diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0685.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0685.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0685.json.gz.jsonl" @@ -0,0 +1,352 @@ +{"url": "http://exammaster.co.in/category/competitive-exam-books/", "date_download": "2018-05-23T18:35:59Z", "digest": "sha1:DRT5OOSNLSKVSW2WJ2WUBNC37ID2YTCG", "length": 5125, "nlines": 118, "source_domain": "exammaster.co.in", "title": "புத்தகங்கள் | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nமீண்டும் சாதனை பயணத்தை துவங்கிய PSLV TNUSRB இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்போர் பொதுத்தேர்வு – 2018 – வழிகாட்டி TNUSR...\nதமிழகத்தில் நாளை பிளஸ்2 தேர்வு முடிவுகள்.. எஸ்எம்எஸ் வழியாக மதிப்பெண்கள்…\nபுத்தகங்கள், முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள், வரவிருக்கும் தேர்வுகள்\nசென்னை : பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்ட படி நாளை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வ...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchristian.org/index.php/audio-messages", "date_download": "2018-05-23T18:52:33Z", "digest": "sha1:EBUC4JUDTUM3WGVRPHWWHYVP2AVSWOL6", "length": 3418, "nlines": 33, "source_domain": "tamilchristian.org", "title": "Audio Messages", "raw_content": "\nஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்றுளூ உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறதுளூ இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வ��்தவனாயிருந்தான். உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:1-9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/blog-post_974.html", "date_download": "2018-05-23T18:22:08Z", "digest": "sha1:WWXYRS75VB772RELR2Q37UIB3DV7VXMD", "length": 12062, "nlines": 432, "source_domain": "www.padasalai.net", "title": "ஆரோக்கியமாக வாழ இவற்றை சாப்பிடுங்க! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஆரோக்கியமாக வாழ இவற்றை சாப்பிடுங்க\nநாம் தினமும் சாப்பிடும் உணவுதான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு சாப்பிடுவது, சிறந்த தற்காப்பு. எந்தெந்த உணவு வகைகளை சாப்பிடலாம்\nஇதில் வைட்டமின் -இ, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது சிறந்த பலன் தரும்.\nஇவை வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்; தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.\nஅனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், வைட்டமின், இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.\nகேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.\nஉடலுக்குத் தேவையான இரும்புச் சத்து இதில், எக்கச்கமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சக்தியை தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/03/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/22385/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-05-23T18:45:12Z", "digest": "sha1:EHGSRCDJXQ3RPOZ7YCRSCS4Q2ZAROCZW", "length": 18760, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "மூலப்பொருள் செலவின்றி புதிய முறையில் மின் உற்பத்தி | தினகரன்", "raw_content": "\nHome மூலப்பொருள் செலவின்றி புதிய முறையில் மின் உற்பத்தி\nமூலப்பொருள் செலவின்றி புதிய முறையில் மின் உற்பத்தி\nபூமியில் உள்ள காபனீரொட்சைட்டை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின்சார நிறுவனம் ஐஸ்லாந்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.\nசுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'கிளைம் ஒர்க்ஸ்' நிறுவனம், ஐஸ்லாந்தில் புவிவெப்ப ஆற்றல் மின்நிறுவனம் ஒன்றை நிறுவி உள்ளது.\nஇதுவரை இல்லாத புதுமையான வழியில் மின்சாரம் உற்பத்தி செய்கிறது இந்த மின் நிறுவனம். வழக்கமாக அனல்மின் நிலையங்கள் காபனீரொட்சைட்டை உமிழும். ஆனால் இந்த மின் நிலையம் காபனீரொட்சைட் கழிவுகளை நிலத்தடி பாறையில் இருந்து உறிஞ்சி, மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.\n700 மீற்றர் ஆழத்தில் உள்ள கருங்கல் பாறையில் இருந்து இந்த வாயுவை உறிஞ்சி எடுக்கிறார்கள். உறிஞ்சப்படும் காபனீரொட்சைட்டை குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்தி மின்சாரமாக மாற்றுகிறார்கள்.\nஇப்படி திடப்பொருளில் இருந்து காபனீரொட்சைட்டை உறிஞ்சும் நுட்பத்தை சுவிஸ் விஞ்ஞானிகள் குழு இரண்டு ஆண்டு முயற்சியின் பலனாக கண்டுபிடித்துள்ளது. இந்த நுட்பம் ‘கார்பிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நுட்பம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேகத்தில் காபனீரொட்சைட்டை உறிஞ்ச உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n“பூமி முழுவதும் இந்தப் பாறை அடுக்கு பரவலாகக் காணப்படுகிறது. எனவே மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல், எந்த இடத்திலும் இந்த தொழில்நுட்பத்தில் மின்உற்பத்தி சாத்தியம்” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஏற்கனவே இந்த நிறுவனம் டி.ஏ.சி எனும் நுட்பத்தில் சுற்றுப்புறத்தில் இருந்து காபனீரொட்சைட் டை உறிஞ்சி, சுத்திகரித்து வர்த்தக ரீதியில் விற்பனை செய்து வருகிறது. இதனால் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் சுற்றுச்சூழல் நண்பனாகவும் விளங்கி வருகிறது.\nபூமிக்கு அடியில் உள்ள கார்பனை உறிஞ்சுவதால் ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் புதுமையான முறையில் மின்சாரம் ���யாரிக்கும் இந்த நிறுவனம், தனது செயல்பாட்டை தொடங்கி விட்டது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇயற்கைச் சமநிலைக்கு பங்களிக்கும் உயிரினங்களுள் நீர், நிலம் மற்றும் கடல்வாழ் ஆமைகளும் உள்ளடங்குகின்றன. மனித நுகர்வுக்காக இவை அழிவுறும் நிலைக்கு...\nதோல்வியை வெற்றியாக்கும் மோடி மந்திரம்\nமக்களை ஓரணியில் பிரதமர் மோடி திரள வைக்கிறார்; ஏராளமானோர் அவரை ஆழமாக வெறுக்கின்றனர், அதைப் போலவே ஏராளமானோர் அவரை விரும்புகின்றனர். அதிலும்...\nஓட்டமாவடி பிரதேச கழிவுகளால் பெறுமதி மிக்க சேதனப் பசளை\nஓட்டமாவடி பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் சூடுபத்தினசேனை கிராமத்தில் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையமொன்று இயங்கி வருகின்றது....\nநான்கு இலட்சம் கோடி ரூபா தங்கத்தினால் மீண்டும் மோதல்\nஇந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையில் 4 இலட்சம் கோடி ரூபா மதிப்புக் கொண்ட தங்கச் சுரங்கத்தை சீனா அத்துமீறி தோண்டி வருகிறது. இந்திய பகுதிக்குள்...\nஎடியூரப்பாவினால் இனிமேல் பா.ஜ.கவுக்கு பயன் கிடையாது\nகர்நாடகாவில் பா.ஜ.க சந்தித்த பின்னடைவு காரணமாக எடியூரப்பா கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் இருந்து கழற்றி விடப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள்...\nயாத்திரிகர் மடத்தை புனரமைக்க ஏற்பாடுகள்\nஸ்ரீ உகந்தைமலை முருகன் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மடம் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதனை...\nஉயிர்ப்பல்வகைமையை பாதுகாக்க தவறினால் புவி பாலைவனமாகி விடும்\nஉயிரினங்கள் வாழக் கூடிய கோளாக பூமி சிறப்பித்துக் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இன்று உலகில் பல்லுயிரினங்கள் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளன. இன்று...\nநோன்பின் ஊடாக இனங்களிடையே நல்லிணக்கம், பரஸ்பர நட்புறவு\nபொலிஸ் திணைக்கள பௌத்த மற்றும் மத விவகார சங்கம் ஏற்பாடு செய்யும் இப்தார்இஸ்லாம் மார்க்கம் என்பது ஈமான், தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் என்னும் ஐம்பெரும்...\nதமிழர் உள்ளங்களை ஆற்றுப்படுத்துவதில் தொடரும் அலட்சியம்\nதமிழர் தரப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக முள்ளிவாய்க்காலில் நினைவு கூரலைச் செய்கிறது. பலத்த இழுபறிகள், போட்டிகளுக்குப் பிறகு ஒருவாறு...\nஅரிசி ஆலையில் தொடங்கி அரசியல் வரையான பயணம்\nஅரிசி ஆலை எழுதுவினைஞர், ஆர்.எஸ்.���ஸ் தொண்டர், பா.ஜ.க நிர்வாகி, எம்.எல்.ஏ, முதல்வர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர், தனிக்கட்சித் தலைவர் எனப் பல்வேறு...\nஇறந்தோரை நினைவு கூருவதற்கு எவரின் அனுமதியும் தேவையில்லை\nமுள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற தமிழ் மக்களின் உயிரிழப்புகளை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் குறித்து...\nமரணமடைந்த மக்களை `வைத்து அரசியல் ஆதாயம்\nஇலங்கையில் இறந்தவர்களின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் புரையோடிப்போயிருக்கும்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.05.2018...\nசாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில்...\nசீரற்ற காலநிலை: 10 பேர் மரணம்; 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலை; இது வரை 10 பேர் பலி18,542 குடும்பங்களின் 84,943 பேர்...\nபுத்தளம் ➡️ பொத்துவில் கடலில் காற்றும் மழையும்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைநாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள...\nவிபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில்...\nரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது\nரூபா 2 கோடி 44 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன்...\nவெனிசுவேல ஜனாதிபதி தேர்தலில் வென்ற மடுரோவுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு\n14 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைப்புவெனிசுவேல ஜனாதிபதியாக இரண்டாவது...\nசிரிய தலைநகர் முழுமையாக அரச ஆதரவு படை வசமானது\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/06/236-7-1.html", "date_download": "2018-05-23T18:08:29Z", "digest": "sha1:5FNZFFQ3YCSSDZCK4SHPRWVB3EHPQCJS", "length": 34528, "nlines": 316, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்\nமத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 23.55 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 7-ஆவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன்கிழமை அளித்தது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.1.02 லட்சம் கோடி செலவாகும்.\nமத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம், இதர படிகள் ஆகியவை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 6-ஆவது ஊதியக் குழு 20 சதவீத ��திய உயர்வு அளிக்க கடந்த முறை பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசு அதை 2 மடங்கு அதிகரித்து கடந்த 2008-ஆம் ஆண்டு அமல்படுத்தியது.\nஅதைத் தொடர்ந்து, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை முறைப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்கு நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-ஆவது ஊதியக் குழுவை கடந்த 2014-ஆம் ஆண்டு அமைத்தது.\nஇந்தக் குழு, 900 பக்கங்களைக் கொண்ட தனது பரிந்துரைகளை தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அளித்தது. அதில், இளநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை 14.27 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும், ஒட்டுமொத்த ஊதியம் மற்றும் இதர படிகள், ஓய்வூதியத்தை 23.55 சதவீதம் உயர்த்தவும் பரிந்துரைத்திருந்தது. கடந்த 70 ஆண்டுகளில், இது மிகவும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு பரிந்துரையாகும்.\nஇதையடுத்து, 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கு மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே. சின்ஹா தலைமையில் செயலர்கள் குழுவை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அமைத்தது. இக்குழு பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து தனது இறுதி அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்திடம் அண்மையில் அளித்தது. அதில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.23,500-ஆகவும், அதிகபட்ச ஊதியத்தை ரூ.3.25 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.7,000-லிருந்து ரூ.18,000-ஆகவும், மாதாந்திர அதிகபட்ச ஊதியத்தை ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் என்ற 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nஇதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது சுட்டுரை பக்கத்தில் பின்னர் வெளியிட்ட பதிவுகளில், \"7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம், படிகள் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், \"7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது' என்றார்.\nமத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, புதிதாக ஐஏஎஸ் பணியில் சேரும் அதிகாரியின் ஊதியம் ரூ.56,000-ஆக அதிகரிக்கிறது. இதற்கு முன்பு, அப்பதவிக்கு ரூ.23,000 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதேபோல், ராணுவ வீரரின் ஊதியமும் ரூ.8,460-லிருந்து ரூ.21,700-ஆக அதிகரிக்கிறது.\nமுன்னதாக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு கூறியபோது, பல்வேறு அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடைக்கால நிதியில் இருந்து 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது.\n* அமலாகும் தேதி: 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி\n* ஒட்டுமொத்த ஊதியம், இதர படிகள், ஓய்வூதியங்கள் 23.55% உயர்வு\n* குறைந்தபட்ச ஊதியம்: மாதந்தோறும் ரூ.18,000\n* அதிகபட்ச ஊதியம்: உயர்நிலை அதிகாரிகளுக்கு ரூ.2.25 லட்சம்; மத்திய அமைச்சரவை செயலருக்கு ரூ.2.50 லட்சம்\n* நிதிச் சுமைகள்: 2016-17ஆம் நிதியாண்டில் கூடுதலாக ரூ.1,02,100 கோடி செலவு (ஊதியத்துக்கு ரூ.39,100 கோடி. இதர படிகளுக்கு ரூ.29,300 கோடி. ஓய்வூதியத்துக்கு ரூ.33,700 கோடி)\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅகஇ - குறிப்பிட்ட கால இடைவேளையில் நடத்தப்படும் அடை...\nஆசிரியர் கல்வி - ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சா...\n7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுக...\n7ஆவது ஊதியக் குழு பரிந்துரை; முக்கிய அம்சங்கள்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது...\n7வது ஊதியக்குழுவில் வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வர...\n7வது ஊதியக் குழு பரிந்துரைக்கு ஒப்புதல்: மத்திய அர...\nஊதிய உயர்வில் அதிருப்தி: ஜூலை 7-இல் பி.எம்.எஸ். ஆர...\nஇனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000...\n10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு\nதமிழகம் முழுவதும் 3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்க...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு...\n272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெள...\nஅரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங...\nதேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களின...\n7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை...\n14 ஆயிரம் காவலர் பணிக்கு 9 லட்சம் பொறியாளர், ஆராய்...\nஅரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்கு...\nதொழிலாளி மகள் மருத்துவம் படிக்க முதல்வர் ஜெயலலிதா ...\nமேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் ...\nஅரசு ஊழியரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய முக...\nEMIS ENTRY: செய்முறை விளக்கம்\nதமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை\nபோலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு அரசுக்கு ரூ.10,000 கோ...\nஇன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்: இ...\n''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல\nபிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்: முன்னாள் படைவீரர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: ஜூலை 18-...\nஅதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு...\nஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது\nசென்னை மாநகராட்சி கல்வித்துறை - தொடக்க / நடுநிலைப்...\nஅரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்\nஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வ...\n2316 முதுகலை, சிறப்பாசிரியர்கள் நியமனம் அறிவிப்பு ...\nஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்\nபள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு கண்காணிக்க மத்திய...\nசீட் மறுக்கப்பட்ட மாற்றுத்திறன் மாணவி 1 மணி நேரத்த...\nஇன்ஜி., கவுன்சிலிங் நாளை துவக்கம்\nஉண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் ஆசிரியர்கள் தவிப...\nசாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, மாநில தேர்தல் முடிவுகள...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்\n10 ஆண்டுக்கு பின் எம்.பி.பி.எஸ்., ஐ.டி., நிறுவன ஊழ...\nஆசிரியர்கள் ஊதியத்தை பிடிக்க தடை\nமத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடி...\nஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்...\nஅரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்த...\nஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு ம...\nபழமையான பிளஸ் 2 ’சிலபஸ்’ புதிய பாடத்திட்டம் எப்போத...\nமத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடி...\nமதுரையில் கட்டாயக் கல்விச் சட்டப்படி 8 பள்ளிகளில் ...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வாங்கக் குவிந்த மாணவர்...\nபொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புத...\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது க...\nபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து மருத...\n56 போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மூடல் : நர்சிங் க...\n'தள்ளாடிய' பள்ளி மாணவர் : 'டாஸ்மாக்' ஊழியரிடம் விச...\nதஞ்சையில் தனியார் பள்ளியின் 'பகீர்' மோசடி : ஆசிரிய...\nபொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முக்கியத் தேதிகள்\nமாணவர்களுக்கு 'டேட்டா கார்டு: பி.எஸ்.என்.எல்\nவேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு\n'டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருத...\nமருத்துவ படிப்பு: இன்று பொதுப்பிரிவு கவுன்சிலிங்\nபிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது\nபிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பத...\nஎம்.பி.பி.எஸ்.: சென்னை கல்லூரிகளின் கட்-ஆஃப் எவ்வள...\nகலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே, 18,000 இடங்களை அர...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட...\nஜூலை. 2-ல் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகள் கலந்தா...\nபேருந்தில் ஃபுட்போர்டு அடித்தால் இலவச பஸ்பாஸ் ரத்த...\nதமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கை...\nஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி தமிழகத்தில் துவங்க யோசன...\nஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும் இணை இயக...\n'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க...\nகல்வி கட்டண கமிட்டி பிரச்னை 2,000 பள்ளிகள் தவிப்பு...\nமின் வாரிய தேர்வு:10 ஆயிரம் பேர் பங்கேற்பு\nபோட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி: எஸ்சி, எஸ்டி, இத...\nபுற்றுநோயை உருவாக்கும் பாலிதீன் பை உணவு\nஉதவி பேராசிரியர் தேர்வு முடிவு; அண்ணா பல்கலை இழுத்...\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பு இன்று கலந்தாய்...\nஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்...\nபி.சி., எம்.பி.சி. விடுதிகளில் சேர மாணவர்கள் 30-க்...\nதொடக்கக் கல்வி - சனிக்கிழமைகளில் பள்ளி முழு நாள் வ...\nஎம்��ிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டிய...\nபிளஸ் 2:ஜீன் 20 முதல் அசல் சான்றிதழ்\nகுளுகுளு அறையில் செயல்படும் அரசுப்பள்ளி கம்ப்யூட்ட...\n'ராகிங்' செய்யும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி\n23ல் பிளஸ் 1 துவக்கம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு\nஉயர்கல்வித்துறையில் குவிந்த புகார்கள்: செயலர் அபூர...\nகல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்\nகுரூப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள்வெளியிடாததா...\nசி.ஆர்.பி.எப்., தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று 'ரிசல்ட்'\nதனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 30 வரை நீ...\nமறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடு���ுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/11/21/snooping-stalking-asish-khetan-anti-modi-campaign/", "date_download": "2018-05-23T18:50:23Z", "digest": "sha1:DJ7LM3FNISBUSJST3MTNC345JZC2NUT3", "length": 28954, "nlines": 78, "source_domain": "secularsim.wordpress.com", "title": "குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« தீவிரவாதி, அரை-நிர்வாண நடன நடிகை, மோசடிப் பேர்வழி, சிறைக்குச் சென்றவர்கள் இப்படி எல்லோருக்கும் பத்ம விருதுகள் அளிக்கப் படுகின்றன – ஆனால், தகுதி உரியவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (2) »\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1)\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1)\nகுஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா உத்தரவுப்படி அந்த மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் காவல்துறையால் சட்டவிரோதமாக வேவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது[1]. குஜராத் முதல்வரின் வலதுகரமாகச் செயல்பட்டவர் அமித் ஷா. போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் தற்போது புதிய விவகாரத்தில் சிக்கியுள்ளார். ஆதலால், அவருடைய பாஸ் மோடி என்பதால், மனித உரிமைகள் மீறிய குற்றத்திற்காக மோடி பதவி விலக வேண்டும், தேர்தலில் நிற்க அவருக்கு யோக்கியதை இல்லை, நிற்கக்கூடாது என்றெல்லாம் வாதங்கள் எழுந்துள்ளன. இனி இதன் பின்னணி என்ன என்பதனைப் பார்ப்போம். போலி என்கவுன்டர் விசயத்தில், உள்துறையின் கீழ் வரும் சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ எப்படி மோதவிடப் பட்டன என்பதை முன்னர் பார்த்தோம்.\nஉள்துறையின் கீழ் வரும் சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ முதலியவை மோதவிட்டது:குஜராத்தைப் பொறுத்த வரையில், இஸ்ரத் ஜஹான் என்ற பெண் தன்னுடைய கேரளாவின் காதலுடன் மோடியைக் கொல்ல திட்டமிட்டு குஜராத்திற்கு வந்ததாகக் கருதப் பட்டு, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டாள். இதனை “என்கவுன்டர்” என்று சொல்லப்பட்டு, பிறகு “போலி என்கவுன்டர்” ஆகி சர்ச்சைகளில் சிக்கியுள்ள விவகாரமாகி விட்டது. இதனால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், மற்றதுறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டதுறைகளின் மந்திரிகள், முதல் மந்திரி என்று அனைவரது மீதும் குற்றஞ்சாட்டப் பட்டது. வழக்குகள் நடந்து வருகின்றன. இருப்பினும் இடையிடையே, 2002 பிரச்சினை நேரிடையாகவும், மறைமுகமாகவும் கிளப்பப்படுகிறது.\nசெக்யூலரிஸ போர்வையில் கம்யூனலிஸமாக்கப்படும் பிரச்சினை: 2002கிருந்து நடந்து வருவதால், இடையில் தேர்தல்களும் நடந்துள்ளதால், தொடர்ந்து காங்கிரஸ்-பிஜேபிக்கு மோதல்கள் வலுத்துள்ளதால், அதே நேரத்தில் மோடியே திரும்ப-திரும்ப வெற்றிப் பெற்று முதலமைச்சராகியுள்ளாதால், மத்தியில் பத்தாண்டுகளாக ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்-கூட்டணி சிபிஐ, என்.ஐ.ஏ, ஐ.ஏ.எஸ் போன்ற அதிகாரிகள் மோடிக்கு எதிராக செயல்பட வைத்துள்ளனர். இதனால், நீதித்துறை, போலீஸ்துறை, மற்றும் சிபிஐ, என்.ஐ.ஏ, உள்துறை முதலியவை அரசியல் மயமாக்கப் பட்டுவிட்டது. இப்பிரசினையில் முஸ்லிம்பிரச்சினையும் ச��ர்ந்துள்ளதால், ஓட்டுவங்கி அரசியலுக்காக தேர்தல் வரும் போதெல்லாம், அவ்வழக்குகளை தூசிதட்டு எடுக்கிறது, கோர்ட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதிரடி தீர்ப்புகள் கொடுக்க ஆணையிடுகிறது, இல்லை ஏதாவது ஒரு பழைய பிரச்சினையைக் கிளப்பி விட்டு அதனை 2002 கலவரத்துடன் சேர்த்து, மோடி முஸ்லிம்களைக் கொண்று விட்டார் என்ற பழையப் பாட்டைப் பாட ஆரம்பிக்கிறது. இதற்கு ஊடகங்கள் பெரும்பாலும் துணை போகின்றன.\nபிரதீப்சர்மாமனுவில் மாறம் செய்தது: போலி என்கவுன்டர் பிரச்சினை உண்மையில் பல ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குள் சண்டையை மூட்டியுள்ளது. காங்கிரஸ் வேண்டுமென்றே இதற்கு நெருப்பூட்டி, எண்ணையினையும் ஊற்றி வருகிறது. இவ்விசயத்தில் பிரதீப் சர்மா என்ற IAS அதிகாரி 1984வது பிரிவைச் சேர்ந்தவர், நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக சிலருக்கு ஒதுக்கீடு செய்தது, கட்ச் பகுதியில் உள்ள சில கம்பெனிகளுக்கு நிலத்தை கொடுத்தது போன்ற விசயங்களில் ஐந்து குற்றவியல் வழக்குகளில் சிக்க்யுள்ளார். கட்ச் பூகம்ப நிவாரண நிதி பட்டுவாடா விசயத்திலும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதால் ஜனவரி 6, 2010 அன்று கைது செய்யப்பட்டார். அப்பொழுது பாவ்நகர் முனிசிபல் கமிஷனராக இருந்தார்[2].யஆனால், அவரது குற்றங்களை, குற்றச்சாட்டுகளை அரசியலாக்கப் பார்க்கிறார். பிரதீப் சர்மா என்ற IAS அதிகாரி தான் 2002 கலவரங்களில் அரசின் பங்கு இருப்பதை வெளிப்படுத்தியதால் தான், தனது சகோதரன் குல்தீப் சர்மா என்பவரை தொந்தரவு படுத்துவதாக ஒரு மனு கொடுத்தார்.\nபிரஷாந்த்பூஷண்என்ற “ஆம்ஆத்மிகட்சிக்காரர்”இவருக்காக வாதாடுவது: முதலில் அவர் தனது மனுவில் ஆதாரமில்லாத குஜராத் அரசு ஒருபெண்ணை வேவு பார்த்ததாக சில டேப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றம் மே.12, 2013 அன்று அவருடைய வழக்கிற்கும், குறிப்பிடப் பட்ட டேப்புகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், எடுத்துவிடும் படி ஆணையிட்டது. அவ்வாறே அவரும் செய்தார். அதாவது மனு மாற்றி தாக்கல் செய்யப்பட்டது. இவருக்கு பிரஷாந்த் பூஷண் என்ற “ஆம் ஆத்மி கட்சிக்காரர்” வாதாடி வருகிறார். அரசுதரப்பில் வாதாடும் வக்கீல் துஷார் மெஹ்தா சர்மா தனது மனுவில் டேப்புகளைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை என்று எடுத்துக் காட்டினார். அந்நிலையில் உச��சநீதிமன்றம், பிரதீப் சர்மாவை ஒரு தன்னிலை விளக்க பிரமாணத்தைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.\nகுறிப்பிட்ட ஊடகங்களின் வர்ணனை: பெங்களூரைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரை 2009-ம் ஆண்டில் காவல் துறையினரின் உதவியுடன் அமித் ஷா உளவு பார்த்துள்ளார். மூத்த போலீஸ் அதிகாரி ஜி.எல்.ஜிங்கால் தலைமையிலான போலீஸார் அந்தப் பெண்ணை, விமான நிலையம், ஹோட்டல், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக் கூடம், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் பின்தொடர்ந்துள்ளனர். வேவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் பெற்றோர் குஜராத்தின் அகமதாபாத் நகரில் வசிக்கின்றனர். அவர்களைப் பார்க்க அந்தப் பெண், பெங்களூரில் இருந்து அடிக்கடி அகமதாபாத் வந்து சென்றுள்ளார். 2005-ம் ஆண்டில் குஜராத்தின் பாவ்நகர் மாநகராட்சி விழாவில் முதல்வர் நரேந்திர மோடியும் அந்தப் பெண்ணும் சந்தித்ததாக கோப்ரா போஸ்ட் [Two investigative portals, Cobrapost and Gulail] இணையதளம் நவம்பர் 15, 2013 அன்று கூறுகிறது[3]. இதற்கு ஆதாரமாக அமித் ஷாவுக்கும் ஷிங்காலுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் பெரும்பாலான இடங்களில், மேலிட உத்தரவின்பேரில் இந்த உளவுப் பணி நடைபெறுவதாக போலீஸ் அதிகாரியிடம் அமித் ஷா கூறுகிறார்[4]. இவைல்லாம் ஆஷிஷ் கேதான் மற்றும் ராஜா சௌத்ரி[5], [The Stalkers: Amit Shah’s Illegal Surveillance Exposed] என்ற வெளியிட்ட கட்டுரையின் மீது ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ள செய்தியாகும்[6]\nசிபிஐயிடம் இருந்த் டேப்புகள் எப்படி ஆஷிஷ் கேதானிடம் வந்தன: ஜி.எல். சிங்கால் என்ற போலீஸ் அதிகாரி வழக்குகள் சம்பந்தமாக சிபிஐயிடன் நூற்றுக் கணக்கான ஒலிநாடாக்களை ஒப்படைத்தார். அவையெல்லாம் மாநில குஜராத் அரசு தீவிரவாதிகளைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு கொடுக்கப் பட்ட ஆணைகள், உள்துறை அமைச்சர், மற்ற போலீஸ் அதிகாரிகளின் உறையாடல்கள் முதலியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால், அவற்றில் சிலவற்றில், ஒரு பெண்ணைக் கண்காணிக்கச் சொல்லதாக உள்ளன. அந்த போன் உரையாடல்களின் மூலம், எப்படி ஒரு பெண் கண்காணிக்கப்பட்டாள் என்று தெரிய வருகிறது. ஆனால், இவ்வாறு சிபிஐயிடம் உள்ள ஒலிநாடாக்கள் எப்படி தனியாரிடம் வந்தன, குறிப்பாக ஆஷிஷ் கேதான் போன்ற பிஜேபி-எதிர்பிரச்சாரக் காரர்களிடம் கிடைக்கபெற்றுள்ளன என்பதை யாரும் விவாதிப்பதாக இல்லை. அதாவது, சிபிஐ தன்னிடமுள்ள எந்த ஆதாரங்களையும் அதுமாதிரி வெளிப்படுத்த முடியாது. குறிப்பாக சம்பந்தப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இவ்வாறு பொதுமக்களிடம் விநியோகிக்கும் அளவில் கிடைக்க வாய்ப்பு கொடுக்காது. ஆனால், கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் –\nசிபிஐக்கு யார் அவ்வாறு கொடுக்க ஆணையிட்டது\n2009லேயே தெரிந்த விசயத்தை, இப்பொழுது பிரச்சினையைக் கிளப்பலாம், அவற்றில் அமித் ஷா பேசிய உரையாடல்கள் உள்ளன என்பனவெல்லாம் தெரிந்து அவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து எப்படி ஆஷிஷ் கேதானிடம் கொடுக்கப்பட்டன\nஅமித் ஷா பேசிய உரையாடல்கள் உள்ளன என்பது யாருக்குத் தெரியும்\nஅவர்கள் அதனை எப்படி தெரிந்து கொண்டார்கள்\nகுறிப்பாக ஒரு பெண் கண்காணிக்கப்பட்ட விசயம் உள்ளது என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்\nஆகவே, அந்த டேப்புகள் முழுவதும் போட்டுப் பார்த்து, கேட்டுத் தெளிந்து, இவ்விவகாரங்கள் உள்ளன, இவற்றை மோடிக்கு எதிராக உபயோகப் படுத்தலாம், அவற்றை இப்பொழுதுதான் கொடுக்க வேண்டும், ஆஷிஷ் கேதானிடம் கொடுக்கப்படவேண்டும் என்பனவற்றையெல்லாம் யாரோ தீர்மானித்துள்ளார் அல்லது தீர்மானிக்கப்பட்டுள்ள்து.\nகுறிச்சொற்கள்: ஒற்றன், ஒற்று, ஒற்றுவேலை, குஜராத், பின்தொடருதல், மோடி, விசாரணை, வேவு, ஸ்டாக்கிங், ஸ்னூப்ப்ங்\n8 பதில்கள் to “குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1)”\n6:11 முப இல் நவம்பர் 21, 2013 | மறுமொழி\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்க� Says:\n12:13 முப இல் நவம்பர் 30, 2013 | மறுமொழி\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்க� Says:\n12:14 முப இல் நவம்பர் 30, 2013 | மறுமொழி\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்க� Says:\n12:34 முப இல் நவம்பர் 30, 2013 | மறுமொழி\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்க� Says:\n12:40 முப இல் நவம்பர் 30, 2013 | மறுமொழி\n“குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்� Says:\n1:32 முப இல் நவம்பர் 30, 2013 | மறுமொழி\n“குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்� Says:\n1:49 முப இல் நவம்பர் 30, 2013 | மறுமொழி\nமோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்� Says:\n3:18 முப இல் மார்ச் 11, 2014 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bodhiparthi.blogspot.com/2010/08/blog-post_24.html", "date_download": "2018-05-23T18:32:47Z", "digest": "sha1:MBBSCDFJCJ2L6CMB2AKJZQOR5PBKSL2X", "length": 14829, "nlines": 131, "source_domain": "bodhiparthi.blogspot.com", "title": "போதி: பழையனூர் நீலி", "raw_content": "\nசுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.\nமுதல் ஜென்மத்தில் ஏமாற்றியவனை அடுத்த ஜென்மத்தில் பழிவாங்கிய பழையனூர் நீலியின் கதையை எழுதுவதாக சொல்லியிருந்தேன், அல்லவா. அதை எழுத இப்போது தான் நேரம் கிடைத்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.\nஉண்மையைச் சொல்வதென்றால் நான் திருவாலங்காடு சிவன் கோவிலை பார்ப்பதற்காகத் தான் புறப்பட்டேன். சிவன் கோவிலை நெருங்க இன்னும் சில கிலோ மீட்டர்கள் இருக்கும்போது சாலையின் இடதுபுறம் பழையனூர் என்ற பெயர்ப் பலகை தெரிந்தது. அதைப் பார்த்ததும், எப்போதோ சிறு வயதில் நான் இரவில் கேட்டு பயந்து நடுங்கிய பழையனூர் நீலியின் நினைவு திடீரென தோன்றியது. அந்த பழையனூராக இருக்குமோ என்ற சந்தேகம் என்னை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.\nஅருகில் பாழடைந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் அமர்ந்துகொண்டிருந்த சிலரிடம் நீலியைப் பற்றி விசாரித்தேன். என்ன ஆச்சர்யம், நான் பயந்த அதே பழையனூர்தான் இது. நீலிக்கு கோவில் கூட இருக்கிறது என்றார்கள். சரி முதலில் நீலியைப் பார்த்துவிடுவோம் என்று வண்டியைத் திருப்பினேன். அதற்கு முன்னால் உங்களுக்கு நீலியின் கதையை சொல்லிவிடுகிறேன்.\nஅன்றைய காஞ்சி மாநகரில் புவனபதி என்று ஒரு அந்தணர் இருந்தார். சிறிது காலம் இல்லறம் நடத்திய அவர் புனித யாத்திரை செல்லத் திட்டமிட்டார். அதனையடுத்து காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு கொஞ்ச காலம் அங்கேயே தங்கியிருந்தார். அங்கி��ுந்த சத்தியஞானி என்பவர் நம்ம புவனபதியை ஒருநாள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு போன இடத்தில் நம்மாள் விருந்து கொடுத்தவரின் மகள் நவக்கியானியின் மனதை மயக்கி கல்யாணமும் செய்துகொண்டார். தனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு குடும்பம் இருப்பதைப் பற்றி மூச்சுகூட விடவில்லை.\nசிறிது காலம் கழித்து ஊர் ஞாபகம் வரவே காஞ்சிக்கு புறப்பட்டார் புவனபதி. நவக்கியானி நானும் வர்ரேன் என அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் புவனபதி. போதாக் குறைக்கு நவக்கியானியின் சகோதரன் சிவக்கியானியும் கூட கிளம்பிவிட்டான். சொந்த ஊர் நெருங்க நெருங்க புவனபதிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.