஷ்டத்திற்கும் வசதிக்கும் ஏற்றபடி பைல்களைப் பாதுகாப்பாக( நாம் இஷ்டப்படி மை டாகுமென்ட்ஸ் போல்டருக்கு வெளியே போல்டர்களை உருவாக்கி, நம் இஷ்டத்திற்கும் வசதிக்கும் ஏற்றபடி பைல்களைப் பாதுகாப்பாக() வைக்கப் பழகிவிட்டோம். இதனால் டேட்டா அடங்கிய பைல்கள் டிரைவ்கள் எங்கும் சிதறிக் கிடக்க, பிரச்னைகளும் குவிந்தன.\nஇந்த பிரச்னைக்கு தீர்வாக விண்டோஸ் 7 லைப்ரரி என்ற ஒரு வழியைத் தந்துள்ளது. பைல்கள் சிதறிக் கிடந்தாலும், அவற்றை இந்த ஓர் இடத்தில் வைத்துத் தேடிப்பார்த்துப் பெறும் வகையில் லைப்ரேரி அமைக்கப்படுகிறது.\nமேலும் இந்த லைப்ரரியில் பைல்கள் அமைக்கப்படுகையில், பைல்களின் தன்மைக்கேற்ப பைல்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பட பைல்கள் தம்ப்நெயில் படங்களுடன் காட்சி அளிக்கும்.\nமேலே சொல்லப்பட்ட மூன்று வேறுபாடுகளும் சில அடிப்படை வேறுபாடுகளே. இன்னும் பல வேறுபாடு களை நீங்கள் பயன்படுத்துகையில் அறிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/indian-news/page/37/", "date_download": "2018-07-21T15:38:39Z", "digest": "sha1:ALDRPX2XNOXWFV6ERHR74AI6PTMMC3AA", "length": 12877, "nlines": 72, "source_domain": "tamilpapernews.com", "title": "இந்தியா Archives » Page 37 of 38 » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nகால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது\n25 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடவுள���ளது. ஏப்ரல் 24-ல் நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குகிறது காங்கிரஸ். கடந்த 1952-ல் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 152 தொகுதிகளில் வென்றது. 1957 தேர்தலில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 151 தொகுதிகளிலும் 1962ல் 139 தொகுதிகளிலும் வெற்றி ...\nபணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம்\nஆமதாபாத் : பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தில், தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ‘ஆம் ஆத்மி’ கட்சி, மாணவர்களை வைத்து, வீடு வீடாக, ஓட்டு சேகரித்து வருகிறது. கட்சி துவக்கி, ஓராண்டு ஆவதற்குள், கடந்த ஆண்டு டிசம்பரில், டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால். டில்லி மாநில முதல்வராக, ...\nகெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்\nபெங்களூரு: பெங்களூரில் நடந்த, அரவிந்த் கெஜ்ரிவாலுடனான விருந்தில், “ஆம் ஆத்மி’ கட்சிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானது. கர்நாடகாவில், முதல்வர், சித்தராமய்யா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, “கடந்த லோக்சபா தேர்தலை போல், அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்’ என, பா.ஜ., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. டில்லி மாநிலத்தில், 49 நாட்கள் முதல்வராக இருந்து, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ...\n30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்\nபுதுடில்லி: வரவிருக்கும் 16 வது லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசும் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி வரை செலவழிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் கமிஷன் செலவு 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை செலவிடும் . இது குறித்து ஊடக கல்வி மையம் ஒன்று இந்த கணக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செலவு சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை 7 ...\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்\nபெங்களூரூ: குஜராத்தில் ஊழல் இருப்பதாகவும், இங்கு வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், காங்கிரஸ் மோடி நிகழ்ச்சிக்கு ��ரும் கோடிக்கணக்கான பணம் அம்பானி குரூப்பிடம் இருந்து வருகிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரூவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். வாரணாசி மக்கள் விரும்பினால் நான் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்றும் அறிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: பா.ஜ, மற்றும் ...\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nநியூயார்க் : தெற்காசிய நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில், தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை அதிகரித்து இருப்பதாக, சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும், போதைப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனையை கண்காணித்து வரும், சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தெற்கு ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்களின், கடத்தல் மற்றும் விற்பனை அமோகமாக உள்ளது; இதனால், இந்த நாடுகளை ...\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2.html", "date_download": "2018-07-21T15:27:25Z", "digest": "sha1:3PYJLL2GHEYVFPVAPNHLA6ZCGUQ35HFQ", "length": 10140, "nlines": 152, "source_domain": "www.haranprasanna.in", "title": "மூன்று கவிதைகள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅதன் பக்கங்களுக்குள் பரவி மேய\nமேலே உள்ள மூன்று கவிதைகளும் வார்த்தை ஏப்ரல் 2008 இதழில் வெளியானவை.\nஹரன் பிரசன்னா | 5 comments\nம்ம் எல்லா கவிதையும் நல்லா இருக்கு.. பெண்ணை எதிர்கொண்டதால் மாற்றமா.. இல்லை மாற்றத்தை உறுமாற்ற பெண்ணா\nஉங்கள் கவிதைகள் நிறைய பிடித்திருக்கின்றன. சில புரியாமலும் இருப்பது எனது பயிற்சியின்மையைக் காட்டுகிறது. இரண்டாம் கவிதை ஒரு உதாரணம். கவிஞனையே விளக்கம் கேட்பது நாகரிகம் அல்ல. மற்றவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டால் ஏதுவாயிருக்கும்.\nஇன்னும் கொஞ்சம் அதிக கவிதைகளை குறைந்த கால இடைவெளியில் எதிர்பார்க்கிறேன்.\nஅன்பு நண்பரே.. உங்கள் கவிதைகளை எல்லோரும் பாராட்டும்போது நானும் பாராட்டுவதுதான் முறை.. எனவே வாழ்த்துக்கள் ஆனால் என்ன சொல்கிறது கவிதைகள்\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (39)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/12/blog-post_23.html", "date_download": "2018-07-21T15:04:41Z", "digest": "sha1:O5NXXJPGLDD2YMKIJKUQBGHS2LB5BI4B", "length": 50558, "nlines": 620, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.\nகமல் படத்தில் முதல் காட்சியிலேயே நடிகர் சூர்யாவும் திரிஷாவும் ஆட்டம் போடும் போது இது தமிழ்படம்தானா என்ற ஆச்சர்யங்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன..ஒரு பெரிய நடிகர் படத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் ஈகோ பார்க்காமல் நடித்து இருப்பது பாராட்டுக்குறியது.\nபெரிய எதிர்பார்ப்புகள்பெரிய விளம்பரம், பெரிய பரபரப்பு இல்லாத கமல் படம்.பொதுவாக தமிழ் திரைபடங்கள் வெள்ளிக்கிழமை ரிலிஸ் செய்வார்கள். இந்த படம் வியாழக்கிழமை அன்றே ரிலிஸ் செய்து இருக்கின்றார்கள்...\nஒரு நடிகையை சமுகம் எப்படி பார்க்கின்றது என்பதை காமெடியோடு சொல்லி இருக்கின்றார்கள்..\nமன்மதன் அம்பு படத்தின் கதை என்ன\nதிரிஷா பிரபல நடிகை, அவரை பணக்கார மாதவன் காதலிக்கின்றார்..மாதவனுக்கு சந்தேக புத்தி.. மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பாரிஸ் கிளம்பி செல்கின்றார் நடிகை திரிஷா.. மாதவனுக்கு திரிஷாவுக்கு யாராவது பாய்பிரண்ட் இருப்பார்களோ என்று சந்தேகபட்டு திரிஷாவை வேவு பார்க்க மேஜர் கமலை அனுப்புகின்றார்...நிறைய நெகிழ்ச்சி மற்றும் குழப்பங்களுக்கு விடை கண்டு படம் இனிதே நிறைவடைகின்றது.\nகமலின் என்ட்ரி இருக்கின்றது பாருங்கள்.. வேட்டையாடு விளையாடுக்கு அப்புறம் எனக்கு இந்த படத்தின் கமல் என்ட்ரி பிடித்து இருக்கின்றது.. காரணம் ஹுஸ் த ஹீரோ சாங்கோடு கமல் என்ட்ரியால்எனக்கு அது பிடித்து இருக்கலாம்...\nநீ நீல வானம் பாட்டில் எல்லா நிகழ்வுகளும் ரிவர்சில் போவது போலான புதிய முயற்ச்சியை செய்து இருக்கின்றார்...\nகமல் தகிடுதத்தம் பாடலுக்கு சோலோவாக போடும் ஒரு டான்ஸ் ...1980 மற்றும் 1970 கமலை நினைவு படுத்துகின்றன...\nபடத்தில் ஒரு கப்பலை காட்டி இருக்கின்றார்கள்.. அது படம் பார்க்கும் தமிழ் ரசிகனுக்கு புதிய விஷயம்.. ஏற்க்கனவே பல ஆங்கிலபடங்களில் பார்த்து இருந்தாலும் இந்த படம் தமிழில் பிரமாண்டம்தான்..\nஇந்த படம் ஹாலிவுட் படமான தேர் ஈஸ் சம்திங்க அபவுட் மேரி என்று ஒரு சிலரும் ஒரு சிலர் வேறு சில படங்களின் தழுவல் என்று சொல்கின்றார்கள்..\nதிரிஷா சூர்யாவோடு ஆடும் பாடலோடு வேறு எந்த ஆட்டமும் இல்லை...\nதிரிஷா இந்த படத்தில் தமிழ் பேசி நடிக்கவும் செய்கின்றார்...கமல் திரிஷாவுக்கு பெரிய நெருக்கமான காட்சிகள் இல்லை...\nவீரத்துக்கு உச்சகட்டம் அஹிம்சை போன்ற இன்டலெக்சுவல் டயலாக்குகள் படம் முழுவதும் விரவி கிடக்கின்றன...\nகமலுக்கு திரிஷாவுக்குமான காதலின் அழுத்தத்தை சொல்லும் அந்த கவிதை சொல்லும் காட்சி தூக்கபட்டு விட்டது.. அதனால் அந்த காதல் அழுத்தம் இன்னும் தேவையாக இருக்கின்றது...\nஒளிப்பதிவு...மனுஷ்நந்தன்.. எழுத்தாளர் ஞானி அவர்களின் பையன்.. இவர் ரவிகே சந்திரனிடம் தொழில் பயின்றவர்.,.ரிவர்சாங்கில் நல்ல ஒர்க்... பாரினில் திரையில் முழு சுவரும் தெரியும் படி சின்ன கேப்பில் மட்டும் தெரு தெரிவது போல ஒரு ஷாட் அதில் ஒரு வெள்ளைகாரர் நடந்து போவது போல இருக்கும் அந்த ஷாட் அருமை ..\nஇந்த படம் ரொமான்டிக் காமெடிபடம்...\nதிரிஷாவின் கண்களில் மென்சோகம் எனக்கு பிடிக்கும். அது இந்த படம�� முழுக்க தெரிகின்றது.. சங்கீதா திருமணத்துக்கு பின் நல்ல வெயிட் போட்டு இருப்பது வயிற்று தொப்பை தெரியவைக்கின்றது..\nகமலோடு ஜோடி போடும் அந்த வெள்ளைக்கார பெண் மிக அழகாக இருக்கின்றார்.. பட் டயலாக் இல்லாமல் நடித்து இருக்கின்றார்..\nமாதவன் நெகட்டிவ் ரோல் ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்.. மிக முக்கியமாக தண்ணி அடித்து விட்டு பேசுவது போவான காட்சிகளில் மேடி கனக்கச்சிதம்... உஷா உதுப், ஓவியா, எனதலைகாட்டும் நபர்கள் குறைவு..\nஇந்த கேஎஸ்ரவிக்குமார் முதல் காட்சியிலேயே தொழில் நிமித்தமாக தலை காட்டிவிடுவதால் படம் முடியும் போது கடைசி காட்சியில் மிஸ்சிங்..\nதேவிஸ்ரீபிரசாத்.. ஒரு பாடலில் கித்தார் மீட்டிய படி வருகின்றார்...\nகமல் அனைத்து பாடலையும் எழுதிஇருக்கின்றார்.. நீ நீலவானம்... சாங் இப்போது என் பேவரிட்...\nரமேஷ் அர்விந் ஊர்வசி இருக்கின்றார்கள். ரமேஷ் அரவிந்தா என்று ஆச்சர்யபடுவது போல நடித்து இருக்கின்றார்..\nபடத்தில் பல காட்சிகள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன... மலையாளியாக வரும் கேரக்டர் வரும் போது எல்லாம் எரிச்சல் வருகின்றது..\nஇந்த படம் நாடகம் போல ரிகர்சல் செய்து விட்டு எடுத்த படம்..படத்தின் பிரேம்களில் ரிச்நெஸ் தெரிகின்றது..\nஒரே ஒரு சண்டைக்காட்சிதான் என்றாலும் அதை ரசிக்கும் வகையில் எடிட் செய்யது இருக்கின்றார்கள்..\nவழக்கமான கேஸ்ரவிக்குமாரின் டிரேட் மார்க் சிரிப்பு படம்.\nமனசு விட்டு சிரித்து வர பார்த்து விட்டு வரலாம்..\nசென்னை ஜோதி தியேட்டர் டிஸ்கி...\nஇந்த படத்தை நான் பரங்கிமலை ஜோதியில் பார்த்து தொலைத்தேன்... ஏன்டா போனோம் என்று ஆகிவிட்டது..\nசவுண்ட் சரியில்லை.. சொறிபுடிச்ச கையை வச்சிகிட்டு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல எதையாவது நோண்டி வைத்து இருக்க வேண்டும்.. சென்டர் ஸ்பீக்கரில் வரும் எந்த டயலாக்கும் புரியவில்லை...\nசிங்கையில் இருந்து வந்து இருக்கும் தம்பி பிரபாகர்ரோடு பார்த்தேன்... சாரி பிரபா படம் தியேட்டர் செம சொதப்பல்...\nபடம் போடும் போதே எல்லோரும் சவுண்ட் பிரச்சனை பற்றி கத்தினார்கள்.. நான் மேனேஜர் இடம் போய் சொன்னேன் ஒரு பப்பும் வேகவில்லை...\nபடத்தை மறுமுறை பார்க்க வேண்டும்.. நல்ல தியேட்டரில்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்���னை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nஎனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nமறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)\nதங்கள் பார்வையும் நல்லாயிருக்கிறது.. வாழ்த்துக்கள்..\nதண்ணி அடித்து விட்டு பேசுவது போவான - its போலான. Pls change\nஅட போங்க பாஸ்....பொதுவா இங்க கத்தாரில குறிப்பிட்ட தமிழ் படம் தான் வரும்.வழக்கம்போல ஆர்வத்துல தான் போனோம்.........முடியல.கமல் நல்ல நடிகர் ஆனா சிறந்த கதை ஆசிரியர் அல்லது வசன கர்த்தா அல்ல.\nஇடைவேளை வரை படம் பார்க்கலாம்.பிற்பகுதி காமெடி என்கிற பெயரில் சரியான கொத்து.இப்படம் படு தோல்வி என்பதை கதையின் முடிவே சொல்லிவிடும்.யாராலும் ஜீரணிக்க முடியாது.\nபிட்டு படம் போடுற தியேட்டருக்கு எல்லாம் போனா அப்படித்தான் ஆகும் ஜாக்கி... சின்கையில இருந்து வந்த அவருக்கு வேணும்னா விவரம் தெரிஞ்சிருக்காது... சென்னையைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச நீங்க ஏன் ஜாக்கி அந்த தியேட்டருக்கு போனீங்க...\nசுடச்சுட விமர்சன பகிர்வுக்கு நன்றி அண்ணே\nஇந்த வாரம் பார்த்துட வேண்டியதுதான்.........\nசவுண்ட் பிரச்சினை தியேட்டராலா..லைவ் ரிகார்டிங்காலா..வேற தியேட்டர்ல பார்த்தவங்ககிட்ட கொஞ்சம் கேட்டுட்டு போங்க சார்...\nகடைசி வரியை மட்டும் படித்துவிட்டேன். படம் பாத்துவிட்டு மீதியை படிக்கிறேன். இல்லன்ன த்ரில் போயிடும். ஐநாக்ஸ் போலாம்னு இருக்கேன்.\nஎன்னை பொருத்தவரை படம் பாடு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..\n1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...\n2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.\nகேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.\nகமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...\nபாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...\nஅஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...\nஸ்பார்ட் ரெக்கார்டிங் செய்திருக்கிறார்கள், அதனால் எல்லா தியட்டர்களிலும் இந்த பிரச்சினைதான்( எங்கள் நாட்டு ( இலங்கை) தியட்டர்களிலும் கூட)\nஆனால் இங்கே இலங்கையில் அந்த கவிதை சொல்லும் காட்சி இருந்ததாக நன்பர்கள் சொன்னார்கள்.........:)\nமன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.இது மட்டும் உண்மை\nபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.. தமிழகம் தழுவல் கதைகளைதான் நிறைய எடுத்து வருகின்றது.. அதில் கமலைமட்டும சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை... சமீபத்திய உதாரணம் நந்தலாலா...\nபடம் நல்லா இல்லேன்னு சொல்லல... ஆனா, நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்...\nபடத்த உதயநிதி கிட்ட இருந்து வாங்குன ஜெமினிக்கு பெரிய துண்டு ரெடின்னு சொன்னாய்ங்களே\nநீங்கள் எழுதியதில் மிக மோசமான விமர்சனம் இது.... உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை..\n//கமலுக்கு திரிஷாவுக்குமான காதலின் அழுத்தத்தை சொல்லும் அந்த கவிதை சொல்லும் காட்சி தூக்கபட்டு விட்டது.. //\n//தமிழகம் தழுவல் கதைகளைதான் நிறைய எடுத்து வருகின்றது.. அதில் கமலைமட்டும சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை... சமீபத்திய உதாரணம் நந்தலாலா//\nகமல் படம்….ரவிக்குமார் டைரக்ஷன்…காதல் களம்… வாவ் என்ற ரொமாண்டிக் எதிர்பார்ப்புகளோடு பார்க்க வராதீர்கள்…‘காதலின் நடுவே சந்தேகம் வந்தால்’ – வேவு பார்த்தால்.. விளைகின்ற விளைவுதான் ‘மன்மதன் அம்பு’\nடியர் ஜாக்கி. படம் பாத்துட்டேன். முதல் பாதி அருமை. இரண்டாம் பாதி வழக்கமான கிரேசி மோகன் ஸ்டைல் திரைக்கதை. இதில் கமல் அடக்கமாக நடித்துள்ளார். Actually இப்படத்தில் trisha தான் Hero. அவரை சுற்றியே கதை வருது. மற்றவர்கள் போல் மொக்கை, படுமொக்கை என்ற ரீதியில் எழுதாமல் thechnicalஆக எழுதியிருந்தீர்கள். Hats of you sir. இரண்டாம் பாதியில் திரைக்கதயினை serious ஆக கொண்டு போயிருந்தால் இது ஒரு Perfect film ஆக இருந்திருக்கும் என்பது என் கருத்து.\nபடத்துல மெசேஜ் இல்லன்னு சொல்லுரவுங்களுக்கு Seat Belt போட்டுட்டு வண்டி ஒட்டுங்கனு மெசேஜ் இருக்கு... ஹிஹ்ஹி\nவெங்குடு , “கடும் விமர்சகர் வெங்குடு” பேசுறேன். விடியட்டும் ஓய் என் பிளாக்ல இந்த படத்த விசை பலகையால சுட்டு எரிக்கிறேன்...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nதிரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..\nhello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்க...\nசுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித...\nMemories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வா...\nஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தம...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•20...\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..\nமன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)\nநடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•20...\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் த...\nசென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(பு...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)\nசாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•20...\n8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...\nசென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் ...\nசென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)\nசென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•20...\n(READ MY LIPS-2001/உலக சினிமா/பிரான்ஸ்) காது கேட்க...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல���லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_518.html", "date_download": "2018-07-21T15:17:19Z", "digest": "sha1:TX77OG3FKEVPSNQUZZT5TSMA2XRVZMED", "length": 13731, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வாகனப்பேரணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வாகனப்பேரணி\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வாகனப்பேரணி\nகாவியா ஜெகதீஸ்வரன் April 19, 2018 இலங்கை\nஉணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விண்மீன்கள் அமைப்பினரால் விழிப்புணர்வு வாகனப்பேரணியோன்று இடம்பெறவுள்ளதாக வவுனியாவில் இன்று (19.04.2018) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைப்பின் தலைவர் நகுலேஸ்வரன் புவிகரன் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உணவு வீண்விரயம் ஆகுவதை தடுக்கும் நோக்குடன் வீண்மீன்கள் அமைப���பை உருவாக்கி இல்ல , பொது நிகழ்வுகளில் மேலதிகமாகவுள்ள உணவுகளை பெற்று மக்களுக்கு வழங்கி வருகின்றோம். விண்மீன்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 8மாதங்கள் கடந்துள்ள நிலையில் பல கோடி பெறுமதியான உணவுகள் மக்களுக்கு வழங்கியுள்ளோம்\nஇதற்குரிய புகைப்படங்கள் ஊடகங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நீங்கள் அறிந்தவையே. இந்த நிலையில் முழுமையாக உணவு வீண்விரயமாவதினை தடுக்கும் நோக்குடனும் மக்களுக்கு உணவின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் நோக்குடனும் “விண்மீன்களின் விழிப்புணர்வு நகர்வலத்துடன் கையேழுத்திடும் நிகழ்வு” 21,22,23 ஆகிய தினங்களில் வடக்கின் வாயிலான வவுனியாவிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணிக்கவுள்ளது. வாகன பேரணி செல்லும் சமயத்தில் மக்கள் ஆகிய உங்களின் பங்களிப்பானது மிக அவசியமானது. எனவே நீங்களும் இவ் நிகழ்வில் பங்களிப்பு செய்வதுடன் கையேழுத்து வேட்டையிலும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழு சார்பாக கேட்டுக்கொள்கிறேன். “உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்” என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட விளம்பர பதாதைகளை தாங்கிய எமது விளம்பர வாகன பேரணியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (21.04.2018) காலை 8.00 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது. இப் போரணியானது ஏ9 வீதியுடாக ஓமந்தை , புளியங்குளம் , கனகராயன்குளம் , மாங்குளம் , முருகண்டி , இரணைமடு ஊடாக அன்றைய தினம் மாலை கிளிநொச்சி நகரத்தினை சென்றடையவுள்ளது. அடுத்த தினம் ஞாயிற்றுக்கிழமை (22.04.2018) அன்று காலை 8.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து ஏ9 வீதியுடாக பரந்தன் , இயக்கச்சி , பளை , கொடிகாமம் , சாவக்கச்சேரி , கைதடி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலத்தினை சென்றடையவுள்ளது. இதன் மறுதினம் (23.04.2018) திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பாகி யாழ் மத்திய பேரூந்து நிலையம் , நாச்சிமார் கோவிலடி , நல்லூரடி , திருநெல்வெலி, மருதானர்மடம் , கோப்பாய், புத்தூர் , நெல்லியடி , மந்திகை ஊடாக பருத்தித்துறை நகரை சென்றடைந்து பேரணி நிகழ்வுகள் நிறைவடையவுள்ளது. இதனுடாக சேகரிக்கப்பட்ட கையேழுத்துக்களின் பிரதிகள் வவுனியா , கிளிநொச்சி , யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கவுள்ளோம். என மேலும் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண��ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2009/02/blog-post_04.html", "date_download": "2018-07-21T15:09:01Z", "digest": "sha1:7UCRSMMYFAWIVLXGEHRUBEQ55ZW3XPEO", "length": 43096, "nlines": 463, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: தம்பியின் வருகையும், ராமு மாமா மற்றும் ரஜினி, பாலுஜி யின் நினைவுகளும்....", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nதம்பியின் வருகையும், ராமு மாமா மற்றும் ரஜினி, பாலுஜி யின் நினைவுகளும்....\nசிங்கையிலிருந்து தம்பி சென்றவாரம் வந்திருந்தான்.\nபிள்ளைகள் இருவரும் மாமனின் கழுத்தைக்கட்டிக்கொண்டு\nதான் கிடந்தார்கள். அவனை விட்டு நகரவில்லை.\nஉண்ணும்போதும் உறங்கும்போது “கார்த்தி மாமாதான்”\nஇரவு தூங்கும்போது மாமா பக்கத்தில் யார் படுப்பது\nஎன சண்டை போட்டு (நடுவில் படுத்தால் தம்பியை\nபிழிந்து விடுவார்கள்) ”இன்றி நீ நாளை நான்” என\nஉடன் படிக்கைகள் நடந்தன. கடைசி்யில் மாமன்\nமேல் தான் இருவரும் உறங்கினார்கள். இதைப்\nபார்க்கும் போது எனக்கு ராமு மாமா ஞாபகம் தான்\nராம் மாமா- இவர் என் அம்மாவின் பெரியம்மா\nமகன் என்ற பாகுபாடு இல்லாமல் அம்மாவுடன்\nகூடப் பிறந்தவர்கள் 4 மாமாக்கள், 3 சித்திக்கள்\nஎனக்கு 4 வயதாக இருக்கும்பொழுது சத்யாமாமா\nமும்பை சென்றுவிட்டார். சின்ன மாமாவுக்கும்\nஎனக்கும் 5 வயது வித்தியாசம் தான். வீட்டில்\nபெரிய மாமா பரோடோவில் வேலை பார்க்க\nஇந்த ராமு மாமாதான் நான் அதிகம் பழகியது.\n(திருச்சி பி.எச்.இ.எல்லில் வேலை பார்த்தார்.\nமாமா புதுகை வருகிறார் என்றால் என்னிடம்\nதகவல் சொல்லப்பட மாட்டாது. சொன்னால்\nஅவர் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்\nகட்டிக்கொண்டு அவருடன் தான் இருப்பேன்.\nதூங்குவேன். மாமானின் மார்பில் படுத்து\nபுசு புசுவென்று முடி கொண்ட மார்பில்\nஇதில் ரஜினிகாந்த் எங்கே வந்தார்\nஅதுவும் சுவாரசியம். மாமா அசப்பில்\nரஜினி மாதிரி இருப்பார். அதனாலேயே\nஎனக்கும் மிகவும் பிடிக்கும். (அதாவது\nராமு மாமாவை நேரில் பார்க்கும் வரை\nரங்கா படத்தில் வரும் இந்தப் பாடல்\nரஜினியின் முகச்சாயலும் பாலுஜியின் சைஸுமாக்\nஇருந��தார் மாமா.(பாலுஜி -எஸ்.பீ.பாலு அவர்கள்)\nஇப்பொழுது மாமா இளைத்துவிட்டார்.( மாமா\nஇப்பவும் ரஜினிதான் இருவருக்கும் வழுக்கை\nஎஸ்.பீ.பி அவர்களை டீவியில் எங்கு கண்டாலும்\nராமு மாமா ஞாபகம் வந்துவிடும். உடன் மாமாவிடம்\nபாலு அவர்களின் ப்ரொக்ராம் இசையருவி டீவியில்\nவந்தது. பாட்டைக் கேட்க முடியவே இல்லை.\nமாமவுக்கு போன் செய்து தம்பி வந்திருந்த\nபொழுது பிள்ளைகள் அடித்த லூட்டியைச்\nசொன்னேன். “அதாண்டா லைஃப். இதெல்லாம்\nநான் வளர்ந்த பிறகும் மாமாவின் வருகை\nஅதி முக்கியமாகிவிடும். கையை பிடித்துக்கொண்டிருப்பேன்.\nநைட்ஷோ சினிமா போவோம். படத்தைப்\nபத்தி கவலை இல்லை. மாமாவுடன்\n(சென்ற ஏப்ரலில் ஒரு விசேடத்தில்\nஓடி வந்துக் கட்டிக்கொண்டார் மாமா.\nதம்பி சொன்ன ஒரு டயலாக்கை நான் மாமாவிடம்\nசொன்னேன். மாமாவின் ட்ரேட் மார்க்\nசிரிப்போடு (பாலுஜீ சிரித்தது போல் ஸ்டைலாக இருக்கும் அது)\nகிளம்பும்போது பிள்ளைகள் மாமனை விடவில்லை.\n”இன்னும் 2 நாள் இருங்க மாமா\nதொல்லை. தம்பி அப்பொழுது சொன்னது இதுதான்\n“நம் ராமு மாமா அப்பொழுது என்ன கஷ்டப்பட்டிருப்பார்\nஎன்று இப்பொழுது தெரிகிறது அக்கா\nமாமன் - மருமகன்/மருமகள் உறவு.\n/சிங்கையிலிருந்து தம்பி சென்றவாரம் வந்திருந்தான்./\n/பிள்ளைகள் இருவரும் மாமனின் கழுத்தைக்கட்டிக்கொண்டு\nதான் கிடந்தார்கள். அவனை விட்டு நகரவில்லை.\nஉண்ணும்போதும் உறங்கும்போது “கார்த்தி மாமாதான்”/\nபின்னே....இவரு அந்த பக்கம் வந்ததே அதிசயம்....அப்புறம் எப்படி பிள்ளைங்க விடுவாங்க...:)\nஒரு ஸ்மால் டவுட்....கார்த்தி கூட ஆஷிஷ் அன்ட் அம்மு மட்டும் தான் சண்டை போட்டாங்களா.....என்கிட்டே இன்னொருத்தரும் சண்டை போட போறதா சொன்னாங்களே....\nபார்க்கும் போது எனக்கு ராமு மாமா ஞாபகம் தான்\nஹை...எங்க மாமா பேரும் ராமு தான்...\nஇவரு அந்த பக்கம் வந்ததே அதிசயம்....அப்புறம் எப்படி பிள்ளைங்க விடுவாங்க...//\nசரியாச் சொன்னீங்க. நீங்க, ஜீவ்ஸ், சிவா யாரு போனில் பேசினாலும் சரி\nபிள்ளைங்க முகத்துல அம்புட்டு சந்தோஷம் வந்திடும்.\nஎன்கிட்டே இன்னொருத்தரும் சண்டை போட போறதா சொன்னாங்களே....//\n:))))))))) வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடக்கலை. நானும் வெயிட்டிகிட்டு இருந்தேன்.\n/கிளம்பும்போது பிள்ளைகள் மாமனை விடவில்லை.\n”இன்னும் 2 நாள் இருங்க மாமா\nகூட ரெண்டு இருந்துட்டு போய் இருக்கலாம்....வரட்டும் கேக்கிறேன் அப்படி என்ன அவசரம்னு....:)\nஎன்கிட்டே இன்னொருத்தரும் சண்டை போட போறதா சொன்னாங்களே....//\n:))))))))) வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடக்கலை. நானும் வெயிட்டிகிட்டு இருந்தேன்./\nஅடடா...உடன்பிறப்பு இப்படி கவுத்துடுச்சே. இருக்கட்டும்....இருக்கட்டும்...பேசிக்கிறேன்\nஅது ஒரு தனி சுகம். அனுபவித்து கொண்டு இருப்பதால் சொல்கிறேன்\nமாமா புதுகை வருகிறார் என்றால் என்னிடம்\nதகவல் சொல்லப்பட மாட்டாது. சொன்னால்\nமாமன் - மருமகன்/மருமகள் உறவு.\\\\\nமாமாவிடம் இருக்கு உரிமை ஏனோ சில சமயம் தந்தையிடம் கூட இருப்பதில்லை.\nஎன் மாமா நினைவும் வந்தது..அவரும் ராம் மாமாதான்\nஎன் மாமனின் நினைவுகளைத் தூண்டிவிட்டீர்கள். இருப்பினும் ரஜினி, எஸ்பிபி காம்பினேஷன் நல்லாத்தான் இருக்குமில்ல.\nபி சீரியஸ் தென்றல், Archive பகுதியை மேலே எளிதான பார்மெட்டில் வையுங்கள். முந்தைய பதிவுகளை படிப்பதற்கு மிகச்சிரமப்பட வேண்டியதிருக்கிறது. (எ.கா : சந்தனமுல்லை, அமித்து அம்மா)\nஓ கார்த்தியோட அக்காவா நீங்க\nநேர்ல பாத்த மாதி இருக்கு.\nஇனிமே தான் உங்க பதிவ ஒன்னொன்னா படிக்கனும்.\nஅடடா...உடன்பிறப்பு இப்படி கவுத்துடுச்சே. இருக்கட்டும்....இருக்கட்டும்...பேசிக்கிறேன்\nஅது ஒரு தனி சுகம். //\nமாமாக்களிடம் இருக்கும் ஒட்டுதல் ஏனோ அத்தைகளிடம் இருப்பதில்லை.\nமாமாவிடம் இருக்கு உரிமை ஏனோ சில சமயம் தந்தையிடம் கூட இருப்பதில்லை.//\nமாமாமேல் படுத்துறங்கியது நினைவிருக்கு. அப்பாவிடம் சான்சே இல்லை.\nஎன் மாமா நினைவும் வந்தது..அவரும் ராம் மாமாதான்//\nரஜினி, எஸ்பிபி காம்பினேஷன் நல்லாத்தான் //\nஎன் ராம் மாமா இந்த இருவரின் காம்பினேஷன், சிரிப்பில் பாலு அசப்பில் ரஜினி. அதனால் தான் ரங்கா படத்தின் பாட்டு எனக்கு சோ ஸ்பெஷல்.\nபி சீரியஸ் தென்றல், Archive பகுதியை மேலே எளிதான பார்மெட்டில் வையுங்கள்.//\nஅட நீங்க வேற தாமிரா,\nஆர்ச்சிவ் ஏற்கனவே பிளாக்கில் இருபதாக் காட்டுது. ஆனா வரமாட்டேங்குது. :(((\nஆமாம் நான் கார்த்தியோட அக்கா. ஆனா இந்தக் கார்த்தி வலையுலகில் எழுதுவதில்லீங்கோ.\nநேர்ல பாத்த மாதி இருக்கு.\nஇனிமே தான் உங்க பதிவ ஒன்னொன்னா படிக்கனும்.//\nஓ கார்த்தியோட அக்காவா நீங்க\nஓ நீங்க தான் சிங்கை நாதனா\nஎனக்கு தாய் மாமாவிடம் அதிக பாசம்ம் இருந்தாலும் நெருக்கம் குறைவு\nஎன் ��த்தைமகனுடன் நல்ல பழக்கம்\nஎன் அக்காவின்ன் மகள் பிறந்த நாள் முதல் எங்கள் அருகிலேயே வளர்ந்தவள்\nவீட்டில் இருந்தால் என் மடியில்தான் உட்கார்ந்து இருப்பாள்\nச்சாப்பிடுவது தூங்குவது எல்லாம் என்னுடந்தான்\nதற்ப்போது நான் சிங்கப்பூரில் உள்ளேன்\nவாரம் ஒருமுறை போனில் பேசுவட்தோடுசரி\nஎன் தம்பியும் என்னிடம் இருந்த பொழுது பிள்ளைகள் மிகவும் ஒட்டிக்கொண்டு விட்டார்கள். அதனால் தான் அவன் சிங்கை போனதும் ஒரே ஙை ஙை ஆகிவிட்டது. :)\nவெப் கேம் வைத்து சாட்டிங், போனில் பேசுதல் என அவனும் எம்புட்டோ செய்து பார்க்கிறான்.\nபாசக்கார பயலுவதானே இந்த மாமனுங்க.\nபாசக்கார பயலுவதானே இந்த மாமனுங்க.//\nஆமாம். மாமனின் பாசத்தில் நனைந்த மருமகப்பிள்ளைகளும் பாசக்கரப்பயலுக்கு சரியான வாரிசாக் வருகிறார்கள்.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:19:25Z", "digest": "sha1:JPNX4BL26GVB5MOSRFUOVEC7YHFZF47D", "length": 75350, "nlines": 1867, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஸ்வயம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்\nஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்\nஆர்.எஸ்.எஸ்உடன்காங்கிரஸ்நேரிடையாகமோதல்: “பிஜேபி மற்றும் சங்கப்பரிவார் தாம் இப்படி அரசியல் ஆதயங்களுக்காக இத்தலையான செயல்களைச் செய்ய முடிவுக்கு வருகிறார்கள்”, என்று கர்நாடக சட்டசபையின் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா குற்றாஞ்சாட்டினார்[1].\nஎச். விஸ்வநாத்[2] என்ற மைசூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர், “ஆர்.எஸ்.எஸ்,ஐ இந்த சபவத்தில் சந்தேகிக்க இடமுண்டு. ஆர்.எஸ்.எஸ்ற்கு தீவிரவாதத்தில் பங்குக் கொள்ளும் சரித்திரம் உள்ளது. அவர்கள் மெலாகாவில் செய்துள்ளனர். மத்தியப் புலனாய்வு இவ்வழக்கை எடுத்து சோதித்து தேர்தலுக்கு முன்னர் உண்மையைக் கண்டறிய வேண்டும்”.\nஇதே நேரத்தில் தட்சிண கர்நாடகப் பகுதியில் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்.ஐ வம்பிற்கு இழுத்துக் கொண்டுள்ளது. பி. ராமநாத், தட்சிண கர்நாடக மாவட்டப் பகுதியின் காங்கிரஸ் தலைவர் “ஆர்.எஸ்.எஸ்.ன் மீது போர் தொடுத்துள்ளதாக ஒரு ஆங்கில நாளிதழ் கூறுகிறது. ஏனெனில், ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக கூட்டங்���ளில் அவர் அவ்வாறு பேசி வருகிறார்[3].\nஇந்துகட்சிகள்தாங்களேகுண்டுகளைவைத்துக்கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[4]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[5]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[6]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[7]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[8]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[9]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[10].\nதில்லிஇமாமும், திக்விஜய்சிங்கும்: திக் விஜய் சிங்கை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும்[11], முந்தைய தில்லி இமாம் போல கைது செய்யப்படமால் சுற்றி வருகிறார். இருவரும் இந்துக்களுக்கு எதிராக அவதூறு பேசுவது, தூஷிப்பது, முதலிய வேலைகளில் ஈடுபடுவது ஒப்புமையாக உள்ளது. திக் விஜய் சிங் இந்தியாவில் செய்து வருகிறார் என்றால், தில்லி இமாம் பாகிஸ்தானிற்கும் சென்று பேசியுள்ளார். ஜூலை 17, 2011ல் பாரதிய யுவமோர்சாவினர் திக் விஜயசிங்கிற்கு எதிராக கருப்புக் கொடிகள் காட்டியபோது, காங்கிரஸ்காரர்கள் அவர்களை அடித்துள்ளனர். அதனால் வழக்குத் தொடுத்தபோது, உஜ்ஜயினி கோர்ட்டில், பெயிலில் விடமுடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தது[12]. இருப்பினும் இப்பொழுது – அதாவது பெங்களூரில் குண்டு வெடித்த அதே நாளில் – இந்தூர் கோர்ட்டில் கைது-வாரண்டிற்கு எதிராக பெயிலைப் பெற்றுள்ளார்[13].\n[9] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், எச். விஸ்வநாத், கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், குடும்பம், சங்��ப் பரிவார், சங்கம், சித்தராமையா, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், திக் விஜய சிங், திக் விஜய் சிங், திக்விஜய், திக்விஜய் சிங், தீவிரவாதம், தேசத் துரோகம், பரிவாரம், பரிவார், பாதிக்கப்பட்ட மக்கள், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி\nஆர்.எஸ்.எஸ், சங்கப் பரிவார், சங்கம், சேவக், பரிவார், ராஷ்ட்ரீய, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ஸ்வயம் இல் பதிவிடப்பட்டது | 16 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திரு��ாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (1)\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/12003303/The-actor-is-ready-to-discuss-if-the-association-arranges.vpf", "date_download": "2018-07-21T15:38:45Z", "digest": "sha1:5N66NUX6FRFRSDYVKWJHB464WUGYXDZW", "length": 11837, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The actor is ready to discuss if the association arranges anbumani Ramadoss || நடிகர் சிம்பு கேள்வி எழுப்பிய விவகாரம்: நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தால் விவாதிக்க தயார் அன்புமணி ராமதாஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து; 17 பேர் மீட்பு\nநடிகர் சிம்பு கேள்வி எழுப்பிய விவகாரம்: நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தால் விவாதிக்க தயார் அன்புமணி ராமதாஸ் + \"||\" + The actor is ready to discuss if the association arranges anbumani Ramadoss\nநடிகர் சிம்பு கேள்வி எழுப்பிய விவகாரம்: நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தால் விவாதிக்க தயார் அன்புமணி ராமதாஸ்\nகடந்த 2015–ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை விமர்சித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாக அவர் மீது சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.\nகடந்த 2015–ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை விமர்சித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாக அவர் மீது சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் மாவட்ட செசன்சு கோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் உத்தர���ாத பத்திரம் அளிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து உத்தரவாதம் பத்திரம் அளிப்பதற்காக அன்புமணி ராமதாஸ் நேற்று மாவட்ட செசன்சு கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் அவர், நீதிபதி சுபாதேவியிடம் உத்தரவாத பத்திரத்தை அளித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 10–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.\nஇதன்பின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த அவர், ‘தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யக்கூடாது. ‘சர்கார்’ பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு நல்லது தான் கூறினேன். விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடல் நலத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். சிம்புவின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. இதுதொடர்பாக விவாதிக்க நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தால் அதில் பங்கேற்று விவாதிக்க தயாராக இருக்கிறேன்’ என்று நிருபர்களிடம் கூறினார். அப்போது, ஐகோர்ட்டு வக்கீல் பாலு உடன் இருந்தார்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. ஆட்டோவில் சென்றபோது பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக்கொலை ஒருதலையாக காதலித்தவர் வெறிச்செயல்\n2. அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்சை உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் திருப்பிச் செலுத்துங்கள்\n3. திருமணம் செய்த 10 நாட்களில் காதல் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\n4. ஆம்னி பஸ்களுக்கு போட்டியாக எழும்பூரில் இருந்து அரசு ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள் இயக்கம்\n5. ஜெயலலிதா தியானத்தில் இருந்தாரா அப்பல்லோ செவிலியரிடம் நீதிபதி ஆறுமுகசாமி சரமாரி கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/06/navin-patnaik-questions-governor-travel-account/", "date_download": "2018-07-21T15:35:28Z", "digest": "sha1:LVCPZC7IF5XPNY3V4TSZMHJJQBDWPZLL", "length": 26278, "nlines": 233, "source_domain": "www.vinavu.com", "title": "கவர்னர் ஐயா ! 46 இலட்சத்துக்கு கணக்கு கொடுங்க !", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்���ள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க கவர்னர் ஐயா 46 இலட்சத்துக்கு கணக்கு கொடுங்க \n 46 இலட்சத்துக்கு கணக்கு கொடுங்க \nமுன்னாள் ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியரும், இன்னாள் ஒடிசாவின் கவர்னருமான கணேஷி லால், 46 இலட்சத்திற்கு தனி ஜெட் விமானம் வைத்து பயணித்ததற்கு காரணம் என்ன என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.\nபுதுதில்லி துவங்கி புதுவை வழியாக கிண்டி ராஜ்பவன் வரை ஆளுநர்கள் ‘அட்ராசிட்டி’ சொல்லி மாளாது ஆனால் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அங்கிருக்கும் ஆளுநர் கணேஷ்லால் மீது ஒரு மெமோவே போட்டிருக்கிறார்\nகடந்த புதன்கிழமை 06.07.2018 அன்று ஒடிசா அரசாங்கம், ஆளுநர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறது. அதில் மேதகு ஆளுநர் அவர்கள் ஹரியாணவிற்கு இன்பச் சுற்றுலா போன செலவு 46 இலட்சம் ரூபாய்க்கு விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. ஜெட் விமான செலவு வகையில் 41.18 இலட்சம் ரூபாயும், ஹெலிகாப்டர் வகையில் ஐந்து இலட்சமும் ஆகியதென அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.\nஒடிசா ஆளுநர் கணேஷி லால்\nஇப்படி தேசப் பாதுகாப்பின் இரகசியங்கள் எல்லாம் கூட்டல் கழித்தல் கணக்கு வகையில் அம்பலமானால் பாரத மாதாவின் கௌரவம் என்ன ஆவது என மாலை நேர காவி பண்டார வித்வான்கள் எட்டுக் கட்டையில் மிரட்டுவார்கள்.\nபா.ஜ.க-வோடு கூட்டணி முரண்பாடு வந்த உடன் நவீன் பட்நாயக்கும் வங்கத்தைப் பார் என மமதா பாணியில் பயணிக்கிறார். இல்லையென்றால் முதலுக்கே மோசமாகிவிடும் என பல மாநிலங்களின் அரசியல் நிலைமை தெரிவிப்பதால் ஐயா உசாராக பா.ஜ.க-விற்கு கட்டம் கட்ட முயற்சிக்கிறார்.\n“ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்குமளவு என்ன காரணம், சூழல் ஏற்பட்டது என்பதை அறிய பணிவுடன் விரும்புகிறோம்” என்று கடிதத்தில் கவர்னரை குறுக்கு விசாரணை செய்கிறார் நவீன் பட்நாயக். ஏனெனில் அவரது நிர்வாகத்தில்தான் மேற்கண்ட கடிதம் அனுப்பிய பொது நிர்வாக அமைச்சகத் துறை வருகிறது.\nபுதுதில்லிக்கு ஜெட்விமானத்திலும், சிர்சாவிற்கு ஹெலிகாப்டரிலும் பறந்த கவர்னர் இதற்கு என்ன விளக்கம் சொல்லுவார் தீடிரென்று மாமியார் வீட்டிற்கு போக விரும்பினேன் என்றா தீடிரென்று மாமியார் வீட்டிற்கு போக விரும்பினேன் என்றா இல்லை புதுதில்லியின் விவேகானந்தர் குறுக்குத் தெருவில் இருக்கும் கைப்புள்ளையின் சமோசா கடைக்கு சென்று சாப்பிட விரும்பினேன் என்றா\nஒடிசாவின் ஆளுநர் கணேஷ் லாலின் பின்புலம் என்ன ஐயாவும் கொட்டை போட்ட ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்தான். ஆர்.எஸ்.எஸ்-ல் முழுநேரமாக மதவெறியைப் பரப்பும் பிரச்சாரக் ஆவதற்கு முன் ஐயா ஒரு கணிதப் பேராசிரியராக காலம் தள்ளியவர். அந்த வகையில் 46 இலட்சத்திற்கு கணக்கு கொடுப்பதில் கூட்டல் கழித்தல் தெரியாது என்று சொல்லிவிட முடியாது.\nஹரியாணா விகாஷ் பரிஷத் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஹரியாணாவில் ஆட்சி அமைத்த போது முதல்வர் பன்சிலால் தலைமையில் 1996-ம் ஆண்டு இவர் ஒரு அமைச்சராக பணியாற்றியிருக்கிறார். மேலும் ஹரியாணா பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும் கூட.\nசென்ற மே 29, 2018 அன்று மோடி-அமித்ஷா ஜோடியால் ஓடிசாவின் ஆளுநராக பணியேற்றார். ஒடிசாவில் இருந்து நினைத்தால் சொந்த ஊருக்கு போவதென்றால் இவர்கள் மக்கள் காசை விரயமாக்கி தனி விமானம் மூலம் பறப்பார்கள். விமான வாடகை போக இவர்களை பராமரிப்பதற்கு ஒரு அதிகாரிகள் கூட்டம் ஆங்காங்கே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்.\nபிறகு இவர்கள் என்னம்மா எப்படி இருக்க என்று பெண் பத்திரிகையாளர்கள் கன்னத்தில் தட்டுவாரகள். மேகாலயாவின் முன்னாள் ஆளுநர் ஷண்முகநாதன் போன்றோர் ஆளுநர் மாளிகை பெண் ஊழியர்களை படுக்கைக்கே அழைப்பார்கள், அதற��காக அவர்களை மிரட்டுவார்கள். தமிழகத்திலும் ஆய்வு செய்கிறேன் என்று ஆளுநர் செய்யும் அக்கப்போர்கள் ஒருபுறம். அதற்கு கருப்புக் கொடி காட்டினால் பிடித்து 7 ஆண்டு உள்ளே போடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டுகிறது ஆளுநர் மாளிகை. அடிமை எடப்பாடி கும்பலோ அதற்கு பின்பாட்டு பாடுகிறது\nஓட்டுக் கட்சி கூட்டணியின் முரண்பாட்டினால்தான் நவீன் பட்நாயக், இப்படி கணக்கு கேட்கிறார் என்றாலும் 46 இலட்சம் கணக்கு விளக்கத்தினதால் ஒன்றும் ஆகிவிடாது என்றாலும் இந்த தம்மாத்துண்டு சுயமரியாதை கூட தமிழகத்தை ஆளும் வஸ்துக்களுக்கு இல்லை என்பது ஒரு மேட்டரே இல்லை\nமக்களின் வரிப்பணம் இத்தகைய மாநில ரப்பர் ஸ்டாம்புகளால் எப்படி விரயமாக்கப்படுகிறது என்பதற்கு ஒடிசா ரப்பர் ஸ்டாம்பின் ஜெட் விமானப் பயணம் ஒரு சான்று\nஇப்படியே சான்றுகளை மட்டும் படித்துக் கொண்டிருந்தால் போதுமா\n– வினவு செய்திப் பிரிவு\nஆர்.எஸ்.எஸ் ஆளுநர் பயண கணக்கு\nஒடிசா ஆளுநர் கணேஷி லால்\nகவர்னர் விமானச்செலவு 46 இலட்சம்\nதனி விமான செலவு ரூ.46 இலட்சம்\nமுந்தைய கட்டுரைதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்\nஅடுத்த கட்டுரைமறக்க முடியுமா தூத்துக்குடியை சென்னையிலிருந்து வினவு நேரலை | Live Streaming\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-07-21T15:17:58Z", "digest": "sha1:RUJ2CO234YTW2HQQGB6MDDVRCMZFA6KB", "length": 75839, "nlines": 814, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: தன்னை அடித்தவனை என்ன செய்தார் ஆசிரியர்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nதன்னை அடித்தவனை என்ன செய்தார் ஆசிரியர்\nநீங்காத நினைவுகள் - பகுதி 2\nவகுப்பறையின் வார மலர். ஒவ்வொரு ஞாயிறன்றும் வெளியாகும். ஆக்கங்கள் உங்களுடையது. படித்து ரசித்தவர்கள், தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடலாம். பங்கு கொள்ள விரும்புபவர்கள் தங்கள் ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம்.\nநமது வகுப்பறையின் சிறப்பு மாணவரான இந்த இளைஞரின்\nஇணையத்தில் வலம் வருபவர்கள் அனைவரும் இளைஞர்களே - என்னையும் சேர்த்து மனதிற்கு ஏது சாமி வயது\nஅன்பரின் சொந்த மற்றும் பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தில்லையாடி. சின்னஞ்சிறு வயதில், நான்கு மாதக் குழந்தையாக\nஇருந்தபோது காலனிடம் தன் தந்தையாரைப் பறிகொடுத்தவர்.\nஊரிலிருந்த வீடு, நிலம் இவற்றை விற்றுக் காலத்தைக் கடத்தியும் தன்னுடைய எட்டாம் வகுப்பு வரையில் மயிலாடுதுறையில்\nபடித்தும், பின் வசதி இன்மையால் தன்னுடைய தாய்மாமன் வாழ்ந்த\nவட ஆற்காடு மாவட்டம் அரக்கோணத்தில், அவர் வீட்டில் தங்கிப்\nஇப்போது இவர் இருப்பது தரணி போற்றும் தஞ்சாவூர். ’கல்கி’\nஅவர்களின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்களுக்கு\nமட்டுமே தஞ்சையின் பெருமை தெரியும்.\nஅரக்கோணத்தில் இவர் படித்த பள்ளி, முதலில் சி.எஸ்.எம்.\nஉயர்நிலைப் பள்ளியாக இருந்து பின் செயிண்ட் ஆண்ட்ரூஸ்\nஉயர்நிலைப் பள்ளியாக மாறியது. தஞ்சாவூர் மாவட்டத்தில்\nஎட்டுவரை படித்துவிட்டு ஆந்��ிராவின் எல்லையான\nஅரக்கோணத்தில் வாழ்க்கையைத் தொடர்ந்தார். அந்த வட்டார\nமொழியைப் புரிந்து கொள்ளவே சில ஆண்டுகள் பிடிக்கும்.\nஇரு ஆண்டுகள் போலீஸ் இலாக்காவிலும், பிறகு முப்பத்தெட்டு\nஆண்டுகள் லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பொரேஷனிலும் பணியாற்றி\nஒய்வு பெற்று, இப்போது பாரதி இயக்கம் எனும் பெயரில்\nநண்பர்களோடு இலக்கியப் பணியும், திருவையாறு ஐறாறப்பர்\nஆலயத்தில் நடைபெறும் 'நாட்டியாஞ்சலி\" குழுவின்\nதலைவராகவும் இருந்து பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.\nமன்னார்குடி மதில் அழகு என்பார்கள். மன்னார்குடி மக்களும் அழகானவர்கள்தான். அதற்கு இவர் ஒரு உதாரணம். எல்லாம் மன்னார்குடியில் உறையும் ராஜகோபால சுவாமியின் அருள்\nஎண்பதும், நூறும் கண்டு இவர் இன்புற்று வாழ,\nநம் வகுப்பறையின் சார்பில் பழநிஅப்பனைப் பிரார்த்திக்கிறேன்\nஇவரை வாழ்த்தும் வயது நமக்கு இல்லை. வணங்கி மகிழ்வோம்.\nஇவருடைய இளமைக்கால நினைவுகள் கட்டுரையாக வந்துள்ளது.\nகீழே கொடுத்துள்ளேன். அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்.\nபடித்து இன்புற்றவர்கள், தங்கள் கருத்தை ஒரு வரியில் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.\nதலைப்பு: தன்னை அடித்தவனை என்ன செய்தார் ஆசிரியர்\n1950/51 தொடங்கி 1953/54 வரை உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது\nமுதல் பள்ளி இறுதி வகுப்பு (11ம் வகுப்பு) வரை படித்தேன். மூன்று\nவகுப்புக்கள் தானே, நான்கு வருடங்கள் எப்படி என்று கேட்காதீர்கள். அஸ்திவாரம் பலமாக இருக்க ஒன்பதில் இரண்டு வருடங்கள்\nவிரும்பிப் படித்தேன். என் விருப்பமில்லை. ஆசிரியர்களின் விருப்பம்.\nஅது சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து பள்ளிக்கூடம், அப்போதுதான்\nஇந்திய மயமாகி வேறு நாமகரணம் சூட்டியிருந்தார்கள்.\nஅங்கு தலைமை ஆசிரியராக இருந்தவர் தெலுங்கு பேசும் கிறிஸ்தவர். அவருடைய தோற்றம் மற்றும் செயல்பாடுகள் எல்லாம் கண்டவரை அடிபணிய வைக்கும். அதாவது மரியாதை செய்ய வைக்கும்.\nஅப்படிப்பட்ட நேர்மையாளர், கட்டுப்பாட்டைக் கெடுபிடியாக அமல்படுத்துவார். தவறு செய்பவர்களைக் கடுமையாகத்\nதண்டிப்பார், அவன் எவ்வளவு பெரிய வீட்டுப் பிள்ளையானாலும் சரி\nஅன்றைய பெற்றோர்கள் புகார் மனு எடுத்துக் கொண்டு மேலதிகாரி\nகளிடமும் காவல் துறையிடமும் செல்ல மாட்டார்கள். அப்படியொரு\nபண்பாடு அன்றையப் பெற்றோர்களிடமு���் நிலவியது.\nஅந்தப் பள்ளியில் எல்லா ஆசிரியர்களும் ஆங்கில வழக்கப்படி கோட்,\nசூட், டை அணிந்துதான் பள்ளிக்கு வருவார்கள். சில பழையகால\nமனிதர்கள் பேண்ட்டுக்கு பதில் வேட்டியைக் கச்சமாகக் கட்டிக்\nகொண்டு சட்டையை இன் பண்ணிக்கொண்டு டை கட்டிக்கொண்டு,\nதலையில் தலைப்பாகை அணிந்து வருவார்கள். அவர்களுக்கு\nமத்தியில் ஜெய்சிங்ராஜ் என்பவர். வேட்டி ஜிப்பா அணிந்துதான்\nவருவார். மிகச் சிறந்த பண்பாளர். உயர் வகுப்புக்களுக்கு சோசியல்\nஸ்டடீஸ் என்னும் பாடம் நடத்துவார்.\nஒரு நாள் என் வகுப்பில் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். என்\nபக்கத்தில் மாசிலாமணி என்னும் மாணவன். அவன் அருகிலிருந்த ஒரு கிராமத்திலிருந்து பள்ளிக்கு வருவான். அவ்வளவாக அவனுக்கு\nமற்றவர்களோடு பழகத் தெரியாது. முரடன், ஆனாலும் நல்லவன்.\nஆசிரியர் ஜெய்சிங்ராஜ் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது இவன் டெஸ்க்கில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். இதைக் கவனித்த\nஆசிரியர் அவன் மீது தன் கையில் வைத்திருந்த சாக்பீஸ் கட்டியைத்\nதூக்கி எறிந்தார். அவன் திடுக்கிட்டு எழுந்தான். அப்போது\nஆசிரியருக்கும் மாசிலாமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஆசிரியர் ஒரு கட்டத்தில் கோபமடைந்து \"என்னடா பேச்சுக்கு எதிர்பேச்சு பேசிக் கொண்டிருக்கிறாய் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசிக் கொண்டிருக்கிறாய் எழுந்திரு, வகுப்பை விட்டு வெளியே போ\" என்றார்.\nகேட்கக்கூடியவன் இல்லையே அவன். போகாமல் உட்கார்ந்திருந்தான். ஆசிரியர் அவனை நெருங்கி வந்து அவனை இழுக்க முயன்றபோது, இவன் ஆத்திரமடைந்து அவரை அடித்து விட்டான்.\nஒரு மாணவன் வகுப்பில் அனைவர் எதிரிலும், எதிர்பாராமல்\nதன்னை அடித்ததும் அவர் ஒரு கணம் திகைத்துப் போனார். ஒரே\nஒரு கணம்தான். அடுத்த நொடி அவர் திரும்பிப் போய்த் தன்\nஇடத்தில் சிறிது நேரம் மெளனமாக உட்கார்ந்தார்.\nவகுப்பே மயான அமைதியாக மாறிற்று. ஒருவரும் பேசக்கூட இல்லை.\nஎன்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் அனைவருக்குமே இருந்தது. மாசிலாமணியோ ஆடு திருடிய கள்ளன் போல என் பக்கத்தில்\nஉட்கார்ந்திருக்கிறான். ஆசிரியர், அவரைவிடக் கண்டிப்பான தலைமை ஆசிரியர் பிரகாசத்திடம் போய்ச் சொன்னால் போயிற்று. மாசிலாமணியின் படிப்பு அவ்வளவுதான்.\nவகுப்பு முடிந்து மணி அடித்தது. ஜெய்சிங்ராஜ் போய்விட்டார். அடுத்த வகுப்பிற்கு விக்டர் எனும் ஆசிரியர் வந்து ஆங்கிலம் நடத்தினார்.\nமாணவர்கள் யாருக்கும் பாடத்தில் கவனம் இல்லை. தலைமை ஆசிரியரிடமிருந்து பியூன் வந்து மாசிலாமணியை அழைக்கப் போகிறான். இன்றோடு அவன் சீட்டுக் கிழிந்தது என்று அச்சத்தோடு அனைவரும் உட்கார்ந்திருந்தனர். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.\nமறுநாளும் வந்தது. ஜெய்சிங்ராஜ் வகுப்புக்கு வந்தார். பாடம் நடத்தினார். ஒன்றுமே நடக்காதது போல வழக்கம்போல கலகலப்பாக இருந்தார்.\nஅந்த ஆண்டு முடிந்தது. பள்ளி இறுதி வகுப்பல்லவா\nவகுப்பில் கடைசி நாள். மாணவர்கள் குதூகலமாகப் பேசிக்\nகொண்டு இருந்தனர். ஆசிரியர்கள் அன்று எல்லோருடனும்\nபொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியான சூழ்நிலை.\nநான் எழுந்து அவரிடம் கேட்டேன், “சார் மாசிலாமணி விஷயம் ஒன்றுமில்லாமல் போய்விட்டதே. நீங்கள் தலைமை ஆசிரியரிடம் விஷயத்தைச் சொல்லவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.\nஒரு மாணவனின் எதிர்காலத்தைக் கெடுக்க நீங்கள் விரும்பவில்லை\nஎன்றும் பேசுகிறார்கள். என்ன ஆயிற்று\nஜெய்சிங்ராஜ், புன்னகையுடன் என்னருகில் வந்து என்னைத் தட்டிக் கொடுத்து விட்டு சொன்னார்: \"மாணவப் பருவம் அப்படித்தான். இளம் கன்று பயமறியாது. இதை ஒரு குற்றமாகக் கருதி புகார் செய்தால், ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பாழாகப் போகும். நானும் ஒரு மாணவனாக இருந்துதான் ஆசிரியராக வந்திருக்கிறேன். ஒருவனைக் கெடுத்துவிட ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் அவனை மனிதனாக வாழ விடுவதுதான் ஒரு ஆசிரியரின் கடமை. புரிந்ததா நீங்களும் உங்களால் முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். எந்த காரணம் கொண்டும் யாரையும் கெடுக்க முயலாதீர்கள். இதைக் கடைப்பிடிப்பீர்களா நீங்களும் உங்களால் முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். எந்த காரணம் கொண்டும் யாரையும் கெடுக்க முயலாதீர்கள். இதைக் கடைப்பிடிப்பீர்களா\nஎங்கள் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். அனைவரும் கைதட்டி அவர் சொன்னதை வரவேற்றோம், நண்பன் மாசிலாமணி உட்பட\nஇதைவிட மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக வேறு என்ன வேண்டும்\nஅன்று மனதை நெகிழ வைத்துவிட்டார், அந்த ஒப்பற்ற மனிதர்\nஎன் மனைதில் நீங்காமல் தங்கிவிட்ட நிகழ்வாகும் இது\nமாசில்லாமணி என்ன ஆனான் என்று கேட்கிறீர்களா\nஅவன் பிறகு, ரயில்வே பணி மனையில் பணி ���ெய்து, ஓய்வு பெற்று, இப்போது பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.\n- ஆக்கம் - V. கோபாலன்.\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\n// \"மாணவப் பருவம் அப்படித்தான். இளம் கன்று பயமறியாது. இதை ஒரு குற்றமாகக் கருதி புகார் செய்தால், ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பாழாகப் போகும். நானும் ஒரு மாணவனாக இருந்துதான் ஆசிரியராக வந்திருக்கிறேன். ஒருவனைக் கெடுத்துவிட ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் அவனை மனிதனாக வாழ விடுவதுதான் ஒரு ஆசிரியரின் கடமை. புரிந்ததா நீங்களும் உங்களால் முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். எந்த காரணம் கொண்டும் யாரையும் கெடுக்க முயலாதீர்கள். இதைக் கடைப்பிடிப்பீர்களா நீங்களும் உங்களால் முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். எந்த காரணம் கொண்டும் யாரையும் கெடுக்க முயலாதீர்கள். இதைக் கடைப்பிடிப்பீர்களா\nமிக மிக நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்து இருக்கின்றார் ஆசிரியர். அப்பேற்பட்ட ஆசிரியரிடம் படித்த மாணவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் உயர்ந்த நிலையை அடைவார்கள்.\nகதைகூறும் நீதியே அதற்கு மகுடம்...\nபகை நடுவினில் அன்புரு வானநம்\nஅய்யா . . .\nவாழ்த்துவதற்கு வயது தேவையில்லை . .\nநல்ல எண்ணம் தான் வேண்டும் . .\nஎன மாணிக்க வாசகர் நமச்சிவாயத்தை வாழ சொல்லித் தருவாரா . . .\nஇளமை நினைவுகள் வகுப்பறையில் ஒலி ஒளி அரங்கேறுவது புது முயற்சி . .\nநடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை\nஎன்ற வரிகளினால் . .\nஅது தேவையில்லையோ என தோன்றுகிறது . .\nமாற்று சிந்தனைகள் என்றாலும் அய்யாவின் வகுப்பறை என்பதால் உரிமையுடன் பதிவு செய்கிறேன்\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\n\"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண\nஎன்ற திருக்குறளின்படி, நடந்து இருக்கிறார் ஆசிரியர்..\nஒரு மாணவனின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதே மரியாதைக்குரிய ஆசிரியர் திரு.ஜெய்சிங்ராஜ் அவர்கள் அமைதியாக இருந்ததற்குக் காரணமாக இருந்துள்ளது.ஆசிரியர் மிகவும் யோசித்து செயல்பட்டுள்ளார்.மனம் பக்குவமடைந்தவர்கள் மட்டுமே இத்தகைய செயலை செய்யமுடியும்.\nஅந்த மாணவர் மாசிலாமணிஅவரின் வாழ் நாளில் தனது செயலை நினைத்து வருந்தியதோடு, மற்றவர்களோடு பழகத் தெரியாத\nமுரடனாக இருந்தவர் அதன் பிறகு நல்லவராக வாழ்வதற்கு நல்ல வாய்ப்பினை இதன் மூலமாகப் பெற்றிருப்பார் என்ற�� கருதுகிறேன்.\nஇத்தகைய படிப்பினையை அளிக்கக்கூடிய ஆக்கத்தினை அளித்த உயர்திரு.V. கோபாலன் அய்யா அவர்களுக்கும்,வாத்தியார் அய்யா அவர்களுக்கும் எனது நன்றி யினைத் தெரிவித்துகொள்கிறேன்.\nகுழந்தைகள் பாதுகாப்புக்கென்று சட்டம், ஆசிரியர் மாணவரை அடித்தால் தவறென்று சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் சமயம் பிரசுரிக்கப்பட்டிருக்கும் அய்யாவின் இந்த ஆக்கம்\nஆசிரியர் பாதுகாப்பு சட்டமும் அவசியமோ என்று எண்ணமிடத் தோன்றுகிறது..மாசிலாமணி இந்தக் கதையின் எந்த இடத்திலுமே ஆசிரியரிடம் தான் செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கோரவில்லை என்பது அவர்போன்று வகுப்பறையில் தூங்குவதும் கண்டிக்க எத்தனிக்கும் ஆசிரியரை அடிப்பதும் சரியானதே எனும் மனோபாவத்தை சித்தரிப்பதாக உள்ளது.\nநிகழ்ந்த நிகழ்வு என்ற போதிலும் இருவர் செய்ததுமே சரியல்ல என்பதுதான் எனது நிலைப்பாடு..பெருந்தன்மை என்பதை இளிச்சவாய்த்தனம் என்று பார்க்கிற மனோபாவம் கொண்டவரிடம் பெருந்தன்மை பாராட்டுவது முற்றிலும் சரியானதல்ல என்பது என் கருத்து.\n// \"மாணவப் பருவம் அப்படித்தான். இளம் கன்று பயமறியாது. இதை ஒரு குற்றமாகக் கருதி புகார் செய்தால், ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பாழாகப் போகும். நானும் ஒரு மாணவனாக இருந்துதான் ஆசிரியராக வந்திருக்கிறேன். ஒருவனைக் கெடுத்துவிட ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் அவனை மனிதனாக வாழ விடுவதுதான் ஒரு ஆசிரியரின் கடமை. புரிந்ததா நீங்களும் உங்களால் முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். எந்த காரணம் கொண்டும் யாரையும் கெடுக்க முயலாதீர்கள். இதைக் கடைப்பிடிப்பீர்களா நீங்களும் உங்களால் முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். எந்த காரணம் கொண்டும் யாரையும் கெடுக்க முயலாதீர்கள். இதைக் கடைப்பிடிப்பீர்களா\nமிக மிக நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்து இருக்கின்றார் ஆசிரியர். அப்பேற்பட்ட ஆசிரியரிடம் படித்த மாணவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் உயர்ந்த நிலையை அடைவார்கள்./////\nநல்லது. உங்களின் மனப்பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி ராகவன்\nகதைகூறும் நீதியே அதற்கு மகுடம்...\nபகை நடுவினில் அன்புரு வானநம்\nநல்லது. உங்களின் மனப்பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்\nஅய்யா . . .\nவாழ்த்துவதற்கு வயது தேவையில்லை . .\nநல்ல எண்ணம் தான் வேண்டும் . .\nஎன மாணிக்க வாசக���் நமச்சிவாயத்தை வாழ சொல்லித் தருவாரா . . .\nஇளமை நினைவுகள் வகுப்பறையில் ஒலி ஒளி அரங்கேறுவது புது முயற்சி . .\nநடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை\nஎன்ற வரிகளினால் . .\nஅது தேவையில்லையோ என தோன்றுகிறது . .\nமாற்று சிந்தனைகள் என்றாலும் அய்யாவின் வகுப்பறை என்பதால் உரிமையுடன் பதிவு செய்கிறேன்/////\nநல்லதை நினைவுகூர்வதில் எங்கே சாமி அமைதி இல்லாமல் போகும் இதில் மாற்று சிந்தனை எங்கே இருக்கிறது\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\n\"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண\nஎன்ற திருக்குறளின்படி, நடந்து இருக்கிறார் ஆசிரியர்..\nஒரு மாணவனின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதே மரியாதைக்குரிய ஆசிரியர் திரு.ஜெய்சிங்ராஜ் அவர்கள் அமைதியாக இருந்ததற்குக் காரணமாக இருந்துள்ளது.ஆசிரியர் மிகவும் யோசித்து செயல்பட்டுள்ளார்.மனம் பக்குவமடைந்தவர்கள் மட்டுமே இத்தகைய செயலை செய்யமுடியும்.\nஅந்த மாணவர் மாசிலாமணிஅவரின் வாழ் நாளில் தனது செயலை நினைத்து வருந்தியதோடு, மற்றவர்களோடு பழகத் தெரியாத\nமுரடனாக இருந்தவர் அதன் பிறகு நல்லவராக வாழ்வதற்கு நல்ல வாய்ப்பினை இதன் மூலமாகப் பெற்றிருப்பார் என்று கருதுகிறேன்.\nஇத்தகைய படிப்பினையை அளிக்கக்கூடிய ஆக்கத்தினை அளித்த உயர்திரு.V. கோபாலன் அய்யா அவர்களுக்கும்,வாத்தியார் அய்யா அவர்களுக்கும் எனது நன்றி யினைத் தெரிவித்துகொள்கிறேன்.\nநல்லது. உங்களின் மனப்பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி\nகுழந்தைகள் பாதுகாப்புக்கென்று சட்டம், ஆசிரியர் மாணவரை அடித்தால் தவறென்று சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் சமயம் பிரசுரிக்கப்பட்டிருக்கும் அய்யாவின் இந்த ஆக்கம்\nஆசிரியர் பாதுகாப்பு சட்டமும் அவசியமோ என்று எண்ணமிடத் தோன்றுகிறது..மாசிலாமணி இந்தக் கதையின் எந்த இடத்திலுமே ஆசிரியரிடம் தான் செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கோரவில்லை என்பது அவர்போன்று வகுப்பறையில் தூங்குவதும் கண்டிக்க எத்தனிக்கும் ஆசிரியரை அடிப்பதும் சரியானதே எனும் மனோபாவத்தை சித்தரிப்பதாக உள்ளது.\nநிகழ்ந்த நிகழ்வு என்ற போதிலும் இருவர் செய்ததுமே சரியல்ல என்பதுதான் எனது நிலைப்பாடு..பெருந்தன்மை என்பதை இளிச்சவாய்த்தனம் என்று பார்க்கிற மனோபாவம் கொண்டவரிடம் பெருந்தன்மை பாராட்டுவது முற்றிலும் சரியானதல்ல என்பது என் கருத்து. /////\nஅந்தக் காலத்துப்பெற்றோர்களின் பண்பட்டைக் கட்டுரை ஆசிரியர் இப்ப்டிக்கு குறிப்பிட்டுள்ளாரே அதை ஏன் மைனர் நீங்கள் கவனிக்கவில்லை\n///////அன்றைய பெற்றோர்கள் புகார் மனு எடுத்துக் கொண்டு மேலதிகாரிகளிடமும் காவல் துறையிடமும் செல்ல மாட்டார்கள். அப்படியொரு பண்பாடு அன்றையப் பெற்றோர்களிடமும் நிலவியது.///////\nஅந்தக் காலத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும், அடியாத மாடு படியாது என்னும் உறுதியான எண்ணத்தை கொண்டிருந்தார்கள். அது உங்களுக்குத் தெரியாமல் போனது வியப்பே\nஎன் தந்தையார் இப்படிச் சொல்வார்: ஆணை (ஆண் பிள்ளையை) அடக்கி வள (வளர்க்க வேண்டும்), பெண்ணைப் (பெண் பிள்ளையை) பொசுக்கி வள (வளர்க்க வேண்டும்),\nஇப்போது யாரும் அப்படிச் சொல்வதில்லை. சொன்னால் பிற்போக்குவாதி என்னும் முத்திரை குத்தப்பட்டுவிடுவார்\nமேலும், பஃபிற்கும், பாருக்கும் நண்பர்களுடன் செல்லும் இந்தக் காலத்து இளசுகள் (பெண்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) மகளிர் காவல நிலையத்திற்கும் செல்லத் தயங்க மாட்டார்கள். சொன்னவனை முட்டிக்கு முட்டி தட்டி தட்டி எடுத்து விடுவார்கள். கலி முற்றிக்கு கோண்டிருக்கிறது மைனர்.\nபிள்ளையைத்தான் பெத்து கிட்டு பேரு வைக்கலாமா அல்லது வைக்கலாம் என்பதுதான் இன்றையைக் கலாச்சாரம்\nஉலகம் எங்கும் இன்று மக்கள் விரும்பும் ஒரே பணம்தான் - அது அமெரிக்க டாலர்\nஉலகம் எங்கும் இன்று இளசுகள் விரும்பும் ஒரே கலாச்சாரம் - அது அமெரிக்கக் கலாச்சாரம்\nஇந்தியக் கலாச்சாரம் எல்லாம் எங்கள் தலைமுறையோடு ஒழிந்து போனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை மைனர்\nஅலுவலகத்தில் எனக்கு மிகவும் சீனியரும், நட்புக்கு என் வயது கருதாமல்\nசமமாக பாவிப்பவரும் ஆன அன்பு நண்பர் திரு வே.கோபாலன் அவர்களின் பள்ளிப் பருவ நினைவுப் பதிவு நல்ல ஆக்கம்.பொறுமை கடலினும் பெரிது என்பதை அக்கால ஆசிரியர்கள் நன்கு உணர்ந்து செயல் பட்டார்கள்.கையைத்தடுத்த மாணவனைக் கடித்துவிட்ட இக்கால‌ ஆசிரியையின்\nஉண்மைக் கதை எனக்குத் தெரியும்.வெளியில் அடையாளம் காட்டக் கூடாது.\nதிரு வே. கோபாலன் 3 பிளாக் நடத்துகிறார்.ஒன்று மஹாகவி பாரதியர் பற்றி அவ்ர் நடத்திய அஞ்சல் வழிப்பாடத்திட்டத்தின் பாடங்களின் தொகுப்பு.\nமற்றொன்று கம்பராமயணம் முழுவ‌தும் உரைந‌ட���யில் அவர் எழுதியது.\nபிறிதொன்று தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வழ்க்கைக்குறிப்பு\nஇதுவரை 100க்கும் மேற்பாடவர்களைப்பற்றி எழுதியாயிற்று.வகுப்பறை மாணவர்கள் இந்த தளங்களுக்கும் சென்று பயனடைய வேண்டுகிறேன்.\nஒன்னை மூடி வசிருக்கரவரைதான் அது புதிர். திறந்து வசிட்ட அதில் ஒண்ணுமில்ல. ஆனா இயற்க்கை அதை ஏன் மூடி வசிருக்கிதுங்கரதைதான் ஆளாளுக்கு தப்பு தப்ப புரிஞ்சிருக்காங்க. \"வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம் போகும் பாதை ரொம்ப தூரம்\".\nபிறகு உங்களிடம் ஒரு சந்தேகம் பிறப்பு பற்றி சிதூர் முருகேசன் அவர்களுக்கு பதில் கூறியிருந்தீர்கள் அதே கேள்வியை இறப்பு பற்றி கேட்டு அதற்க்கு சரியான பதில் அளிக்கப்பட்டால் மட்டுமே அது சரியான கேள்வி பதில் விமான விபத்து , உலகப்போர்கள் , ஹிரோஷிமா நாகசாஹி, சுனாமி இதெல்லாம் எவாறு சாத்தியப்பட்டது. அந்த நேரத்தில் அவர்கள் எல்லோருக்குமே கோள்கள் பகையாயிருக்குமா இல்லை அவ்விடங்களுக்கு அந்த ஷனத்தில் நேரம் பகை என்றாலும் அந்த நேரத்திலும் சில உயிர்கள் தப்பியதே அது எவாறு இல்லை அவ்விடங்களுக்கு அந்த ஷனத்தில் நேரம் பகை என்றாலும் அந்த நேரத்திலும் சில உயிர்கள் தப்பியதே அது எவாறு எனக்கும் புரியும்படி விளக்கவும் நன்றி....\nஇவர்தான் வாத்தியார். வாத்தியார்களுக்கே ஓர் இலக்கணம் போன்றவர். அந்த மாணவர் என்றாவது ஒரு நாள் தன் செயலுக்காக நிச்சயம் வருந்தியிருப்பார். மேல் நாட்டு கலாச்சாரத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. ஆனால் கூடாதவற்றையே பலர் கற்றுக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.\nஎன் பதிவை தொடங்கி விட்டேன் ஐயா. இன்று அறிமுகம். எனது முதல் ஜோதிட பதிவு செவ்வாயன்று வெளியாகும்.\nஅலுவலகத்தில் எனக்கு மிகவும் சீனியரும், நட்புக்கு என் வயது கருதாமல்\nசமமாக பாவிப்பவரும் ஆன அன்பு நண்பர் திரு வே.கோபாலன் அவர்களின் பள்ளிப் பருவ நினைவுப் பதிவு நல்ல ஆக்கம்.பொறுமை கடலினும் பெரிது என்பதை அக்கால ஆசிரியர்கள் நன்கு உணர்ந்து செயல் பட்டார்கள்.கையைத்தடுத்த மாணவனைக் கடித்துவிட்ட இக்கால‌ ஆசிரியையின் உண்மைக் கதை எனக்குத் தெரியும்.வெளியில் அடையாளம் காட்டக் கூடாது.\nதிரு வே. கோபாலன் 3 பிளாக் நடத்துகிறார்.ஒன்று மஹாகவி பாரதியர் பற்றி அவ்ர் நடத்திய அஞ்சல் வழிப்பாடத்திட்டத்தின் பாடங்கள���ன் தொகுப்பு.\nமற்றொன்று கம்பராமயணம் முழுவ‌தும் உரைந‌டையில் அவர் எழுதியது.\nபிறிதொன்று தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வழ்க்கைக்குறிப்பு\nஇதுவரை 100க்கும் மேற்பாடவர்களைப்பற்றி எழுதியாயிற்று.வகுப்பறை மாணவர்கள் இந்த தளங்களுக்கும் சென்று பயனடைய வேண்டுகிறேன்.\nமேலதிகத் தகவல்களுக்கு நன்றி சார்\nஒன்னை மூடி வசிருக்கரவரைதான் அது புதிர். திறந்து வசிட்ட அதில் ஒண்ணுமில்ல. ஆனா இயற்க்கை அதை ஏன் மூடி வசிருக்கிதுங்கரதைதான் ஆளாளுக்கு தப்பு தப்ப புரிஞ்சிருக்காங்க. \"வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம் போகும் பாதை ரொம்ப தூரம்\".\nபிறகு உங்களிடம் ஒரு சந்தேகம் பிறப்பு பற்றி சித்தூர் முருகேசன் அவர்களுக்கு பதில் கூறியிருந்தீர்கள் அதே கேள்வியை இறப்பு பற்றி கேட்டு அதற்க்கு சரியான பதில் அளிக்கப்பட்டால் மட்டுமே அது சரியான கேள்வி பதில் விமான விபத்து , உலகப்போர்கள் , ஹிரோஷிமா நாகசாஹி, சுனாமி இதெல்லாம் எவாறு சாத்தியப்பட்டது. அந்த நேரத்தில் அவர்கள் எல்லோருக்குமே கோள்கள் பகையாயிருக்குமா இல்லை அவ்விடங்களுக்கு அந்த ஷனத்தில் நேரம் பகை என்றாலும் அந்த நேரத்திலும் சில உயிர்கள் தப்பியதே அது எவ்வாறு இல்லை அவ்விடங்களுக்கு அந்த ஷனத்தில் நேரம் பகை என்றாலும் அந்த நேரத்திலும் சில உயிர்கள் தப்பியதே அது எவ்வாறு எனக்கும் புரியும்படி விளக்கவும் நன்றி....///////\nஇன்னும் பல உள்ளன. ஹிட்லர் தன் ஆட்சிக் காலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்களைக் கொன்று குவித்தாகச் சொல்வார்கள்.இது பற்றிய ஆராய்ச்சியை நானும் செய்து கொண்டிருக்கிறேன். என் அறிவிற்குத் தகுந்த, தேடலுக்குத் தகுந்த சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் தனிப் பதிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்.\nஇவர்தான் வாத்தியார். வாத்தியார்களுக்கே ஓர் இலக்கணம் போன்றவர். அந்த மாணவர் என்றாவது ஒரு நாள் தன் செயலுக்காக நிச்சயம் வருந்தியிருப்பார். மேல் நாட்டு கலாச்சாரத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. ஆனால் கூடாதவற்றையே பலர் கற்றுக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.\nஎன் பதிவை தொடங்கி விட்டேன் ஐயா. இன்று அறிமுகம். எனது முதல் ஜோதிட பதிவு செவ்வாயன்று வெளியாகும்.\nமிக அருமையான ஆசிரியர்,அபூர்வமானரும் கூட திரு.ஜெய்சிங்ராஜ் அவர்கள்...\nமிக அருமையான ஆச��ரியர்,அபூர்வமானரும் கூட திரு.ஜெய்சிங்ராஜ் அவர்கள்.../////\nதங்களுக்கும், நான் எழுதியுள்ள நினைவலைகளுக்கு பதிலெழுதிய அன்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றியறிதலை உரித்தாக்குகிறேன். நான் என் வயதை என்றும் எண்ணிப்பார்ப்பதே இல்லை. தொடர்ந்து எனது பணிகளில் கவனத்தோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இனியும் அவ்வண்ணமே இருப்பேன். நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு மீண்டும் எனது நன்றி.\nதங்களுக்கும், நான் எழுதியுள்ள நினைவலைகளுக்கு பதிலெழுதிய அன்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றியறிதலை உரித்தாக்குகிறேன். நான் என் வயதை என்றும் எண்ணிப்பார்ப்பதே இல்லை. தொடர்ந்து எனது பணிகளில் கவனத்தோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இனியும் அவ்வண்ணமே இருப்பேன். நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு மீண்டும் எனது நன்றி. ///////\nஉங்களிடம் இருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. இந்த வயதிலும் உங்களிடம் உள்ள சேவை உணர்வு (3 பதிவுகள் அந்தக் கணக்கில் வரும்) உழைப்பு, பணிவு. நன்றி சார்\nநானும் படித்திருக்கிறேன். தேடி எடுக்க நேரமில்லை\nப்ளெண்டிங் என்றால் என்னவென்று தெரியுமல்லவா\nஎல்லா வேலைகளுக்கும் லாயக்கானவன் எவன்\nநகைச்சுவை: பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான்\nவணங்கிடும் கைகளின் வடிவம் எதைப்போல் இருக்கிறது\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\nவேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்\nகுழந்தைப் பேறுக்கு அதி முக்கியமானது எது\nஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைத்தது\n மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத் ...\nமண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா\nமெத்த இன்பம் எப்போது சேரும்\nShort story : “உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பா...