\nஒரு மாலைப் பொழுது திருவாலங்காட்டை அடைந்த அவர்கள் அங்கேயே இரவு தங்க முடிவு செய்தனர். அப்போதுதான் புவனபதிக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறி மைத்துனனை அனுப்பிவிட்டு, இரண்டாவது மனைவியின் கழுத்தை நெறித்து பரலோகம் அனுப்பிவிட்டார் நம்மாள். அடுத்து ஊரைப் பார்த்து ஓட்டம்பிடித்தார்.\nதண்ணீருடன் வந்த அண்ணன், தங்கை இறந்துகிடப்பதைப் பார்த்து துடித்தான். பக்கத்தில் இருந்த புளிய மரத்தில் தூக்குப் போட்டு தானும் இறந்துவிட்டான். அவர்கள் இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக அந்த ஆலங்காட்டையே சுற்றி சுற்றி வந்தனர்.\nஒரு பிறவி முடிந்தது. அடுத்த பிறவியில் புவனபதி வைசிய குலத்தில் தரிசனன் என்ற பெயரில் பிறந்தான். அவனது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள், இவனைப் பழிவாங்க வடக்கில் ஒரு பேய் காத்துக் கொண்டிருப்பதாக எச்சரித்தார்கள். அந்த பேயிடம் இருந்து தப்பிக்க மந்திரித்த கத்தி ஒன்றையும் கொடுத்தனர். முடிந்தவரை வடக்கு பக்கமாக போவதை தவிர்க்குமாறும் அறிவுரை கூறினர்.\nதரிசனனுக்கு உரிய வயது வந்ததும் காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. தரிசனனின் அப்பா சாவதற்கு முன், அவனுக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றி விளக்கி அந்த மந்திரக் கத்தியையும் கொடுத்துவிட்டு மண்டையைப் போட்டார்.\nஇது இப்படி இருக்க நீலனும், நீலியும் திருவாலங்காட்டில் ஒரு தம்பதிக்கு குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் பகலில் தொட்டிலில் படுத்து உறங்குவா��்கள். இரவானதும் பேயாகி ஆடு, மாடுகளை கொன்று ரத்தத்தைக் குடிப்பார்கள். ஊரில் இருந்து ஆடு, மாடுகள் மர்மமான முறையில் இறப்பதைக் கண்ட ஊர்காரர்கள் ஒரு நாள் இரவு மறைந்திருந்து பார்த்தபோது நீலன், நீலியின் குட்டு வெளிப்பட்டு விட்டது.....\n(நீலி ஒரு ஜென்மம் காத்திருந்தாள், நீங்க ஒருநாள் பொறுத்துக்கங்க பாஸ்...)\nமலைக்க வைக்கும் அபு மலை\nபண்டைய கிரேக்கர்களின் டூரிங் டாக்கீஸ்\nஆதிமனிதனின் வீட்டிற்கு ஒரு விசிட்\nகவர்னர் ஜெனரலான காதல் மன்னன்\nசாதாரண பேட்டையில் இருந்து அதிகார கோட்டைக்கு போகும் சாகசக் கதாநாயகனின் கதையை போன்று விறுவிறுப்பானது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வார...\nஎத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அழகிய பாகிர் தார் நகரில் உள்ளது அந்த பிரம்மாண்ட ஏரி. ‘தானா ஏரி’ என்று அழைக்கப்படும் அந்த ராட்சத ...\nசென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்பவற்றில் முதன்மையானது புனித ஜார்ஜ் கோட்டை ( Fort St. George ) . இந்த கோட்டைதான் இன்றைய சென்னை மாநகர...\nமுதல் ஜென்மத்தில் ஏமாற்றியவனை அடுத்த ஜென்மத்தில் பழிவாங்கிய பழையனூர் நீலியின் கதையை எழுதுவதாக சொல்லியிருந்தேன், அல்லவா. அதை எழுத இப்போது தான...\nமலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டம் தான் ஜோர்டான் நாட்டில் அமைந்துள்ள பெட்ரா குகைக் கோவில்கள். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவ...\nமெட்ராஸ்.. நல்ல மெட்ராஸ் (100)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-23T18:57:26Z", "digest": "sha1:UN7ECVHAUNPW6FWROALHIVW2GUBZ7NKO", "length": 8583, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nஹிந்தியில் நடிப்பதை தள்ளி வைத்த பிரபாஸ்\nபாகுபலி-2 படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபல நடிகராகி விட்டார் பிரபாஸ். அதனால் ஹிந்தியில் இருந்தும்\n'பாகுபலி 2'வை விட 'சாஹோ' அதிக பட்ஜெட்\n'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் சுமார் 300 கோடியில் படமாக்கப்பட்டதாகத்தான் செய்திகள் வெளியாகின. முதல்\nபிரபாஸ் படத்தில் இணைந்த இன்னொரு நாயகி\nபாகுபலி நாயகன் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாசுடன் ஸ்ரத்தா\nபிரபாஸ், மகேஷ்பாப��, ஜூனியர் என்டிஆருக்கு பார்ட்டி கொடுத்த அல்லு அர்ஜூன்\nதெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். ஸ்டைலிஷ் ஹீரோ என்று அழைக்கப்பட்டு\nபிரபாஸ்க்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே\nமிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர் அவருக்கு தமிழில்\nசாஹோவில் பிரபாஸ் என்ன வேடத்தில் நடிக்கிறார் தெரியுமா\nபாகுபலி-2வைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் புதிய படம் சாஹோ. சுஜீத் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் கதையில்\nஉலகின் மிக உயரமான கட்டடத்தில் பிரபாஸ்\nபாகுபலி நாயகன் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் சாஹோ. திரில்லர் கதையில் உருவாகிறது. இதுவரை ஐதராபாத்தில்\nவெரைட்டியான காதல் கதைகள் தேடும் பிரபாஸ்\nபாகுபலி படத்தில் சரித்திர கதையில் நடித்து இந்திய அளவில் பிரபல நடிகராகி விட்டார் பிரபாஸ். ஆனால் அதன்பிறகும்\nஅனுஷ்காவை டென்சன் செய்து வரும் கேள்வி\nபாகுபலி-2படத்தில் நடித்து முடித்ததும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nபிரபாஸ்-ஸ்ரத்தா கபூர் இந்த ஆண்டு திருமணம்\nபாகுபலி-2படத்தில் நடித்து முடித்தபோது அனுஷ்காவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்கிறார் என்று செய்திகள்\n60 நாட்கள் துபாயில் முகாமிடும் பிரபாஸ்\nபாகுபலி 2-வைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. ஐந்து ஆண்டுகளாக\nசாஹோவிற்காக ரிஸ்க் எடுத்த நீல்நிதின்முகேஷ்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் நீல்நிதின்\n« சினிமா முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icortext.blogspot.com/2016/10/", "date_download": "2018-05-23T18:49:09Z", "digest": "sha1:YAZKBUGLOLYLFRQHAA4D7QZQZPIIDV5H", "length": 30382, "nlines": 100, "source_domain": "icortext.blogspot.com", "title": "உயிர் மொழி: October 2016", "raw_content": "\nஸ்டீபன் கார்ப்மேன் (Stephen Karpman) உருவாக்கிய, உளவியல் சார்ந்த நாடக முக்கோணம் (Drama Triangle) மாதிரி மனித சமூக தொடர்புகளில், உறவுகளில் ஏற்படும் சண்டை, சச்சரவு, முரண்பாடுகளில் உள்ள அழிவுத்தரும், பயனற்ற மனநிலைகளை, அதன் தொடர்புகளை விளக்குகின்றது. மனிதன் நடத்தும் இந்த நாடக மேடையில் மூன்று பாத்திரங்கள் (மனநிலைகள்) - அது தலைகீழ் முக்கோண அமைப்பில் குறிக்கப் படுகின்றது.\n(1) பலிகடா/ பாவப்பட்டவர் (Victim)\nஎப்பொழுதெல்லாம் நாம் எரிச்சல், வருத்தம், சலனம், இறுக்கம், ஏமாற்றம், அதிர்ப்தி, கோபமாக உணரும்போது, நம் உள்-உணர்வுகளுக்கு வெளியிலுள்ள வேறு எவரோ, எதுவோத் தான் காரணம் என நம்பும் போது, நாம் இந்த பலிகடா/பாவப்பட்டவர் பாத்திரத்தை ஏற்கின்றோம்.\nஇவரின் மனநிலை, \"பாவம் நான்\" என்பதாக இருக்கும். இவர் தான் தீங்கிழைக்கப்பட்டதாக, முடக்கப்பட்டதாக நினைப்பார். மேலும் உதவியற்ற, நம்பிக்கையிழந்த, ஆற்றலற்ற, அவமானமான மனநிலையை உணர்வார். எந்தவித முடிவுகளை எடுக்கவோ, பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவோ, எதையும் முழுமையாக புரிந்து கொள்ளவோ முடியாத நிலையில் இருப்பார். வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்கவோ, உணரவோ இயலாது. எதிர்மறை எண்ணங்களை மேலும் மேலும் எண்ணெய் ஊற்றி வளர்ப்பார்.\nநம் உள் மனநிலைகளுக்கு வெளிப்புற காரணிகளை முற்றிலும் காரணமாக்கும் போது, அவற்றின் கையில் நம் கட்டுப்பாட்டை, அதிகாரத்தை கொடுத்து விடுகின்றோம். மற்றவரை, மற்றவற்றை குறை கூறுவதை விடுத்து, நம்முடைய மனநிலைக்கு நாம் பொறுப்பு ஏற்காதவரை இதைத் தாண்டி நாம் வெளிவர முடியாது.\nஇவர் மற்ற இரு பாத்திரங்களை (சண்டைகாரர், மீட்பர்) நாடலாம், அல்லது அவற்றை இவரே தன் கையில் எடுக்கலாம் (பொதுவாக, சண்டைகாரர் மனநிலையை).\n(2) சண்டைகாரர்/ கோபக்காரர் (Persecutor)\nநம்முடைய சொந்த அல்லது நமக்கு தேவையானவர்களின் \"பலிகடா/ பாவப்பட்டவர்\" நிலையிலிருந்து இந்த மனநிலைக்கு செல்கின்றோம்.\nஇவர் அடம்பிடித்து, வற்புறுத்தும் மனநிலை, \"எல்லாம் உன்னுடைய தப்பு\". மற்றவர்களை குறைகூறுவது, திட்டுவது, அடக்குவது, கட்டுப்படுத்துவது, அவர்களின் மீது கோபப்படுவது, அதிகாரப்படுத்துவது இவரின் நிலைப்பாடுகளாக இருக்கும். இவர் மற்றவர்களை விட உயர்ந்தவர், மேன்பட்டவர், நல்லவர், சிறந்தவர் என்ற மனநிலையிலும், எந்தவிதத்திலும் வளைந்து கொடுக்காத விரைப்பு தன்மையுடனும் இருப்பார்.\n(3) மீட்பர்/ காப்பாற்றுபவர் (Rescuer)\nஇவரின் வார்த்தைகள், \"நான் உன்னை காப்பாற்றுவேன்\" என்பதாக இருக்கும். தனக்கு எல்லாம் தெரியும், தான் எல்லாம் அறிந்தவர் என்பது இவரின் மனநிலையாக இருக்கும். அடுத்தவர்களை சரிசெய்வது, ஒழுங்குப்படுத்துவது, அவர்களுக்கு அறிவுரை சொல்வது இவரின் நிலைப்பாடுகளாக இருக்கும். மற்றவர���களை காப்பாற்ற, உதவ செல்லவில்லை என்றால் இவர் குற்ற உணர்வு கொள்வார். ஆனால், இவரின் காப்பாற்றும் நிலைப்பாட்டில் பல எதிர்மறை விளைவுகள் உண்டு. \"பலிகடா/ பாவப்பட்ட\" மனநிலையில் உள்ளவர் இவரைத் தாண்டி சுயமாக யோசிக்கவோ, சொந்த காலில் நிற்கவோ இயலாமல் இவரின் தயவிலே, இவரை சார்ந்தே வாழும் நிலையை உருவாக்கும். \"பலிகடா/ பாவப்பட்ட\" மனநிலையில் உள்ளவர் அந்த மனநிலையில் உள்ளதற்கு அனுமதி தந்து அவர்களை வளரவிடாமல் செய்யும்.\nமீட்பர் தன்னுடைய கவனத்தை அடுத்தவர் மீது செலுத்துவதால், அது அவரின் சொந்த பிரச்சனைகளை, கவலைகளை மறக்க உதவும். அது அவரின் வெகுமதியாக இருக்கும். தன் பிரச்சனைகளை, கவலைகளை முழுமையாக நேரெதிர் கொள்ளாமல் தவிர்ப்பதே இவரின் உதவும் மனநிலைக்கு உண்மையான உள்காரணமாக இருக்கும்.\nமேலோட்டத் தோற்றத்தில், மீட்பர் அடுத்தவரின் பிரச்சனைகளை தீர்ப்பது போலவும், அதற்காக கடினமாக முயற்சி எடுப்பதாகவும் இருக்கும். ஆனால், உள்புறத்தில் பிரச்சனைகள் தொடர அல்லது அதன் மூலமான சொந்த இலாபத்தை நோக்கி அவரின் செயல்கள் இருக்கும். உதவி செய்கின்றவர் என்ற பெருமை, அதனாலான இறுமாப்பு, அடுத்தவர் தன்னை சார்ந்து இருப்பதில் சந்தோசம் போன்ற பல்வேறு ஆழ்மன உந்துதல்கள் இருக்கும்.\nபல நேரம் நிதர்சனம் சுடும். உண்மையான தீர்வுகள் எளிதாக இருப்பதில்லை. இதை ஏற்க \"பலிகடா/ பாவப்பட்ட\" மனநிலையில் உள்ளவர்களுக்கு மிக கடினமாக இருக்கும். இதை பயன்படுத்தி, மீட்பர்களில் சிலர் பல்வேறு ஆசைகள் கட்டியும், அதிசியங்கள் நிகழ்த்தியும் அவர்களை தன்வசப்படுத்தவர்.\nஇந்த மூன்று மனநிலைலும் உண்மையான, முழுமையான நம் ஆழ்மன ஆசைகள், தேவைகள், காரணங்கள் நமக்கு எளிதாக தெரிவதில்லை. பொதுவாக, நம் உள்மனம் சுயலாபத்தையும், குறுக்கு வழிகளையும் நாடுவதால், நாம் பிரச்சனைகளை தெளிவாக, முழுமையாக பார்ப்பதில்லை. இந்த மனநிலைகளிலிருந்து நாம் ஏற்படுத்தும் பாதிப்புகளை, சேதங்களை, அவலங்களை (நமக்கும், மற்றவர்களுக்கும்), நாம் உணர்வதில்லை.\nஇந்த நாடக முக்கோண பிடியிலிருந்து வெளிவருவதற்கு...\n(1) முதலில் நாம் அதில் மாட்டிக் கொண்டதை உணர்ந்து, கண்டு கொள்ள வேண்டும். எரிச்சல், வருத்தம், சலனம், கோபம், இறுக்கம், ஏமாற்றம், அதிர்ப்தி போன்ற மனநிலையில் நாம் இருந்தால், அது நாம் நாடக முக்கோணத்தில் மாட்டிக் கொண்டதை சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம். சண்டைக்காரர், மீட்பர் மனநிலைகளை கண்டுகொள்வது கடினமாக இருக்கலாம். ஏனென்றால், அவற்றை நாம் மிக அமைதியான முறையிலும் செயல்படுத்தலாம்.\n(2) நாம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் பொது, மனம் தெளிவற்ற நிலையிலும், அறிவுபூர்வமாக எதையும் செயல்படுத்த முடியாத நிலையிலும் இருப்போம். அப்பொழுது, மனதில் சற்றே இடைவெளி கொடுத்து, நாம் எப்படி உணர்கின்றோம், உண்மையில் நமக்கு என்ன நடக்கின்றது என்பதை நிதானமாக அறிந்து கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் எதையும் செய்யாமல், எதையும் பேசாமல் இருப்பது நன்று. அதற்கு நமக்கு நாமே கட்டுப்பாட்டை கொடுத்து, வாக்குறுதியை கொடுத்து, அதற்கான மனப் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக, சில சுய-உணர்வோடான சுவாசத்தை மேற்கொள்ளலாம்; சிறிய நடை பயணம் செல்லலாம்; மனந்தெளிநிலை தியானம் செய்யலாம்.\n(3) நம் உணர்ச்சிகளுக்கு, மனநிலைகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். அடுத்தவரை, மற்றவற்றை குறைகூறுவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர வேண்டும். அதற்காக, நம் உணர்சிகளை கட்டுப்படுத்தி, அடக்கி வைப்பதும் நல்லதல்ல. நம் உணர்வுகளை அறிந்து கொண்டு, அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் உணர்ச்சிகளுக்கும், தேவைகளுக்குமான தொடர்புகளை கண்டுகொள்ள வேண்டும். பெரும்பாலும், நம் உணர்சிகள் நாம் எந்த ஒன்றையும் எந்த அர்த்தத்தில் பார்க்கின்றோம் என்பதில் இருக்கும். பலநேரம், அது நம் தவறான நம்பிக்கைகளினாலும், நம் பயத்தினாலும் ஏற்பட்டதாக இருக்கும். நாம் நம் ஊர்வன மூளையின் பயம்-சார்ந்த சிந்தனைகளிலிருந்து வெளிவந்து, நம் பாலூட்டி மூளையின் உணர்ச்சி வசத்திலிருந்து வெளிவந்து, நிதானமான மனநிலைக்கு வரும்போது மனதில் தெளிவு பிறக்கலாம்.\nநம் மனம் உணர்ச்சி வசத்திலிருந்து, நாடகத்திலிருந்து முழுவதும் விடுபட, சில வினாடிகள், நிமிடங்கள், நாட்கள், மாதங்கள், அல்லது வருடங்கள் ஆகலாம். அதுவரை, சம்மந்தப்பட்ட நபருடனான தொடர்புகளை ஒரு பாதுகாப்பான எல்லைக்குள் வைத்துக்கொள்ளலாம். மேலும், மேலும் நம்மையும், அடுத்தவரையும் காயப்படுத்தி கொண்டு இல்லாமல், நம் தொடர்புகளை எளிமையான முறையில் குறைத்துக் கொள்ளலாம்.\nஉணர்ச்சி வசத்திலிருந்து, நாடகத்திலிருந்து முழுவதும் விடுபட்ட நிலையில், தேவைப்பட்டால் அதுபற்றி சம்மந்தப்பட்ட நபருடன் உரையாடலாம். அது அடுத்தவரை குறைகூறுவதற்காகவோ, அவர் மீது பழிபோடுவதற்காகவோ இல்லாமல், நம் சூழல் மற்றும் உணர்வுகளை மட்டுமே சார்ந்ததாக இருக்க வேண்டும். அது மறைமுகமாக இல்லாமல், எந்தவித உள்குத்தம் கொண்டு இல்லாமல், எளிமையாக நேர்மையாக இருக்க வேண்டும். மேலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நம் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதாக மட்டுமே இருக்க வேண்டும். அவர் எப்படி எடுத்துக் கொள்கின்றார் என்பது அவரின் உரிமை, அது அவரின் வாழ்கை. மேலும், மேலும் அதை கிண்டி, நம்மையும், அடுத்தவரையும் காயப்படுத்திக் கொண்டு இருக்காமல், அதை தாண்டி நாம் பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தில் சில நேரம் நாம் செய்யும் திறமையற்ற அல்லது முறையற்ற செயல்களுக்கு வேண்டுமானால் சாக்குப்போக்கு சொல்லிக் கொள்ளலாம், ஆனால் எந்த ஒன்றுக்காகவும், அது எவ்வளவு பெரியது என்றாலும், எவரையும் தொடர்ந்து மனத்தளவிலோ, சொல்லளவிலோ, செயலளவிலோ கொடுமைப் படுத்துவது, சித்திரவதை செய்வது மிகப்பெரிய கொடூர செயல்.\nநாடக முக்கோணத்திற்கு ஒரு மாற்றுமுறை முக்கோணம் - தலைகீழ் நாடக முக்கோணம், மாற்றுமுறையில் நேராக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய பண்புகள்: பிரச்சனைகளை, சச்சரவுகளை, முரண்பாடுகளை விழிப்புணர்வுடனும், அறிவுடனும், அன்புடனும், பொறுப்புடனும் அணுகுவது; நாம் யாரை விடவும் தாழ்ந்தவரோ, உயர்ந்தவரோ இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொள்வது.\n(1) படைப்பாளி/ பொறுப்பாளி (Creator)\nமுதலில் வாழ்க்கையின் வலி/துயர/துக்கங்களை ஏற்று கொள்வது. அது வாழ்வின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ளாதவரை, நாம் அடுத்தவரை, மற்றவற்றை குறை சொல்லி கொண்டு, அல்லது மீட்பர்களின் கையில் மாட்டிக்கொண்டு தான் இருக்க முடியும். நாம் நம் வாழ்க்கையின் படைப்பாளியாக/ பொறுப்பாளியாக இருக்க முடியாது.\nஒரு படைப்பாளியாக பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் கிண்டி கொண்டிருக்காமல், அவற்றுக்கு பொறுப்பேற்று நல்ல தீர்வுகளை நோக்கி கவனம் செலுத்துவது.\nநம் தேவையற்ற பயங்களை எதிர்கொண்டு, புதிய வழிகளை கண்டுகொள்வது, அதை செயல்முறை படுத்துவது. புதிய மனத் திறமைகளை வளர்ப்பது.\n(2) தெளிவுபடுத்துபவர்/ சவால்கொடுப்பவர் (Challenger)\nபலிகடா மனநிலையை தெளிவுபடுத்துவது. தேவைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடையிலான தொடர்புகளை விளக்குவது.\nதண்டிக்கும், குறைகூறும் மனப்பான்மை இல்லாமல், தற்போதைய பலிகடா நிலையின் அவலங்களை கேள்விகள் கேட்டு, சவால்கள் கொடுத்து, பலிகடா மனநிலையிலிருந்து படைப்பாளி/ பொறுப்பாளி நிலைக்கு படிப்படியாக உறுதியான நிலையில் அழைத்துச் செல்வது.\n(3) பயிற்சியாளர்/ ஊக்குவிப்பவர் (Coach)\nமீட்பருக்கும், பயிற்சியாளருக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, ஒவ்வொருவரும் ஒரு படைப்பாளியாக பொறுப்புடன் தன்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டு, முடிவுகளை சுயமாக எடுக்க முடியும் என்று நம்புவது.\nகேள்விகள் கேட்டு, விளக்கி படைப்பாளியை தெளிந்த, அறிந்த முடிவுகளை எடுக்க உதவுவது. அவர் சுயமாக சொந்தக் காலில் வளர உதவுவது.\nபயிற்சியாளர் அன்புடனும், அக்கறையுடனும், கவனத்துடனும், பொறுப்புடனும் அணுகினாலும், ஓர் எல்லைத்தாண்டி அடுத்தவருக்காக தீர்வுகளை, முடிவுகளை எடுக்கக் கூடாது.\nஅடுத்தவர்களுக்கு உதவுவது என்பது ஒரு உயர்ந்த மனநிலை. ஆனால், அது நம் தெளிந்த மனநிலையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். அது நம்முடைய பிரச்சனைகளை, கவலைகளை மறக்க, தவிர்ப்பதற்கான வெளிப்பாடானால், அது நமக்கும், அடுத்தவருக்கும் மேலும் துயரங்களையே தரும். ஒரு நல்ல ஆசிரியர், மீட்பராக இல்லாமல் பயிற்சியாளராக இருக்க முயற்சிக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை ஆரம்பத்தில் மீட்பர் நிலையிலிருந்து பாதுகாத்தாலும், அவர்கள் வளர வளர, பயிற்சியாளர் நிலைக்குச் சென்று அவர்களை சொந்த காலில் வளர விட வேண்டும். நம்மை, நம் வாழ்க்கையை யாரோ ஒருவர் காப்பாற்றுவார், பார்த்துக்கொள்வார் என நம்பும் வரை, உண்மையில் நாம் இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை என்பதாகவே இருக்கும். அதுவரை நாம் பலிகடா நிலையில் உள்ள பாவப்பட்ட ஜென்மங்களே\nவிலங்குகளில் ஓர்-துணை சேர்க்கையிலிருந்து பல-துணை சேர்க்கை வரை பல வகைகளை காணலாம். சில பறவைகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொள்ளும். ஒன்...\nமனிதர்கள், விலங்குகள் போன்ற இயக்கமுடைய பொருட்களுக்கும், பாறை, நாற்காலி, தாவரங்கள் போன்ற இயக்கமில்லாத பொருட்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு எ...\nஎந்த அறிதலிலும் மிக மிக முக்கியமானது அறிந்த...அறியும் முறை. அது அறிதலை மற்றவர் சரிபார்க்கவும், விரிபடுத்தவும், மேலும் புதியவற்றை கற்கவும் உத...\n - ஆண்டிகளும��, யோகிகளும், தத்துவ ஞானிகளும் ஆயிரமாயிரம் வருடங்களாக கேட்ட கேள்வி அதற்கான விடையை, டார்வின் 150 வருடங்களுக்கு முன்பே ...\nதூரத்தில் இருந்து பார்க்கும் போது தொலைகாட்சி திரையிலுள்ள படம் தொடர்ச்சியாகவும், தெளிவாகவும் தெரிகின்றது. ஆனால் அருகில் சென்று பார்த்தால், அத...\nதொடர்ந்து நிகழும் கணக்கிலடங்கா மாற்றங்களில், ஒரு சில அதன் சுற்று சூழலுக்கு ஏற்றால் போல் இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும்....\nஇது நம் முன்னோர்களுக்கு தெரியாத நம் வரலாறு (கீழே உள்ள படங்கள் அனைத்தும் பெரிய சுவரொட்டி அளவு படங்கள். அவற்றின் மேல் சொடுக்கி பெரிதாக்கவும...\nநம் சுகங்கள் துக்கங்களுக்கான அனுபவம் நம் மனதை சார்ந்துள்ளதால், அது எப்படி வேலை செய்கின்றது என்பதை அறிவது முக்கியமல்லவா\nஇந்த உலகம் மிகவும் விந்தையான ஒன்று தான். அதன் அர்த்தங்களை நாம் எப்படி தேடுங்கின்றோம் என்பதற்கான தேடலே இது. அதற்கு நாம் எங்கிருந்து வந்தோம், ...\nகார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்று கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது...சிந்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathanjaliyogasutram.blogspot.com/2016/02/141.html", "date_download": "2018-05-23T18:43:23Z", "digest": "sha1:DQ3YJVS3H4KE2YSBIE4BO42WG66SBQKZ", "length": 2738, "nlines": 45, "source_domain": "pathanjaliyogasutram.blogspot.com", "title": "Pathanjali Yoga Sutram: 1.41. இரவும் பகலும் தினமே(அமுதைப் பொழியும் நிலவே)", "raw_content": "\n1.41. இரவும் பகலும் தினமே(அமுதைப் பொழியும் நிலவே)\nகாணும் காட்சி,பொருள் , காண்பவர் மூன்றும் ஒன்றாவதே சமாதி\n(சம = ஒன்றாக/சமமாக ஆத = தெரிவது )\nஇரவும் பகலும் மனமே நீ தேடும்-சமாதி யாதோ தேடும்-சமாதி யாதோ\nஇரவும் பகலும் மனமே நீ தேடும்-சமாதி யாதோ தேடும்-சமாதி யாதோ\nமனமே-கூடிய த்யானத்தினாலே காட்சில் ஓர்-பொருள் பாராய்\nகண்டிடும் நீயும் தனித்திருக்காமல் (2)\nகாட்சியும் பொருளும் உன்னுடன் கலந்தால் அதுவே சமாதி-தானே\nஇரவும் பகலும் மனமே நீ தேடும்-சமாதி யாதோ தேடும்-சமாதி யாதோ\nமனதே ஆசைகள் ஓடியபின்னே உனக்கோர் இருப்பிடம் ஏதோ\nமனதே ஆசைகள் ஓடியபின்னே உனக்கோர் இருப்பிடம் ஏதோ\nகாணும் பொருளும் காட்சியும் நீயும் (2)\nஅழகாய் ஒன்றாய்த் கலப்பது ஒன்றே\nஅடடா சமாதி தானே இனி நீ அநாதி தானே\nஇரவும் பகலும் மனமே நீ தேடும்-சமாதி யாதோ தேடும்-சமாதி யாதோ\nLabels: அமுதைப் பொழியும் நிலவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kamal-hasan-and-mohanlal-again-joins-in-a-movie-117080700008_1.html", "date_download": "2018-05-23T18:55:16Z", "digest": "sha1:OFJZWTASYD4GSCXKYK4VXEIZIGXEK7ZM", "length": 10855, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீண்டும் இணைகின்றனர் கமல்ஹாசன் - மோகன்லால் | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீண்டும் இணைகின்றனர் கமல்ஹாசன் - மோகன்லால்\nகமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' மற்றும் 'சபாஷ் நாயுடு' ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது அடுத்த படம் 'தலைவன் இருக்கின்றான்' என்பதை கமல் அறிவித்தார்\nஇந்த நிலையில் இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு அக்சயகுமார் நடிப்பில் இந்தியில் வெளிவந்த 'ஓ மை காட்' என்ற படத்தின் ரீமேக் தான் கமலின் 'தலைவன் இருக்கின்றான்' படம் என்றும் இதில் அக்சயகுமார் வேடத்தில் கமல்ஹாசனும் இன்னொரு முக்கிய வேடத்தில் மோகன்லாலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே இருவரும் இணைந்து கடந்த 2009ஆம் ஆண்டு 'உன்னை போல் ஒருவன்'. என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படம் இருவரையும் இணைக்கும் இரண்டாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது\nரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் ஏன் எதிர்க்க வேண்டும்: திருமாவளவன்\n ஜூலிக்கு புரிய வைத்த கமல்\nவிஜய் டிவிக்கு எச்சரிக்கை விடுத்த கமல்ஹாசன்: கமல்டா...\nமூஞ்சி ,மொகரக்கட்டை தெரியுமாம், சீர், உரையாடல் தெரியாதாம் காயத்ரியை கேலி செய்த கமல்\nஓவியா கொடுத்த முத்தமும், நான் திருப்பி கொடுத்த முத்தமும்: தவறை ஒப்புக்கொண்ட ஆரவ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவி��்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/17/%E0%AE%A8%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-05-23T18:11:53Z", "digest": "sha1:WG4MNVH6FQDWJDCWCQDD2LXSRFJY7M23", "length": 11509, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நஜீப் வீடுகளில் விடிய விடிய சோதனை: கைப் பைகள் மீட்பு – Vanakkam Malaysia", "raw_content": "\nயானைகள் இறந்து கிடந்தால் நில உரிமையாளர்கள் பொறுப்பா\nலண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டு முன்பு திரண்ட தமிழர்கள்\nநஜிப் வீட்டு பணப் பெட்டிகளில், இருந்தது 120 மில்லியன் ரிங்கிட்\nநஜிப்பின் சாக்லெட் புகாருக்கு பதிலடி: தொடங்கியது சொக்லெட் இயக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கமல் நேரில் சந்தித்து ஆறுதல்\nஎம்ஏசிசி ஷுக்ரி கூற்று உண்மை அல்ல\nMH370-ஐ தேடும் ஒப்பந்தம்: அரசு மறு ஆய்வு\nநஜீப் வீடுகளில் விடிய விடிய சோதனை: கைப் பைகள் மீட்பு\nகோலாலம்பூர்,மே.17- நேற்று இரவு மணி 10.15 மனிக்கு தொடங்கி அதிகாலை வரையில், ஜாலான் டுத்தாவில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பபின் வீடுகளில் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளின் போது கைப் பைகள் மற்றும் சில பொருள்கள் கைப்பற்றப்பட்டது.\n## டத்தோஶ்ரீ நஜிப்பின் வழக்கறிஞர் ஹர்ப்பால் சிங் ,செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த போது…\nபரிசுப் பொருள்கள் என நம்பப்படும் பல பொருள்களைப் போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர் எனத் தெரிய வந்துள்ளது. இது இந்த சோதனையில் பைகள் உட்பட சில தனிப்பட்ட உடமைகளைத் தவிர வீட்டிலிருந்து வேறு எந்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என நஜீப்பின் வழக்கறிஞர் டத்தோ ஹர்ப்பால் சிங் இன்று அதிகாலை 4 மணி அளவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நடைபெற்ற திடீர் பரிசோதனைக்கு நஜீப்பின் குடும்பம் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், வீட்டிலுள்ள அனைத்து அறைகளிலும் பரிசோதனை நடத்தப்பட்டதால் சிறிது தாமதமானதாகவும் கூறினார்.\nமேலும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சொந்தமான இதர ஐந்து இடங்களிலும் பரிசோதனை நடத்தப்பட்டது என புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் உறுதிப்படுத்தினார்.\nஅவை தாமான் டூத்தா,ஸ்ரீ பெர்டானா, கோலாலம்பூர் பெவிலியனில் உள்ள இரண்டு இடங்கள் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவை என நம்பப்படுகிறது.\nமாலை சூட்டி மகிழ்ந்த காட்சி\nயானைகள் இறந்து கிடந்தால் நில உரிமையாளர்கள் பொறுப்பா\nலண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டு முன்பு திரண்ட தமிழர்கள்\nநஜிப் வீட்டு பணப் பெட்டிகளில், இருந்தது 120 மில்லியன் ரிங்கிட்\nசுஷ்மிதாவிடம் சில்மிஷம்; கையும் களவுமாக பிடிபட்ட சிறுவன்\n140 பிள்ளைகளை நரபலி கொடுத்த மக்கள் ஆய்வில் வெளிப்பட்ட அதிர்ச்சித் தகவல்\nஇந்தியாவுக்கு ஷாகிர் நாடு கடத்தலா சட்ட ரீதியில் சந்திக்கத் தயார் சட்ட ரீதியில் சந்திக்கத் தயார்\nமழலைக் குரலில் ரசிகர்களை வசீகரித்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்\nயு.பி.எஸ்.ஆர்.: ஆசிரியை உமா விடுதலை\nலண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டு முன்பு திரண்ட தமிழர்கள்\nநஜிப் வீட்டு பணப் பெட்டிகளில், இருந்தது 120 மில்லியன் ரிங்கிட்\nநஜிப்பின் சாக்லெட் புகாருக்கு பதிலடி: தொடங்கியது சொக்லெட் இயக்கம்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா – கேமரன்மலை கைநழுவுகிறதா\nபிகேஆருக்கு துரோகம் செய்யமாட்டேன்: எனது ஆசான் தியான் சுவா\nஜிஎஸ்டி நீக்கம்: மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2017/05/blog-post_28.html", "date_download": "2018-05-23T18:37:56Z", "digest": "sha1:FHEGWUVICAJIF7CMTHUMG2U7IZRMAQRU", "length": 36537, "nlines": 238, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: நாற்றோடை.,,,,,,,,,,", "raw_content": "\nகிள���்பிய நேரமும் கிளம்பிய இடமும் ஒன்றாகி காட்சிப்பட்டுத் தெரிகிறது, கிளம்பிய இடம் குமார் வேலை பார்க்கும் அலுவலகம்.கிளம்பிய நேரம் அலு வலக கடிகாரம் காட்டிய ஆறு முப்பது மணி/\nமணி ஆறுக்கும் ஆறு முப்பதிற்குமாய் இவனைப்பொறுத்த அளவில் பெரிய தாய் ஒன்றும் வித்தியாசம் இருந்து விடப்போவதில்லைதான்.\nஅதே வேளை ஐந்து அல்லது ஐந்தரை என்றால் மிச்சப்படுகிற கொஞ்ச நேரத் தில் ஏதாவது ஒரு வேலையை செய்து முடித்து விடலாம் என நினைக்கிற வனாய்/\nஎன்ன இன்னும் அங்க,,,,,,,,,,,,,,வேலைய முடிச்சமா வந்தமான்னு இல்லாம, சும்மா சவசவன்னு உக்காந்துக்கிட்டு இருந்தா எப்பிடி,,வாப்பா சிக்கிரம் வீட்டு க்கு, இது மட்டும்தான் வேலையா பாக்க வேலையா இல்ல வேற வேறயா என்பார் நண்பர் ஒருவர்,\nஆனால் யார் என்ன சொன்ன போதிலும் என்ன செய்த போதிலும் குமாரைப் பொறுத்தவரைவேலை வேலை வேலை என றெக்கை கட்டிக்கொண்டு அலை பவன்,\nஅப்படியாய் ஏதாவது பெரிதாய் வேலை இல்லா விட்டால் கூட நடந்தவைக ளை அசை போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பான்.அலுவலக நேரம் முடிந்து போன பின்னும் கூட/\nநாளை அல்லது அன்றைக்கு முந்தைய நாட்களில் விடுபட்டு நிலுவையில் இருக்கிற வேலை.,,,,,என ஏதாவது ஒன்றை நோண்டிக் கொண்டிருப்பான்.\nஅப்படியாய் வேலை பார்த்து வந்தால்தான் அவனுக்கு அன்றுவேலைபார்த்து முடித்த திருப்தியும் மன நிம்மதியும் இருக்கும் ,இல்லாவிட்டால் தூக்கம் தொலைந்து போகும் அன்றைய தினத்தில்/\nகாலையில் இவன் அலுவலகத்திற்கு வந்து விடுகிற நேரத்திலிருந்து மாலை வீடு செல்கிற வரையுமாய் வேறு வேறு உருவங்களில் வந்து போனவர்கள் ரூபங்களாயும்அரூபங்களாயுமாய் காட்சிப்பட்டுத்தெரிய காட்சியின் பதிவுக ளை விழிப்பதிவிலிருந்து கழட்டி தனியே வைத்து விட்டு நிமிர்ந்து பார்க் கையில் இவன் கிளம்புகிற நேரம் புள்ளியிடுகிறது.சிறியதாகவும்,பெரிது பட்டு மாய்/\nசேர், டேபிள் ,நாற்காலிகள் கம்ப்யூட்டர்,,,,,,,,,,,அதன் முன்னால் இருந்த பென் சில் பேனா அழி ரப்பர் என நிறைந்து போனவைகளை எடுத்து அந்த மேஜை யின் ட்ராயருக்குள் போட்டு விட்டும் அணைக்காமல் விட்டுவிட்டுச் சென்றி ருந்த கம்ப்யூட்டரை அணைத்து விட்டுமாய் வெளியில் பெஞ்சில் அமர்ந்தி ருக்கையில் அந்தக்காட்சி சரியாக தீட்டப்பட்டாத ஓவியச்சிதறலாய் கண் முன்/\nஎல்லாவற்றையுமாய் எடுத்தும் ஒ���ுங்கு படுத்தியுமாய் வைத்த குமார் கம்ப் யூட்டர் மீது படிந்திருந்த தூசியை துடைக்க மறந்து போகிறான் என்பதை பெஞ்சில் போய் அமர்ந்த அவன் அமர்வு ஞாபகப்படுத்தி விட்டுச்செல்கிறது லேசாகவும்,அழுத்தம் தாங்கியுமாய்/\nஎன்ன செய்ய இவ்வளவு ஞாபகப்படுத்திவிட்டு சென்று விட்ட பிறகு துடைக் காமல் விட்டுவிட முடியுமா என்ன,,,அல்லது இருப்பதுதான் ஞாயமாகி விட முடியுமா,,,\nஞாயமும் அநியாயமும் இங்கே சில வேளைகளில் அநியாயமாய் தீர்மானிக்க படுகையில் இவன் மட்டும் ஞாயப்படி போய்க்கொண்டே இருக்க பிரியப் படு வானா என்ன.,,,/\nஎழுந்தான் ,துணியை எடுத்தான் ,துடைத்தான் மென்மையாகவும், சுத்தமாகவு மாய்,இவனுக்கெனபழகிப்போனஒன்றும் கைவரப்பெற்றதுமானதும் அதுதான், எது செய்தபோதிலும் முடிந்த அளவு மென்மை காட்டியும்,சுத்தம் காட்டியுமாய் எதையும் செய்து முடிப்பான்,அவனதுபலமும் பலவீனமும் அதுதானாகிப் போகிறது பல சமயங்களில்/\nஅது போலான பலமும் பலவீனமுமான சமயங்களில் இதுவும் ஒன்று என நினைப்பும் கம்ப்யூட்டரின் துடைப்புமாய் கைகோர்ப்பது இவனில் பட்டுத் தெரி கிறது அந்த நேரத்தில்/\nஅந்த நேரத்தில் மட்டும் இல்லை,எந்த நேரத்திலும் இவனுக்கு நேர்ந்து போகிற விபத்தும் நன் செயலும் அதுவாகியேப்போகிறது பெரும்பாலுமாய், அது தாங்கிதான் ஓடிக்கொண்டிருக்கிறான் இது நாள்வரை/\nஇவன்அமர்ந்திருந்தபெஞ்ச்என்றுதான் நினைக்கிறான்.பழைய காலத்து சோபா டைப்மரபெஞ்சாக காணப்பட்டது.அதில்தான் என நினைக்கிறான் ,இன்று காலை துடைத்து சுத்தம் செய்யும் போது பின்னால் பெஞ்சின் முதுகில் எனச் சொல்லலாம்.வலது ஓரக்கடைசியில் கை போகும் அளவிற்கு ஓட்டை இருந் தது,\nகேட்டமனதிற்குவிடைகொடுக்கமுடியாதவனாய் அல்லது தெரியாவனாய் எப்பொழுது ஏற்பட்டிருந்தாலும் ஓட்டை ஓட்டைதானேஎன எண்ணியவனாய் அமர்ந்து கொண்டிருக்கையில் அலுவலகத்திற்கு எதிர்த்த கடையிருந்துபாட்டுகேட்டது.\nகாலத்தைவென்றநல்லபாடல்கள்.கார்களிலும்,கடைகளிலும் ,பொது இடங்க ளிலும் சினிமா தியேட்டர்களிலும் இன்னும் இன்னுமாய்நிறைந்து போன இடங்களிலுமாய் ஆக்ரமித்துக் கொண்டிருந்த வேளையில் தனது தனித் துவதால் தமிழ் பாடல்களை இசை நிரப்பி அனுப்பிய இசைக்காரர்/\nஅந்தப்பாடல்களை மட்டுமே அதிகமாக கேட்டுக் கொண்டிருந்த அவரிடம் கேட்டான் ஒருநாள���ல்/என்ன சார் பெரும்பாலுமா அவர் இசை அமைச்ச பாடல்களா விரும்பிக் கேக்குறீங்களே என,,,/\nஅதற்கு அவர் சொன்னதுதான் வியப்பாய் இருந்தது,சார் மொதல்ல அந்தப் பாடல்கள நான் விரும்பிக்கேக்குறேன்னு சொல்றதே தப்பு ,அந்தப்பாடல்கள் என்னைய தத்து எடுத்து கேக்கவைக்குது சார்.என்ன இல்லைன்னு சொல் லுங்க அந்த பாடல்கள்ல.அன்பு பாசம்,நேசம் காதல்,சுகம் துக்கம் ,வாழ்க்கை தத்துவம் ,ஆச்சரியம்,ஆத்தாமை,சிரிப்பு அழுகைன்னு,,,,,இன்னும் என்னனென் னமோ இருக்கு /\nஅதெல்லாம் சங்கீதம் பத்தி தெரிஞ்ச அது பத்தி ஞானம் இருக்குறவுங்களுக்கு மட்டும்தான் அதன் உள் விவகாரம் தெரியும், மத்தபடி பாட்டக்கேக்குறது, அதன் மிகுந்து போன பரிணாமங்களுக்கு தகுந்தாற் போல நல்லாயிருக்கு நல்லா இல்லைன்னு சொல்ல மட்டுமே தெரிஞ்ச என்னை போலானவ ங்களுக்கும் இது நல்ல சங்கீதம்,நல்ல பாட்டு,நல்ல இசை சார்,இது போதும்ங் குற திருப்தியோட அன்றாடம் பாட்டுக்கேட்டுக்குருவேன் தினசரிகள்ல இவ்வ ளவு நேரம்ன்னு. என்பார்,\nஏங் பொண்டாட்டி கூட வைவா. ஏங் இப்படி யேவாரம் நடக்குற யெடத்துல எந்நேரமும் பாட்டு பாட்டுன்னுஇருந்தா யேவாரம் எப்பிடி ஓடும். சொல்லுங்க, அதுவும் சரியாகேக்காதஇந்தகாதவச்சிக்கிட்டுஇப்பிடியெல்லாம் என்ன கேக்க வேண்டிக் கெடக்கு என்பாள் அவரது மனைவி/\nமோட்டார் ஸ்பேர் கடை வைத்திருக்கிறார்,கடைக்கு வருகிற வாடிக்கையாள ர்களில் சிலர் கூடகேட்பதுண்டு சமயத்தில்.\nஎன்ன சார் ஆடிக்கறக்குற மாட்டை ஆடித்தான் கறக்கணுங்குற மாதிரி ஏதா வதுபாடிமோட்டார் விக்கணும்ன்னு பிளானா சார் என்பார்கள், சிரித்துக் கொள் வார் அந்தப் பேச்சிற்கு அவர்.\nகுமார்வேலைபார்க்கிறஅலுவலகத்தின் வாடிக்கையாளர். அவர். என்ன சார் என்றால் சிரிப்பார் மென்மையாக.அலுவலகத்திற்குள் நுழையும் போது அவர் சொல்லும்வணக்கம்மென்மைசுமந்தேஇருக்கும்.அந்த மென்மையும் அவரது\nஅமைதியும் அவர் பேச வந்ததை அல்லது குமார் போலானோர் கேட்ட கேள்வி களுக்கு பதில் சொல்லிவிடும்,அதே நேரம் அவரது அமைதியே எங்களை கேள் வியும் கேட்டு விடும்.என்ன சார் நல்லா இருக்கீங்களா,வீட்ல புள்ளங்களெ ல்லாம் எப்பிடி இருக்காங்க,வேலையெல்லாம் எப்பிடி இருக்கு சார் என்கிறது முதல் இன்னும் இன்னுமான நிறைந்து போன எல்லாவற்றையுமாய் கேட்பது போலிருக்கும்.அதற்கு குமாரும் வாய் மொழியாக பதில் சொன்னது போல் திருப்திப்பட்டுக்கொள்வான்,அதேகுமாரும்அவடரிம்கேட்டதுபோலவும்அவர்\nஅதையும்மீறி அவர் அலுவலகத்திற்கு வரும் பொழுது குமார் பேசுகிற பேச் சாக சிலவை இருக்கும்.\nஎன்ன சார் எப்பிடியிருக்கீங்க,_ குமார்\nயேவாரமெல்லாம் எப்பிடி நடக்குது சார்._ குமார்.\nஇருக்குது சார் சுமாரா _ கடைக்காரர்.’\nஒருசின்னடீக்கடைநடத்துரவர்லயிருந்துபெரிசானகடை நடத்துறவருவரைக் கும் யாரை கேட்டாலும் கூட அவர் சொல்றது சுமார்ங்குற பதில் தான் போல/_ குமார்\nஅவுங்ககிட்ட நீங்க எப்பபோனீங்க,நீங்க எப்ப பேசுனீங்க அவுங்க இப்பிடி சொல்றத கேக்குறதுக்கு,_ கடைக்காரர்.