\nஊறுகாய் எப்படி முழு உணவு ஆகும்\nsafe modeல் காதலிப்பது எப்படி\nஅது ஒரு தனி அரசாங்கம்\nவாழைப்பழத்தை இலவசமாகத் தந்தால் போதுமா\nசைடு டிஷ் இல்லாமல் சாப்பிட முடியாதா\nதன்னை அடித்தவனை என்ன செய்தார் ஆசிரியர்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்��ியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2017/02/", "date_download": "2018-07-21T15:48:00Z", "digest": "sha1:OADUQOA57NB7QJAXTCSEUVDYS3AGDL6A", "length": 30776, "nlines": 234, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: February 2017", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nபூரம் திருவிழா காணச் சென்றோமே\nபூரம் திருவிழா காணச் சென்றோமே\nஉடலில் ரத்தம் இளவயதில் சூடாக இருக்கும் என்பார்கள். அப்போது என் ஆளுமையின் கீழ்தான் எல்லாம் நடந்தது வயது ஏற ஏற தெம்பு குறைகிறது இரத்தமும் சூட்டை குறைக்கிறதோ தெரியவில்லை. இப்போதெல்லாம் என்னைப் பொறுத்தவரை என் மனைவியின் ஆளுமைக்குக் கீழ் வந்து விட்டேன் அவளும் என்னை ஒரு குழந்தையைக் கட்டுப்படுத்துவதுபோல் எல்லாம் செய்கிறாள் இருந்தாலும் உண்மையை ஒப்புக் கொள்ள மனம் வருவதில்லை. இப்போதும் ஓரோர் சமயம் நான் தாட் பூட் தஞ்சாவூர் என்று செயல் படுகிறேன் அவளும் எனக்குக் கட்டுப் படுவதுபோல் காட்டுகிறாள். இந்நிலையில் அவர்கள் குலக் கோவிலில் பூரம் திருவிழா என்னும் செய்தி கிடைத்தது அவளுக்குப் போக ஆசை நான் முதலில் கொஞ்சம் ஜபர்தஸ்து காட்டிப் போகலாம் என்றேன் எனக்கும் ஒரு மாற்றம் தேவையாய் இருந்தது. சிறு வயதில் க��வில் திருவிழா என்று அரக்கோணத்தில் இருந்தபோது கண்டதுண்டு மேலும் எனக்கு சில விஷயங்களில் தெளிவு போதவில்லை என்றும் தோன்றியது\nமனைவியின் குலதெய்வக் கோவிலுக்குப் பல முறை சென்றிருக்கிறேன் ஆனால் கோவில் திருவிழா என்று பார்த்ததில்லை ஆனால் ஒன்று சொல்லியே ஆகவேண்டும் எனக்குக் கேள்விகள் பல எழுந்தாலும் திருப்தி கிடைக்கும் வகையில் பதில்கள் கிடைக்கவில்லை இந்தக் கோவில் பற்றிய தல புராணம் பலரிடம் கேட்டேன் கடைசியாகக் கோவிலில் கேட்டபோது அவர்கள் ஒரு பாம்ப்லெட் கொடுத்தார்கள் திருவிழா நிகழ்ச்சி நிரல் இருந்தது கூடவே ஆங்கிலத்தில் கொஞ்சூண்டு தலபுராணமும் இருந்தது கதைகள் இல்லாக் கோவில் இருக்கமுடியுமா\nபரியானம்பத்த பகவதி கோவிலின் கதை 1500 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்கிறது பரியானம்பத்த மனையிலிருந்து ஒரு பிராம்மணன் மூகாம்பிகா கோவிலுக்கு க்ஷேத்ராடனம் சென்றாராம்திரும்பிவந்தபின் ஆத்ம விசாரத்தில் ஈடுபட நினைத்தாராம் அவரது பையில் ஒரு திடம்பு ( என்றால் என்ன தெரியவில்லை ) இருந்ததாம் அதை அங்கிருந்த ஆற்றின் கரையோரம் பிரதிஷ்டை செய்தாராம் (அங்கு ஆறு இருந்த சுவடே இல்லை. ஆனால் அதுதான் இப்போதிருக்கும் குளமாயிற்று என்றும் சொல்கிறார்கள் ) மேலும் கதைக்கு படம்பார்க்கவும் எல்லோரும் கதை கேட்கிறார்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை. எல்லாமே நம்பிக்கைதான்\nவடக்கு நோக்கி இருக்கும் கோவிலுக்கு புதியதாய் படிக்கட்டு கட்ட திட்டம் என்றும் அதற்கு நன்கொடை வேண்டுமென்றும் ஊரில் இருந்து சிலர் வந்திருந்தனர் அவர்களை அந்த ஊரைச் சேர்ந்tத இங்கிருக்கும் சிலர் எங்கள் வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள் கோவில் கைங்கர்யம் என்றால் என் மனைவி தடை ஏதும் சொல்ல மாட்டாள் என்னிடம் அனுமதி கேட்டாள நானும் மனைவி சொல்லைத் தட்டாதவன் அல்லவா கொடுத்தோம் அப்போதுதான் இந்த திருவிழாபற்றித் தெரிந்தது இவளது குடும்பத்தில் இருந்து பலரும் விழாவுக்குச் செல்ல இருந்தனர் என் தீர்மானமான முடிவு தெரியும் முன்னால் அவர்கள் டிக்கட் பதிவு செய்து விட்டார்கள் நாங்கள் பதிவு செய்தபோது போகும் ரயிலில் வெயிட் லிஸ்டிலும் வரும் போது கன்ஃபர்ம் டிக்கட்டும் கிடைத்தது எனக்கு என் மகனுடன் காரில் பயணம் செய்ய விருப்பம் ஆனால் அவனது ப்ரோகிராம் முன் கூட்டியே சொல்�� முடியாததால் ரயிலில் புக் செய்தோம்\n17-ம் தேதி மாலை கன்னியாகுமரி எக்ஸ்ப்ரெசில் பெங்களூரில் இருந்து ஒத்தப்பாலம் வரை ரயில் பயணம் அங்கிருந்து சுமார் 17 கி. மீ தூரம் வாடகைக் காரில் என்றும் திட்டம் ஒரு நாள் முன்பாகவே சிலர் போய்விட்டனர் நான் மனைவி அவள் தம்பி மனைவியுடன் அவளது சகோதரி மாமியார் என ஆறு பேர் ஒன்றாகச் சென்றோம் அங்கு போனால் தங்குவதற்கு ஏ சி அறைகள் கோவிலுக்கு அருகிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தன. 18-ம்தேதி விடியற்காலை ஐந்து மணிக்குப் போய்ச் சேர்ந்தோம்\nஒரு நாள் முன்பாகவே சென்றவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் இருந்தது அதுபற்றி அடுத்த பதிவில்\nLabels: திருவிழாத் தொடர் -1\nதெய்வத்திண்டே சொந்தம் தேசத்துக்கு நான் பல முறை சென்று வந்திருக்கிறேன் இருந்தாலும் இந்தமுறை சென்றதுபோல் கவனித்து பதிந்து கொள்ளவில்லை. முதலில் இந்த பூரம் திருவிழா பற்றிக் கூற வேண்டும் திருச்சூரில் மட்டும்தான் பூர நட்சத்திரத்தன்று பூரத் திருவிழா நடக்கும் மற்றகோவில்களில் பூரம் என்பதே திருவிழாவைக் குறிக்கும் பானை என்று சொல்லி வழிபடுவது தனிப்பட்டவர்களின் பிரார்த்தனையால் செய்வது இந்த பூரத் திருவிழாவுக்கு வேலை என்று சொல்லப்படும் கிராம வழிபாடும் உண்டு. கோவிலின் நான்கு திசைகளிலும் இருக்கும் கிராமத்தவர்கள் தேவிக்குப் பிரியமான காளை உருவங்களை செய்து கொண்டு வந்து பக்தி செலுத்துகிறார்கள் காளை தவிர குதிரைகளும் உண்டு திருச்சூரில் யானைகள் மட்டுமே இந்த விஷயங்களை எல்லாம் நான் பலரிடம் கேட்டுத்தெரிந்து கொண்டது. என்புரிதலிலோ அவர்கள்சொன்னதிலோ குறைகள் இருக்கலாம் இன்னொரு சந்தேகம் பகவதி கோவிலில் அம்மே நாராயணா என்று எழுதி இருக்கிறார்கள் பகவதி என்பவர் பார்வதியைக் குறிப்பதா அல்லது மஹாலட்சுமியைக் குறிப்பதா அல்லது ஒரு கிராம தேவதையைக் குறிப்பதா என்னும் ஐயம் இன்னும் இருக்கிறது\nஇன்னொரு விஷயமும் சொல்லியே ஆகவேண்டும் அதிகாலையில் கோவிலுக்கு வரும்போது நம்மைக் ( என்னைக் ) கவர்வது தொழவரும் பெண்களே. சற்றே துருத்திய பற்களும் தடித்த உதடுகளும் நீண்டவிரித்த கூந்தலுடன் ஒருவிதக் கிறக்கப் பார்வையுடன் கனவுகாணும் விழிகளுடன் இருப்பதே பெரும்பாலான பெண்களின் அடையாளங்கள் ஆண்களை விட பெண்களே அதிகம் டாமினேட்டிங். ஒரு வேளை அது கேரளப் பாரம்பரிய மாட்ரிலீனியர் பழக்கமோ என்னவோ ஒன்று --- இருந்தாலும் கேரளப் பெண்களில் சிலர் அழகானவர்களாகவும் இருக்கிறார்கள் எல்லாநிறங்களிலும் இருக்கிறார்கள்\nகோவில் திருவிழாவுக்கு வந்தவன் எதையெல்லாமோ கவனித்திருக்கிறேன்\nகோவில் முகப்பு இன்னொரு கோணம்\nநாங்கள் தங்கி இருந்த விடுதி\nமுதல் நாள் கோவிலில் அதிகம் கூட்டத்தைக் காணவில்லை. வந்து போய்க் கொண்டிருந்தவர்களே அதிகம் கோவிலுக்கு சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து காளை உருவங்களைத் தூக்கி வந்து ஓரோர் இடத்தில் வைக்கிறார்கள் கோவிலின் அமைப்பு பற்றி சொல்ல வேண்டும் கோவில் ஒரு ப;ள்ளத்தில் அமைந்திருக்கிறது கோவிலுக்கு வந்து போக அநேக படிகள் ஏறி இறங்கவேண்டும் அதுதான் எனக்கிருந்த பிரச்சனை கைப்பிடி இல்லாமல் படிகள் ஏறி இறங்க எனக்கு முடிவதில்லை. அங்குதான் என் மனைவியின் உதவி வேண்டி இருந்தது என் மனைவிக்குக் கூட்டம் என்றாலேயே ஒரு அலெர்ஜி. ஆனால் திருவிழா என்றாலேயே கூட்டம்தானே இறக்கி வைத்திருக்கும் காளை உருவங்களைப் புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்தேன்\n18-ம் தேதி மதியம் கோவிலில் ஓட்டம் துள்ளல் இருந்தது அது ஒரு வித நடனம் ஏழைகளின் கதகளி என்று நேரு சொல்வாராம் அன்று நடனமாடிய பெண்மணி மிகவும் பாவத்துடனும் அழகாகவும் ஆடினார் பீமன் பாரிஜாத மலர்களைக் கொண்டு வரும் கதை என்று தோன்றியது இதே ஓட்டம் துள்ளல் பாடலை எள்ளலுடன் இட்டுக்கட்டியும் பாடல் பாடுவார்களாம் உ-ம் ஓட்டம் துள்ளல் துள்ளி வரும்போள் வீட்டில் கஞ்சி குடிக்கானில்லியா .... ஆடி முடித்து வந்த பெண்மணியைப் பாராட்டினேன் என் மனைவி அவளுக்கு அன்பளிப்பாக ரூ 200 / கொடுத்தாள் வீடியோக்களைக் கவனித்தால் நடனம் ரசிக்கலாம்\nஓட்டம் துள்ளல் ஒரு சிறிய காணொளி\nதாயம்பகா ஒரு சிறு காணொளி\nகேரளக் கோவில்களுக்கே உரித்தான சன்டை மேளமும் இருந்தது நாங்கள் இருந்த விடுதி வழியே சென்றகாளை உருவங்களையும் தேரையும் ( சக்கரமில்லாமல் தூக்கி வரும் தேர் ) யானைகளையும் படமெடுத்தோம் இன்னொர்கேரள பாரம்பரிய வாத்தியக் கச்சேரி தாயம்பகாவும் இருந்தது தாயம்பகாவில் ஒருவரோ இருவரோ தாளகதி கொடுத்து கையாலும் குச்சியாலும் இசைக்கிறார்கள் அதற்கேற்ப மற்றவர்களும் தாளம் தவறாமல் வாசிக்கிறார்கள் வீடியோ துண்டு காணவும்\n19-ம் தேதிதான் பூரத்திருவிழா. அருகிலிருந்த மேடைத் தளத்தில் அமர்ந்தால் எல்லாவற்றையும் காண முடியும் என்று சொல்லி எங்களுக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டது ஆனால் எங்கள் முன் நான்கு காளை வேலைகளும் மற்றவையும் மறைத்து விட்டன. இருந்தும் நம்பிக்கையோடு காத்திருந்தோம் ஒவ்வொரு காளை உருவத்தையும் தூக்கிக் கொண்டு ஆரவாரத்துடன் கோவிலை பிரதட்சிணம் வருகிறார்கள். கீழே சென்று கூட்டத்தோடு ஒன்ற முடியவில்லை ஒரு சமயம் நாங்கள் இருந்த விடுதியிலிருந்தே யானைகள் வரும் காட்சியைக் காணமுடியும் என்று சொன்னார்கள் அதுவே சரியாயிற்று\nகுதிரைகள் வேலை வருகை ஒரு சிறு காணொளி\nஓட்டம் துள்ளல் ஒரு பாவம்\nஓட்டம் துள்ளல் ஆடிய பெண்ணுடன் நாங்கள்\nஓட்டம் துள்ளல் இன்னொரு போஸ்\nவிடுதி முன் வந்த ஏழு யானைகள்\nவிடுதிமுன் ஏழு யானைகள் ஒரு காணொளி\nஏராளமான படங்கள் எடுத்தோம் பல காணொளிகளையும் எடுத்தோம் வாசகர்கள் பொறுமையுடன் பார்க்க ஒரு சிலவற்றையே பகிர்கிறேன்\nஎனக்கு உணவு ஒரு பிரச்சனை இல்லை நன்றாக வெந்து இருந்தால் போதும் ஆனால் நாங்கள் இருந்த விடுதியில் உணவு சுமார் ரகம்தான் சாதம் ஒவ்வொரு பருக்கையும் நம்மைப் பார்த்து முழிக்கிறது மற்றபடி பட்டினி கிடக்க தேவை இல்லை\nசென்றபதிவில் சிலரது அனுபவங்களி ப் பகிர்வேன் என்று முடித்திருந்தேன் (அதை யார் கவனித்தார்கள்) இருந்தாலும் அதை ஒரு தனிப்பதிவாக்குவேன் இன்னொரு சமயம்\nLabels: பூரம் திருவிழாத்தொடர் இரண்டு\nஇரண்டு மூன்று நாட்கள் வலைப்பக்கம் வர இயலாது என் மனைவியின் குலதெய்வக் கோவிலில் திருவிழாவாம் போகிறோம் இந்த இடைக்காலத்தில் எனக்கு என்னாயிற்றோ என்று கவலை வேண்டாம் ஒரு பதிவு என்னை நினைக்கவைக்க\nநண்பர் ஒருவர் பதிவினில் “ வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோ”என்னும் சொற்றொடர் என்னைக் கவர்ந்தது. இதையே தலைப்பாக்கி ஒரு கவிதை எழுதலாமா என்ற எண்ணம் உதித்தது. வழக்கம்போல் எழுத ஆரம்பித்தேன் மூன்று நான்கு வரிகள் எழுதியதும் என் சிந்தனை என்னை வேறு பாதையில் இழுத்துச் சென்றது. அது போன போக்கிலேயே எழுதியதையும் பதிவிடுகிறேன்\nவீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோ\nபேசும் பொற்சித்திரம் அருகிருக்க-- அருகினிலே\nஓடும் ஓடையின் தண்ணீரும் சுவை தருமோ\nதென்றல் காற்று , தண்புனல் சித்திரம்போல் பாவை---\nபோதுமா இப்புவியில��� வேறெதுவும் வேண்டாமா\nபசிக்கும் வேளை புசிக்க உணவு அது ஒன்றே\nபோதும் என்று சொல்ல வைக்கும். பாரீரே அறிவீரே.\nகொடுப்பதன் இன்பம்-- அதை எடுக்கவிட்டுக்\nகொடுப்பதில் கூடும் இன்பம் உணர்வோமே.\nஈசன் அருளைப் பெற ஈதல் ஒன்றே நல்வழி-அதைவிட்டு\nஅவன் சொன்னான் இவன் சொன்னான் எனக் கூறி\nபாலையும் பழத்தையும் தேனையும் தீஞ்சுவை இளநீரையும்\nபூசனை என்ற பேரிலும் அபிஷேகம் எனும் பேரிலும்\nகல் மீதும் மண் மீதும் பொழிந்தே வீணடித்தல் ஏனோ\nஈசன் அருளைப் பெறவே இத்தனையும் தேவை என்றால்\nஅறிவீரே அன்பர்காள், அத்தனையும் அறியாமையின் வழிமுறை\nபக்தி செய்யவே பாசாங்கு வேண்டியதில்லை. எங்கும்\nநிறைந்த ஈசன் என்னிலும் உள்ளான் எவரிலும் உளான்\nசொல்வதோடு நில்லாமல் நேசி ; உன்னை நேசி; இவனை நேசி\nஅவனை நேசி; உவனை நேசி. அனைவரையும் நேசி\nபாரினில் பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்.\nபோகும்போது என்ன கொண்டு போவோம்.\nஎன்னுள் இருப்பவன் அவனிலும் உளான் ஆக\nகிடைத்ததெல்லாம் அவன் கொடுத்தது- அது\nஎன்னையோ உன்னையோ தேர்ந்தெடுத்தான் என்றால்\nஉன் மூலம் என் மூலம் இல்லாதோர் பெற\nவேண்டும் என்பதே அவன் சித்தமாயிருக்கலாம்\nஎன்னதான் இருந்தாலும் என் குணம் என்னை விட்டுப் போகாது போல் இருக்கிறதே\nஎந்தப் பதிவரின் வரிகள் என்று யூகிக்க முடிகிறதா\nபூரம் திருவிழா காணச் சென்றோமே\nஒரு மீள்பதிவும் காரண காரியங்களும்\nஎன்னவோ நடக்குது ஒன்னுமே புரியலே\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2009/09/blog-post_07.html", "date_download": "2018-07-21T15:33:33Z", "digest": "sha1:DM42I3Y3JDDII4G3OH3C4IC56RZWX2UT", "length": 22083, "nlines": 480, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: அது....", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\n��ாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nயார் கையிலும் ஆயுதம் இங்கு.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 13:09\nவலியை உணர முடிகிறது ஹேமா.\nவலியோடு வாழ்க்கையின் வாக்கியங்கள் ...\nஅது தோன்றும் தருணங்களில் பலரை\nமனிதன் மரித்து விட நேரிடும்.\nஎன்ன செய்வது எல்லாம் வாழ்க்கைச்சூழல்\nபிரமிக்கிறேன் ஹேமா, அர்த்தமுள்ள, உணர்வுள்ள வரிகள்.\nஅருமை ஹேமா, கவியுள்ளம் உங்களிடம் இயல்பாக இருக்கிறது.\nபொய் சொல்ல விரும்ப வில்லை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் போன கவிதையை போல .....\nகற்பனைச் செய்தால் தான் கவிதை வரும் என நினைத்திருந்தேன்.\nகொப்பளிக்கும் கோபத்திலும் வரும் என உங்கள் வலைப்பக்கம் வந்த பின்புதான் தெரிந்துக் கொண்டேன்.\nஇன்றைய உலகில்((மனிதம்) இல்லாததைத் தேடித்திரிகிறோமோ\n(கடந்த இரு வாரமாக ஏன் இத்தனைக் கோபம்\n(கடந்த இரு வாரமாக ஏன் இத்தனைக் கோபம்\nவரவில்லை என்றல்ல ஹேமா படித்துக்கொண்டுதானிருக்கிறேன், என்ன வந்ததுக்கான தடயத்தை எழுதிப்போவதில்லை, ஆனால் உப்புமடம் சந்தி பக்கம் இன்னும் படிக்க இருக்கு நாலைஞ்சு பதிவு விடுபட்டுப்போச்சு...\nமனிதன் தன்பாட்டில் இருந்தாலே போதுமானது.\nஇங்கேயும் ஃபாலோவர் விட்ஜெட் சேர்த்துடுங்களேன்......\nவலி + வருத்தம் = அது\nஅருமையான வரிகள் ஹேமா... பாராட்டுகள்,....\nஅருமை என்று ஒற்றை வாக்கியத்தில் அடக்கிவிடமுடியாது\nஉங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்\nஉண்மையில் வலிக்கின்றது மனிதம் மறந்து போன மனிதனை காண்கையில்\nஅருமை தோழி. என்ன செய்ய. மனிதம் தொலைந்ததுகண்டு மனம் வலிக்கத்தான் செய்கிறது.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2758&sid=7458a4313df01d1c500450b2fb1e9c89", "date_download": "2018-07-21T15:17:21Z", "digest": "sha1:FGNSGBR2XJ3MVWTLRW4VHBXKRXETS3UQ", "length": 29584, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமரியாதைக்குரிய தோல்வி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளை��ாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்���ன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்ப���கள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/article-news/page/20/", "date_download": "2018-07-21T15:37:51Z", "digest": "sha1:GZK3HQZFFWIN3QDCLZD2PB5NTXQLZIGB", "length": 12859, "nlines": 72, "source_domain": "tamilpapernews.com", "title": "கட்டுரை Archives » Page 20 of 21 » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஅண்ணனூர் ஹே, ஆவடி ஹே, அரக்கோணம் ஹேஹே\nஎப்பேர்ப்பட்ட சக்ரவர்த்தியாக இருந்தாலும் ஒரு முகூர்த்த காலம் நரகத்தில் கழித்தாக வேண்டும் என்பது சாஸ்திரம். சென்னை மாநகரத்தில் எத்தனையோ விதமான வாகனங்களில் பயணித்தாலும் சென்னை பீச் – தாம்பரம், சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் போகாதவர், போக வேண்டிய அவசியம் இல்லாதவர் மனிதரே அல்ல. ஒரு முகூர்த்த காலம் அல்ல, ஏராளமான முகூர்த்த காலங்கள் இதிலேதான் கழிகிறது. சென்னை சென்ட்ரல் புறநகர் மின்சார ...\nநோக் பூட்டு – ப்ளுடூத் பூட்டு\nஇங்கதான் வச்சிருந்தேன் எங்க போச்சுன்னே தெரியல என்னும் புலம்பலை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். சாவியைத் தொலைத்தவர்களின் புலம்பல் அது. ஏனெனில் பூட்டைப் பூட்டி சாவியை எங்கேயாவத�� வைத்துவிட்டு தேடுவது நமது வழக்கம். சாவி தொலைத்து சங்கப்படக் கூடாது என்பதற்காக சில நம்பர் பூட்டுகளும் வந்தன. ஆனால் நம்பரை மறந்துவிட்டு சூட்கேஸை உடைத்தவர்களும் உண்டு. பூட்டவும் வேண்டும் ஆனால் சாவியும் இருக்கக் கூடாது என்பது ஒரு காலத்தில் ஈடேறாத ஆசை. ...\nஇந்தியத் துணைக் கண்டத்தில் புதிய கிளையைத் தொடங்கியிருப்பதாக அல்-காய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி அறிவித்திருப்பதை, இந்தியர்களின் ஒற்றுமைக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என்றுதான் சொல்ல வேண்டும். எப்போதும் போல நம் மக்கள் மத எல்லைகளையெல்லாம் கடந்து, இந்தப் பிரிவினைவாதிகளை விரட்டியடிப்பார்கள். முஸ்லிம் சமூகத்திலிருந்தே ஜவாஹிரிக்கு எதிராக எழுந்திருக்கும் கடுமையான எதிர்ப்புகள் நம்முடைய சரியான பதிலடி சமிக்ஞைகள். இதற்காக நாம் சந்தோஷப்படும் அதே தருணத்தில், நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ...\nகாலங்காலமாகத் தமிழ்க் கடலோடிகளுக்கு வணிகத்தில் முக்கியமான கேந்திரம் கொழும்பு. தவிர, கலாச்சாரரீதியாகவும் நம் கடலோர மக்களின் வாழ்வில் கொழும்பு பிணைந்திருந்தது. ஒருமுறை எழுத்தாளர் ஜோ டி குரூஸிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களின் நெருக்கத்தை நமக்கு உணர்த்தும்: “அன்றைக்கெல்லாம் ஊரில் ஒரு பிள்ளை நல்ல சட்டை போட்டிருந் தால், அது கொழும்பு சட்டையாக இருக்கும். நல்ல மிட்டாய் சாப்பிட்டால், அது கொழும்பு மிட்டாயாக இருக்கும். கடற்கரையில் ...\nசதாம் உசேனும் பாபிலோனியாவும் – ஈராக்\n1967-ல் நடந்த அரபு-இஸ்ரேல் ஆறு நாள் போரானது அரபு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரபு நாடுகள் எல்லாம் தங்களின் சுய-பாதுகாப்பு குறித்த மீள் உணர்வை ஏற்படுத்திக் கொண்டன. ஈராக்கின் அதிபர் ஹசன் அல் பக்கர் சதாமின் தாய்வழி உறவினர். ஓரளவு அனுசரணைத்தன்மை கொண்டவர். அதிகாரம் குறித்த தெளிவுடையவர். இருந்தும் சதாம் உசேன்தான் இவருக்கு ஆட்சியமைப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். அந்தத் தருணத்தில் ஈராக்கின் தலைமை இராணுவத் தளபதியாகவும், ...\nகட்டுரை காஷ்மீர் : இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்\nகட்டுரை காஷ்மீர்: இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால் ஜி.கே. ராமசாமி இந்திய ஜனநாயகம் மனித உரிமைகளுக்குத் தரும் மரியாதையைத் தெரிந்துகொள்ளக் காஷ்மீர் சரிய��ன உரைகல். ஜனநாயக அரசியல் அமைப்பின் மைய அம்சங்களில் ஒன்று அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள உரிமைகளை மக்கள் அனுபவிக்கும் நிலையில் அது செயல்பட வேண்டும். எனவே, அரசின் செயல்பாடுகள் சட்ட வரம்புக்குள் இருக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. இதனோடு தொடர்புடையதுதான் விமர்சனம். அரசின் செயல்பாடுகளைக் குடிமக்கள் ...\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95/", "date_download": "2018-07-21T15:06:38Z", "digest": "sha1:OXHFZ72NJEIE55FG36NXFW4AIUJLDQIY", "length": 15737, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "பா.ஜ.க. – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"பா.ஜ.க.\"\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஷவ்வால் 26, 1439 (2018-07-10) 1439-10-28 (2018-07-12) அ. மார்க்ஸ் அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB), இஸ்லாமிய வெறுப்புத் தொழில், கங்கா- ஜமுனா பண்பாடு, கல்பே ஜவாத், சூஃபியிசம், சையத் ஹஸ்னைன் பகாய், நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம், பா.ஜ.க., மோடி, ஷமீல் ஷம்சி, ஷியா இஸ்லாம், ஷியா சட்ட வாரியம், ஷியா வக்ஃப் வாரியம்1 Comment\nஇன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nசர்வாதிகாரிகளின் மனநிலை: ஜெயாவை முன்வைத்து\nஜுமாதுல் அவ்வல்' 14, 1438 (2017-02-11) 1438-05-14 (2017-02-11) ஃபாரூக் மீரான் அ.தி.மு.க., இந்துத்துவம், சர்வாதிகாரம், சுயமோகம், ஜெயலலிதா, பா.ஜ.க.0 comment\nபெயரளவிலேனும் திராவிடத்தைக் கொண்டிருந்த ஓரியக்கம் இல்லாமலாகும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவது எச்சித்தாந்தம் என்பது கடும் அச்சுறுத்தலை தரும் கேள்வி. மாற்று கட்சியாக திமுக இருந்தபோதிலும் சமூகநீதியையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தும் அமைப்புகள் அல்லது கட்சிகளே தற்போதைய தேவை. ஆயினும் நிலைமை என்னவோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதிமுகவுடைய வீழ்ச்சியின் பலனை பாஜக அனுபவிப்பதென்பது மாற்றுஅரசியலை நாடும் அனைத்து அமைப்புகளின் தற்காலிக தோல்வியென்றே கூறலாம். எனினும் நாம் நம்பிக்கை இழக்கத்தேவையில்லை. தீயவைகள் தங்களை முற்றாக வெளிப்படுத்தியபிறகு நன்மைக்கான காலம் கனியவே செய்யும் என்பதுதான் மனிதச்செயல்பாடுகளுக்கான ஆதார சிந்தனையாக இருக்கிறது.\nமோடி அரசின் ‘செல்லாது’ அறிவிப்பின் அரசியல் – ஜெயரஞ்சன்\nசஃபர் 28, 1438 (2016-11-28) 1438-03-09 (2016-12-09) ஜெ. ஜெயரஞ்சன் Crony Capitalism, Demonetization, ஓட்டுக் கட்சிகள், கறுப்புப் பணம், காங்கிரஸ், செல்லாக்காசு அறிவிப்பு, ஜெ. ஜெயரஞ்சன், தரகு முதலாளிகள், நவ தாராளமயம், பணமதிப்பிறக்கம், பா.ஜ.க., பெருநிறுவனங்கள், மின்னம்பலம், முதலாளித்துவம், மோடி0 comment\nதமிழ் கதாநாயகன் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டை பிடிப்பதை ரசிக்கும் நமது ரசிகர்கள், மோடியின் இந்த சாகசத்தில் மயங்குவது இயற்கைதானே ஆக, பெருகி வரும் சமமின்மையைக் களைய எதையுமே செய்யத் தயாராக இல்லாத மோடி அரசு, இதன் காரணமாகத் தோன்றும் அதிருப்தியை திசை திருப்பவே பணக்காரர்களின் பணத்தை ஒரே அறிவிப்பால் அழித்தது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமே இந்த அறிவிப்பின் நோக்கம்.\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (2)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇந்திய அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி2 Comments\nகடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த...\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குறிப்பவர் என்ற கருத்தும், அவர்களில் ஒருவரது செயலுக்காக அந்த ஒட்டுமொத்தச் சமூகமுமே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்தும் இந்துத்துவத்திற்கும்...\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nதுல் கஅதா 01, 1439 (2018-07-14) 1439-11-03 (2018-07-16) இர்ஃபான் அஹமது அக்லாக், இந்துத்துவம், இர்ஃபான் அஹமது, இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள், மோடி0 comment\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஷவ்��ால் 26, 1439 (2018-07-10) 1439-10-28 (2018-07-12) அ. மார்க்ஸ் அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB), இஸ்லாமிய வெறுப்புத் தொழில், கங்கா- ஜமுனா பண்பாடு, கல்பே ஜவாத், சூஃபியிசம், சையத் ஹஸ்னைன் பகாய், நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம், பா.ஜ.க., மோடி, ஷமீல் ஷம்சி, ஷியா இஸ்லாம், ஷியா சட்ட வாரியம், ஷியா வக்ஃப் வாரியம்1 Comment\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஷவ்வால் 19, 1439 (2018-07-03) 1439-10-20 (2018-07-04) அ. மார்க்ஸ் NGO, இந்து தமிழ் திசை, இந்துத்துவம், ஊடகம், என்ஜிஓ, டீஸ்டா செதல்வாட், தி இந்து0 comment\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-11-02 (2018-07-15) E. P. றஹ்மத் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2011/07/blog-post_08.html", "date_download": "2018-07-21T15:07:30Z", "digest": "sha1:K5AHXJUMYLPFXV7DAA6X3XH4PXDY3P3K", "length": 42999, "nlines": 618, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: எப்போதும் பரவசநிலையில் இருப்பது எப்படி?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஎப்போதும் பரவசநிலையில் இருப்பது எப்படி\nஎப்போதும் பரவசநிலையில் இருப்பது எப்படி\nஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்களில் முதன்மையானவர் சுவாமி பிரமானந்தர்.\nவிவேகானந்தர் தானே முதல் சீடர் என்று ந���ங்கள் கேட்கலாம். ஆனால்\nசுவாமி விவேகானந்தரே சுவாமி பிரமானந்தரை ஸ்ரீராமகிருஷ்ண\nமடத்தின் முதல் தலைவராக ஆக்கினார்.\nசுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வருவதற்கு முன்னாரே\nசுவாமி பிரமானந்தர் பரமஹம்ஸரிடம் வந்து அடைக்கலம் ஆகி\nவிட்டார். ச‌ந்நியாசப் பெய‌ர் கிடைப்ப‌த‌ற்கு முன்ன‌ர் பிர‌மான‌ந்த‌ருடைய‌ கூப்பிடும் பெய‌ர் ராக்கால் என்ப‌தாகும்.\nஅவ‌ர் ஒரு வ‌ச‌தியான‌ குடும்ப‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்.அவ‌ருடைய‌\nத‌ந்தையார் ராக்கால் இளைஞ‌ர் ஆன பின்ன‌ர் தார‌த்தை இழ‌ந்து\nஉட‌னே ம‌றும‌ண‌ம் செய்து கொண்டார். வ‌ந்த‌ சிற்ற‌னையுட‌ன்\nராக்காலால் ஒத்துப்போக‌ முடிய‌வில்லை. அக்கால‌ வ‌ழ‌க்க‌ப்ப‌டி\nராக்காலுக்கு குழ‌ந்தைத் திரும‌ண‌மும் ஆகி அவ‌ருடைய‌ ம‌னைவியும் ராக்காலின் இல்ல‌த்திலேயே வாழ்ந்து வ‌ந்தார். வீட்டில் த‌ந்தை‌யின்\nம‌றும‌ண‌ம் பெரும் குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்தி விட்ட‌து.\nமன நிம்மதி வேண்டி ராக்கால் ப‌ல‌ இட‌ங்க‌ளுக்கும் போய் வ‌ர‌லானார். அப்ப‌டித்தான் த‌ட்சிணேஸ்வ‌ர‌க் கோயிலுக்கும் வ‌ந்து\nஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ரைச் த‌ரிசித்தார். க‌ண்ட‌தும் காத‌ல் என்ப‌து போல‌\nகுருவுக்கு சீட‌னையும், சீட‌னுக்கு குருவையும் பிடித்துப் போய் விட்ட‌து.\nஅத‌ன் பின்ன‌ர் அடிக்க‌டி வ‌ந்துபோய்க் கொண்டு இருந்த‌ ராக்கால், ஒரு\nகால‌ க‌ட்ட‌த்திற்குப் பின்ன‌ர் வீட்டை ம‌ற‌ந்து ஸ்ரீராம‌கிருஷ்ண‌\nஸ்ரீராம‌கிருஷ்ண‌ர் ராக்காலைப் ப‌ற்றி சொல்லும் போது அவ‌ர் ஒரு\nநித்ய‌ சூரி என்றும், ப‌க‌வான் க‌ண்ண‌ன் அவ‌தார‌ம் செய்த‌போது இடை‌ச் சிறுவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌ இருந்த‌வ‌ர் என்றும் சொல்லியுள்ளார்.\nஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ர் அன்னை சார‌தாம‌ணிதேவியாரை ம‌ண‌ந்து\nகொண்டார். அன்னை பூப்ப‌டைந்து க‌ண‌வ‌னுட‌ன் வாழ‌வ‌ரும்\nமுன்ன‌ரே ஸ்ரீராம‌கிருஷ்ண‌ர் ச‌ந்நியாச‌ம் பெற்றுக் கொண்டு விட்டார்.அன்னையின் ஒப்புத‌லின் பேரில் இருவ‌ரும் பிர‌ம‌ச்ச‌ரிய‌\nவிர‌த்த‌தினை மேற்கொண்டு விட்ட‌ன‌ர். என‌வே அவ‌ர்க‌ளுக்கு என்று சொந்த‌த்தில் குழ‌ந்தை இல்லை என்ப‌து திண்ண‌மாகி விட்ட‌து.\nஇந்நிலையில் ராக்காலின் வ‌ர‌வு அவ‌ர்க‌ளுக்கு ஒரு புத்திர‌ன்\n\"ராக்கால் என‌து அபிமான‌ புத்திர‌ன்\" என்றே ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ர்\nப‌ல‌முறை ப‌ல‌ர் முன்னில‌யில் பிர‌க‌ட‌ன‌ம் செய்துள்ளார்.\nஸ்ரீராம‌கிருஷ்ண‌ரின் ஆன்மீக‌ வாரிசாக‌ ராக்காலே எல்லோராலும்\nநிர்விக‌ல்ப‌ ச‌மாதி நிலையையும், அவ்வ‌ப்போது பாவ‌ ச‌மாதியையும்\nராக்கால் என்ற‌ சுவாமி பிர‌ம்மான‌ந்த‌ரே அடையப் பெற்றார்.‌\nஎப்போதும் இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌க் க‌ல‌ந்து நிற்கும் நிலையில்\nசுவாமி பிர‌மான‌ந்த‌ர் வாழ்ந்து வ‌ந்தார்.\nசுவாமி பிர‌மான‌ந்த‌ர் ராக்காலாக‌ இருந்த‌ ச‌ம‌ய‌ம், அவ‌ருடைய‌ இள‌ம்\nம‌னைவி த‌ன்னுடைய‌ தாயாரையும் அழைத்துக் கொண்டு\nத‌ட்சிணேஸ்வ‌ர‌ம் வ‌ருவார். ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ரிட‌ம் த‌ன்\nக‌ண‌வ‌னைத் த‌ன்னுட‌ன் அனுப்பி வைக்கும்ப‌டி வேண்டுவார்.\n நான் அவ‌னை இங்கே பிடித்து வைத்துக்கொள்ள‌வில்லை.\nஅவ‌னிட‌மே பேசி அவ‌னைக் க‌வ‌ர்ந்து அழைத்துச் செல்ல‌லாம்.\nஎன்னுடைய‌ அனும‌தி ஒன்றும் தேவையில்லை.\"என்பார்\nஅந்த‌ப் பெண்ணும் ராக்காலின் மாமியாரும் ராக்காலைத்\nதோட்ட‌த்திற்கு அழைத்துச் சென்று ம‌ன்றாடுவார்க‌ள். ராக்கால்\nஅசைந்து கொடுக்க‌ மாட்டார். அவ‌ர் எப்போதும் ஆண்ட‌வ‌ன்\nசிந்த‌னையில் இருப்ப‌தால் அவ‌ர்க‌ள் பேசுவ‌து எதுவும் காதில் விழாது.\nஒருநாள் ராக்காலின் துணைவியார் ராக்காலின் வ‌ல‌து கையைப் பிடித்துக்கொண்டு ‌த‌ன் ப‌க்க‌மாக‌ இழுத்தார். அத‌னைப் பார்த்துக்\nகொண்டு இருந்த‌ ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌‌ரின் மெய்க்காப்பாள‌‌ர் இருத‌ய‌ன்\nஇட‌து கையைப்ப‌ற்றிக் கொண்டு த‌ன் ப‌க்க‌மாக‌ விளையாட்டாக‌\nஇழுத்தார். இர‌ண்டு பேரையும் ப‌ற்றி அறியாம‌ல் ராக்கால் ஆன‌ந்த‌ ப‌ர‌வ‌ச‌நிலையில் இருந்தார். இதை க‌ண்ணுற்ற‌ ஸ்ரீராம‌கிருஷ்ண‌ர் சிரித்துக்கொண்டே கூறினார்:\n\"இதுதான் ஒவ்வொருவ‌ருடைய‌ வாழ்விலும் ந‌டைபெறுகிற‌து. உல‌க‌\nமாயை ஒருப‌க்க‌ம் இழுக்கிற‌து. ஆன்மீக‌ம் ம‌றுப‌க்க‌ம் இழுக்கிற‌து. பெரும்பாலான‌வ‌ர் க‌ள் உல‌க‌மாயைக்குக் க‌ட்டுப்ப‌ட்டு ச‌ம்சார‌\nசாக‌ர‌த்தில் சிக்கி விடுகிறார்க‌ள். ராக்காலைப் போல‌ பிற‌க்கும்\nபோதே ஆன்மீக‌த்துட‌ன் பிற‌ந்த‌ நித்ய‌சூரிக‌ளே த‌ப்பித்து ச‌ம்சார‌த்தில்\nராக்கால் ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ ம‌ட‌த்தின் முத‌ல் த‌லைவ‌ராக‌ இருந்த‌\nச‌ம‌ய‌ம், ஒரு ஊரில் இருந்த‌ ம‌ட‌ம். ம‌ற்றும் மிஷ‌ன் மைய‌ங்க‌ளில்\nஇருந்த‌ ச‌ன்னியாசி க‌ளிடையே க‌ருத்து ஒற்றுமை குறைந்து போன‌\nசெய்தி அவ‌ரிட‌ம் கூற‌ப்ப‌ட்ட‌து. (ஒரே ஊர���ல் ம‌ட‌ம், மிஷ‌ன் இர‌ண்டுக்கும் மைங்க‌ள் இருப்ப‌துண்டு. சென்னையில் ம‌யிலையில் இருப்ப‌து\nம‌ட‌மாகும் அங்கே ஆன்மீக‌ ந‌ட‌வ‌டிக் கையே அதிக‌மாக‌ இருக்கும்\nச‌மூக‌ சேவை மிஷ‌ன் மைய‌ங்க‌ளில்தான் அதிக‌மாக‌ இருக்கும்.\nசென்னையில் தி.ந‌க‌ரில் இருப்ப‌து மிஷ‌ன் மைய‌ம் ஆகும்.)\nக‌ருத்து ஒற்றுமை இல்லாத‌ ச‌ன்னியாசிக‌ளிடையே மீண்டும் க‌ருத்து ஒற்றுமை ஏற்ப‌டுத்தும் நோக்க‌த்துட‌ன் அந்த‌ ஊருக்கு சுவாமி பிர‌மான‌ந்த‌ர் (முன்ன‌ர் ராக்கால்) சென்றார். முத‌லில் ம‌ட‌ம் மைய‌த்தில் அவ‌ர் சென்று த‌ங்கினார். அங்கு ஒரு சாய்வு நாற்காலியில் அம‌ர்ந்து எப்போதும் போல் ப‌ர‌வ‌ச‌நிலையில் இருப்பார். பேசுவ‌து ஒன்றும் கிடையாது. மிஷ‌ன் ச‌ன்னியாசிக‌ள் ம‌ட‌த்திற்கு அவ‌ரைக் ‌காண‌வ‌ந்து அவ‌ர் முன்னிலையில் ம‌ட‌த்து ச‌ன்னியாசிக‌ளுட‌ன் சேர்ந்து அம‌ந்து தியான‌த்தில் ஆழ்ந்துவிடுவ‌ர்.\nமாலையில் மிஷ‌ன் மைய‌த்திற்கு சுவாமி பிர‌மான‌ந்த‌ர் செல்வார். அங்கேயும் கா‌லையைப் போல‌வே அம‌ர்ந்து தியான‌த்தில் ஆழ்ந்துவிடுவார்.ம‌ட‌த்து ச‌ன்னியாசிக‌ள் மிஷ‌ன் மைய‌த்திற்கு வ‌ந்து மிஷ‌ன் ச‌ன்னியாசிக‌ளுட‌ன் சேர்ந்து அம‌ர்ந்து தியான‌த்தில் ஆழ்ந்துவிடுவ‌ர். அங்கே மெள‌ன‌மே மொழியாக‌ இருக்கும்.\nஇதுபோல‌ ஒருவார‌ம் க‌ழிந்த‌து. சுவாமி பிர‌ம்மா‌ன‌ந்த‌ர் கிள‌ம்பி த‌லைமை ம‌ட‌த்திற்குச் செல்ல‌ வேண்டிய‌ நாள் வ‌ந்த‌து. ம‌ட‌ம் , மிஷ‌ன் ச‌ன்னியாசிக‌ளின் கூட்டுக் கூட்ட‌த்தினைக் கூட்டினார்.\nச‌மாதான‌ம் பேச‌ முற்ப‌ட்டார்.\"உங்க‌ளின் பிர‌ச்ச‌னை என்ன‌ என்று விரிவாக‌ ம‌ன‌ம் விட்டு என்னிட‌ம் கூறுங்க‌ள்\" என்று ஆர‌ம்பித்தார்.\nஅப்ப‌டி இப்போது ஒன்றும் இல்லையே\nஅம‌ர்ந்து தியான‌ம் செய்த‌ போதே எங்க‌‌ளுக்குள் இருந்த‌ அக‌ம்பாவ‌ம்\nஎல்லாம் ப‌க‌‌ல‌வ‌னைக் க‌ண்ட‌ ப‌னிபோல‌ அழிந்து விட்ட‌து. நாங்க‌ள்\nஇனி ஒற்றுமையாக‌ இருப்போம்.\"என்ற‌ன‌ர் 'கோரசா'க‌.\n\"ச‌ரி ஸ்ரீ குருதேவ‌ரின் ப‌ணிக‌ளை ஒற்றுமையாக‌ அர்ப்ப‌ணிப்பு உண‌ர்வுட‌ன் செய்து வாருங்க‌ள்\" என்று ஆசி கூறி பேலூர் மடம் திரும்பினாராம் சுவாமி.\nசுவாமி பிர‌ம்மான‌ந்த‌ரின் வாழ்வு இறைச் சிந்த‌னையைத் த‌விர‌ வேறு ஒன்றுமே இல்லாத‌ வாழ்வு.அமைதியும் ஆன்ம‌ நேய‌‌மும் வேண்டுப‌வ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ வ‌ழிக்காட்டுத‌��் இந்த‌ சுவாமியின் ச‌ரித‌த்தில் கிடைக்கும்.\nவாழ்க‌ சுவாமி பிர‌மான‌ந்த‌ரின் திரு நாம‌ம்\nபி.கு: இல‌ண்ட‌னில் இருந்து கையில் குறிப்பு ஒன்றும் இல்லாம‌ல் நினைவில் இருந்து எழுதுகிறேன் விவ‌ர‌ம் அறிந்த‌வ‌ர்க‌ள் பிழை இருப்பின் சுட்டிக்காட்ட‌ வேண்டுகிறேன்.\nலேபிள்கள்: classroom, பக்தி மலர்\n\"தியானம் அகம்பாவத்தை சுட்டெரிக்கும் மயானம்\"\nஆழ் நிலை தியானம் கைவரபெர்றறவ்ர்கள் [.நிர் விகல்ப சமாதி நிலை.]\nஅவர்கள் முகம் கண்டாலே இந்த உலக வாழவியல் மறந்து விடும்.\nஅதற்கு தகுந்தார் போல் \"\"பரிசு..\"\" கழித்து... கொண்டு\nவாத்தியார் அய்யாவிடம் சொல்லி பெற்று கொள்ளலாம் \n//உல‌க‌ மாயை ஒருப‌க்க‌ம் இழுக்கிற‌து. ஆன்மீக‌ம் ம‌றுப‌க்க‌ம் இழுக்கிற‌து.\nபெரும்பாலான‌வ‌ர் க‌ள் உல‌க‌மாயைக்குக் க‌ட்டுப்ப‌ட்டு ச‌ம்சார‌ சாக‌ர‌த்தில்\nஒருவேளை தப்பித் தவறி ஆன்மீக நெறிக்கு வந்தாலும் இன்றைய காலச் சூழல் அவர்களை மீண்டும் சம்சார சாகரத்திற்கே தள்ளி விடுகிறது.\nஎன் கட்டுரையை வெளியிட்டு ஆதரவு அளித்தமைக்கு நன்றி ஐயா\nசுவாமி பிரமானந்தரின் மனைவியைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா சுவாமியின் சரிதத்திலும்,ஸ்ரீராமகிருஷ்ணரின் சரிதத்திலும் நான் அளித்துள்ள தகவலுக்கு மேல் எதுவும் அந்த மாதரசியைப் பற்றி\nசெய்தி ஒன்றும் கிடைக்க‌வில்லை.சுவா‌மியின் மாமியாரே சுவாமியின் உய‌ர்நிலையை ந‌ன்கு புரிந்து கொண்டு த‌ன் ம‌களைச் ச‌மாதான‌ம் செய்து மீண்டும் மீண்டும் சுவாமியைத் தொந்திர‌வு செய்வ‌தில் இருந்து வில‌க்கினார் என்று ப‌டித்துள்ளேன்.அன்னை சாரதாமணி தேவியாரின் தியாகத்திற்குச் சற்றும் குறைவில்லாத தியாகம் ராக்காலின் மனைவியார் செய்த தியாகமும்தான்.\nஅந்த மாதரசி எவ்வாறு வாழ்ந்தார், அவருடைய உணவுக்கும் உடைக்கும் என்ன செய்தார் போன்ற மேல் அதிகத் தகவல் யாருக்காவது தெரியுமானால் ஆதாரத்துடன் எனக்குச் சொல்லுங்கள்.கல்கத்தாவில் வாழ்பவர்களுக்கோ, அல்லது வங்காளிகளுடன் தொடர்பு இருப்பவர்களுக்கோ இது சாத்தியமாகலாம். அப்படி சரியான தகவல் அளிப்பவர்களுக்கு என் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.\nவேறு நிலையில் இருந்து சொன்னால்\nவேறு மாதிரி போய்விடும் என்பதினால்\nஇயல்பான என் நிலைக்கு போகிறேன்\nமடல் திறந்து எழுதும் எண்ணங்களுக்கும்\nவழக்கம் போல் திருக்க��றள் சிந்தனை\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்\nஅங்கேயும் ஒரு சூப்பர் ஸ்டார்\nAstrology பொய்யிலே பிறந்தவரும் மெய்யிலே பிறந்தவரும...\nசாகாது கம்பனவன் பாட்டு - அது - தலைமுறைக்கு எழுதிவை...\nAstrology உலகம் பிறந்தது யாருக்காக\nகாளைமாட்டைப் பார்த்துக் கிறங்கிய மனிதரின் கதை\nசேவையின் சிறப்பிற்கு எல்லை இல்லை\nமுதலில் யாருக்குச் சிறந்தவராக நீங்கள் இருக்க வேண்ட...\nAstrology பராசக்தி முதல் வீயட்நாம் வீடுவரை ராகு அள...\nAstrology இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர்...\nAstrology மனிதனுக்கு அவசியமாக வேண்டிய இரண்டு என்ன\nஎல்லாநாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதானா\nதிருநீற்றையே உட‌ல் முழுதும் ஆடையாக அணிந்து கொண்ட அ...\nநகைச்சுவை: வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி\nகுற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்\nAstrology தலைவன் இருக்கிறான் மயங்காதே\nAstrology விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் க...\n62 வயது இளைஞரின் முதல் விமானப் பயணம்\nஎப்போதும் பரவசநிலையில் இருப்பது எப்படி\nஉங்கள் ஜாதகத்தை அஷ்டகவர்க்கத்துடன் இலவசமாகக் கணித்...\nபுது மனைவிக்குப் பூ வாங்கிக் கொடுத்த கதை\nAstrology வாலிபம் தென்றலாய் எதுவரை வீசும்\nAstrology பகையாளி எப்போது உறவாகிப் போவான்\nவலம் வந்து எதைத் தேடச்சொல்கிறார் கவியரசர் கண்ணதாசன...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/03/blog-post_02.html", "date_download": "2018-07-21T15:21:39Z", "digest": "sha1:AE2W5B7UE5KXO626YWBEITRRI2KKLXAV", "length": 11695, "nlines": 115, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "இன்டர்நெட் மையங்களில் கவனம் + அன்டிவைரஸ் சப்ட்வயர்கள் தரமானதா என்று அறிய சூப்பரான வழி | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » இன்டர்நெட் மையங்களில் கவனம் + அன்டிவைரஸ் சப்ட்வயர்கள் தரமானதா என்று அறிய சூப்பரான வழி » இன்டர்நெட் மையங்களில் கவனம் + அன்டிவைரஸ் சப்ட்வயர்கள் தரமானதா என்று அறிய சூப்பரான வழி » தொழிநுட்பம் » இன்டர்நெட் மையங்களில் கவனம் + அன்டிவைரஸ் சப்ட்வயர்கள் தரமானதா என்று அறிய சூப்பரான வழி\nஇன்டர்நெட் மையங்களில் கவனம் + அன்டிவைரஸ் சப்ட்வயர்கள் தரமானதா என்று அறிய சூப்பரான வழி\nவெளியூர்களுக்குச் செல்கையில் அல்லது அவசரத் தேவைக்கு பொதுவான இன்டர்நெட் மையங்களுக்குச் சென்று உங்கள் இணைய வேலையை மேற்கொள்கிறீர்களா சிறிது பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.\n1. இன்டர்நெட் பிரவுசிங்கைத் தொடங்கும் முன் பிரவுசர் செட்டிங்ஸ் பார்வையிடவும். இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் கண்டென்ட் டேப் மீது கிளிக் செய்திடுங்கள். பின் ஆட்டோ கிளிக் பிரிவில் செட்டிங்ஸ் பட்டன் கிளிக் செய்து அதில் உள்ள பாக்ஸ்களில் உள்ள டிக் அடையாளங்கள் அனைத்தையும் எடுத்துவிடவும். பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால் பிரைவசி என்ற டேப்பில் கிளிக் செய்து ஹிஸ்டரி, குக்கீஸ் ன்ற பிரிவுகளில் உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிடவும். பின் செக்யூரிட்டி டேபில் கிளிக் செய்து அதில் பாஸ்வேர்ட்ஸ் என்று உள்ள பகுதிகளில் உள்ள பெட்டிகளில் காணப்படும் டிக் அடையாளங்களை எடுத்துவிடவும்.\n2. உங்களுக்கு வந்துள்ள அல்லது இன்டர்நெட் தளங்களில் உள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான வெப்சைட் லிங்குகளில் கிளிக் செய்து அந்த வங்கியின் தளம் பெற முயற்சிக்க வேண்டாம். இந்த லிங்க்குகள் உண்மையானவை களாக இருக்காது. அதில் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு போலியான செய்திகளுடன் கட்டங்கள் காட்டப்பட்டு உங்கள் நிதி குறித்த பெர்சனல் தகவல்களைப் பெற அந்த தளம் முயற்சிக்கவும். எனவே நீங்களே வங்கி மற்றும் நிதி நிறுவனங் களின் இணைய முகவரிகளை என்டர் செய்திடவும்.\n3. பொதுவான அல்லது பிறரின் கம்ப்யூட்டர்களில் பெர்சனல் தகவல்கள் (பாஸ்வேர்ட், கிரெடிட் கார்டு எண் போன்றவை) டைப் செய்வதைத் தவிர்க்கவும். கீ லாகர் போன்ற ஹார்ட் வேர் சாதனங்கள் இருப்பதை எந்தவித ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களும் கண்டறிய முடியாது.\n4. பிரவுசிங் முடிந்தவுடன் நீங்கள் சென்று வந்த தளங்களுக்கான தடயங்களை அழித்துவிடவும். பயர்பாக்ஸ் பிரவுசரில் கண்ட்ரோல்+ ஷிப்ட்+ டெலீட் அடித்து கிடைக்கும் கட்டங்களில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் டூல்ஸ் மெனு சென்று ஹிஸ்டரி குறித்த டேட்டா பதிவாகி இருப்பதை முற்றிலுமாக நீக்கவும்.