\nவாஸ்தவம்தான் அவுங்க பக்கத்துல கூட என்னால போக முடியாதும்ங்குறது நெஜந்தான்,அப்பிடியே போனாலும் கூட நான் நெனைக்கிறது கேக்கமுடியாது, ஏறிட்டுக்கூட பாக்க மாட்டாங்க._ குமார்\nஅப்பறம் சொல்றீங்க சார்,_ கடைக்காரர்.\nஇல்ல சார் ,அதுக்காக சொல்லல,சும்மா பேச்சோட வலுவுக்காக சேத்துக்கிட் டேன்._ குமார்\nஅதெல்லாம் சேத்துகிடலாம் தப்பில்ல,ஆனா நீங்க சொல்றீங்க பாத்தீங்களா, அதுதான் உண்மை.அவுங்க வேற,நாங்க வேற சார்._கடைக்காரர்.\nசரிதான் ஒங்க கடைக்கு வந்தா நீங்க வாங்கன்னு கூப்புட்டு கையெடுத்து கும்புடுறீங்க,ஆனா அது போலான கடைக்குப்போனா நாம அவுங்கள கையெ டுத்துக்கும்புடவேண்டியிருக்கு/அப்புறம்சார்புள்ளைங்கஎன்னபடிக்கிறாங்க, எப் பிடி படிக்கிறாங்க_ குமார்.\nநல்லா படிக்கிறாங்க,பொம்பளப்புள்ள பத்தாவது படிக்கிறா,ஒரே படிப்பு படிப்பு படிப்புதான்,விட்டா பத்தாவது பணிரெண்டாவது படிப்ப பத்தாவதுலேயே படிச்சி முடிச்சிருவா போலயிருக்கு/பையன் ஹாக்கி வெளையாட்டுல பின்னி யெட்டுகிறான்,படிப்புல சோடை போகாட்டி கூட ஒண்ணுல கூடுதலா கவனம் செலுத்தும் போது இன்னோன்னுல கவனம் கொறஞ்சி போகுதுதான. அவனு க்கு அப்பிடி ஒரு பாக்கியம் வாச்சிருக்கு/பரவாயில்ல படிப்புல இல்லாதாத கெடைக்காதத விளையாட்டு மூலமா அவார்டு,கப்பு,பிரைஸீன்னு வாங்கீட்டு வரும்போது ஆறுதலா இருக்கு.அதயே சந்தோஷமா எடுத்துக்கிட்டு கொண்டா டுறேன் அவன.இதுதான் அவுங்க ரெண்டு பேர பொறுத்த அளவுக்கு படிப்புல இருக்குற நெலமை _கடைக்காரர்.\nகுமார்காலையில்அலுவலகம் வரும் போது அவரும் வீட்டிலிருந்து வருவதை கவனிப்பான்,அது போலாய் மதி��ம் இவன் சாப்பிடச்செல்கையிலும் அவர் சாப்பிடச்செல்வதைபார்த்திருக்கிறான்,ஆனால்சாய்ங்காலம் அப்படி முடியாது அவர் நினைத்தாலும்/\nஆனால் இது நடக்கும் போது ஒருவருக்கு ஒருவர் சொல்லி வைத்து செய்தது போல்இருக்கும்,ஆனால்இவன்செல்லும்போதுஅவர்வருவதும்,அவர்செல்லும் போதுஇவன் போவதும் ஒரு தற்செயல் ஒற்றுமையா அல்லது திட்டமிட்ட செயலா என பிறரை எண்ணவைத்த நாட்களின்பொழுதின்ஒரு நாளன்றின் ஒரு பொழுதில் காலையில் வேளைக்கு வரும் பொழுது இவனை பார்த்து விடுகி றார் கடைக்காரர்.\nசார் வாங்க டீ சாப்பிடுவோம் என கடைக்கும் கூட்டிக்கொண்டு போய் விடுகிறார் டீ சாப்பிட்டு முடித்து விட்ட கையோடு/\nசரி வேண்டாம் என சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது .இவன் என்ன இவ்வளவு மண்டை கர்வமாக இருக்கிறான் என எண்ன வைத்து விடுமோ என்கிற நினைப்பில் நேரமானாலும் பரவாயில்லை,இவருடன் டீ சாப்பிடுவத ற்காக ஒரு மணி நேரம் பெர்மிஷன் போடலாம் என நினைத்து போலவே ஆகியும் போகிறது,\nஅப்படி ஒன்றும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை இருவருமாய். ஆனாலும் அவரது கடையில் போய் அமர்ந்திருந்து விட்டு வந்தான்,எழுந்து வரும்போது சொன்னார்,சார் நேரம் கெடைக்கும் போது வாங்க சார் கடையில ஒக்காந்து எந்திரிச்சிப்போங்க சார்,ஒங்களப்போல ஆட்க வந்து போனா ஏங் கடைக்கு ஒரு ராசி சார் என்றார்,\nஎதைவைத்துஅப்படிச்சொல்கிறார்எனத்தெரியவில்லை.சரிஎனவந்துவிட்டான் ராசிக்காரன் என்கிற பெயர் தாங்கி.அப்படி வந்த அன்றிலிருந்து குமார் ராசிக் காரனாகவே அறியப்படுகிறான். இன்றுவரை/\nநேரம் காட்டுகிற சாக்கில்கட்டி அடைக்கப்பட்டிருந்தவட்டவடிவ கடிகாரத்திற் குள்ளாய் கைகோர்த்துக்கொண்டிருந்த சின்னமுள்ளும் பெரிய முள்ளுமாய் தனக்கு துணையாக விநாடி முள்ளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதுமாய் இளம் காதலர்கள் போல் கை கோர்த்துக்கொண்டு திரிகிற பாக்கியம் பெற்ற ஒன்றாயும் ஒன்றுக்கு ஒன்றை ஒப்புக்கொடுத்தது போலாய்சளைக்காமல்ஒட்டிஉறவாடி ஓடிக்கொண்டிருக்கிறகாலத்தின் கை காட்டியுமாய் காட்சிப்பட்டுமாய் அந்த அலுவலகத்தில்/\nஅது பார்த்துதான் நேரம் இவ்வளவு எனக் கணக்கிட்டுகிளம்புகிறவனாய்/ கால த்திற்கும் நேரத்திற்குமாய் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு நேரம் காலமி ன்றி பார்க்கிற வ��லைகள் தன்னை இழுத்துக் கொண்டு போய் வீட்டுக்கு அனுப்புகிற வேளை இந்நேரமாய் ஆகிப்போகிறது,\nமணி மாலை ஆறு முப்பது,காலையில் ஒன்பதுமணிக்கு வந்து அலுவலகத் தில் தலை குனிந்தது. தலை தூக்கிப்பார்க்கையில் மணி இத்தனையைச் சொல்லி அறிவித்துவிட்டுச் சொல்கிறது.உம் கிளம்பு சீக்கிரம் ,முன்பு போலெ ல்லாம் இல்லை இப்பொழுது. வயதாகிப்போனது உனக்கு,அதற்குத் தகுந்தாற் ப் போல் உனது வேலைகளையும் ஓட்டத்தையும் நிர்ணயித்துக்கொள்ளப் பழகிக்கொள்.அதுதான் நல்லது உனக்கும் உனது உடலுக்கும்/ என ஒலிக்கிற அசரீரியாய் சொல்லிச்செல்கிற மனதின் குரல் செவிப்பறை தாக்கிச் செல்கி றதுதான்,என்ன செய்ய வாக்கபட்ட கதையாய்,,,,,,,,,,ஒப்புக்கொடுத்து விட்ட உடல் உழைப்பையும் மூளை உழைப்பையும் அலுவலகத்திலிருந்து பிரித்தெ டுத்துப்பார்க்கவோ இல்லையாயின் கழட்டி வைத்துவிட்டு சென்று விடவோ மனம் இருப்பதில்லை பெரும்பாலுமாயும்/\nகிளம்பிய நேரமும் கிளம்பிய இடமும் ஒன்றாகி காட்சிப்பட்டுத் தெரிகிறது, கிளம்பிய இடம் குமார் வேலை பார்க்கும் அலுவலகம்.கிளம்பிய நேரம் அலு வலக கடிகாரம் காட்டிய ஆறு முப்பது மணி/\nஇடுகையிட்டது blogger நேரம் 6:23 pm லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம்\nதிண்டுக்கல் தனபாலன் 6:58 am, May 29, 2017\nவணகக்ம் திண்டுக்கல் தனபாலன் சார்,\nகரந்தை ஜெயக்குமார் 7:22 am, May 29, 2017\nவணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2015/04/kanchana2-vimarsanam.html", "date_download": "2018-05-23T18:29:38Z", "digest": "sha1:VXUZG2PUHESQCPKR7OWTFF4IWDO6XJY2", "length": 5440, "nlines": 40, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காஞ்சனா 2 - படம் எப்படி இருக்கு?", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nகாஞ்சனா 2 - படம் எப்படி இருக்கு\nதிகில் ��ொழுதுபோக்குவுடன் மையக் கதையாக காஞ்சனா-1 ல் திருநங்கைகள் போராட்டம் பற்றி காட்டியது போல் இதில் மாற்று திறனாளியின் போராட்டத்தை சமுக சிந்தனையுடன் ஒரு ஃப்ளாஷ்பேக் கதையாக இணைத்து........ ராகவா லாரன்ஸ் படம் காட்டுவதே.....காஞ்சனா-2\nஉண்மையில் பேய் பங்களா என்று தெரியாமல் டிவி சானலுக்காக திகில் பேய் ஷோ நடத்த ஒரு கடற்கரை பங்களாவுக்கு தன் காதலியும் ஷோ டைரக்டருமான டாப்ஸியுடன் ஒரு டீமாக போகும் கேமராமேன் ராகவா........\nபிறகு இருவரும் பலவிதமான பேய்களால் துரத்தப்படுகிறார்கள்\nஅந்தப் பேய் பங்களாவின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன...\nஏன் அந்தப் பேய்கள் அவர்களை துரத்துகிறது....\nதிகிலுடன் நித்யா மேனன்-ஜெயபிரகாஷ் சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகளால் பயம் காட்டுவதே.......காஞ்சனா-2\nராகவா லாரன்ஸின் திகில் காமெடி கற்பனை வளமும் காட்சிகள் அமைக்கும் திறனும் படத்தில் உள்ள பலவீனமான ஃப்ளாஷ்பேக் மற்றும் நிறைய தருக்க ஓட்டைகளை மறக்கடிக்கின்றன\nபலவிதமான பேய் வேடங்களில் ராகவா லாரன்ஸ் தோன்றி நடிப்பில் முன்னேற்றத்தை காட்டுகிறார்\nடாப்சி வழக்கம் போல் கவர்ச்சியில் கலக்க ஜெயப்பிரகாஷ் கந்துவட்டிக்காரராகவும் மற்றும் நித்யா மேனன்,மயில்சாமி, மனோபாலா,கோவை சரளா....நடித்துள்ளனர்\nஇந்த கோடை வெயிலுக்கு குளுகுளு கவர்ச்சியுடன் சிரிப்பூட்டும் திகில் பொழுதுபோக்கு (குடும்ப) திரைப்படம் ...காஞ்சனா-2\nஆனால் கொஞ்சம் பெரிய குழந்தைகளுடன் படம் பார்க்க போனால் கையில் கருப்பு துணியுடன் சென்று சில குளுகுளு டாப்(ஸி) திகில் காட்சிகளின் போது பயந்துவிடாமல் இருக்க குழந்தைகள் கண்களைக் கட்டிவிடுவது நலம் அல்லது உங்கள் கண்களைக் கட்டிக் கொள்வது உத்தமம்\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:39:45Z", "digest": "sha1:5TREWHREUX5JCIUMZ3SKG5NILGSULU2B", "length": 159665, "nlines": 1989, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஆர்பாட்டம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்���ுள்ளது…..\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n“என் கையைப் பிடித்து இழுத்தான்” என்று ஒரு பெண் புகார் கொடுத்த ரீதியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது: தமிழக கவர்னர்களில், இப்பொழுது நியமனம் செய்து பதவியில் உள்ளவர், உண்மையில் “கவர்னர்” போல செயல்படுகிறார். ஆனால், பிஜேபி-நாமினி மற்றும் ஆர்.எஸ்.எஸ்காரர் என்று தமிழக ஊடகங்கள் எதிர்மறை பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழக ஊடகங்களில் உள்ளோர் பெரும்பாலோனோர் இடதுசாரி, ஒட்டு மொத்த கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட சித்தாந்த வாதிகள் என்பது தெரிந்த விசயம். அவர்களில் கிருத்துவர்-முஸ்லிம்களும் கனிசமாக இருக்கின்றனர். அவ்வாறு இருப்பது என்பது தவறில்லை, ஆனால், செய்தி சேகரிப்பு, தொகுப்பு, வெளியிடுதல், புலன்-விசாரணை ஜார்னலிஸம் [Investigation Journalism] போன்றவற்றில் உள்ள பாரபட்சம் அதிகமாகவே இருக்கிறது. பிஜேபி-எதிர்ப்பு, மோடி-தாக்குதல், பார்ப்பனீய-வெறுப்பு என்ற ரீதியில் இறுதியில் இலக்காக அமைந்துள்ளது இந்துமதம், இந்து நம்பிக்கைகள், இந்துக்கள் என்று முடிவதுதான் நிதர்சனமாக உள்ளது. இப்பொழுது, கவர்னர் விசயத்தில், “என் கையைப் பிடித்து இழுத்தான்” என்று ஒரு பெண் புகார் கொடுத்த ரீதியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nதாக்கப்படுவது கவர்னரா, சித்தாந்தமா, பெண்மையா: தினம்-தினம் தமிழகத்தில் கற்பழிப்பு, தாலியறுப்பு, பாலியல் வன்மங்கள், கொடூரங்கள் என்று நடத்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பாதிக்கப்படுவது பெண்கள், பெண்மை. பெண் எல்லாவிதங்களிலும் பாதிக்கப் படுகிறாள். ஆனால், ஊடகக்காரர்கள், அவற்றை செய்திகளாகப் போடும் போது, ஏதோ பரபரப்பு, ஜனரஞ்சகமான ரீதியில் தான் போட்டு வருகிறார்கள். அவற்றை எப்படி, எவ்வாறு, ஏன் தடுக்கப்பட வேண்டும் போன்றவற்றை அலசுவதில்லை. திராவிட சித்தாந்தம் முதலியவற்றால், அவை கொச்சைப்படுத்தப்படுகின்றன. “விஜய்” போன்ற டிவிக்கள் தாலி போன்ற சமூக-பாரம்பரிய விசயங்களைக் கேவலப்படுத்தியதாலும், திராவிட சித்தாந்திகள் தாலியறுப்பு போன்ற நிகழ்ச்சிகளினாலும், தாலியறுப்பு திருடர் கூட்டங்கள் வலுப்பெற்ற���, தொழிலாக்கிக் கொண்டுள்ளனர். இன்ற்றைக்கு கம்மலை திருடுபவன், காதோடு அறுத்துச் சென்றுள்ளான். இத்தகைய ஆபாசமான, கேவலமான, தூஷிக்கும் போக்குள்ள செய்திகளால் சட்டமீறல்கள் அதிகமாகின்றன. ஆனால், வக்கிர சித்தாந்தவாதிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஊடகத்துறையில் இத்தகைய போக்கு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. பெண்மை பாதிக்கப் படுகின்ற விசயங்களில், எல்லோரும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n“தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல,”: “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல,”: “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல,” என்று விகடன் கதை ஆரம்பித்துள்ள்தே, ஏற்லெனவே தீர்மானித்து எழுதிய நிலையைக் காட்டுகிறது. “கடலுாரில் ஆய்வுக்குச் சென்றவருக்கு சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது,” என்று மேலும் வர்ணிப்பது தமாஷுதான், ஆனால், விவகாரமானது. விகடன் தொடர்கிறது. “கடலுாரில் ஆய்வுக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குச் சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது. துாய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்யவும், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு அதிகாரிகளுடன் கடலூருக்கு 15-12-2017 அன்று பயணமானார் ஆளுநர். அப்போது, அவருக்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். தமிழக ஆளுநர் சொன்னா ரெட்டிக்குப் பிறகு, பன்வாரிலால் புரோஹித்துக்குதான் கறுப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதுவும் “பெண்ணின் கை பிடித்து இழுத கதை போன்றது” என்பதை அறிந்து கொள்ளலாம். போகும் வழியில் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய வண்டிப்பாளையம் என்ற கிராமத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லியுள்ளார் ஆளுநர்.\n“பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்” போன்றது செய்தியா, கதையா: அம்பேத்கர் நகரில் இறங்கி அந்தப் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தார் ஆளுநர். அப்போது ஒரு வீட்டின் அருகே இருந்த கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்[1]. “தடாலடியாக” திறந்தார் என்றால், என்ன என்பதை அந்த மெத்தப்படித்த, நவநாக���ிமுள்ள நிருபர் தான் விளக்க வேண்டும். திடீரென எனக் கீற்றுக் கதவைத் திறந்ததால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்[2]. ஆனால், படத்தில் போட்டிருப்பது கற்களால், சிமென்டால் கட்டப்பட்ட கட்டிடம் தான் காண்பிக்கப் பட்டுள்ளது. “திடீரென…………கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்” இதிலுள்ள சொற்பிரயோகமே, நடந்ததநறிவிப்பதை விட, ஏதோ உசுப்பிவிடும் போக்கில் எழுதியது தெரிகிறது. ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தால், அல்லது கவர்னருடன் ஒரு கூட்டமே வந்து கொண்டிருக்கும் போது, அப்பெண்ணிற்கு எப்படி தெரியாமல் போகும்: அம்பேத்கர் நகரில் இறங்கி அந்தப் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தார் ஆளுநர். அப்போது ஒரு வீட்டின் அருகே இருந்த கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்[1]. “தடாலடியாக” திறந்தார் என்றால், என்ன என்பதை அந்த மெத்தப்படித்த, நவநாகரிமுள்ள நிருபர் தான் விளக்க வேண்டும். திடீரென எனக் கீற்றுக் கதவைத் திறந்ததால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்[2]. ஆனால், படத்தில் போட்டிருப்பது கற்களால், சிமென்டால் கட்டப்பட்ட கட்டிடம் தான் காண்பிக்கப் பட்டுள்ளது. “திடீரென…………கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்” இதிலுள்ள சொற்பிரயோகமே, நடந்ததநறிவிப்பதை விட, ஏதோ உசுப்பிவிடும் போக்கில் எழுதியது தெரிகிறது. ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தால், அல்லது கவர்னருடன் ஒரு கூட்டமே வந்து கொண்டிருக்கும் போது, அப்பெண்ணிற்கு எப்படி தெரியாமல் போகும் இல்லை வேண்டுமென்றே அப்பெண்ணை அங்கு இருக்க செய்தனரா இல்லை வேண்டுமென்றே அப்பெண்ணை அங்கு இருக்க செய்தனரா இந்தச் சம்பவத்தால் ஆளுநர் உட்பட அவருடன் சென்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்[3].\nஇச்செய்தியை எழுதியவர் யார், அவரது மனப்பாங்கு என்ன: சரி இதை எழுதியுள்ளவர் யார் என்று பார்த்தால், “அ. சையது அபுதாஹிர்” என்றுள்ளது. இவர் முஸ்லிம் என்று கண்டு கொள்ளாமல் இருக்கலாம் என்றாலும், எழுதியுள்ள தோரணை விசமத்தை எடுத்துக் கா��்டுகிறது. அதிலும் முஸ்லிமாக இருந்து, செக்யூலரிஸ முகமூடி போட்டுக் கொண்டு, இந்துவிரோதியாக செயல்படுவது, தமிழகத்தில் காணலாம். “பெரியாரிஸம்” பேசி, இந்துக்களை திட்டலாம், ஆனால், அதே பகுத்தறிவுடன், எந்த துலுக்கனும், கிருத்துவனும், இஸ்லாம் அல்லது கிருத்துவத்தை விமர்சிப்பதில்லை. இந்த பாரபட்ச செக்யூலரிஸத்தைத்தான் போலித்தனம் என்று எடுத்துக் காட்டப் படுகிறது. நடுநிலமையில் இருந்திருந்தால், அந்த விசமமும் வக்கிரமாக மாறியிருக்காது. எனவே, கவர்னர் விசயத்தில், இவ்வாறு கேவலமாக செய்திகளை வெளியிடும் எண்ணமே அவர்களுடைய வக்கிரத்தைக் காட்டுகிறது. “தமிழ்.வெப்துனியா,” தனக்கேயுரிய பாணியில், “governor-side-states-that-governor-did-not-peep-into-women-bathroom” என்று லிங்கில், ஆங்கிலத்தில் கொடுத்துள்ளதும் அவர்களின் அசிங்கமான மனங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.\nபெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம்: சமூக வலைதளங்களில் ஆளுநருக்கு கடுமையான கண்டங்கள் குவிந்துவருகின்றன[4]. உண்மையா-பொய்யா என்று பார்க்கும் போக்கில்லாத பெரும்பாலோருக்கு, இது கையான கலையாகி விட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், ‘பெண் குளிக்கும்போது, ஆளுநர் பாத்ரூம் கதவை திறந்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது இழிவானது மற்றும் தவறானது[5]. கடலூர் மாவட்டத்தில், ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளை பார்வையிட ஆளுநர் சென்றிருந்தார். திருமதி.கௌரி என்பவரது வீட்டின் கழிவறையை முதலில், பெண் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார். பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர், கழிவறையை பார்வையிட்டார். அதன்பிறகுதான், காலியாக இருந்த கழிவறையை ஆளுநர் பார்வையிட்டார்[6]. ஆனால், தொலைக்காட்சிகளில் இதுதொடர்பாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகமும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இதே போல் கடலூரில் இருந்து சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே ஆளுநரின் கான்வாய் வாகனம் விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் மாவட்ட காவல் துறை வாகனமே விபத்தை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளது[7]. வரும் காலங்களில், ஆளுநர் தொடர்பான விவகாரங்களை, ஆளுநர் மாளிகை விளக்கம் ��ளித்த பிறகே வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது[8].\n[1] விகடன், சோகத்தில் முடிந்த ஆளுநரின் ஆய்வு\n[3] தமிழ்.வெப்துனியா, பெண் குளிப்பதை பார்க்கவில்லையாம்… ஆளுநர் தரப்பு விளக்கம், வெள்ளி, 15 டிசம்பர் 2017.\n[5] விகடன், கடலூரில் ஆளுநர் ஆய்வு சர்ச்சை விவகாரம்..\n[7] பத்திரிக்கை.காம், பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம், Posted on December 15, 2017 at 9:26 pm by சுகுமார்.\nகுறிச்சொற்கள்:ஊடகம், கக்கூஸ், கவர்னர், குளிப்பததை பார்த்தல், குளியலறை, கை பிடித்து, கை பிடித்து இழு, சென்னா ரெட்டி, துலுக்கன், தூய்மை இந்தியா, பன்வாரிலால், பாத்ரூம், புரோகித், விகடன், ஸ்வச்ச பாரத்\nஅக்கிரமம், அதிகாரம், அத்தாட்சி, அத்துமீறல், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இந்து தீவிரவாதம், இந்து விரோதம், இந்து விரோதி, கக்கூஸ், குளிப்பது, குளிப்பதை பார்த்தல், குளியலறை, திறந்து பார்த்தல், தூய்மை இந்தியா, பன்வாரிலால், பாத் ரூம், பெண் குளிப்பது, ஸ்வச்ச பாரத், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nஉத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாகமாக நிறுவப்படவில்லை (01-07-2016): உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[1] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ.க – எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டு, அதற்காக, சிலையுடன் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பயணம் பாரதியார் பிறந்த எட்டயபுரம், மதுரை, கரூர், கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்கள் வழியாக சென்னைக்கு கடந்த 22 ஆம் தேதி சென்றடைந்து, பிறகு, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார். இதற்கு மாநில அரசின் அனுமதியும் முறையாக பெறப்பட்டிருந்தது[2]. ஆனா��், எந்த இடத்தில் என்ற விவரங்கள் அதில் இருந்தனவா என்று தெரியவில்லை.\nதருண் இங்கு சிலை வைக்கிறேன் என்பது அடாவடியான செயல்தான், பிறகு சாதுக்கள் ஏன் எதிர்க்கமாட்டார்கள்\nதிருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்: அங்கு கங்கைக் கரையில், “ஹர் கி பவுடி” என்ற இடத்தில், திருவள்ளுவர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக் கூடாது என, சிலர் எதிர்த்தனர். திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம்[3]. ‘சாதுக்கள் வாழும் பகுதியான ஹரித்துவாரில் அரசியல்வாதிகள் சிலை வைக்க அனுமதிக்கமாட்டோம்’ என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சிலை அமைப்புக் குழுவிடம் வாக்குவாதம் புரிந்தனர். ஏராளமானோர் கங்கை கரையில் குவிந்ததால், பதற்றம் நிலவியது என்கிறது விகடன்[4]. ஆனால், சாதுக்கள் எப்படி வள்ளுவரை அரசியல்வாதி என்று நினைத்தனர் அல்லது அவர்கள் அவ்வாறு நினைத்தனர் என்பதனை விகடன் நிருபர் புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்[5]. தருண்விஜய் தலைமையிலான குழு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, “சங்கராச்சாரியா சவுக்” என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது. அங்கு கடந்த 01-07-2016 வெள்ளிக் கிழமை அன்று சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், ஆளுநர் கிருஷண் காந்த் பால் ஆகியோர் விழாவை திடீரென புறக்கணித்தனர்[6]. இப்படி தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தன.\nசிவபெருமானின் பாதம், மற்றும் ஆதிசங்கரர் சதுக்கத்தில் சிலை வைப்பேன் என்றால் சரியாகுமா\n: ஹர் கி பௌரி [हर की पौड़ी = Har ki Pauri] = சிவபெருமானின் பாதங்கள் என்ற இடம், ஹரித்வாரில் மிகமுக்கியமான காட் = கங்கைக்கரை இடமாகும். மிகப்புண்ணியஸ்தலமாக அவ்விடத்தை மக்கள் போற்றுகின்றனர். கும்பமேளா சமயத்தில் ஆயிரம்-லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். அதுமட்டுமல்லாது, தினமும் மாலையில் நடக்கும் கங்கா-ஆரத்தியின் போதே ஆயிரக்ககணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். சாதுக்களின் இடம், பல்லாண்டுகளாக அவர்கள் அவ்விடத்தில் இருக்கும் இடமாகும். அதனால் அது “சாதுக்களின் சௌக்க்சாதுக்களின் சதுக்கம் என்றே அழைக்கப்படுகிறது. அ���னால், அவர்கள் அங்கு சிலை வைப்பதை எதிர்த்தனர். கடந்த ஒரு வாரமாகவே கங்கை சபை [Ganga Sabha] மற்றும் அகில பாரதிய தீர்த்த புரோஹிதர் சபை [Akhil Bharatiya Teerth Purohit Mahasabha] இவற்றைச் சேர்ந்தவர்கள், இப்படி கங்கைக் கரையில், ஒரு சிலையை வைக்க அனுமதித்தால், இனி நாளுக்கு நாள், சிலைகள் வைப்பது அதிகமாகி விடும். கங்கையே கடவுள் ஆகும், அப்படியிருக்கும் போது, அதன் கரையில், எதற்காக மனிதர்களின் சிலை வைக்கவேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்[7]. இந்த விவரங்களை தமிழக ஊடகங்கள் கொடுக்கவில்லை.\nதிடீரென்று அவ்வாறு செய்ய முற்பட்டதால் தான் சாதுக்கள் எதிர்த்தனர்\nஇரவோடு இரவாக சிலை வைக்க வேண்டிய அவசியம் என்ன: அதற்குள் 28-06-2016 செவ்வாய்கிழமை இரவு, சங்கராச்சாரியார் சௌக்கில் சிலை வைக்கப்பட்டது. இதனால், அருகில் இருந்த ஆஸ்ரமங்களில் உள்ள சாதுக்கள், அகராக்கள் என்ற மடத்தலைவர்கள் அங்கு கூடி அதனை எதிர்த்தனர். ஏற்கெனவே, அங்கு, ஆதிசங்கரரரின் சிலை இருக்கும் போது, இன்னொரு சிலை அங்கு வைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்[8]. இதனால், மாநில கலெக்டர் சிலை நிறுவ தகுந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்க் சிலை நிறுவப்படும் என்றார்[9]. ஒரு சாது வெளிப்படையாகவே, அவர்கள் இவ்விசயத்தை அரசியலாக்கி, பலன் பெற பார்க்கிறார்கள், ஆனால், இவ்விடத்தில், அத்தகைய அரசியல் தேவையில்லை என்றார்[10]. தருண் விஜய் எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதிலிருந்தே, அவர்கள் ஏதோ அடாவடித்தனமாக செய்ய முயல்கின்றனர் என்று தெரிகிறாது. மேலும், சிலை வைக்கும் அமைப்பாளர்கள், தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் அதற்கான முன்னறிப்பும் செய்யவில்லை என்று தெரிகிறது. கங்கை கரையில் எங்கு வேண்டுமானாலும் சிலை வைத்து விடலாம் என்ற தைரியத்தில் வந்து விட்டது போன்று தெரிகிறது.\nபொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த சிலை திறப்பு விழா: இதையடுத்து, பெயரளவுக்கு பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில், மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்[11]. ஆனால், இந்த உண்மைகளை எல்லாம் புரிந்து கொள்ளாமல் தமிழ் ஊடகங்கள், வேறுவிதமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வமாக நிறுவப்படாமல், ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது[12]. அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். புனித நதியான கங்கை கரையோரத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திட்டமிட்ட இடத்தில் நிறுவப்படாமல் வள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது[13]., என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிட்டன.\n[1] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\n[2] விகடன், அரசியல்வாதி திருவள்ளுவர்\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, கங்கை நதிக்கரையில் திருவள்ளூவர் சிலை நிறுவ சாதுக்கள் எதிர்ப்பு… தற்காலிக இடத்தில் சிலை திறப்பு\n[11] நியூஸ்.7.டிவி, சாதுக்களின் கடும் எதிர்ப்பால் கங்கை கரையோரம் நிறுவப்படாத திருவள்ளுவர் சிலை\n[12] தினகரன், கங்கை கரையில் நிறுவ சாமியார்கள் கடும் எதிர்ப்பு திருவள்ளுவர் சிலை அலைக்கழிப்பு, Date: 2016-06-30@ 00:16:06.\nகுறிச்சொற்கள்:அரசியல், கங்கை, கங்கைக்கரை, சிலை, சுவனுடைய பாதம், செக்யூலரிஸம், ஜாதி, தருண், பறையர், வள்ளுவர், ஹரி கி, ஹரி கி பௌடி, ஹரித்வார்\nஅவகாசம், ஆதி சங்கரர், ஆர்பாட்டம், சங்கராச்சாரியார் சௌக், சிவனின் பாதம், சௌக், திருவள்ளுவர், ஹரி கி பௌடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nபாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. முருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.\n“இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்–பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம் பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் ��ெய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.\nதேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].\nமத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.\nதமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.\n[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]\n[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக��கு தயாராகிறது பாஜக\nகுறிச்சொற்கள்:அதிமுக, அமித் ஷா, அரசியல், இஸ்லாம், ஓட்டு விகிதம், கட்டுப்பாடு, கருணாநிதி, காங்கிரஸ், கூட்டணி, சரத் குமார், சுயபரிசோதனை, செக்யூலரிஸம், தமிழிசை, திமுக, துரோகம், தேர்தல், தோல்வி, நெப்போலியன், பயிற்சி, பாஜக, பிஜேபி, பிரச்சாரம், முறை, மோடி, ராகுல்\nஅமித் ஷா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இல.கணேசன், உட்பூசல், உண்மை, எ.ஸ்.வி.சேகர், எச். ராஜா, ஐஜேகே, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கருணாநிதி, சாதி, சாதியம், சித்தாந்தம், ஜாதியம், ஜெயலலிதா, ஜெயிட்லி, தேசியம், தேர்தல், நரேந்திர மோடி, பாரதிய ஜனதா, பிரச்சாரம், பிரச்சினை, மோடி, மோடி அரிசி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (1)\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி–எதிர்ப்பு, இந்திய–விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (1)\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்[1]: 13-11-2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள டவ்னிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன[2] என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல செய்திகளை வெளியிட்டன. அப்படியென்றால், அவ்வாறு ஏற்பாடு செய்பவர்கள் யார் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக லண்டன் நகரில் உள்ள 10-வது டவ்னிங் ஸ்டிரீட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி ஆகிய சமூகத்தின் பிரநிதிகள் மோடியின் இங்கிலாந்துக்கு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “மோடி திரும்பிப்போ” என்று கோஷமிட்டனர்[4], என்றும் சந்தோஷமாகத்தான் செய்திகளைக் கூட்டியது. ஆனால், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்பதனைக் குறிப்பிடவில்லை.\nநூற்றுக்கணக்கோனோர் இந்தியாவின் பெயரைக் கெடுத்துவிட முடியுமா: “இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்கு��ுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது: “இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்குமுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம் பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம் சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன அதில் எத்தனை பேர் சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி என்றெல்லாம் பார்க்கவில்லையா\n“அவாஸ் நெட்வொர்க்”கும், அதன் பின்னணியும்: மோடிக்கு எதிரான இந்த போராட்டங்களை “அவாஸ் நெட்வொர்க்” [Awaaz Network] என்ற அமைப்பு தலைமையேற்று நடத்தியது[7] என்று செய்தி வெளியானது. தனக்கு எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, யாரிடமும் சம்பந்தமில்லை என்றேல்லாம் அறிவித்துக் கொண்டாலும், இது ஆரம்பத்திலிருந்தே, இந்திய விரோதமாக செயல்பட்டு வருகின்றது, என்பது, அதன் இணைதளத்திலிரு��்தே தெரிய வருகிறது. செக்யூலரிஸத்தை காட்டிக் கொண்டாலும், இடதுசாரி ஆதரவு வெளிப்படுகிறது. மனித உரிமைகள், தனிநாடு கோரும் உரிமை, பிரிவினைவாதம், சிறுபான்மையினர், தலித் என்று பலவிசயங்களை சேர்த்துக் கொண்டு, குறிபிட்ட எதிரியை உருவாக்கி ஐத்துக் கொண்டு, அதனை எதிர்ப்பது என்று பிரச்சார ரீதியில் செயல்பட்டு வருகின்றன. “தெற்காசிய குடிமகன்களின் இணைதளம்” இதன் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறது[8]. இதன் ஆதரவு இயக்கங்கள், அமைப்புகள் என்று ஒரு பட்டியல்கொடுத்துள்ளது[9]:\nஇவையெல்லாமே, வெவ்வேறு அமைப்புகள் போல காட்டிக் கொண்டாலும், அலவிசயங்களில் ஒன்றாகவே செயல்படுகின்றன. நடத்தப்படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள், கூட்டங்கள் இவற்றில் செக்யூலரிஸம், இடதுசாரி சித்தாந்தம், முஸ்லிம்-ஆதரவு போன்ற விசயங்களை அலசுகிறார்கள். அதற்கேற்றபடி சித்தாந்த இத்தாந்த வல்லுனர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவற்றின் செயல்பாடுகள் எப்படியுள்ளன என்று பார்த்தால், இந்து-விரோத போக்காகத்தான் உள்ளது. “மோடி-எதிர்ப்பு” முகமூடி அல்லது போர்வை இவற்றிற்கு சாதகமாக உபயோகப்படுகின்றன, அதுதான் இணைப்பு காரணியாக இருக்கின்றது, அவ்வளவுதான் ஆனால், அவை இந்திய-விரோதமாகவும், இந்து-விரோதமாகவும் செய்ல்படுவதை கவனிக்க வேண்டும்.\nசித்தாந்த ரீதியில் ஒன்று பட்டு எதிர்ப்பது யாரை: மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்த இவை, ஆட்சிக்கு வந்த பிறகும், அதே தோரணையில் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனது. உதாரணத்திற்கு, மே 2014ல் இந்துத்துவ தடுப்பு, நீதி மற்றும் மனித உரிமைகள் ஆதரிப்பு என்ற கூடுதலில் பங்கு கொண்டவர்கள்[10]:\nபிறகு நரேந்தர மோடி எதிர்ப்பிலும் ஒன்றாக இருக்கிறார்கள்[11]. மோடியுடன், பாசிஸம் வளர்கிறது என்றெல்லாம் பேசி-எழுதப்படுகின்ற பின்னணியிலும் இவர்கள் தாம், மாறி- மாறி இருந்து செயல்படுகிறார்கள்[12]. லெஸ்லி உட்வின், நிர்மலா ராஜசிங்கம், விரிந்தா குரோவர், தீஸ்தா செதல்வாத், கவிதா கிருஷ்ணன், முதலியோர் கீழ் கண்ட விசயங்களில் ஒன்று படுகிறார்கள் – கருத்துரிமை போராட்டம், புனே கல்லூரி, சாகித்திய விருதுகள் திரும்பக்கொடுத்தல், லௌ-ஜிஹாத் சித்தாந்த ஆதரிப்பு[13], இந்துத்துவா எதிர்ப்பு[14], மோடி-எதிர்ப்பு, முஸ்லிம் அடிப்படைவாத ஆதரிப்பு, செக்யூலரிஸ போர்வையில் இந்து-எதிர்ப்பு….. லெஸ்லி உட்வின் ஆதரிப்பு, தீஸ்தா செதல்வாத் ஆதரிப்பு[15],………..முதலியவையும் உண்டு…………இப்படி பரஸ்பர ஆதரவு, அழைப்பு, உபசரிப்பு முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இறுதியாக இந்துக்களை எதிர்க்கும் இவர்கள், அவர்களது உரிமைகளை ஏன் மதிப்பதில்லை. இத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தத்தினை என்ன பெயட்ரிட்டு அழைப்பது\n[1] மாலைமலர், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, நவம்பர் 12, 11:05 PM IST.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் வெடித்த உக்கிர போராட்டங்கள்\n[4] இந்நேரம்.காம், மோடி திரும்பிப் போ: இங்கிலாந்தில் மோடிக்கு கடும் எதிர்ப்பு\nகுறிச்சொற்கள்:இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், கவிதா கிருஷ்ணன், காங்கிரஸ், செக்யூலரிஸம், தீவிரவாதம், நிர்மலா ராஜசிங்கம், முஸ்லீம், மோடி, லெஸ்லி உட்வின், விருந்தா குரோவர்\nஅதிகாரம், அத்துமீறல், அம்பேத்கர், அயோத்யா, அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அவமதிப்பு, ஆதரவு, ஆர்பாட்டம், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, ஊக்குவிப்பு, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்துரிமை, கவிதா கிருஷ்ணன், நரேந்திர மோடி, மோடி, லண்டன், விரிந்தா குரோவர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)\nயு.ஆர். அனந்தமூர்த்தி (2005-2011): யு.ஆர். அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இதனால், பல பிரச்சினைகள் ஏற்பட்டன[1]. தனது தனிமனித வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளை, “பிராமண விரோதம்” மூலம் முரண்பட்ட தூஷணமாக கருத்துகளை-எழுத்துகளை வெளிப்படுத்தினார். பிஜேபிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி முதலிய இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 2013ல் மகாபாரத்தில் பிராமணர் பசு மாமிசம் உண்டார்கள் என்று குறிப்புள்ளது என்றார், ஆனால், உடுப்பி மட விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இல்லை என்று எடுத்துக் காட்டினார். நரேந்திர மோடி ஆளும் இந்தியாவில் தான் வாழமாட்டேன் என்றெல்லாம் பேசியுள்ளார். ஆனால், இவர் நன்றாக குடிப்பார் என்ற விவரங்களை யாரும் குறிப்பிடவில்லை[2]. விஸ்கி போட்டால் தான் மூட் வரும் போன்றிருந்தவர் என்று யாரும் எடுத்துக் காட்டவில்லை[3]. இவ்வாறு முரண்பட்ட இலக்கிவாதியைப் பற்றியும் யாரும் விமர்சிக்கவில்லை. இரண்டுமுறை அப்பதவியை வகித்துள்ளார்.\nசயீத் அக்தர் மீர்ஜா (2011-14): ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மகன்கள் சப்தர் மற்றும் ஜஹீர் நியூ யார்க் மற்றும் துபாயில் வேலை செய்கின்றனர். 1989ல் “சலீம் லங்டே பே மத் ரோ” என்ற சலீம் என்ற திருடன் மற்றும் குண்டாவின் வாழ்க்கையினை விவரிப்பது போல படத்தில் “இந்துத்துவா” பற்றிய விமர்சனத்தை வைத்தார். இஸ்லாமிய சமூகத்தில் எப்படி சட்டத்தீர்குப் புறாம்பான செயல்கள் மற்றும் குற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதனை, இந்துத்த்வ தாக்கத்தில் எடுத்துக் காட்டினாராம்[4]. 1995ல் நஸிம் என்ற படத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு முன்பு, மும்பையில் எப்படி இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பதட்டமான நிலை இருந்தது, பிறகு மும்பைத்தெருக்களில் கலவரமாக மாறியது பற்றி விளக்கியுள்ளார்[5]. இதனால், புகழ் பெற்றார். இத்தகைய படங்கள். அவற்றில் வசனங்கள் முதலியன அவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரோஜா, பாம்பே போன்ற படங்கள் முஸ்லிம்களினால் எதிர்க்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.\nகஜேந்திர சௌஹான் ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor): சௌஹான் விசயத்தில், டைம்ஸ்நௌ டிவிசெனலில் ஒரு விவாதத்தை வைத்து, அவருக்கு தகுதியில்லை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது[6]. இதில் அர்னவ் கோஷ்வாமி வழக்கம் போல, தானே குற்றஞ்சாட்டுவதில் ஈடுபட்டு, விவாதத்தில் ஈடுபட்டவர்களை சௌஹானுக்கு எதிராக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து, திசைத்திருப்பினார். அரசியல்-சார்பு என்பது பிரச்சினை இல்லை, ஆனால், அவருக்கு தகுதி இல்லை என்பதுதான் முக்கியமான விசயம் என்று முன்னமே தீர்மானித்தது போன்று விவாதம் தொடர்ந்தது. அனுபம் கேர், அவ���ை ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor) என்றே குறிப்பிடுகிறார். அப்படியென்றால், மேலே எடுத்துக் காட்டப்பட்ட முந்தைய தலைவர்களின் விவரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் அவர்களை எவ்விதத்தில் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். என்னத்தான் சினிமாத்துறையைத் தூக்கி வைத்துக் கொண்டு, இவர்களையெல்லாம் பெரிய மகாத்மாக்கள் போல சித்தெரித்துக் கொண்டாலும், இவர்களால் சமூகம் சீரழிகிறது என்பதனை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவிருப்பதனால், இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே சாக்கடையில் உழலும் புழுக்களாக இருக்கும் போது, இன்னொரு புழு வந்துள்ளது என்பதா, இல்லை எல்லா புழுக்களும் தக்கக்கம்பிகள் என்று அவரவர் சித்தாந்தத்தை வைத்து அளவிட முடியுமா என்பதனை மக்கள் தான் சொல்லவேண்டும்.\nதகுதி–தராதரம்–பாண்டித்யம் முதலியன எவ்வாறு எடைபோடுவது: பர்ஸ்ட்-போஸ்ட் இதழில் இவர் லாயக்கற்றவர் என்ற தோரணையில் கட்டுரையை, செய்தியாகவே வெளியிட்டது[7]. “அறிவுஜீவித்தனம் அற்றவர்கள் மோடி அரசாங்கத்தில் தடுக்கமுடியாத அளவிற்கு உயர்ந்த பதவிகளுக்கு வருகிறார்கள்” என்றே தலைப்பிட்டு அதனை வெளியிட்டது[8]. இதற்கு முன்னால், பிஸ்வநாத் கோஷ் என்பவரின், இதே தோரணையில் “தி ஹிந்துவில்” ஒரு கட்டுரை “சித்தாந்தமும், பாண்டித்யமும்” என்ற தலிப்பில் வெளிவந்தது. அதிலும் அந்த “குலி கிடிகி” படத்தை வைத்துதான் விமர்சனம் செய்யப்பட்டது[9]. விளக்கேந்தும் பையனை, படம் டைரக்ட் செய்யச் சொல்வது போலுள்ளது, அந்த பையன் கூட விசயத்தைப் புரிந்து கொண்டால், சென்று விடுவான், ஆனால் மந்தமாக இருக்கும் இவர் என்ன செய்வாரோ என்று முடிக்கிறார்[10]. நடுநிலையாக ஒருசில கட்டுரைகளே வெளிவந்தன. யு.ஆர். அனந்தமூர்த்திக்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம் இருந்தது, அவர் திரையுலகத்தில் எதை சாதித்தார், என்ன பங்கிருந்தது என்று யாரும் எதிர்க்கவில்லையே, ஒரு மதிக்கப்பட்ட இலக்கிய எழுத்தாளர் என்றுதானே தேர்ந்தெடிக்கப்பட்டார் என்று விவேக் தேஷ்பாண்டே என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டார்[11]. சௌஹானைப் பொறுத்த வரையில், அவரைப் பற்றி எந்த பொய்யான விவரங்களும் இல்லை. தன்னுடைய நிலையை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார். விவாதங்களில் நிச்சயமாக அவரால் வெல்லமுடியாது, ஆனால், அவர் தோற்கவும் இல்லை. அவரை வேலைசெய்ய விட்டால் தான், அவரது லாயக்கான தன்மை அல்லது லாயக்கற்ற தன்மை வெளிப்படும் என்று முடித்தார்[12].\nஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியுமா: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும் இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும்: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவி��்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும் இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும் இனி தமிழ் ஊடகங்களின் விம்ர்சனம், செய்தி வெளியீடு முதலியவற்றைப் பார்ப்போம்.\nகுறிச்சொற்கள்:அனந்தமூர்த்தி, அனுபம் கேர், அயோத்யா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், சயீத் மீர்ஜா, திக் விஜய சிங், திரைப்படம், நசீம், நஸீம், நுக்கட், புனா, புனே, புருனோகிராபி, புரோன், மீர்ஜா\nஅயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆதாரம், ஆர்பாட்டம், இடதுசாரி, இந்திய விரோதிகள், இந்து மக்கள், இந்துக்கள், இலக்கு, உண்மை, ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், சௌகான், சௌஹான், புனா, புனே, வலதுசாரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)\nஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/study-sexual-content-movies-encourages-earlier-sex-000627.html", "date_download": "2018-05-23T18:19:09Z", "digest": "sha1:PFN4HB7IF2TJYKXRWIXCO6QA7AE4LWJS", "length": 6584, "nlines": 47, "source_domain": "tamil.indiansutras.com", "title": "சிறுவர்கள் செக்ஸ் 'சீன்' பார்த்தால் சிக்கலாகும்: ஆய்வில் தகவல் | Study: Sexual content in movies encourages earlier sex, more casual partners| சிறுவர்கள் செக்ஸ் 'சீன்' பார்த்தால் சிக்கலாகும்: ஆய்வில் தகவல் - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » சிறுவர்கள் செக்ஸ் 'சீன்' பார்த்தால் சிக்கலாகும்: ஆய்வில் தகவல்\nசிறுவர்கள் செக்ஸ் 'சீன்' பார்த்தால் சிக்கலாகும்: ஆய்வில் தகவல்\nசினிமாவில் ஒளிபரப்பாகும் காதல் சீன்களையும், நெருக்கமான சீன்களையும் அதிகமாக பார்க்கும் சிறுவர்கள் பருவ வயதிற்கு வந்த பின்னர் பல பெண்களுடன் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபடுவார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. டார்ட்மவுத் பல்கலைகழக உளவியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுவரை உடைய 1,228 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவதுள்ளது.\nஇதேபோல் சிறுவயதில் இருந்து இணையத்தில் ஆபாசப் படங்களை பார்ப்பவர்கள் பின்னாளில் பல பெண்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக 1200 சிறுவர்களிடம் மேட்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.\nதற்போது இணையதளங்களை பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இன்றைக்கு இணையங்களில் வயது வந்தவர்களுக்கான அம்சங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இணையத்தை பயன்படுத்தும் அநேகமான சிறுவர்கள் ஆபாச படங்களின் மீது ஈர்க்கப்பட்டு அவற்றை அதிகம் பார்க்கின்றனர். இதன் காரணமாக பலர் அந்த படங்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.\nகடந்த 1998 - 2004 வரை வெளிவந்த படங்களை விட பின்னர் வந்த படங்களில் ஆபாச காட்சிகள் தாராளமாகவே காணப்படுகின்றன. இதுவும் சிறார்களின் பாலியல் தூண்டுதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.\nஇந்த ஆய்வினை மேற்கொண்ட NSPCC எனும் அமைப்பு மேலுமொரு தகவலையும் வெளிவிட்டுள்ளது, சிறுவயதில் இணையத்தில் பார்த்த ஆபாச காட்சிகளை பெரியவர்கள் ஆனபின்னர் தமது காதலிகளை வைத்து செய்து காட்டுமாறு கோருவதாக அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ள��ஸ் இன்னைக்கு வேணாமே….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/34683-2018-03-01-05-25-17", "date_download": "2018-05-23T18:46:15Z", "digest": "sha1:VKPV7TWBPHR7456FIEJJASV33UFLUWFL", "length": 13046, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "சுவாமி சிரத்தானந்தர்", "raw_content": "\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 3\nபிறவியால் உயர்வு தாழ்வு கற்பித்த இந்து மதம் ஓங்கவும் இல்லை; ஒன்றுசேர்க்கவும் இல்லை\nவேதக் கல்வி நிறுவனத்துக்காக தலித் மக்களை வெளியேற்றிய ஆர்.எஸ்.எஸ்.\nநீதிக்கட்சி ஆட்சியின் சமூகப் புரட்சி\nஇந்து மதம் உள்ளவரை ‘சேரி பிஹேவியர்’ பேசப்படும்\n01.01.2018: திராவிடர் - ஆரியச் சமரின் 200 வது ஆண்டு வீரவணக்க நாள்\nதாலியை அறுத்தெறியும் வேலையே முதல் வேலை\nஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை...\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2018\nசுவாமி சிரத்தானந்தர் என்னும் பெரியாரை உலகம் முழுதும் தெரியும். இவர் தேசத்திற்காகவும், சமூகத்திற்காகவும் ஒதுக்கப்பட்டவர்களின் உயர் முன்னேற்றத்திற்காகவும் தனது தொழில், செல்வம், குடும்பம் முதலியவற்றைத் தியாகம் செய்து தனது ஜீவிதத்தின் பெரும்பான்மையான பாகத்தையும் சந்நியாசியாகவிருந்தே தான் எடுத்துக்கொண்ட காரியத்திற்காக அஞ்சாநெஞ்சத்தோடும், இளையா ஊக்கத்தோடும் தொண்டாற்றினார். இவர் ஒரு முஸ்லீமால் படுகொலையுண்டிறந்தது ஒவ்வொரு மனிதனுடைய மனதையும் பெரும் துன்பத்திற்குள்ளாகுமென்பதற்கு சிறிதேனும் ஐயமில்லை.\nசுவாமிகளது மரணத்தால் இந்தியா தனது உண்மை புத்திரர்களில் ஒருவரை இழந்ததென்று சொல்வது மிகையாகாது. ஆயினும் இதை ஆராயுமிடத்து இதுவும் ஒரு நன்மைக்கென்றே கொள்ள நேரும். ஏனெனில் பிறப்பெய்திய ஒவ்வொரு மனிதனும் இறக்க வேண்டியதவசியமே. அங்ஙனம் சுவாமிகள் சாதாரணமாக ஏதோ ஒரு நோயின் பேரால் இறந்திருப்பாரே யாயின் இன்றிருக்கும் உணர்ச்சிக்கும் அவரது தொண்டில் மக்களுக்கிருக்கும் ஊக்கத்திற்கு இத்தனை ஏதுவில்லாமலிருக்கும். இப்படுகொலையினால் அனாவசியமாய் ஒரு கூட்டத்திற்கு பழியேற்பட நேர���ட்டதேயன்றி சுவாமிகளுக்கேனும் அவர் கொண்ட தொண்டிற்கேனும் யாதொரு குறையும் வந்ததாக எண்ண இடமில்லை. அவர் தான் கொண்ட காரியத்திற்காக இரத்தம் சிந்தி, உயிர் துறந்து, தானும் தானெடுத்த காரியமும் உலகினின்று மறையா வண்ணம் செய்திருக்கிறார்.\nஏசுநாதர் சிலுவையிலறையப் படாதிருந்தால் இன்று அவருக்கித்தனை பக்தர்கள் இருக்க மாட்டார்கள். அது போலவே சுவாமிகளும் அழியாப் புகழ் பெற்று விட்டார். ஆதலால் அவரது உண்மை பக்தர்களுக்கிடையில் இக்கொலைக்காகப் பரபரப்பும், கிளர்ச்சியும் ஒரு சிறிதும் வேண்டியதில்லை. அவர்களுக்கு முன்னிருந்ததைவிட பன்மடங்கு சுவாமிகள் காரியத்தில் அபிமானம் கொள்ள அவகாசம் கிடைத்திருக்கிறது. இத்தருணத்தை வீண் போக்காது அப்பெரியார் விட்டுப்போன காரியத்தை சிரமேற்கொண்டு வினையாற்ற வேண்டியதே கடனாகும். தான் கொண்ட கொள்கைக்காக கடைசி வரை கொஞ்சமும் தளராமல் உழைத்து வந்து அதற்காகவே தனது உயிரையும் துறந்த சுவாமிகளது ஆத்மா சாந்தி அடைவதாக.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.01.1927)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2011/03/blog-post_7897.html", "date_download": "2018-05-23T18:32:49Z", "digest": "sha1:KKSZZEWZHVFHJFOFOUML3357C4CHNKIA", "length": 9932, "nlines": 242, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: தொடுதல்", "raw_content": "\nஒளியின் சிறகுகள் உதைத்து வெளிப்படுகையில்\nதெறித்து அறுகிறது தொப்புள் கொடி\nபதறாதே பொறு விரலை எடுக்காதே\nஅந்த ஒளி உன் விரல் வழியாக புகுந்து\nஉன்னுள் இயற்றப்படும் வரை பொறு\nஇல்லாமலே இருப்பதற்குமான கலை .\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஉள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\nஇரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\nஅசைவமும் நமது சைவப் பெருமைகளும்\nஒரு புல்லின் உதவி கொண்டு\nஎன்னில் ஒரு பாதி பெண்மை…\nதிருமுகமும், வீதிக்குள் அடிவைக்கும் கோலமும்\nஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\nமார்கழியில் தேவதேவன் - ஜெயமோகன்\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும் - தேவதேவன்\nகவிதையின் அரசியல் : தேவதேவன் - ஜெயமோகன்\nயாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\nநீரில் தெரியும் நெற்கதிர்கள் - கவிஞர் க.மோகனரங்கன்...\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் க���லூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:48:53Z", "digest": "sha1:CBHRNP6PH62H3OTSTJ3NBPDE42CJY35E", "length": 11091, "nlines": 193, "source_domain": "www.jakkamma.com", "title": "உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்: சீன நிறுவனம் தயாரிப்பு:மு.திலிப்", "raw_content": "\nஉடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்: சீன நிறுவனம் தயாரிப்பு:மு.திலிப்\nஷென்சேன்: டைம்கெட்டில் என்ற சீன நிறுவனம் உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு வேறு மொழி பேசும் நபர்கள் டபிள்யூ டீ டூ (WT2) என்ற புளூடூத்தை காதில் மாட்டிக் கொள்கின்றனர். ஐ.ஓ.எஸ் கொண்ட ஆப்பிள் போன் அல்லது ஐ பேடில், டைம் கெட்டிலின் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து உரையாடும் இருவரும் தங்கள் மொழியைப் பதிவு செய்து கொள்கின்றனர்.\nஅவர்கள் பேசத் தொடங்கிய மூன்று விநாடி இடைவெளியில், உரையாடலை மொழிமாற்றம் செய்து புளூடுத் தெரிவிக்கிறது. இதனால், வெளிநாடு செல்வோருக்கு மொழிப் பிரச்சனை இருக்காது என்று டைம்கெட்டில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொழிமாற்றம் செய்வதற்கு ஆகும் நேர இடைவெளியை, மூன்று வினாடியில் இருந்து ஒரு விநாடியாகக் குறைக்க உள்ளதாகவும், ஆங்கிலம், சீன, ஸ்பானிய, ஜப்பானிய மொழிகளோடு மேலும் பல மொழிகள் இணைக்கப்படவுள்ளதாகவும் அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் உசேன் போல்ட்\nசிசேரியன் மூலம் குழந்தைகள் பிறப்பதில் தமிழகம் 2வது இடம்\nமனிதர்களின் செயல்பாட்டால் வனவிலங்குகளின் அழிவை பூமி சந்திக்க நேரிடும்:மு.திலிப்\nNext story எங்களை பகைத்துக்கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது: திவாகரன்\nPrevious story வடகொரிய விவகாரம்:நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம். சீனா:மு.திலிப்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல�� இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2018-05-23T18:49:18Z", "digest": "sha1:5DNQCBSERJZZG525RXQMZA2RESVGYVFW", "length": 18559, "nlines": 196, "source_domain": "www.jakkamma.com", "title": "நெல்லையை அடுத்த அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் நடைபெறும் விழா மிகவும் வித்தியாசமானது. இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாஅன்று மண் பானைகளில் விதவிதமான பதார்த்தங்கள் படைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதன் முறையாக 25 பானைகளை வைத்து நடைபெற்ற பூஜை பின்னர் 108, 1008, 3008, 5008, 7008 என்று அதிகரித்து வந்தது. இந்த ஆண்டு முதன்முறையாக 10 ஆயிரத்து 8 பானைகளைக் கொண்டு பூஜைகள் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே இக்கோயிலில் மட்டும்தான் வண்ணப்பானைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.", "raw_content": "\nநெல்லை எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்திக்காக 10 ஆயிரத்து 8 ஓவியப் பானைகள்\nநெல்லையை அடுத்த அருகன்குளம் எட்டெழுத்துப் பெரு���ாள் கோயிலில் நடைபெறும் விழா மிகவும் வித்தியாசமானது. இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாஅன்று மண் பானைகளில் விதவிதமான பதார்த்தங்கள் படைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதன் முறையாக 25 பானைகளை வைத்து நடைபெற்ற பூஜை பின்னர் 108, 1008, 3008, 5008, 7008 என்று அதிகரித்து வந்தது. இந்த ஆண்டு முதன்முறையாக 10 ஆயிரத்து 8 பானைகளைக் கொண்டு பூஜைகள் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே இக்கோயிலில் மட்டும்தான் வண்ணப்பானைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nநெல்லை: இந்தியாவிலேயே முதன்முறையாக நெல்லை அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக அழகழகாய் ஓவியங்கள் வரையப்பட்ட 10 ஆயிரத்து எட்டு பானைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு பானையையும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கும் பணியில் ஓவியர்கள், தன்னார்வ பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. அவற்றில் நெல்லையை அடுத்த அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் நடைபெறும் விழா மிகவும் வித்தியாசமானது. இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாஅன்று மண் பானைகளில் விதவிதமான பதார்த்தங்கள் படைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதன் முறையாக 25 பானைகளை வைத்து நடைபெற்ற பூஜை பின்னர் 108, 1008, 3008, 5008, 7008 என்று அதிகரித்து வந்தது. இந்த ஆண்டு முதன்முறையாக 10 ஆயிரத்து 8 பானைகளைக் கொண்டு பூஜைகள் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே இக்கோயிலில் மட்டும்தான் வண்ணப்பானைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்த மறுநாளே அடுத்த ஆண்டிற்கான பானைகள் தயாரிக்கும் பணியை கோயில் குழுவினர் துவங்குகின்றனர். நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுடலை குடும்பத்தினர் சிறிய ரக 9 ஆயிரம் பானைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். பரப்பாடியைச் சேர்ந்தவர்கள் 1008 பெரிய ரக பானைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். பானைகள் தயாரானதும் கிருஷ்ண ஜெயந்திக்கு இரண்டு மாதங்களுக்கு முன் அவை கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.\nஇங்குள்ள எட்டெழுத்துப் பெருமாள் தர்மபதி கோசாலையில் அவை பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. பானைகளை அ���ங்கரிப்பதற்காக சுமார் 300 லிட்டர் பல வண்ண பெயின்ட்கள் வாங்கப்படுகின்றன. இதையடுத்து காது கேளாத, வாய் பேச இயலாத மூத்த ஓவியர் நெல்லை மாலையப்பன், ஓவியர்கள் வின்சென்ட் செல்வராஜ், மணி, சின்னத்துரை, கோயில் தன்னார்வ பெண்கள் குழுவினர் பானையில் ஓவியம் வரையும் பணியை துவங்குகின்றனர். ஒவ்வொரு பானையும் ஒவ்வொரு விதமாக பெயின்ட் அடிக்கப்படுகிறது. இதையடுத்து ஓவியர்கள் ஒவ்வொரு பானையிலும் ஒவ்வொரு விதமாக படம் வரையத் துவங்குகின்றனர். 10 ஆயிரத்து எட்டு பானைகளும் ஒன்றுபோல் காட்சியளிக்காமல் ஒவ்வொன்றும் தனித்தனியாக காட்சியளிக்கும்படி விதம் விதமாக படங்கள், சின்னங்கள் வரையப்படுகின்றன.\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் குழுவைச் சேர்ந்த 5 பேர் லப்பம், மணலைப் பயன்படுத்தி பானைகளின் மீது சிறப்பு வடிவங்களை தயாரிக்கின்றனர். பின்னர் அவற்றில் வண்ணம் தீட்டப்படுகிறது. பெரிய பானைகளில் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாரானது போல் சிற்பங்கள், ஓவியங்கள், படங்கள் கைகளாலேயே வரையப்படுகின்றன. ஒற்றுமை, இயற்கையை வலியுறுத்தும் விதமாக பல ஓவியங்கள் வரையப்படுகின்றன. பானைகள் அனைத்தும் தயாரானதும் அவற்றில் கிருஷ்ண ஜெயந்திக்கு முதல் நாள் இரவு பலகாரங்கள் நிரப்பப்பட்டு அவை பூஜைக்கு வைக்கப்படுகின்றன. கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் முதல் பக்தர்களுக்கு அவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.\nதிமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது: திருமாவளவன்\nஅதிமுக ஆட்சியில் தான் மின்வாரியம் சீரழிந்ததாக திமுக தலைவர் கருணாநிதி\nNext story சேலத்தில் கோலாகலம்: பாரம்பரியம் மிக்க வண்டி வேடிக்கை\nPrevious story தஞ்சை உள்பட 6 மாவட்டங்களில் 19ம் தேதி கடையடைப்பு, மறியல்: விவசாய சங்கங்கள் முடிவு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசி���ல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=9ecd520f-4eca-4fa8-b50c-852a98c2e1d7", "date_download": "2018-05-23T18:31:40Z", "digest": "sha1:BWLFC5TZ6JE7EWEGJGRA6DFA2TSJ5EB3", "length": 49674, "nlines": 110, "source_domain": "www.ponguthamil.com", "title": "Ponguthamizh.com - செய்திகள்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nகபடமில்லாமலும், நெளிவு சுழிவுகளோடும் ஈழத்தமிழர்கள் செயற்படவேண்டிய காலகட்டம் இது - ஆறாவடு நாவல் குறித்து நிலாந்தன் உரை\nஇயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை போதனை செய்யக்கூறி அனுப்பிய போது கூறியதைப் போன்று 'இதயத்தில் புறாக்களைப்போல் கபடமில்லாமலும் செயல்களில் பாம்புகளைப்போல் நெளிவு சுழிவுகளோடும்' ஈழத்தமிழர்கள் செயற்படவேண்டிய காலகட்டம் இது என கவிஞரும், ஆய்வாளருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:\n'ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம். அதனழகியல் பெறுமானங்கள் குறித்து நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன்.\nயுத்தத்தின் முதற்பலி உண்மை. பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போ��் இலக்கியம். அது உண்மைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கிட்டவாக வருகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு யுத்த சாட்சியம் முழுமையானதாக அமையும். அது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையில் இருந்து விலகிச் செல்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சாட்சியம் பலவீனமானதாக ஒருதலைப்பட்சமாக மாறுகிறது. அதாவது உண்மையை அதிகம் நெருங்கி வரும்போது யுத்த சாட்சியம் சமநிலையானதாக சாம்பல் நிறமுடையதாக அமைகின்றது. உண்மையிடம் இருந்து விலகிச் செல்லும்போது அது அதிகமதிகம் கறுப்பு வெள்ளையாக மாறுகின்றது.\nஇங்கு கறுப்பு, வெள்ளை, சாம்பல் எனப்படுவதெல்லாம் நான் பேச முற்படும் விடயத்தை விளங்கப்படுத்த ஒரு வசதிக்காகப் பயன்படுத்தப்படும் சொற்கள் மட்டுமே. இங்கு ஒன்றை முதலில் தெளிவாகச் சொல்லவேண்டும். கறுப்பு வெள்ளை இரண்டுமே 'ரிலேட்டிவ்' ஆன அதாவது சார்பு நிலை வார்த்தைகள் தான். அவரவர் நோக்கு நிலைகளுக்கு ஏற்ப அவை மாறமுடியும். எனக்கு வெள்ளையாக இருப்பது இன்னொருவருக்கு கறுப்பாகத் தெரியலாம். இன்னொருவருக்கு வெள்ளையாகத் தெரிவது எனக்கு கறுப்பாகத் தோன்றலாம். ஒன்றுக்கொன்று முரணான எதிரெதிரான நோக்கு நிலைகள் என்ற அர்த்தத்திலேயே இங்கு கறுப்பு வெள்ளை என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை இன்னும் சிறிது ஆழமாகப் பார்க்க வேண்டும்.\nஅரசியல் அர்த்தத்தில் கறுப்பு வெள்ளை இருமை எனப்படுவது - 'பைனறி ஒப்பசிஷன்' எனப்படுவது- துருவ நிலைகளைக் குறிக்கிறது. கறுப்பு, வெள்ளை அரசியல் எனப்படுவது அதன் பிரயோக நிலையில் இருமையைக் குறிக்கவில்லை. அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை அது ஓர் ஒற்றைப்பரிமாண அரசியலே. அதாவது ஏகத்துவ அரசியலே. கறுப்பின் இருப்பை வெள்ளை ஏற்றுக் கொள்வதில்லை. வெள்ளையின் இருப்பை கறுப்பு ஏற்றுக் கொள்வதில்லை. ஒன்று மற்றதைத் தோற்கடிப்பதன் மூலமோ அல்லது அழிப்பதன் மூலமோ தன்னை மட்டும் ஏகப் பெரும் சக்தியாக ஸ்தாபிக்க முற்படுவதே கறுப்பு வெள்ளை அரசியல் ஆகும். எனவே கறுப்பு வெள்ளை அரசியலின் இறுதி இலக்கு ஏகத்துவமே. எதிர்த்தரப்பினை இல்லாமல் செய்ய முற்படுவதென்பது ஏகத்துவம் தான். அங்கே பன்மைத்துவத்துக்கு இடமில்லை. 'டைவர்சிற்றிக்கு' இடமில்லை.\nமாறாகச் சாம்பல் எனப்படுவது கறுப்பையையும் வெள்ளையையும் ஏற்றுக்கொள்வது. ஏனெனில் கறுப்பும் வெள்ளையும் கலந்தால் தான் சாம���பல் வரும். கலக்கப்படும் விகிதங்கள் மாறுபடும்போது சாம்பலின் தன்மையும் மாறுபடும். சாம்பல் எனக்கூறப்படுவது அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை பன்மைத்துவத்தைத்தான் குறிக்கிறது. அதாவது ஏகத்துவத்துக்கு எதிரானது.\nஇந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்து நாம் இனி யுத்த சாட்சியங்களைப் பார்க்கலாம் உண்மைக்கு அதிகம் நெருக்கமாக வரும் ஒரு யுத்த சாட்சியம் உண்மையின் எல்லாப் பரிமாணங்களையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்கும். எனவே ஆகக்கூடிய பட்சம் அது சாம்பல் நிறமுடையதாகக் காணப்படும். எனவே ஒரு முழுமையான யுத்த சாட்சியம் எனப்படுவது நிச்சயமாக கறுப்பு வெள்ளை இருமைகளுக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுகின்றது. இத்தகைய சாம்பல் நிற யுத்த சாட்சியங்களே அதியுச்ச படைப்பாக்க உன்னதங்களை அடையக் கூடிய ஆகக்கூடியபட்ச சத்தியங்களைக் கொண்டிருக்கின்றன.\nஈழத்துப்போர் இலக்கியங்களைப் பொறுத்தவரை யுத்த சாட்சியத்தின் தன்மை குறித்து 3 பிரதான போக்குகள் உண்டு.\n1. போரைப் போற்றுகின்ற வீரத்தையும் தியாகத்தையும் வழிபடுகின்ற ஒரு வீர யுகத்தைப் பாடுபொருளாகக் கொண்ட படைப்புக்கள். இப்போக்கினை மரணத்துள் வாழ்வோம் போக்கு எனலாம்.\n2. போரை விமர்சிக்கின்ற அல்லது போராட்ட இயக்கங்களுக்குள் காணப்படும் உட்கட்சிப் பூசல்களையும் சகோதரப் படுகொலைகளையும் பாடுபொருளாகக் கொண்டது. இவர்களைப் பொறுத்தவரை மரணத்துள் வாழ்வோம் என்பது சிங்களத் துப்பாக்கிகள் தரும் மரணம் மட்டுமல்ல. தமிழ்த் துப்பாக்கிகள் தரும் மரணமும் தான். புனிதங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வீரத்தையும் தியாகத்தையும் விமர்சிகின்ற ஒளிவட்டங்களைச் சிதைக்கின்ற ஒரு போக்கே இது. 1980 களின் நடுக்கூறில் கவிதைகளில் வெளிப்படத்தொடங்கி கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலில் துலக்கமாகத் தெரியத் தொடங்கிய ஒரு போக்கே இது.\nஇந்த இரண்டுக்கும் நடுவே ஒரு போக்கு உண்டு. போராட்டத்தை ஏற்றுகொள்ளும் அதேசமயம் போராட்ட இயக்கங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாத படைப்பாளிகள் இந்தப் போக்குக்குள் வருகிறார்கள். மேற்சொன்ன இரு போக்குகளின் விளிம்பில் இருப்பவர்களும் இந்தப்போக்கிற்குள் வருவதுண்டு. ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பில் சாம்பல் நிறப்பிரதேசம் இது. ஈழத்துப் போரிலக்கியத்தின் வெற்றி பெற்ற ��டைப்புக்களில் அநேகமானவை இந்தப் போக்குக்கு உரியவை தான். ஈழப்போரின் ஒப்பீட்டளவில் முழுமையான யுத்த சாட்சியம் இங்குதான் இருக்கிறது. மே-18 க்குப் பின் இப்போக்கினை துலக்கமாக அடையாளம் காணத்தக்க படைப்புக்கள் அடுத்தடுத்து வரக்காண்கிறோம்.\nசயந்தனின் ஆறாவடுவும் அப்படியொரு சாம்பல்நிற இலக்கியம் தான். இணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளும் சாம்பல் நிறமுடையவை தான். பா.அகிலனின் சரமகவிகளும் சனாதனனின் முடிவுறாத்தோம்பும் அத்தகையவை தான். நந்திக்கடல் வீழ்ச்சிக்குப்பின் காலச்சுவட்டில் கருணாகரன் எழுதிய கட்டுரைகளும், யோ.கர்ணனின் கதைகளும் , ஷோபா சக்தியின்; கப்டனும்; இணையத்தளங்களில் ஐயர் என்பவர் எழுதிய கட்டுரைகளும் கறுப்பு வெள்ளை விகித வேறுபாடுகளை உடைய சாம்பல் பரப்புக்குள் வருபவை தான்.\nஇணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளின் இலக்கியத்தரம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் யுத்தசாட்சியம் என்று வரும்போது, புனிதங்களை உடைக்கும் ஒரு கதை சொல்லியாக சாத்திரி துருத்திக் கொண்டு தெரிகிறார். அவருடைய கதாநாயகன் வெளிநாட்டுச் சர்வதேச வலையமைப்புக்குள் இயங்கும் ஒரு போராளி. வரையறையற்ற பாலியல் சுதந்திரம் உடைய ஒரு சர்வதேசப்பரப்புக்குள் ஊடாடும் கதாபாத்திரங்கள். அங்கெல்லாம் எத்தகைய ஒழுக்கக்கட்டுப்பாடும் இன்றி, பாலியல் இன்பத்தை துய்த்தபடி தமக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கிறார்கள். ஆயுதக்கடத்தல் மற்றும் ஆயுத பேரங்கள் நிகழும் உலகின் தலைநகரங்கள் தோறும் ஊடாடும் மேற்படி கதாபாத்திரங்கள் ஒரு புறம் 'ப்றீ செக்ஸை' அனுபவிக்கிறார்கள். இன்னொரு புறம் கொழும்பில் தமக்கு தரப்பட்ட பணியை செவ்வனே செய்து முடிக்கிறார்கள். அவர்கள் வன்னியில் இருந்திருந்தால் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக மே -18 வரை பங்கருக்குள் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அவர்கள் அனுபவிக்கும் 'ப்றீ செக்ஸ்' அவர்களுடைய இலட்சியங்களுக்கு குறுக்கே நிற்கவில்லை. அதாவது சாத்திரியின் கதை மாந்தர்களில் போராளியைப் பற்றிய புனிதமான படிமங்கள் அப்படியே உடைகின்றன. இங்கேதான் அவர்கள் சாம்பலுக்குள் வருகிறார்கள்.\nகருணாகரனும் கர்ணனும் சொல்வதெல்லாம் உண்மை. 4ஆம் கட்ட ஈழப்போரின் தவிர்க்கப்படவ���யலாத யுத்த சாட்சியங்கள். இவர்கள். ஆனால் அவர்களின் சாட்சியத்தின் சாம்பல் நிறத்தில் தொனிவேறுபாடுகள் உண்டு. உண்மையின் ஒரு பக்கத்தை அவர்கள் வெளியே கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மை எப்போதும் பல பக்கங்களை உடையது.\nபா.அகிலனின் சரமகவிகளும் உண்மையின் ஒரு பக்கத்துக்கு சாட்சியம் செய்யும் ஒரு சாம்பல் நிற இலக்கியம் தான். ஆனால் சனாதனனின் 'இன் கொம்ப்ளிட் தோம்பு' உண்மையின் பன்முகத்தன்மைக்கு மேலும் நெருக்கமாக வருகின்றது. அது ஒரு ஓவியனின் தொகுப்பு என்று பார்க்கும் போது அதன் கலைப்பெறுமதி குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதேசமயம் ஒரு யுத்த சாட்சியம் என்று பார்க்கும் போது, ஒப்பீட்டளவில் முழுமைக்கு கிட்ட வரும் அதாவது சாம்பல் நிறத்தன்மை அதிகம் உடைய ஒரு மென்யுத்த சாட்சியம் அது. வீடுகளைப் பற்றிய 75 பேர்களது ஞாபகக் குறிப்புக்களினதும் அந்த வீடுகளைப் பற்றி அவர்களே வரைந்த தள வரைபடங்களினதும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடப் படவரைகலைஞர் வரைந்த தொழில்சார் தள வரைபடங்களினதும், இவற்றோடு முக்கியமாக வீடுகளைப் பற்றிய சாட்சியங்களுக்கு ஊடாக தான் பெற்றவைகளின் அடிப்படையில் சனாதனன் வரைந்த ஓவியங்களினதும் தொகுப்பே அந்நூல். வீடுகளைப் பற்றிய ஞாபங்கள் என்று வரும்போது எல்லாத்தரப்பையும் அந்த நூல் கவனத்தில் எடுத்திருக்கிறது.\nபணக்காரன். ஏழை, முஸ்லிம் (சிங்களவர்கள் இல்லை) என்று அநேகமான தரப்புக்களிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வீட்டைப் பற்றிய ஞாபகம் எனப்படுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையும் ஒரு யுத்த சாட்சியம் தான். வீடு யாரால் உடைக்கப்பட்டது அல்லது வீடு ஏன் இல்லாமல் போனது அல்லது வீடு ஏன் இல்லாமல் போனது அல்லது வீட்டுக்கு ஏன் போக முடியவில்லை அல்லது வீட்டுக்கு ஏன் போக முடியவில்லை அல்லது வீட்டிலிருந்து ஏன் துரத்தப்பட்டார்கள் அல்லது வீட்டிலிருந்து ஏன் துரத்தப்பட்டார்கள் என்பதெல்லாம் யுத்த சாட்சியங்களே. சனாதனனின் 'இன் கொம்ப்ளிட் தோம்பு' என்பது சாம்பல் நிற மென்யுத்த சாட்சியமே.\nமேற்சொன்னவைகளில் ஆகப்பிந்தியவோர் யுத்த சாட்சியமாக ஆறாவடு வந்திருக்கிறது. முதலில் கதைச் சுருக்கத்தைப் பார்க்கலாம். எத்தகைய அரசியல் விளக்கமுமற்ற ஓர் அப்பாவிக் கிராமத்து இளைஞன். ஆசைஆசையாக சோலாப்புரிச் செருப்புகளை வாங்குகிறான். அதை அந்த ஊரில் இருக்கும் நன்கு தெரிந்த ஒரு திருடன் திருடிவிடுகிறான். திருடனைக் கதாநாயகனும் நண்பர்களும் பிடித்துக் கொண்டு வந்து விசாரிக்கிறார்கள். ஒரு கண்ணாடிப் போத்தலை உடைத்து அவனது வயிற்றில் குத்துவது போல வெருட்டுகிறார்கள். ஆனால் ஐ.பி.கே.எப்.புடன் சேர்ந்தியங்கும் திருடனோ இவர்களைப் புலிகள் என்று ஐ.பி.கே.எப்பிடம் முறைப்பாடு செய்துவிடுகிறான். ஐ.பி.கே.எப் இவர்களைப் பிடிக்கின்றது. பயங்கரமான சித்திரவதைகளின் பின் ஐ.பி.கே.எப்புடன் சேர்ந்தியங்கும் தமிழ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். அந்த அமைப்பு சுடலைக்கு அழைத்துச் சென்று மேல்வெடி வைத்து கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உயிர் வேண்டுமென்றால் தங்களுடன் இணைய வேண்டுமென்று நிபந்தனை போடுகிறார்கள். தப்பிப்பிழைப்பதற்காக அவர்களோடு இணைந்து இவர்கள் ரி.என்.ஏ (தமிழ் தேசிய இராணுவம்) படையாட்களாக மாறுகிறார்கள். இவர்களில் ஒருவன் விடுமுறையில் வீட்டுக்குப் போய் குழந்தையுடன் விளையாடிக்கொண்டு நிற்கும்போது புலிகளால் கொல்லப்படுகிறான். ஏனையவர்கள் ஐ.பி.கே.எப் வெளியேறிய பின் புலிகளால் பிடிக்கப்படுகிறார்கள். புலிகளும் உயிருக்கு பேரம் பேசுகிறார்கள். தங்களோடு இணைந்தால் உயிர் பிழைக்கலாம் என்று கூறுகிறார்கள். எனவே கதாநாயகன் புலியாகிறான். சண்டைகளுக்கு போகிறான். ஒரு சண்டையில் காலை இழக்கிறான். பிறகு இன்னொரு சமாதானம் வருகின்றது. காலிழந்த போராளி அரசியல்துறையில் இணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே ஒரு காதல் வருகின்றது. மாற்று இயக்கத்தோடு ஒரு மோதலும் வருகிறது. யுத்தநிறுத்த விதிகளை மீறியதற்காக வன்னிக்கு மீள அழைக்கப்படுகிறான். இது காரணமாகவும், காதல் காரணமாகவும் இயக்கத்தை விட்டு வெளியேறுகிறான். இத்தாலிக்கு போவதற்காக நீர்கொழும்பில் இருந்து படகேறுகிறான். படகில் சிங்களவர்களும் ஏறுகிறார்கள். ஆனால் படகு இத்தாலியை சென்றடையவில்லை. நடுக்கடலில் அலைகளுக்கு இரையாகின்றது.\nஇதுதான் கதை. இங்கே ஒரு விடயம் துலக்கமாக வெளிவருகின்றது. அதாவது எல்லோருமே பிறக்கும் போது போராளிகளாகப் பிறப்பதில்லை. சந்தர்ப்ப விபத்துக்களினாலும் தப்பிப் பிழைப்பதற்காகவும், அற்ப காரணங்களுக்காகவும் போராளிகளாக ஆனவர்களும் உண்டு. அற்ப காரணங்களுக்காகப் போராட்டத்தில் இணைந்து அற்புதமான தியாகங்களைச் செய்த பலரை நான் அறிவேன். புதுயுகம் பிறக்கிறது நாவலிலும் அத்தகைய பாத்திரங்கள் உண்டு. சயந்தனின் கதாநாயகனும் அப்படி ஒருவன் தான். ஐ.பி.கே.எப் காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அவன் ' துரோகியாக' இறந்திருப்பான். புலிகளோடு இருந்த போது கொல்லப்பட்டிருந்தால் 'மாவீரனாக' இறந்திருப்பான். ஆனால் முன்னாள் போராளியாக கடலில் இறந்தபோது அவனுக்கு 'டைட்டில்' எதுவும் இருக்கவில்லை. ஆயின் அவன் யார் தப்பிப் பிழைப்பதற்காகவே அவன் ஆயுதமேந்த நேரிடுகிறது. வேறெந்தப் புனிதமான காரணங்களுக்காகவும் அல்ல. தப்ப முயன்று தப்ப முயன்று ஒரு அமைப்புக்குள் இருந்து இன்னொரு அமைப்புக்குள் போய் முடிவில் எல்லாவற்றிடம் இருந்தும் தப்ப முயன்று பேரியற்கையிடம் தோற்றுப் போய்விடுகிறான்.\nஅதாவது பாதிக்கப்பட்டவனே தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறான். காயப்பட்டவனே தொடர்ந்தும் காயப்படுகிறான். காயங்களின் மீதே காயங்கள் ஏற்படுகின்றன. ஆறாவடு என்பதே ஒரு மாறாக்காயம் தான். உளவளத்துணை நிபுணர்கள் ஆறாவடு என்பதை 'ட்ரோமா' என்கிறார்கள். ஆறாவடு ஒரு ட்ரோமா (மனவடு) இலக்கியம் தான். இது ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தை எழுதிச்செல்கிறது. பா.அகிலனின் சரமகவிகளின் போதும் நான் இதைச் சுட்டிக்காட்டி இருந்தேன். சனாதனனின் தோம்புவும் அதுதான். கருணாகரன் எழுதியது, கர்ணன் எழுதியது, ஷோபாசக்தி எழுதியது, சாத்திரி எழுதியது, ஐயர் எழுதியது, குளோபல் தமிழ் நியூஸில் குருபரன் எழுதுவது, தினக்கதிர் இணையத்தளத்தில் துரைரத்தினம் எழுதுவது எல்லாமே போருக்குப் பின்னான காயங்களை திறக்கும் அல்லது காயங்களை வாசிக்கும் முயற்சிகள் தான். இது காயங்களை வாசிக்கும் காலம். காயங்களைத் திறந்து திறந்து, காயங்களை எழுதி எழுதி, காயங்களை வாசித்து, காயங்களைக் கடக்க வேண்டிய காலம்.\nடச் நாவலாசிரியரான ஆர்ணன் கிறண்பேர்க் என்பவர் ட்ரோமா இலக்கியம் பற்றிக் கூறும் போதுஒரு விடயத்தை தெளிவாகக் கூறுகிறார்.