\n மை கம்ப்யூட்டர் ஐகான் மீது கிளிக் செய்து பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். டிஸ்க் கிளீன் அப் பட்டன் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ரீசைக்கிள் பின் மற்றும் டெம்பரரி பைல்கள் என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கொடுத்தால் அனைத்தும் கிளீனாக எடுக்கப்பட்டுவிடும்.\nநீங்கள் பயன்படுத்தும் அன்டிவைரஸ் சாப்ட்வாயர் பாதுகாப்பானதா என்று அறிய\nஒரு நோட்பேட் கோப்பினைத் திறந்து கீழே உள்ளதை காப்பி செய்து அதில் ஒட்டுங்கள்.\nபிறகு அந்த கோப்பினை fakevirus.exe என்று பெயர் கொடுத்து உங்கள் கணினியில் சேமியுங்கள்.\nநீங்கள் சேமித்த உடனே அந்த கோப்பு அழிக்கப்பட்டால் உங்கள் ஆண்டிவைரஸ் மென்பொருள் சிறந்தது என்பதையும் அப்டேட் செய்யப்பட்டதுதான் என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள். உடனே அக்கோப்பு அழிக்கப்படா விட்டால் மென்பொருளை அப்டேட் செய்யுங்கள். அல்லது சிறந்த வேறொரு மென்பொருளுக்கு மாறுங்கள்.\nAVG மென்பொருளில் அந்த கோப்பை ஸ்கேன் செய்தால் தான் அது வைரஸ் என்று காண்பிக்கிறது.\nஅப்படியானால் உங்கள் AVG மென்பொருளை அப்டேட் செய்யுங்கள்.நான் Avira பயன்படுத்துகிறேன். அந்த நோட்பேட் கோப்பினை சேவ் செய்த உடனேயே வைரஸ் அலேர்ட் வந்துவிட்டது.McAfee இலும் பைலை சேவ் செய்தவுடன் Virus Alert வந்துவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/11/blog-post_20.html", "date_download": "2018-07-21T15:38:20Z", "digest": "sha1:K2VZLUU4F3VD7F4Q2YFMZKURESRKBHNC", "length": 13674, "nlines": 188, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: சித்திர சபை குற்றாலம்", "raw_content": "\nபஞ்ச சபைகளில் சித்திர சபையான குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா,கொடியேற்றத்துடன் துவங்குவது வழ்க்கம்.\nகுற்றாலம் மெயின்அருவிக்கு அருகில் கோயில் கொண்டுள்ள குழல்வாய்மொழி அம்மன் சமேத குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.\nதிருவிழாவிற்காக இலஞ்சியிலிருந்து திருவிலஞ்சிகுமாரரை அழைத்து வரும் வைபவம் ,.சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கின்றன.\nதினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கும்...\nவிழாவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும்,தேரோட்டமும் நடந்தது. விநாயகர், சுப்பிரமணியர், குழல்வாய்மொழிஅம்மன், குற்றாலநாதர் ஆகிய நான்கு தேர்களையும் பக்தர்கள் வடம்பிடித்துஇழுப்பார்கள்.. சிவனடியார்கள் பஞ்சவாத்தியம் முழங்கிச்செல்வார்கள்..\nநடராச மூர்த்திக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனை சித்திரசபையில் நடராசமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, விசு தீர்த்தவாரி மற்றும் திருவிலஞ்சிக்குமாரர் பிரியாவிடை கொடுக்கும் வைபவம் நடக்கிறது\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nதிருக்குற்றாலத்தைப் பற்றி அழகான படங்களுடன் இனிய பதிவு..\nஒவ்வொரு வருடமும் தரிசித்து விடுவோம்...\nகுற்றால அருவிக்கு மூன்று நான்கு முறை சென்றிருக்கிறேன். நீரே இல்லாதபோதும் ஒருமுறை. ஆனால் கோவில் வைபவங்கள் குறித்து ஏதும் தெரிந்து கொண்டதில்லை. படங்களுடன் பதிவு அருமை.\nதிருக்குற்றால நாதர் பற்றிய தகவல்கள் அருமை\nகோயிலுக்குச் சென்றுள்ளேன். இருப்பினும் தாங்கள் தந்துள்ள புகைப்படங்களில் உள்ள ஓவியங்களைப் பார்க்கவில்லை. அரிதான புகைப்படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nஇன்று உலக ஹலோ தினம்.\nசகல ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் தாமோதர மாதம்\nஉவகை தரும் உத்தமத் திருநாள் ..\nகார்த்திகை பிரம்மோத்ஸவப் பெரு விழா\nஸ்ரீ சக்ர மஹா கால பைரவர்\nவளமான வாழ்வு தரும் வண்ணமய கணபதி.\nபிரமிக்கவைக்கும் பிரமிடு அற்புத அதிசயங்கள்..\nபரமானந்தம் அளிக்கும் அன்னாபிஷேக வைபவம்\nதிருநந்திபுர விண்ணகரம்’ செண்பகவல்லி தாயார்\nஸ்ரீ மஹா வாராஹி வந்தனம்\nஸ்ரீ யாக்ஞவல்கியர் மகரிஷி ஜெயந்தி மகோத்சவம்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidabanu.blogspot.com/2008/05/blog-post_14.html", "date_download": "2018-07-21T15:20:37Z", "digest": "sha1:RAJI5VQFPVZ4XX3ULRW3QLXJTNN7UFRM", "length": 3700, "nlines": 50, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: கிரகங்கள் குறிக்கும் தொழில் - சனி...", "raw_content": "\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - சனி...\nஇரும்பு வியாபாரம் , எண்ணை வியாபாரம் , நிலகரி , சுரங்க தொழில் , கடினமான வேலைகள் , கழிவு பொருட்கள் விற்பனை செய்தல் , தோட்டி வேலை , ஆடு, மாடு , மற்றும் பன்றி வளர்த்தல் , தோல் வியாபாரம் செய்தல் , கருங்கல் மற்றும் மண் வியாபாரம் செய்தல் , மரம் வெட்டுதல் , மரம் விற்பனை செய்தல் , பழைய பொருட்கள் விற்பனை செய்தல் , மயானத்தில் வேலை செய்தல் , செருப்பு தைத்தல் , துப்புரவு பணி , முடிவெட்டும் பணி , கல் மற்றும் மண் சுமத்தல் , கட்டிடத்தில் பணி செய்தல் , தொழிற்சாலைகளில் எடுபிடி வேலை செய்தல் .\nசுயமுயற்சியால் தனம் வரும் அமைப்பு ....\nசம்பாதிக்கும் திறன் உடையவர் ...\nபுத்திர தோஷம் அடிபடும் நிலை ....\nதந்தை வழியில் திருமணம் ....\nகிரகங்களின் நட்பு வீடுகள் ....பகை வீடுகள்....\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - கேது...\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - ராகு..\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - சனி...\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - சுக்கிரன்..\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - குரு..\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - புதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-21T15:03:50Z", "digest": "sha1:BX3NQ7EWVJFJASQWTWXBXGD2FVSCCCMX", "length": 15978, "nlines": 196, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 02/01/2011 - 03/01/2011", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nமனைவியும் மகனும் இரண்டு மாசம் ஊருக்கு போய் இருந்தார்கள். அதைப்பற்றிய பதிவு.\nஊருக்கு கிளம்பும் பொழுது எப்படிடா தனியாப்போகப்போகிறார்கள் குட்டி பையனை வெச்சிக்கிட்டு தனியா சமாளிப்பது கஷ்டமாச்சேன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். சரியா ஏர்போர்ட்டுக்கு கிளம்பும் பொழுது நண்பன் சுபைரிடமிருந்து போன்...\nசுபைர்: மச்சி எங்கடா இருக்க\n”நான் வீட்டுல இருக்கேன் டா”\nசுபைர்: ”சரி ஏர்போர்ட்டுக்கு வரமுடியுமா\n”ஏன் டா என்ன விசயம்\n”ஆசிப் அண்ணாச்சிக்கிட்ட 200 திர்ஹாம் பணம் கொடுக்கனும்...நீ வெட்டியாதானே இருப்ப...வந்து வாங்கிக்க நான் இப்ப ஊருக்கு போறேன்...அவருக்கிட்ட கொடுத்துடு”\n மனைவியும் புள்ளையும் ஊருக்கு போறாங்க” அவங்களை அனுப்ப போறேன்...அனுப்பிட்டு வருகிறேன்...\n”ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்- திருச்சி”\nகடவுள் இருக்கான் கொமாரு கடவுள் இருக்கான்...மச்சி எவ்வளோ நேரம் ஆனாலும் உனக்காக வெயிட் செய்கிறேன்...மனைவியையும் புள்ள��யும் அதே பிளைட்டில் தான் போறாங்க...கஷ்டம் பார்க்காம நீ அழைச்சிக்கிட்டு போய்டு.\n“மச்சி இதுல என்ன டா கஷ்டம்...நான் பார்த்துக்கிறேன்”\nசுபைர் கூட ஏர்போர்ட்டு உள்ளே அனுப்பிவிட்டு செக்கின் எல்லாம் முடிச்ச பிறகு...ஒரு 30 நிமிடம் கழிச்சி போன் செஞ்சேன். மச்சி பையன் ஜாலியா என் கூட விளையாடுறான்...நீ கவலைப்படாத.\nடேய் நான் கவலைப்படுவது அவனை நினைச்சி இல்ல...உன்னை நினைச்சிதான் என்று வாய் வரை வந்த வார்த்தையை கடிச்சி மென்னு உள்ளே முழுங்கிவிட்டு....ஹி ஹி அப்படியா மச்சி ரொம்ப சந்தோசம் என்று விட்டு விட்டேன்.\nஅப்புறம் ஆரம்பிச்சிருக்கு அவனுக்கு...ங்கொயா ஒரு நிமிசம் அவனை உட்காரவிடல...போட்டு ட்ரில் வாங்கியிருக்கான்.\nஊருக்கு போய்ட்டு திரும்பி வந்தவன் போன் செஞ்சி சொன்னது....”மச்சி இனி எப்ப ஊருக்கு போனாலும் யாருக்கிட்டேயும் சொல்லிட்டு போகக்கூடாது மச்சி:))”\nஊருக்கு கிளம்பும் பொழுது என்னங்க ப்ரிஜ்ஜில் மாவு இருக்கு, வத்தக்குழம்பு மிக்ஸ் இருக்கு, இது மிளகு தூள்,சாம்பார் பொடி அதோ அதுல இருக்கு....\nநிறுத்து நிறுத்து...2 வருசமாதான் நீ சமைச்சி போடுற. நாங்க எல்லாம் பத்துவருசமா சமைச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம் விட்டா ...”சட்டியை அடுப்பில் வைத்து அடுப்பை பற்றவைக்கவேண்டும்” என்று சொல்ல ஆரம்பிச்சிடுவ போல. கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என்றேன்.\nஅதன்பிறகு இரண்டு மாசம் சாப்பாட்டு நாய்படதா பாடு பட்டேன்...ங்கொய்யால இந்த மலையாளி கடையில் போய் காலையில் சாப்பிட்டா மதியம் பசிக்காது...மதியம் சாப்பிட்டா மறுநாள் வரை பசிக்காது. இப்படி போச்சு இரண்டு மாசம். போன வாரம் எல்லாம் வருகிறார்கள் என்றதும் வீட்டை எல்லாம் கிளீன் செஞ்சி பக்காவா வெச்சிருந்தேன்.\nகிளம்பும் பொழுது...”ஆமா என்ன கலர் ட்ரஸ் போட்டு இருக்க\n“இல்ல ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வரும் பொழுது அடையாளம் கண்டுபிடிக்க”\nமறுநாள் காலையில் ....”என்னங்க என்ன இது\n”அது எதுக்கு பிரிஜ்ஜில் இருக்கு\n”நமத்து போகாம இருக்க அங்க இருக்கு...”\n”காலியான கடலமுட்டாய் கவர் நமத்து போனா என்ன போகாட்டி என்ன\n” சிப்ஸ் ....ஸ்ஸ்ப்பா திரும்பவும் முதலேந்தா\n என்னமோ ப்ரிஜிக்குள்ள கஞ்சா வெச்சிருந்த மாதிரி இப்படி என்கொயரி செய்யிற” தனியா இருந்தா அப்படிதான்...\nஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து பயபுள்ள ரவுச��� தாங்கல. எதுவும் கோவம் வந்தா பத்த வெச்ச சங்கு சக்கரம் மாதிரி சுத்தி சுத்தி அழுவுறான். அதை பார்க்கும் பொழுது சிரிப்புதான் வருது, சிரிச்சா அதுக்கும் கோவம் வருது.\nமொபைலை எடுத்து காதுல வெச்சிக்கிட்டு அல்லோ ....ம்...ம்...ம்... காவுனா...ம்ம்ம்ம்... என்று எது எதுவா வாய்க்கு வந்த வார்த்தைய சொல்லிட்டு நடு நடுவில் ம்ம்ம் என்று பெரிய மனுசன் மாதிரி ம்ம்ம் போட்டுக்கிறான். சில சமயம் கையால் பிடிச்சுக்காம கழுத்தை சாய்த்து பிடிச்சிக்கொண்டு நடந்துக்கொண்டே பேசுறான். சின்ன புள்ளைங்க செய்யும் பெரிய மனுச தனத்தை ரசிக்க முடியுது.\nபெரியவங்க செய்யும் சின்னபுள்ள தனத்தை ரசிக்க முடியலையே ஏன் ஏன் \nமெசேஜ் சொல்லியாச்சு அவ்வளோதான் இன்னைக்கு கதை...கிளம்புங்க கிளம்புங்க...\nசும்மா ஊர் வம்பு பேசிக்கிட்டு கோயில் காளை மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருந்த கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஒரே உறுப்பினரும் தலைவருமான பாசமிகு மாமன் சஞ்சய்காந்திக்கு நாளை மொரப்பூரில் கல்யாணமுங்க.\nமாமனுக்கு கல்யாணம் ஆவதை நினைச்சி இல்ல. ஹி ஹி வாடி வா என்னா ஆட்டம் காட்டிக்கிட்டு இருந்த, நினைச்ச நேரத்துக்கு கேரளா, ஏலகிரின்னு நண்பர்களோட சுத்தி ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்த உனக்கு வெச்சான் பாரு ஆப்புன்னு சந்தோசமா இருக்கு மாமா.\nஹி ஹி இதுதான் எங்க முதல்வர் ரிக்வெஸ்ட்டுங்கோ\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2017/01/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:22:53Z", "digest": "sha1:5GJE5RR6TLQRMTJDAXMOFF4PT7BA3KP5", "length": 30274, "nlines": 358, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -ஐம்பத்தொன்று", "raw_content": "\nகபட தவசி மன்னன் தன் நண்பனைக்கண்டு மகிழ்ந்து\nஅவனிடம் தன் கதையைச் சொன்னான்.\nஅப்பொழுது அந்த ராக்ஷசன் ஆனந்தமடைந்தான்.\n நீ நான் கூறியபடி வேலை செய்ததால்\nநான் விரோதியை என் வசப்படுத்திவிட்டேன்.\nஇப்பொழுது நீ உன் கவலை மறந்து தூங்கு.\nவிரோதியை வேரோடு சாய்த்து குலத்தோடு அழித்து,\nஇன்றிலிருந்து நான்காவது நாள் உன்னை சந்திப்பேன்.\nஇப்படி கபட தவசி அரசனுக்கு நம்பிக்கை அளித்து ,\nமஹாமாயாவியும் மிகவும் கோவமுள்ளராக்ஷசன் சென்றான்.\nஅவன் பிரதாப் பானுவை குதிரையுடன் நொடிப்பொழுதில்\nஅரண்மனையில் விட்டுவிட்டான். அரசனை ராணிக்கு அருகில்\nதூங்கவைத்துவிட்டு , குதிரையை குதிரை லாயத்தில் கட்டிவைத்தான்.\nபிறகு ராஜ புரோகிதனை தூக்கிக்கொண்டு சென்றான்.\nமாயையால் புரோகிதனின் புத்தியை பிரமையில் ஆழ்த்தி\nஅவனை தன் மலை குகையில் கொண்டுபோய் வைத்தான்.\nதானே புரோஹிதானாக வடிவெடுத்து ,\nஅரசன் விடிவதற்கு முன்பே எழுந்தான்.\nஅவன் தன்னை தன் வீட்டில் பார்த்து ஆச்சரியப்பட்டான்.\nமனதில் கபட முனியின் மகிமையை அனுமானித்து\nபிறகு தன் குதிரையில் ஏறி வனத்தை அடைந்தான்.\nநகரத்தில் யாருமே இதை அறியவில்லை.\nஅப்பொழுது அந்த நினைவில் ஆச்சரியப் பட்டான்.\nஅரசனுக்கு மூன்று நாட்கள் ஒரு யுகம் போல் கழிந்தன.\nஅவனுக்கு கபட முனி நினைவாக வே புத்தி வேலை செய்தது.\nகபட முனி பேசியபடி செய்கை அறிந்து\nஅவன் உடனே குடும்பத்துடன் ஒரு லக்ஷம் அந்தணர்களை\nபோஜனம் செய்ய அழைத்தான் .\nஅறுசுவை உண்டி, நான்குவகை போஜனம்,\nபல கூட்டு ,கறிகள் தயார் செய்தான்.\nபலவித மிருகங்களின் மாமிசங்களை சமைத்தான்.\nஅந்த துஷ்டன் சாப்பாட்டு வகைகளில்\nகால்களை கழுவி சாப்பிட உட்காரவைத்தான்.\nஅவன் சாப்பாடு பரிமாற ஆரம்பித்ததுமே ஒரு அசரீரி கேட்டது.\nஎழுந்து உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்.\nஇதை சாப்பிட்டால் பெரும் தீங்கு வரும்.\nசமையலில் பிராமணர் கள் சாப்பாட்டில் மாமிசமும் உள்ளது.\nஅசரீரியை நம்பி அந்தணர்கள் எழுந்தனர்.\nஅவனுடைய அறிவு மாயையின் மோகத்தால்\nஅவன் வாயிலிருந்து ஒரு சொல் கூட வராமல் இருந்தது\nநீ உன் குடும்பத்துடன் ராக்ஷசனாகவேண்டும்.\nநீ குடும்பத்துடன் பிராமணர்களை அழைத்து\nஒருவருடத்திற்குள் உனக்கு அழிவு வந்துவிடும்.\nசாபத்தைக்கேட்டு அரசன் மிகக் கவலை அடைந்தான்.\nபிறகு மற்றொரு அழகான அசரீரி கேட்டது.\nநீங்கள் யோசித்து சாபம் அளிக்கவில்லை.\nஅரசன் எந்த தவறும் செய்யவில்லை.\nஇந்த அசரீரி கேட்டு அந்தணர்கள்\nஅப்பொழுது அரசன் பாகசாலைக்குச் சென்றான்.\nஅங்கே சாப்பாடும் இல்லை. அந்த பிராமணனும் இல்லை.\nஅப்பொழுது அரசன் மிகவும் கவலைப்பட்டான்.\nஅவன் பிராமணர்களுக்கு அனைத்து கதைகள��ம் சொன்னான்.\nஅவன் மிகவும் பயந்து கவலையுடன் பூமியில் விழுந்தான்.\nஉன்னுடைய தவறு எதுவும் இல்லை.\nஅந்தணர்களின் சாபம் மிகவும் பயங்கரமானது.\nஅதை எந்தவிதத்திலும் மாற்ற முடியாது.\nஇப்படி சொல்லிவிட்டு எல்லோரும் சென்றுவிட்டனர்.\nஇந்த செய்தி கேட்டு நகர மக்கள் கவலைப்பட்டு ,\nஅன்னப்பறவையாக ஆக்க வேண்டியவரை காகமாக்கிவிட்டார்.\nகாலகேது அசுரன் கபட தவசிக்கு செய்தி அனுப்பினான்.\nஅந்த கபட அரசன் அனைத்து அரசர்களுக்கும் செய்தி அனுப்பினான்.\nஅனைத்து அரசர்களும் படையுடன் வந்தனர்.\nஅவர்கள் அந்த நகரத்தையே முற்றுகை இட்டனர்.\nதினந்தோறும் பலவிதத்தில் யுத்தம் நடந்தது.\nபிராதாப் பானு , அவன் தம்பி , அவன் படைவீரர்கள்\nமிகவும் வீரத்துடன் போர் புரிந்தனர்.\nசத்யகேது குலத்தில் யாருமே பிழைக்கவில்லை.\nஅந்தணர்கள் சாபம் எப்படி பொய்க்கும் \nஅரசர்களும் நகரங்கள் அமைத்து சென்றுவிட்டனர்.\nயாக்யவல்கியர் பாரத்வாஜ முனிவரிடம் சொன்னார் ,\nகடவுள் எதிரி ஆனால் தூசி சுமேரு மலையாக மாறும்.\nஅதே ராஜா தக்க சமயத்தில் குடும்பத்துடன்\nராவணன் என்ற ராக்ஷசனாக பிறந்தான்.\nஅவனுக்கு பத்து தலைகள் , இருபது கைகள் இருந்தன.\nஅவன் மிகப்பெரிய சூரவீரனாக இருந்தான்.\nஅரசனின் தம்பி அரிமர்தன் ,\nராவணனின் ஒன்றுவிட்ட சகோதரனாகப் பிறந்தான்.\nஅவனுடைய பெயர் விபீஷணன் .\nமிக பயங்கரமான அரக்கர்களாகப் பிறந்தனர்.\nஅவர்கள் அனைவரும் பல ஜாதிகளாக,\nஉலகிற்கே துன்பம் விளைவிப்பவர்களாக, இருந்தனர்.\nஇந்த கொடுங்கோலர்கல்களை வர்ணிக்க இயலாது.\nபலவித கடும் தவம் செய்தனர்.\nதவம் கேட்டு பிரம்மா அவர்கள் முன் தோன்றினார்.\nநான் உங்கள் தவத்தால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.\nராவணன் அவர் பாதரவிந்தங்களைப் பற்றி சொன்னான் --\n நாங்கள் வானரர்கள்,மனித இனம் தவிர\nவேறு யார் அடித்தாலும் மரணம் அடையக்கூடாது.\nசிவபகவான் சொல்கிறார் ---நானும் பிரம்மாவும் சேர்ந்து\nராவணன் கோரிய வரத்தை அளித்தோம்.\nஅவன் மிகப் பெரிய தவம் செய்திருக்கிறான்.\nபிறகு பிரம்மா கும்பகர்ணனிடம் சென்றார்.\nஅந்த துஷ்டன் தினந்தோறும் ஆகாரம் செய்தால் ,\nஇப்படி நினைத்து பிரம்மா சரஸ்வதியைத் தூண்டி\nஅதனால் அவன் ஆறுமாதம் தூங்கும் வரம் கேட்டான்.\nபிறகு பிரம்மா விபீஷணனிடம் சென்றார்.\nஅவன் பகவானின் பாத தாமரையில்\nஅவர்களுக்கு வரம் அளித்துவிட்டு பிரம்மா சென்றுவிட்டார்.\nமூன்று சகோதரர்களும் மகிழ்வுடன் வீட்டிற்குச் சென்றனர்.\nமய என்ற அரக்கனுக்கு மிகவும் அழகும்\nசிறந்த ஒரு மகள் இருந்தாள்.\nராவணன் ராக்ஷசர்களுக்கு அரசன் ஆவான் என்று\nஆகையால் தன் மகளை அழைத்துவந்து\nநல்ல மனைவியைப்பெற்று ராவணன் மகிழ்ச்சி அடைந்தான்.\nபிறகு அவன் தன் இரண்டு சகோதரர்களுக்கும்\nகட்டிய மிகப்பெரிய கோட்டை இருந்தது.\nமயன்மிகப்பெரிய மாயாவி . சிறந்த கட்டிடக் கலை நிபுணன் .\nஅவன் அந்தகோட்டையை மறுபடியும் அலங்கரித்தான்.\nஅதில் மணிகள் பத்தித்த பல மாளிகைகள் இருந்தன.\nபாதாள லோகத்தில் நாக குளம் வசிக்க\nஅதைவிட மிக அழகான உறுதிவாய்ந்த கோட்டை\nலங்காபுரி கோட்டை புகழ் பெற்றது.\nஅதன் நான்கு பக்கத்திலும் சமுத்திரத்தின்\nமணிகள் பதித்த தங்க மதில் சுவர் ,\nஅதன் கட்டிடக் கலை சிறப்பை வர்ணிக்க இயலாது.\nஅந்த கோட்டையில் அந்த நகரத்தில்\nதன் சேனையுடன் அந்த நகரத்தில் வசிக்கிறான்\nஅவன் சூரன்.வீரன் ஒப்பிடமுடியா பலசாலி.\nமுதலில் அங்கே ராக்ஷஸ வீரர்கள் வசித்துவந்தனர்.\nகுபேரனின் ஒரு கோடி யக்ஷர்கள் இருக்கிறார்கள்.\nராவணனுக்கு அந்த செய்தி கிடைத்ததுமே ,\nசேனையுடன் சென்று கோட்டையை முற்றுகை இட்டான்.\nஅந்த பெரிய பயங்கர வீரர்களையும்\nஅவனுடைய பெரிய சேனையையும் பார்த்து\nயக்ஷர்கள் உயிரைக் காப்பாற்ற ஓடிவிட்டனர்.\nஅப்பொழுது ராவணன் அந்த நகரம் முழுவதையும்\nஅவனுக்கு இடம் சம்பந்தமான கவலை போய்விட்டது.\nஅந்த நகரத்தின் இயற்கையான அழகைக் கண்டு\nபாதுகாப்பானதாக உணர்ந்து அதை தன் நாட்டின்\n.தலை நகர மாக்கினான் .\nதகுதிக்குத்தகுந்தபடி வீடுகளை பங்கிட்டு எல்லா அரக்கர்களையும்\nமகிழ்வித்தான். அவன் குபேரன் மீது படையெடுத்து\nஅவன் புஷ்பக விமானத்தை தனதாக்கிக் கொண்டான்.\nபிறகு விளையாட்டாக கைலாய மலையை தூக்கிக் கொண்டான்.\nதன பூஜை வலிமையை அளவிட்டு மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வந்துவிட்டான்.\nநாளுக்கு நாள் அவனுடைய சுகம் ,சொத்து , மகன்கள், சேனை,உதவியாளர்கள்,வெற்றி ,பலம், வீரம் அறிவு ,புகழ் அனைத்தும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு லாபத்திலும் பேராசை\nமிகவும் பலசாலியான கும்பகர்ணன் அவன் சகோதரன். அவனுக்கு இணையான போர்வீரன் உலகத்தில் பிறக்கவே இல்லை.\nஅவனுடைய வீரத்தை வர்ணிக்க இயலாது.\nஅவன் மது குடித்து ஆறுமாதங்கள் தூங்குவதை வழக்கமாகக்கொண்��வன்.\nஅவன் தூங்கி எழுந்ததுமே மூவுலகும் அவனைக்கண்டு பயப்படும்.\nஅவன் தினந்தோறும் சாப்பிட்டால் உலகம் முழுவதும் சீக்கிரமே நஷடமாகிவிடும்.\nஸ்ரீ லங்காவில் இப்படிப்பட்ட அதிக எண்ணிக்கையில் வீரர்கள்\nமேகநாதன் ராவணனின் மூத்த மகன். அவனும் மிகப்பெரிய போர்வீரன்.\nபோரில் அவனை யாரும் எதிர்க்க முடியாது. அவன் பயத்தால் ஸ்வர்கத்தில் தினம் பயந்து ஓடும் காட்சிகள் நடக்கும்.\nஇவர்களைத்த தவிரவும் துர்முக் ,அக்கம்பன்,வஜ்ரதந்த் ,தூமகேது அதிகாய்\n.முதலியஸ் அநேக வீரர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் தனியாகவே\nஎல்லா ராக்ஷஸர்களும் தன் மனம் விரும்பும் வடிவம் எடுக்க முடியும்.\nஅவர்கள் அசுர மாயை அறிந்தவர்கள்.\nஅவர்களுக்கு தயை -தர்மம் என்பது கனவிலும் தெரியாது.\nஒருமுறை ராவணன் தான் ராஜ தர்பாரில் தன்னுடைய எண்ணிக்கையில் அடங்கா குடும்பத்தைப் பார்த்தான்.\nதுளசிதாஸ் -ராமசரிதமானஸ் -- பாலகாண்டம் அறுபத்தாறு...\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -அறுபத்தி நான்கு\nராமசரித மானஸ்- பாலகாண்டம் --அறுபத்து மூன்று.\nஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --அறுபத்திரண்டு\nதுளசிதாஸ் --ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --அறுபத்தொன்...\nதுளசிதாஸ் -ராமசரிதமானஸ் ---பாலகாண்டம் ---அறுபது.\nராமசரித மானஸ்--பாலகாண்டம் --ஐம்பத்தொன்பது .\nராமசரித மானஸ்--பாலகாண்டம் --௫௩ ஐம்பத்திமூன்று\nरामाचारितमानस --ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்...\nरामचरित मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --நாற்பத்த...\nராமசரிதமானஸ் -பாலகாண்டம் - நாற்பத்தி மூன்று\nरामचरित मानस ---பாலகாண்டம் -ராமசரிதமானஸ் -நாற்பத்...\nராமசரிதமானஸ் -பாலகாண்டம் -நாற்பது .\nरामचरितमानस --ராமசரித மானஸ்--பாலகாண்டம் -முப்பத்தா...\nरामचरित मानस -ராமச்சரிதமானஸ்-பாலகாண்டம் -முப்பத்தை...\nरामचरित मानस -பாலகாண்டம் -முப்பத்திரண்டு --துளசிதா...\nरामचरित मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --முப்பது....\nरामचरित मानस ராமசரித மானஸ்- பாலகாண்டம் -இருபத்தேழு...\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -இருபத்தாறு . (துளசிதாஸ...\nராமசரித மானஸ்-பாலகாண்டம் ௨௪ இருபத்திநான்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2011/07/blog-post_02.html", "date_download": "2018-07-21T15:35:26Z", "digest": "sha1:BAV3TMYOEXXQCTNAI7CMWUN3QLZ457BT", "length": 5227, "nlines": 81, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *தேசியக்கல்வியின் குறிக்கோள்", "raw_content": "\nபொருளை மிகப்படைத���திருப்பதாலேயே ஒரு தேசம் மேலானதாய் ஆகிவிடாது. செல்வம் சேமிப்பதும், ராஜ்யம் நிறுவுவதும் பெரிதல்ல. இவை இகலோக வாழ்க்கைக்கு வேண்டப்படுவன. எனினும் இவைகளை நன்னெறியில் பயன்படுத்தும் உத்தமர்களே இவைகளுக்குப் புனிதமும் பண்பும் வழங்குகின்றனர். ஆக எல்லாவற்றிற்கும் மேலாக மக்களைத் தேவர் போன்று ஆக்குதலே நம் தேசியக்கல்வியின் குறிக்கோள் என்பதை யாண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.\n(ஆத்ம சக்தி - தபோவன வெளியீடு)\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4\n(மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சி) போக பூமிக்கு புறப்படுதல்: பிறநாடு போதற்கு நிதி சேகரிக்கவேண்டுமென்று சிஷ்யர்கள் விரைந்து வெளியே கிளம்ப...\nஅமைவிடம்: திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந...\n*கண்டிப்பானவர்... ஆனால் கருணை உள்ளவர்.\n*சுவாமி விவேகானந்தர் மகாசமாதி - 109ஆம் ஆண்டு நினைவ...\n*நல்ல காரியத்திற்கு நல்லவர்கள் தேடி வருவார்கள்\n*இரண்டாம் ஆண்டுவிழா அழைப்பிதழ் - மதுரை.\n*உதகை(கோடப்பமந்து) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்\n*சேலம் ஸ்ரீ சாரதா கல்லூரி பொன்விழா ஆண்டு நிறைவு வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2011/10/school-sports-day-2011_10.html", "date_download": "2018-07-21T15:39:58Z", "digest": "sha1:7RAAC7OL42DANO7D565OVHKOELJMYAUZ", "length": 3532, "nlines": 75, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *பள்ளி விளையாட்டு விழா - 2011", "raw_content": "\n*பள்ளி விளையாட்டு விழா - 2011\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4\n(மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சி) போக பூமிக்கு புறப்படுதல்: பிறநாடு போதற்கு நிதி சேகரிக்கவேண்டுமென்று சிஷ்யர்கள் விரைந்து வெளியே கிளம்ப...\nஅமைவிடம்: திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந...\n*சிதம்பரம் சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கம் - 2ஆம்...\n*சுதந்திர தின விழா - 2011 (SVVHS)\n*கண் சிகிச்சை முகாம் - 2011\n*பள்ளி விளையாட்டு விழா - 2011\n*மாதா அமிர்தானந்தமயி திருநெல்வேலி ஆச்ரமத்திற்கு வர...\n*திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பாடப்பெற்ற பாடல்...\n*சேவா சங்க துவக்க விழா அழைப்பிதழ் - அனைவரும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017111250588.html", "date_download": "2018-07-21T15:37:14Z", "digest": "sha1:RPRA7YAJYQN5YHGMQUCHEPQA3GK2VCU7", "length": 5863, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் விக்ரம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் விக்ரம்\nமகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் விக்ரம்\nநவம்பர் 12th, 2017 | தமிழ் சினிமா\nநடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கிறார். பாலா இயக்கும் இந்தப் படத்திற்கு ‘வர்மா’ எனப் பெயர் வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது, இந்தப் படத்திற்கு கதாநாயகி தேடி வருகிறார். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவளைக் காணவில்லை.\nஅந்த அவள் நீங்களாக இருப்பின், அவள் உங்களைப் போல இருப்பின் உங்கள் புகைப்படத்தையும், வீடியோவையும் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களைச் சந்திப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க முடியாது. கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் வேகமாக அனுப்பி வையுங்கள்” என்று கூறியுள்ளார்.\nபதிவோடு சேர்ந்து வீடியோ ஒன்றையும் நடிகர் விக்ரம் இணைத்துள்ளார். அந்த வீடியோவுக்கு ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர்களுக்கு விக்ரம் நன்றி தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2011_08_28_archive.html", "date_download": "2018-07-21T15:16:29Z", "digest": "sha1:EPTUTRD5SXMKDFGEDFR4ZAMV63SQ335P", "length": 8794, "nlines": 136, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: 2011-08-28", "raw_content": "\nஆயிரம் பிறை கண்ட பேராசிரியர் சிவ.ராமச்சந்திரன்.\nதிருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரியில் 1950- 70களில் படித்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், இன்று உலகில் எங்கிருந்தாலும் இந்த பெயரைக் கேட்டாலே மகிழ்ச்சி அடைவார்கள். எகனாமிக்ஸ் லெக்சரராக தொடங்கி முதல்வராகி ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு.சிவ.ராமச்சந்திரனுக்கு சதாபிஷேகம்\nஆகஸ்ட் 10, புதன்கிழமையன்று அவர் இல்லத்தில்(203, ஐந்தாவது தெரு, பெருமாள்புரம், திருநெல்வேலி 627 007) சிறப்பாக நடந்தது.\nஎண்பது வயது நிறைவானவரை ஆசீர்வதிக்கவும், ஆசி பெறவும் கூடியவர்களைப் பார்க்கவே பரவசமானது.\nராமச்சந்திரன் - ராஜலக்ஷ்மி தம்பதியின் மகள் பகவதி, மருமகன் கோபாலகிருஷ்ணன், மகன் கண்ணன், மருமகள் பிரதிமா, பேத்திகள் கோ.பூர்ணிமா, க.அனிக்கா, விழாவை மிக நேர்த்தியாக் ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nவள்ளியூரை சேர்ந்த திரு.ராமச்சந்திரன் நெல்லையில் முதன் முதல் அறிமுகமானது எங்களுக்குத்தான். என் பெரியண்ணன் திரு.முத்துவேல்(அம்மா, அப்பா கூப்பிடுவது குட்டி என்று)1951 - 52 ல், மெட்ராஸ் லொயோலா காலேஜில் பி.எஸ்ஸி படித்தார். ஹாஸ்டலில் நண்பரான ராமச்சந்திரன் பி.ஏ மாணவர்.\nதிருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் தான் அப்போ எல்லாம். லீவில் ஊருக்கு வரும்போது சேர்ந்தே வருவார்கள். அண்ணனுடன் அவரும் எங்கள் வீட்டுக்கு வந்து, குளித்து, லஞ்ச் சாப்பிட்டு, மதியம் பயோனியர் பஸ்ஸில் வள்ளியூர் செல்வார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். எங்கள் குடுமபத்தில் ஒருவராகவே ஆனார். அவருடைய கல்யாணத்திற்கு அப்பா, அம்மா நாங்கள் எல்லோரும் மதுரைக்கு சென்றோம். வீட்டு விசேஷம் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார். நல்லது செய்தால் பாராட்டியவர், தவறு செய்தால் கண்டிக்கவும் செய்தார். என் சின்ன அண்ணன் சண்முகம் இந்து கல்லூரியில் அவருடைய மாணவர்.\nஒருநாள் கல்யாண விருந்து முடிந்ததும் என் மாமா, அண்ணன் ராமச்சந்திரனிடம் தாம்பூலத் தட்டை தந்து வெற்றிலை போடு என்றார். வேண்டாம் பழக்கமில்லை என்றார். நீயும் குட்டி மாதிரி தானா என்று கேட்க, குட்டி காபி குடிப்பானே என்றார் ராமச்சந்திரன். அவ்வளவு ஹெல்த் கான்ஷியஸ்.கல்லூரில் என்.சி.சி ஆபீசர். லெப்டினென்ட் ராங்க் எல்லாம் அடைந்தவர்.\nபடத்தில் என் அண்ணன் திரு.சுப்பிரமணியன். இவருக்கு அடுத்த ஆண்டு சதாபிஷேகம். அருகில் மதினி திருமதி லோகா.\nநான் எடுத்த படங்களை ஆல்பம் போட்டு மறுநாள் காலை கொடுத்தேன். எங்கள் கல்யாணத்தில் குட்டி போட்டோ எடுத்தான், சதாபிஷேகத்தில் நீ செய்து விட்டாய் என்றார் அண்ணன் ராமச்சந்திரன். எழுத உட்கார்ந்ததும் மலர்ந்த நினைவுகளால் பதிவிட நாட்களாகி விட்டன.\nஆயிரம் பிறை கண்ட பேராசிரியர் சிவ.ராமச்சந்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/06/blog-post_69.html", "date_download": "2018-07-21T15:24:35Z", "digest": "sha1:ZNNPUPKL4UUWWQ4C7UJ2PMGIVCOULWVH", "length": 7790, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விண்ணின் அழிவின்மை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபூரிசிரவஸுக்கும் புரேமையின் நாட்டுக்குமான உறவு பலவகைகளில் அழகிய சொற்கள் வழியாகச் சொல்லப்படுகிறது அங்கிருந்து ஒரு சரடு தன் அருகே தொங்கியிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு அழிவின்மைக்கு, மாறா இளமைக்கு சென்றுவிடமுடியும். என்கிறான். அந்த வரியை பலமுறை வாசித்தேன். ஒரு சரடு. அதில் ஏன் அவன் பற்றவில்லை எனேன்றால் அழிவின்மை என்றால் ஒருவகையில் இங்கிருக்கும் உலகிலிருந்து மறைந்துவிடுவதுதானே எனேன்றால் அழிவின்மை என்றால் ஒருவகையில் இங்கிருக்கும் உலகிலிருந்து மறைந்துவிடுவதுதானே அதை எவரும் விரும்ப மாட்டார்கள். அவனுடைய மனைவியும் அந்த அச்சத்தைத்தான் சொல்கிறாள். பிரேமை அவனைத் தின்றுவிடுவாள். மலையுச்சிகள் இப்படி மனிதனைத் தின்றுவிடும் என்பது உண்மை. ஆகவேதான் துறவிகள் எல்லாவற்றையும் துறந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்...\nஇளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_628.html", "date_download": "2018-07-21T15:30:00Z", "digest": "sha1:D2DGYP6ZDCNWQKWKVLAY6SNO2MUENX3I", "length": 38290, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அக்கரைப்பற்று கடற்கரையில், முழு நிலவில்பாரிய கௌரவிப்பு விழா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅக்கரைப்பற்று கடற்கரையில், முழு நிலவில்பாரிய கௌரவிப்பு விழா\nபிரபல முஸ்லிம் ஆய்வாளரும், பன்னூலாசிரியரும், முஸ்லிம் மாகாண சபை முன்னோடியும், முஸ்லிம் உரிமைகள் மன்றத் தலைவருமான அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.முஹயத்தீன் அவர்களுக்கு முஸ்லிம் தேசிய ஆய்வகம் மூதறிஞர் பட்டமளித்து பாராட்டு விழா மேடையில் கௌரவிக்கவுள்ளது.\nமௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.எம். ஆப்தீன் கலாபூஷணம் அவர்கள் மூதறிஞர் அவர்களை பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பார்.\nஅத்தோடு சட்டமுதுமாணியாகப் பட்டம் பெற்றுள்ள முஸ்லிம் தேசியத்தின் முதற்பெண்மணி சட்டத்தரணி பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸதீன் அவர்களைப் பாராட்டி மூதறிஞர் முஹியத்தீன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பார்.\nஇந்தப் பாராட்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழாக்களுக்கு முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் அவர்கள் தலைமை வகிப்பார். இன்ஷா அல்லாஹ்.\nபாராட்டு விழா - சட்டத்தரணிப் பெண்மணிகள் நமது கண்மணிகள்\nஅக்கரைப்பற்றைச் சேர்ந்த 1. சஸ்னா 2. ஸமா ஆனிஸ் 3. ஹூஸ்னா ஆகிய மூன்று சட்டப்பட்டதாரிகளான பெண்மணிகளும் இந்த வருட ஆரம்பத்தில் சட்டத்தரணிகளாகப் பதவிப் பிரமாணம் செய்து தமது தாய் நகருக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.\nஇவர்களை அகமகிழ்ந்து பாராட்டி கௌரவிக்கும் பாராட்டுவிழா மே 12 வெள்ளி மாலை அக்கரைப்பற்று கடற்கரையில் முழு நிலவில் கலை இரவில் வெகு விமர்சையாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.\nமுஸ்லிம் தேசியத்தின் முதற்பெண் சட்டமுதுமாணி சட்டத்தரணி பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸதீன் அவர்களும் பாராட்டப்பட உள்ளார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பி���ை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/12/cold-fish-18.html", "date_download": "2018-07-21T15:01:27Z", "digest": "sha1:6C3OQGX7ANG5IULHNNCKVYINXEMGNNK3", "length": 49962, "nlines": 582, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): COLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித கொத்துக���கறி..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித கொத்துக்கறி..\nபோன ஏழாவது சென்னை உலக படவிழாவில் ஆன்ட்டி கிரைஸ்ட் என்ற டென்மார்க் படம் .. படம் பார்ப்பவர்களை போட்டு தாக்கியது... நிச்சயம் அந்த படத்தை பற்றி எப்படியும் இரண்டு நாளைக்கு மேல் யோசித்துக்கொண்டு இருந்து இருப்பார்கள்...\nபெண் உறுப்பில் இருக்கும் மொட்டை கத்திரிக்கொலால் வெட்டியும்,கணவனின் ஆணுறுப்பை கட்டையால் அடித்து நசுக்குவதுமாக , அந்த படம் ரத்த வீச்சாக ஒரு பெரிய பரபரப்பை போனசென்னை உலக படவிழாவில் ஏற்படுத்தியது.. அதை விட இன்னும் ஒரு படி மேலே போய் இருக்கின்றது இந்த கோல்ட் பிஷ் என்ற ஜப்பான் படம்....\nஅவனை மாதிரி ஆட்களை நாம் நம் வாழ்வில் சந்தித்து இருப்போம்.. அவர்களுடைய வலை எல்லாம் யார் அப்பாவியாக நியாயத்துக்கு கவுரவத்துக்கும் பயந்து வாழ்கின்றார்களோ அவர்கள்தான் அவனுடைய இலக்கு... ஏதாவது உதவி செய்வது போல செய்,து கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பக்கம் இழுப்பதுதான் அவனை போன்ற ஆட்களின் வேலை... அவனை போன்ற ஆட்கள் முதலில் நம்மை பேச விடவே மாட்டார்கள்.. அவர்களே பேசிவிட்டு ,நம்ம உம் என்ற வார்த்தை மட்டும் சொல்லும் விதமாக அவர்கள் பேச்சு இருக்கும்.\nஉதாரணத்துக்கு மகாநதி படம் நீங்கள் பார்த்து இருக்கலாம்.. அதில் தனுஷ் கேரக்டர் அப்பாவி கமலிடம் பேசி பேசி, ஊர்ல பாக்கு வியாபாரம் செஞ்சவனை சென்னைக்கு அழைத்து வந்து ஏமாற்றி ஜெயிலில் தனுஷ் தள்ளுவானே அது போல கேரக்டர்கள் நாமே சந்தித்து இருக்கலாம்.\nதமிழ் நாட்டில் இந்த படத்தில் வருவது போல ஒரு சம்பவம் நடந்தது.. சென்னை மாணவர் நாவரசு என்பவரை ராக்கிங் செய்து அதன் மூலம் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி அந்த பாடியை டிஸ்போஸ் செய்த சம்பவமும்... இன்னும் இது போலான பல சம்பவங்கள் கேள்வி பட்டு இருக்கின்றோம்...\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான் படத்தின் கதை என்ன\nமுராட்டா அவன் பொண்டாட்டியும் ஒரு மீன்கடை வைத்து நடத்துகின்றார்கள்.. வெயிட்.. மீன்கடைன்னதும் கவிச்சு அடிக்குமே அந்த கடைன்னு நினைச்சிக்கிட்டிங்களா அந்த கடை இல்லை...அழகுக்காகதொட்டி மீன்கள் விற்கும் கடை வைத்து இருக்கின்றான்...\nஅவன் கடையில் வேலை செய்யும் எல்லோருமே வயதுக்கு வந்த பெண்கள். எல்லோருமே ஏதோ கடவுள் சொல்வதை வேதவாக்காக எடுத்து��்கொள்வது போல முராட்டா சொல்வதுதான் அந்த பெண்ககளுக்கு வேத வாக்கு..\nஉதாரணத்துக்கு இப்ப உங்க பொண்ணை அந்த கடையில் வேலைக்கு சேர்க்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். காலையில் சேர்த்து விட்டு மாலையில் போய் உங்க பெண்ணை பார்க்க போன நீங்க யாருன்னு உங்க பொண்ணு உங்களை கேட்கும்... சரி கேட்டா கூட பரவாயில்லை உங்களை பிச்சைக்காரன் போல ஒரு பார்வை பார்க்கும்.. அது எவ்வளவு கொடுமை... அப்படி என்னதான் சித்து வேலை முராட்டா செய்வான்னு தெரியாது....\nசரி முரட்டா பத்தி கொஞ்சம் பார்க்கலாம்...\nமுராட்டாவும் அவன் மனைவியும் பணத்துக்காக எதையும் செய்வார்கள்.. எதுவும்னா என்ன கேள்வி இது\nஉன் பொண்டாட்டி அழகா இருக்கா.. நான் கொஞ்சம் படுத்துக்குறேன்.. ஒய் நாட்.. போய் படுத்துக்கோ என்று சொல்லும் ரகம். சரி இவ்வளவுதானா இதுதான் பல இடத்துல நடக்குதே.... வேற வேற... வேறையா இதுதான் பல இடத்துல நடக்குதே.... வேற வேற... வேறையாசரி முரட்டா வை சந்திச்ச 30க்கு மேலானவர்கள்... காணமல் போய் இருக்கின்றார்கள். எந்த தடயமும் இல்லாமல்..சரி முரட்டா வை சந்திச்ச 30க்கு மேலானவர்கள்... காணமல் போய் இருக்கின்றார்கள். எந்த தடயமும் இல்லாமல்.. அப்படியா வாயைபொலக்காதிங்க.... இதுக்கே இப்படின்னா எப்படி\nபணம் இருக்குது பிரச்சனை பண்ணறான்னு தெரிஞ்சுதுன்னு வச்சிக்க, அது யாரா இருந்தாலும் முராட்டவும் அவன் ஒய்ப்பும் நைசா பேசி.. அவனுக்கு டானிக் போல ஒரு சமாச்சாரத்தை கொடுப்பாங்க... அதை குடிச்சதும் நெஞ்சு அடைச்சுக்கும்... செத்து போனதும் அந்த பொணத்தை எடுத்து போய் ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்கும் அவனுக்கு சொந்தமான காட்டு பங்களாவுல.. பாத்டாப்ல அந்த பொணத்தை போட்டு விட்டு புருசன், பொண்ஜாதி ரெண்டு பேரும், நம்ம காசி மேட்ல இருந்து மீன் வாங்கி வந்து நல்லா சம்மனமா உட்கார்ந்து கிட்டு மீன் ஆய்வது போல அந்த பொணத்தை பீஸ் பீசா வெட்டுவாங்க.....\nகொஞ்சம்கூட பயமோ அருவறுப்போ இல்லாம பொறுமையா கொத்துகறி போல போட்டு அதை மட்டும் ஒரு பிளாஸ்ட்டிக் பையில வச்சிக்குவாங்க... எலும்பை எல்லாம் தனியா எடுத்து வெளிய ஒரு கரி அடுப்பு இருக்கும், அதுல எலும்பை போட்டு எறிச்சி சாம்பலை எடுத்து.. காட்டுல இருக்கும் பள்ளதாக்குல தூவிடுவாங்க.. சரி அப்புறம் என்ன கொத்துகறியை பக்கத்துல இருக்கும் சின்ன ஆத்துல வீசிடுவாங்க.. அந்த மனித கறிக��ை மீன்கள் தின்று விடும்....\nமுராட்டா இது போல ஒரு ஆள் ரெண்டு ஆளை சாகடிக்கலை 30 பேருக்கு மேல கொத்துக்கறி போட்ட முராட்டாகிட்ட ஒரு அப்பாவி குடும்ப தலைவன் சமட்டோ மற்றும் அவனது இரண்டாம் மனைவி , மற்றும் முதல் மனைவி மகள் என முரட்டாவிடம் வந்து மாட்டிக்கிட்டு படும் பாடுதான் இந்த படம்.......அவுங்க எப்படி இவன்கிட்ட வந்து மாட்டிக்கின்றாங்கன்னு டவுன்லோடு பண்ணி பாருங்க.....\nஇந்த படம் கடந்த 17ம்தேதி சென்னை உட்லண்ஸ் திரையரங்கில் மதியம் 3 மணிக்கு சென்னை 8வது உலகபடவிழாவின் போது திரையிடபட்டது...\nஇந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டவை...ஒரு அப்பாவி குடும்பத்தலைவன் வாழ்வில் பத்து நாட்களில்நடக்கும் உண்மை சம்பவங்களே இந்த படம்.\nஅதீத போதை , காமமும் கொலையும் என்பதாக வாழும் தம்பதிகள்.. முராட்டா... அதே போல் பிரச்சனை வரும் போது அப்பாவி வேஷம் போடவும் தயங்கமாட்டார்கள்....\nகாணாமல் போனவனின் தம்பி முராட்டாவின் கடைக்கு வந்து கேட்டுக்கொண்டு இருக்கும் போது முராட்டா கெஞ்சி எனக்கு எதுவும் தெரியாது என்று அழுதுக்கொண்டு இருக்கும் போது... பக்கத்து அறையில் முராட்டா ஒய்ப் ஒரு பெண்ணோடு லெஸ்பியன் லீலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போ,து முராட்டா தன் மனைவியுடம் வேண்டுமானாலும் கேளுங்கள் என்றதும் சட்டென அந்த பெண்ணை விட்டு விட்டு அடுத்த அறைக்கு வந்து அப்படியே கண்ணில் நீருடன் நிற்கும் காட்சியில் அந்த குடும்பமே ஜகஜால ஜிக்கி என்பதை தெரிந்துக்கொள்வோம்...\nஒருவனோடு சட சுட உடலுறவு முடித்து அவனை பரலோகம் போக வைத்து காட்டு பங்களாவில் அவன் உடம்பை கொத்துக்கறி போட்டுக்கொண்டு இருக்கும் போது முராட்டா மனைவி... ரத்தமும் சதையுமான அவனது ஆணுறுப்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு கொஞ்ச நேரத்துக்கு முன்ன அது என்னமா வேலை செஞ்சுதுன்னு சொல்லும் போது படம் பார்க்கும் நீங்கள் பயத்தில் உங்களுடையதை அனிச்சையாகதொட்டு பார்த்துக்கொள்வீர்கள்.\nஅடுப்பில் போட்டு எலும்பை எரிக்கும் காட்சியில் போதுமா உனக்கு இன்னும் வேண்டுமா என்று கொலை செய்த ஆட்களின் பேரை சொல்லி அடுப்பில் போடுவது நல்ல காட்சி..\nஎன்னதான் ஒருவன் அப்பாவியாக இருந்தாலும் ரத்தமும் சதையும் பார்த்து ஒரு கட்டத்துக்கு மேல் அவனிடத்தில் மிருகத்தனம் எப்படி வியாபிக்கின்றது என்பதை கடைசி காட்சியில் காட்சிபடுத்தி இருப்பார் இயக்குனர்.\nரொம்ப மரியாதை கொடுப்பவன்.. தன் மகள் எதிரில் உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவனை இந்த சமுகம் எப்படி மாற்றுகின்றது என்பது கவிதையான காட்சிகள்தான்...\nகிளைமாக்சில் நம் தமிழ்படம் பார்ப்பது போலான காட்சிகள்..அதிகம் இருக்கும்...\nசமட்டோ முகம் அப்பாவிதனத்தில் இருந்து மராட்டோ மனைவியிடம் மிரட்டி உடலுறவு கொள்ளும் போது மாறும் காட்சி மிக அழகு...\nShion Sono ஒரு முடிவுடன் இந்தகதையை படமாக்கியது இந்த படத்தை பார்த்தால் தெரியும்.. இந்த படம் கல்ட் மூவி வகையை சார்ந்தது.\nபடத்தின் டிரைலர்...(ஜப்பான் தியேட்டரில் ஓடிய டிரைலர் உங்களுக்காக..)\nஇந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.. கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்... இந்த படம் பார்த்த பிறகு இரண்டு நாட்கள் நீங்கள் தூக்கம் இழப்பது நிச்சயம்...\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்\nLabels: உலகசினிமா, திரில்லர், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nபார்க்கவே பெரிய டெரரா இருக்கிறதே..\nபத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.\n//Shion Sono ஒரு முடிவுடன் இந்தகதையை படமாக்கியது இந்த படத்தை பார்த்தால் தெரியும்..//\nபார்க்க தூண்டுகிறது.. உங்கள் விமர்சனம்... நன்றி ஜாக்கி சார்..\nஅய்யயோ படம் பயங்கரமா இருக்கும்போலயே உங்கள் எழுத்துக்களிலேயே தெரிகிறது அண்ணே\n//இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.//\nஎன்ன ஒரு விமர்சனம்.. படிக்கும்போதே என்னவோசெய்கிறது.\n-- ஒரு ஆணுறுப்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு கொஞ்ச நேரத்துக்கு முன்ன அது என்னமா வேலை செஞ்சுதுன்னு சொல்லும் போது படம் பார்க்கும் நீங்கள் பயத்தில் உங்களுடையதை அனிச்சையாகதொட்டு பார்த்துக்கொள்வீர்கள்.--\nபடிக்கும்போதே கை அங்கு போகிறது.\nநன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.\nஇந்த பதிவுக்கு மறக்காமல் ஓட்டு போடுட்டேன் தலைவா...\nஎன்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...\nநீங்க விமர்சனம் செய்தது படம் பார்த்த நிறைவு .அருமை நண்பரே\n௮ வோட்டு விழுந்திருக்கு கமெண்ட்ஸ் காணோம் வடை கிடைக்குமா\nகதையை படிக்கும் போதே இவ்வளவு டெர்ரரா இருக்குதே..\nஇதோ இப்பவே going to download. பார்த்துட்டு சொல்றேன்\nபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.\n// இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.. கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்... இந்த படம் பார்த்த பிறகு இரண்டு நாட்கள் நீங்கள் தூக்கம் இழப்பது நிச்சயம்... //\nவேண்டாம் சாமி... ஏற்கனவே நான் ஒழுங்கா தூங்கி பல பாசம் ஆச்சு... இதுல இது வேறயா...\nஎதிர்வரும் புதுவருடம் தங்களுக்கு சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.\nஅய்யா சாமீ இந்த பதிவ படிச்ச 2 மாசமா டவுன் லோட் லிங்க் தேடி கிட்டே இருக்கேன் கிடைக்க மாட்டேங்குது. எனக்கு டொராண்டுல டவுன் பண்ண தெரியாது. வேறேதாவது ஐடியா இருக்கா \nஇப்போ தான் இந்த விமர்சனம் படிச்சேன். நம்ம ஊர்ல இந்த மாதிரி எடுத்தா \"பத்து பத்து\", துரோகம் (நடந்தது என்ன) மாதிரிதான் இருக்கும் ...\nநம்ம Blog பக்கத்தையும் கொஞ்சம் பார்த்து கருத்து சொல்லவும் \nஇப்படிலாம் பயமுறுத்திட்டா நாங்க எப்படி தைரியமா பார்ப்போம்\nபார்க்கணும்னு ஆவல இருக்கு ஆன டவுன்லோட் எப்டி பன்றதுன்னு தெரில\nபார்க்கணும்னு ஆவல இருக்கு ஆன டவுன்லோட் எப்டி பன்றதுன்னு தெரில\nஎப்படி தான் தேடி புடிச்சு இந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கிறீர்களோ\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nதிரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..\nhello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்க...\nசுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித...\nMemories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வா...\nஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தம...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•20...\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..\nமன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)\nநடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•20...\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் த...\nசென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(பு...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)\nசாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•20...\n8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...\nசென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் ...\nசென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)\nசென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•20...\n(READ MY LIPS-2001/உலக சினிமா/பிரான்ஸ்) காது கேட்க...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/healthy-life/", "date_download": "2018-07-21T15:35:03Z", "digest": "sha1:Z75NHG4THSXYVUVHIBYXLRUSL36HSCS4", "length": 2777, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Healthy Life | பசுமைகுடில்", "raw_content": "\n117 வயது மூதாட்டியின் ஆரோக்கிய ரகசியம்\n60 வயதை கடப்பதே கடினமாக இருக்கும் போது செஞ்சூரி கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் 117 வயது மூதாட்டி கூறும் ஆரோக்கிய இரகசியங்கள். நூறு வயது என்பது[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_417.html", "date_download": "2018-07-21T15:32:30Z", "digest": "sha1:3GH22DJWERP64VBOUKS5T6ZL6B2XKJ2A", "length": 8432, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "கொக்கிளாய் இறங்குதுறைக்கான நிலம் தமிழ் மக்களுக்கே சொந்தமானது! – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கொக்கிளாய் இறங்குதுறைக்கான நிலம் தமிழ் மக்களுக்கே சொந்தமானது – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகொக்கிளாய் இறங்குதுறைக்கான நிலம் தமிழ் மக்களுக்கே சொந்தமானது – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகாவியா ஜெகதீஸ்வரன் April 07, 2018 இலங்கை\nமுல்லைத்தீவு- கொக்கிளாய் இறங்குதுறைக்கான நிலம் தமிழ் மக்களுக்கே சொந்தமானது. அதனை தமிழ் மக்களுக்கே வழங்கவேண்டும். என முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் நீதிமன்றின் இந்த உத்தரவு அமைச்சரவை தீர்மானங்களாலோ, வர்த்தமானி அறிவித்தல்களாலோ எக் காலத்திலும் மீறப்படக்கூடாது. எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devendrarkural.blogspot.com/2013/12/blog-post_9932.html", "date_download": "2018-07-21T15:39:17Z", "digest": "sha1:3OHQZOR5M5RO5WERVIDZSX4LZKGOQE7Y", "length": 18195, "nlines": 189, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்தி���ர் குரல்: தென்காசியில் புதிய தமிழகம் கட்சி மாநாடு", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nசெவ்வாய், 17 டிசம்பர், 2013\nதென்காசியில் புதிய தமிழகம் கட்சி மாநாடு\nதென்காசி: தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி இல்லாமல் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறாத ‹ழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.\nதென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் மாநாடு நடந்தது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள், தையல் மிஷின், பழ மரக்கன்று, விவசாயிகளுக்கு உபகரணங்கள், ஏழை எளியோர்களுக்கு சேலை உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேசியதாவது:\nசெங்கோட்டை - புனலூர் அகல ரயில்பாதை பணிகள் தொடர்ந்து காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாததால் அகலரயில்பாதை அமைக்கும் பணியில் தேக்க நிலை இருப்பதாக ரயில்வே நிர்வாகமே தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் தொடர்ந்து தொழில்வளர்ச்சியை ஏற்படுத்திய எந்தவித நடவடிக்கையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை. இதனால் ஏராளமானோர் படித்து வேலைவாய்ப்பை பெரும் ‹ழ்நிலை இல்லாத நிலை தொடர்கிறது என குறிப்பிட்டார்.கூட்டத்தில் மாநில இளைஞரணி இணை செயலாளர் மதுரம் பாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் விருதுநகர் ராமராஜன், திருச்சி ஐயப்பன், மதுரை வக்கீல் பாஸ்கர், மாவட்ட துணை செயலாளர் இன்பராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் அரவிந்தராஜா, மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா ஆகியோர் கலந்து\nகொண்டனர். தென்காசி ஒன்றிய செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 4:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைக��ை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதிருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ..... மக்கள் ...\nதிருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம் கக்க...\nதிருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம் பாட்...\nதிருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம் காந்...\nதிருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம் சீரா...\nடிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம்...\nகல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம்.டாக்டர் கிரு...\n1968ல் தன் உரிமைக்காக போராடி தீயில் உயிரிட்ட கீழவெ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமதுரை ஆதீனத்துடன் ஜான் பாண்டியன் திடீர் சந்திப்பு....\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில்...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா.\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.1...\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.1...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.1...\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.1...\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.1...\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.1...\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.1...\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.1...\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.1...\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.1...\n....வீரவணக்கம் 1979-இல் உஞ்சனை கிராமம் சிவகங்கை ம...\n....வீரவணக்கம் 1979-இல் உஞ்சனை கிராமம் சிவகங்கை ம...\n....வீரவணக்கம் 1979-இல் உஞ்சனை கிராமம் சிவகங்கை ம...\nதென் மாவட்ட முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் தரும் கட்...\nதென்காசி மத மோதல்-அரசு மெத்தனம்: கிருஷ்ணசாமி\nதென்காசியில் புதிய தமிழகம் கட்சி மாநாடு\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nதென் தமிழகம் சம வாய்ப்பு பெற்றிட.......தென் தமிழகத...\nபுதிய தமிழகத்தி்ன் 17ம் ஆண்டு துவக்க விழா தொடங்கிய...\nபுதிய தமிழகத்தி்ன் 17ம் ஆண்டு துவக்க விழா தொடங்கிய...\nபுதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.1...\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் புதிய தமிழகம் க...\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் புதி�� தமிழகம் க...\nதென்காசி சீமையில் திசம்பர்-15 \"விழி தமிழா\n-உலகின் முதல் தற்கொலைப் போராளி தமிழ் நாட்டின் ’குய...\n------- ஆங்கிலேயரை எதிர்த்த கொங்கு நாட்டு புரச்சிப...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nகரிகால் சோழ மள்ளர் ..\nமாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களுக்கு ... வீ...\n\"விழி தமிழா எழு தமிழா....\n\"விழி தமிழா எழு தமிழா....\n\"விழி தமிழா எழு தமிழா\"\nதிராவிடன் என்கிற போர்வையில் தமிழனுக்குள் சண்டை இழு...\nதிராவிடன் என்கிற போர்வையில் தமிழனுக்குள் சண்டை இழு...\n\"விழி தமிழா எழு தமிழா\"\n\"விழி தமிழா எழு தமிழா\" —\nதிருநெல்வேலி மாவட்டம், காலனியில் மேற்கொண்ட மக்கள்...\nதிருநெல்வேலி மாவட்டம், சிந்தாமணிப்பேரி கிராமத்தில...\nதிருநெல்வேலி மாவட்டம், ஆத்துவழி கிராமத்தில் மேற்க...\nராஜ ராஜன் கள்ளர் அல்லர் என்று உரைக்கும் அகமுடையார்...\nசாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பி...\nதிருநெல்வேலி மாவட்டம், நவாச்சோலை கிராமத்தில் மேற்க...\nதேவேந்திர சமுதாயதில் பிறந்த காரணத்திற்காக படுகொலை ...\nபுதிய தமிழகம் கட்சி. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்...\nதிருநெல்வேலி \"அதிகாரத்தை நோக்கி\" அரசியல் விழிப்புண...\n..திருவாரூர் .....மள்ளர் மீட்பு களம்....ஆர்ப்பாட்ட...\nதென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் திரு.நெல்சன் மண்டே...\nமதுரையில் வெடிகுண்டு வீசி தாக்கியதில் மள்ளர் இளைஞர...\nகட்டபொம்மன் ( கெட்டி பொம்மு நாயக்கன் ) முதல் விடுத...\nதிருநெல்வேலி மாவட்டம், தென்காசி ஒன்றியம், ஆசாத் க...\nதிருநெல்வேலி மாவட்டம், தென்காசி நகரம் தைக்கா தெரு ...\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசி ஒன்றியம் செங்கோட்டை...\nபுதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...........\nபுதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...........\nமள்ளர் மீட்புக் கள ம் ....\nமள்ளர் குல சக்கரவர்த���தி மா மன்னர் இராஜ இராஜ சோழனுக...\nபுதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...........\nபுதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2010/01/blog-post_19.html", "date_download": "2018-07-21T15:08:24Z", "digest": "sha1:RQAZ4IKP7SW3CS24U63WX4XUUDR6ZO2T", "length": 36645, "nlines": 543, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: இருவருக்கும்", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 19 ஜனவரி, 2010\nகங்காருக்கள் குட்டியுடன் துள்ளிக் கொண்டும் .\nக்ராஃப்டும் ., ஸர்ஃபிங்குமாய் .,\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:30\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:56\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:37\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:03\nஅழகு வரிகள் .... வாழ்த்துக்கள்....\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:04\nPPattian : புபட்டியன் சொன்னது…\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:11\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:13\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:27\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:31\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:57\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:07\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:23\n19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:25\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\n20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:03\n20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:17\n20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:26\n20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:33\nஇந்த உணர்வு அனுபவித்து ரசிக்க முடியும்..\n20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 6:42\n20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:34\nசித்ரா கேட்ட கேள்வியே இங்கு என்னிடம் இருந்தும்.... ஆஸ்திரேலியா பயணம் எப்படி\nரொம்ப நல்லா இருக்கு தேனம்மை....\nஇந்த கவிதை “காதலுக்கும், நட்புக்கும்” மரியாதை செய்கிறது.....\n20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:46\nஅனுபவ பகிர்வே வாழ்க்கை... சந்தோஷம்... கவிதை...\n20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:27\nவாவ். அழகான, அருமையான கவிதை.\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:01\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:56\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:07\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:09\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:10\nநன்றி பலா பட்டறை ஷங்கர்\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:11\nஉங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணகுமார்\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:29\nஉங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெற்றி\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:30\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:49\nஉங்க அதிலென்ன ச���்தேகம் சூப்பர் கேள்வி\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:25\nநன்றி நேசன் தயாரித்த கவிதை அருமை\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:26\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:30\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:32\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:35\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:36\nஅருமையான கதை தினமணிகதிரில் வெளிவந்து இருக்கிறதே பாராட்டுக்கள்\n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:49\nவலை உலகின் நல்ல கவிதை தளத்திற்கென்ற இடம் நோக்கி நகர தொடங்கிவிட்டீர்கள் தேனு.வாழ்த்துக்கள்\n21 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:08\n21 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 6:35\nநட்பின் பலமும் காதலின் பாசமும் கவிதை.அழகு.\n25 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:57\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:09\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:15\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்��ி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்ம��யுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-21T15:10:12Z", "digest": "sha1:AZ7ZRPXBKSHJQ7JX3NHMMVBF6PETLXAJ", "length": 11576, "nlines": 176, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 02/01/2012 - 03/01/2012", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nசெய்தி: கட்சி துவங்கியது முதல் தொடர்ந்து தனித்து போட்டியிட்டிருந்தால், இன்று ஆளுங்கட்சியாக இருந்திருப்போம் அல்லது, 50, 60 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட எதிர்க்கட்சியாக இருந்திருப்போம்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nடக்ளஸ்: சொல்றதுதான் சொல்றீ��்க...பிரதமர் ஆகியிருப்போம் என்று சொல்லுங்களேன்.\nசெய்தி: மீண்டும் பேங் கொள்ளையர்கள் சென்னையில் கைவரிசை...\nடரியள் டக்ளஸ்: அம்மா கூட இருக்கிறவங்கதான் கொள்ளையடிக்கிறாங்கன்னு அனுப்பிவுட்டா...எங்கிருந்தோ வந்தவனுங்க கொள்ளையடிக்கிறானுங்களே\nசங்கரன்கோவில்: ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை-அழகிரி தகவல்\nட்விஸ்ட் டிவிஸ்ட்டுன்னு சொல்லுவாங்களே அது இதுதான்.\nஉன்னை எதுக்குவேண்டும் என்றாலும் மன்னிச்சிடுவேன்...ஆனா திருப்பதியில லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுக்க சந்திரபாபுநாயுடு சொல்லிட்டாருன்னு சொன்ன பாரு அதுக்கு மட்டும் மன்னிக்கவே மாட்டேன் டா...\nஉங்களை பிட்டு படம் பார்த்ததுக்கு அதுவும் சட்டசபையில் கூட்டு சேர்ந்து பார்த்ததுக்கு கூட மன்னிச்சிடுவேன்..ஆனா அந்த வீடியோவை பாலியல் பிரச்சினையில் சிக்கிய பெண்ணுக்கு உதவதான் நாங்க பார்த்தோம் என்று சொல்றீங்கபாருங்க அதை மட்டும் மன்னிக்கவே முடியாதுய்யா\nசெய்தி: எங்களால்தான் கல்யாணம் திருமணமாச்சு; ஆசீர்வாதம் வாழ்த்தாச்சு: கருணாநிதி.\n (நெக்ஸ்ட் ஸ்டெப் இனி திருமணம் என்று பத்திரிக்கை அடித்தால் அது செல்லாதுன்னு அறிவிச்சிடவேண்டியதுதாம்)\nஅதிமுகவுக்கு விஜயகாந்த் சவால் வேடிக்கையானது : சரத்குமார்\nடரியள் டக்ளஸ்: பாஸ்.....நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்...இதுல நீங்க அவரை கிண்டல் செய்யிறீங்க.\nதிராவிடக் கட்சிகளுடன் எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம்-ராமதாஸ் மறுபடியும் அறிவிப்பு.\nடக்ளஸ்: அவரு நமக்கு சொல்ற மாதிரி தெரியல...அவரு மறந்துடக்கூடாதுன்னு அவரு திரும்ப திரும்ப சொல்லி மனப்பாடம் செஞ்சிக்கிறாரு போல...\nஆளுநர்தான் புதியவர்... உரை புதிதல்ல: விஜயகாந்த்.\nடரியள் டக்ளஸ்: இதை சொல்லும் எதிர்கட்சி தலைவர் தான் புதியவர். வாக்கியம் புதிதல்ல.\nஇடுக்கன் வருங்கால் நகுக என்பதை கடைப்பிடிக்கும் ஒரே ஆள்..ஜி.கே.மணி \"ராமதாஸ் மீதான வழக்கு... நகைப்பை ஏற்படுத்துகிறது.\"\nஎல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன், குழம்பி விட்டார் பிரதமர்-மோடி.\nடரியள் டக்ளஸ்: ஒரு பச்சமண்ணுக்கிட்ட கேட்கிற கேள்வியா இது\nபிரச்சினைகளைத் தீர்க்க விரைவில் புதுமையான போராட்டம்- விஜயகாந்த் அறிவிப்பு..\nடரியள் டக்ளஸ்: எதிரிங்களுக்கு இவரோட பட சிடிய கொடுப்பாரோ\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம்- நியூசிலாந்தில் 10 முறை நில அதிர்வு...ஆகவே முல்லைபெரியாறு அணையை இடிக்கவேண்டும்.- கேரள முதல்வர்\nஎனக்கும் கேமிராவில் கண்டம், கர்நாடகா அமைச்சர்களுக்கும் கேமிராவால் கண்டம் ஆக மொத்தம் கேமிராவால் கர்நாடகாவுக்கு ஆபத்து. ----நித்தியாணந்தர்\nமேட்டர் செஞ்சாலும் கேமிராவில் படம் புடிச்சி டீவியில் போடுறாய்ங்க, மேட்டர் படம் பார்த்தாலும் படம் புடிச்சி டிவியில் போடுறாங்க...தனிமனித சுதந்திரத்தில் தலையிடுறாங்க..- டிஸ்மிஸ் செய்யப்பட்ட அமைச்சர்கள்.\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-21T15:13:40Z", "digest": "sha1:DNBOMS3QDJA55USKKDEDKGI4JZQJNVIB", "length": 27751, "nlines": 620, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: உன் பேச்சிலே...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 01:58\nஉடம்பே ஒரு நரம்பு வாத்தியக்\nஉடம்பே ஒரு நரம்பு வாத்தியக்\nபாவி மனுஷன் ரொம்ப நல்லவரா இருக்காரே\nயாதுமாதல் வாழ்வாயிருக்கிறது உறவாகவும் கவிதை போல\nஉயிர்த்தலில் மலர்ந்த பூவின் வாசம், நரம்புகளெங்கும் பரவுகிறது ஹேமா..\nம்ம்ம்ம் காதல் உயிரில் கூட பூ பூக்குமா...\nபுதுசா என்ன சொல்ல...........யோசிச்சிட்டு இருக்கேன்\nஎங்க பார்த்தாலும் கரைத்து கொண்டே இருக்கிறது இந்த காதல்\nஇங்கேயும் பூத்து விட்டதா ஹேமா... வாழ்த்துக்கள்....\nபட்டியலில் விடுபட்டது ஏதும் இருக்கிறதா...\nமலரை போல் அழகாய் - இருந்தது கவிதை.\nஹேமா.. வெகு நாட்களுக்���ுப் பிறகு.. நல்லா இருக்கீங்களா\nகவிதை பத்தி புதுசா என்ன சொல்ல முடியும்\nஎப்டி பாருங்க .....காதல் ஒரு அற்புதமான உணர்வு.....\nஉயிரின் பூ பூக்கும் பதத்திற்கு பின்னால் இருக்கும் அற்புத உணர்வினை அறிவேன்......\nகவிதையின் மூலம் காதல் உணர்வு....செம\nஉயிரில் பூத்த பூவின் வாசம் வரிகளாய் எங்களை வசப்படுத்தியது ஹேமா :)\nநல்ல கவிதை...வாழ்த்துக்கள் ஹேமா ...\nநீண்ட உங்கள் ரசனைப்பட்டியல் அழகு உங்கள் கவிதையைப்போலவே...\nஅருமை ஹேமா.. நன்றாக பூக்கட்டும்...\nஎண்ணங்களில் அழகாய் பூத்து களிக்கிறது ’வானம் வெளித்தபின்னிலும்’ இப்பூங்காவில்... அழகாய் அற்புதமாய் :)\nவீடு சுத்தமாகி நல்ல அமைதியும் சந்தோஷமும் கிடைத்து விட்டதோ\nவரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை..\nகவிதையும் உணர்வுகளும் அழகாய் . உயிர்ப் பூ .......... புத்துணர்வு தரட்டும்.\nபாராட்ட வார்த்தைகளே இல்லை ...\nபிரபு . எம் said...\nஉடலும் உள்ளமும் சேர்ந்து சிலிர்த்ததன் சாட்சியாக இங்கு பின்னூட்டமிடுகிறேன்...\nஉங்கள் மொழி ஆளுமையும், தமிழில் உங்கள் தன்னம்பிக்கையும், பார்வையும், அழகியலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவிதையிலும் என்னைப் புதிதாக ஒருமுறை வியக்கவைத்துவிடுகிறது.... உங்கள் வாசகனாய் இருந்து பின்னூட்டங்கள் மூலம் பேசிக் கொள்வதைப் பெருமையாக உணர்கிறேன்....\nஉயிரில் கலந்த உறவு. உறவில் பூத்த கவிதைப் பூ.\nஉயிரில் கலந்த உறவே.. இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு...(ச்சே.. இதை ஏற்கனவே வைரமுத்து எழுதிவிட்டார்.. உங்களைப் போல் கவிதையில் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும்.. கவிதை மிக நன்று.. )\nஉணர்வுகளின் வெளிப்பாடாய் உயிர் பெற்று காட்சி தருகிறது கவிதையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை . பகிர்வுக்கு நன்றி\nஅற்புதமான வரிகள் தோழி .......\nகாதல் பூ உயிர் பெற்று உலவும் நேரமிதோ\nஉவமை சூப்பர்.. அழகா இருக்குங்க... கவிதை. ரசித்தேன்.. :-))\nவார்த்தைகளின் தொகுப்பு நன்றாக இருந்தது..\nஉடம்பே ஒரு நரம்பு வாத்தியக்\nஎன்று சொல்லியே அத்தனையையும் கண்டு காண்பித்துவிட்டீர்களே....\nமுதன் முறை தங்கள் பதிவுலகில் நுழைகிறேன். வடிவமைப்பே அசத்துகிறதே இன்று முதல் பின் தொடர்வோர் குழுவில் இணைகிறேன். பெருமையுடன். நான் குப்பை கொட்டும் இடம் madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com. நேரம் இருந்தால் எட்டிப்பார்க்கவும்.\nஓஹோ.. பின்னூட்டம் ��ழுதற யாருக்கும் பதில் எழுத மாட்டீங்களோ..\nஎப்போ இருந்து இந்த ......ப் பழக்கம்\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2011/09/blog-post_03.html", "date_download": "2018-07-21T15:45:03Z", "digest": "sha1:BKFNUF4UPK34557ZFAMZZJBRM5GEI5X6", "length": 35539, "nlines": 237, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: ஒருமனம்", "raw_content": "\n1 2 ◀◀ முன் கதை\nவறுமைக் கோட்டுக்குக் கீழே விழுந்தது முதல் நிகழ்ச்சி.\nஏறக்குறைய இருபது வருடத் திருமணத்திற்குப் பிறகு மனோவின் தந்தை யாரோ இளவயதுக்காரியுடன் ஓடிவிட, மனோவும் அவன் தாயும் தினங்களில் தெருவுக்கு வந்துவிட்டனர். வீட்டுச் செலவை சமாளிக்கவும் மனோகரனைப் படிக்க வைக்கவும் வேண்டி, அவன் தாய் தெருக்கோடி பாலகணபதி மளிகையில் கணக்கு எழுத வேலைக்குச் சேர்ந்தாள். காலை எட்டரை மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை, இருநூறு ருபாய் மாதச் சம்பளத்திற்கு அவள் கஷ்டப்பட்டது, அவனைக் குடைந்தெடுக்கத் தொடங்கியது. ஓடிப்போன அப்பாவைப் பழிவாங்கத் துடித்தான்.\nநிலாவை முதன் முதலாய் முத்தமிட்டது இரண்டாவது நிகழ்ச்சி.\nபெரிய தாசிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்யத் தொடங்கியிருந்த நிலாவின் தந்தை, வியாபாரத்தில் எதிர்பாராத விதமாய் மிகுதியான லாபம் சம்பாதித்தார். லாபம் பெருகத் தொடங்கியவுடன் ஊரின் மேற்குப் பகுதியில் பெரிய வீடு கட்டிக் கொண்டு குடியேறினர். தாஸ் குடும்பத்தாருடன் நிலாவின் குடும்பமும் நெருங்கிப் பழகத் தொடங்கினர்.\nஎதிர் வீட்டிலிருந்த நிலா, எங்கோ போய்விட்டாள் என்பதை மனோகரனால் ஏற்கமுடியவில்லை. அவளை அடிக்கடி பார்க்க முடியாமல் போனதே என்று எரிச்சலும் ஆத்திரமும் பட்டான். தன் குடும்பத்தின் வறுமையையும், 'ஓடிப்போன அப்பா' என்ற கறையையும் எண்ணி ஒருவேளை நிலா தன்னை விட்டு விலகிவிடுவாளோ என்று பயந்தான்.\nஒரு சில வாரங்களுக்கு அடிக்கடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நிலா, மெள்ள அவனைப் பார்க்க வருவதை நிறுத்தினாள். பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது சந்தித்துப் பேசினாலும் மனோகரனுக்கு நிலா தன்னை விட்டு விலகுவது போல் தோன்றியது. ஒரு நாள் அவளைக் கேட்டுவிட்டான். \"நிலா, ஏன் முன் போல என்னோட பழகுறதில்லே\n\"இல்லே. இப்ப நீ பணக்காரியாயிட்டே இல்லே, என்னைக் கண்டா இளப்பமாயிடுச்சு. அடிக்கடி பன்னீருடன் நீ பேசுறதை நான் கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். எனக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்கலே\"\n\"என்னோட காதல் உனக்கு சிரிப்பா இருக்கா\n\"சாரி, சிரிக்கலே. தூயக் காதலா அப்ப என்னை இப்பவே கல்யாணம் பண்ணிக்குவியா அப்ப என்னை இப்பவே கல்யாணம் பண்ணிக்குவியா\n\"ஜெயிலுக்குத் தான் போவே. ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு உளறாதே. நாம் ரெண்டு பேரும் இன்னும் படிச்சு முடிக்கலே. சட்டப்படித் திருமண வயது என்னனு தெரியுமா காதலரே\n\"அப்ப ஏன் எங்கூட முன்மாதிரி பழக மாட்டேங்குறே மத்தவங்க கூட சிரிச்சு நல்லா பழகுறியே மத்தவங்க கூட சிரிச்சு நல்லா பழகுறியே\n\"எப்பவும் போலத்தான் இருக்கேன். அனாவசியமா பொறாமைப் படாதே. படிப்புல கவனமா இரு. உங்கம்மா எவ்வளவு கஷ்டப்படுறாங்க. நெனச்சுப் பார். இந்த டயத்துல அனாவசியமா உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுக் குழம்பி எதிர்காலத்தை வீணடிச்சுக்காத, புரியுதா\n\" என்று பொய்யாக அவனை அடித்தாள்.\nமனோவின் பதினெட்டாவது பிறந்த நாள்.\nவிடுமுறை என்பதால் வீட்டிலிருந்தான். நிலா வந்து வாழ்த்து சொல்வாளென்று நாளெல்லாம் காத்திருந்தான். அவள் வீட்டுக்குச் சென்று பார்த்தான். நிலாவைக் காணோம். \"பன்னீரோட எங்கயோ கார்ல போயிருக்கா, மனோகர்\" என்றார் நிலாவின் அப்பா.\nகடும் கோபத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். அம்மா கடையிலிருந்து வேலை முடிந்து வரவில்லை. மனோகரனுக்குப் பசி, கோபம் என்று எல்லாம் கலந்து பொறுமிக் கொண்டிருந்தான். மாலை ஏட்டு மணிக்கு மேலாகிவிட்டது. தண்ணீர் குடிக்கலாமென்று பானையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்த போது, வாசலில் பன்னீர் செல்வதாசின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தாள் நிலா. அவள் கையில் ஒரு சிறு டிபன் பெட்டி இருந்தது. பன்னீர் அங்கிருந்தே கையசைத்தான். \"இன்னும் அரைமணிலே திரும்பி வந்து கூட்டிப் போறேன், சரியா\" என்றபடி காரைக் கிளப்பி மறைந்தான���.\nஉள்ளே வந்த நிலா, \"பிறந்த நாள் வாழ்த்துக்கள்\" என்றாள்.\nமனோகரன் கோபமாக, \"ஒரு இழவும் தேவையில்லை\" என்றான். கையிலிருந்த தண்ணீரை மேசை மீது வைத்தான்.\n\"ஏன் இப்படி பிறந்த நாளதுவுமா நாராசமா பேசுறே\n\"நான் பேசினா நாராசமா இருக்கும். அதான் அரைமணிலே திரும்பி வரதா சொல்லிட்டு கார்ல போறானே, அவன் பேசுறது நாதமா இருக்குதோ\n\"அவன் இப்படி பேசினாலும் நாராசம் தான்\"\n\"உனக்கு வெட்கமா இல்லை, இப்படி நடக்க\n\"ஏன், டிரஸ் போட்டுத்தானே இருக்கேன் எதுக்கு வெட்கப்படணும்\n\"என் பிறந்த நாளுக்கு என்ன திமிர் இருந்தா அவன் கூட வந்து இறங்குவே\n\"அவனையும் உள்ளே வரச்சொன்னேன்.. அவன் தான் வேலை இருக்குதுனு...\"\n\"நிலா.. ஸ்டாப் இட். என்னை அவமானம் செய்யறதுக்காகவே என் பிறந்த நாளன்னிக்கு இங்கே அவனோட வந்து... அதுவும் நாள் முழுக்க அவனோட சுத்திட்டு வந்து நிக்கறே...நீ தயவுசெஞ்சு போயிடு. உன்னைப் பாக்கவே வெறுப்பா இருக்கு\" என்று கத்தினான் மனோ.\n\"பாக்க வெறுப்பா இருக்குதுனா, கண்ணை மூடிக்க சிடுமூஞ்சி. நான் உன்னைப் பாக்கறேன்\"\n\"ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்யுறே\n\"நான் செஞ்சிட்டு வந்ததை இன்னும் சாப்பிடக்கூட இல்லை, அதுக்குள்ளே சித்திரவதைன்றியே\" என்றபடி, டிபன் பெட்டியைத் திறந்து உள்ளிருந்த இரண்டு லட்டுகளில் ஒன்றை அவனிடம் கொடுத்தாள்.\nஆத்திரத்தில் மனோ அதைத் தட்டிவிட்டான். தட்டிய வேகத்தில் லட்டுடன் சேர்த்து டிபன் பெட்டியும் பறந்து விழுந்தது. டிபன் பெட்டி கையிலிருந்து பறந்த வேகத்தில் நிலாவின் விரலில் கீறிச் சிவப்பாய்க் கோடு போட்டுப் போனது.