\n'மனவடுவை மனவடுவாக அணுகாமல் அதை ஒரு பாடுபொருள் ஆக்கும் போது, அது எமக்கு நெருக்கமாகின்றது' என்று. அதாவது ஆறாக்காயமாகப் பார்ப்பதை விடவும் ஒருபடைப்பின் பாடுபொருளாக மாற்றும் போது அது தரும் அச்சம், வலி, அருவருப்பு என்பவை குறையத் தொடங்கும். சயந்தனின் ஆறாவடுவும் ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தைப் பாடுபொருளாக்குகிறது. மட்டுமல்ல நாவலின் இறுதிப்பகுதியில் அந்தக்கூட்டுக்காயத்தை உலகளாவிய கூட்டுக்காயமாக மாற்றும் முயற்சியில் வெற்றியும் பெறுகின்றது. நாவலின் கடைசிப்பகுதியில் உடைந்த படகின் சிதிலங்களும், பிணங்களும் எரித்திரியக் கடற்கரையில் ஒதுங்குகின்றன. அங்கே ஒரு எரித்திரியக் கிழவன், முன்பு எரித்திரிய விடுதலை இயக்கத்தில் இருந்தவன். போரில் ஒரு காலை இழந்தவன். பொய்க்கால் வாங்க காசில்லாதவன். கடலில் மிதந்து வரும் பொருட்களிடை சூரியஒளியில் மினுங்கும் ஒரு பொருளைக் காண்கிறான். அதுதான் சயந்தனின் கதாநாயகனுடைய பைபர் கிளாஸாலான ஒரு பொய்க்கால். அந்தக்கிழவன் நொண்டி நொண்டி நடந்து போய், கரையொதுங்கும் அந்தப் பொய்க்காலை ஆசை ஆசையாக அள்ளி எடுக்கிறான். ஒரு முன்னாள் எரித்திரியப் போராளியின் துண்டிக்கப்பட்ட காலுக்கு ஒரு முன்னாள் தமிழ்ப்போராளியின் பொய்க்கால் பொருந்தி வருகிறது.\nசயந்தன் ஈழத் தமிழ்க் கூட்டுக்காயத்தை எரித்திரியக் கூட்டுக்காயத்துடன் பொருத்தும் இடத்தில் நாவல் ஒரு சாம்பல் நிற இலக்கியமாக வெற்றி பெறுகின்றது. சாம்பல் பரப்பில் நிற்பதனால் தான் சயந்தனுக்கு இது சாத்தியமாகின்றது.\nஅண்ணைக்கு எல்லாம் தெரியும் என்பது ஒரு சமயத்தில் மதிப்பாகவும் இன்னொரு சமயத்தில் எள்ளலாகவும் வருவதென்பது சாம்பற்தனம் தான். படித்த மத்தியதர வர்க்கத்தின் குரலாக வரும் நேரு ஐயா என்கிற பாத்திரமும் சாம்பல் நிறம் தான். சாம்பல் பரப்பினுள் நின்றால் தான் நாங்களே எங்களை சுயவிசாரணை செய்யலாம். இறந்தகாலத்தை 'போஸ்ட்மோர்ட்டம்; செய்யலாம். எங்கள் பலம் எது, பலவீனம் எது என்பதைக் கண்டுபிடிக்கலாம். தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக அடித்தளத்தைப் பலப்படுத்தலாம்.\nயுத்த சாட்சியங்களை நிராகரிக்கப்படமுடியாத அளவுக்கு முழுமையானவைகளாகவும், அனைத்துலகப் பெறுமானம் மிக்கவையாகவும் மாற்றலாம்.\nநான் சாம்பல் என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் அல்ல. எனது தனிப்பட்ட கண்டுபிடிப்புமல்ல. அது ஒரு வாழும் யதார்த்தம். இன்ரர்நெற் உலகங்களை திறக்கிறது. நிதி மூலதனம் எல்லைகளைக் கரைக்கிறது. பூகோளக்கிராமம் எனப்படுவது ஒரு சாம்பல் நிறக்கிராமம் தான். எதுவும் அதன் ஓ���த்தில் மற்றதோடு கரைந்தே காணப்படும். ஒன்று அதன் ஓரத்தில் மற்றதோடு கரையாத ஓர் உலகம் இனிக் கிடையாது. அதுதான் சாம்பல். அதாவது தன் மையத்தை விட்டுக் கொடுக்காமல் ஓரங்களில் மற்றவர்களோடு கரைந்து இணைந்து இருப்பது. இது ஒரு தொழினுட்ப யதார்த்தம். இது ஒரு பொருளாதார யதார்த்தம். இது ஒரு சமூகவியல் யதார்த்தம். இது ஓர் உளவியல் யதார்த்தம். இது ஓர் இலக்கிய யதார்த்தம். இது ஓர் அரசியல் யதார்த்தம்.\nஇயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை போதனை செய்யக்கூறி அனுப்பிய போது கூறியதைப்போன்று 'இதயத்தில் புறாக்களைப்போல் கபடமில்லாமலும் செயல்களில் பாம்புகளைப்போல் நெளிவு சுழிவுகளோடும்' ஈழத்தமிழர்கள் செயற்படவேண்டிய காலகட்டம் இது' என நிலாந்தன் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை\nதமிழ் ஈழ சைபர் படையினால் சிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபுலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா\nஇனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் - பொன் குணரத்தினம்\n2020 இலும் ஜனாதிபதி வேட்பாளர் சிறிசேனதான்.\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nதேசிய மற்றும் உழைக்கும் மக்களின் விடுதலையை வென்றெடுப்போம் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nசீனா போபியாவிலிருந்து இந்தியா வெளியில் வரவேண்டும் - கோத்தபாய\nசிறிலங்கா விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள்\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ரஷ்யாவுக்கு இரகசியப் பயணம்\nகண்டி சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்திற்கு பின்னாலும் அன்னிய சக்திகள் இருக்கலாம் - முதலமைச்சர் விக்கினேஸ்வரன்\nதிருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்தின் ஊடக அறிக்கை\n‘புதிய பார்வை’ நடராசன் காலமானார்\nசிறிலங்காவில் சீனாவின் தலையீடு அதிகரிப்பு – ராகுல் காந்தி கவலை\nமுஸ்லிம் மக்கள் மீதான சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைகளைக் கண்டிக்கிறோம்\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் க��மை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nஅறிவுசார் சர்வதேச அரசியல் அணுகுமுறைக்கு கால்கோளிட்டார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nநினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக\nஎன்.சரவணனின் இருநூல்கள் - அறிமுகக் கருத்துரைகளின் தொகுப்பு\nபுளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை\nதமிழ் ஈழ சைபர் படையினால் சிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபுலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா\nஇனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் - பொன் குணரத்தினம்\n2020 இலும் ஜனாதிபதி வேட்பாளர் சிறிசேனதான்.\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nதேசிய மற்றும் உழைக்கும் மக்களின் விடுதலையை வென்றெடுப்போம் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/38828-jio-s-next-action-1-5-gb-data-per-day.html", "date_download": "2018-05-23T18:28:49Z", "digest": "sha1:TABYEX67FE52BRMGEU3CYTVX7SERBOKA", "length": 10711, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜியோவின் அடுத்த அதிரடி : ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா | jio's next action: 1.5 GB data per day", "raw_content": "\nதூத்துக்குடி மக்களை நினைத்து மிகவும் வருந்துவதாக மம்தா பானர்ஜி என்னிடம் கூறினார் - கமல்ஹாசன்\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் - தமிழக உள்துறை\nதூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nஜியோவின் அடுத்த அதிரடி : ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா\nரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு ஆஃபராக புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.\nடெலிகாம் சந்தையில், ஜியோவின் வருகைக்கு பின்னர், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல் ஆகிய நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ரீசார்ஜ் திட்டங்களில் புதிய அறிவிப்புகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் புத்தாண்டு ஆஃபராக புதிய அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.\nஅதன்படி, ரூ.198 மற்றும் அதற்குமேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது. இதன்படி, ஜியோவின் 4 திட்டங்களில் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nரூ. 198, ரூ. 398, ரூ. 448, ரூ. 498 ஆகிய நான்கு திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்கள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஜியோ��ின் இந்த அதிரடி திட்டம் நாளை முதல் (9.01.18) ஆரம்பமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தற்போது செயல்பட்டு வரும் ஜியோவின் ரூ.199, ரூ. 399, ரூ. 459, ரூ.499 ஆகிய திட்டங்களின் விலைகளும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. விலை குறைக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களில் எப்போதும் போல் நாள் ஒன்றுக்கு 1.ஜிபி டேட்டா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு ஆஃபராக ஜியோ அறிவித்துள்ள இந்த புதிய சலுகை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஜிம்மில் கோச்சாக மாறிய அனுஷ்கா சர்மா\n37 வருடத்துக்குப் பிறகு ’மீண்டும் கோகிலா’ : இயக்குனர் நெகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n199 ரூபாய்க்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் வாபஸ்\nஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்ணா சாலையில் மறியல் போராட்டம்\nவண்டலூரில் விடிய விடிய ஆய்வு: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதிரடி கைது\nஆந்திராவில் 70 லட்சம் குழந்தைகளின் ஆதார் விவரங்கள் கசிவு \nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\n மேலும் ஒரு வருடம் இலவச சேவை..\n - ஃபேஸ்புக்கிற்கு இந்தியா நோட்டீஸ்\n‘என் பையன விடுங்க, நான் செத்துடுவேன்’ காலைப் பிடித்து கதறிய தாய்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்து வந்த பாதை: வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nநிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் நீடிப்பு\nதமிழக அரசைக் கலைக்க வேண்டாமா - பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்\nகர்நாடக முதல்வர்களை பாடாய்ப்படுத்தும் அரசு பங்களா: வாஸ்துபடி வீட்டை மாற்றும் குமாரசாமி\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜிம்மில் கோச்சாக மாறிய அனுஷ்கா சர்மா\n37 வருடத்துக்குப் பிறகு ’மீண்டும் கோகிலா’ : இயக்குனர் நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/3-15.html", "date_download": "2018-05-23T18:30:43Z", "digest": "sha1:YDM4XJEBQC7IILXXPE5DMLB6DGUMIZW6", "length": 15530, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "அசத்தல்! 3 லட்சம் மாணவர்க��ுக்கு ஜப்பானில் பயிற்சி முதல் குழுவில் தமிழகத்தின் 15 பேருக்கு வாய்ப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n 3 லட்சம் மாணவர்களுக்கு ஜப்பானில் பயிற்சி முதல் குழுவில் தமிழகத்தின் 15 பேருக்கு வாய்ப்பு\nதொழில் துறையில், இளைஞர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கில், மூன்று லட்சம் இந்திய மாணவர்களுக்கு, 3 -- 5 ஆண்டுகள் வரை, ஜப்பானில் வேலையுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கு செல்லும் முதல் குழுவில்,\nதமிழகத்தைச் சேர்ந்த, 15 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nஜப்பானில், தொழில் பயிற்சி அசத்தல், முதல் குழுவில் தமிழகத்தின், 15 பேருக்கு, வாய்ப்பு\nதொழில் துறையில் இந்தியாவை, முதன்மை நாடாக மாற்ற, பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அரசு, பல முயற்சிகளை எடுத்து வருகிறது; இதற்காக, பல நாடுகளுடன் சேர்ந்து, ஒப்பந்தங்களை உருவாக்கி வருகிறது. இந்த வரிசையில், ஜப்பானில், நம் மாணவர் களுக்கு, வேலையுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்க, கடந்தாண்டு, இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்த தொழில் பயிற்சியில் பங்கேற்க, இயந்திர வியல் மற்றும் மின்னணுவியலில், 'டிப்ளமா' படித்த மாணவர்கள் தேர்வு செய்யப் படுகின்ற னர். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களுக்கு,\nசி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழிலக கூட்டமைப் பில் பயிற்சி அளிக்கப்படும்.அதன்பின் அவர்களுக்கு, ஜப்பான் மொழியின் அடிப்படை விஷயங்கள்; அங்கு உள்ள தொழிற் சாலைகளின் விதிமுறைகள் போன்றவை குறித்து பயிற்சி தரப்படும்.\nஇதையடுத்து,ஜப்பானில் அவர்களுக்கு, அதிகபட்சம், ஐந்து ஆண்டுகள், பணியுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தின்போது, மாதம் தோறும், 60 ஆயிரம் முதல், 65 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் வழங்கப்படும்.இந்த பயிற்சிக்கு தேர்வான முதல் குழு, இந்திய தொழில் கூட்டமைப்பில், வெற்றிகரமாக பயிற்சியை முடித்துள்ளது.\nஅடுத்த கட்ட பயிற்சிக்காக, இந்த குழுவினர், ஜப்பான் செல்கின்றனர். பயிற்சிக்கு தேர்வான முதல் குழுவில், 15 பேர், தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே, பொருளாதார ரீதியில், மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.\nஜப்பானுக்கு தொழிற்பயிற்சிக்குசெல்லும் மாணவர்களுக்கு, மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, தர்மேந்திர பிரதான், ���ில்லியில் பாராட்டு விழா நடத்தினார்; அப்போது அவர் கூறியதாவது:பயிற்சிக்கு செல்லும் இந்த மாணவர்கள் தான், இந்த பயிற்சித் திட்டத்தின்\nநல்லெண்ண துாதுவர்கள். அடுத்தடுத்து ஜப்பான் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு, இவர்கள் பெரிய ஊக்க சக்தியாக அமையப் போகின்றனர்; இவர்கள்,மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை, மேலும் பலப்படுத்தப் போகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.\nஜப்பானில் நடக்கும் தொழிற்பயிற்சிக்கு தேர்வு பெற விரும்பும் மாணவர்கள், ஐ.டி.ஐ., தொழிற் கல்வி அல்லது இயந்திரவியல் மற்றும் மின்னணுவியலில் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.வயது,18-24க்குள் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு உற்பத்தி தொழிற் சாலையில், ஆறு மாத பயிற்சி அல்லது ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதல் குழுவில் தேர்வாகியுள்ள, 15 மாணவர்களும், வரும், மே மாதம் ஜப்பான் புறப்படுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2018/05/blog-post_11.html", "date_download": "2018-05-23T18:45:58Z", "digest": "sha1:MDI6DC4RAAHLF3DMT7QL4LHCOXXZRK2Z", "length": 13709, "nlines": 276, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நிர்வாண ஞானம்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநான் சொல்கிறபடிச் செய் \"என்றார் அப்பா\nசொன்னதை எல்லாம் தவறாது செய்தேன்\nநாங்கள் சொல்கிறபடிச் செய் \"\nசொன்னதை எல்லாம் தட்டாமல் செய்தேன்\nநான் சொல்கிறபடிச் செய்யுங்கள் \"\nஅவள் சொல்வதே சரியாய் இருந்தாலும்\nநான் சொல்கிறபடி மட்டும் செய்யுங்கள் \"\nவேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய்\nஅவன் சொன்னதை மட்டும் செய்து கொண்டு வந்தேன்\nதப்பும் தவறுமாய் எது ஒன்றையும் செய்கிறாள் மழலை தாண்டும் பேத்தி.\nமுதன் முதலாய் தவற்றை ஒப்புக்கொண்டு\nஅவள் போங்கில் சரியாய்ச் செய்து போகிறேன்\n\"உனக்கு எதுவும் தெரியாது \"என்கிற வார்த்தைக்குச்\nஅடிக்கடி சொல்லமாட்டாளா என எதிர்பார்த்தபடி\nகரையோரம் சிதறிய கவிதைகள் said...\nஒவ்வொன்றும் மிகச்சிறப்பான + உண்மையான + யதார்த்தமான வரிகள்.\nநிர்வாண ஞானம் என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாக உள்ளது.\nமனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\n உண்மைதான் யார் சொன்னாலும் தவறாகவோ அல்லது கோபம் ஏற்படுத்தினாலும் பேரனோ பேத்தியோ சொன்னால் மட்டும் இனிய மொழியாய் ஆகிவிடுகிறது....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\n\"உனக்கு எதுவும் தெரியாது \"என்கிற வார்த்தைக்குச்\nஅடிக்கடி சொல்லமாட்டாளா என எதிர்பார்த்தபடி//\nமுதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கள்\nவரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி மிகக் குறிப்பாய் தலைப்பினைப் பாராட்டியமைக்கு.\nஆம் அதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன் தங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஇன்னும் எழுத தெம்பூட்டும் பாராட்டுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nமிகவும் அருமை. ஒவ்வொரு காலகட்டத்திலும் சங்கடப் படும் நாம் மழலையின் வார்த்தைகளுக்கு மட்டும் கட்டுப்பட்டு இன்னமும் எதிர்பார்க்கிறோம்.\nயதார்த்தமான மனப்பக்குவத்தை உணர்த்தும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நன்றிகள்.\nஅடிக்கடி சொல்லமாட்டாளா என எதிர்பார்த்தபடி..///\nமனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nஅருமையாகச் சொன்னீர்கள் ஆம் பிறர்க் கைப்பாவையாய்..வரவுக்கும் அற்புதமான பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்\nதங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nசொல் கேட்டே வளர்ந்தோம் நாம்.\nசின்னஞ்சிறு கிளிகள் சொல்வது மிக இனிது. அவர்கள்\nவரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nவாசகரை நன்றாகச் சிந்திக்கத் தூண்டி\nவாசித்தவரை நன்றாகச் சிந்திக்க வைத்து\nஇனிதே அமைத்துத் தந்த பாவுிது\nவரவுக்கும் உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்\n உறவுகள் தந்த விமர்சனம் உரமாய் அமைவது நெகிழ்ச்சிதானே.\nவேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய் ...\nநம் இணைய தளத்தின் பெருமையை....\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icortext.blogspot.com/2008/11/", "date_download": "2018-05-23T18:51:52Z", "digest": "sha1:CGXSYUV66WB3RTJHG6LFJ3BFFUZWP6AG", "length": 23406, "nlines": 99, "source_domain": "icortext.blogspot.com", "title": "உயிர் மொழி: November 2008", "raw_content": "\n(எப்பொழுதும் போல், எந்த காரணமும் இல்லையென்றாலும் புலி மூச்சு வாங்க வேகமாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான். அவ்வழியே ஆமையார் வருவதைப் பார்த்ததில் சந்தோசம் தான்\nபுலி: என்ன, ஆமையாரே எப்படி இருக்க\nஆமை: நலம் தான். நீ கிரேக்க கண்காட்சிக்கு போவதாக சொன்னாயே\nபுலி: அங்கிருந்து தான் வருகின்றேன். கிரேக்க ஞானிகள், சாக்ரடீஸ், பிலாடோ, அரிஸ்டாட்டில் பற்றிய விசயங்கள் நன்றாக இருந்தது. சமயம் வரும் போது, இவர்களுடைய தத்துவங்களைப் பற்றி நாம் பேச வேண்டும்.\nஆமை: உனக்குத் தான் தெரியுமே, எனக்கு தத்துவம் (philosophy) பிடிக்கும் என்று (ஆமை, புலியின் கையிலுள்ள‌ பேப்ப‌ரை க‌வ‌னிக்கின்றான்...) என்னது உன் கையில்\nபுலி: இது சாய்ந்த‌-கோபுர‌-மாயைப் ப‌டம். 2007 வ‌ருட, க‌ண் மாயை ப‌ட‌ போட்டியில், இதற்க்கு முத‌ல் பரிசு கிடைத்த‌து. (புலி ப‌ட‌த்தை ஆமைக்கு காட்டுகின்றான்...) இந்த இரண்டு படமும், ஒரு அச்சு கூட மாறாமல் ஒரே படம் தான்...‌உன்னால் ந‌ம்ப‌ முடிகிற‌தா\nஆமை: வழ‌துகைப் ப‌க்க‌ம் உள்ள‌ கோபுர‌ம் அதிக‌மாக‌ சாய்ந்துள்ள‌து போல் இருக்கிற‌து.\nபுலி: ந‌ம் க‌ண்ணால் பார்ப்ப‌தெல்லாம் சரியென்று சொல்ல‌ முடியாது என்றே நினைக்கிறேன்\nஆமை: \"கண்ணால் பார்ப்ப‌தும் பொய்யாக‌லாம்\nசுய அறிவுக்கு பட்டதும் பொய்யாக‌லாம்\nபொது அறிவுக்கு பட்டதும் பொய்யாக‌லாம்\nஆழ‌மான ஆராய்சி ம‌ட்டுமே உண்மையை விள‌க்கலாம்\nபுலி: ம்ம்ம்...ந‌ல்ல த‌த்துவ‌ம் தான் அது எப்படி ந‌ம் மனதிற்கு/அறிவுக்கு சரி என்று பட்டது பொய்யாக‌லாம்\nஆமை: சாக்ர‌டீஸ் காலத்திலும் (469-399 கி.மு), அத‌ற்கு ப‌ல‌ நூற்றாண்டுக‌ள் முன்னும் பின்னும், ந‌ம‌து மனதிற்கு/அறிவுக்கு சரி என்று பட்டதெல்லாம் உண்மையாக கருதப்பட்டது. வாழ்கை த‌த்துவ‌திற்கெல்லாம் இதுவே ஆதார‌மாக‌ இருந்த‌து. 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த‌, க‌லிலியோ க‌லிலிலை (1564-1642 கி.பி) சோத‌னை முறையில் ந‌ம் அறிவுக்கு சரி என்று பட்டது த‌வ‌றாகவும் இருக்காலாம் என்று நிரூபித்தார். க‌தையின் ப‌டி, பெரிய‌ மக்க‌ள் கூட்ட‌த்திற்கு முன், இர‌ண்டு குண்டுக‌ளை, ஒன்று க‌ன‌மான‌து ம‌ற்றொன்று க‌ன‌ம‌ற்ற‌து, பைசா கோபுர‌த்திலிருந்து ஒரே நேர‌த்தில் கீழே போட்டார். க‌ன‌மான‌ பொருள் வேக‌மாக‌ பூமியை அடையும் என்று ந‌மது அறிவுக்கு (இயல்பறிவுக்கு) ப‌டுகின்ற‌து. ஆனால், இர‌ண்டு குண்டுக‌ளும் ஒரே நேர‌த்தில் பூமியை அடைந்த‌து\nஆமை: ஏனென்றால் புவியீர்ப்பு முடுக்க‌ம் (9.8 m/s2) எல்லா பொருளுக்கும் ஒன்று தான் இது கற்பிக்கும் முக்கிய‌ பாட‌ம், ந‌மது இயல்பறிவுக்கு (Common sense/ Intuition) ச‌ரியாக‌ ப‌டுவ‌தெல்லாம் த‌வ‌றாகவும் இருக்காலாம் என்பதே இது கற்பிக்கும் முக்கிய‌ பாட‌ம், ந‌மது இயல்பறிவுக்கு (Common sense/ Intuition) ச‌ரியாக‌ ப‌டுவ‌தெல்லாம் த‌வ‌றாகவும் இருக்காலாம் என்பதே உண்மையை க‌ண்ட‌றிய‌, ஆழ்ந்த‌ ஆராய்சி தேவை. இந்த‌ ஆழ்ந்த‌ ஆராய்சி முறையை தான், நாம் அறிவிய‌ல் என்று சொல்கின்றோம். இதில், எந்த ஒரு விசயத்தையும் கண்கானித்தல், கண்கானித்ததிலிருந்து அதன் பொருள் என்னவாக இருக்குமென‌ கணித்தல் (தியரி), தியரியிலிருந்து கண்கானித்த அனைத்து விசயங்களுக்கும் விளக்கம் அளித்தல், தியரியிலிருந்து மேலும் புதியவற்றை கண்டுபிடித்தல், அதை பரிசோத‌னை செய்து நிரூபித்த‌ல்...ஆகிய‌வை அட‌ங்கும்.\nபுலி: பூமி உருண்டை என்றாலும், நம் அறிவுக்கு த‌ட்டையாக‌ தெரிவ‌தும் இதுபோல் தானே\n அதே போல், சூரிய‌ன் ந‌ம் பூமியை சுற்றுவ‌தாக‌ தெரிந்தாலும், உண்மையில் நாம் சூரிய‌னை சுற்றுகின்றோம். இது போன்ற‌ ப‌ல‌ உண்மைக‌ளை நிலைப‌டுத்த‌, நாம் மிக பெரிய‌ தொகையை கொடுத்துள்ளோம். சூரிய‌ மைய‌ விள‌க்க‌ம், அன்றைய‌ கிருஸ்த்துவ‌ ந‌ம்பிக்கைக்கு முர‌னாக‌ இருந்த‌தால், க‌லிலியோவை சாகும் வ‌ரை வீட்டு சிறையில் அடைத்தார்க‌ள்.\nபுலி: சூரிய‌ மைய‌ விள‌க்க‌த்தை முத‌லில் க‌ண்ட‌ரிந்த‌ நிகோல‌ஸ் கோப‌ர்னிகஸ் (1473-1543 கி.பி) கூட‌, அதை வெளியிட‌ ப‌ய‌ந்தார் என்று ப‌டித்துள்ளேன்.\nஆமை: சார்ல‌ஸ் டார்வினும் (1809-1882 கி.பி) அப்ப‌டித்தான் த‌ன்னுடைய‌ ப‌ரினாம‌ திய‌ரி புத்த‌க‌த்தை ம‌ர‌ண‌ப் ப‌டுக்கையில் தான் வெளியிட்டார். இது போல எவ்வளவு அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சி ந‌சுக்க‌ப் ப‌ட்டிருந்த‌து என்ப‌தை நினைத்தால் அதிர்ச்சியாக‌ உள்ள‌து\nபுலி: ம்ம்ம்...அது ப‌ற்றி என‌க்கு எந்த‌ க‌ருத்துமில்லை. ஆனால், அது போன்ற‌ கால‌க்க‌ட்ட‌த்தை க‌ட‌ந்து வ‌ந்துவிட்டோம் என்ப‌தில் ச‌ந்தோச‌ம் தான்\nஆமை: உண்மையில் இது இன்னும் தொட‌ர்ந்து கொண்டுதான் இருக்கின்ற‌து. அமெரிக்கா போன்ற‌ நாடுக‌ளில் கூட‌, தண்டுவ‌ட‌‍-செல் (stem-cell) ம‌ற்றும் பல‌ உயிர் காக்கும் சோத‌னைக‌ள் தடுக்க‌ப்ப‌ட்டு கொண்டுதான் உள்ள‌து. 200 வ‌ருட‌த்திற்க்குப் பிற‌கும், ப‌ரிணாம‌ திய‌ரி எதிரான‌ போர்கொடிக‌ள் இன்னும் உள்ள‌து\nபுலி: எப்படி ஆனாலும், ப‌ரிணாம‌ம் ஒரு திய‌ரிதானே... அது ஒன்றும் 100% நிருபிக்க‌ப் பட்ட‌ உண்மைய‌ல்ல‌வே\nஆமை: இது த‌வ‌றாக‌ நிழ‌வும் க‌ருத்தாகும். இது அறிவிய‌ல் முறை எப்படி செயல்படுகின்றது என்பது தெளிவாக‌ தெரியாத‌தால் ஏற்ப‌டும் குழ‌ப்ப‌ம். உண்மையில் நாம் எதையும் 100% ந‌ம்பிக்கையுட‌ன் ச‌ரி த‌வ‌று என்று நிருபிக்க‌ முடியாது நாம் இருக்கிறோம் என்ப‌தை கூட‌ 100% ந‌ம்பிக்கையுட‌ன் நிருபிக்க‌ முடியாது நாம் இருக்கிறோம் என்ப‌தை கூட‌ 100% ந‌ம்பிக்கையுட‌ன் நிருபிக்க‌ முடியாது உதாரணமாக ப‌ற‌க்கும் குதிரை இல்லை என்ப‌தையும் 100% ந‌ம்பிக்கையுட‌ன் நிருபிக்க‌ முடியாது உதாரணமாக ப‌ற‌க்கும் குதிரை இல்லை என்ப‌தையும் 100% ந‌ம்பிக்கையுட‌ன் நிருபிக்க‌ முடியாது அறிவிய‌ல் முறையில், நாம் க‌ண்ட‌றியும் விச‌ய‌த்தை வைத்து, திய‌ரி விள‌க்க‌ம் சொல்ல‌ப் ப‌டுகின்ற‌து. அந்த‌ திய‌ரி க‌ண்டுபிடிக்கும் புதிய‌ விச‌ய‌ங்க‌ள் ஒவ்வொறு முறை நிருப‌ன‌மாகும் போதும் அத‌ன் மேல்லுள்ள‌ ந‌ம்பிக்கை அதிக‌ரிக்கும்... இல்லையென்றால் அது வ‌லுவிழ‌ந்து போகும். ரிச்ச‌ர்டு டாக்கின்ஸ் சொல்லுவ‌து போல், ப‌ரிமான‌ திய‌ரி, சூரிய‌‍-மைய‌ திய‌ரி நிக‌ராக‌ நிரூபிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. ப‌ரிணாம‌ திய‌ரி ப‌ல‌ முறை நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து ம‌ட்டும‌ல்லாம‌ல், இப்பொழுது அது எப்ப‌டி செய‌ல்ப‌டுகின்றது என்ப‌தையும் நாம் க‌ண்ட‌றிந்துள்ளோம்\nபுலி: என்னுடைய‌ முத‌ல் கேள்விக்கு வ‌ருவோம்... ந‌ம் ம‌ன‌திற்கு/அறிவுக்கு ப‌ட்ட‌தெல்லாம் த‌வ‌று என்கிறாய்\nஆமை: அப்ப‌டி அல்ல‌. அது நம் மூளையை எப்படி பழக்கப்படுத்தினோம்... ப‌ய‌ன்ப‌டுத்தினோம்... ப‌யிற்சிகொடுத்தோம் என்ப‌தை பொருத்த‌து. ந‌ம‌து மூளை (மனம்/அறிவு) எப்ப‌டி செய‌ல்ப‌டுகின்ற‌து என்ப‌தைப் ப‌ற்றிய‌ தெளிவு, இதை ந‌ன்றாக‌ புரிந்துகொள்ள‌ உத‌வும். ச‌ம‌ய‌ம் கிடைக்கும் போது, இதைப் ப‌ற்றியும் விவாதிப்போம். மொத்த‌தில், ந‌ம் ம‌ன‌திற்கு/அறிவுக்கு ப‌ட்டது முத‌ல் க‌ட்ட‌மே, அது இறுதி முடிவு அல்ல.\nகேளிகூத்து என்னவென்றால், ஒரு பக்கம் நன்கு நிரூபிக்கப்பட்டவற்றை ஏற்க மறுக்கின்றோம்... மறு பக்கம் கொஞ்சம்கூட ஆதாரம் இல்லாதவற்றை, எந்த கேள்வியும் இன்றி மிக எளிதாக ந‌ம்புகின்றோம். பேய், ம‌றுபிற‌ப்பு, ஜாதகம், ராசி பலன் இவ‌ற்றிக்கு எந்த‌வித‌ அடிப்ப‌டை ஆதார‌முமில்லை. இவை ந‌ம் சிறு வ‌ய‌தில் திணிக்க‌ப்ப‌ட்டு ப‌ழ‌க்கப்ப‌ட்டு விடுவ‌தால், மிக ஆழமாக நம் உள்மனதில் ப‌திந்துவிடுகின்ற‌து. மேலும் இவை நம் அடிப்படை உணர்ச்சிகளின் பலவீனத்தைப் பயன்படுத்திகொள்கின்றன. பிற‌கு இதை மாற்றுவ‌து மிக‌ மிக‌ க‌டின‌ம். இது ந‌ம்முடைய‌ மூளையின் ப‌ல‌வீன‌ம் (vulnerabilities) .\nபுலி: ஆனால், உலகில் அதிகாமான மக்கள் இவற்றை நம்புகிறார்கள்... அதில் பலர் நன்கு படித்தவர்கள் அனைத்து பண்டைய‌ கலாச்சாரத்திலும் இது போன்ற நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன. ஜோதிட‌த்திற்கு கார‌ண‌மும், ஆதார‌ண‌மும் உள்ள‌து. பேயை பார்த்த‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். சில‌ர் ஆவியுட‌ன் பேசுகிறார்க‌ள். இவ‌ற்றில் எந்த‌ உண்மையும் இல்லையா என்ன‌\nஆமை: இதைத் தான் நான் ந‌ம்முடைய‌ மூளையின் ப‌ல‌வீனம் (vulnerabilities) என்றேன்... உன‌க்கு இவற்றைப் பற்றி எத்த‌னை அறிவிய‌ல் பூர்வ‌மான‌ ஆதாரண‌ங்கள் தெரியும். இதை ஞாப‌க‌ம் வைத்துக் கொள்... \"எந்த ஒரு அசாதாரணமான‌ விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்\nபுலி: ம்ம்ம்...ந‌ல்ல அறிவியல் த‌த்துவ‌ம் தான்\nஆமை: ஆமாம், நானும் வீட்டுக்கு செல்ல‌ வேண்டும்.\nபுலி: நல்லது ஆமையாரே, நாளை பார்க்கலாம்.\n(எப்பொழுதும் போல, கூட வருவோரின் பொருமையை சோதிக்குமளவிற்க்கு, ஆமையார் அவ‌னுடைய‌ மெதுவான‌ ந‌டையைப் போட்டான்\nவிலங்குகளில் ஓர்-துணை சேர்க்கையிலிருந்து பல-துணை சேர்க்கை வரை பல வகைகளை காணலாம். சில பறவைகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொள்ளும். ஒன்...\nமனிதர்கள், விலங்குகள் போன்ற இயக்கமுடைய பொருட்களுக்கும், பாறை, நாற்காலி, தாவரங்கள் போன்ற இயக்கமில்லாத பொருட்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு எ...\nஎந்த அறிதலிலும் மிக மிக முக்கியமானது அறிந்த...அறியும் முறை. அது அறிதலை மற்றவர் சரிபார்க்கவும், விரிபடுத்தவும், மேலும் புதியவற்றை கற்கவும் உத...\n - ஆண்டிகளும், யோகிகளும், தத்துவ ஞானிகளும் ஆயிரமாயிரம் வருடங்களாக கேட்ட கேள்வி அதற்கான விடையை, டார்வின் 150 வருடங்களுக்கு முன்பே ...\nதூரத்தில் இருந்து பார்க்கும் போது தொலைகாட்சி திரையிலுள்ள படம் தொடர்ச்சியாகவும், தெளிவாகவும் தெரிகின்றது. ஆனால் அருகில் சென்று பார்த்தால், அத...\nதொடர்ந்து நிகழும் கணக்கிலடங்கா மாற்றங்கள���ல், ஒரு சில அதன் சுற்று சூழலுக்கு ஏற்றால் போல் இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும்....\nஇது நம் முன்னோர்களுக்கு தெரியாத நம் வரலாறு (கீழே உள்ள படங்கள் அனைத்தும் பெரிய சுவரொட்டி அளவு படங்கள். அவற்றின் மேல் சொடுக்கி பெரிதாக்கவும...\nநம் சுகங்கள் துக்கங்களுக்கான அனுபவம் நம் மனதை சார்ந்துள்ளதால், அது எப்படி வேலை செய்கின்றது என்பதை அறிவது முக்கியமல்லவா\nஇந்த உலகம் மிகவும் விந்தையான ஒன்று தான். அதன் அர்த்தங்களை நாம் எப்படி தேடுங்கின்றோம் என்பதற்கான தேடலே இது. அதற்கு நாம் எங்கிருந்து வந்தோம், ...\nகார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்று கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது...சிந்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraneri.blogspot.com/2008/07/", "date_download": "2018-05-23T18:18:34Z", "digest": "sha1:MKDS3BVPABRQYQLAAOZFXGIPH6R5US5S", "length": 267701, "nlines": 797, "source_domain": "maraneri.blogspot.com", "title": "மாரனேரி: July 2008", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் நதிகளால் சூழப்பட்ட ஒரு கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ஒரு தமிழனின் குரல்...\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\nஉழவும் உழவர்களும் - 5\nநீயாவது வாழ்வில் மகிழ்ந்திரு, நம் சோகத்தை நான் மட்...\nவிடுதலைப்புலிகள் - விகடனின் கருத்துக்கணிப்பு .\nஅணுசக்தி ஒப்பந்தம் - பாமரன் கேள்விகள்.\nகணவண் - திமுக, மனைவி - காங்கிரஸ் ‍: விருந்தாளி - ப...\nஇதுதான் மீனவர்களை காக்கும் லட்சணமா\nகாதல் எனப்படுவது யாதெனில்... தொடர் பதிவு\nஉழவும் உழவர்களும் - 4\nமுதல்வருக்கு ஒரு கூடை பூச்செண்டு.\nகுப்பைக்கு போகின்றதா கலைஞரின் கடிதங்கள் \nஉழவும் உழவர்களும் - 3\nநெஞ்சு பொறுக்குதில்லையே ‍- குப்பையில் உழலும் மாணிக...\nஉழவும் உழவர்களும் -‍ 2\nஉழவும் உழவர்களும் -‍ 1\nகலைஞர் அய்யா இது நியாயமா\nகரும்புச்சாறு கழிவும் இந்திய பொருளாதாரமும் ....\nஓ பக்கம் - இந்த வார குட்டு: ஞாநிக்கே.\nஎப்ப‌ சாம்பார் வைக்க‌ போற‌ \nஅபி அப்பாவின் பதிலுக்கு பதில்\nஅண்ண‌ண் லக்கிலுக்கின் ப‌திலுக்கு ப‌தில்\nஅபி அப்பா வழியாக‌ கலைஞருக்கு சில கேள்விகள்\nஎழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். கல்வி கற்க‌ உதவியவன...\nஅண்ணண் புதுகை அப்துல்லா. (1)\nஉழவும் உழவர்களும் - 5\nஇரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது\nஉழவும் உழவர்களும் - 1\nஉழவும் உழவர்களும் - 2\nஉழவும் உழவர்களும் - 3\nஉழவும் உழவர்களும் - 4\nஇயற்கை சீற்றங்களின் போது அரசாங்கம் விவசாயிகளுக்கு எப்படி உதவி செய்கின்றது என்றும் அதை பெறுவதில் எம்மவர்கள் படும் பாடு இருக்கின்றதே, அது உலகின் மிக உயர்ந்த குலமான உழவர் குலத்தை மிக கேவலமாக இழிவுபடுத்தும் செயல்கள் , அவற்றைப் பார்க்கும் முன்பு, இப்பதிவின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் திருக்குறளின் பொருளை சொல்லிவிட்டால் உங்களுக்கே புரியும்.\nஉழவுத்தொழிலைச் செய்து வாழ்பவர்கள் தாங்கள் பிறரிடம் சென்று யாசிக்கமாட்டார்கள். வறியவர்க்கு ஒரு பொருளை வஞ்சனை இல்லாமல் கொடுத்து உதவுவார்கள்.\nஇத்தனை பெருமை மிக்க உழவர்கள் இன்று இருக்கும் நிலை என்ன \nஇயற்கையின் சீற்றங்களை அவர்கள் எதிர் கொள்ளும் போது அரசாங்கம் கொடுக்கும் நிவாரணம் எவ்வளவு ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்யும் விவசாயிக்கு ஏக்கருக்கு சில ஆயிரங்களை தருவார்கள். கடைசியாக கொடுத்த நிவாரணம் வெறும் மூவாயிரம் ரூபாய்.\nஇதுவே சொற்பத் தொகை என்றால் அதை வாங்க நாங்கள் படும்பாடு இருக்கின்றதே அது சொல்ல முடியாத சோகம்.\nஎரிகின்ற வீட்டிலும் பிடுங்கும் செயலை செய்ய வருவார்கள் நம் அரசு அதிகாரிகள். கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று உங்களுக்கு எவ்வளவு விவசாய நிலம் இருக்கின்றது என்று சிட்டா அடங்கல் எல்லாம் வாங்கனும்.\nஇதுக்கு ஒரு ஏக்கருக்கு 100 ரூபாயாவது வாங்காம கொடுக்கமாட்டாரு அந்த கி.நி.அ, இவ்வளவையும் வாங்கி யாருகிட்ட கொடுக்கனும், அதே கிராம நிர்வாக அலுவலர் கிட்ட தான் கொடுக்கனும், அவருதான் அரசாங்கம் தரும் நிதியை கொண்டுவந்து எங்களுக்கு கொடுப்பாரு. அப்போ ஒரு ஏக்கருக்கு ஒரு 200 முதல் 300 வரை அடிச்சுட்டு மீதியத்தான் கொடுப்பாரு. இப்படி எல்லாரும் சாப்பிட்டது போக மிச்சம் ஒரு 2500 வரும். இது எங்களோட இழப்பில் 4ல் ஒரு பங்கு. இப்படியே 2 வருடம் தொடர்ந்து நடந்தால் எந்த விவசாயியால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும் இப்போது தெரிகின்றதா ஏன் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் என்று \nவிவசாயம் பற்றி எதுவுமே தெரியாத சில நண்பர்கள் உங்கள் தொழிலில் ஏற்படும் இழப்புகளுக்கு ஏன் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் மற்ற தொழில் செய்வோர்களுக்கு எல்லாம் அவர்கள் தொழிலில் இழப்பு ஏற்பட்டால் அரசா இழப்பீடு வழங்குகின்றது என்று கேட்பார்கள்.\nஎல்லா தொழில்களும், விவசாயமும் ஒன்று இல்லை. மற்ற தொழில்களில் எல்லாம் தயாரிப்பாளர்தான் விலை நிர்ணயம் செய்வார். ஆனால் உணவுப் பொருட்கள் மக்களின் அத்தியாவசியத் தேவையென்பதால் அரசுதான் அதன் விலையை நிர்ணயிக்கும். எங்கள் உற்பத்தி மிக அதிகமானாலும் எங்களால் அதிக லாபம் அடைய முடியாது. எங்களது லாபம் எவ்வாறு அரசால் கட்டுபடுத்தப்படுகின்றதோ, அதே போல் எங்கள் இழப்பும் அரசால்தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது தானே நியாயம்\nநன்கு விளைந்து நெல்லை அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்றாலும் சரி, வெள்ளத்தாலோ அல்லது வறட்சியாலோ ஒன்றும் விளையாமல் உதவி தொகை பெறுவதானாலும் சரி, எங்களுக்கு சேர வேண்டிய முழுத் தொகையையும் நாங்கள் வாங்கவே முடியாது. அவர்கள் எடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு மிச்சம் மீதியைத் தான் எங்களிடம் கொடுக்கின்றார்கள்.\nபாருங்கள் அய்யா, யாரிடமும் யாசிக்காத உழவனுக்கு அவனுக்கு சேரவேண்டிய தொகையை கூட அவனால் முழுதுமாய் பெற இயலாது, தனக்கு உரியப் பொருளை கூட இரந்து வாங்க வேண்டிய நிலை. வறியவர்க்கு ஒரு பொருளை வஞ்சனை செய்யாது கொடுப்பவர்களுக்கு , அவர்கள் பொருளையே வஞ்சனை செய்யும் கொடுமை. இது தானே இன்று உழவர்களின் நிலை \nநெல் விவசாயிகள் மட்டும்தான் இத்தணை சோகங்களையும் அனுபவிக்கின்றார்கள் என்று நினைக்க வேண்டாம். 11 மாத பயிரான கரும்பு விவசாயிகள் இருக்கின்றார்களே, அவர்கள் பாடு மிக மோசமானது. அதை கட்டாயம் தனி பாகமாகத்தான் எழுத வேண்டும், அடுத்த பாகத்தில் கரும்பு விவசாயிகளின் சோகங்களை பார்ப்போம்.\nசமூகம், விவசாயம் | comments (10)\nநீயாவது வாழ்வில் மகிழ்ந்திரு, நம் சோகத்தை நான் மட்டும் தாங்க விடு.\nஎன்னோடு தான் உன் வாழ்வு\nகாத‌ல் தான் என்று க‌ண்க‌ள் மூடியிருந்தேன்.\nவெறும் காரிய‌ம் சாதிக்க‌த்தான் என்று\nஎன் த‌லையால் நான் முடித்தேன்,\nகாத‌லால் தான் நீ என்னிட‌ம் கூறுகிறாயென்று\nத‌வறாய் நினைத்திருந்தேன் - இளிச்ச‌வாய‌ன் இவ‌னே,\nஇவனை விட்டால் வேறு யார் செய்வார்\nஎன்று நீ எண்ணிய‌து, என‌க்கெப்படி தெரியும் \nமுழுநில‌வு பார்த்தால் என் ம‌ன‌து நினைத்த‌து\nப‌ய‌ணித்த‌து என் குற்ற‌ம் தானோ \nஎத்த‌னை ப‌ய‌ண‌ங்க‌ள் அதில் எத்த‌னை முழு நில‌வுக‌ள்\nமுழு நிலவை உன் மு���மாய்\nஇல்லை முழு நிலவே பிழையா \nஎன் காத‌ல் உன‌க்கு புரிய‌வில்லையெனில்\nஉண்மை காதலை நீ உணர மறுத்தாய்,\nஇன்று இருவருமே இருளில் ‍- யாருக்கும் ஒளியில்லை.\nஒளியில்லா வாழ்வதனை வாழ்வதற்கா காதல் \nஎன்னோடு தான் உன் வாழ்வு\nஎன்ற‌து நிதர்சனம், இன்று - என் வாழ்வு\nஉன் அம்மாவின் ஆசையையும் மீறி\nஇன்று நம் வாழ்வில் தினமும் அம்மாவாசை.\nநம் சோகத்தை நான் மட்டும் தாங்க விடு.\nஉன் சோகம் கூட எனதாகட்டும்.\nஆனாலும்உன் சோகம் - அதை\nஎந்நாளும் நான் விரும்பவில்லை .\nநம் சோகத்தை நான் மட்டும் தாங்க விடு.\nவிடுதலைப்புலிகள் - விகடனின் கருத்துக்கணிப்பு .\nவிகடன் இணையத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்படுகின்றது.\nஞாயிற்றுக்கிழமை (27.07.2008) இந்திய நேரம் மதியம் 12 மணிக்குள் வாக்களிக்க வேண்டும்.\n12 கேள்விகளை கொண்ட இக்கருத்துக்கணிப்பில் எல்லோரும் பெருமளவில் கலந்துகொண்டு உங்களது நிலைப்பாட்டைத் தெரிவியுங்கள்.\nவிகடனின் இந்த முயற்சி கட்டாயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இன்னும் கொஞ்சம் விரிவான கேள்விகளை கொண்டு இந்த கருத்துக்கணிப்பை செய்திருக்கலாம் என்றாலும், ஒன்றுமே செய்யாதவர்களுக்கு மத்தியில் இதையாவது செய்தார்களே என்று மகிழ வேண்டியிருக்கின்றது.\nவிகடன் இணையத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளவர்களில் பலர் ராஜிவ் கொலையோடு மட்டும் விடுதலைபுலிகளை தொடர்பு படுத்தி பார்க்கின்றார்கள்.\nசீக்கியர்களின் புனித தலத்தினுள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த போது, ராணுவத்தை அனுப்பி கொன்றதற்காக, இந்திரகாந்தி அம்மையாரை அவரது மெய்பாதுகாவலர் பணியில் இருந்த சீக்கியர்களே சுட்டுக்கொன்ற போது காங்கிரஸ் கட்சியின் சார்பாகவே பல வன்முறைகள் சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டன. தனது தாயாரின் மறைவை ஒட்டி நடந்த வன்முறைகளை குறித்து ராஜிவ் கூறிய கருத்து என்ன தெரியுமா ஒரு பெரிய மரம் சாயும் போது ஒரு சில அதிர்வுகள் நிகழ்வதை தவிர்க்க இயலாது என்பதுதான் அது.\nஆனால் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்றதும் இந்திராவின் மறைவிற்கு பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்காக சீக்கிய மக்களிடம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்னிப்பு கேட்டார்.\nஆனால் ஈழத் தம��ழர்களின் போராட்டத்தில் போராடும் தமிழர்களை கலந்து ஆலோசிக்காமலேயே தமிழர்கள் சார்பாக தானே சென்று ஒரு ஒப்பந்தத்தை இலங்கை அரசுடன் செய்தது, தமிழ் மக்களை காக்க என சென்ற அமைதிப்படையே தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசின் படையாக மாறி செய்த கொடூரங்களுக்கெல்லாம் இதுவரை ஒரு மன்னிப்புக்கூட யாராலும் கேட்கப்படவில்லையே மன்னிப்பு கேட்க தமிழன் பிரதமாராக வேண்டுமா மன்னிப்பு கேட்க தமிழன் பிரதமாராக வேண்டுமா அப்படியே தமிழன் பிரதமரானாலும் மன்னிப்பு கேட்பானா\nராஜிவ் கொலை என்ற ஒரே கண்ணோட்டத்தில் மட்டும் ஈழப்பிரச்சனையை அணுகுவது தவறு. அல்லல்படும் ஈழ மக்களின் பிரச்ச‌னைகளை தீர்க்க என்ன செய்வது என்று பார்க்க வேண்டும்.\nஇன்னும் சிலர் கூறியிருந்த கருத்து , ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு காண்பதைத் தான் நாம் ஆதரிக்க வேண்டும். தனி ஈழம் அமைவதை ஆதரித்தால் நம் நாடு சிதறிவிடும் என்கின்றார்கள். காஷ்மீர் பிரிவினை வாதம் என்பது காஷ்மீர் மக்களால் நடத்தப்படுவதில்லை. அது அந்நிய நாட்டின் தூண்டுதலால் நடத்தப்படும் தீவிரவாதம், இந்திய அரசோ அல்லது இந்திய மக்களோ காஷ்மீர் மக்களை இழிவுபடுத்தவில்லை. சொல்லப் போனால் பிற பகுதி மக்களுக்கு இல்லாத பல சலுகைகள் காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு, நல்ல விதமாகத்தான் நடத்தப்படுகின்றார்கள். இது முழுக்க முழுக்க அந்நிய நாட்டு சதி.\nஆனால் ஈழத்தில் நடப்பது என்ன அங்கு போராடும் தமிழர்கள் மொழியால் நம்மோடு ஒன்றுபட்டிருந்தாலும், அவர்களும் இலங்கை தேசத்தவர்களே. பல்வேறு வகையிலும் சிங்களவர்களால் துன்புறுத்தப்பட்டு, அமைதியான வழியில் போராடி, எந்த பலனும் இன்றி கடைசியாக அவர்கள் கையிலெடுத்தது தான் ஆயுதப் போராட்டம். ஒருங்கிணைந்த‌ இல‌ங்கைக்குள் எந்த‌ தீர்வும் காண‌ முடியாது என்ப‌தால்தான் தானே த‌னிநாட்டு போராட்ட‌ம் ந‌ட‌த்துகின்றார்க‌ள்\nஎல்லோரும் ச‌ற்று யோசித்து பார்த்தால் ச‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தில் உள்ள‌ நியாய‌ம் தெரியும். ஆனால் ந‌ம் த‌மிழ‌க மீன‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌ப்ப‌டைக‌ளால் கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கே, வெறும் க‌டித‌மும் உண்ணாவிர‌த‌மும் தான் என்ற‌ நிலையில் இருக்கும் நம் அரசியல்வாதிகள்,ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தையா க‌ண்டுகொள்வார்க‌ள் \nம‌க்க‌ளின் ம‌ன‌த��ல் முத‌லில் மாற்ற‌ம் ஏற்ப‌ட‌ வேண்டும்.\nஉங்க‌ள் க‌ருத்துக்க‌ளை பின்னூட்ட‌மிடுங்க‌ள். அது என் நிலைக்கு எதிரான‌ நிலையாக‌ இருந்தாலும் , உங்க‌ள் க‌ருத்துரிமையை நான் க‌ட்டாய‌ம் ம‌திப்பேன். ஆரேக்கிய‌மான‌ விவாத‌ம் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌து.\nஅணுசக்தி ஒப்பந்தம் - பாமரன் கேள்விகள்.\nஇன்று நம் மத்திய அரசின் நிலை நமக்கு நன்கு தெரிந்ததே.\nஅமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமா, மத்திய அரசுக்கான இடதுசாரிகளின் ஆதரவா எது முக்கியம் எனும் கேள்வி எழுந்த போது தற்போதைய மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தம்தான் மிக முக்கியம் என்றுகருதி இன்றைய மத்திய அரசு ஆட்சியையே இழந்தாலும் பராவாயில்லை, ஆனால் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் போதும் என்ற முடிவை எடுத்து, இடதுசாரிகளின் ஆதரவை இழந்து நம்பிக்கை தீர்மானத்தை சந்திக்கும் நிலையிலுள்ளது.\nசிறு சிறு கட்சிகளின் ஆதரவையும் வேண்டி பல கோடிகளை கொடுத்தாவது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் உள்ளதாக செய்திகளில் வாசிக்க முடிகின்றது. ஒருமுறை கூட தொகுதிக்கே போகாமல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு கூட 25 கோடியாம்.\n( மென்போருள் வல்லுநர்கள் தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று சொல்பவர்கள் யோசிக்கவும். நாங்கள் எல்லாம் வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தாலும் இதுபோன்று சம்பாதிக்க முடியாதைய்யா.)\nஇந்நிலையில் என்னைப்போன்று அணுசக்தி குறித்த எந்த அறிவும் இல்லாத பல கோடிக்கணக்கான பாமர மக்களின் உள்ளத்தில் சில கேள்விகள் எழுகின்றன.\n1) இன்றைக்கு அஸ்ஸாம் மாநிலத்தின் சில பகுதிகளில் யுரேனியம் இருக்கின்றது என்று செய்தி படித்தேன். மேலும் நம் நாட்டிலேயே போதுமான அளவு தேரியம் இருக்கின்றது, அதை பயன்படுத்தி அணு மின்சக்தி செய்யவும், அணு ஆயுதம் செய்யவும் நம் தேசத்து அறிவியல் ஆய்வாளர்களிடம் சொந்த தொழில்நுட்பம் இருக்கின்றது என்றும் யாம் செய்தித்தாள்களில் வாசிக்கின்றோம். பின் ஏன் பல நிபந்தனைகளுடன் கூடிய இந்த அமெரிக்க ஒப்பந்தம் தன் பலம் தனக்கு தெரியாத அனுமன் போன்றவர்களா இந்த இந்தியர்கள் \n2) இந்த அணு ஒப்பந்தம் வெறும் 5% மின் தேவையைத்தான் பூர்த்தி செய்யப்போகின்றது என்றும் சொல்கின்றார்கள். வெறும் 5% மின் உற்பத்திக்காக இவ்வளவு தியாகங்கள் நாம் செய்துதான் ஆக வேண்டுமா\n3) நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் அனல்மின்சக்தி இன்னும் சில ஆண்டுகளில் நிலக்கரி கிடைக்காமல் தடைப்படலாம், தற்போது ஏற்படும் பருவ மழை கோளாறுகளால் புனல் மின்சார உற்பத்தியும் தடைபடலாம் என்று சொல்கின்றீர்கள். தற்போது இருக்கும் அணுமின்சக்தி உற்பத்தி வசதிகளின் மூலம் மொத்த நாட்டின் மின் தேவையில் வெறும் 5 சதவீதத்தைத்தான் பூர்த்தி செய்ய முடியும் என்றால், ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் அனல் மற்றும் புனல் மின் சக்திகள் இல்லாதுபொனால் என்ன ஆகும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சமாளிக்க என்ன மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன‌ \n4) அணு சக்தியை கொண்டு மின் உற்பத்தி செய்யும் பிரான்சு போன்ற நாடுகள் தற்போது புதிய‌ திட்ட‌ங்க‌ள் எதையும் செய‌ல்ப‌டுத்துவ‌தில்லையே அது ஏன்\n5) பொல்லாத உங்கள் வெளியுறவு கொள்கைக்காக பல நூறு தமிழ் மீனவர்களின் உயிர்களையும், உயிர்களிடம் பேரன்பு கொண்ட பிராணிகள் நலச்சங்கத்தாரின் வழக்கிற்காக வெறிநாய்களின் கடிக்கு பல உயிர்களையும் பலி கொடுக்கும் உங்கள் ஆட்சிகளில் ( எல்லா கட்சி ஆட்சிகளும்தான்) இந்திய நாட்டில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்புமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.\nபல வருடங்களுக்கு முன்னரே வல்லரசாக விளங்கிய சோவியத் ரஷ்யாவிலேயே செர்னோபில் விபத்து நேர்ந்த போது, போபால் விஷவாயு விபத்திற்கே ஒழுங்கான தீர்வு காணாத நீங்கள், இப்போது அணு உலைகளை அதிகமாக்கிக்கொண்டே போனால், ஒரு வேளை செர்னோபில் விபத்து போன்ற விபத்துக்கள் நிகழாது தடுக்க நீங்கள் எடுக்கப்போகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன \nஅப்படி ஒரு விபத்து நேர்ந்தால் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டோர்க்கு உதவிகள் வழங்கிவிட்டு, அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்க பிரதமர் தலைமையில் உண்ணாவிரதம் இருப்பீர்களா ( இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி காட்டிய பாதை இதுதானே).\nஎன்னுள் இருக்கும் உழவன் கேட்கின்றான், இந்த அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி, அணுமின்சக்தியும் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டால், எங்களுக்கு விவசாயத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைத்துவிடுமா\nஏனென்றால் தற்போது ராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எல்லோரும், அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வந்தால், அவர்களை சிவப���பு கம்பள வரவேற்பு அளித்து, வரிவிலக்கு, தடை இல்லாத மின்சாரம் என பல சலுகைகளை கொடுக்கின்றீர்கள், ஆனால் இங்குள்ள உழவர்களையல்லவா பழிவாங்குகின்றீர்கள் , விவசாய நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கையகப்படுத்துகின்றீர்கள். ஆனால் உழவர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கவில்லை.\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்தோமே என நமது இன்றைய மத்திய அரசின நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் சொல்லுவார். ஆனால் அவருக்கே தெரியும், அந்த கடன் தள்ளுபடியால் பயனடைந்தது உண்மை விவசாயிகளை விட உங்கள் கட்சியை சேர்ந்தவர்களும், உங்கள் கூட்டணி மட்டுமல்லாது எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்களும் தானே பலன் அடைந்தார்கள் உண்மையான உழவர்கள் பயனடைய அதற்கும் பல ஆயிரம் கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளதே\nஅயல்நாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க தடையில்லா மின்சாரம் வழங்கத்தான் நீங்கள் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்து இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற போகின்றீர்கள் என்றால் இதை எப்படி இந்தியாவின் 70% உள்ள உழவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் \nஎன‌க்கு அணு ஆயுத‌ங்க‌ள் செய்வ‌தை அமெரிக்க‌ ஒப‌ந்த‌ம் த‌டை செய்யும் என்ப‌தில் எல்லாம் எந்த‌ கேள்வியும் இல்லை. ஏனெனில் நாம் இது வ‌ரை செய்துள்ள‌ அணுகுண்டு சோத‌னைக‌ளில் இருந்தே, ந‌ம்மை பாதுகாத்துக்கொள்ளும் அள‌வுக்கு ந‌ம்மிட‌ம் அணுச‌க்தி உள்ள‌து என்ப‌து என‌து ந‌ம்பிக்கைமட்டுமல்ல, இந்திரா காந்தி காலத்து அணுகுண்டு சோதனையையும், புத்தர் சிரித்ததையும் நம்பும் கோடானுகோடி உழவர்களின் நம்பிக்கையும் கூட‌.\nமாற்று எரிசக்திக்கு பல வழிகள் இருந்தும், அதையெல்லாம் சிந்திக்க கூட மறுத்த இத்தனை காலம் ஆண்டவர்கள் இந்த அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்குமட்டும் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் என்ன\nநான் எந்த கட்சியையும் சாராத பாமரன், நாங்கள் தற்போதிருக்கும் மனநிலையில் எங்கள் மனதில் தோன்றியவையே இக்கேள்விகளும், சந்தேகங்களும்.இதற்கு வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் தான் பதிலளிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தின் அருமை பெருமை தெரிந்தவர்கள் யாராவது பதிலளித்தாலும் சரி.\nஇப்போது இருக்கும் நிலையில் ஏதேனும் அற்புதங்கள் நிகழ்ந்தால் ஒழிய மத்திய அரசு பிழைக்க வழியில்லை. சீக்கிரம் எ���்கள் கேள்விகளுக்கு பதிலளியுங்கள், பதில் தெரிந்தால்தான் இந்த ஆட்சி கவிழும்போது மகிழ்வதா அல்லது கவலை கொள்வதா என்று எங்களால் முடிவு செய்யமுடியும்.\nஅணுசக்தி, சமூகம் | comments (10)\nஇன்று மாலை சிங்கை மூத்தப்பதிவர் திரு.கோவி.கண்ணண் அவர்கள் இளம் பதிவராகிய என்னை சந்திக்க வந்தார்.\nஎனது இல்லத்தில் சுமார் 1 மணிநேரம் நடந்த இச்சந்திப்பில் சிங்கை பதிவர்களை குறித்தும், தமிழ் வலைப்பூ உலகம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், இந்த சிக்கல்களில் எல்லாம் சிக்காமல் எப்படி எழுதுவது என்பது குறித்தெல்லாம் பல ஆலோசனைகளை எனக்கு வழங்கி உதவினார்.\nமேலும் சிங்கையில் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் நாள் அன்று ந‌டைபெற‌ உள்ள‌ மாபெரும் சிங்கை ப‌திவ‌ர் ச‌ந்திப்பைக் குறித்தும் நாங்க‌ள் பேசினோம். மிக‌ உப‌யோக‌மான‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை குறித்து பேசிய‌ அந்த‌ ச‌ந்திப்பு சிற்றுண்டியுட‌னும், தேநீருட‌னும் முடிந்த‌து.\nஎன்ன‌டா குசும்ப‌ண‌ க‌ண்டிக்கிறேன்னு த‌லைப்பு வைச்சிட்டு அண்ண‌ண் கோவி.க‌ண்ண‌ணுட‌ன் ந‌ட‌ந்த‌ ச‌ந்திப்பை ப‌ற்றி எழுதுறானேனு நினைக்கலாம்.\nநானும், ந‌ண்ப‌ர் குசும்ப‌ணும் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ முதுக‌லை ப‌டிப்பில் ஒரே வ‌குப்பில் ப‌டித்த‌வ‌ர்க‌ள், நீண்ட‌ நாள் ந‌ண்ப‌ர்க‌ள் என்பதால் கோவி.க‌ அண்ண‌ணுட‌ன் ச‌ந்திப்பு குறித்து வ‌லையுரையாட‌லில் தெரிவித்த‌ போது, நீங்க‌ என்ன‌ பேசிக்கிட்டீங்க‌ன்னு கேட்ட‌தால‌ சில‌ விவ‌ர‌ங்க‌ள‌ அவ‌ருகிட்ட‌ சொல்லிகிட்டு இருந்தேன்.\nஅதற்கு மேல் எங்களிடையே நடந்த உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன்.\nநான் : வர இருக்கும் சிங்கை பதிவர்கள் சந்திப்பு பத்தி பேசுனோம்.\nகுசும்பண் : ஏதும் திட்டம் தீட்டி தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த போறீங்களா\nநான் : அது எல்லாம், ரகசிய திட்டங்கள். இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது.\nகுசும்பண் : அட இப்படி வேற இருக்கா\nநான் : ஹி, ஹி, ஹி\nகுசும்பண் : ஒரு வேளை குசும்பனை சிங்கபூர் வரவெச்சு விழா எடுக்கபோறீங்களோ\nதமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த எதற்காக குசும்பணை சிங்கப்பூர் வரவழைத்து விழா எடுக்க வேண்டும்\nஇப்படி ஒரு தப்பான நினைவில் இருக்கும் குசும்பணை , தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இருக்கும் தமிழ் வலை பதிவர்களும், வாசகர்களும் தங்களது கடுமையான கண்டணங்களை தெரிவித்து அவரை க��்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n1) ரொம்ப சீரியஸான பதிவர் என்று எனக்கு பட்டமளித்த அண்ணண் அப்துல்லாவின் கருத்தை உடைத்து, என்னால் மொக்கை பதிவும் எழுதமுடியும் எனக்காட்டுவது.\n2) நானும், அண்ணண் கோவி.கண்ணணும் சந்திச்சதை வேற எப்படி எல்லார்கிட்டயும் சொல்லுறது \n3) எல்லாரையும் குசும்பு பண்ணும் குசும்பணையே குசும்பு பண்ணுவது.\n4) கடைசி முக்கிய காரணம் இன்னைய கணக்குக்கு ஒரு பதிவு எழுத ஒரு விசயமும் கிடைக்கல, அதான் இப்டி ஒரு மொக்கை....\nகுசும்பண், கோவி.கண்ணண், மொக்கை | comments (34)\nஇது காதல் குறித்த பதிவு இல்லை.\nஇன்றைய‌ச் செய்திதாளில் ப‌டித்த செய்தி ஒன்று ஈரோட்டில், தான் ஒரு த‌லையாக‌ காத‌லித்த‌ பெண், த‌ன்னை காத‌லிக்க‌வில்லை, திரும‌ண‌ம் செய்ய‌ ம‌றுத்துவிட்டார் என்ப‌த‌ற்காக‌ அவ‌ரை க‌த்தியால் குத்தி கொடூர‌மாக‌ கொலை செய்துள்ளார் ஒருவ‌ர்.\nநான் உன்னை காத‌லிக்கிறேன் என்று ஒரு பைய‌ன் ஒரு பொண்ண‌ பார்த்து சொல்லிட்டா, உட‌னே அந்த‌ பொண்ணு க‌ட்டாய‌ம் அந்த‌ பைய‌ன காத‌லிச்சே ஆக‌னுமா என்ன‌ உன‌க்கு உன் விருப்ப‌ம் எவ்வ‌ள‌வு முக்கிய‌மோ அதே போல் அந்த‌ பெண்ணிற்கு அவ‌ருடைய‌ விருப்ப‌ம் முக்கிய‌ம‌ல்ல‌வா உன‌க்கு உன் விருப்ப‌ம் எவ்வ‌ள‌வு முக்கிய‌மோ அதே போல் அந்த‌ பெண்ணிற்கு அவ‌ருடைய‌ விருப்ப‌ம் முக்கிய‌ம‌ல்ல‌வா பாவ‌ம் அந்த‌ பெண், இப்போதுதான் ஈரோடு கொங்கு பொறியிய‌ல் க‌ல்லூரியில் முத‌லாமாண்டு சேர்ந்திருக்கின்றார். அந்த‌ பெண்ணை போய் திரும‌ண‌ம் செய்துகொள்ள‌ சொல்லி கொடுமை ப‌டுத்தி கொன்ற‌வ‌னை என்ன‌ செய்வ‌து\nஅந்த நபருக்கு வந்தது காதல் என்று சொல்வது கூட அந்த வார்த்தையின் புனிதத்தை கேவலப்படுத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். இதற்கு பேர் வெறி, எப்படியாவது அடையவேண்டும் என்ற வெறிதானே தவிர, இதில் கொஞ்சமும் காதல் என்பது இல்லை.\nஉன்னையே நீ நேசிப்பது போல் உன் அயலாரையும் நேசி என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் தான் எனக்கு நினைவுக்குவருகின்றது. இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் எல்லோரும் கடைபிடித்துவிட்டால், உலகில் எங்கும் பிரச்சனைகள் இருக்காது. த‌ன் விருப்பத்திற்கு கொடுத்த‌ முக்கியத்துவத்தை அந்த பெண்ணின் விருப்பத்துக்கும் கொடுத்திருந்தால் இந்த கொலை நிகழ்ந்திருக்காது.\nஇதுபோன்றே ஒரு சம்பவம், ஏற்கனவே திருச்சியில் மண்டலப் ��ொரியியல் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணையும், இப்படி ஒரு வெறியன் காதலிக்க மறுத்தார் என்பதால் குத்திக்கொன்றான்.\nஇதை மனநிலைக் கோளாறு என்பதா அல்லது காதல் என்பதற்கு சரியான விளக்கமளிக்காமல் ஒரு மாய தோற்றத்தை உண்டுபண்ணிவிட்ட ஊடகங்களை குறை சொல்வதா \"காதல் கொண்டேன்\" போன்ற படங்கள்தான் காரணமா \"காதல் கொண்டேன்\" போன்ற படங்கள்தான் காரணமா புரியவில்லை.இத்தனைக்கும் கொலை செய்தவர் ஒரு முதுகலை பட்டப்படிப்பு மாணவர், படிப்பு நமக்கெல்லாம் அறிவு முதிர்ச்சியை தரவில்லையா புரியவில்லை.இத்தனைக்கும் கொலை செய்தவர் ஒரு முதுகலை பட்டப்படிப்பு மாணவர், படிப்பு நமக்கெல்லாம் அறிவு முதிர்ச்சியை தரவில்லையா\nநன்கு படித்து, பொறியியல் கல்லூரியில் சேர ஆவலாய் காத்திருந்த ஒரு மலர வேண்டிய மொட்டை அநியாயமாக கருக்கியவனுக்கு விரைவில் மிக உட்சபட்ச தண்டணையை அளிக்க வேண்டும்.\nஒரு கொடூரனின் வெறியால் அநியாயமாய் உயிரைவிட்ட அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போம்.\nகொடூரம், சமூகம் | comments (9)\nகணவண் - திமுக, மனைவி - காங்கிரஸ் ‍: விருந்தாளி - பிரச்சனைகள்\nநம்ம அரசியல்வாதிகளோட நக்கலுக்கு அளவே இல்லாம போச்சுங்க..\nஇன்னைக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் தங்கபாலு, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க திமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தை வரவேற்பதாக அறிவித்துள்ளார். என்ன கொடுமை இது\nஉங்க கட்சியின் தலைமையிலான மத்திய அரசு ஊசலாடிகிட்டு இருக்கு, அதுக்கு கூட்டணி கட்சிகளோட ஆதரவு அவசியம்தான். அதுக்காக இப்டியாங்க உங்க கட்சித்தலமையிலான மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உங்க கூட்டணியில இருக்க ஒரு கட்சி உண்ணாவிரத போராட்டம் நடத்துமாம், அதை நீங்களே வரவேற்று அறிக்கை விடுவிங்களாம், பார்த்துகிட்டு நாங்க சும்ம இருகணும். என்ன கொடுமை சாமி இது\nஊர்ல ஒரு கதை சொல்லுவாங்க‌, வீட்டுக்கு வந்த வேண்டாத விருந்தாளிய விரட்ட அந்த வீட்டுல இருக்க கணவன் , மனைவி இரண்டு பேரும் விருந்தாளி வீட்டுக்கு வந்துருக்க நேரத்துல சண்டை போட்டுகிட்டு, அந்த ஐயா , தன் வீட்டம்மாவ போட்டு அடிக்கிறமாதிரி நடிப்பாங்க. என்னடா நாம இவங்க வீட்டுக்கு வந்த நேரத்துல வீட்ல ஒரே கலவரமா இருக்கேன்னு பயந்துபோயி சொல்லிக்காம கிளம்பி போய்டுவாரு. அவரு போயிட்டாருனு நினைச்சுகிட்டு நம்ம ஐயாவு��், அம்மாவும் வெளியில வந்து பேசிக்குவாங்க.\nஐயா : நான் நோகாமல் அடித்தேனே \nஅம்மா: நானும் வலிக்காமல் அழுதேனே \nஇந்த சண்டைய பார்த்துட்டு வெளில போன நம்ம வேண்டாத விருந்தாளி ரொம்ப‌ விவரமான ஆளு, சரியா இந்த நேரத்துல மறுபடியும் உள்ளார வந்து\nசொல்லுவாரு பாருங்க ஒரு வசனம்\nவிருந்தாளி : நானும் போகாம‌ல் இருந்தேனே \nஇப்ப‌ இந்த‌ க‌தைய‌ அப்டியே ந‌ம்ம‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளோடும் , பிர‌ச்ச‌னைக‌ளோடும் ஒப்பிட்டால்\nக‌ண‌வ‌ர் : திமுக‌ அர‌சு.\nம‌னைவி : காங்கிர‌ஸ் அர‌சு.\nவிருந்தாளி : ஒருத்த‌ரா ரெண்டு பேரா, அது ஒரு பெரிய‌ கூட்ட‌முங்கோ .\nஇப்போதைக்கு விருந்தாளி மீன‌வ‌ர்க‌ள் பிர‌ச்ச‌னை.\nசற்றுமுன் சன் தொலைகாட்சியின் செய்தியில் கடலூரில் மத்திய அமைச்சர் திரு. வேங்கடபதியும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளாராம்.\nஇவங்க நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு போங்க...\nஅரசியல், சமூகம் | comments (8)\nஇதுதான் மீனவர்களை காக்கும் லட்சணமா\nமீனவர்களின் உயிரைக்காக்குமாறு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதப்போராட்டம்.\nஎன்ன ஒரு அருமையான யோசனை\nஎப்படி அய்யா இப்படி ஒரு அருமையான தீர்வை கண்டுபிடித்தீர்கள் இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு உயர்மட்ட குழு கூட்டம் வேறு. மிக கேவலமாக இருக்கின்றது இந்த அரசியல்.\nம‌த்தியில் ஆளும் அர‌சில் நீங்க‌ளும் ஒரு அங்க‌ம் தானே உங்க‌ள் கூட்ட‌ணிக்க‌ட்சி ஆளும் அர‌சின் க‌வ‌ன‌த்தை திருப்ப‌க் கூட‌ உண்ணாவிர‌த‌ம் இருந்தால்தான் முடியுமா\nசாதார‌ண‌நாட்க‌ளிலேயே ந‌ம்ம‌வ‌ர்க‌ள் இது போன்ற‌ ஒரு நாள் உண்ணாவிர‌த‌த்தையெல்லாம் க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ள். அதிலும் ந‌ம்பிக்கை வாக்கெடுப்பில் அர‌சு த‌ப்புமா, க‌விழுமா என்ற‌ க‌ல‌க்க‌த்தில் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ள் இருக்கும் உதிரிக‌ட்சிக‌ளின் ஓட்டுக்க‌ளையெல்லாம் பெறுவ‌த‌ற்காக‌ ப‌கீர‌த‌ பிர‌ய‌த்த‌ன‌ம் செய்துகொண்டிருக்கும் இந்த‌ சூழ‌லில் உங்க‌ள் உண்ணாவிர‌த‌த்தையா க‌ண்டுகொள்ள‌ போகின்றார்க‌ள் இந்த‌ உண்ணாவிர‌த‌த்தால் ஏதாவ‌து ப‌ல‌ன் இருக்கும் என்று யாராவ‌து ஒருவ‌ராவ‌து ந‌ம்புகின்றீர்க‌ளா\nஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கையோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்து சாகும் வரை நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த தி��ீபன், மற்றும் பூபதி அம்மாள் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தது நம் காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கத்தான்.\nஅவர்கள் செத்தாலும் பரவாயில்லை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்று இருந்து உண்ணாவிரதத்தால் திலீபனும், பூபதி அம்மாளும் உயிரை விடச்செய்தது இதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான்.\nசாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கே அந்த நிலை என்றால், நீங்கள் காலையில் ஆரம்பித்து மாலை முடிக்கப்போகும் இந்த உண்ணாவிரதத்திற்கு மதிப்பளித்து உங்கள் கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ன \nமீனவர்களின் உயிர்களும், அவர்களின் நலனும் முதல்வருக்கு முக்கியமேயில்லையா என்ன இதுவரை கடிதம் மட்டும் எழுதிக்கொண்டிருந்தார். இப்போது ஒப்புக்கு ஒரு உண்ணாவிரதம். வேறு எந்த உருப்படியான யோசனையும் தோன்றாத அளவுக்கு அறிவு பஞ்சமா ஆள்வோரிடம்\nஏன் அனைத்துக்கட்சியையும் கூட்டி ஆலோசிக்க கூடாது\nநாளை ஏதாவது ஒரு பிரச்சனைக்கு, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் நீங்கள் அறிவித்தாலும், அதையும் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர எங்களால் வேறு என்ன செய்யமுடியும்\nஅரசியல், சமூகம் | comments (21)\nகாதல் எனப்படுவது யாதெனில்... தொடர் பதிவு\nகாதல் என்ற வார்த்தையை கூட எழுத்துக்கூட்டி சில பல பிழைகளுடன் படிக்கும் ஒரு பச்சிள‌ம் பாலகன் ஆகிய பால்ராஜ்ஜை இந்த தொடர் விளையாட்டில் மாட்டிவிட்ட அன்பு அண்ணண் அப்துல்லா வாழ்க.\nஅண்ணண் அப்துல்லாவின் பதிவை படித்தவுடன் பதறி அடித்துக்கொண்டு எழும் குரல் -‍ இது இன்னமும் மனதளவில் குழந்தையாகவே இருக்கும் பால்ராஜ் எழுப்புவது.\nகாதல் எனப்படுவது யாதெனில்னு ஒரு தலைப்பை குடுத்து வேற ஒன்னும் விவரமா சொல்லாம நம்மள எழுத சொல்லிட்டு போயிட்டாரே இந்த அப்துல்லா, நம்ம காதல் கதைய எல்லாம் எழுத ஆரம்பிச்ச அது உழவும் உழவர்களும் தொடர விட பெருசா போகுமே, எத எழுதுறது, எத விடுறது - இது நம்ம ஜொசப் குரல்.\nஅடப்பாவி உன் மனைவி ஊர்ல இல்லங்குறதுனால நீ எல்லாத்தயும் சொல்லிடுவியா, அவங்க வந்தபின்னாடி உன் பதிவ எல்லாம் படிச்சா உனக்கு டின் கட்டிருவாங்கடினு ஒருத்தன் நடுவால இருந்து குரல் கொடுக்குறான், உத்து கேட்டாதான் தெரியுது அது நம்ம பெனடிக்ட்டோட குரல்.\n( நல்ல வேளை இவனுக்கு ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ்னு மட்டும��� பேரு வைச்சாங்க, இல்ல இவன் பாட்டுக்கு இந்த குரல் அந்த குரல்னு பதிவ நிரப்பிட்டு போயிருப்பான்னு நம்ம குசும்பன் குரல் கொடுப்பாரு, இருடி, அடுத்த ஆப்பு உனக்குத்தான்.)\nஆளாளுக்கு ஒரு குரல் கொடுத்துகிட்டு இருந்தா நம்ம அண்ணண் அப்துல்லாவுக்கு என்னா பதில் சொல்றதுனு நாங்க கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து எழுதுவது யாதெனில்....\nகவலைப்படாதிங்க, தொடரும் எல்லாம் போட மாட்டேன்.\nஅர்த்தமே புரியாத காலத்தில் இந்த வார்த்தை எனக்கு கெட்டவார்த்தை, ( அப்போ நான் விசயகாந்த ரசிகரு பாருங்க, ஏன்னா அவரு படத்துலதான் நிறைய சண்டை இருக்கும்).\n10 ஆம் வகுப்பு படிச்சு முடிச்ச காலத்துலதான் நமக்கு காதலோட அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமா விளங்க ஆரம்பிச்சுது, ஆனா பாருங்க, அப்ப பார்த்த எல்லா பெண்ணையுமே பிடிச்சதே தவிர காதல்னு சொல்லிக்கிறமாதிரி எதுவும் வரலை.\nஅது இதுனு நிறைய படிச்சதுல , இதெல்லாம் இனக்கவர்ச்சினு புரிஞ்சுச்சு.\nஆனா பத்தாம்பு படிகிறப்பவே கல்யாணம்ணா அது காதலிச்சுத்தான்னு மனசுல ஒரு உறுதி வந்துருச்சு.\nஉன் பெற்றோரையோ, உடன்பிறப்புகளையோ, உறவினர்களையோ நீ தேர்ந்தெடுக்க முடியாது, இவையெல்லாம் உன்னை மீறியவை.\nஆனால் நண்பர்களையும், காதலியையும் மட்டும் நீயே தேர்ந்தெடுக்கலாம் .\nஇந்த தத்துவம்தான் காதல் திருமணம்தான் செஞ்சுக்கனும்னு என்னைய ரொம்ப தூண்டிய ஒன்று.\nஆன, படிச்சது எல்லாம் ஆண்கள் மட்டுமே படிக்கிற பள்ளிக்கூடத்துல, சரி கல்லூரிகாலத்துலயாவது பார்த்துக்கலாம்னு இருந்தா அங்கயும் நமக்கு வாய்ப்பு கிடைக்கல.\nஒரு வருடத்திற்கு 32000 ரூபாய் கட்டி படிக்கும் பிரிவில்( Government Payment Quota) பொறியியல் படிப்பிற்கு இடம் கிடைத்ததால், ஒழுங்கா படிச்சு அரசு ஒதுக்கீட்டுல (Merit Seat) இடம் வாங்க முடியாத உனக்கு பொறியியல் படிப்பு ஒரு கேடானு கேட்டு பி.எஸ்.ஸி இயற்பியல் பாடத்துல, அதுவும் ஆண்கள் மட்டுமே படிக்கும் பூண்டி புஷ்பம் கல்லூரியில படினு சொல்லி என் அண்ணண் சேர்த்துவிட்டதால என்னடா செய்யிறதுனு ஒரே சோகமா அந்த கல்லூரியில சேர்ந்த எனக்கு இருந்த ஒரே ஆறுதல் தஞ்சாவூர்ல இருந்து எங்க கல்லூரி வழியா திருவாரூர் போற புகை வண்டிதான்.\nநாங்க போற அதே புகைவண்டியிலத்தான் எங்க கல்லூரியில இருந்து இரண்டு நிறுத்தம் தள்ளி இருக்க ஒரு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளும் போவாங்க.\nச��தரண கலைக்கல்லூரியில படிக்கிற நாம, ஒரு பொறியியல் கல்லூரி மாணவிய காதலிக்கனும்னா, நமக்குனு சில தனித்தகுதிகள் இருக்கனும்ல..\nஇதுனால பல பல தனித்தகுதிகள வளர்த்துகிட்டோம் பாருங்க..\nஎல்லாம் செஞ்சு என்ன உபயோகம், திடீர்னு இரயில்வே துறையினர் புகைவண்டியின் நேரத்தை மாத்தி சோதனை செஞ்சுட்டாங்க, இதனால ஒரே ரயில்ல போற அந்த ஒத்தை சந்தோஷமும் ஒன்றரை வருடங்களில் போயே போச்சு..\nஇந்த‌ ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளில் செந்தில் , ச‌ர‌வ‌ண‌ண் என்ற‌ என் இரு ஆருயிர் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து சென்சார்பால் என்ற‌ பெய‌ரில் ஒரு கையெழுத்து வார‌ இத‌ழை ஆர‌ம்பித்து வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌த்தினோம் என்ப‌து ஒரு த‌னிப்ப‌திவாக‌ போடும‌ள‌வுக்கு பெரிய‌ செய்தி. ( நாங்க‌ ஒன்னும் புதுசா எழுத‌ வ‌ர‌லை, அப்ப‌வே ஆர‌ம்பிச்சுட்டோம்\nஇப்ப‌டியே க‌ழிந்த‌ என் க‌ல்லூரிக்கால‌ம் ஒரு முடிவுக்கு வ‌ந்து\nசென்னையில் ஒரு மென்பொருள் நிறுவ‌ன‌த்தில் வேலைக்கு சேர்ந்தேன்.வேலைக்கு சேர்ந்து ச‌ம்பாதிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டாலும், வாழ்வின் ப‌ல‌ உண்மைக‌ள் தெரியாத‌,புரியாத‌ ப‌ருவ‌ம் அது.\nஎன‌க்கு பிடித்த‌ பெண்ணிற்கு என்னை பிடிக்க‌வில்லை, என்னை விரும்பிய‌ பெண்களில் எவரையும் என‌க்கு பிடிக்க‌வில்லை .\nவ‌ள்ளி ப‌ட‌த்துல‌ ர‌ஜினி சொல்ற‌ மாதிரி நாம‌க்கு பிடிச்சவங்களவிட , ந‌ம்ம‌ள‌ பிடிச்சவங்கள‌ ஏத்துகிட்டு இருந்துருக்க‌ணுமோ\nஎன்னை விரும்பிய‌வ‌ர்க‌ளுட‌னும், நான் விரும்பிய‌ பெண்ணுட‌னும் இன்ற‌ள‌வும் ந‌ல்ல‌ ந‌ட்போடு இருப்ப‌தால் இத‌ற்கு மேல் என்னால் தெளிவாக‌ எழுத‌முடிய‌வில்லை . ( அவ‌ர்க‌ளோடு ந‌ல்ல‌ ந‌ட்பு இல்லாவிட்டாலும் அவ‌ர்க‌ளை ப‌ற்றி விரிவாக‌ எழுதுவ‌து நாகரீக‌மாக‌ இருக்காது என்ப‌துதான் என‌து நிலை).\nஎல்லாத்துக்கும் மேல தமிழகத்தில் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே இருப்பதாக சொல்லப்பட்டாலும், இன்று காதல் திருமணங்களை எல்லாப் பெற்றோரும் முழுமனதுடன் ஆதரிக்கின்றார்களா\nஅன்றும், இன்றும் காலத்தால் அழியாத காதல் பாடல்களை பல திரைப்படங்களுக்கு எழுதியவரும், தன் கவிதை தொகுப்புகளில் எல்லாம் காதலை மிக உயர்வாக எழுதியவரும் கவிப்பேரரசு என்று அழைக்கப்படுபவருமான வைரமுத்துவின் மகன் கூட தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள முதலமைச்சர் வீட்டிலிருந்து உதவியை எதிர்பார்க்க நேர்ந்தது என்றால், மற்றவர்கள் எல்லாம் \nஎன்னை பொருத்தவரை காதல் என்பது எல்லோரையும் ஒரு குறிபிட்ட வயதில் தேடிவந்து கதவை தட்டும் ஒரு காற்று. அது க‌த‌வை த‌ட்டுவ‌து ஒரு இய‌ற்கை நிக‌ழ்வு. ( அறிவிய‌ல்ப‌டி இதை ஹார்மோன்க‌ளின் செயல்பாடு என்கிறார்க‌ள்.)\nவெகுபலர் இந்த‌ க‌த‌வு த‌ட்டல் ஓசை கேட்டு வெகுண்டெழுந்து க‌த‌வை திற‌ந்து , காத‌லை வ‌ர‌வேற்று எல்லாவ‌ற்றிலும் காத‌லையே நிர‌ப்பி,ம‌ற்ற‌வையெல்லாம் இர‌ண்டாம்ப‌ட்ச‌ம் என்று க‌ருதி அந்நாளில் செய்ய‌வேண்டிய‌ ப‌ல‌வ‌ற்றை செய்ய‌ த‌வ‌றுகின்றார்க‌ள். ஒரு சில‌ர் இந்த‌ க‌த‌வு த‌ட்ட‌லை கேட்டாலும் கேட்காத‌துபோல் தாங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌ வேலையில் ஆழ்ந்து, சாதிக்க‌ வேண்டிய‌தை சாதிக்கின்றார்க‌ள்.\nஒன்று ம‌ட்டும் உண்மை. இப்ப‌டி முத‌ல் த‌ட்ட‌லின் போது காத‌ல் காற்றுக்கு க‌த‌வை திற‌க்காத‌வ‌ர்க‌ள், க‌த‌வை திற‌ந்த‌வ‌ர்க‌ளைவிட‌ ச‌ற்று அதிக‌மாக‌த்தான் சாதிக்கின்றார்க‌ள். காத‌ல் காற்று ஒரு முறை ம‌ட்டும் க‌த‌வை த‌ட்டுவ‌தில்லை. இவ‌ர்க‌ள் சாதித்த‌ப்பின் ச‌ற்று ப‌ல‌மாக‌வே இவ‌ர்க‌ளின் க‌த‌வை காத‌ல் த‌ட்டுகின்ற‌து.\nஎன்னதான் பலமாக காதல் காற்று கதவை தட்டினாலும் , தாங்களே போய் கதவை திறக்காமல் பெற்றோரிடம் அந்த உரிமையை வேறு வழியின்றோ, அல்லது தாங்களாக விரும்பியோ ஒப்படைப்பவர்களும் உண்டு.\nநாம‌ வாழ்க்கையில‌ செய்யிற‌ ப‌ல‌ த‌வ‌றுக‌ளுக்கு கார‌ண‌ம் என்ன‌னு யோசிச்சா, ஒன்னு முடிவெடுக்க‌ வேண்டிய‌ நேர‌த்துல‌ முடிவெடுக்காம‌ இருப்பது, இல்ல‌ முடிவெடுக்க‌ கூடாத‌ நேர‌த்துல‌ முடிவு எடுப்பது.இது தான் காரணமா இருக்கும்.\nசரியான நேரத்துல சரியானத செய்யிறவங்களுக்கு காதல் மட்டும் இல்ல, எல்லாமே நல்லாத்தான் நடக்கும் .\n\"சீரியசான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் எழுதுவது இல்லை என சர்ச்சில் சத்தியம் செய்து வலைப்பூவைத் துவங்கி இருக்கும் \"இன்டர்நெட் இங்கர்சால்'', வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும்''வலைத்தளத்தின் வள்ளலார்\" அருமை அண்ணன் ஜோசப் பால்ராஜ் \" என்றெல்லாம் எனக்கு அண்ணண் அப்துல்லா அடைமொழி கொடுத்ததை மெய்யாக்கும் வண்ணம் நானும் ரொம்ப சீரியசாத்தான் காதலைபத்தியும் எழுதிகிட்டு இருக்கேன்னு எனக்கெ தெரியுறதால ரொம்ப சுருக்கமா காதலை பத்தி நச்சுனு சொல்லிடுற��ன்.\nகாதல்ங்கிறது ஒரு நெருப்பு மாதிரி, இத வச்சு விளக்கு ஏத்தி இருளையெல்லாம் அகற்றவும் செய்யலாம்,\nவீட்டை கொளுத்தி எல்லாத்தையும் ஒரே நொடியில அழிக்கவும் செய்யலாம்,\nசிகரெட்ட கொளுத்தி கொஞ்சம் கொஞ்சமா தன்னையே அழிச்சுக்கவும் செய்யலாம்.\nகாதல் நெருப்பு எல்லார் கைக்கும் வரும், அத வைச்சு என்ன செஞ்சோம், செய்யப்போறோம்கிறதுதான் விஷயமே.\nகுறிப்பு:காதல் நெருப்ப வைச்சு நீ என்னடா செஞ்சனு கேட்டு வரும் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கப்படமாட்டாது.\nஇப்ப நான் யாரையாவது இந்த தொடர் விளையாட்டுல‌ மாட்டிவிடனும், நல்லா யொசிச்சு பார்த்ததுல, நீ வேண்டும், நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும் என்ற அழகான காதல் கதைய எழுதிகிட்டு இருக்க அருமை பதிவர் திவ்யாவை மாட்டிவிட்டா பொருத்தமா இருக்கும்னு தோணுது. இப்ப நான் தப்பிச்சுக்கிறேன். ( நாங்களும் தான்னு எல்லாம் குரல் கொடுக்க கூடாது அப்துல்லா அண்ணா)\nடிஸ்கி: குசும்பணத்தான் மாட்டிவிடணும்ணு நினைச்சேன், மாட்டிவிட்டா இதவைச்சு கூட அவரு ஏதவது குசும்பு பண்ணுவாரு. அதுனாலத்தான் மிக அருமையா காதல் கதை எழுதிகிட்டு இருக்க திவ்யாவ மாட்டிவிட்டாச்சு.\nகாதல், தொடர் பதிவு | comments (35)\nஉழவும் உழவர்களும் - 4\nஇலம்என்று அசைஇ இருப்பாரக் காணின்\nஉழவும் உழவர்களும் - 1\nஉழவும் உழவர்களும் - 2\nஉழவும் உழவர்களும் - 3\nவிவசாயம் இயற்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு தொழில்.\nஇயற்கை பல நேரங்களில் எம்மை வாழ வைப்பதும் உண்டு, வீழ வைப்பதும் உண்டு.\nநாற்று நட்டு வேர்விட நடவு செய்ததில் இருந்து ஒரு 10 நாட்கள் ஆகும். அதன் பின் அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன் வரை மழை பெய்தால் பயிர்களுக்கு எந்த சேதமும் இருக்காது. சொல்லப் போனால் இந்த நாட்களில் மழை பெய்வது பயிரை நன்கு வளர உதவி புரியும். இப்படி பெய்ய வேண்டிய நாட்களில் பெய்து காக்காமல், பயிர் அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் மழை பெய்தால் மொத்த விளைச்சலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிடும்.\nஅடுத்து எங்கள் உழவர்களின் உழைப்பை பதம் பார்ப்பது பூச்சிகள். மிகக் கடுமையான விலை கொடுத்து வாங்கி பூச்சி கொல்லி மருந்தடித்தால் அடித்த ஒரு வாரத்திற்காவது வெயில் அடித்தால்தான் நல்லது. மருந்தடித்த உடன் மழை பெய்தால் எல்லாம் போச்சு.\nஇயற்கை நம் கைகளில் இல்லாத ஒன்று. மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் காவிரி\nஉணவு சம்பந்தப்பட்ட காவிரியை இருமாநிலங்களின் உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றி, ஓட்டுக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகளால் பாதிக்கப்படுவது தமிழகத்தின் விவசாயி தானே\nஇப்போதுகூட மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து கொண்டே வருகின்றது, அணைக்கு வரும் நீரின் அளவு மிக குறைவாக இருக்கின்றது, கர்நாடகா எந்த தீர்ப்புக்கும் கட்டுப்படாமல், நமக்கு தரவேண்டிய நீரை தரவில்லை என செய்தித்தாள்களில் வாசிக்கும் போது இந்த ஆண்டு என்ன நேருமோ என உள்ளம் பதைபதைக்கின்றது.