\n\"ஸ்\" என்று விரலைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கினாள் நிலா. தரையில் இன்னும் டிபன் பெட்டி உருண்டு கொண்டிருந்தது. செய்த தவறை உணர்ந்து நிலைக்கு வந்த மனோகரன், \"ஐம் ஸோ சாரி... நிலா, என்னை மன்னிச்சுடு\" என்றான். அவளருகே சென்றான். \"காலைலந்து உனக்காகவே காத்திட்டிருந்தேன்.. உன் வீட்டுக்குப் போனப்ப நீ பன்னீரோட போயிருக்கறதா சொன்னாரு உங்கப்பா.. அதுவும் நீ கார்ல அவனோட வந்து இறங்கினதும் என்னால அதை ஏற்க முடியாம... ரொம்ப அசிங்கமா நடந்துகிட்டேன்... ஐம் வெரி வெரி சாரி.. ஏன் இப்படி பொறாமைப்படுறேன்னு தெரியலே..\"\n\"உனக்கு வெட்கமா இல்லை, இப்படி நடக்க\nசற்றும் தாமதிக்காமல், \"\"ஏன், டிரஸ் போட்டுத்தானே இருக்கேன் எதுக்கு வெட்கப்படணும்\n\"ஐம் ஸாரி... இதை உ���் காலா நெனச்சுக்க.. மன்னிப்பு கேட்டுக்குறேன்\" என்று அவள் கைகளைப் பிடித்தான்.\n\"முடியாது.. கால் இங்கே இருக்கு\" என்று காலை அசைத்தாள் நிலா.\nசட்டென்று தரையிறங்கிக் குனிந்தான் மனோ.\n\"ஏய், ஏய, ஏய்... என்ன பண்ணுறே எதுக்கு புடவையை உயர்த்துறே\" என்று பதட்டமானாள் நிலா.\n\"கால் இருக்குதுனு சொன்னியே.. காணமே.. புடவை மறைச்சிட்டிருக்கு.. அதான்\"\n\"சீ\" என்று அவளும் தரையில் உட்கார்ந்தாள். \"திமிரைப் பாரு\"\n சத்தியமா இனி பொறாமைப் பட மாட்டேன். உங்கிட்டே எடுத்தெறிஞ்சு பேசமாட்டேன்\"\n\"உன்னால முடியாத சமாசாரம். சத்தியமெல்லாம் செய்யாதே\"\nசிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். அவளுடையக் கைகளை வருடிக்கொண்டிருந்தான். \"சரி, மறுபடி சொல்லு\" என்றான்.\n\"அதான்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்\"\n அதான் மன்னிப்பு கேட்டேனே நிலா\nஅவனுடைய கண்களைச் சந்தித்துக் குறும்புடன், \"ஹேபி பர்த்டே\" என்றாள்.\n\"நீ எடுத்துட்டு வந்த லட்டை நான் இப்ப சாப்பிடப்போறேன்\" என்றபடி கீழே உதிர்ந்து கிடந்த லட்டுத்துண்டுகளை எடுத்தான்.\n\"சரியான பொறுக்கி\" என்றாள். சிரித்து, \"கீழே கிடந்ததை சாப்பிடாதேடா, லட்டுப் பொறுக்கி\" என்று அவன் கையிலிருந்து பிடுங்கி குப்பைக் கூடையில் எறிந்தாள். \"நான் கொண்டு வந்தது தான் இப்படி ஆயிடுச்சு. சரி.. உன் பிறந்த நாளுக்கு நீ எனக்கு ஏதாவது கொடுப்பியா\nகேட்டு முடிக்குமுன் அவள் உதட்டில் மென்மையாய் முத்தமிட்டான் மனோகரன்.\nதிகைத்தவள் சுதாரித்து, \"இதென்ன, சின்னப் பிள்ளைக்குத் தர மாதிரி இதெல்லாம் ஒரு முத்தமா\nஅவள் இடுப்பைப் பற்றி அருகே இழுத்தணைத்தான். குடிப்பதற்காக மேசை மேல் வைத்திருந்த தண்ணீர், அவளை இழுத்த வேகத்தில் தவறிக் கீழே விழுந்து அவர்கள் மேல் சிதறியதைக் கவனிக்காமல் முத்தமிட்டான்.\nசிக்கனமற்ற முத்தம். நேரம், காலம், பரிமாணம் கடந்த முத்தம். அவள் கண்ணிலிருந்து நீர் வழிந்து அவர்கள் உதட்டில் கலந்ததும் விலகினார்கள். \"எதுக்கு அழறே\n\"ஒண்ணுமில்லே\" என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.\n\"உன்னைக் கைவிட மாட்டேன் நிலா\". எதுவும் சொல்லத்தோன்றாமல் திரைப்பட வசனமொன்றைப் பொருத்தமில்லாமல் உளறினான். அவளை இறுக அணைத்தான்.\nஉள்ளே நுழைந்த மனோகரனின் அம்மா கலங்கி, \"என்னடா இது மனோ வயசுப்பொண்ணைக் கட்டிப்பிடிச்சுட்டு இப்படி.. என்னம்மா நிலா இதெல்லாம் வயசுப்பொண்ணைக் ���ட்டிப்பிடிச்சுட்டு இப்படி.. என்னம்மா நிலா இதெல்லாம்\n\"நான் தாம்மா வயசுக்கு வந்தாச்சு.. உங்க பையன் பாருங்க இன்னும் எட்டு வயசுப்பிள்ளையாட்டமா தான் இருக்கான்.. பிடிவாதமும் கோபமும்... எப்படி இந்த மாதிரி சிடுமூஞ்சியைப் பெத்தீங்க\" என்றபடி அவனிடமிருந்து விலகினாள். மனோகரனின் அம்மாவைக் கட்டிப்பிடித்தாள். \"நான் வரட்டுமா அம்மா\" என்றபடி அவனிடமிருந்து விலகினாள். மனோகரனின் அம்மாவைக் கட்டிப்பிடித்தாள். \"நான் வரட்டுமா அம்மா\n\"இரு நான் உன் கூட வரேன்..\" என்றபடி வாசலில் இருந்த சைக்கிளை எடுத்தான் மனோ. \"இரண்டு சக்கரக் கார்ல போவலாம், வாங்க மகாராணி\".\nசென்னையில் பொறியியல் படித்துவிட்டுத் திரும்பினான் மனோ. படித்திருந்தும் மனோவுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. நிலா உள்ளூர் கல்லூரியில் படித்துவிட்டு அருகே வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஒரு நாள் நேரு பூங்காவில் மனோவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த நிலாவைப் பார்த்துவிட்ட நிலாவின் அப்பா, அருகில் வந்து அமைதியாய்ப் பேசினார். \"மனோகர், இத்தனை வருஷமா கேள்விப்பட்டதை இப்போ கண்ணால் பார்த்து விட்டேன். நீங்க ரெண்டு பேரும் காதலிப்பதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால், வசதியாய் வாழும் என் பெண்ணைக் கலங்காமல் காப்பாற்ற, ஒரு வேலை கூட இல்லாமல் இருக்கும் நீ என்ன செய்யப் போறே என் பெண் சம்பளத்தில் வாழப் பாக்கிறயா என் பெண் சம்பளத்தில் வாழப் பாக்கிறயா\n\"அப்படியென்றால் முதலில் ஒரு வேலை தேடிக்கொண்டு என் வீட்டுக்கு வா. அது வரை என் பெண்ணை விட்டு விலகியிரு\". நிலாவின் அப்பா, மனோகரனின் பதிலுக்குக் காத்திராமல் விலகிச் சென்றார்.\nமனோ அதற்குப் பிறகு நாலைந்து மாதங்களுக்கு நிலாவைப் பார்க்கவில்லை. சென்னையில் ஒரு கட்டிட நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டான். வேலைக்குச் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் ஒரு நாள் நிலாவிடமிருந்து செய்தி வந்தது. அடிபட்டுக் கிடப்பதாக, உடனே வரச்சொல்லி. அவசரமாக ஓடினான்.\nசிரித்தாள். \"உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதான்\" என்றாள்.\nதிரும்பி வந்த சில வாரங்களில் இன்னொரு தந்தி. \"உடனே வரவும், அப்பா கல்யாணம் பேசுகிறார்\". விடுமுறை கிடைக்காமல் பொய் சொல்லிவிட்டு ஓடினான்.\nஅதே கதை. \"உன்னைப் பார்க்க வேணும் போலிருந்தது. அதான். கோபப்படாதடா கண்ணா\" என்றபடி, அவன��� முகத்தருகே முகம் வைத்து ஒரு புகைப்படம் எடுத்தாள். \"உன் மூஞ்சியைப் பார், எள் வெடிக்கிறது\".\nஇது போல் பலமுறை காலில் அடியென்றும், அப்பாவுக்கு மார் வலியென்றும் அம்மாவுக்கு நோயென்றும் ஏதோ சாக்கு சொல்லி, மாதம் ஒரு தடவையாவது அவனை வரவழைத்தாள். ஒவ்வொரு முறையும் அதே பதில். \"உன்னைப் பார்க்க வேணும் போலிருந்தது\".\nமனோவுக்குக் கோபம் வந்துவிட்டது. \"என்ன நிலா பொறுப்பில்லாம நடக்கலாமா எங்கிட்ட பணமும் நேரமும் என்ன கொட்டியா கிடக்கு, நீ கூப்பிட்ட உடனே ஓடி ஓடி வர எனக்கு வேறே வேலை இல்லையா எனக்கு வேறே வேலை இல்லையா இப்படி அடிக்கடி ஓடி வந்து எனக்கு வேலை போயிடுச்சுனா நீயா வேலை கொடுப்பே இப்படி அடிக்கடி ஓடி வந்து எனக்கு வேலை போயிடுச்சுனா நீயா வேலை கொடுப்பே படிச்ச பெண் தானே நீ படிச்ச பெண் தானே நீ\nகலங்கிப் போய் விலகியவளைத் தடுத்து நிறுத்தினான். \"நிலா, நீ நல்லா இருக்கத்தானே இத்தனையும் செய்றேன்\n\"நான் நல்லா இருக்கத்தான் இதெல்லாம் செய்றியா\" என்று அவனை ஆத்திரத்தோடு பார்த்தாள் நிலா. \"நான் நல்லா இருக்க என்ன செய்யணும்னு உனக்குத் தெரியாமப் போயிடுச்சே\" என்று அவனை ஆத்திரத்தோடு பார்த்தாள் நிலா. \"நான் நல்லா இருக்க என்ன செய்யணும்னு உனக்குத் தெரியாமப் போயிடுச்சே\n\"ஓகே.. நான் சொன்னது சரியில்லை. நீயில்லாம நானும் நொந்துதான் போயிருக்கேன். இந்த வேலையும் சம்பளமும் இப்ப அவசியம். நாம ரெண்டு பேருமே நல்லா இருக்கத்தான்னு வச்சுக்கயேன். ஒரு வேலையைத் தேடிக்கிட்டு வானு உங்கப்பா சொன்னது மறந்து போயிடுச்சா கொஞ்சம் தவணை கொடு. பிறகு இங்கே வந்து நம் கல்யாணம், அது வரை இப்படிப் பொய்த் தூது அனுப்பாதே\". சொல்லும்போது மனோவுக்கு மனம் வலித்தாலும் கண்டிப்பாக இருந்தான்.\n\"இல்லை. இனி உன்னைக் கூப்பிட மாட்டேன்\" என்று, வந்த அழுகையை அடக்கி மறைத்தாள் நிலா. \"உனக்கு உன் வேலை இப்ப முக்கியம். அசட்டுத்தனமா தொந்தரவு செஞ்சிருந்தா மன்னிச்சுடு\"\n\"அப்படி இல்லடா. இன்னும் ஒரு வருஷத்துல எனக்கு ப்ரமோசன் கெடச்சு ஊர் பக்கத்துல ஒரு கிளை தொடங்கி நடத்த வாய்ப்பிருக்கு. உன்னைக் கண் கலங்காம பாத்துக்குவேன்னு சொல்லியிருக்கேன்ல இப்பவே கண்கலங்கினா எப்படி\" என்று அவள் கண்ணீரைத் தொட்டு நாவில் வைத்துக் கொண்டான். \"வேஸ்ட் பண்ண வேணாம்னு தான்\" என்று சிரித்தான்.\nஇராஜராஜேஸ்வரி செப்டம்பர் 03, 2011\nபுலி வருது கதையாகாமல் சுபமானால் சந்தோஷம்.\n\"இனி உன்னைக் கூப்பிட மாட்டேன் என\nஒரு கொக்கி போடுவதைப் பார்த்தால்\nஸ்ரீராம். செப்டம்பர் 04, 2011\n//அவள் கண்ணீரைத் தொட்டு நாவில் வைத்துக் கொண்டான். \"வேஸ்ட பண்ண வேணாம்னு தான்\" என்று சிரித்தான்//\nஇனிக்கும் காதல் உப்பு கரிக்கும் நாள் நெருங்குகிறதா...\nபத்மநாபன் செப்டம்பர் 04, 2011\nமனோகரனின் பொசசிவ் மனம் ஏறி ஏறி இறங்குவதை உரையாடல்கள் நன்றாக வெளிப்படுத்துகிறது .... பாடல்கள் கல்மிஷமில்லா டென்ட் கொட்டகை நாட்களுக்கு அழைத்து செல்கின்றன ....\nமஞ்சுபாஷிணி செப்டம்பர் 06, 2011\nவிடலைப்பருவ காதலாக தெரியவில்லை இது கண்டிப்பாக....\nகாதலுக்காக வாழலாம் இல்ல சாகலாம் என்ற முடிவோடே இருவரும் இருப்பதை உணரமுடிகிறது...\nசின்ன சின்ன விஷயங்கள் கூட மிக அழகாக கதையில் சொல்லி இருப்பது சிறப்பு அப்பாதுரை....\nஇந்த பகுதியை படிக்கும் எத்தனையோ பேர் தன் கடந்த காலத்துக்கு ஒரு முறை போகாம இருந்திருக்கமாட்டாங்கன்னு நம்புறேன் கண்டிப்பா....\nஅருமையா போய்க்கிட்டு இருக்கு கதை...\nஎல்லாரும் முதல் பகுதில இருந்து படிச்சிக்கிட்டு போவாங்க..\nநான் உல்டாவா கடைசி பகுதி படிச்சிட்டு முதலுக்கு வந்திருக்கேன்... இப்ப விடுபட்ட எல்லா பகுதியும் படிச்சிட்டேன்...\nஎழுத்தாளருக்கென ஒரு தனி சிறப்பு உண்டு....\nகதை எழுதும்போது குட்டி குட்டி விஷயங்களை கூட சுவாரஸ்யமா எழுதிட்டு போகும் திறமை இருக்கு...\nஉன்னிப்பா கவனிக்கும்போது தான் தெரியும்...\nஇனி காதலர்களின் நிலை என்னாகுமோன்னு இப்பவே கவலைப்பட ஆரம்பிச்சிட்டேன் நான்...\nமனோவை பார்க்க நிலா சொல்லும் பொய்க்காரணங்கள் கூட அவன் மேல் கொண்ட அழுத்தமான காதலையே தான் உணர்த்துகிறது...\nரொம்ப அருமையான அழகான கதை அப்பாதுரை....\nஇனி தொடர்ச்சி எப்போ இதோடுப்பா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rahmath.net/tamil/357-kumari-mumeriya.html", "date_download": "2018-07-21T15:30:30Z", "digest": "sha1:QAS6OXTRBESZY374C3G2DC7D5ZFXLCLR", "length": 7453, "nlines": 305, "source_domain": "rahmath.net", "title": "kumari-mumeriya", "raw_content": "\n> MAIN CATEGORIES>TAMIL>குமரிக்கண்டமா சுமேரியமா\nசுமேரிய நாகரிகம், கிரீட் தீவில் நிலவிய மினோயன் நாகரிகம், தமிழகக் கதையாடல்க��், சிந்துவெளி நாகரிகம், இந்த எல்லா இடங்களிலும் நிலவிய நம்பிக்கைகள், கடவுள்கள், வழக்கங்கள் ஆகியவற்றை மிக சுவாரசியமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பிரபாகரன்.\nசுமேரிய நாகரிகம், கிரீட் தீவில் நிலவிய மினோயன் நாகரிகம், தமிழகக் கதையாடல்கள், சிந்துவெளி நாகரிகம், இந்த எல்லா இடங்களிலும் நிலவிய நம்பிக்கைகள், கடவுள்கள், வழக்கங்கள் ஆகியவற்றை மிக சுவாரசியமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பிரபாகரன்.\nபிரபாகரன் முன்வைக்கும் கோட்பாட்டை நீங்கள் உங்கள் அரசியல் சமூகக் கருத்துகளுக்கு ஏற்ப ஆதரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அவருடைய சுவாரசியமான எழுத்தை நிராகரிக்க முடியாது. சுமேரிய நாகரிகம், கிரீட் தீவில் நிலவிய மினோயன் நாகரிகம், தமிழகக் கதையாடல்கள், சிந்துவெளி நாகரிகம், இந்த எல்லா இடங்களிலும் நிலவிய நம்பிக்கைகள், கடவுள்கள், வழக்கங்கள் ஆகியவற்றை மிக சுவாரசியமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பிரபாகரன்.\nசுமேரிய நாகரிகம், கிரீட் தீவில்...\nநரகம் சுட்டெரிக்கும் நரகம் சுட்டெ சுட்டெரிக்கும் Deser Lion கோம்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://suvasikkapporenga.blogspot.com/2014/12/no-one-is-what-they-seem.html", "date_download": "2018-07-21T14:57:35Z", "digest": "sha1:V2FRR24H3VYV6TJOROBMRKGHR4QRCABW", "length": 16411, "nlines": 67, "source_domain": "suvasikkapporenga.blogspot.com", "title": "(சு)வாசிக்கப் போறேங்க!: காண்பதெல்லாம் உண்மையல்ல! No one is what they seem!", "raw_content": "\n எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக\nகுடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டருக்கே என்று ஆரம்பித்து கேட்கிற கேள்வி அந்தநாட்களில் ரொம்பவுமே பிரபலம் வீடியோவில் இரண்டாவது நிமிடத்தில் இருந்து அந்த கேள்வியை, கேட்டுவிட்டு ஓமகுச்சி நரசிம்மன் படுகிற பாட்டையும் இங்கே பார்க்கலாம்,\nஆனால் அதே மாதிரி ஒரு சிச்சுவேஷனில் எட்கார் ஆலன் போ என்கிற ஒரு அமெரிக்கக் கதாசிரியர் \"The System of Dr. Tarr and Prof. Fether\" என்றொரு கதை எழுதியிருப்பது Stonehearst Asylum என்கிற திரைப் படத்தைப் பார்க்கிற வரை தெரியாது. 1890 களில் இங்கிலாந்தில் விக்டோரியா ராணி காலத்துப் பின்னணியில் ஒரு மனநலக் காப்பகத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மனநலம் பிறழ்ந்தவர்களுக்கு அந்த நாட்களில் அளிக்கப்பட்ட கொடூரமான சிகிச்சைமுறைகள் கொஞ்சம் கோடிட்டுக் காட்டப் பட்டாலும் பய��ுறுத்துகிற படமாக எல்லாம் இல்லை.\nஒரு வகுப்பறையில் மனநலம் பிறழ்ந்தவர்கள் பற்றியான லெக்சருடன் திரைப்படம் தொடங்குகிறது. எலைசா கிரேவ் என்கிற புத்திசுவாதீனமற்ற இளம் பெண்ணை வகுப்பறைக்கு அழைத்து வந்து அவளுடைய கேஸ் விவரிக்கப் படுகிற நேரத்திலேயே அவள் தனக்கு ஒன்றுமில்லை, காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறாள். ஒருவிதமான வலிப்புடன் அவள் மயக்கமுற பிரெண்டன் க்ளீசன் (நடிகர்) அந்த நோயாளியைப் பற்றிக் கொஞ்சம் சொல்வதுடன் காட்சி முடிகிறது.\nகிறிஸ்துமசை ஒட்டி பனிப்பொழிவில் ஸ்டோன்ஹெர்ஸ்ட் அசைலம் அடுத்த காட்சியாக விரிகிறது. எட்வர்ட் நியூகேட் என்கிற மருத்துவர் வசதி படைத்தவர்களுக்கான இந்தமனநலக்காப்பகத்தை நடத்தி வரும் டாக்டரிடம் அவருடைய சிகிச்சை முறைகளைத்தேரிந்து கொள்வதற்காக வந்து சேர்கிறார். முதல் காட்சியில் அறிமுகமான எலைசா கிரேவ் அங்கே இருக்கிறார். டாக்டர் சிலாஸ் லாம்ப் கொஞ்சம் புரட்சிகரமான சிகிச்சை முறைகளைக் கையாள்கிறார். தன்னை ஒரு குதிரையாகக் கற்பனை செய்து கொள்ளும் ஒரு வசதி படைத்தவர், உறவினர்களுக்கோ சங்கடம் ஆனால் இந்தக்காப்பகத்தில் அப்படியே இருக்கும் சுதந்திரம். கதாநாயகியின் கதையும் அதே போலத்தான். எலைசா கிரேவுக்கு பியானோ வாசிப்பதில் ஈடுபாடு, எவ்வளவு நேரம்ஆனாலும் வாசித்துக் கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறார். இப்படியே ஒவ்வொரு நோயாளிக்கும் அவரவர் இஷ்டப்படியே நடந்து கொள்ள சுதந்திரம். மருத்துவர் எட்வர்ட் நியூகேட் நோயாளி எலைசா கிரேவ் மீது மையல் கொள்கிறார்.\nஅடுத்து முதல் திருப்பமாக முதலில் டாக்டர் சால்ட் வசமிருந்த அந்தக் காப்பகம் டாக்டர் சிலாஸ் லாம்ப் வசமாகிவிட்டதும் டாக்டர் சால்ட் உட்பட அவருடைய உதவியாளர்கள் எல்லோருமே கீழே பாதாள கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் எட்வர்டுக்குத் தெரிய வருகிறது. டாக்டர் சிலாஸ் லாம்ப் அங்கே சிகிச்சை பெற்று வந்த மனநோயாளி என்பதும் தெரிய வருகிறது.கீழே அடைபட்டிருப்பவர்களை விடுவிக்க எட்வர்ட் உதவுவதாக முடிவு செய்து எலைசாவிடம் அவளுடைய ஒத்துழைப்பையும் கேட்கிறார். முதலில் அவரை நம்ப மறுக்கும் எலைசா அவளிடம் காதலில் விழுந்தே தேடி வந்ததாகச் சொல்கிற கட்டம் நன்றாக இருக்கிறது.\nஇதற்கிடையே கீழே அடைப்பட்டிருந்தவர்களில் இருவர் வெளியே தப்���ித்துச் செல்கையில் டாக்டர் சிலாஸ் லாம்பின் ஆட்கள் ஒருவரை சாகவிட்டு, இன்னொருவரைத் திரும்பக் கொண்டுவருகிறார்கள். கதாநாயகன் எட்வர்டும் வில்லன்களிடம் சிக்கிக் கொண்டு எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்டுக்குத் தயார் செய்யப்படுகையில் கதாநாயகியின் உதவியோடு தப்புகிறார் டாக்டர் சிலாசாக இருந்தவர் பழையபடியே மனநோயாளியாக.\nஇப்போது, க்ளைமாக்சில் எதிர்பாராத அடுத்த திருப்பம். இந்தக் காப்பகத்தை பரிசோதிக்க டாக்டர் எட்வர்ட் நியூகேட் என்று சொல்லிக்கொண்டு ஒரு உதவியாளருடன் இன்னொருத்தர் வந்து சேர்கிறார் அப்படியானால்,முதலில் வந்த எட்வார்ட் நியூகேட் யார்,கதாநாயகியை முதன்முதலில் எங்கே எப்படிப் பார்த்தார் எப்படிக் கண்டவுடன் காதல் வந்து தேடிக்கொண்டு வந்தார் என்பது ரொம்பவும் சுவாரசியமாகச சொல்லப் பட்டிருக்கிறது இந்த ஒரு சுவாரசியமான திருப்பத்துக்காக மட்டுமே திரைப் படம் எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது என்று நினைக்கிறேன் படத்தைப் பார்த்துவிட்டு அது சரிதானா என்பதை நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nயாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும�� தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே\nமனித வளம் (29) புத்தகங்கள் (26) அனுபவம் (18) சிறுகதை (18) எண்ணங்கள் (17) எது எழுத்து (12) புத்தக விமரிசனம் (11) Change Management (9) ஆங்கிலப் புதினங்கள் (8) எண்டமூரி வீரேந்திரநாத் (7) சுய முன்னேற்றம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) விமரிசனம் (5) தி.ஜானகிராமன் (4) இர்விங் வாலஸ் (3) கவிதை நேரம் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (2) Three C's (1) ஞானாலயா (1) மு.வரதராசன் (1)\nஇந்தப்பக்கங்களில் எடுத்தாளப்படும் படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் படித்து ரசித்த நல்ல பக்கங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்கும் தவிர வேறு உள்நோக்கங்களோ, படைப்பாளிகளின் படைப்பின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018022052237.html", "date_download": "2018-07-21T15:47:29Z", "digest": "sha1:BXLDLH7YFK64OM5DVDZRDL7O2ILY3A5B", "length": 6380, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "அஜித்துடன் இணையும் கோலிவுட் கிங் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அஜித்துடன் இணையும் கோலிவுட் கிங்\nஅஜித்துடன் இணையும் கோலிவுட் கிங்\nபெப்ரவரி 20th, 2018 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nஅஜித்குமார் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதன் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் வட சென்னை பகுதியை அரங்காக அமைத்து இருக்கிறார்கள். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.\nஅவர் முந்தைய படங்களை விட இந்த படத்துக்கு அதிக சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். சிவா டைரக்டு செய்கிறார். இவர் இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு அஜித்குமாருக்கு இது 4-வது படம்.\nவிசுவாசம் படத்தில் அஜித்குமார் வட சென்னை தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வீரம், வேதாளம் படங்களிலும் தாதாவாகவே நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சண்���ை காட்சிகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகின்றன. இதற்காக அஜித்குமார் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார்.\nதற்போது அவர் உடல் எடையை குறைத்துள்ள படங்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. விசுவாசம் படப்பிடிப்பு 4 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் டப்பிங், ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/06/blog-post_85.html", "date_download": "2018-07-21T15:20:30Z", "digest": "sha1:HYNJF475N3RE2VK47DUHMLB2X4RQO5ZK", "length": 14469, "nlines": 142, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: அதிக மகசூல் பெற குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை பயன்படுத்துங்கள் விவசாயிகளுக்கு யோசனை", "raw_content": "\nஅதிக மகசூல் பெற குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை பயன்படுத்துங்கள் விவசாயிகளுக்கு யோசனை\nகுறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க வேண்டும் என வேளாண் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஒரத்தநாடு வேளாண் உதவி இயக்குநர் பாலசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 4 வகை இனங்கள் உள்ளன.\nஇயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 அவர்களது வங்கி கணக்கில் ஏற்றப்படும். இவ்வினத்தின் கீழ் ஒரத்தநாடு வட்டாரத்திற்கு 5,475 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஎனவே நிலையான நீர் ஆதாரமுள்ள விவசாயிகள் உடன் பாய் நாற்றாங்கால் முறையில் நாற்று விட்டு இயந்திரம் மூலம் நடவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் விண்ணப்பம், சிட்டா அடங்கல், வங்கி கணக்கு புத்தக ஒளி நகல், ஆதார் அட்டை, பாய் நாற்றாங்காலில் நின்று ஒரு புகைப்படம், நடவு செய்யும்போது நடவு இயந்திரத்தோடு நின்று ஒரு புகைப்படம் ஆகிய ஆவணங்களை எடுத்து அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலர்களிடம் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. பாய் நாற்றங்கால் முறையில் நாற்றுவிட்டு இயந்திர நடவு மேற்கொள்ள ஒரத்தநாடு வட்டாரத்தை சார்ந்த விவசாயிகளை அல்லது நிறுவனங்களை அணுகவும்.\nமேலும் விவசாயிகள் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களின் மூலமும் நடவு செய்து கொள்ளலாம். 10,000 கிலோ நெல் நுண்ணூட்டம் ஒரத்தநாடு வட்டத்திற்கு வரப்பெற்றுள்ளது. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ முழு மானியத்தில் வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சிங்க் சல்பேட் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். நிலையான நீராதாரம் இல்லாத விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய முடியவில்லையெனில் உளுந்து சாகுபடி மேற்கொள்ள 1,375 ஏக்கர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 1ம் தேதிக்கு பிறகு உளுந்து விதைப்பு மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ.1,400 மானியம் வழங்கப்படும். 3 அங்குலம் விட்டமுள்ள குழாய்கள் குறுவை சாகுபடி செய்கின்ற நிலையான நீர் ஆதாரம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்படும். 25 யூனிட்டுகள் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் குழாய்கள் பெற்றவர்கள் இந்த வருடம் வாங்க தகுதி கிடையாது.\nகுறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை குறுவை விவாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nஉடல் சோர்வை போக்கும் மோர்\nவயிற்று கோளாறுகளை சரிசெய்யும் விளாம்பழம்\nவரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்\nவிழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுறு���்தல் குலைநோய் ...\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி சாகுபடி செய்யுங்க...\nநபார்டு வங்கி பொதுமேலாளர் தகவல் : ஆளில்லா விமானம் ...\nஇயற்கை விவசாயத்தில் முட்டைக்கோஸ், காலிபிளவர் : சாத...\nஅடர் நடவு தொழில் நுட்பத்தில் அதிக லாபம் பெறலாம் கல...\nஇயந்திர நடவுக்கு ரூ.4000 பின்னேற்பு மானியம் ஒதுக்க...\nஉவர் நிலங்களில் சணப்பு பயிரிட்டால் மண் வளம் மேம்பட...\nஉளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் சோகை நோய்\n600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு\nஉரம் விற்பனையை கண்காணிக்க புதிய செயலி: விற்பனையாளர...\nசிவகங்கை உள்பட 9 ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் ...\n\"மா அடர்வு தொழில்நுட்பத்தில் 40% கூடுதல் லாபம்'\nநெல் சாகுபடியில் விதை நேர்த்தி\nகரும்பில் சுடுமல்லி ஒட்டுண்ணி நோய் மேலாண்மை\nவிவசாய பணியில் ரோபோ எக்ஸல் மாணவர்களின் புதிய கண்டு...\nகளர் உவர் மண்ணுக்கேற்ற மரங்கள்\nதென்னையில் சாதனை படைக்கும் மகாலிங்கம்\n\"ரப்பர் விவசாயிகள் நாளை ஆலோசனை பெறலாம்'\nதிருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் முறையை...\nபருவம் தப்பி பெய்யும் மழையால் சேதமான பயிருக்கும் இ...\nஎண்ணெய் பனையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை\nபர்கூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை வி...\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு...\nகுமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகு...\nஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரக...\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மை\nஒரே செடியில் 7 கிலோ மஞ்சள்\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்க...\nஅவரைப் பயிரைத் தாக்கும் பூவண்டு:\nசிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்\nஉடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி\nஉடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை\nதென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறை\nவாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் ஆண்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2014/08/blog-post_10.html", "date_download": "2018-07-21T15:35:24Z", "digest": "sha1:USQBZRFUH6JAHEIWQHOULJXR6TSNTWGC", "length": 21115, "nlines": 218, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: ஈசல்,,,,,", "raw_content": "\nகாபி கொண்டு வருகிறவர் மீதோ அதை கொதிக்க வைத்து தயாரிக்கிறவர்கள் மீதோ எனக்கு எந்த விதகோபமும், வருத்த மும் இல்லை.\nஏனோ பிடிக்கவில்லை மனதிற்கு எனபதை எல்லாம் தாண்டி அது விலை கூடிய பானம் அல்லது ஆங்க���லேயர் பானம் என்பது வே காரணமாகிப்போகிறது அதை வெறுக்க. ஆனாலும் வேறு வழியில்லை குடித்துவிடுகிறேன்.\nதினசரி காலை 10.30மணியிலிருந்து10.45ற்குள்ளாகவும்,மாலை 4.00 மணியிலிருந்து 4.30திற்குள்ளாகவும் நான்வேலைபார்க்கிற அலுவலகத்திலுள்ள 5 பேருக்கும் காபி வரும்.\nகலர்மங்கிப்போனசில்வர்டம்ளர்,அளவானஅளவிலும்சிறியதாகவும்/ அதனுள்ளேதான் நாங்கள்குடிக்கிற திரவம்(காபி) அடர்த் தி யானகலரில்/\nஒன்று,இரண்டு,மூன்று,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என கடந்து எனக்கு வருகிற போதுஅஷ்டகோணலானமுகத்துடனும்,மனத்துடனும்,சிரிப்புடனுமாய் வாங்கிகுடித்துக் கொள்கிறேன்.\nவேண்டாம் என முடிவெடுத்துவிட்டால் அதை உடனடியாக செய்து விட முடிவதில்லை.\nஅப்படிஒருபழக்கமும்இதுவரைகைவரப்பெற்றதில்லை.“விலை அதிகம்,நன்றாக இல்லை,ஏமாற்றுகிறார்கள், பிடிக்க வில் லை” என்கிற மாதிரியான நிறைய காரணங்கள் இருந்தாலும் ,கண்முன்னே விரிந்தாலும் கூட கசப்புகலுடனோ அல்லது சமா தானம் செய்து கொள்கிற மனப்பாங்குடனோ அங்குதான் போய் நிற்கிறேன்.\nநான் எனது என இல்லாமல் நாம்,நமதுஎன யோசிக்கிற பொது புத்திகூட அப்படியான எனது செயலுக்கு காரணமாக அமைந்து போகலாம் கூட/\nஎங்களது அலுவலகம் அமைந்திருக்கிற தூரத்திலிருந்து பத்தடி தூரத்தில்தான் எங்களது அலுவலகத்திற்கு காபி சப்ளை ஆகிற டீ கடை இருந்தது.\nகடையின்பெயர்வேறொன்றாகஇருந்தாலும்ஈசல் கடை என்பது வே நிலைத்துப்போனது.\nசிறு பிள்ளையிலிருந்து பெரிய மனிதர்கள்வரைஅப்படித்தான் சொன்னார்கள்.\nகாலையிலிந்து மதியம்1அல்லது 2 மணிவரை இயங்குகிற டீக்க டையில் இட்லி, வடை, மொச்சை,போண்டா,மிக்சர் பக்கோடா சமயத்தில் எப்பொழுதாவது “பால் பன்”என கிடைக்கும்.\nஇட்லி வடை என்றால் காரச்சட்னி,தேங்காய் சட்னி, சாம்பார், மொச்சை, வடை என்றால் அதற்கேற்றார்ப்போல,,,,,,,,,,/\nகொஞ்சம் தூக்கலாக வற்புறுத்துபவர்களுக்கு கூடுதலாக ஒரு கரண்டி சாம்பார்.பருப்பும்,கடலைமாவும் கலந்து கட்டியிருக்கி ற சாம்பாரை ருசிக்க ஒரு கூட்டம் வரும் தனியாக/\nஅது அவருக்குதனியாகதெரிந்துபோவதுண்டு.அதிகாலைஐந்து, ஐந்தரைக்கு கடை திறந்ததிலிருந்து,இட்லிக்கு, வடைக்கு,சட்னி க் கு, என கடையில் போய் சரக்கு வாங்கவும் அடுப்பில் வேலை செய்யவும் என மாறி,மாறிஆளாய் பறந்து கொண்டிருப்பதனா லும் அவரின் பெயர் ஈசல் என ஆகிப்போனதாய்அறிக��றேன் இந்தநேரத்தில்/\nமச்சான்,மாமா,அண்ணன்,தம்பி,சித்தப்பா ,பெரியப்பா,அதை ,மதி னி என கலந்து கட்டி உறவுகளிடமும், பிறரிடமும் (அனைத்து ஜாதியினரும் கலந்து வாழ்கிற கிராமங்களில் இன்றளவும் ஒருவருக்குள் ஒருவர் முறைவைத்து கூப்பிட்டு சொந்தம் கொண்டாடுகிற கிராமங்களில் அதுவும் ஒன்றாய்) அவர் இறக் கை கட்டித்திரிகிற நேரங்களில் நெசவிடுகிற பேச்சில் பூத்து மலர்கிற உறவு அவரை பொத்திவைத்திருக்கும் பத்திரமாக/\n“வாப்பா நம்ம ஈசல் கடதான,வா ஒரு வடையும் டீயும் சாப்புட்டுட்டுப் போகலாம் என கையில் காசில்லாதவர்கள் கூட அவர்களது பெயரில் உள்ள கணக்கை நம்பியும் ஈசலை நம்பியுமாய் டீ சாப்பிட வருவதுண்டு.\nடீ,காபி,மொச்ச,பால்பண்ணு,சேவு,மிச்சரு,,,,,,,என எல்லாம் கேட்கிறவர்களிலும் வாங்கி சாப்பிடுவர்களிலும் பாதிக்கும் மேற்பட்டோர் காசு கொடுப்பதில்லை.\nடேய் காசக்குடுடா,கணக்கு ஏறிக்கிட்டே போகுதில்ல,,,,,என்கிற அவரது கஷ்டமான தர்மசங்கடமான கேட்டலுக்கு அதெல்லாம் தருவமப்பா/காசு என்ன ஓடியா போ குது,,,,,,ம்,,தரமாட்டோம்/இப்ப என்ன ஐயா கஞ்சிக்கு இல்லாம இருக்கீங்களாக்கும்,,,,,,,ம்,,தரமாட்டோம்/இப்ப என்ன ஐயா கஞ்சிக்கு இல்லாம இருக்கீங்களாக்கும்,,,,,,,என்பது போன்ற இடக்கான,எள்ளலான பேச்சுக்களே அவரது கேட்டலுக்கு பதிலாக வரும்.\nஅந்தபதிலுக்குஈசலின்சலிப்பும்“இனிமேடீக்குடிக்ககடப்பக்கம் வந்துராதீங்க”,,,,என்கிறபேச்சும்,பெருமூச்சுமிகுந்தசொல்பிர யோகமுமே பெருமூச்சாக வெளிப்படும்.\nஅவரது பெருமூச்சை சொல்லின் வெளிப்பாடாக கேட்டவர்கள் “அட சும்மா இருங்க,ஒங்களுக்கு வேற வேலை இல்ல,” என மொத்தமாய் சிரித்து விட்டுப் போவார்கள்.\nஅவர்களில் நான்கைந்து பேர்கள் சரிதான் விடப்பா,அதான் சாய ங்காலம் ஒண்ணா ஒக்காந்து சரக்கடிக்கும் போது எல்லா கணக்கும்நேராகிப்போகும்என மனதுள் நினைத்தவாறும் சொல் லி யவாறும் போய்விடுவார்கள்.\nஅவர்களதுஎள்ளலும்,புறந்தள்ளலும்.நகைச்சுவையாககலந்துவிடுவதுண்டு.அவர்களும்ஈசலுமாய் கலந்து தண்ணீ அடிக்கிற சாயங்காலப்பொழுதுகளில்/\nஅப்படியான உறவுடனும்,ஸ்னேகத்துடனும்,நட்புடனும் பழகி தனது உழைப்பை விரித்து ஆல்போல் நின்றிருந்த அவரின் கடை அந்த கிராமத்திலிருந்த எல்லோருக்கும் உரிமையானதா யும்,நட்பானதாயும்/\n“சரி,சரி வா,,,கையில இருக்கும் போது குடு,ஏதொ ஒரு கொணத் துல பேசீட்டா,அப்பிடியே போயிர்றதா கோவிச்சிட்டு போறமா திரி”என்கிறஅவரதுசரிக்கட்டலானபேச்சும்,பொத்துதலுமேஅந்தக் கடையைநிலைகொண்டு ஊன்றச்செய்திருக்கிறது.\nஅப்படியான ஊன்றலும் ,நிலைநிறுத்தலுமாய் இருந்த கடையி லிருந்து அவரது மறைவிற்குப்பின் அன்றாடம் காலையிலும், மாலையிலுமாய் வருகிற காபியை குடிக்கிற போதுதான் இந்த சிந்தனை மேலிடுகிறது.\nஇன்றைக்கு ஒரு சிறுமி காபி கொண்டு வந்தாள்.கொண்டு வந்த தை வைத்து விட்டு போய் விட்டாள்.\nபள்ளிக்கு லீவு விட்டுவிட்டபோதும் பள்ளி சீருடையை அணி ந்து கொண்டு வந்திருந்த அந்த பட்டாம் பூச்சி காபியை கொண்டு வந்து வைத்து விட்டு பறந்துவிட்டது.\nஒரு பூ,,, புயலாய் புயலாய் நுழைந்து விட்டுப்போனதைபோல ஆகிப்போன நிமிடங்களில் காபியைப்பற்றிய சிந்தனையும் மறந்து போகிறது.\nகாபி கொண்டு வருகிறவர்கள் மீதோ,அதை தயாரிப்பவர்கள் மீதோ எனக்கு எந்தவித கோபமும், வருத்தமும் இல்லை இப்பொழுதுவரை/\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 11:04 pm லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம்\nவணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.\nகதை நகர்வு சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/pa-ranjith-arrange-a-new-music-events/", "date_download": "2018-07-21T15:21:48Z", "digest": "sha1:RZSBLTXHQEDLZGOBAX53UAHTKXY6M2AD", "length": 9787, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்த ‘த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ நிகழ்ச்சி, – AanthaiReporter.Com", "raw_content": "\nகானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்த ‘த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ நிகழ்ச்சி,\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருக்கும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி சென்னையில் 06-01-2018 அன்று நடைபெற இருக்கிறது. முன்னதா���, “கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் இசைக்குழு மற்றும் இசைக்கலைஞர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு கலைஞர்களை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.\nஇசைக்கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து பா.இரஞ்சித் பேசியதாவது,\n“நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற அடுத்த முயற்சி தான் இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி. இதில் பங்குபெற்றிருக்கும் கலைஞர்கள் எல்லோருமே அவரவர் பகுதிகளில் மிக பிரபலமானவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மக்களின் இசையாகிய கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் இறங்கியுள்ளோம்.\nமக்களுக்கான அரசியல் பேசவும், மக்களின் பிரச்சனைகளைப் பேசவும் கலையை பயன்படுத்த வேண்டும். சாதி, மதமற்ற இணக்கம் கலையின் எல்லா வடிவத்திலும் கொண்டுவர வேண்டும். இந்த சமூகம் சாதியால் பிரிந்து கிடப்பது போலவே கலையும் இங்கு பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழகத்தின் எல்லா கலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான தேவை இங்கு இருக்கிறது. அயோத்திதாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம். அதற்கு இந்த இசை வடிவம் தொடக்கமாக இருக்கும்.\nகானா என்பது மக்களின் இசை, மூடப் பழக்கவழக்கங்களை எதிர்க்கிற இசை. அது போல தான் ராப் இசையும். அது கறுப்பர்களின் வாழ்வியலையும், அவர்களின் போராட்டங்களையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது. அதனடிப்படையில் பார்த்தால் ராப் இசையும், கானாவும் வேறு வேறில்லை. இரண்டுமே மக்களின் வலியை, துயரத்தை பேசக் கூடியவை. இரண்டையுமே இணைத்து இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி அரங்கேற இருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 பாடல்கள் பாடப்பட இருக்கிறது. எல்லா விதமான உணர்வு களோடும் கூடிய பாடல்களாக அவை இருக்கும். இந்நிகழ்ச்சி, தொல்குடி மக்களின் இசையை உலகிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகும். இன்னும் தமிழகத்தின் மூலைகளில் பரவிக் கிடக்கிற எளிய மக்களின் அத்தனை இசை வடிவங்களையும் ஒருங்கிணைக்கும் யோசனையும் இருக்கிறது” என்று பேசினார்.\nஇன்று மிகப்பெரிய திறந்தவெளி அரங்க இசை நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ���விற்கு கட்டணம் ஏதும் இல்லை. அனைவருக்கும் அனுமதி இலவசம்.\nநிகழ்ச்சி நடைபெறும் இடம் : சி.எஸ்.ஐ பேயின்ஸ் பள்ளி, கீழ்ப்பாக்கம்\nநேரம் : மாலை 6 மணி.\nPrevசீனா தயாரித்த உலக உருண்டையில் காஷ்மீரைக் காணோம்\nNextடாக்டர்களுக்கு நியூ இந்தியா இன்ஸ்யூரன்ஸில் ஆஃபர்[email protected]\nதமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி\nவருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க போகும் நடிகர் கரிகாலன்\nபிரதமருக்கு விஷ ஊசி போட்டிருப்பார் ராகுல்\nபுதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு\nவட மாநிலத்தவர் அதிகரிப்பால், தமிழகம் படும் அவஸ்தை – இயக்குநர் யுரேகா ஆவேசம்\nசாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்\nவாட்ஸ் அப் மூலம் வதந்திகள் : தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை\nதமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி\nபொதுக் கூட்டங்களில் குரல் உயர்த்தும் பிரதமர் சின்னபையனின் கண்களை பார்த்து பேசக் கூட அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/33-7.php", "date_download": "2018-07-21T15:24:44Z", "digest": "sha1:ZH4UY74O2PNEEA5EFWTRY4NWXB6RGEOA", "length": 14707, "nlines": 99, "source_domain": "www.biblepage.net", "title": "மீகா 7, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nமலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்��டுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 பதிப்பு Tamil Bible\n உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை.\n2 தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.\n3 பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.\n4 அவர்களில் நல்லவன் முட்செடிக் காத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கக் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு.\n5 சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.\n6 மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.\n7 நானோ கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.\n8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.\n9 நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.\n10 உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள்.\n11 உன் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகுதூரம் பரவிப்போம்.\n12 அந்நாளிலே அசீரியாமுதல் எகிப்தின் பட்டணங்கள் வரைக்கும், எகிப்துமுதல் நதிவரைக்கும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரைக்கும், ஒரு பர்வதமுதல் மறு பர்வதம்வரைக்குமுள்ள ஜனங்கள் உன்னிடத்திற்கு வருவார்கள்.\n13 ஆனாலும் தன் குடிகளினிமித்தமும் அவர்கள் கிரியைகளுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும்.\n14 கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.\n15 நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.\n16 புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும்.\n17 பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.\n18 தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார் அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.\n19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்தித்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.\n20 தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும் கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்��ேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2017/02/law-missuse.html", "date_download": "2018-07-21T15:11:52Z", "digest": "sha1:DSLV3NN3AIQO3L52WL4XXPPCYVFQINZE", "length": 9052, "nlines": 83, "source_domain": "www.munnetram.in", "title": "நீதிமான்களே நீதி தவறும் பொழுது யாரிடம் சென்று முறையிட? | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nசனி, 18 பிப்ரவரி, 2017\nநீதிமான்களே நீதி தவறும் பொழுது யாரிடம் சென்று முறையிட\nநீதியை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் யாருக்காக வாழ்கிறார்கள் நினைத்தாலே வெட்க கேடாக உள்ளது. வலியவன் அடக்கி ஆள, எளியவன் விலை போனதால் வந்த வெட்க கேடு. நினைத்தாலே கூசுகின்ற அவமானம்.\nநாய்க்கு போடும் எலும்பு துண்டுப் போல் பணத் துண்டினை அவ்வப்போது காட்டினால் போதும் என்ற கர்வத்தினால் அல்லவா நீதி காக்க வேண்டிய நீதிமான்களே வெட்கமற்று நெறி தவறுகின்றனர்.\nஅன்று இந்தியனை காக்க ஒரு காந்தி இருந்தார், அவர் இன்று உயிரோடு இருந்து நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தால் , இதற்காகவா நம் நாட்டு மக்களுக்காக போராடினோம் என ரத்தக் கண்ணீர் வடிப்பார் .\nஅறப் போராட்டம் மறுக்கப் படுகிறது. தனி மனித சுதந்திரம் மறுக்கப் படுகிறது. வேலியே பயிரை மேய்கிறது. கேள்விக் கேட்டு பயனில்லை என பணப் பேய் வேலையை காட்டுகிறது. புரட்சியை அடக்க அடக்கு முறை கையாளப் படுகிறது .\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nஆவது ஆகட்டும். எளியவர்களை காட்ட வேண்டியதனை காட்டி அடக்கி விடலாம். மாற்ற முடியாததும் இவ்வுலகில் உண்டு . ஆமாம், அதுதான் ' மனசாட்சி தரும் தண்டனை '. மனசாட்சியை வென்றவர் இவ்வுலகில் இல்லை. நீதியை தவறும் நீதிமான்களே , கேட்டுக் கொள்ளுங்கள் , நீங்கள் நீதி தவறும் பொழுது உங்கள் மனசாட்சியே உங்களை கொன்று சாய்த்து விடும் . எழுதிக் கொள்ளுங்கள் உங்கள் வரலாற்றில். நீதி மறுக்கப் படலாம். ஆனால் பொய்க்காது.\nமனசாட்சி கொல்வதனை விடவா பெரிய தண்டனை உலகில் உண்டு \nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at முற்பகல் 5:31:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nதாய் நாட்டில் வாழாதவன் தேச துரோகியா\nமல்லிகையும் ரோஜாவும் போல... | வெற்றி\nஇனியும் வாய் வார்த்தை எடு படுமா\nசிங்கத்தின் குகை அருகில் மான் குடியிருந்தால்\nநீதிமான்களே நீதி தவறும் பொழுது யாரிடம் சென்று முறை...\nஏமாற்றப் படுகிறோம் என தெரிந்தும் ஏமாறுகிறோம் , என்...\nஎப்பொழுதும் நேர் கோட்டு சிந்தனையுடன் இருப்பது பயன்...\nநம் உடலை விட்டு உயிர் பிரிவது ஒரு நாள் நடக்க தானே ...\nஅனுகூலம் இல்லாமல் அன்பு கிடைக்காது தெரியுமா \nதொழில் பேச்சு வார்த்தை சிறப்பாக செய்வீர்களா\nநமக்கு நாமே உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் ... | ...\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/128268/news/128268.html", "date_download": "2018-07-21T15:20:24Z", "digest": "sha1:LUBKG3WWCB75ITUXOR5VYWZF6THRF5AS", "length": 7251, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்ற கர்ப்பிணித்தாய் பரிதாபமாக மரணம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமருத்துவப் பரிசோதனைக்காகச் சென்ற கர்ப்பிணித்தாய் பரிதாபமாக மரணம்…\nமட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் புனானை, ஜெயந்தியாயவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு மாத கர்ப்பிணித்தாய் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகர்ப்பிணித்தாயை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியும் பொலன்னறுவை பகுதியிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதனாலேயே இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் மரணமடைந்த சேனபுரயைச் சேர்ந்த கர்ப்பிணித்தாயான ஹயாத்து முகம்மது பௌசியா (வயது – 35) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவருடன் பயணம் செய்த சேனபுரையைச் சேர்ந்த முஹம்மது சாலி பௌசியா (வயது – 43) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும், முச்சக்கர வண்டியின் சாரதியான செயினால்ப்தீன் முகம்மது அசனார் (வயது – 36) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇவ்விபத்து சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த கர்ப்பிணித்தாய் சேனபுர பகுதியிலிருந்து வைத்திய பரிசோதனைக்காக ஓட்டமாவடியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் பரிசோதித்து விட்டு, மீண்டும் சேனபுர பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paraiyoasai.wordpress.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-2/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-31/", "date_download": "2018-07-21T15:26:56Z", "digest": "sha1:IJGR6GD4XTG4464V32ZTPRFCGKP6OOWP", "length": 23887, "nlines": 114, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "ஆரம்பத்தை நோக்கி – தொடர் 31", "raw_content": "\nஆரம்பத்தை நோக்கி – தொடர் 31\nஆண்களுக்கு ஹூருல்ஈன்கள். Ok பெண்களுக்கு என்ன…\nபெண்களுக்கு எந்த சுகங்களும் இல்லையா வெற்றி பெற்ற பெண்களுக்கு தங்க கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் கிடையாதா வெற்றி பெற்ற பெண்களுக்கு தங்க கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் கிடையாதா பெண்களுக்கு சம உரிமையில்��ையா என்ற போர்க்குரல்கள் ஒலிக்கத் தொடங்கிதும் இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸ்களையும் வரலாறுகளையும் புரட்டி தேடிப் பார்த்தனர். ஹதீஸ்கள் ஹூருலின்களை பெண்கள் என குறிப்பிட்டு பல விதமாக அவர்களின் அழகை வர்ணணை செய்கிறது. ஹூருலின்களில் ஆண்களும் உண்டு என்பதற்கு குர்ஆனிலும், ஹதீஸ்களில் எவ்விதமான ஆதரமில்லை. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, ஹூருல் என்பது பன்மைச் சொல் ஆண், பெண் என இருபாலரையும் குறிப்பிடும். மறுமையில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் போலவே பெண்களுக்கும் வழங்கப்படும் நிச்சயமாக, ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் உண்டு என்றனர். இதை Dr. ஜாகீர் நாயக் அவர்களும் தன்னுடைய பதிலில் குறிப்பிடுகிறார்.,\n… மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவெனில் ‘ஹூர்’ என்ற அரபி வார்த்தை குறிப்பாக எந்த பாலை (ஆண்பால் அல்லது பெண்பால்) குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப் படவில்லை என்பதுதான். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மத் அஸாத் ‘ஹூர்’ என்ற அரபி வார்த்தைக்கு Spouse (கணவருக்கு மனைவியும் – மனைவிக்கு கணவரும்) என்று மொழியாக்கம் செய்துள்ளார். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி ‘ஹூர்’ என்கிற அரபி வார்த்தைக்கு Companions (இணை அல்லது துணை ) என்று மொழியாக்கம் செய்துள்ளார். இன்னும் பல மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி – சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு அழகிய கண்களை உடைய பெண்ணும், ஒரு பெண்ணுக்கு அழகிய கண்களை உடைய ஒரு ஆணும் இணையாக அல்லது துணையாக அல்லது ஜோடியாக கிடைப்பார்கள்.\nபெண்கள் இவ்வுலகில் கிடைக்கப்பெறாத ஒன்றை, சொர்க்கத்தில் கிடைக்கப் பெறுவார்கள். அருள்மறை குர்ஆனில் ‘ஹூர்’ என்கிற அரபி வார்த்தை பெண்பாலை குறிப்பிடத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சில மார்க்க அறிஞர்கள் ஆணித்தரமாக நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஹதீஸ் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களையுடைய பெண்கள்துணையாக கிடைப்பார்கள் எனில் – சொர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப்பெறுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது – சொர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும�� கண்டிராத – மனித காதுகள் எதுவும் கேட்டிராத – மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பாராத ஒன்றினைப் பெறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேற்படி பதில் சொர்க்கத்தில் பெண்கள் – மிகவும் சிறப்பான ஒன்றினைப் பெறுவார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.\nஹூருலீன்கள் என்பவர்கள் பெண்களே என்றால்,\nகுழந்தைகளை பராமரிப்பது, உணவு சமைப்பது, துணிகளை துவைப்பது வீட்டைப் பராமரிப்பது என்ற எவ்விதமான சேவைகளும் அங்கு பெண்களுக்கு கிடையாது. சுவைமிகுந்த உணவுகளும், பழங்களும், பானங்களும், உடைகளும், ஆபரணங்களும் அளவின்றி வழங்கப்படும். எதிர்கால தேவை, வாரிசுகளுக்காக சேமிக்க வேண்டும் என்ற கடமைகளும் இருக்காது. இருக்கும் ஒரே வேலை, தங்களது கணவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே. ஏனென்றால் ஒவ்வொரு மனைவியரையும் ஒரே மாதிரியாக நீதத்துடன் நடத்த வேண்டும் அவர்களுக்கிடையே வேற்றுமை காணக் கூடாது. ஒவ்வொரு மனைவியருடனும் சமஅளவில் நேரத்தை செலவிட வேண்டும் என்பதும் முஹம்மது நபி உலக வாழ்வில் செயல் முறையில் நமக்கு கற்றுத் தந்த படிப்பினைகளாகும்.\nஒரு சொர்க்கவாசி, தன் மனைவியிடம் சென்று தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், 72 ஹூருலீன்கள் X 15 நிமிடங்கள் = 1080 நிமிடங்கள். அதாவது, அவர்களது கணவர்கள் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் செயல்படுவதாக இருந்தாலும் குறைந்த பட்சம் 18 மணி நேரம் வரையிலும், ஹூருலீன்கள் உட்பட ஒவ்வொரு மனைவியரும் தங்களது முறை வருவதற்காக காத்திருக்க வேண்டும். உணவு உறக்கம் போன்ற தேவைகளுக்கான நேரம் தனிக்கணக்கு.\nமனைவியர்கள் விரும்பினால் தங்களது கணவர்கள் ஹூருலீன்களுடன் நிகழ்த்தும் வீர விளையாட்டுக்களை கண்டு பரவசமடையலாம். அல்லது தங்களது கணவர்கள் 72 ஹூருலீன்களுடனும் சாகசங்கள் பல புரிந்து வரும்வரை ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டும் (வேறு வழியில்லை…\nஹூருலீன்களில் ஆண்களும் உண்டு என்றால்,\nமறுமையில் வெற்றி பெற்றவர்கள் தம்பதிகளாகவும் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று முன்பே பார்த்தோம். பெண்களில் மிகப் பெரும்பாலானவர்கள் திருமணமானவர்களே. வெகு சிலரே திருமண வாழ்க்கையின்றி இருப்பவர்கள். இவர்களைத் தவிர மீ��ம் இருப்பவர்கள் கணவன் நரகத்திற்கு சென்று விட்டதால் தனிமையில் சொர்கத்திற்கு வரும் பெண்கள் இவர்களுக்கும் ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் வழங்கப்படுவார்கள்.\nஅல்லது அனைத்து பெண்களுக்கும் பாகுபடின்றி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் பரிசாக வழங்கப்படலாம். எப்படி இருந்தாலும், அறிஞர்களால் தரப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் கூறுவதென்றால், ஆண்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே பெண்களுக்கும் சிறப்பு ஆற்றல்களும், 72 ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் வழங்கப்படுவார்கள் என்று உறுதியாகக் கூறமுடியும்.\n(இவ்விடத்தில் ஆண்களுக்கு விவரித்த சொர்க்கலோக சல்லாபக் காட்சிகளை பெண்களுக்கும் கற்பனை செய்து கொள்ளவும்)\nஆக,சொர்க்கவாசியாகத் தேர்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் 72 கட்டழகு கன்னியர்களும், காளையர்கள் இணையக் காத்திருக்கின்றனர் (ஒருவேளை இப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கலாம். யார் கண்டது \nஒருவேளை, சொர்க்கவாசிகள் தங்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஹூருலீன்கள் போதவில்லை என்று நினைத்தால், அதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஅலீ (ரலி) அவர்கள் கூறியதாவது :\nஅல்லாஹ்வின் தூதர் கூறினார், சொர்க்கத்தில் உள்ள கடைத்தெருவில் ஆண்களையும் பெண்களையும் தவிர வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒன்றும் இருக்காது. ஒரு ஆண் விரும்பும் பொழுது (அங்குள்ள) அழகிய பெண்ணுடன் கலவியில் ஈடுபடலாம்.\nசொர்கத்தில் செல்வந்தர்களின் கடைத்தெரு உள்ளது, (அங்கு) மிக அழகான என்றும் இளமையாக உள்ள கன்னியர் (ஹூருலீன்கள்) உள்ளனர். யார் அவர்களை வாங்கினாலும் அவர்கள் (ஹூருலீன்கள்) அகமகிழ்வார்கள்.\nஉங்களது விருப்பம் போல பெற்றுக் கொள்ளலாம். (கடையின் உரிமையாளர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்\nமுஹம்மது நபியால் வர்ணனை செய்து கூறப்பட்ட சொர்க வாழ்க்கையின் காட்சிகளை கற்பனை செய்து பாருங்கள். கேடுகெட்ட காட்சிகள்தான் கண்முன்னே தோன்றும்.\nசிற்றின்பக் கேளிக்கை விடுதியை அடைவதற்காகவா இந்த உலகத்தில் பலவிதமான கொடுமைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ், இது போன்ற காட்சிகளைக் காண மிகுந்த சிரமம் எடுக்கத் தேவையில்லை. மிக மட்டரகமான நீலப்பட காட்சிகள் இணைய தளங்களிலும், குறுந்தகடுகளாக கடைத்தெருக்களிலும் எளிதாக கிடைக்கின்றது.\nஆக, சொர்கம் என்பது சிற்றின்ப வெறியர்கள் நிறைந்த பரத்தையர் இல்லத்தைப் போன்றது என்றும் கூறலாம். ஹூருலீன்களை காமப்பதுமைகள் (Sexdolls) என்று கூறுவதே பொருத்தமானது. இதிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிந்தனையில் இருப்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.\nகுர்ஆனில் காணப்படும் பல செய்திகள் சமகால அறிவியலிற்கும், பகுத்தறிவிற்கும் முரணானதாகும். காரணம்\nதிருக் குர்ஆன் அறிவியல் புத்தகமல்ல.\nஇந்த பதில் திருக் குர்ஆன் அறக்கட்டளையின் குர்ஆன் மொழி பெயர்பின் 3:190 ன் Foot Note 14 ன் ஆரம்ப வரிகள். இதை கூறுவது என்னைப் போன்ற பகுத்தறிவுவாதிகள் அல்ல. ஒரு மார்க்க அறிஞர்கள் குழுவின் கருத்து.\nஇன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களால் 1500 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட இருக்கும் அறிவியல் வளர்ச்சியையும் அதனால் ஏற்படும் நாகரீகத்தின் போக்கை கணிக்க முடியாது. ஒரு புறம் குர்ஆன் நவீன அறிவியலுக்கு முன்னோடி, சவால் விடுகிறது குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்படாதது எதுவுமில்லை என்று நம்மை நாமே புகழ்ந்து நம்மையும் மற்றவர்களையும் எதற்காக ஏமாற்ற வேண்டும் அறிவியலுடன் உள்ள முரண்பாடுகளைக் குறிப்பிட்டால், அறிவியலின் வளர்ச்சியைப் பற்றி முஹம்மது நபி அவர்கள் ஏன் கூற வேண்டும் அவரென்ன விஞ்ஞானியா அறிவியலுடன் உள்ள முரண்பாடுகளைக் குறிப்பிட்டால், அறிவியலின் வளர்ச்சியைப் பற்றி முஹம்மது நபி அவர்கள் ஏன் கூற வேண்டும் அவரென்ன விஞ்ஞானியா குர்ஆன் அறிவியல் புத்தகமல்ல என நழுவிவிடுவது மார்க்க அறிஞர்களின் வாடிக்கை.\n2 thoughts on “ஆரம்பத்தை நோக்கி – தொடர் 31”\n10:43 முப இல் ஓகஸ்ட் 18, 2013\nஅப்ப சொர்க்கத்தில் பிட்டுப்படம் தான் அதிகமாக ஓடும் போல…அதிலும் தெருவுக்குத் தெருவா..\n8:09 பிப இல் மார்ச் 31, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-21T15:24:54Z", "digest": "sha1:ZI4IJ6DAS6FOJIVPXDTHFG2CJ2D5U2B5", "length": 10560, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொய்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: Energy Peril Success (ஆற்றல் அபாயம் இருத்தி)\nஏட மாவட்டத்திலும் ஐடஹோ மாநிலத்திலும் அமைந்த இடம்\nபொய்சி அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இங்கு 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 211,473 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைந���ரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/double-collar+shirts-price-list.html", "date_download": "2018-07-21T15:12:38Z", "digest": "sha1:HD2HTCD3IYMW2UGCH654RNP33C2JH2C5", "length": 20155, "nlines": 429, "source_domain": "www.pricedekho.com", "title": "டபுள் காலர் ஷிர்ட்ஸ் விலை 21 Jul 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடபுள் காலர் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள டபுள் காலர் ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது டபுள் காலர் ஷிர்ட்ஸ் விலை India உள்ள 21 July 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 12 மொத்தம் டபுள் காலர் ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு மார்க் டெய்லர் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDdbjCy ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் டபுள் காலர் ஷிர்ட்ஸ்\nவிலை டபுள் காலர் ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லில் போப்பேட்ஸ் பாய் S சொல்லிட காசுல லினன் ஷர்ட் SKUPD8QKQW Rs. 1,500 விலை நிர்ணயிக்கப���பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சோப்பெற்றீ பாய் S சொல்லிட காசுல ஷர்ட் SKUPDapcgB Rs.449 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. கூல் டபுள் காலர் Shirts Price List, பித்து டபுள் காலர் Shirts Price List, போர்ஸ் டபுள் காலர் Shirts Price List, பிராண்டட் டபுள் காலர் Shirts Price List, பாபி ஆலே டபுள் காலர் Shirts Price List\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசெமி சுட் ஆவாய் காலர்\nசிறந்த 10டபுள் காலர் ஷிர்ட்ஸ்\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nநினோ பாம்பினோ பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் P/c Woven\nமார்க் டெய்லர் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nலில் போப்பேட்ஸ் பாய் S சொல்லிட காசுல லினன் ஷர்ட்\nசோப்பெற்றீ பாய் S சொல்லிட காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/11/14/cow-politics-poem/", "date_download": "2018-07-21T15:41:55Z", "digest": "sha1:TZ2KFMDYCIHK7YCTSS75ZJAC27QSV2N2", "length": 27587, "nlines": 334, "source_domain": "www.vinavu.com", "title": "இனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்! கவிதை - வினவு", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊட���ம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜு���ை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கலை கவிதை இனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்\nஇனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்\nமுல்லை பெரியாற்றில்; களம் இறக்க…\nஇரண்டு மாடுகளும் மூழ்கி குளிக்கும் அழகு\nகை முழுக்க திண்பண்டங்கள்….. என்று\nஊதி…… ஊதி எங்கள் காளைகளுக்கு\nஉழுது திரும்பும் – எங்கள்\nஒரே தாழியில் உறிஞ்சிக் குடிக்கும்.\nவறுமை என்று கோடிட்ட இடம்\nநாங்கள் வகுப்பெடுத்தால் – நீங்கள்\nஏனெனில், எங்கள் கரங்கள் …\nகார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு \n19 நவம்பர், 2017, மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.\nரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.\nபெரும் பொருட்செலவுடன் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வுக்கான நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nமுந்தைய கட்டுரைபுழுவல்ல தொழிலாளி வர்க��கம், கோடிக்கால் பூதம் – ஆர்ப்பாட்டங்கள் \nஅடுத்த கட்டுரைநூல் அறிமுகம்: கம்யூனிசமும் குடும்பமும் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா \nஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் \nசமூக விரோதிகள் – நம் காலத்தின் சிறந்த பெயர் \nஒரே ஒரு …. பாேதும் மூளை கலங்கி செவி வழி வெளிரும் …\nகவிதை அருமை. நேற்றைக்கு கூட ராஜஸ்தானில் ஒருவரை காவி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பின்னங்கால் தெறிக்க காவி டவுசரகள் ஓடும் வரை நாம் தொடர்ந்து வினையாற்றுவோம்.\nதூரிகையின் கரங்கள் கவிதையின் வழி மேலு ம் சிறக்கிறது.செவளையையும் கருப்பனையும் நினைத்து மனது வலிக்கிறது.இனி காவி ஓநாய்களுக்கு நாம் கருப்பனாய் மாறி “பூஜை” வைக்காமல் எதுவும் மாறாது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nஜெயாவுக்கு தேள் கொட்டினால் தினமணிக்கு நெறி கட்டும்\nமதுரை பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து | PRPC வழக்கில் தீர்ப்பு\nஓடும் ரயிலில் மோடி பக்தர்களை பணிய வைத்த மக்கள் \nகாதல் மறுக்கப்பட்டால் கள்ளக்காதலாகி கொலை செய்யும் \nஆதிக்க சாதிவெறியால் கொல்லப்பட்ட உபி தலித் சகோதரிகள் \nதருமபுரி – விருதை : பகத்சிங் பிறந்தநாள் கூட்டங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crazycricketlover.blogspot.com/2011/08/england-3_03.html", "date_download": "2018-07-21T15:43:37Z", "digest": "sha1:L6YXK4D5GOXRIVQCFGJ6EBVWPUWSXXVD", "length": 21427, "nlines": 197, "source_domain": "crazycricketlover.blogspot.com", "title": "Cricket Lover: இந்தியாவின் England சுற்றுப் பயணம் - 3", "raw_content": "\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் - 3\nகுக், \"ஏண்ணே, இந்த கண்டீஷன்ல ஆட முடியுமா அவங்க வேற லீட் எடுத்திருக்காங்க\"\nஸ்ட்ராஸ் \"அட நீ வேற, 21 ரன்னுக்கு 5 விக்கெட் விடறாங்க. இதிலேர்ந்���ே தெரியலை,அவங்க என்ன ரேஞ்ச்ல இருக்காங்கன்னு\"\n\"அப்போ ஒரு 200 -300 ஸ்கோர் வரும்னு சொல்லுங்க\"\n\"மேலேயே வரும், தைரியமா ஆடு\"\nபீட்டர்சன் \"குக், 1st இன்னிங்க்ஸ் நீ சரியா ஆடலை, இந்த தடவை விட்டுடாதே\"\nபெல், \"இருந்தாலும், இன்னும் கிட்டத்தட்ட மூணு நாள் இருக்கேண்ணே, அந்த பிரவின் பய வேற கொஞ்சம் நல்லா போடுறான்\"\nபிராட், \"ஏம்பா கவலைப்படறே, நாம அவங்களுக்கு 50 ரன் டார்கெட் குடுத்தாலும் அவங்க 25ரன்னுக்கு அவுட் ஆயிடுவாங்க\".\nமோர்கன், \"என்ன ஒரு நம்பிக்கை\"\nஸ்ட்ராஸ், \"அதான் மீடியா, நசீர் ஹுசைன் இவங்களை விட்டு அவங்களை மனதளவில சாவடிச்சிட்டோம்ல\"\nபிராட், \"பின்ன, அவனுங்க மூஞ்சியப் பார்த்தியா ஏதோ வழிதவறி கிரௌண்டுக்குள்ள வந்துட்ட மாதிரி இருக்காங்க\"\nBresnan, \"கடைசி 5 விக்கெட் தடாலடியா விழுந்தது அவங்களை ரொம்பவே பாதிச்சிருக்கும், இதான் சாக்குன்னு ஏறி மிதிக்க வேண்டியது தான்\"\nஸ்ட்ராஸ், \"சரி சரி, வாங்க டைம் ஆச்சு, குக், வா போய் அவங்களை கண்டம் பண்ணிட்டு வருவோம்\"\nகுக் நாலாவது ஓவரில் அவுட் ஆகி திரும்புகிறார், பெல் ஸ்ட்ராசுடன் ஜோடி சேர்கிறார்\n\"அதெல்லாம் ஒண்ணும் இல்ல, அப்படியே edge ஆனாலும் கவலைப்படாதே, தோனி சத்தியமா பிடிக்கமாட்டான் .\nஓவருக்கு ஒரு 4 போவதைப் பார்த்து தோனி கடுப்பாகிறார்,\nஸ்ட்ராஸ், \"என்னய்யா, எல்லா பயலும் பாதி சாப்பாட்டுல எழுந்து வந்த மாதிரி கடுப்பா இருக்கீங்க\nதோனி, \"உன் வேலையைப் பார்றா\"\nஸ்ட்ராஸ் அவுட் ஆகிறார், போகும் முன் தோனியைப் பார்த்து, \"ஏன்யா இதை மட்டும் பிடிச்சே வழக்கம் போல விட வேண்டியது தானே வழக்கம் போல விட வேண்டியது தானே நூறு போடலாம்னு வந்தேனே\nபிறகு பெல் பீட்டர்சன் ஜோடி இந்திய பௌலிங்கை நையப்புடைத்து எடுக்கின்றது.\nநடுவே ஹர்பஜன் மனதிற்குள் \"நேத்திக்கு நைட் பக்கெட் சிக்கன் சாப்பிட்டது தப்பாப் போச்சே, வயிறு கடமுடாங்குதே, இஞ்சுரின்னு பெரிசா எதாச்சும் பில்ட் அப் பண்ணி இங்கேர்ந்து கழண்டிக்க வேண்டியது தான், எப்படியெல்லாம் அடிக்கறாங்க, நம்மளால தாங்க முடியாதுப்பா, முதலுக்கே மோசம் ஆயிடும்\"\nஸ்ரீ, குமார், இஷாந்த் மூவரும் மாறி மாறி பந்து வீசறாங்க, ஆனா ஒரு மண்ணும் நடக்கக் காணோம். நடுநடுவே யுவராஜும் ராயினாவும் கூட பௌலிங் போடறாங்க.\nஇஷாந்த் பந்து வீச வருகிறார், மோர்கன் பந்தை பௌண்டரிக்கு அடிக்க, 3 ரன் ஓடுகின்றனர். ஆனால் பிரவி��் பந்தைத் தடுத்து தோனியிடம் வீசுகிறார், மைதானத்தில் ஒரே கூச்சல், குழப்பம். பெல் அவுட்னு 3rd அம்பயர் சொல்றார். ஒண்ணும் பிடிபடாத நிலையில் எல்லோரும் டீ பிரேக்குக்குப் போறாங்க.\nபெல், \"என்ன அநியாயமா இருக்கே\nஸ்ட்ராஸ் \"பந்து எங்க இருக்குன்னு தெரியாமலே ஏதோ பார்க்ல வாக்கிங் போற மாதிரி அந்தப் பக்கம் போறே, அதான் அவன் எடுத்து அடிச்சுட்டான்\"\nபெல் \" அப்படின்னா நிஜமாவே நான் அவுட் தானா\n\"சந்தேகமில்லாம, ஒரு வேளை தோனி மனசு வெச்சா நீ தப்பிக்கலாம், போய் பேசிப் பார்க்கறேன் \"\nஸ்ட்ராஸ் தோனியிடம், \"எப்படியும் உதை வாங்கப் போறீங்க, பேசாம பெல்லை ரீகால் பண்ணி கொஞ்சம் நல்ல பேர் வாங்கற வழியப் பாரு\"\n\"அட, இது நல்ல மேட்டரா இருக்கே, அப்படியே பண்றேன்\"\nதோனி பெல்லை விளையாட வருமாறு அழைக்கிறார், எல்லோரும் தோனியைப் பாராட்டுகின்றனர், \"அப்பாடா, இவ்ளோ அவமானத்துக்கு நடுவில ஒரு நல்ல பெயர் வாங்கியாச்சு\"\nமுதல் பாலே பௌண்டரிக்குப் போகிறது. தோனி \"ஆரம்பமே அலைக்கழிப்பா இருக்கே, இன்னிக்கு பொழுது இவங்க கூடத்தானா ரொம்ப அடிப்பாங்களோ\nஇங்கிலாந்து அடித்து நொறுக்கிய பின் இந்தியாவை ஆட அழைக்கிறது. வழக்கம் போல எல்லோரும் அட்டெண்டன்ஸ் போட்டவண்ணம் வந்து செல்கின்றனர்\nஇதைக் காண சகிக்காமல் கங்குலி தன் கோட், டை எல்லாவற்றையும் கிழித்துக் கொள்கிறார். \"அடப்பாவிகளா, நான் எவ்வளவோ உணர்ச்சி பூர்வமா நாட்வெஸ்ட் சீரீஸ் ஆடினேன், என் மானத்தை வாங்கறாங்களே, அதுவும் நான் வளர்த்த பசங்களே இப்படி பண்றாங்களே\"\nகங்கூலியைப் பார்த்து நாசீர் நக்கலாக \"அன்னிக்கு நீயா பனியனை கழட்டினே, இன்னிக்கு எங்க டீம் உங்காளுங்க பனியன், பான்ட், ஜட்டி உள்பட எப்படி உருவறாங்க பாரு, பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம், ஹஹஹா\"\nஹர்ஷா போக்லே, \"கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்கக் கூடாது\"\nகவாஸ்கர், \"பெரிய நாட்டாமை, வந்துட்டார், போயாங்க, மானம் கப்பலேறுது\"\nஅக்ரம், \"40 வருஷமா கிரிக்கெட் ஆடறீங்க, இன்னும் பாஸ்ட் பௌலிங் face பண்ண தெரியலையே உங்களுக்கு\"\nஜெப்ரி, \" இப்படித்தான் 1980ல என்ன ஆச்சுன்னா,...\"\nரவி சாஸ்திரி , \" உங்க திருவாயை மூடறீங்களா Mr. ரேடியோ வாயா\"\nஇந்திய அணியின் விக்கெட் மள மளவென்று சரிகிறது. டெண்டுல்கர் மட்டும் கொஞ்சம் நின்று ஆட முயற்சிக்கிறார், அதைப் பார்த்து கவாஸ்கர், \"இவரைப் ��ார்த்தா கண்டிப்பா இன்னிக்கு டபுள் செஞ்சுரி நிச்சயம், இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு\"\nநசீர், \"யோவ் காமெடி பீஸ், டீம் டோட்டல் 200 வருதான்னு பாரு முதல்ல\"\nகங்கூலி, \"ஹர்ஷா, இந்த ஆள் ரொம்ப நிறவெறியா பேசறான், சரியில்ல\"\nஹர்ஷா, \"அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார் (வாய் வார்த்தையாவே இருக்கே, கைகலப்பா இருந்தா நமக்கு இன்னும் நல்ல TRP ரேட்டிங் கிடைக்கும்)\nயுவராஜ் களமிறங்குகிறார், \"எப்படியும் அடிக்க முடியாது, பஜ்ஜி மாதிரி நாமளும் எதாச்சும் கோல்மால் பண்ணி எஸ்கேப் ஆயிடணும், இல்லேன்னா சீரீஸ் முழுக்க நம்மள தோல் உரிச்சு நிரந்தரமா வீட்ல உட்கார வெச்சிடுவாங்க:\nBresnan வீசும் பந்து யுவராஜ் கையை உரசிக்கொண்டு செல்கிறது. \"ஐயா புண்ணியவானே, நீ வாழ்க, உன் குடும்பம் வாழ்க, இதை வெச்சே எப்படி வீடு கட்டறேன்னு பாரு\"\nஇந்தியாவின் கடைசி நம்பிக்கையாக இருந்த டெண்டுல்கரும் LBW ஆகி வெளியேறுகிறார்\nஅக்ரம் கவாஸ்கரைப் பார்த்து, \"அப்புறம் என்ன, மங்களம் பாடிட வேண்டியது தானே\"\nகவாஸ்கர், \"எனக்கு இன்னும் இஷாந்த் ஷர்மா மேல நம்பிக்கை இருக்கு\"\nகங்கூலி, \"யோவ், உன் நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லையா\nஹர்ஷா ஹர்பஜன் ஆடுவதைப் பார்த்து, \"இந்தியாவுல நடந்த மாதிரி இங்கயும் எதாவது மேஜிக் நடக்கலாம்\"\nஜெப்ரி \"யோவ் சோடாபுட்டி, அவங்களே கடுப்புல இருக்காங்க, நீ லீட் எடுத்துக் குடுத்து இன்னும் கோள் மூட்டறியா\nநசீர், \"விஜய், அஜீத், விஷால், தனுஷ் இவங்க நாலு பேரும் சூப்பர்மேன் மாதிரி வந்து ஆடினாக் கூட உங்களைக் காப்பாத்த முடியாது, ரஜினி வேணா ஒரு ட்ரை பண்ணலாம், பட் அவருக்கும் உடம்பு சரியில்ல\"\nகங்கூலி, \"ஆஹா, தேங்கா மண்டையன் ரொம்ப இன்சல்ட் பண்றானே\"\nரவி சாஸ்திரி, \"இவங்க ஆடற வேகத்தைப் பார்த்தா ஏதோ கிளப்பல போய் போல் டான்ஸ் பாக்கப் போறாங்கன்னு நினைக்கறேன்\"\nஅக்ரம், \"அப்படியா, முடிஞ்சா நமக்கும் ரெண்டு பாஸ் வாங்கிடுப்பா\"\n\"டோன்ட் வொர்ரி பாய், காலையிலேயே வாங்கிட்டேன்\"\nமேட்ச் முடிகிறது, பரிசளிப்பு விழாவில் தோனியை அழைக்கிறார் நசீர்:\nஒரு No .1 டீம் மாதிரி நீங்க ஆடலையே\nதோனி, \"உனக்கு இதைத் தவிர வேற எந்தக் கேள்வியும் எழுதித் தரலையா போன டெஸ்ட் மேட்ச்லயும் இதைத் தான் கேட்டே\"\n\"நீங்களும் அதே மாதிரி தானே ஆடறீங்க, முன்னேற்றமே இல்லையே\n\"அது வந்து, எங்களுக்கு நேரம் சரியில்ல, அதனா�� தான் இப்படி கேவலமா ஆடறோம்\"\nநசீர் ரகசியமாக \"இது எங்க ஏரியா தம்பி, உள்ளே வராதே\"\nதோனி, \"இந்த மிரட்டல் அடியெல்லாம் நாங்க நிறைய பார்த்தாச்சு, நவம்பர்ல அங்க தான் வரணும், mind it\"\nசரி, அடுத்த டெஸ்டுக்கு எதாச்சும் விசேஷமா யோசிச்சிருக்கீங்களா\nஅப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை, பசங்க எல்லாம் திறமைசாலிங்க தான், ஸ்டார்டிங் ட்ரபுள், அவ்வளவு தான்\nநசீரிடம் உதார் விட்டாலும் உள்ளுக்குள் \"zaheer காயம்னு ஸ்ரீசாந்தை போட்டேன், கம்பீர் காயம்னு யுவராஜை போட்டேன், இப்போ அடுத்த டெஸ்டுக்கு யாரைப் போடறதுன்னே தெரியல, பேசாம நாம injure ஆயிடலாமா\" என்று யோசித்தவாறே கலக்கத்துடன் வெளியேறுகிறார்.\nஜெய் வாசகங்கள் மட்டுமே படிக்க...\nஜெய் காமெடி பஜார் கிளிக் செய்யவும். இவருக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் (8)\nஇந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்று பயணம் (7)\nரம்ஜான் ஸ்பெஷல்: தோனி & விஜயகாந்த் அட்டகாச சந்திப்...\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் - 6\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் - 5\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் - 4\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் - 3\nஇப்படி புலம்ப விட்டுடீங்களே டா...\nஇன்றைய ஸ்பெஷல்: மகேந்திர சிங் தோனி\nஆடு + புலி = ஆட்டம் | களம் 12\nஆடு + புலி = ஆட்டம் | களம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jawid-raiz.blogspot.com/2009/11/blog-post_1094.html", "date_download": "2018-07-21T15:27:53Z", "digest": "sha1:4K3GTKZRA72WMYPSKGTCAYEQIYNWHFKB", "length": 4151, "nlines": 62, "source_domain": "jawid-raiz.blogspot.com", "title": "நினைவுகள் [கவிதை] | என் மௌனம் பேச நினைக்கிறது (www.tamilpoetry.com) தமிழ் கவிதை, சிறுகதை, கட்டுரைகள்,விமர்சனம்", "raw_content": "\nஎன் நாளேட்டின் சில பக்கங்கள்\nFashion Missed call ஆக்கங்கள் இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை இருள் கக்கும் விளக்குகள் இளமையோடு ஒரு பழைய காதல் எதிர்ப்பு என் நாளேட்டின் சில பக்கங்கள் ஏன் ஒருதலை கட்டுரைகள் கண்ணீர் உற்பத்தி கண்ணீர்ப் பூக்கள் கருவறைச் சுகம் கவிதைகள் காதலின் கல்லறை கடிதம் காதல் பொறி காதல் மீள்நிரப்பு - Love Reload காத்திருப்பு குறும்படம் கேள்விக்குறி சிறுகதை ஞாபக பானம் ஞாபக முட்கள் திறக்கப்படாத பூட்டுகள் தூரதரிசனம் தொலைத்த கண்ணீரும் நான் சுவைத்தது நிலையாமை நினைவுகள் புதுவரவு புன்னகை விடு தூது மீட்டெடுத்த சந்தோஷமும் மொழிபெயர்ப்புகள் விடை தெரியா வினாக்கள் விதி வைத்த முற்றுப்புள்ளி விமர்சனங்க���் ஹைக்கூ and கவிச்சிசுக்கள்\nஎன் தளத்திற்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்\nநான் எழுதும் பிற தளங்கள்\n- VAARPPU - வார்ப்பு கவிதையிதழ்\n- உலக தமிழ் கவிஞர் பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakanavugal.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-21T15:37:03Z", "digest": "sha1:CVOB2TVN37DQFFJMTFYANTB6GSKVSNU7", "length": 37968, "nlines": 859, "source_domain": "manakanavugal.blogspot.com", "title": "மனக்கனவுகள்: February 2010", "raw_content": "\n\"இன்றைய சமுதாயத்தின் தியாகம் நாளைய சமுதாயத்தின் வளர்ச்சி\"\nஇன்னும் பல கலை வளர்த்த\nஅலைக் கழிக்கும் இடம் பெயர்வும்\nஇனி வரும் உலகு -\nநீ எனக்கு நட்பாக வேண்டும்...\nபறக்க பாடம் படிப்பேன் - மனச்\nதூரல்க ளெல்லாம் - என்\nபுல்வெளி மீது - என்\nவாழ்வில் செம்மை மலரட்டும் - கூர்\nஇறைவன் வகுத்த முடிவு - அதற்குள்\nபுருவம் முதல் தொப்புள் வரை\nஆறாம் விரலாய் பேனாவின் இடத்தில்\nசில நொடி வாழும் புகைத்தல் சாதனங்கள்...\nநாகரீக முக மூடியணிந்து புன்னகைக்கிறது...\nநவ நாகரீகம் என நம்பும்\nஒளி வீசும் விளக்கை நாடிச்செல்லும்\nகாலங் காலமாய் - தமிழ்\nதலையென இலங்கு மண் - தானை\nவீரம் விளைந்த மண் - வெஞ்\nயான் பிறந்த மண் - என்\nசிலை கண்டு மயங்கும் நீ ..\nகலை மட்டுமே கண்ணுக்கு தெரிந்தால்\nகடலில் விழுகின்ற மழைத் துளியாய்\nஒரு மரம் ஒரு நாளும்\nஓர் கரத்தில் எழும் ஓசை\nதடை இன்றி ஏற்றி செல்லும்\nமனதில் பதி - 06\n\"ஆறறிவை விஞ்சும் ஐந்தறிவின் குணம்\"\nமனதில் பதி - 05\n\"பருவம் என்பது பயன் பெறச்செய்வது\"\nமனதில் பதி - 04\n\"வன்மையை மேன்மை வெல்லும் \"\nமனதில் பதி - 03\nமனதில் பதி - 02\n\"பலம் என்பது உருவிலல்ல; உணர்வில்..\nமனதில் பதி - 01\nபிறக்க வேண்டும் புது யுகம்..\nஇந் நாட்டில் இடம் வேண்டும்\nநானும் தன் மானத்தோடு வாழ\nஆளுக்கொரு நீதி, சாதிக்கொரு நீதி என்றால்,\nஎம் நெஞ்சில் இவ் விழிவெண்ணம் மாறாவரை...\nஎப்படியும் வாழ்ந்தது போதும் - இனி\nஇப்படித்தான் வாழ வேண்டும் என்று - நில்\nஇச்சமுதாயம் இனியாவதும் படித்துக்கொள்ளட்டும் பாடம்...\nஎங்களை விட்டால் போதும் வாழ, எங்கள் பாட்டில்\nவாழட்டும் அவர்கள், அவர்கள் பாட்டில்\nயாருக்கும் யாரும் தலை வணங்க தேவையில்லை...\nஇல்லையேல் பிறக்க வேண்டும் புது யுகமும் புது மனிதனும்\nஅவன் காட்ட வேண்டும் நல்ல நட்பு வழி\nநன்மை பெற வேண்டும் நானும் நாடும் உலகமும்...\nபஞ்சு இத்துப் பறப்பது போல்\nமனத்தைக் குடைந்��ு கவி பாடும்.