\nபசியால் அழும் குழந்தைக்கு உணவு தர வழியில்லாத நிலையில் இருக்கும் தாயின் மனநிலை என்ன நிலையில் இருக்குமோ அதைவிட மோசமான நிலையில்தான் நீரின்றி வாடும் பயிறுக்கு நீர் தர வழியின்றி தவிக்கும் உழவனின் நிலையும் இருக்கும்.\nதான் பெற்று, வளர்த்து ஆளாக்கிய மகன், அகால மரணமடைந்தபோது கூட அழாமல் இருந்த ஒரு முரட்டு மனிதர், தன் வயலில் நீரின்றி காய்ந்த பயிருக்கு நீர் தர எந்த வழியும் இல்லாத கையறு நிலையில் இருந்தபோது கதறி அழுததை கண்களால் கண்டவன் நான்.\nநதி நீரை தேசியமயமாக்கிட துணிச்சல் இல்லாத மத்திய அரசுகளும், நதி நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நினைக்காமல் அதை அரசியலாக்கி பிழைக்கப் பார்க்கும் மாநில அரசுகளும் இருந்து என்ன பிரயோசனம்\n2007 அக்டோபர் 1ம் நாள் ஏதோ ஒரு பிரச்சனைக்காக தமிழகத்தில் முழு அடைப்புக்கு மாநில அரசு அழைப்பு விடுத்தபோது, விடுமுறை நாள் என்ற போதிலும் இதுவரை இல்லாத வழக்கமாக நீதிமன்றம் கூடி அந்த முழு அடைப்பை சட்டவிரோதம் என்று தீர்பளிப்பதில் அக்கறைகாட்டிய வானளாவிய அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம், அதன் தொடர்சியாக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசையே கலைக்க பரிந்துரை செய்வோம் என்றெல்லாம் தமிழக அரசின் மீது அத்தனை கடுமை காட்டிய மாண்புமிகுந்த உச்சநீதிமன்றம்,மக்களின் வாழ்வாதார நதி நீர் பிரச்சனைகளில் தனது தீர்ப்பை மதிக்க தவறி, நீதிமன்ற அவமதிப்பை செய்யும் கேரள, கர்நாடக மாநில அரசுகளை கண்டிக்க வழியில்லமல் இருப்பதும், தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளில் இரு மாநிலங்களும் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என கூறும் போது, எப்படி பிழைக்க மு��ியும் எங்கள் உழவர்கள்\nநண்பர் ஸ்ரீராம் அவர்கள் எனது முந்தைய பதிவில் எல்லா வேலைகளிலும் தான் சிரமங்கள் உள்ளன, இதை எப்படி ஒரு விஷயமாக சொல்லலாம் என்ற அர்தத்தில் கேட்டிருந்தார்.\nஉழவர்கள் சந்திக்கும் எல்லா சவால்களையும் நீங்கள் சந்திக்கின்றீர்களா மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் நீங்கள் உங்களது ஊதியத்தை நீங்கள் நிர்ணயிப்பீர்களா, அல்லது நிறுவனத்தார் உங்கள் வேலைக்கு என்ன ஊதியம் கொடுக்கின்றார்களோ அதை மட்டும் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருப்பீர்களா\nஉங்களுக்கு உங்கள் வேலையை செய்வதற்கு தேவையான கணிணியை மட்டும் கொடுத்துவிட்டு, அதை இயக்கத் தேவையான மின் இணைப்பை கொடுக்காமல் விட்டால் உங்களால் வேலை செய்ய முடியுமா மென்பொருளை உருவாக்கத்தான் முடியுமா கணிணியை இயக்க மின் இணைப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உழவுத் தொழிலுக்கு நீர். அது இல்லாமல் என்ன செய்வான் எங்கள் உழவன்\nஒரு மென்பொருளாளரின் வேலையில் உள்ள சிரமங்கள் என்ன அந்த சிரமங்களை எதிர்கொள்ள அவனுக்குள்ள வசதிகள் என்னென்ன அந்த சிரமங்களை எதிர்கொள்ள அவனுக்குள்ள வசதிகள் என்னென்ன அப்படி சிரமங்களை எதிர்கொள்ளும் வசதி உழவனுக்கு இருக்கின்றதா\n20 பைசா உற்பத்தி செலவு செய்து ஒரு தீப்பெட்டியை தயார் செய்யும் தயாரிப்பாளர் கூட 30 பைசா லாபம் வைத்து 50 பைசாவுக்கு தனது பொருளை விற்க முடியும் எனும் போது, ஏராளமான சிரமங்களை தாண்டி , இயற்கையோடு போராடி உழைத்து விளை பொருளை கொண்டுவரும் உழவனுக்கு தனது பொருளின் விலையை நிர்ணயிக்கும் உரிமை உள்ளதா\nயூரியா போன்ற உரத்தட்டுபாடு, விதை தட்டுபாடு எல்லாம் செயற்கையானது. இதையெல்லாம் கூட எங்களவர்கள் எதிர்கொண்டு விடுவார்கள். உழைப்பிற்குறிய ஊதியம் கிடைக்காத போதுதான் துவண்டுவிடுவார்கள்.\nந‌ண்ப‌ர் ஸ்ரீராம் ஒரு த‌வ‌றான‌ த‌க‌வ‌லை குறிப்பிட்டிருந்தார். எந்த‌ உழ‌வ‌ரும் அரிசி விலை கிலோ 2 ரூபாய்க்கு விற்க‌ வேண்டும் என்று விரும்ப‌வில்லை. எந்த‌ விவ‌சாயியும் த‌ன‌து விளை பொருள் இந்த‌ அள‌வு குறைவான‌ விலையில் விற்க‌ப்ப‌டுவ‌தை வ‌ர‌வேற்க‌ மாட்டான். வேண்டுமானால் விவ‌சாய‌ கூலித் தொழிலை செய்ப‌வ‌ர்க‌ள் அதை வ‌ர‌வேற்க‌லாம். நான் ஏற்க‌ன‌வே என் ப‌ழைய‌ ப‌திவுக‌ளில் குறிப்பிட்டிருந்த‌ப்டி கிலோ 2 ரூபாய்கு அரிசி திட்ட‌ம் ப‌ல‌ரையும் சோம்பேறிக‌ள் ஆக்கி, விவ‌சாய வேலைக்கு ஆள் ப‌ற்றாகுறையைத்தான் ஏற்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தை அனைத்து உழ‌வ‌ர்க‌ளும் உண‌ர்ந்துள்ள‌ன‌ர்.\nஇப்படி இயற்கை சீற்றங்களாலும், செயற்கையான காரணங்களாலும் பாதிக்கப்படும் உழவர்கள் இழப்பது தங்களது லாபத்தை தான்.\n2007 ஆன் ஆண்டு அறுவடை நேரத்தில் பெய்த மழையால் எங்களுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5000 முதல் 7500 வரை நட்டம்.இப்படி நஷ்டம் அடைந்தால் எங்களால் எப்படி தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியும் \nஇயற்கை சீற்றங்களின் போதெல்லாம் அரசாங்கம் தான் உழவர்களுக்கு நிவாரண நிதி வழங்குகின்றதே என கூறுகின்றீர்களா\nஅந்த கொடுமையைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போமா\nசமூகம், விவசாயம் | comments (8)\nமுதல்வருக்கு ஒரு கூடை பூச்செண்டு.\nஇன்றைய செய்தித்தாள்களில் கண்ட இரண்டு செய்திகள் ஒரு நல்ல செயலை முதல்வர் தொடங்கியிருப்பதை தெரிவித்தன.\nமுத‌ல் செய்தி: தூத்துக்குடி துறைமுக‌த்தின் ஒன்ப‌தாவ‌து ச‌ர‌க்கு த‌ள‌த்தை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து \"வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்\" முறையில் தொட‌ங்கிவைத்துள்ளார்.\n2 வ‌து செய்தி: த‌ஞ்சையில் அர‌சு கேபிள் க‌ழ‌க‌த்தின் செய‌ல்பாட்டை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து \"வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்\" முறையில் தொட‌ங்கிவைக்கின்றார்.\nஇப்பதிவின் நோக்கம் தூத்துக்குடி துறைமுகத்தின் சரக்கு தளத்தை பற்றியோ, அல்லது அரசு கேபிள் கழகத்தை பற்றியோ அல்ல.\nஇந்த இரண்டு திட்டங்களையும் தொடங்கி வைத்த வழி இன்றையக் காலகட்டத்தில் மிகச் சிறந்த வழி. அதற்கு பாராட்டத்தான் இந்த பதிவு.\nஒரு முதலமைச்சர், பிரதமர், அமைச்சர்கள் போன்றோர் வெளியூர் பயணம் செய்ய அரசின் வழிகாட்டும் விதிமுறைகள் பல உள்ளன.\nமுதல்வர் வெளியூர் பயணம் செய்கின்றார் என்றால் அதற்கான ஏற்பாடுகள் குறைந்தபட்சம் ஒரு 15 நாட்களுக்கு முன்னால் இருந்தே தொடங்கிவிடும். காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு எல்லா அரசு அதிகாரிகளும் இதே வேலையாகத்தான் இருப்பார்கள். அரசு பணம் எல்லாவற்றிற்கும் செலவாகும்.\nஇது அரசுக்கு ஏற்படும் செலவு. அதைவிட முதல்வர் பயணத்தால் போக்குவரத்து நிறுத்தம் போன்றவை பொது மக்களுக்கு இடைஞ்சல்.\nஇங்கு நான் முதல்வர் கருணாநிதியின் பயண எளிமையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். முடிந்த அளவுக்கு இவர் இரயில் பயணங்களைத்தான் மேற்கொள்வார். மிக குறைந்த அளவே விமானங்களில் செல்வார். அதுவும் பயணிகள் விமானத்தில்தான் செல்வார். அப்படி செல்லும் போதும் கூட பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. தனிவிமானத்தில் இவர் சென்றதாக இதுவரை நான் அறிந்ததில்லை. மேலும் இவர் பயணிக்கும் பாதையில் போக்குவரத்து மிக குறைந்த நேரமே நிறுத்தப்படும்.\nசென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கே ஹெலிகாப்டரிலும், சாலை வழிப்பயணம் என்றால் பயணிகள் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தியும் சாதனைகள் புரிந்த முன்னாள் முதல்வரைக்குறித்து நான் தனியாக எழுத வேண்டியதில்லை.\nமேலும் சாதரணமாக முதல்வர் ஒரு ஊருக்கு வருகின்றார் என்றால் அவர் சார்ந்த கட்சிக்காரர்கள் செய்யும் ரகளை இருக்கின்றதே அது சொல்லி மாளாது.\nஇது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.\nஒரு ஊருக்கு அரசு விழாவாக சென்றாலும், கட்டாயம் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றிலும் முதல்வர் கலந்துகொள்வார். கட்சி பொதுக்கூட்டத்திற்காக இவர்கள் வசூல் செய்வதும், ஊரெல்லாம் கட்சிகொடியை கட்டுவதும், தோரணங்கள், கட் அவுட்கள் என்று சாலைகளை பெயர்பது இவையெல்லாம் தவிர்க்க முடியாத நிகழ்வுகள்.\nஆக அரசு பணத்திற்கும் வீண் செலவு, அரசு அதிகாரிகளுக்கும் அதிக வேலைப்பளு, செலவு, மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு நன்கொடை செலவு, சாலைகளுக்கு பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கும் வீண்சிரமம் என எல்லாவற்றையும் தவிர்த்து, அதுவும் எரிபொருட்களின் விலை தாறுமாறாக ஏறியுள்ள இந்த நிலையில் முதல்வர் தூத்துக்குடிக்கும், தஞ்சைக்கும் பயணித்து இத்திட்டங்களை தொடங்கிவைக்காமல் , சென்னை தலைமை செயலகத்தில் இருந்தே வீடியோ கான்பரன்ஸிங் முறையில் தொடங்கி வைத்தது மிக நல்லது.\nநேரில் சென்றே ஆக வேண்டிய நிகழ்ச்சிகளைத்தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் இதே முறையில் அமைத்தால் அரசுப்பண செலவு, கால விரயம், மக்கள் சிரம் எல்லாம் தவிர்த்துவிடலாம்.\nஅமைச்சர்கள் செல்வதற்கு இவ்வளவு கெடுபிடிகள் இல்லையென்பதால், அமைச்சர்கள் எல்லோரும் பயணங்கள் செய்து மக்கள் பணியாற்றலாம்.\nஇந்த வாரம் ஞாநியும் தனது ஓ பக��கத்தில் இதற்காக முதல்வருக்கு பூச்செண்டு கொடுப்பார் என நம்புகின்றேன்.\nஅரசியல், கலைஞர் | comments (11)\nஅன்பார்ந்த சிங்கப்பூர் வாழ் பதிவர்களே,\nநேற்று கோவையில் நடந்து முடிந்த பதிவர் மாநாட்டில் சிங்கப்பூரில் இருந்துகொண்டே கலந்துகொண்ட நான், சிங்கப்பூரில் நேரடியாக கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திக்க மிக்க ஆவலாக உள்ளேன்.\nபதிவர் சந்திப்பு குறித்து சிங்கப்பூரின் மூத்த பதிவரும், பதிவர் சந்திப்புகள் பல கண்டவருமாகிய அண்ணண் கோவி.கண்ணண் அவர்களுடன் நான் கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடிய போது, 26.07.2008 சனிக்கிழமை மாலை சந்திப்பை வைத்துக்கொள்ளலாம், அறிவிப்பை வெளியிடுங்கள் என்று கூறினார்.\nசிங்கை பதிவர்கள் அனைவரும் உங்களது விருப்பத்தை தெரிவியுங்கள்.\nமாநாட்டு தேதியில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் குறிப்பிடுங்கள்.\nமாநாட்டிற்கான இடம், நேரம் போன்றவை குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதிவர் வட்டம் | comments (47)\nஇன்றைய தினமலர் செய்தியில் படித்த ஒரு செய்தி என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.\nரயில் குண்டுவெடிப்பால் டாக்டரின் 'ஸ்பீக்கர்' அவுட்: யோகா, இயற்கை வைத்தியத்தால் கிடைத்தது பலன்.\nதேவையேயில்லாமல் ஆங்கிலச் சொற்களை கலந்து தருவதில் தினமலர் தான் முதலிடத்தில் இருக்கும் பத்திரிக்கை. ஒரு தமிழ் தினசரியில் ஆங்கில வார்த்தைகளை எதற்கு கலக்க வேண்டும் \nசில வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும், அதற்கான தமிழ் வார்த்தையே பலருக்கு புரியாது என்று சொல்லும் நிலை இன்று பல வார்த்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டது.\nஆனால் காது கேட்க்கும் திறனை இழந்தார், அல்லது காது செவிடாகிவிட்டது என்பது போன்ற வார்த்தைகள் கூடவா மக்களுக்கு புரியாமல் போகும்\nசரி ஆங்கிலத்தை கலந்ததுதான் கலந்தீர்கள், அதுவாவது சரியா \nஸ்பீக்கர் என்பது ஒலி பெருக்கி, ஒலியை பரப்ப பயன்படும் ஒரு வெளிப்படுத்தும் கருவி (Output Device). அது உள்வாங்கியல்ல ( Input Device). ஆனால் செவி என்பது ஒலியை உள்வாங்க பயன்படும் ஒரு உடல் உறுப்பு. எப்படி ஒரு வெளிப்படுத்தும் கருவியை போய் ஒரு உள்வாங்கும் உறுப்புக்கு பதிலாக உபயோகிக்கலாம்\nபல திரைப்படங்களில் நகைச்சுவைக்காக செவியை ஸ்பீக்கர் எனச் சொல்லியிருக்கலாம். அதற்காக அதுதான் சரியான் வார்த்தை என்பதுபோல் ஒரு தின���ரி பத்திரிக்கை நடந்துகொள்வது என்ன நியாயம்\nஎனது சிறுவயதில் நன்கு தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் தாத்தா , என்னையும், என் சகோதரனையும் தினசி பத்திரிக்கையை சத்தமாக வாசிக்க சொல்லுவார். இதை பல பெரியவர்கள் செய்வார்கள். இனியெல்லாம் பிள்ளைகள் தமிழ் கற்க தமிழ் தினசரிகளை அவர்கள் கண்களிலேயே காட்டாமல் வைத்திருப்பதுதான் நல்லது.\nநன்கு படித்த, அயல்நாடுகளில் வேலைபார்க்கும் பல வலை பதிவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்றுகூட ஏன் இந்த பத்திரிக்கைகாரர்களுக்கு இல்லை இது அப்பட்டமான மொழிக்கொலை. வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.\nஆதங்கம், சமூகம் | comments (30)\nகுப்பைக்கு போகின்றதா கலைஞரின் கடிதங்கள் \nநாகப்பட்டிணம் ஆற்காடுபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nநாகை ஆற்காடுபுரத்திலிருந்து, மீன் பிடிப்பதற்காக வாசகன், நாராயணசாமி மற்றும் முரளி ஆகியோர் தான் இலங்கை படையினரால் சுடப்பட்டு முரளி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். வாசகன், நாராயண சாமி இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.\n இவர்களுக்கும் முதல்வர் கருணாநிதி தானே\nஇங்கு சாகும் ந‌ம்ம‌வ‌ர்க‌ளை ப‌ற்றி க‌வ‌லைப்ப‌ட‌ ந‌ம‌து முத‌ல்வ‌ருக்கு எங்கே நேர‌ம் இருக்கும் அவ‌ருக்கு தான் ப‌ல‌ க‌வ‌லைக‌ள் இருக்குமே அவ‌ருக்கு தான் ப‌ல‌ க‌வ‌லைக‌ள் இருக்குமே இதை கேட்டால் அவ‌ர் என்ன‌ துப்பாக்கியை தூக்கிக்கொண்டா போய் ச‌ண்டை போட‌ முடியும் என்று அண்ண‌ண் ல‌க்கிலுக், அபி அப்பா போன்றோர் கேட்பார்க‌ள்.\nதமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதே சட்ட விரோதம் என்று அறிவிக்கச்சொல்லுங்கள். கடலில் இறங்கினால் நாங்களே சுடுவோம் என அறிவியுங்கள். செத்தாலும் இந்தியப் படையினரால் சுடப்பட்டு இறந்தோம் என்ற பெருமையாவது கிடைக்கட்டும் எங்கள் இந்திய மீனவர்களுக்கு.\nஏன் நம் நாட்டுக்கு கீழே கையகலமே உள்ள ஒரு நாட்டின் கடற்படையால் சுடப்பட்டு சாகணும்\nதமிழ்நாட்டை இந்தியாவில் இருந்தே பிரித்துவிட்டார்களா என்ன த‌மிழ‌ன் செத்தால் இந்தியா க‌ண்டுகொள்ளாதா\nஈழத்தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்தின் தமிழர்களை இலங்கைப்படை கொல்வதில் இருந்து காப்பாற்றமுடியவில்லை என்றால் இவர்களால் நமக்கு என்ன பயன்\nஇத்தனை தமிழர்களை கொன்ற சிங்கள கடற்படையைப் பார்த்து இதுவரை ஒரு எச்சரிக்கை குண்டையாவது சுட்டிருக்கின்றதா பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவின் கடற்படை\nஇனியும் எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டு இருக்காது என்று சட்டசபையில் அறிவித்த முதல்வர் இப்போது என்ன செய்யப்போகின்றார்\nஇதுவரை எத்தனை மீனவர்களை கொன்றுள்ளது அந்த கேடுகெட்ட சிங்களப்படை இதுவரை எத்தனை கடிதம் எழுதியுள்ளீர்கள் இதுவரை எத்தனை கடிதம் எழுதியுள்ளீர்கள் அத்தனை கடிதங்களுக்கும் ஒரு பதில் கடிதாமாவது வந்துள்ளதா\nகலைஞரின் கடிதங்களாவது பிரதமரை சென்றடைகின்றதா இல்லை அத்தனையும் குப்பை கூடைக்களுக்குத்தான் செல்கின்றதா\nஆதங்கம், கலைஞர், சமூகம் | comments (7)\nஉழவும் உழவர்களும் - 3\nஉழவும் உழவர்களும் - 1\nஉழவும் உழவர்களும் - 2\nஉழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்\nமுந்தைய இரு பாகங்களையும் படித்துவிட்டு கருத்துகளை எழுதிய அனைவருக்கும் நன்றிகள்.\nசரி வாருங்கள், நாம் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகங்களினால் நடத்தப்படும் நேரடிக் கொள்முதல் நிலையங்களை பார்ப்போம்.\nஅறுவடை நேரங்களில் எல்லா ஊர்களிலும் தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பார்கள்.\nநமது நெல் மூட்டைகளை எடுத்துக்கொண்டு இங்கு போய் காத்திருக்க வேண்டும்.\nஇங்கு நமது நெல்லை விற்க, நெல்லில் கட்டாயம் 18% க்கு மேல் ஈரப்பதம் இருக்க கூடாது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கட்டாயம் காயவைத்துக்கொண்டுதான் வரவேண்டும்.\nஈரப்பதம் எல்லாம் சரியாக இருந்து எடை போட வருகின்றாகள் அங்கு நடக்கும் ஒரு அநியாய கொள்ளை.இவர்களும் தங்கள் தராசில் தில்லுமுல்லு செய்து ஒரு மூட்டைக்கு 2 கிலோ வரை அதிகமாக வைத்து எடுப்பார்கள்.\nஇப்படி நம்மிடம் அதிகமாக எடுக்கும் நெல்லை எல்லாம் மூட்டையை தைக்கும் முன்னர் அளந்து எடுத்து, அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள். இது முதல் கொள்ளை.\nஇதை தடுக்க அரசு சென்ற ஆண்டு மின் தராசுகளை தந்தும்கூட பல இடங்களில் இன்னும் அதை உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை. சாதாரண தராசுகளில்தான் எடை போடுகின்றார்கள். மின் தராசுகளில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பதால்தான் இப்படி.\nஅடுத்து, நெல்லை எடுத்துக்கொண்டபின் காசு கொடுக்கும் இடத்தில் முழுபணத்தையும் தராமல் கட்டாயமாக மூட்டைக்கு 15 ரூபாய் எடுத்துக்கொ���்டுதான் தருவார்கள்.\nஇதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள், கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து, கிடங்குகளுக்கு நெல்லை ஏற்றிச்செல்ல வரும் வாகனங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், சிந்தும் நெல்லுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும், அது இது என்று ஆயிரம் காரணம் சொல்லுவார்கள்.\nமுன்பு நெல்கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டையின் எடை 71கிலோ. ஒரு 71கிலோ மூட்டைக்கு 15ரூபாய் கொள்ளையடிப்பார்கள். தற்போது ஏற்றி இறக்கும் வசதிக்காக ஒரு மூட்டைக்கு 35 கிலோ என எடை வைத்து எடுக்கின்றார்கள். தற்போது ஒரு 35கிலோ மூட்டைக்கு 8ரூபாயில் இருந்து 10ரூபாய் வரை கொள்ளை.\nஒரு ஏக்கர் விவசாயம் செய்த ஒரு உழவருக்கு ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகள் ( ஒரு மூட்டைக்கு 60 கிலோ) விளைகின்றது எனக்கொண்டால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இவர்கள் ஒரு மூட்டைக்கு நியாயமாக வைக்க வேண்டிய 36 கிலோ என்ற கணக்கில் வைத்தால் நம்மவருக்கு 75 மூட்டைகள் வரும். ஆனால் மூட்டைக்கு இரண்டு கிலோ கொள்ளையடிக்கப்படுவதால் நம்மவருக்கு கிடைப்பதோ 71 மூட்டைகள் தான்.\nமேலும் இந்த 71 மூட்டைகளுக்கு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் வீதம் எடுத்துக்கொண்டாலும் நம்மவர் இழப்பது 710 ரூபாய்.\nதற்போது அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய். இந்த விலையையே நம் கணக்கீட்டிற்கு பயன்படுத்தினால் நேரடி கொள்முதல் நிலையத்தில் நம்மவருக்கு ஒரு மூட்டைக்கு 350ரூபாய் கிடைக்கும் .\nசரி நம்மவர் 4 மூட்டைகளை எடைபோடுவதில் நடந்த கொள்ளையில் இழந்தாரல்லவா\nஆக ஒரு ஏக்கருக்கு நம்மவர் இழப்பது 2110.\nஇத்தொடரின் முதல் பாகத்தில் நாம் பார்த்தபடி ஒரு ஏக்கருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய 10800 ரூபாய் லாபத்தில் இப்படி 2110 ரூபாயை இழந்துவிட்டால் இவர்களுக்கு மிஞ்சுவது 8690 மட்டுமே.\nஉழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள், அது உண்மைதான் என்பது இப்போதாவது புரியும் என்று நினைக்கின்றேன்.\nஆக இது ஒழுங்காக தண்ணீரெல்லாம் கிடைத்து, இயற்கை சாதகமாக இருந்து, நன்கு விளைந்தால் மட்டும் கிடைக்கும் லாபம் இது.\nஇயற்கை சீற்றம், மற்றும் காவிரி நதி நீர் பிரச்சனை போன்றவை ஏற்படும் காலங்களில் \nசமூகம், விவசாயம் | comments (8)\nநெஞ்சு பொறுக்குதில்லையே ‍- குப்பையில் உழலும் மாணிக்கங்கள்.\nசென்னை, கொருக்குப்பேட்டை குப்பை மேடு.\nமலைமலையாகக் குவிந்திருக்கிறது குப்பைகள். தீயிடப்பட்டு புகை கக்கிக்கொண்டு இருக்கும் குப்பை மேடுகளில் சின்னதொரு உறுமலோடு ஏறி இறங்கி வருகிறது மாநகராட்சி லாரிகள்.\nதூரத்தில் லாரியைப் பார்த்ததும் முதுகில் சாக்குப்பையைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் சிறுவர்கள். குப்பையைக் குறிவைத்து சிறுவர்களை முந்தி ஓடி வருகிறது தெரு நாய்கள். அவற்றை விரட்டி விட்டு பிஸ்கட் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், டின்கள் என விதவிதமான குப்பைகளைப் பொறுக்கி எடுக்க ஆரம்பிக்கிறார்கள் சிறுவர்கள். இது சென்னையின் ஒரு பகுதி வாழ்க்கை\n''அண்ணாத்தே... ஸ்கூல் போய்ப் படிக்கிற அளவுக்கு அப்பாகிட்ட துட்டு கிடையாது. அப்பா இங்கதான் எங்கேயாவது பொறுக்கினு இருக்கும். தெனம் ரெண்டு டைமாவது இப்படி குப்பை பொறுக்குனாதான் வீட்டுல ரெண்டு வேளைக்குச் சோறு திங்க முடியும். வூட்டுக்குப் போனா இருமல் வந்துகினேஇருக்கும். குப்பையிலே புரண்டுகிட்டு இருக்குறதால நைட்டு முழுக்கத் தூங்க முடியாது. நைநைன்னு அரிச்சுக்கிட்டே இருக்கும். ஒரு நாளைக்கு கொறஞ்சது முப்பது ரூபாயாவது கிடைக்கும். அத னால அரிப்பைப் பொறுத்துக் குவேன்''\nஇது ஆங்கே குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனின் குரல். இதுபோல் எத்தனையோ குரல்கள். இந்த வார விகடனில் படியுங்கள். மனசு வெறுத்து போகுது இதையெல்லாம் படித்து விட்டு.\n படித்துவிட்டு அதை வைத்து ஒரு பதிவும் போட்டுவிட்டால் போதுமா நான் விகடனில் இந்த கட்டுரைக்கு எழுதிய கருத்தையே இங்கும் கொடுக்கின்றேன்.\nகுப்பையில் உழலும் இந்த சிறுவர்களின் குடும்பங்களை நன்கு ஆராய்ந்து பார்த்தீர்களேயானால், அவர்கள் பெற்றோர் இல்லாதவர்களாகவோ, அல்லது பெற்றோர் உழைக்க இயலாத உடல்நிலையில் உள்ளவர்களாகவோ, அல்லது உழைக்க உடல் வலு இருந்தும், உழைக்க மனமில்லா குடிகாரர்களாகவோ இருப்பார்கள்.\nஎத்தனை நாட்களுக்கு இப்படியே நாம் படித்துவிட்டு மனம் வருந்துவது போவது இதற்கு தீர்வுதான் என்ன எனக்கு தோன்றும் ஒரு யோசனையை இங்கு வைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.\nபெற்றோர் இல்லாதவர்கள், பெற்றோர் இருந்தும் குடிகாரர்களாகவோ இருக்கும் குழந்தைகளை ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாக, தத்தெடுத்து படிக்க வைக்கலாம்.\nகுழந்தைகளை குப்பை பொறுக்கவைத்து குடிக்கும் அந்த மிருகங்கள் எல்லாம் எப்படி போனால் என்ன முடிந்தால் உழைத்து உண்ணட்டும், இல்லையேல் போய் குப்பை பொறுக்கட்டும்.\nஉழைக்கும் நிலையில் உடல்வலு இல்லாமல் குழந்தைகளின் உழைப்பை நம்பி வாழும் நிலையில் உள்ள பெற்றோர்களையும் , அவர்கள் குழந்தைகளையும் சேர்த்து காப்பாற்ற வழிசெய்ய வேண்டும்.\nஏதவது ஒரு பகுதியில் நாம் எல்லாரும் சேர்ந்து செய்தால் நம்மைப் போல நல்ல உள்ளங்கள் கட்டாயம் இதை பிற பகுதிகளில் செய்ய முன்வருவார்கள்.ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும். என்ன சொல்கின்றீர்கள் \nஏதாவது செய்யலாம், எத்தனைகாலம் தான் இப்படியே படித்துவிட்டோ அல்லது ஒரு பதிவு எழுதிவிட்டு சொல்வதோ தீர்வாகாது. நாம் ஒரு இயக்கமாக சேர்ந்து செய்ய வேண்டும் என்று நினைத்தால் முடியாத என்ன \n* இந்த பதிவை எழுத தூண்டியது ஆனந்த விகடன் 16-07-2008 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரை.\nஆதங்கம், சமூகம் | comments (5)\nஉழவும் உழவர்களும் -‍ 2\nஉழவும் உழவர்களும் - 1\nபலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்\nஅறுவடை முடிந்தது, விளைச்சல் கையில் இருக்கின்றது. இனி என்ன விற்று காசு பார்க்க வேண்டியது தானே என தான் எல்லோரும் நினைப்பார்க‌ள். ஆனால் உழைக்க‌த் தெரிந்த‌ எங்க‌ள் உழ‌வ‌ர்க‌ளுக்கு பிழைக்க‌ அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது. இனியும் ப‌ல‌ போராட்ட‌ங்க‌ளை ச‌ந்தித்துதான் காசு பார்க்க‌ வேண்டும். அவை என்ன‌வென்று பார்ப்போமா...\nதற்காலங்களில் கூலியாட்களின் பற்றாகுறையால் அறுவடை பெரும்பாலும் இயந்திரங்களின் மூலமாகத்தான் நடைபெறுகின்றது.\nஆட்கள் மூலம் அறுவடை செய்தால் கையால் அறுத்து கதிர்களை கட்டாக கட்டி, வயலுக்கு வெளியே அமைக்கப்படும் களங்களுக்கு அவற்றை எடுத்து வந்து, பின் அடித்து நெல்லை பிரிப்பார்கள். இதில் நெல் களத்தில் இருப்பதால் நேரடியாக வண்டி வைத்து ஏற்றிக்கொண்டு சென்றுவிடலாம்.\nஆனால் இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்யும் போது, அவை வயலிலேயே அறுத்து, அடித்து நெல்லை கொடுத்துவிடும். இவற்றை மூட்டைகட்டி அங்கிருந்து வண்டிகளுக்கு எடுத்துவந்து தர தனியாக கூலியாட்களை நியமிக்க வேண்டும்.\nஇப்படி கஷ்டப்பட்டு கொண்டுவரும் நெல்லை விற்க, இரண்டு வழிகள் தான் எங்களுக்கு. ஒன்று தனியார் நெல் வியாபாரிகளிடம் விற்பது, அல்லது அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பது.\nதனியார் வியாபாரிகள் என்றால் அவர்கள் எங்களது வீட்டிலேயே வந்து எடை போட்டு நெல்லை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இவர்களிடமிருந்து உடனடியாக பணம் கிடைக்காது. ஒரே நேரத்தில் மொத்தப்பணமும் கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கப்போட்டுத்தான் தருவார்கள்.\nஇதுமட்டுமா, கட்டாயம் இவர்கள் எடைபோட பயன்படுத்தும் தராசுகள் சரியான அளவை காட்டாது. எடையில் தில்லுமுல்லு செய்துதான் இவர்கள் நெல்லை வாங்குவார்கள். கேட்டால் நெல்லை ஓரிட‌த்தில் இருந்து ம‌ற்றொரு இட‌த்திற்கு கொண்டுசெல்லும் போது சிந்துவ‌து,சித‌றுவ‌து இவ‌ற்றால் ஏற்ப‌டும் இழ‌ப்பை ச‌ரிக‌ட்ட‌த்தான் இப்ப‌டி செய்வ‌தாக‌ நியாய‌ம் வேறு பேசுவார்க‌ள்.\nத‌னியார் வியாபாரிக‌ள் ஒரு மூட்டை 61கிலோ என்ற‌ அள‌வில் பிடிப்பார்க‌ள் ( நெல் எடை 60கிலோ + சாக்கு எடை 1கிலோ). ஆனால் அவ‌ர்க‌ள் த‌ராசில் 61கிலோ காட்டிய‌ மூட்டையை ஒரு ந‌ல்ல‌ த‌ராசில் வைத்துப்பார்த்தால் குறைந்த‌து 63 கிலோவாவது இருக்கும்.\nகுறுவை சாகுபடி அறுவடை சமயங்களில் பெரும்பாலும் மழை வந்துவிடும். மழை இல்லாவிட்டாலும் பனியால் குறுவை நெல்லில் சற்று ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் நெல்லில் ஈரம் அதிகமாக இருக்கின்றது என்று கூறி காயவைக்க சொல்வார்கள். அல்லது எடை அதிகமாக வைத்து வாங்கிக்கொள்கிறோம் என்று அதிலும் நல்ல லாபம் பார்ப்பார்கள் எங்கள் வியாபாரிகள்.\nஇப்ப‌டி எல்லாம் இவ‌ர்க‌ளிட‌ம் விற்க‌ வேண்டுமா ஏன் அர‌சாங்க‌ நேர‌டி நெல் கொள்முத‌ல் நிலைய‌ங்க‌ளில் விற்க‌ கூடாது என‌ தோண‌லாம்.\nஅரசு கொள்முதல் நிலையங்களுக்கு எல்லாம் கொள்ளை நிலையங்கள் என்றுதான் பெயர் வைக்க வேண்டும்.\nஅங்கு நடக்கும் அநியாயங்கள் அத்தனை. அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்..\nசமூகம், விவசாயம் | comments (21)\nஉழவும் உழவர்களும் -‍ 1\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம்\nஇது உழவனின் வாழ்க்கையை அலசும் தொடர்\nவயலுக்குள்ளும், வெளியேயும் எங்கள் சொந்தங்கள் சந்திக்கும் சவால்களை உங்களுக்கு சொல்லவே இந்த தொடர்.\nஎனக்கு தெரிந்த பயிர்களான நெல், கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்வது குறித்தும், அதில் ஆரம்பம் முதல், கடைசிவரை அதாவது விதைப்பில் இருந்து, அறுவடை செய்து பணமாக்குவது வரை விவசாயி என்ன பாடுபடுகின்றான் என்பது குறித்தும் விளக்கப்போவதுதான் இந்த தொடர்.\nகரும்பு சாறும், இந்திய பொருளாதாரமும் என்ற எனது பதிவிற்கு பின்னூட்டமிட்ட என் நண்பர் அவர்களின் கேள்விகளுக்கு நான் அளித்த பதிலின்படி இத்தொடரை எழுதுகின்றேன்.\nஎன்னைப்போல் விவசாயகுடும்பத்தை சேர்ந்த பல நண்பர்களும் பரந்துவிரிந்த இவ் வலையுலகில் இருப்பீர்கள். என் தொடரை படித்து உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள்.\nவிவசாயம் என்பதை வெளியில் இருந்து மட்டுமே பார்த்தவர்கள் என்னோடு வாருங்கள், எங்கள் வயல்வெளிகளை சற்று பார்த்துவிட்டு வருவோம்.\nமுதலில் தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நெல் சாகுபடியை குறித்து பார்ப்போம்.\nவழக்கமாக ஜீன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால் அந்த வருடம் இரு போகம் நெல் விளையும். போதுமான அளவு நீர் இல்லாமல், அணை திறப்பு தள்ளிபோனால் ஒரு போகம் மட்டும்தான் நெல் விளைவிக்க முடியும்.\nசரி, நடவு முதல் அறுவடை வரை ஆகும் செலவுகள் என்னவென்று பார்ப்போமா\nஉழவு செய்ய உழவுஇயந்திர (Tractor) கூலி ஒரு ஏக்கருக்கு ஒரு உழவுக்கு 300 ரூபாய். கட்டாயம் 3 உழவு செய்துதான் நடவு செய்யமுடியும்,ஆக உழவு கூலி மட்டும் 900ரூபாய்.\nநாற்றங்காலில் இருந்து நாற்று பறித்து நடவு வயலில் வைக்க ஒரு ஏக்கருக்கு 700 ரூபாய் கூலி. நாற்றங்காலில் இருந்து நடவு வயல் தூரமா இருந்தால் இது இன்னும் அதிகமாகும்.\nநடவுக்கு ஒரு ஏக்கருக்கு கூலி 500 ரூபாய்.\nஅடியுரம் மற்றும் நடவுசெய்த உடன் இடும் மேலுரம் ஒரு ஏக்கருக்கு 4000ரூபாய். பூச்சி மருந்து ஒரு 1500 லிருந்து 2000 வரை. (மீண்டும் மீண்டும் பூச்சித்தாக்குதல் இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும்). உர‌ம் ம‌ற்றும் பூச்சிம‌ருந்து அடிக்க‌ ஆண் ஆளுக்கு கூலி 100ரூபாய். (காலையிலிருந்து ம‌திய‌ம் வ‌ரை ம‌ட்டுமே வேலை).தெளிக்கும் கூலி 500 என்று வைத்துக்கொள்வோம்.\nகளை பறிக்க ஒரு ஏக்கருக்கு எப்படியும் 20 ஆட்கள் தேவைப்படும். ஒரு பெண் ஆள் கூலி 40ரூபாய். ஆக களைபறிக்க மட்டும் 800ரூபாய். ஆக‌ க‌ளைப‌றிப்பு வ‌ரை ஒரு ஏக்க‌ருக்கு ஆகும் செல‌வு ம‌ட்டும் 8900 ஆகும்.\nஇத‌ற்குப்பின் அறுவ‌டை, அறுவ‌டைக்கு கூலி எப்போதும் ப‌ண‌மாக‌ கொடுப்ப‌து கிடையாது. ஆட்க‌ள் அறுவ‌டை செய்தால் நெல்லாக‌த்தான் கூலி கொடுப்போம். த‌ற்போது இய‌ந்திர‌ங்க‌ளை கொண்டு அறுவ‌டை செய்ய‌வ‌தால் ஏக்��‌ருக்கு 1800 ( இது க‌ட‌ந்த‌ ஆண்டு நில‌வ‌ர‌ம், டீச‌ல் விலை உய‌ர்வால் இவ்வாண்டு 2300 முத‌ல் 2500 இருக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகின்ற‌து.) .\nஆக இயந்திர அறுவடை என்று வைத்துக்கொண்டால் கூட 11700 ரூபாய் ஆகும்.\nஇது தவிர வயலை உழவு செய்யும் முன்னர் ஆகும் முன்னற்பாடுகளுக்கு ஆகும் செலவுகளையும், அறுவடைக்கு பின்னர் ஆகும் சில செலவுகளையும் இந்த செலவு கணக்கில் சேர்க்கவில்லை.\nசரி இதுவரை செலவுகளை பார்த்தோம். இனி வரவு என்னவென்பதை பார்ப்போம்.\nஒரு வயல் நன்றாக விளைந்தால் ஏக்கருக்கு 45 மூட்டைகள் விளைச்சல் வரும். மிக நன்றாக விளைந்தால் 48 முதல் 50 மூட்டைகள் வரை கிடைக்கும்.\nசராசரியாக 45 மூட்டைகள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மூட்டை சாதாரண ரக நெல் 500ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு ஏக்கருக்கு 22500 ரூபாய் கிடைக்கும்.\nநான் இங்கே கொடுத்துள்ளது குறுவை எனப்படும் குறைந்த கால பயிருக்கு ஆகும் செலவுகள். குறுவை பருவத்தில் பொன்னி போன்ற அதி சன்னரக நெல்கள் பயிரிடப்படுவதில்லை. அவை சம்பா சாகுபடியில்தான் பயிரிடப்படும்.\nசம்பா குறித்தும் தொடரின் பின் பகுதியில் விவரிக்கின்றேன்.\nஆகா , ஒரு ஏக்கருக்கு 10800 ரூபாய் லாபம் கிடைக்கின்றதே என்று ஆச்சரியப்பட வேண்டாம்.\nஉல‌க‌த்திலேயே, த‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்யும் பொருளுக்கு தாங்க‌ளே விலை நிர்ண‌யிக்க‌ முடியாத‌ ஒரே உற்ப‌த்தியாள‌ர் எங்க‌ள் உழவர்கள் ம‌ட்டும்தான்.\nநெல்லை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் ஆகட்டும் அல்லது அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்(ளை)முதல் நிலையங்களாகட்டும் எல்லாம் எங்களை எப்படி அடிக்கின்றன என்றும், நெல்லை விற்று காசாக்குவதில் நாங்கள் படும் சிரமங்கள் என்ன என்றும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.\nசமூகம், விவசாயம் | comments (12)\nகலைஞர் அய்யா இது நியாயமா\nகுறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 70 தமிழ் படங்களுக்கு ஒரு படத்திற்கு 7 லட்சம் வீதம் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மானியமாக அளிக்கப்படுகின்றது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஏன் திரைத்துறையினருக்கு மட்டும் இத்தனை சலுகைகளை வாரிவாரி வழங்க வேண்டும் என்று கேட்டால், அதில் லட்சக்கணக்கானோர் பணியாற்றுகின்றார்கள் என்று பதில் சொல்லும் அண்ணண் லக்கி லுக், அபி அப்பா போன்றோர், ஏற்கனவே எடுத்து வெளியிடப்பட்ட இந்த படங்களுக்கு இன்று சலுகை அளிப்பதால��� இது தயாரிப்பாளரை மட்டும் சென்றடையுமா அல்லது அதில் பணிபுரிந்த அனைத்து சாதரண ஊழியர்களுக்கு கொடுக்கப்படுமா என்று விளக்கினால் நல்லது.\nஇன்னும் பள்ளிகளே இல்லாத எத்தனை கிராமங்கள் உள்ளன பெயரளவில் பள்ளி இருந்தும் அதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும், பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் இல்லாமலும் எத்தனை பள்ளிகள் உள்ளன\nவெறும் மரத்தடியில் மாணவர்களை அமரச்செய்து பாடம் நடத்தும் அவலங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது\nநெல்லை மாவட்டத்தில் நதியின் ஒரு கரையில் இருக்கும் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் நதியின் மறுகரைக்கு செல்ல பாலம் இல்லாமல், தினமும் தண்ணீரில் நீந்தி நதியை கடந்து அக்கரையை அடைந்து சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட இப்படி நதியை கடந்து சென்றுதான் தங்கள் படிப்பையே தொடர வேண்டிய அவலமும் இதே தமிழகத்தில் தான் நடக்கின்றது.\nஅங்கு ஒரு பாலம் கட்ட கட்டாயம் 4.9 கோடி செலவு ஆகாது. அங்கு பாலம் கட்டினீர்களேயானால் எத்தனையோ மாணவர்கள் சிரமமின்றி தங்கள் கல்வியை தொடர்வார்கள்.\nஆனால் இவர் கதை வசனம் எழுதிய பாசக்கிளிகள் படத்திற்கும் சேர்த்து 70 தரமான படங்களுக்கு 7 லட்சம் உதவித்தொகை அளிக்கின்றார். இதில் தரமான படம் என்பதை எந்த அளவுகோலை வைத்து தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. இங்கிலிஷ்காரன், வெற்றிவேல் சக்திவேல், 6.2\" போன்ற படங்கள் எல்லாம் அந்த தரமான படங்களின் பட்டியலில் இடம்பெற்று 7 லட்சம் பெறுகின்றன.\nபட்டியலில் உள்ள பல படங்களின் பெயர்கள் கேள்விப்படமாதிரி கூட இல்லை என்பது தனிக்கதை.\nஅதிமுக‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌டாத‌ ச‌லுகைக‌ளையும் சேர்த்து இவ‌ர் அறிவிக்கின்றார். இப்போது அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ 70 ப‌ட‌ங்க‌ளும் 2005 ம‌ற்றும் 2006 ஆண்டுகளில் வெளியான‌வை. அப்போ இதே போல் 2007ல் வெளியான‌ 45 ப‌ட‌ங்க‌ளுக்கு வேறு த‌ர‌ப்போகின்றீர்க‌ளா\nஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டிய எத்தனையோ பணிகள் இருக்கும் போது, எப்படி மக்களின் வரிப்பணத்தை ஒரு துறைக்கும் மட்டும் வாரி இறைக்க ம‌ன‌ம் வ‌ருகின்ற‌து\nஎன்ன‌தான் திரைத்துறையில் இருந்து வந்திருந்தாலும், ஒட்டுமொத்த‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கும் இவர்தான் முத‌ல்வ‌ர் என்ப‌தை நம் முதல்வருக்கு யாராவ‌து அடிக்க‌டி நினைவூட்ட‌ வ��ண்டுமா என்ன‌ \nகலைஞர், சமூகம் | comments (24)\nகரும்புச்சாறு கழிவும் இந்திய பொருளாதாரமும் ....\nகச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறி, அதனால் பல நாடுகளின் பொருளாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,நான் ஏற்கனவே எழுதிய இப்பதிவை மீள்பதிவு செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.\nமேலும், இப்பதிவை நான் வெளியிட்ட போது எனது வலைப்பூவை தமிழ்மணத்துடன் இணைக்காததால் இது மிகச்சிலரையே சென்றடைந்தது. தற்போது தமிழ்மணத்தின் வாயிலாய் பெரும்பாலனவர்களை சென்றடையும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்.\nமிக நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு. இது ஒரு சுயநலம் கலந்த பொதுநலப் பார்வையும் கூட.