\nஇம்மைச் சுகத்தில் முதுமை வரை\nஅஞ்சேலெ னுங்கரந்தனை - அடி\nமிஞ்சி விட்டாய் விதியே நீ - என்னை\nமீறி விட்டாய் விதியே நீ\nஅஞ்சாத நெஞ்சத் துணிவால் - அருள்\nபஞ்சப் பசி பிணி இன்றி தெய்வ\nபிஞ்சும் அரும்பும் உதறும் - முது\nஅஞ்சுதல் என் மட நெஞ்சே\nவாழ்க்கை நியதியை மாற்றுதல் நன்றா\nசஞ்சலம் விட்டொழி கென்றான் - அருட்\nஇயன்றவரையில்.... இனியவளாய்.... இயல்பானவளாய்... இதயசுத்தியுடன்... குருவருளை நாடி... வாழ்கிறவள்... தொடர்புக்கு :- siththarkal@gmail.com\nநீ எனக்கு நட்பாக வேண்டும்...\nமனதில் பதி - 06\nமனதில் பதி - 05\nமனதில் பதி - 04\nமனதில் பதி - 03\nமனதில் பதி - 02\nமனதில் பதி - 01\nபிறக்க வேண்டும் புது யுகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2017/04/blog-post_16.html", "date_download": "2018-07-21T15:13:56Z", "digest": "sha1:HOLDSSLV37I7JAWOTT4SRIZAYPPRFOLH", "length": 8221, "nlines": 122, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: அயோத்யா காண்டம் --ராமசரிதமானஸ் --பக்கம் பதினான்கு.", "raw_content": "\nஅயோத்யா காண்டம் --ராமசரிதமானஸ் --பக்கம் பதினான்கு.\nஅயோத்யா காண்டம் --ராமசரிதமானஸ் --பக்கம் பதினான்கு.\nஅரசனின் உதடுகள் காய்ந்து கொண்டிருக்கின்றன. அவர் உடல் முழுவதும் எரிச்சலாக இருந்தது. மணி இல்லாமல் பாம்பு வருந்துவதுபோல் இருந்தார். அருகிலேயே கோபத்தின் அவதாரமாக கைகேயியைப் பார்த்தார். அவள் நிற்பது நேரடியாக மரணமே அருகில் உட்கார்ந்து இருப்பதுபோல் இருந்தாள். தசரதரின் மரண நேரம் நெருங்குவதுபோல் இருந்தது.\nராமரின் குணம் மென்மையாகவும் கருணை மயமாக இருந்தது. அவர் தன் வாழ்க்கையில் முதல் முறையாக வருத்தமான காட்சி இது. இதற்கு முன் அவருக்கு துன்பம் என்பதே தெரியாது. இருந்தபோதிலும் மிகவும் தைரியத்தை வரவழைத்து மிக இனிய குரலில் கைகேயியிடம் கேட்டார்-\"அம்மா எனக்கு அப்பாவின் மனத்துன்பத் திற்கான காரணத்தைச் சொல்லவும். நான் அவர் துன்பத்தைப் போக்க முயல்கிறேன்.\nஇதற்கெல்லாம் காரணம் உன் அப்பாவிற்கு உன்மீதுள்ள அதிக அன்பேயாகும்.\nஅவர் எனக்கு இரண்டு வரங்கள் கொடுப்பதாகக் வாக்களித்தார். எனக்குப்பிடித்த வரங்களைக் கேட்டேன்.\nஅரசரின் மனதில் கவலை ஏற்பட்டுவிட்டது. காரணம் அவர் உன்னைப் பிரிய விரும்பவில்லை. அவருக்கு இப்பொழுது\nமகனின் அன்புக்கும் எனக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவும் முடியாமல் தர்மசங்கடத்தில் உள்ளார்.\nஉன்னால் முடிந்தால��� அரசகட்டளையை ஏற்று அவரின் மனத்\nதுன்பத்தை போக்கிவிடு. கைகேயி கசப்பான வார்த்தைகளைப் பேசினாள். நாக்கு வில் போன்றும் ,சொற்கள் அம்புகளாகவும் குறி அரசர் மீதும் இருந்தது. கடுமை சிறந்த வீரனாகி வில்வித்தை கற்றுக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. ராமரிடம் அனைத்தையும் கூறி கொடுமையே உரு எடுத்ததுபோல்\nरामचरित मानस ---ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --2...\nरामचरित मानस --ராமசரித மானஸ்-- அயோத்யா காண்டம் --ப...\nராம சரித மானஸ்--அயோத்யகாண்டம் --இருபத்தி மூன்று\nராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் இருபத்திரண...\nராமசரித மானஸ் ---அயோத்யா காண்டம் --இருபத்தொன்று\nராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --பக்கம் இருபது\nராமசரிதமானஸ் ---அயோத்யாகாண்டம் -- பக்கம் --பத்தொ...\nராமசரித மானசம் --அயோத்தியா காண்டம் -பக்கம் -பதினெட...\nராமசரித மானஸ் --அயோத்யகாண்டம்--பக்க -பதினேழு .\nராமசரிதமானஸ் --அயோத்தியா காண்டம் --பக்கம் பதினாறு\nராமசரித மானஸ்--அயோத்தியா காண்டம் -பக்கம் பதினைந்து...\nஅயோத்யா காண்டம் --ராமசரிதமானஸ் --பக்கம் பதினான்கு....\nராமசரித மானஸ்---அயோத்யா காண்டம பக்கம் பதிமூன்று\nராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் ---பக்கம் பதினொன்று...\nraamacharitha manas ராமசரித மானஸ்-அயோத்யகாண்டம் --...\nராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம்- பத்து\nராமசரித மானஸ்ப---அயோத்யகாண்டம் ---பக்கம் ஒன்பது\nராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம் எட்டு\nராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --பக்கம்-ஏழு\nராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் --பக்கம் -ஆறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017101350146.html", "date_download": "2018-07-21T15:43:05Z", "digest": "sha1:DFIA652E76VKQNX3DJOXRWXYYBVNJTS2", "length": 8480, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "தீபாவளிக்கு மெர்சல் கண்டிப்பாக ரிலீசாகும்: பேச்சுவார்த்தைக்கு பிறகு விஷால் பேட்டி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > தீபாவளிக்கு மெர்சல் கண்டிப்பாக ரிலீசாகும்: பேச்சுவார்த்தைக்கு பிறகு விஷால் பேட்டி\nதீபாவளிக்கு மெர்சல் கண்டிப்பாக ரிலீசாகும்: பேச்சுவார்த்தைக்கு பிறகு விஷால் பேட்டி\nஅக்டோபர் 13th, 2017 | விசேட செய்தி\nசினிமா டிக்கெட்டுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.\nஏற்கனவே சினிமா டிக்கெட்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.��ி. வரி செலுத்தப்படுகிறது. உள்ளாட்சி கேளிக்கை வரியையும் செலுத்தினால் தியேட்டர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே உள்ளாட்சி கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nகூடுதல் கேளிக்கை வரி காரணமாக, திரைக்கு வர இருந்த புதிய படங்களை பட அதிபர்கள் சங்கம் வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.\nஇதற்கிடையே கூடுதலாக விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திரைப்பட உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் அரசுடன் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nபேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கூறும் போது,\n* நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட பொதுமக்கள் அதிகமாக கொடுக்கத் தேவையில்லை.\n* திரையரங்கில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்\n* திரையரங்குகள் அரசு சார்பில் கண்காணிக்கப்படும்\n* அனைத்து கட்டணங்களும் விதிமுறைக்கு உட்பட்டே இருக்கும்.\n* கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு\n* திரையரங்குகளில் திண்பண்டங்கள், குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. குறைந்தபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே விற்க வேண்டும்.\n* தீபாவளிக்கு இரு படங்கள் மட்டுமே ரிலீஸ். விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. அதுதவிர்த்து மேயாத மான், சென்னையில் ஒரு நாள்-2, கொடிவீரன், அறம் உள்ளிட்ட படங்களில் ஒரு படம் மட்டுமே ரிலீசாக இருக்கிறது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷ��ட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2008/11/blog-post_1766.html", "date_download": "2018-07-21T15:38:38Z", "digest": "sha1:ET36TT3GBROVN74MZIMTHIL7PBGFNWJD", "length": 9454, "nlines": 213, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: இல்லாத‌ ஆல‌ய‌மும் உன‌து தீப‌மும்", "raw_content": "\nஇல்லாத‌ ஆல‌ய‌மும் உன‌து தீப‌மும்\nஉன் வாழ்வு தோற்ற‌ பின்ன‌ர்\nதுரோகியாய் நீ மாறிய‌ தின‌த்த‌ன்றே\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nஇல்லாத‌ ஆல‌ய‌மும் உன‌து தீப‌மும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1896404", "date_download": "2018-07-21T14:57:17Z", "digest": "sha1:CTBRQ3USZEP2WRXPKESDQFA47GMZIVV2", "length": 17294, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் இரண்டு நாள் மழை உண்டு| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் இரண்டு நாள் மழை உண்டு\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 61\nசென்னை: 'சென்னை உள்ளிட்ட வட கிழக்கு மாவட்டங்களிலும், புதுவையில், சில இடங்களிலும் கன மழை பெய்யும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில், அக்., 27 முதல், வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை மற்றும் டெல்டா மாவட்டங்களில், அக்., 29 முதல், கன மழை கொட்டியது. நவ., 4க்கு பின், மழை குறைந்து, தென் மாவட்டங்களில் மிதமாக பெய்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல், மீண்டும், சென்னை உள்ளிட்ட வட கிழக்கு மாவட்டங்களில் மழை துவங்கியது. இந்த முறை, கன மழையாக பெய்யாமல், விட்டு விட்டு மிதமாக பெய்து வருகிறது.\nஇது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது: வங்க கடலின் தென் மேற்கு திசையில் நிலை கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து உள்ளது. இது, வடக்கு நோக்கி, அதாவது, ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதிக்கு, இரண்டு நாட்களில் நகர்ந்து விடும்.\nதற்போதைய நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கிழக்கு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில், கன மழை பெய்யலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு நோக்கி நகர்வதால், இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்து, பின்னர், படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த வருடம் இறைவன் அருளால் நல்ல மழை பொழிந்து உள்ளது. நாம் தான் அதை சேமிக்கவில்லை\nமழை பேயவில்லை என்று சொல்லமுடியாது... நாம்தான் அவற்றை சேமிக்க மறந்து விட்டோம்... அதற்கான பொறுப்பை ஆண்டவர்கள் துறந்து விட்டார்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrumai.net/IslamicQA/21-LegalCode.htm", "date_download": "2018-07-21T15:03:56Z", "digest": "sha1:57GHAQWKYRXIQSZGZN5WKA56FFGPFICV", "length": 23001, "nlines": 54, "source_domain": "www.ottrumai.net", "title": "-: இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் பெண்ணுக்கு பாதி பாகம் என்ற பாரபட்சமான நிலை உள்ளதே ஏன்?. டாக்டர் ஜாகிர் நாயக் பதில்கள் :- WWW.OTTRUMAI.NET -:", "raw_content": "\nதமிழில் : அபு இஸாரா\nஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே. இது ஏன்\nஅருள்மறை குர்ஆன் - வாரிசுகளுக்கு - முறையாக சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி சரியான விளக்கமளிக்கிறது. சொத்துக்கள் பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 180வது வசனத்திலும��, அதே அத்தியாயத்தின் 240வது வசனத்திலும், நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 7முதல் 9வது வசனங்களிலும், அதே அத்தியாயத்தின் 19வது வசனத்திலும், 33வது வசனத்திலும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 106 முதல் 108வது வசனங்களிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.\nஅருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 11 மற்றும் 12 வது வசனமும் 176 வது வசனம் ஆகிய மூன்று வசனங்களும் நெருங்கிய உறவினர்களுக்கிடையே சொத்துக்களை பங்கிடுவது பற்றி மிகத் தெளிவான விளக்கமளிக்கிறது.\n'உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.' (அல்-குர்ஆன் 4 : 11)\n'இறந்தவருக்குக் குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்குக் குழந்தை இல்லாதிருந்து, பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம். (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான். (மீதி தந்தைக்குச் சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான், உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்: ஆகையினால் (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்: நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.'(அல்-குர்ஆன் 4 : 11)\n'இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால் பாகம்தான். (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். தவிர, உ���்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின், நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான். தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஒரு ஆணோ, அல்லது ஒரு பெண்ணோ, இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் அதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸணத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது: (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.'. ( அல்-குர்ஆன் 4 : 12)\n) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்;: ஒரு மனிதன் இறந்து விட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன், அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். இரு சகோதரிகள் இருந்தால், அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள். அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும், பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு. நீ;ங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.' (அல்-குர்அன் 4 : 176).\nசில சந்தர்ப்பங்களில் மாத்திரம் பெண் வாரிசுகளுக்கு, ஆண் வாரிசுகள் பெறும் பங்கைவிட பாதி பாகம் அவர்களின் (பெண்வாரிசுகளின்) பங்காக கிடைக்கிறது. இறந்து போனவர் - தனக்கு வாரிசுகள் எதுவுமின்றி - தனது மனைவியின் முந்தைய ���ணவருக்குப் பிறந்த இரண்டு வாரிசுகள் - (அதாவது ஒரு மகனும் - மகளும்) இருந்தால் -அந்த மகனுக்கும், மகளுக்கும் - இறந்து போனவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆறில் ஒரு பாகமே - அவர்களது பங்காக கிடைக்கும். மேற்படி நபருக்கு வாரிசுகள் இருந்தால் - இறந்து போனவரின் சொத்தில் ஆறில் ஒரு பாகம் அவரது பெற்றோருக்கும் - கிடைக்கும்.\nசில சமயங்களில் பெண் வாரிசுகள், ஆண் வாரிசுகளைவிட இரண்டு மடங்கு சொத்துக்களை தங்களது பங்காக பெறுவதும் உண்டு. இறந்து போனவர் ஒரு திருமணமாகிய பெண்ணாக இருந்து - அவருக்கு குழந்தைகளோ அல்லது சகோதர - சகோதரிகளோ இல்லாத பட்சத்தில் - அவரது கணவருக்கும் - இறந்து போன பெண்ணுடைய பெற்றோருக்கும் கிடைக்கும் பங்கு என்னவெனில் - கணவருக்கு பாhதி பங்கும், இறந்து போன பெண்ணுடைய - தாயாருக்கு(உயிரோடு இருக்கும் பட்சத்தில்) மூன்றில் ஒரு பங்கும் - தந்தைக்கு ஆறில் ஒரு பங்கும் கிடைக்கும். இது போன்ற வேளையில் பெண்ணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு - ஆணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கைவிட இரு மடங்கு அதிகமாகும்.\nஆயினும் பெண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கை விட - ஆண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு அதிகம் என்பது உண்மை. கீழ்க்காணும் உதாரணங்களை அதற்கு எடுத்துக் காட்டாக கொள்ளலாம்:\n1. மகளுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு - மகனுக்கு கிடைக்கும் சொத்தை விட பாதி பாகம்.\n2. இறந்து போனவருக்கு குழந்தைகள் இல்லை என்னும் பட்சத்தில் - இறந்த போனவரின் தாயாருக்கு எட்டில் ஒரு பகுதியும் - இறந்து போனவரின் தந்தையாருக்கு நான்கில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிகை;கும்.\n3. இறந்து போனவருக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் - இறந்த போனவரின் தாயாருக்கு நான்கில் ஒரு பகுதியும் - இறந்து போனவரின் தந்தையாருக்கு இரண்டில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிடைக்கும்.\n4. இறந்து போனவருக்கு முன் வாரிசு அல்லது பின் வாரிசு இல்லாத பட்சத்தில் - அவரது சகோதரருக்கு கிடைக்கும் பங்கைவிட பாதி பாகமே அவரது சகோதரிக்கு கிடைக்கும்.\nஇஸ்லாத்தில் பெண்கள் மீது பொருளாதாரச் சுமையோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொருப்போ சுமத்தப்படவில்லை. ஒரு பெண் திருமணம் முடிக்கப்படும் வரை அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது தந்தை அல்லது அவளது சகோதரனின் கடைமயாகும். அவளது திருமணத்திற்குப் பிறகு, அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது கணவன் அல்லது அவளது மகனின் கடைமையாகும். இஸ்லாத்தில் குடும்பத்தின் பொருளதார தேவைகள் அனைத்தையும் நிiவேற்றும் பொறுப்பு ஆண்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. மேற்படி குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டே இஸ்லாமிய ஆண்களுக்கு, பெண்களைவிட சொத்தில் அதிக பங்கு அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு இரண்டு மக்களை உடைய ஒரு மனிதர் ( ஒரு ஆண், ஒரு பெண்) இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இறந்து போன மனிதருக்கு ரூபாய் 150,000 மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் - இறந்து போனவருடைய மகனுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும், இறந்து போனவருடைய மகளுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள சொத்துக்களும் அவர்களது பங்காக கிடைக்கும். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக கிடைக்கப்பெற்ற மகனுக்கு குடும்பத்தில் உள்ள எல்லா செலவினங்களின் மீதும் பொறுப்பு உண்டு. அவருக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முழுவதையுமோ அல்லது அந்து சொத்துக்களில் பெரும் பங்கையோ (ரூபாய் என்பது ஆயிரம் மதிப்பள்ள சொத்துக்களை) - அவர் குடும்பத்திற்காக செலவு செய்துவிட்டு - எஞ்சியுள்ள இருபதினாயிரம் மதிப்புள்ள சொத்துக்களை மாத்திரம் அவர் தனது பங்காக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்ற மகள் - அதிலிருந்து ஒரு பைசா கூட எவருக்கும் செலவு செய்யாது (ஏனெனில் இஸ்லாம் பெண்கள் மீது குடும்பத்தின் எந்த பொருளாதார சுமையையும் சுமத்தாத காரணத்தால்) முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்க முடியும்.\nஇஸ்லாமிய சொத்துரிமையால் பயன் பெறுவது யார் என்று இப்போது சொல்லுங்கள். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்று, அதில் என்பதாயிரம் ரூபாயைச் செலவு செய்து விட்டு மீதி இருபதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் - ஒரு இஸ்லாமிய ஆண்வாரிசா அல்லது ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்றுக் கொண்டு, அதிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யாது முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்வாரிசா அல்லது ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்றுக் கொண்டு, அதிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யாது முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்வாரிசா\nமாற்று மதங்களிலிருந்து விடுபட்டு சத்திய இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளும் கோடானுகோடி சதோதர சகோதரிகளில் ஒரு சிலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vtmmv.sch.lk/web/index.php?limitstart=50", "date_download": "2018-07-21T15:23:45Z", "digest": "sha1:TVCOAJSPESADDECCIIE6WCOKB46OBJ5O", "length": 5681, "nlines": 119, "source_domain": "www.vtmmv.sch.lk", "title": "V/Vavuniya Tamil Madhya M.V (National School)", "raw_content": "\nவட மாகாண சபை உறுப்பினர் திரு.ஜெயதிலக அவர்களின் ஏற்பாட்டில் எமது பாடசாலையில் தரம் 10 மற்றும் 11 இல் கல்வி கற்கும் ஆங்கில மொழிமூல மாணவர்களிற்கான தலைமைத்துவம் தொடர்பான செயலமர்வு 01-08-2017 மற்றும் 02-08-2017 ஆகிய இரு தினங்கள் கொறிய நாட்டு வளவாளர்களினால் நடாத்தப்பட்டது.\nதரம் 13 உயிரியல் மற்றும் கணிதப் பிரிவு மாணவர்களிற்கான கல்விச் சுற்றுலா கடந்த 31-07-2017 தொடக்கம் 03-08-2017 வரையான 3 தினங்கள் இடம்பெற்றது. மாணவர்கள் ஆசிரியர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அதிகாலை 6 மணியளவில் பாடசாலையிலிருந்து புறப்பட்டு நுவரேலியா, காலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களைப் பார்வையிட்டு 03-08-2017 புதன்கிழமை அன்று இரவு 11.30 மணியளவில் பாடசாலையை வந்தடைந்தனர்.\nதேசிய டெங்கு ஒழிப்பு சிரமதானம்\nகல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய கடந்த 28-07-2017 அன்று எமது பாடசாலையில் தேசிய டெங்கு ஒழிப்பு சிரமதானம் அதிபர் ஆசிரியர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.\nஅகில இலங்கை தமிழ் மொழித்தினம் - 2017\nஅகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற தமிழ் மொழித்தினப் போட்டிகளில் எமது பாடசாலை மாணவர்கள் பின்வரும் வெற்றிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nநெஸ்ரமோல்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த (15.07.2017) சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மினி மரதன் போட்டியில் எமது பாடசாலை மாணவன் S.கிந்துசன் 21km தூரத்தை ஒரு மணித்தியாலம் 14 நிமிடம் 52 செக்கன்களில் ஓடி முடித்து முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nக.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு - 2017\nக.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2016/09/blog-post_90.html", "date_download": "2018-07-21T15:21:40Z", "digest": "sha1:DMWZTPRE4ZEZIJMG5PBZ2EIA6SKIR4MT", "length": 30876, "nlines": 191, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: ஈழத்தமிழருக்கு என்று ஓர் ஆடல் வடிவத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமா?", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nஈழத்தமிழருக்கு என்று ஓர் ஆடல் வடிவத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமா\nஇயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும் பண்பட்ட தமிழினமே ஈழத்தமிழினம். நம் ஈழத்திருநாடு உலகில் வாழும் மனிதருக்கு நனிநாகரீகத்தை ஈந்த நாகர்கள் வாழ்ந்த நாடு. மன்னாரின் மாந்தையைத் தலைநகராகக் கொண்டே நாகர்கள் ஆண்டார்கள். அதனை சங்க இலக்கியங்களும் மாந்தை மாண்மியமும் மாந்தைப் பள்ளும் மட்டுமல்ல வடமொழி இலக்கியங்களும், வேதங்களும் இதிகாசங்களும் புராணங்களும் கூடச் சொல்கின்றன. திருக்கேதீஸ்வர இறைவனை ‘நாகநாதர்’ என்றே இன்றும் அழைக்கிறோம் என்பதைக் கருத்திற்கொள்வது சிறந்தது.\nபண்டைய ஈழத்தின் மேற்குத் திசையை நாகர்களும் கிழக்குத் திசையை இயக்கர்களும் ஆண்டார்கள் என்பதற்கான தொல்பொருள் ஆதாரங்கள் இன்றும் இருக்கின்றன. கிடைக்கின்றன. நாகர்கள் வணங்கிய திருக்கேதீஸ்வரம் ஈழத்தின் மேற்கே மாந்தையில் இருப்பது போல இயக்கர்கள் வணங்கிய திருக்கோணேஸ்வரம் ஈழத்தின் கிழக்கே இருக்கிறது. அவை இரண்டும் பாடல் பெற்ற தலங்களாகும்.\nஇவ்விரு கோயில்களுக்கும் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்கள் இருக்கின்றன. திருஞானசம்பந்தர் கி பி 640களில் வாழ்ந்தவர். அவர்\n“தென்னிலங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்\nதன்னலங்கெட அடர்த்து அவற்கருள் செய்ததலைவனார் கடல்வாயப்\nபொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்\nதுன்னியன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே”\n- (பன்னிருதிருமுறை: 2: 107: 8)\nஎன்னும் இத்தேவாரத்தை 1360 வருடங்களுக்கு முன் பாடியிருக்கிறார்.\n‘இராவணன் மேலது நீறு’ என்று முழங்கிய மேடைப்பேச்சாளர் எவரும் இந்தத் தேவாரத்தில் சம்பந்தர் இராவணனை ‘தென்னிலங்கையர் குலபதி’ எனச் சொன்னதைக் கண்டு கொண்டதில்லை. திருஞானசம்பந்தர் இத்தேவாரத்தை பாடிய காலத்தில் இலங்கையில் சிங்கள மொழியோ, கண்டியன் நடனமோ இருக்கவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nமேலே இடப்பட்டுள்ள தலைப்பில் இதனை எழுதுவதற்கான காரணத்தைக் கூறவேண்டியவளாக இருக்கின்றேன். 24 - 09 - 2016 இன்று ‘tamilwin’ படித்தேன். அதில் ‘ஈழத்தமிழர்களுக்கு என்று ஆடல் வடிவத்தை ஏன் கண்டு பிடிக்க வில்லை’ என்ற கேள்வியோடு ஒரு செய்தி இருந்தது. அக்கேள்வி தந்த வியப்பைவிட அச்செய்தி கொடுத்த அதிர்வால் இதனை எழுதுகிறேன். என்னைப்போல் உங்களில் பலரும் அச்செய்தியப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அச்செய்தியை வெளியிட்ட tamilwinக்கு என் வாழ்த்து.\nஅந்தச் செய்தியை அருட்தந்தை நேசன் அடிகளார் சொன்னாரா அதுவும் வடமாகாணப் பண்பாட்டு பெருவிழாவில் மன்னார் மண்ணில் நின்று சொன்னாரா அதுவும் வடமாகாணப் பண்பாட்டு பெருவிழாவில் மன்னார் மண்ணில் நின்று சொன்னாரா அவர் கிறிஸ்த்துவர் ஆதலால் அம்மண்ணில் பண்டை நாளில் வாழ்ந்தோர் என்ன செய்தார்கள் என்ற வரலாறு தெரிந்திருக்காது. ஈழத்தின் பண்டைய வரலாறு அறியாதோருக்காக இதனை எழுதுகிறேன்.\nமுதலில் பரத நாட்டியத்தை நம்முடைய நடனம் என்று சொல்ல முடியாதா அது இந்தியாவில் இருந்து இங்கு வந்ததா அது இந்தியாவில் இருந்து இங்கு வந்ததா இந்தியாவிலிருந்து இங்கு[ஈழத்திற்கு] வந்த கர்நாடக இசையையும், பரதநாட்டியத்தையும் நம்முடைய பாரம்பரரிய இசை வடிவம் என்றோ, கலை வடிவம் என்றோ நாம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாதா இந்தியாவிலிருந்து இங்கு[ஈழத்திற்கு] வந்த கர்நாடக இசையையும், பரதநாட்டியத்தையும் நம்முடைய பாரம்பரரிய இசை வடிவம் என்றோ, கலை வடிவம் என்றோ நாம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாதா\nமாந்தையைத் தலைநகராகக் கொண்டு பண்டைய ஈழத்தின் வடமேற்குப் பகுதியை ஆண்டவன் மயன். அவன் துகளினுள்[அணுவினுள்] இருந்து ஒடுங்கி விரியும் ஒளியின் சீரான நடுக்கத்தை கண்டறிந்திருந்தான். அவனது மகள் வண்டமரோதி/வண்டோதரி/மண்டோதரி சிறுமியாக இருந்தாள். [அவளை திருஞானசம்பந்தர் வண்டமரோதி என்று சொல்ல, மணிவாசகர் வண்டோதரி எனக் கூற கம்பர் மண்டோதரி என்றார்.] ஒரு நாள் அவளது தாய் “சிவலிங்கத்தைப் பாடி வணங்கினால் சிவன் உன்னுடன் ஆடவருவான்” என்று சொன்னாள். “எப்படி கை, கால் இல்லாத சிவலிங்கம் ஆடும்” என அவள் தன் பெற்றோரைக் கேட்டாள். அதனால் அணுவினுள் ஒளிரும் சீரான நடுக்கத்தை ஆடல் என்று கூறி அந்த ஆடலுக்கு மயன் கொடுத்த மானுடவடிவமே நடராசர் சிலையாகும். அதனை ‘மாந்தை மாண்மியம்��� கூறுகிறது.\nமன்னார் நிலப்பரப்பிலேயே மயன் நடனராஜனுக்குச் சிலை அமைத்தான். அத்தகைய பெருமையுடைய மன்னாரில் நின்று பரதநாட்டியம் நமது இல்லை என்று சொல்லலாமா மயன் நடராஜ சிலையை அமைத்த காலத்தில் பரதசாஸ்திரம் எழுதிய பரதமுனிவர் பிறக்கவுமில்லை. இன்று நாம் அழைக்கும் பரதநாட்டியம் என்ற சொல்லும் இருக்கவில்லை. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புரந்தரதாசரே ‘பரதநாட்டியம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்பர்.\nமயனைப் பற்றியும் வண்டமரோதியைப் பற்றியும் முன்னர் பலமுறை எழுதியும் பேசியும் இருக்கிறேன். புதிதாக இப்போது இதைக் கூறவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்கிறேன். ஈழத்தின் தொன்மையை அறிய linkஐ அழுத்திப் பார்க்குக.\nமாந்தை மாண்மியமும் உத்தரகோச மங்கை புராணமும் சொல்லும் வண்டமரோதியின் கதையை ‘நித்திய கன்னி’ என்ற பெயரில் நாட்டிய நாடகமாக எழுதினேன். அந்நாடகத்தை அன்றைய இலங்கை வானொலி புகழ் யோகா தில்லைநாதன் அவர்களின் மகள் துளசி 10 - 06 - 1995 அன்று Acton Town Hallல் அரங்கேற்றினார்.\nஇங்கு நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பரத முனிவர் ‘நாட்டிய சாஸ்திரத்தை' எழுதுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே நமது ஈழத்தில் நாட்டியம் மிக வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்தது என்பதற்கு ‘நாட்டிய சாஸ்திரமே' சாட்சி. அவர்\nபஹு நிருத்தகீத வாத்யா: கைசிகீ பிராயா:\nசதுர மதுர லலித அங்காபி நயாஸ்ச”\nஎனக் கூறுகிறார். இதில் தக்ஷிணாத்யாஸ் என்று அவர் குறிப்பிடுவது தென்னவர்களை. அதாவது தென் நாட்டவர். எங்கே இருக்கிறது தென் நாடு அத்துடன் ‘கைசிகீ’ என்று ஓர் அரிய பெயரைச் சொல்கிறார் பாருங்கள். இராவணனின் தாயே அந்தக் கைசிகி. இலக்கியங்கள் இவளை கைசிகி என்றும் கைகசி என்றும் சொல்வதைக் காணலாம். கைசிகியைப் பற்றி நாட்டிய சாஸ்திரத்தில் பல இடங்களில் பரதமுனிவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்போதுள்ள பரதநாட்டிய பாணிகளை பந்தணை நல்லூர் பாணி, வழுவூர் பாணி என்று சொல்வோமே அதுபோல் கைசிகி பாணியை சிவன்[நீலகண்டன்] ஆடியதாகவும் நாட்டிய சாஸ்திதிரம் கூறுகிறது.\nநாட்டியத்தில் நான்கு வகை விருத்திகள் உண்டு. அதில் ஒன்று கைசிகி விருத்தியாகும்.\nதமிழ் நூல்கள் மட்டுமல்ல வடமொழி நூல்களும் இராவணன் சாமகானம் பாடி இறைவனை வணங்கியதாகாக் கூறும். திருஞானசம்பந்தரும் தமது தே��ாரத்தில்\n“சாம வேதம் ஓர் கீதம் ஓதி அத் தசமுகன் பரவும்\nநாம தேயம் அது உடையார்”\n- (பன்னிருதிருமுறை: 2: 92: 8)\nஎன இராவணன் சாமவேதம் பாடி வணங்கியதைச் சொல்வார். இராவணனின் தாய் கைசிகி சாமவேதத்தில் வல்லவளாக இருந்ததால் இராவணன் இசைவல்லவனாய் சாமவேதம் பாடியது பெருவியப்பில்லை.\nசிருங்கார ரசத்தையே பொதுவாக கைசிகி விருத்தி என்பர். இராவணனின் தந்தை விசுரவசு முனிவரும் ஆடற்கலை பயின்றதாக நாட்டிய நூல்கள் சொல்கின்றன. விசுரவசு முனிவரின் பெயரில்லாது பரதக்கலையின் பரம்பரையைச் சொல்லமுடியாது. மேலே உள்ள படத்தில் [இசுருமுனிய - விசுரமுனிவர் கோயிற் புடைப்புச் சிற்பத்தில்] இராவணனின் தாய் தந்தையர் இருக்கின்றனர். அதில் கைசிகி இருக்கும் நளினம் அவள் ஆடற்கலையில் தேர்ந்தவள் என்பதைக் காட்டுவதோடு விசுரவசு முனிவர் இருக்கும் பாங்கும் கைசிகியை மடியில் வைத்திருக்கும் நேர்த்தியும் அவரையும் ஆடற்கலை வல்லவராகவே காட்டுகிறது.\nஇராவணன் இசையில் மட்டுமல்ல தாய் தந்தையரைப் போலவே நாட்டியத்திலும் சிறந்து விளங்கினான் என்பதையும் நாட்டிய நூல் எழுதினான் என்பதையும் “மகாபரத சூடாமணி’ என்னும் நாட்டிய நூல் சொல்கிறது.\nமுறையாக நூல்களை உண்டாக்கித் தாமுமுன்வி\n- (மகாபரத சூடாமணி: 1: 11)\nநாட்டியம் ஆடுவதற்கு வேண்டிய கை அமைதிகள் பதினாறில் ஆறு இராவணன் கூறியதாம்.\n“கமழ்தச வதனன் ஆறு புஜபேதங் கருதினானே”\n- (மகாபரத சூடாமணி: 1: 134: 8)\nஉத்வர்த்திகம் - கையை உயரச் சுற்றல்\nபிருஷ்டானுஸாரிதம் - கையப் பின்னே நீட்டல்\nநம்ரம் - கையை வளைத்து ஏந்துதல்\nசரலம் - கையை பக்கத்தில் நீட்டி உள் வாங்குதல்\nஆந்தோளிதம் - கையை அகல வீசி நடத்தல்\nஉத்ஸாரிதம் - நளினமாகப் போகச்சொல்லி கைகாட்டி நடத்தல்\nஇப்படித் தாயும் மகனுமாக ஈழத்தில் வளர்த்த நாட்டியக்கலையை எப்படி நமது இல்லை என்று சொல்லமுடியும் நாம் ஏன் சொந்தங் கொண்டாட முடியாது நாம் ஏன் சொந்தங் கொண்டாட முடியாது ‘மறந்த சொத்து மக்களுக்கும் இல்லை’ என்பது இதைத்தானோ\nபஞ்சாபி என்ற மொழியே 10ம் நூற்றாண்டில் தோன்றிய ஒன்றாகும். பஞ்ச + அப் = பஞ்சாப்[ஐந்து ஆறுகள்] என வரும். இச்சொல்லில் உள்ள ‘அப்’ என்பது தமிழ்ச்சொல்லான ‘அப்பு’ என்பதன் திரிபாகும். அப்பு என்றால் தண்ணீர். தண்ணீரைப்போல் வாழ்க்கைக்கு மிகவும் வேண்டியவர் என்ற கருத்தில் தந்தையை ‘அப்பு’ என்று ஈழத்தமிழர் அழைத்தனர். இன்றும் கூட பிள்ளைகளை ‘அப்பு இங்கே வா’ என அழைக்கிறோம் அல்லவா’ என அழைக்கிறோம் அல்லவா பங்காரா ஆடல் வடிவம் [Bhangra dance] பஞ்சாப் மாநில மக்களது அறுவடையின் கொண்டாட்டமாக [harvest celebration] புதுவருடத்தின் போது சித்திரை மாதம் 13 - 14ம் திகதிகளில் வழிவழியாக ஆடப்பட்டு வந்ததாகும். ஆண்களே இந்த நடனத்தை ஆடினார்கள்.\nகண்டியன் நடனம் பேயோட்டும் நடனாமாகத் தோன்றியதால் [சங்க கால வெறியாடல்] ஆண்கள் மட்டுமே ஆடினர் ஆதலாலும் பங்காராவில் வாசிக்கப்படும் ‘டோல்’ [Dhol] மத்தளம் போல் கண்டியன் நடனத்திலும் ‘கெத்த பெர’ [Geta Beraya] மத்தளம் இருப்பதாலும் பங்காரா கண்டியன் நடனத்தில் கலந்தது என்று சொல்லமுடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரே பங்காரா மெல்ல வளர்ச்சி அடைந்தது. 1954ல் முதல் முதல் மேடையில் ஆடப்பட்டது. தமிழரின் சிங்களக்கூத்து வடிவமே கண்டியன் நடனத்தின் அத்திவாரமாகும். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் மாதவி ஆடிய ஆடலை\n“இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து\nபலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்\nவிதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு”\nஎன இளங்கோவடிகள் சொல்கிறார். அதற்கு விளக்க உரை எழுதிய அடியார்க்கு நல்லார் “இருவகைக் கூத்தாவன:- சாந்தியும் விநோதமும் என்னை\n“சாந்திக் கூத்தே தலைவனின் இன்பம்\nஏந்தி நின்றாடிய ஈரிரு நடமவை\nசொக்கம் மெய்யே அவிநய நாடகம்\nஎன்றிப் பாற்படூஉம் என்மனார் புலவர்”\nசொக்கமென்றது சுத்தத நிருத்தம். அது நூற்றெட்டு கரணமுடைத்து.\nமெய்க்கூத்தாவது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். இவை மெய்த்தொழிற் கூத்தாதலின் மெய்க்கூத்தாயின” என்கின்றார். அடியார்க்கு நல்லார் கி பி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பர்.\nசிவன் ‘சொக்கம்’ என்ற சுத்த நிருத்தத்தை நூற்றெட்டு கரணங்களுடன் ஆடியதால் சொக்கநாதர் என அழைக்கப்பட்டார். மெய் - உடல். சிங்களக்கூத்து கரணங்கள் இல்லாத உடல் அசைவுகளால் செய்யப்படும் கூத்தாதலால் மெய்க்கூத்து என அழைக்கப்பட்டது. பண்டைத் தமிழரின் சிங்களக் கூத்து பற்றி கீழ் உள்ள linkல் பார்க்கவும்.\nஈழத்துக் கூத்து வடிவங்களின் சில ஆடல் வடிவங்கள் கண்டியன் நடனத்துள் உள்வாங்கப்பட்டுள்ளது உண்மையே.\n‘ஈழத்தமிழருக்கான ஆடற்கலை வடிவம் ஒன்றினை ஏற்படுத்துகின்ற முன்முயற்சிகள் சிலவற்றை ஆ���ற்கலைஞர் வேல் ஆனந்தன் போன்றோர் ஏற்கனவே ஆரம்பித்து உள்ளனர்’ என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. ஒன்றல்ல பல ஆடற்கலை வடிவங்களை உருவாக்குவதால் ஆடற்கலை சிறக்கும். வேல் ஆனந்தன் அவர்கள் சேர்ந்து செய்வதாயின் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நான் சிறுமியாக இருந்த போது எனக்குப் பரதத்தின் அரிச்சுவடியைக் கற்றுத்தந்தவர். அவர் இந்தியாவில் பரதம் பயின்று தேர்ச்சி பெற்று வந்த நேரம் பண்டிதர் ஆறுமுகன் [எனது தந்தை] அதிபராக இருந்த பாடசாலையில் கற்பித்தார். அப்போது எங்களுடன் இருந்தார். எனக்கு ஆடற்கலையில் ஈடுபாடு வருவதற்கு வேலானந்தம் அவர்களும் காரணமாவார்.\nநம் ஈழத்தில் உள்ள சப்ததீவுகளிலே இசைச்சுரங்கள் பிறந்தன. அந்த உண்மையை சாரங்கதேவர் தானெழுதிய 'சங்கீத ரத்னாகரம்' என்ற நூலில் எழுதியுள்ளார். அதனை நான் எழுதிய “ஏழிசையும் பிறந்தன இங்கே” என்ற கட்டுரையை வாசித்தவர்கள் அறிவர். எனவே கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் நம் ஈழத்தமிழ் முன்னோர் எமக்கு அளித்த பெருநிதியம் என்றே கொண்டாடவேண்டும்.\nஏரே கொண்டு எழுவோம் நாமே\nகுறள் அமுது - (123)\nமடைச் சாம்பிராணிக்கு எங்கே போவது\nஈழத்தமிழருக்கு என்று ஓர் ஆடல் வடிவத்தைக் கண்டுபிடி...\nமேகம் மீண்டும் மழையாய்த் தருமே\nகுறள் அமுது - (122)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2018-07-21T15:51:25Z", "digest": "sha1:PJ5R5OE7NN65NSRZDODLBYRUR6YXLZH5", "length": 8425, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "சப்போரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹொக்கைடோ மாகாணத்தில் சப்போரோ நகரின் அமைவிடம்\nபரப்பளவு 1,121.12 ச.கி.மீ (432.9 ச.மை)\nமக்கள்தொகை ( மார்ச் 2007)\nசப்போரோ ( ஹன் எழுத்தில்:札幌市) ஜப்பானின் சனத்தொகைப்படி, ஐந்தாவது பெரிய நகரமும் பரப்பளவின் படி மூன்றாவது பெரிய நகரமுமாகும். இது ஹொக்கைடோ மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.\n1972ஆம் ஆண்டு குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி புகழ் பெற்ற பெற்றது. மேலும், இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பனிக் கொண்டாட்டம் இரண்டு மில்லியனுக்கதிகமான பார்வையாளர்களை ஈர்த்துவருகிறது. மேலும், உலகப் புகழ் பெற்ற சப்போரோ மதுபான தொழிற்சாலையும் (Sapporo Breweries) இங்கே அமைந்துள்ளது.\nஒக்கைடோ பல்கலைக்கழகம், Hokkaido University, 北海道大学\nஇந்தக் குறுங���கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}