\nவளர்ந்து வரும் நவீனயுகத்தில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் போன்ற மரபுசார் எரிபொருட்களின் தேவையும், சர்வதேச சந்தையில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெயின் விலையால் எல்லோரும் பாதிப்படைவது பற்றி நான் ஓன்றும் தனியாக சொல்ல வேண்டியதில்லை.\nஆனால் மரபுசாரா எரிசக்தி எனும் ஒரு அரிய வளத்தை நம் கையில் வைத்துக்கொண்டு இன்னும் ஏன் நாம் அதை உயோகிக்க மறுக்கிறோம் என்பது தான் எனது கேள்வி.\nகரும்பில் இருந்து சர்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவுப்பாகில் (மொலாசஸ்) இருந்தும், மக்கா சோளத்தில் இருந்தும் தயாரிக்கப்படும் எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கலாம் என்பதை ஏற்கனவே பிரேசில் போன்ற நாடுகள் நிரூபித்துவிட்டன. விவசாயத்தை முக்கியத்தொழிலாக கொண்டுள்ள இந்தியாவில் கரும்பும் , சோளமும் மிக அதிகமாக பயிரிடப்படும் பயிர்கள் தான்.\nபிரேசில் நாட்டில் உயிர் எரிபொருள்(Bio Fuel) ஆக எத்தனாலை பயன்படுத்தி கார் போன்ற வாகனங்களை இயக்கிவருகிறார்கள். தொழில்நுட்பம் குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள இணைய முகவரிக்கு சென்று பாருங்கள். (http://en.wikipedia.org/wiki/Ethanol_fuel).\nஇது நாள்வரை சர்க்கரை ஆலைகளில் கழிவாக வெளியேற்றும் மொலசஸ் தற்போதுவரை வேண்டாத ஒரு கழிவாகத்தான் வீணாக்கப்படுகிறது. சொல்லப்போனால் ஆலைகளுக்கு இது ஒரு செலவு தான். ஆனால் இதே மோலாசஸ்தான் எத்தனால் தயாரிக்க முக்கியமான மூலப்பொருள்.\nஆனால் எத்தனால் என்பது இதுவரை சாரயமாகவும், மிக சில மருத்துவ தேவைகள���க்காகவும் மட்டுமே உபயோகிக்கப்படுவதால் தற்சமயம் பெருமளவில் தயாரிக்கப்படுவதில்லை. இதே எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கும் நிலை வந்து மிகப்பெருமளவில் தயாரிக்க வேண்டியத் தேவைகள் உருவானால் இன்று சர்க்கரை ஆலைகளுக்கு செலவாக இருக்கும் மொலசஸ் எத்தனால் தயாரிப்புக்கு மூலப்பொருளாக விற்கப்பட்டு வருவாயாக மாறிவிடும். இதனால் கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கும் .\nமக்காசோளம் மிக குறைந்த நீரைகொண்டு பயிரிடப்படும் ஒரு பயிர். கரும்பைவிட மிக குறைவான நாட்களில் விளையும், மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் இடங்களிலும் பயிரிட முடியும். ஆனால் தற்போது உணவு பொருளாகவும், கோழி பண்ணைகளில் தீவனமாகவும் மட்டுமே பயன்படுவதால் மிகக்குறைந்த விலையே இதற்கு கிடைத்துவருகிறது. சோளத்தில் இருந்தும் எத்தனால் தயாரிக்கமுடியும் என்பதால் இதற்கும் நல்ல விலை கிடைக்கும். இவையெல்லாம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள்.\nபெட்ரோலிய எரிபொருட்களை உபயோகிப்பதால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட , எத்தனாலையோ அல்லது எத்தனால் கலந்த எரிபொருளையோ உபயோகிப்பதால் ஏற்படும் கேடு குறைவானது என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உலகின் வெப்பம் அதிகரித்து பல கடலோரப்பிரதேசங்கள் வெகுவிரைவில் நீரில் மூழ்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ள இந்த சூழலில் சுற்றுபுறச் சூழலை பாதுகாக்கவும் இது ஒரு மி்கச்சிறந்த வழியாகும் என்பதில் ஐயமில்லை. ஆக சுற்றுப்புற சூழலை காரணமாக கொண்டும் இதை தடுக்க முடியாது.\nநாட்டின் இறக்குமதியில் பெருமளவு கச்சா எண்ணெய் தான் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று , வெறும் 30 % எத்தனால் கலந்த எரிபொருளை உபயோகித்தால் கூட , கச்சா எண்ணெய் இறக்குமதி 30% குறையும் இதனால் ஒரு 15% பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்தாலும் எல்லோருக்கும் நன்மைதானே மேலும் இறக்குமதி குறைவதால் நாட்டின் பொருளாதாரமும் உயரும் அல்லவா\nமேலும் இந்தியாவில் உயிர் எரிபொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தினால், மேலும் பல நாடுகள் இதை பயன்படுத்த முன்வரலாம், எல்லோராலும் எத்தனால் தயாரிக்கமுடியாது என்பதால் எத்தனால் ஏற்றுமதியில் கூட பெரும் லாபம் ஈட்ட முடியும்.\nஉயிர் எரிபொருள் தயாரிப்புக்கு உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால், உணவு ப��ருட்களுக்கு பற்றாகுறை ஏற்படும் என்ற ஒரு குற்றச்சாட்டும் வந்துகொண்டிருக்கின்றது.\nஆனால் நான் இங்கே குறிப்பிட்டிருக்கும் மொலசஸ் ஒரு உணவுப்பொருள் அல்ல. அதே போல் மக்காச்சோளம் ஒரு மானாவாரி பயிர் என்பதால், அதை உயிர் எரிபொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால், அதற்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் மேலும் பல விவசாயிகள் அதை பயிரிட முன்வருவார்கள். தரிசு நிலங்களை மேம்படுத்தி சுலபமாக மக்காச்சோளம் பயிரிடலாம் என்பதால் கட்டாயம் உணவுப் பற்றாகுறைக்கு இத்திட்டம் வழிவகுக்காது. ( இதை நான் என் முந்திய பதிவில் குறிப்பிடவில்லை).\nஆக என் சிற்றறிவுக்கு புரிந்த வகையில் எந்த கோணத்தில் பார்த்தாலும் நன்மையளிக்கும் இந்த திட்டத்தை ஏன் எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவதில்லை\nசரி இதுல என்ன பொது நலம் கலந்த சுயநலம் உனக்கு அப்டினு யாரும் கேட்குற மாதிரி வைக்க கூடாதுல, அதையும் தெளிவா சொன்னாதானே சரியா இருக்கும்\nபொது நலம் : 1) கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதால் அதிகரிக்கும் நாட்டின்\n2) குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள்.\n3) சுற்றுப்புற சூழல் பாதிப்பு குறைவது.\nசுய நலம் : என்னதான் கணிப்பொறி துறையில வேலை பார்த்துகிட்டு இருந்தாலும் நான் மாரனேரி என்னும் கிராமத்துல ஒரு விவசாய குடும்பத்துல பிறந்தவன் தானே. கரும்புக்கும் சோளத்துக்கும் நல்ல விலை கிடைக்கும்னா எங்க விவசாயகுலத்துக்கு பெரிய நன்மைதானே ...\nபொருளாதாரம், மீள்பதிவு | comments (13)\nஓ பக்கம் - இந்த வார குட்டு: ஞாநிக்கே.\nபிரபலாமவதற்கு இரண்டு வழிகள் உண்டு.சிரமப்பட்டு பிறருக்கு உதவும் வகையில் ஏதவது செய்வது ஒரு வகை. இது நேர்வழி. அப்துல கலாம் இந்த வகையை சார்ந்தவர்.\nசிரமமேயில்லாமல் ஒரு பிரபலமானவரின் செயல்களை கன்னாபின்னா என்று எதிர்பது. கேணத்தனமாக கேள்வி கேட்பது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஞாநி.\nஇவர் ஓ பக்கம் என்று ஒரு பக்கத்தை முதலில் விகடனில் எழுதிக்கொண்டிருந்தார். அங்கே என்ன பிரச்சனையோ அங்கிருந்து குடிமாறி குமுதத்திற்கு சென்று அங்கேயும் அதே ஓ பக்கத்தை எழுதிவருகின்றார்.\nவிகடன் மின் பத்திரிக்கையில் வாசகர்கள் தங்களது கருத்துகளை எழுதும் வசதியிருப்பதால், அங்கு ஞாநியின் பல கட்டுரைகள் வாசகர்களின் பலத்த கண்டணங்களுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் ஒ���ு முறை கூட வாசகர்களின் கருத்துகளுக்கு பதிலளித்தது இல்லை. வாசகர்களின் கருத்துக்களை அவர் படித்ததே இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.\nகுமுதம் மின் இதழ் வாசகர்களுக்கு கருத்து எழுதும் வசதியும் இல்லை என்பதால் ஞாநிக்கு எந்த கேள்வியும் இல்லை.\n09.07.2008 தேதியிட்ட குமுதம் இதழில் அவர் எழுதியுள்ள ஓ பக்கத்தில் இவர் எழுதியுள்ள அபத்தங்கள் அவர் எழுதுவதை பிரபலமாக்க , பழுத்த மரமான அப்துல் கலாம் மீது கல்லெறியும் குயுக்தி, குறுக்கு புத்தி என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.\nதன் வாழ்நாளை இன்றளவும் நாடு , நாட்டின் முன்னேற்றம் என்பதற்காக மட்டுமே செலவழித்துக்கொண்டிருக்கும் திரு. அப்துகலாமை, அவர் மாணவர்களையும், இளைஞர்களையும் வாழ்க்கையில் முன்னேற கனவுகாணுங்கள் என்று அடிக்கடி கூறினார் என்பதற்காக கனவுத்தாத்தா என்று விளித்திருப்பது, ஞாநியின் திமிர்தனத்தின் உச்சம் என்பதை தவிர வேறெதுவும் இல்லை.\nஇந்திய அரசியலமைப்பின்படி வானளாவிய அதிகாரங்கள் ஏதுமற்ற ஒரு அலங்கார பதவியாகிய குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து கொண்டு, வெறுமனே டில்லியில் அமர்ந்துகொண்டு, இந்தியா வரும் வெளிநாட்டு பிரநிதிகளுடன் கைகுலுக்குவதோடு மட்டும் நில்லாமல், தனது பதவி காலத்தில் நாட்டின் எல்லா பாகங்களுக்கும் பயணித்து லட்சக்கணக்கான மாணவர்களையும், இளம் வயதினரையும் சந்தித்து உரையாடி, அவர்களை ஊக்கப்படுத்திய கலாம், இளையோர்கள் கனவு காண வேண்டும் என்று சொன்னது எதற்காக இங்கு கனவு எனும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் இங்கு கனவு எனும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் இவற்றைக் கூட அறிந்துகொள்ள முடியாத அறிவிலிதான் நான் (ஞாநி) என்பதையும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.\nஅக்கினிச் சிறகுகள், விஷன் 2020 ஆகியவற்றை படித்தால் இவருக்கு தூக்கம் வந்துவிடுகிறதாம். இத‌ற்கு க‌லாம் எந்த‌ வ‌கையில் பொறுப்பாவார்இவ‌ர் போல் ப‌க‌ல் க‌ன‌வு காணுப‌வ‌ர்க‌ளுக்கு எப்ப‌டி அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ளின் க‌ன‌வுக்கு அர்த‌ம் தெரியும் \nஅக்னிச்சிறகுகள் எனும் நூல் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது கூட தெரியாமல் அதையும் கூட குறை கூறியிருப்பதில் இருந்தே, விஷயமறிந்தவர்களுக்கு ஞாநியின் அறியாமை புலப்படும்.\nகலாமின் கனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு திட்டத்தை எதிர்பதற்கா�� தனது பகல் தூக்கத்தையும், பகல் கனவையும் தியாகம் செய்துவிட்டு எழுதியுள்ளாராம். இவ்வளவு கேவலமாக எழுதியதற்கு பதிலாக பேசாமல் நன்றாக தூங்கி, அவரது பகல் கனவையாவது கண்டிருக்கலாம்.\nநீலகிரி மாவட்டத்தில் அமைய உள்ள‌ நியூட்ரினோ ஆராய்சிகூடத்தை எதிர்பதற்காகத்தான் அவர் இப்படி கலாம் அவர்களின் மேல் கல்லெறிந்து பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்துள்ளார். நியூட்ரினோ ஆராய்சி கூடம் என்பது நன்மையா , தீமையா என்பது குறித்து எனக்கு தெரியாது. எனவே அது குறித்து நான் கருத்து எதுவும் கூறமுடியாது.\nஆனால் ஞாநியின் கட்டுரை எழுதப்பட்ட விதம் கட்டாயம் கண்டிக்கத்தக்கது.\nஏற்கனவே கலைஞரை ஒய்வெடுக்க கூறியதும் இதே வகை தான். இப்படி பிரபலமானவர்களின் மேல் கல்லெறிந்து எழுதுவதைவிட ஓ பக்கத்துக்கு ஓய்வு கொடுக்கலாம்.\nஅப்துல் கலாம் அவர்களை கேவலப்படுத்த முயலும் ஞாநியின் கட்டுரையை வெளியிட்ட குமுதம் இதழ் நிர்வாகிகளும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.\nஒகேனக்கல் குடிநீர் பிரச்சனைக்காக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய சத்தியராஜ், சரியான கருத்துக்களை தவறான வழியில் வெளிப்படுத்தினார் என்று எழுதிய அதே ஞாநி, இன்று தனது எதிர்ப்பை மிகக் கேவலமான வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் பிறரை குட்டவோ, பூச்செண்டு கொடுக்கவோ தனக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதையும் மீறி இவர் இனியும் பிறரை இந்த வார குட்டு என்ற தலைப்பில் குட்ட முனைவாரானால், முதலில் அப்துல் கலாம் அவர்களையும்,அவரது கனவு என்ற வார்த்தையும் சரியாக புரிந்துகொள்ளாமல் கிண்டலடித்த தனது அறியாமை அல்லது தனது திமிர்தனம் இவற்றில் ஒன்றைத்தான் இவர் குட்டிக்கொள்ள வேண்டும்.\nஎப்ப‌ சாம்பார் வைக்க‌ போற‌ \nஇது சமையல் குறிப்பு என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்...\nநான் 1999ல் சென்னையில் வேலைக்கு சேர்ந்து சில‌ நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌ க‌தை இது.\nக‌ல்லூரி முடிக்கும் வ‌ரை வீட்டில் சொகுசாய் வாழ்ந்து ப‌ழ‌கிய‌ எனக்கு சென்னையில் த‌னியாய் வாழ்வ‌து ப‌ழ‌கிகொண்டிருந்த‌ நேர‌ம் அது.\nஎன்னோடு வேலை பார்த்த‌ இரு பீகார் பைய‌ன்க‌ள், ஒரு திருச்சிகார‌ர், ம‌ற்றும் நான் என‌ 4 பேர் ஒன்றாக‌ ஒரு வீடு எடுத்து த‌ங்கியிருந்தோம்.\nபீகார்கார‌ர்களுக்கு ��ென்னையின் உண‌வை உண்டு ம‌கிழ‌த்தெரியாமையால், வீட்டில் ச‌மைக்க‌லாம் என‌ முடிவெடுத்து ச‌மைக்க‌ ஆர‌ம்பித்தோம். சுடுத‌ண்ணி போட‌க்கூட‌ ச‌மைய‌ல் குறிப்பை தேடும் என‌து ச‌மைய‌ல் திற‌மையை அறிந்த‌தால் என்னை ச‌மைய‌ல்க‌ட்டு ப‌க்க‌மே என் ந‌ண்ப‌ர்க‌ள் விடுவ‌தில்லை.\nதின‌மும் சாத‌ம் அல்ல‌து ச‌ப்பாத்தி அத‌ற்கு தொட்டுக்கொள்ள‌ ப‌ருப்பு அல்ல‌து உருளைகிழ‌ங்கு இதை த‌விர‌ வேறெதுவும் அவ‌ர்க‌ளுக்கு தெரியாத‌தால், அவ‌ர்க‌ள‌து விதியின் ப‌டி ஒரு நாள் என்னை அழைத்து எப்ப‌டியாவ‌து சாம்பார் செய் என்று அன்புட‌ன் வேண்டினார்க‌ள்.\nஇத்த‌ன நாளு என்னைய‌ உக்கார‌வைச்சு சாப்பாடு போட்ட‌ ம‌க‌ராச‌னுங்க‌ கேட்டுட்டாங்க‌ளேனு, நானும் எப்ப‌டியாவ‌து சாம்பார் செய்ய‌னும்னு க‌ள‌த்துல‌ இற‌ங்கிட்டேன்.ஆனா எப்ப‌டி செய்யிற‌துனு தெரியல‌, சாம்பாருக்கு தேவையான மூல‌ப்பொருட்க‌ள் கூட‌ தெரியாது.\n1999ல‌ கை தொலைபேசிக‌ள் எல்லாம் இந்த‌ அள‌வுக்கு பிர‌ப‌ல‌ம் கிடையாது. எங்க‌ வீட்ல‌ கேட்க‌லாம்னா, தொலைபேசி செலவே 100 ரூபாய்கு மேல‌ வ‌ரும்.\nஅப்போ எல்லாம் சென்னையில இருந்து தஞ்சைக்கு தொலை தூர தொடர்பு கட்டணத்தில்(STD) தான் பேசனும், இப்போ மாதிரி உள்ளூர் அழைப்பு கட்டணத்துல பேச முடியாது.\nஅப்போ தான் என் ந‌ண்ப‌ண் ஒருவ‌ரின் தாயார் சென்னையில் இருக்கும் அவ‌ர்க‌ளது அண்ண‌ண் வீட்டிற்கு வ‌ந்திருந்த‌து நினைவில் வ‌ந்த‌து. உட‌னே அவ‌ங்க‌ள‌ தொலைபேசியில‌ தொட‌ர்பு கொண்டு செய்முறையை வாங்கிட்டேன்.\nஒரு வ‌ழியா ந‌ம்பிக்கை வ‌ந்து, சாம்பார் செய்ய‌ ஆர‌ம்பித்த‌பின்தான் தெரிந்த‌து எங்க‌ள் வீட்டில் புளியே இல்லை ( நானே ஒரு புலினாலும், சாம்பாருக்கு புளி தான் வேணும் பாருங்க). இந்த‌ புலி வைக்கிற‌ சாம்பாருக்கு புளி இல்லாம‌ பேச்சேனு, ம‌றுப‌டியும் என் ந‌ண்ப‌ணின் தாயாரை தொட‌ர்பு கொண்டு கேட்ட‌ப்ப‌, அவ‌ங்க‌ அவ‌ச‌ர‌கால‌ ஆலோச‌னையா த‌க்காளிய‌ போட்டு செய்ய‌ சொன்னாங்க.\nஒரு வ‌ழியா எல்லாம் செஞ்சு முடிச்ச‌ப்புற‌ம் ஏதோ ர‌ச‌ம் மாதிரியும் இல்லாம‌, சாம்பார் மாதிரியும் இல்லாமா ஒரு திர‌வ‌ உண‌வு வ‌கை இருந்துச்சு. (இன்னைய‌ வ‌ரைக்கும் அதுக்குனு த‌னியா ஒரு பெய‌ர் வைக்க‌ல‌).\nஎல்லாம் த‌யார், சாப்பிட‌ வேண்டிய‌துதான் . அதுவ‌ரைக்கும் வெளியில‌ போய் சுத்திட்டு, சாப்பிட‌ வ‌ந்த‌ பீகார் ��‌க‌ராச‌னுங்க‌, ஆளுக்கு ஒரு கிண்ண‌த்துல‌ இந்த‌ திர‌வ‌ உண‌வ‌ எடுத்து, ஒரு தேக்க‌ர‌ண்டி ( ஸ்பூன்) வைச்சு குடிச்சுகிட்டே, அதையே ஊத்தி சாத‌மும் சாப்பிட்டு முடிச்சுட்டு, க‌டைசியா கேட்டாணுங்க‌ ஒரு கேள்வி.. \" ஆமா, இன்னைக்கு உன்ன‌ சாம்பார் செய்ய‌ சொன்னா, நீ சூப் செஞ்சுருக்க‌, எப்ப‌ சாம்பார் வைக்க‌ பேற‌ \nபி.கு 1: நான் சாம்பார் வைத்த கதையை கேட்ட ஒரு தோழி, என்மேல் பாவப்பட்டு ஒரு நாள் வீட்டுக்கு வந்து சுவையான சாம்பார் செய்துட்டு போனாங்க. அவங்கள அனுப்பிட்டு வந்து சாதத்துக்கு அரிசி வைச்சுட்டு, அரை மணி நேரம் கழிச்சு பார்த்தா , அரிசி அரிசியாவே இருந்துச்சு. என்னடானு பார்த்தா சமையல் எரிவாயு தீர்ந்து போச்சு. நல்ல சாம்பார் இருந்தும், சாதம் இல்லாமல் போன சோகம் அது. அத்தோட எங்க சாம்பார் முயற்சி நின்னு போச்சு.\nபி.கு 2: நல்ல சமையல் குறிப்பு வேணும்ணா நம்ம தூயா பபாவின் வலைப்பூவுல போய் பார்த்துக்கங்க.\nஅபி அப்பாவின் பதிலுக்கு பதில்\nஅபி அப்பா பதில்களை இரண்டு பாகங்களாகத் தந்திருக்கின்றார் ( பாகம் 1, பாகம் 2) மிக்க நன்றி அபி அப்பா.\nஆனால் பல இடங்களில் கலைஞருக்கே உரிய வார்த்தை விளையாட்டுக்களை காணமுடிகின்றது.\nமீண்டும் மீண்டும் நான் மிட்டாய், உணவு உதாரணத்தை உபயோகிக்க வேண்டியிருக்கின்றது. மிட்டாய் கொடுப்பதை தவறு என்று கூறவில்லை.ஆனால் உணவு அளித்துவிட்டு அதை கொடுங்கள் என்றுதானே சொல்கின்றோம்.\nஇலவச தொலைகாட்சி வழங்குவதால் எந்த வளர்சிப் பணி பாதிக்கின்றது என்று கேட்டுள்ளீர்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட ஒன்று\n10 ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு இன்று 10 மடங்கு அதிகமான செலவில் நிறைவேற்றப்படுகின்றது. அதுவும் ஜப்பான் நாட்டு வங்கியின் நிதியுதவியுடன். இத்தனை நாட்கள் தள்ளிப்போனதற்கு காரணம் நிதியில்லை என்பது தான்.\nகுடிநீர் திட்டத்திற்கு தேவை 1334 கோடி ரூபாய், இதற்கு அந்நிய நாட்டு நிதியுதவி தேவை. ஆனால் இலவச தொலைகாட்சி திட்டத்திற்கு எந்த நாட்டு வங்கியின் நிதியுதவியும் பெறாமல் 2000 கோடி ரூபாய் செலவழிக்கின்றோம் , இது நியாயமா சொல்லுங்கள்\nஇலவசம் என்று கூறி மக்களை வீணாக்க வேண்டாம் என்றுதானே எல்லோரும் வேண்டுகின்றோம். நம் வரிப் பணம் தானே அய்யா இந்த இலவச திட்டங்களில��� வீணாய் போகின்றது\nஇன்னும் சாலைகள் இல்லாத, மின்வசதியில்லாத,பள்ளியில்லாத கிராமங்கள் எத்தனை உள்ளன தமிழகத்தில் மின்வசதியே இல்லாத கிராமங்களுக்கு கூட இலவச தொலைகாட்சி கொடுத்த செய்தியும் நாம் படித்தோமே. ஆக அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்யாமல் ஏன் ஆடம்பர பொருளை இலவசமாக கொடுக்க வேண்டும்\nஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 30 ரூபாய் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றேன், இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு 100 கோடி. ஆனால் சினிமா கேளிக்கை வரி ரத்தால் ஏற்படும் இழப்பு எவ்வளவு \nவரிவிலக்கு அளிப்பதனால் பலனடைவது யார் திரைத்துறையில் இருக்கும் சாதாரண தொழிலாளர்களா திரைத்துறையில் இருக்கும் சாதாரண தொழிலாளர்களா கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஏதாவது உண்டா இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஏதாவது உண்டா குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம் குறைந்ததா குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம் குறைந்ததா ஏன் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும் \nஒரு நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் அதன் முதலாளிக்கு லாபம் ஈட்டி தருபவர்கள், ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்க்க அதிக சம்பளம் கொடுக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் அப்படி செய்வதை எப்படி சரி என்று சொல்வது லாபம் வரும் என்றால் ஊக்கத் தொகை அளிக்கலாம். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் லாபம் வரும் என்றால் ஊக்கத் தொகை அளிக்கலாம். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் அவர்களால் அரசுக்கு ஏதேனும் லாபம் வருகின்றதா என்ன\nகேளிக்கை வரி விதித்தால் திரைப்படத்தொழில் நசிந்துவிடுமா இப்போது கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால் மட்டும் சாமன்ய தொழிலாளர்கள் எல்லாம் மாடி வீட்டு மகாதேவர்களாகவா இருக்கின்றார்கள் இப்போது கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால் மட்டும் சாமன்ய தொழிலாளர்கள் எல்லாம் மாடி வீட்டு மகாதேவர்களாகவா இருக்கின்றார்கள் கேளிக்கை வரி ரத்து திரைப்படத்துறையில் வேலை பார்க்கும் சாமன்யர்கள் ஆகட்டும், மற்ற சாமன்யர்களாகட்டும், யாருக்கும் உபயோகம் இல்லாத ஒன்று என்பதே உண்மை.\n//\" துபாயில் கடந்த 2 மாதங்களாக விஷம் போல விலைவாசிகள் ஏறி வந்துவிட்டன. 2 மாதம் முன்னதாக ஒரு கிலோ அரிசி 27 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 102 ரூபாய். நம்புங்கள் உண்மை. ஆனால் உலகத்திலேயே 2 ரூபாய்க்கு அரிசி தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றது. துபாய் காசு 20 காசுக்கு 1 கிலோ அரிசி. இது சாதனையா இல்லை வேதனையா முன்னே போனா கடிக்கிறீங்க பின்னே போனா உதைக்கிறீங்கப்பா. இப்படி ஒரு கேள்வி கேட்டு உங்கள் பதிவை நகைச்சுவை என வகைப்படுத்தி இருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.\"//\nதுபாயில் அல்ல அய்யா, இங்கு சிங்கப்பூரிலும் அரிசி விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்தியாவில் அதிகரித்துவரும் அரிசி விலை உயர்வைத்தடுக்க மத்திய அரசு, அரிசு ஏற்றுமதியை தடை செய்துவிட்டது.\nவெளிநாடுகளில் அரிசி இருப்பு குறைந்துவிட்டதாலும், நெருக்கடியை பயன்படுத்தி லாபம் பார்க்கும் வியாபரிகளாலும் தான் இப்படி விலை உயர்ந்துவிட்டது.\n2 ரூபாய் அரிசி திட்டத்தில் நான் கடிக்கவும் இல்லை, உதைக்கவும் இல்லை. போலி குடும்ப அட்டைகளை ஒழியுங்கள். மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தி அவர்கள் எல்லோரையும் போல் உண்மையான விலையை கொடுத்து வாங்கும் நிலைக்கு உயர்த்துங்கள். இப்படி சலுகைகளையும், இலவசங்களையும் கொடுத்து சோம்பேறிகள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்கின்றேன்.\nஇதில் நகைச்சுவை என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை.\n//\" கலைஞருக்கும் கடலோர காவல் படைக்கும் என்ன சம்மந்தம். கலைஞருக்கும் கடலுக்கும் உள்ள ஒரே தொடர்பு அவரை கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாக மிதப்பார். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் அவ்வளவே தமிழ் நாட்டின் புலிமலைப்பட்டியில் ஊர்காவல் படையில் வேலை பார்த்து கொண்டு ராவல்பிண்டி ரகீம்கானை பிடித்து வந்து லாக்கப்புல வச்சி எட்டு பக்க \"தமில்\" வசனத்தை பேசி பேசி அவன் டவுசரை உருவும் விசயகாந்து இல்லைப்பா கலைஞர் தமிழ் நாட்டின் புலிமலைப்பட்டியில் ஊர்காவல் படையில் வேலை பார்த்து கொண்டு ராவல்பிண்டி ரகீம்கானை பிடித்து வந்து லாக்கப்புல வச்சி எட்டு பக்க \"தமில்\" வசனத்தை பேசி பேசி அவன் டவுசரை உருவும் விசயகாந்து இல்லைப்பா கலைஞர்\nஅண்ணண் லக்கிலுக் அவர்களின் பதிவுக்கு நான் எழுதிய பதிலை நீங்கள் படிக்கவில்லை என்பது, கடற்படை குறித்து நீங்கள் எழுதியுள்ளதில் இருந்தே தெரிகின்றது. விசயகாந் செய்வது திரைபடத்தில், அதுபோல் ஒருவேளை அவரே முதல்வரானாலும் செய்ய முடியாது.\nஅதே போல் கலைஞர் அல்ல, எவரை தூக்கி கடலில் போட்டாலும் யாரும் கட்டுமரமாக முடியாது.\nகலைஞரால் கட்டுமரமாக முடிந்தால் , விசயகாந்தும் ராவல்பிண்டி ரகீம்கானை கைது செய்யமுடியலாம். (இதனால் நான் விசயகாந்தின் ரசிகன் என்றோ, அவரது கட்சிக்காரன் என்றோ நினைத்து விடாதீர்கள்)\nஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதை தான் தடுக்க முடியவில்லை, குறைந்த பட்சம் நம் இந்திய தமிழர்களை சிங்களப்படைகள் கொல்வதைக் கூடவா பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பது\nமத்திய கூட்டணி ஆட்சியில் முக்கியத்துவம் வய்ந்த தலைவரும், பாதிக்கப்படும் தமிழர்களின் முதல்வரும் ஆன நம் கலைஞர் ஏன் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககூடாது\nபோராடி பெற்ற அமைச்சகங்கள் மக்களுக்கு நன்மை செய்யத்தான் என்று சொன்னீர்கள் உண்மைதான், ஆனால் திறமையாக செயல்பட்ட தயாநிதிமாறனின் பதவியை குடும்ப சண்டையில் பறித்தபின் அதே துறைக்கு நியமிக்கப்பட்ட ராசா என்ன செய்கின்றார் தயாநிதி அளவுக்கு திட்டங்கள் இல்லையே தயாநிதி அளவுக்கு திட்டங்கள் இல்லையே இப்போது மக்கள் நலன் எங்கு சென்றது இப்போது மக்கள் நலன் எங்கு சென்றது மகனின் நலன் தானே முன் நின்றது\nமற்றபடி செயலலிதா வீட்டில் கோழி திருடிய கதையெல்லாம் உங்கள் வார்த்தைசித்து , அதற்கு நான் என்ன சொல்வது, படித்து ரசிக்கின்றேன்.\n//\"திமுகவில் இருக்கும் 2 கோடி உருப்பினர்களின் வீட்டு திருமணத்துக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் கலைஞர் போய் வந்தது போல தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்திலும் ஏதாவது ஒரு தலைவனை காட்டமுடியுமா தங்களால் அவர் நடத்தி வைத்த திருமணங்கள் எத்தனை அவர் நடத்தி வைத்த திருமணங்கள் எத்தனை போய் வந்த துக்க நிகழ்ச்சிகள் எத்தனை போய் வந்த துக்க நிகழ்ச்சிகள் எத்தனை இண்டர்காம் தலைவரா அவர். கொஞ்சமாவது மனசாட்சியோடு கேள்வி கேட்க வேண்டாமா இண்டர்காம் தலைவரா அவர். கொஞ்சமாவது மனசாட்சியோடு கேள்வி கேட்க வேண்டாமா தமிழகமே அவருக்கு உடன்பிறப்பு தான் தமிழகமே அவருக்கு உடன்பிறப்பு தான் சந்தேகமே இல்லை\nஆகா என்ன அருமையாக என்கேள்வியை திசை திருப்பி விட்டீர்கள் கலைஞரை நான் என்ன எல்லா தொண்டன் வீட்டு நல்ல, கெட்ட காரியங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றா கேட்டேன் கலைஞரை நான் என்ன எல்லா தொண்டன் வீட்டு நல்ல, கெட்ட காரியங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றா கேட்டேன் பதவியை ஏன் குடும்பத்தினருக்கே தருகின்றார் என்று தானே கேட்டேன்\nதகுதி வாய்ந்த எத்தனையோ கட்சிக்காரர்கள் இருந்த போதும் ஏன் கனிமொழிக்கும், கயல்விழிக்கும் வாய்பளிக்க வேண்டும்\nஅரசு கேபிள் கழகத்தை செயலலிதா ஆரம்பிக்க முயன்ற போது அதை தடுக்க மாநில ஆளுநரிடம் புகார் கொடுத்த அதே கலைஞர் இன்று ஏன் அரசு கேபிள் கழகம் ஆரம்பிப்பதில் இத்தனை தீவிரம் காட்ட வேண்டும் அரசு கேபிள் கழகம் குறித்த கேள்விக்கு உங்களிடம் இருந்து பதில் ஒன்றும் இல்லையே \nசேது சமுத்திர திட்டம் மிக அருமையானத் திட்டம்தான் அதை நான் குறை சொல்லவில்லை.\nஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் மிக நல்லத் திட்டம். இது தான் தூண்டிலை கையில் கொடுப்பது. அவனுக்கு தேவையான் மீனை அவனே பிடித்துக்கொள்வான் அல்லவா\nஎன் கேள்விகள் சாதாரணமாக எல்லோர் மனதிலும் தோன்றும் சந்தேகங்கள். எல்லாத் திட்டங்களையும் எதிர்பதோ, அல்லது விதண்டாவாதம் செய்வதோ என் நோக்கம் அல்ல. நானும் ஒரு திமுக அபிமான குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் , உரிமையுடன் தான் இந்த கேள்விகளை கேட்கின்றேன்.\nஅரசியல், கலைஞர், விவாதம் | comments (6)\nஅண்ண‌ண் லக்கிலுக்கின் ப‌திலுக்கு ப‌தில்\nகலைஞருக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் சார்பாக பதிலளித்த லக்கி லுக் அண்ணண் அவர்களுக்கு எனது நன்றிகள்.\nஇது அவருடைய பதிலுக்கு பதில் பதிவு. ஆனால் இதிலும் சில கேள்விகள் இருக்கலாம். ஆனால் லக்கிலுக் அண்ணா, இதை விதண்டாவாதமாகவோ அல்லது எதிர்கட்சிகளின் பாணியிலோ கேட்கவில்லை. இந்த கேள்விகள் பெரும்பான்மையானவர்களின் மனதில் இருக்கின்றது. ஒரு ஆரோக்கியமான விவாதமாக இதை பாருங்கள். விவாதம் தானே ஒழிய விதண்டாவாதம் அல்ல.\n//\"தொலைக்காட்சி போன்றவை ஆடம்பரப் பொருட்களாக பார்க்கப்பட்டது சென்ற நூற்றாண்டில், இப்போது அவை அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. முன்பெல்லாம் ஏழைகளுக்கு இலவச பல்பொடி, இலவச செருப்பு வழங்கியது போல இப்போது இலவச டிவி வழங்கப் போகிறோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். இத்திட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் இ���ுந்திருந்தால் நாம் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏழைகள் இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் அவசியமே.\"//\nதொலைகாட்சி என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌பொருளாக‌ அல்லாம‌ல் அத்தியாவ‌சிய‌ பொருளாக‌ மாறிவிட்ட‌து என்கின்றீர்க‌ள். ஆனால் நான் என் கேள்வியில் குறிபிட்டிருந்த‌ப‌டி, ப‌சித்த‌வ‌னுக்கு தேவை மிட்டாயா, உணவா\nம‌க்க‌ள் தீர்ப்பே ம‌கேச‌ன் தீர்ப்பு என்றால் இப்ப‌டி கூட்ட‌ணிக‌ளின் ப‌ல‌த்தில் இல்லாம‌ல் த‌னித்தே ஆட்சியை பிடிக்கும் அள‌வு த‌னிப்பெரும்பான்மை பெற்றிருக்க‌லாமே அப்போ இந்த இலவசத் திட்டங்களை பிடிக்காதவர்களும் இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம் \nஏழைக‌ள் இருக்கும் வ‌ரை இல‌வ‌ச‌த்திட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌ம் என்கின்றீர்க‌ள். ஆனால் ஏழைக‌ள் முன்னேற்ற‌த்திற்கு என்று என்ன‌ திட்ட‌ம் இருக்கின்ற‌து ஏழைக‌ள் ஏழைக‌ளாக‌வே இருந்து கொண்டிருந்தால், எத்த‌னை கால‌ம்தான் இல‌வ‌ச‌ங்க‌ளாக‌வே கொடுத்துக்கொண்டிருப்ப‌து\nஎத்த‌னைகால‌ம் தான் மீனை கொடுப்ப‌து தூண்டிலை கொடுங்க‌ள் என்றுதானே சொல்கின்றோம்.\n//\"அய்யா நேற்று கூட ஒரு 300 கோடி ரூபாய் அளவுக்கு திருநெல்வேலியில் டயர் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கலைஞரின் முந்தைய 96 ஆட்சியை விட இந்த ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சி நிகழ்ந்துவருகிறது. அன்றாடம் செய்தித்தாளை வாசிக்கவும். பொங்கிவரும் புனலென புதுப்புது திட்டங்கள் கலைஞரின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீட்டப்பட்டு, செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆட்சி முழுமை பெறும்போதுதான் இதுவரை வந்த கலைஞரின் ஆட்சிகளிலேயே இது தலைசிறந்த ஆட்சிக்காலம் என்பதை உணர்வீர்கள்.\"//\nகல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் புரட்சியை நானும் ஒத்துக்கொள்கின்றேன். கல்வித்துறையை இரண்டாக பிரித்து இரு அமைச்சர்களை நியமித்தது வரவேற்கதக்கது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் பணி மிகக்குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. குறிப்பாக‌ ச‌மீப‌த்தில் அவ‌ர‌து தொகுதியில் அவ‌ர் ஏற்பாடு செய்த வேலை வாய்ப்பு முகாம் மிக‌ அதிக‌ள‌வில் ப‌ல‌ருக்கு வேலை வாங்கிகொடுத்தது . அதை எல்லாம் நான் ம‌றுக்க‌வில்லை.\n//\"துணைநகரத் திட்டம் வேறுவழியில் கண்டிப்பாக நிறைவேறும். அனேகமாக திருப்பெரும்புதூருக்கு அருகில் துணைநகரம் அமையலாம். அதுபோலவே விமானநிலைய விரிவாக்கத்துக்கும் மாநில அரசு கண்டிப்பாக நிலம் ஒதுக்கித்தரும். புதியதாக உருவாகப்போகும் துணைநகரத்தை ஒட்டி அந்த விரிவாக்கம் இருக்கும்.\"//\nசீக்கிரம் நடக்கும் என்று சொல்கின்றீர்கள், நம்புவோம். ஆனால் இது போன்ற நல்ல திட்டங்களில் ஆர்வம் காட்டாமல் ஏன் அரசு கேபிள் கழகம் மற்றும் கலைஞர் டிவியிலேயே கவனத்தைக் காட்ட வேண்டும்இந்த திட்டங்கள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக அல்லவா இருக்கின்றன\n//\"சினிமா என்ற தொழில் கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது. சினிமாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோரை சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்கள் காப்பார்களோ இல்லையோ, அவர்களுக்காக கலைஞர் எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களது உரிமைகளுக்கு குரல் கொடுப்பார். சினிமாத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதியே அவர்களுக்க் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. கேளிக்கைவரி சலுகை வழங்கினாலும் கூட சினிமாத்துறை மூலமாக மற்ற வகைகளில் அரசுக்கு கணிசமான வருவாய் வந்துகொண்டு தானிருக்கிறது.\"//\nசினிமா துறையிலும் அடித்தட்டு மக்கள் இருக்கின்றார்கள். ஆனால் உண்மையாக சொல்லுங்கள், கேளிக்கை வரிச்சலுகைகளால் அவர்கள் தான் பலனடைகின்றார்களா பலனடைவது தயாரிப்பாளர், விநியோகிப்பவர், மற்றும் திரையர‌ங்கு உரிமையாளர்கள் தானே பலனடைவது தயாரிப்பாளர், விநியோகிப்பவர், மற்றும் திரையர‌ங்கு உரிமையாளர்கள் தானே எல்லாத் தயாரிப்பாளரும் நேர்மையாய் எல்லா கணக்கு வழக்கையும் தயாரித்து வரி கட்டி கொண்டா உள்ளார்கள் எல்லாத் தயாரிப்பாளரும் நேர்மையாய் எல்லா கணக்கு வழக்கையும் தயாரித்து வரி கட்டி கொண்டா உள்ளார்கள் அங்கு கறுப்பு பணம் அதிகம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா அங்கு கறுப்பு பணம் அதிகம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா இப்படி கறுப்பு பணம் மூலம் ஏற்கனவே வரி ஏய்பவர்களுக்கு ஏன் மேலும் வரிச்சலுகை இப்படி கறுப்பு பணம் மூலம் ஏற்கனவே வரி ஏய்பவர்களுக்கு ஏன் மேலும் வரிச்சலுகை மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரியை எடுத்துக்கொண்டுதானே சம்பளமே கிடைக்கின்றது. இவர்கள் நினைத்தால் கூட வரி ஏய்ப்பு செய்ய முடியாது. ஆனால் திரைப்படத்துறை அப்படியா\n//\"மகத்தான திட்டம் என்று சொல்கிறீர்கள். ஒரு மகத்தான திட்டம் எப்படி சோம்பேறிகளையும், கடத்தல்காரர்களையும் உருவாக்க முடியும் 2 ரூபாய் அரிசித்திட்டம் மிகச்சிறப்பாகவே நடக்கிறது. இதுவரை தினமலர் கூட சொல்லாத ஒரு புகாரை நீங்கள் கற்பனையாக சொல்லுவதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.\"//\nம‌க‌த்தான‌ திட்ட‌ம்தான் ஆனால் அது த‌வ‌றாக‌ உப‌யோகிக்க‌ப்ப‌டுவ‌துதான் பிர‌ச்ச‌னையே. ஒரு மாத‌த்திற்கு 30கிலோ அரிசி 2ரூபாய் விலையில் வெறும் 60 ரூபாயில் வாங்கிவிட‌லாம்.இது ஒரு கூலி தொழிலாளியின் ஒரு நாள் ச‌ம்ப‌ள‌த்தை விட‌ குறைவு. ஆக‌ ஒரு மாத‌ தேவையை ச‌மாளிக்க‌ 10 நாட்க‌ள் வேலை பார்த்தால் போதும் என்று தொழிலாள‌ர்க‌ள் நினைக்கின்றார்க‌ள். இது எங்க‌ள் கிராம‌த்தில் கூட‌ ந‌ட‌க்கின்ற‌து. வ‌ய‌ல்க‌ளில் விவ‌சாய‌ வேலைக்கு வ‌ரும் கூலித்தொழிலாள‌ர்க‌ள், ஒழுங்காக‌ வ‌ருவ‌தில்லை. ஒரு சில‌ர் இதை ந‌ன்றாக‌ உப‌யோகித்து முன்னேறுகின்ற‌ன‌ர். ஆனால் பெரும்பான்மையின‌ர் இத‌னால் சோம்பேறிக‌ளாகின்ற‌ன‌ர். ச‌ரி, க‌ட‌த்த‌ல் எப்ப‌டி ந‌ட‌க்கின்ற‌து அடிக்க‌டி நியாய‌ விலைக்க‌டை அரிசி க‌ட‌த்தப்ப‌டுவ‌துகுறித்து நீங்க‌ள் செய்திதாள்க‌ளில் ப‌டித்திருப்பீர்க‌ள். த‌மிழ்நாட்டில் மொத்த‌ம் 60 ல‌ட்ச‌ம் போலி குடும்ப‌ அட்டைக‌ள் இருப்ப‌தாக‌ உண‌வுத்துறை அமைச்ச‌ர் திரு.வேலு ச‌ட்ட‌ச‌பையில் கூறியுள்ளார். ஒரு அட்டைக்கு ஒரு மாத‌த்திற்கு 30கிலோ வீத‌ம் 60 ல‌ட்ச‌ம் அட்டைக‌ளுக்கு எவ்வ‌ள‌வு அரிசி இந்த‌ குறைந்த‌ விலையில் செல்கின்ற‌து அடிக்க‌டி நியாய‌ விலைக்க‌டை அரிசி க‌ட‌த்தப்ப‌டுவ‌துகுறித்து நீங்க‌ள் செய்திதாள்க‌ளில் ப‌டித்திருப்பீர்க‌ள். த‌மிழ்நாட்டில் மொத்த‌ம் 60 ல‌ட்ச‌ம் போலி குடும்ப‌ அட்டைக‌ள் இருப்ப‌தாக‌ உண‌வுத்துறை அமைச்ச‌ர் திரு.வேலு ச‌ட்ட‌ச‌பையில் கூறியுள்ளார். ஒரு அட்டைக்கு ஒரு மாத‌த்திற்கு 30கிலோ வீத‌ம் 60 ல‌ட்ச‌ம் அட்டைக‌ளுக்கு எவ்வ‌ள‌வு அரிசி இந்த‌ குறைந்த‌ விலையில் செல்கின்ற‌து அது எல்லாம் க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளின் கைக‌ளுக்குத்தானே செல்கின்ற‌து அது எல்லாம் க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளின் கைக‌ளுக்குத்தானே செல்கின்ற‌து போலி குடும்ப‌ அட்டைக‌ளை க‌ளைய‌ இ��்னும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லையே போலி குடும்ப‌ அட்டைக‌ளை க‌ளைய‌ இன்னும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லையே போலி அட்டைக‌ள் அனைத்தும் இந்த‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌வை என‌ நான் சொல்ல‌வில்லை. ஆனால் க‌ளைய‌ தீவிர‌மான‌ ந‌ட‌வ‌டிக்கை தேவை என்றுதான் சொல்கின்றேன்.\n கலைஞரா துப்பாக்கி எடுத்துக்கொண்டு போய் அவர்களை காக்க முடியும் இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் கலைஞர் அதற்கான வருத்தங்களை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், நடவடிக்கை கோருகிறார். கடற்பாதுகாப்பு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் கலைஞர் அதற்கான வருத்தங்களை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், நடவடிக்கை கோருகிறார். கடற்பாதுகாப்பு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது\nக‌லைஞ‌ரை துப்பாக்கி தூக்க சொல்ல‌வில்லை. ஒரு முத‌ல‌மைச்ச‌ர், அதுவும் ம‌த்தியில் ஆளும் கூட்ட‌ணியில் மிக‌ செல்வாக்குள்ள‌ த‌லைவ‌ர், வெறும் வ‌ருத்த‌ம் தெரிவிப்ப‌தும், க‌டித‌ம் எழுதுவ‌தும் ம‌ட்டும்போதுமா ஒரு நிர‌ந்த‌ர‌ தீர்வுகாண‌ வலியுறுத்த‌ வேண்டாமா ஒரு நிர‌ந்த‌ர‌ தீர்வுகாண‌ வலியுறுத்த‌ வேண்டாமா கூறிய‌ப‌டி இலாக்கா ஒதுக்காமையால் ப‌த‌வியேற்ற‌ திமுக‌ அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள் பொறுப்புக‌ளை ஏற்காமால் போராட‌வில்லை கூறிய‌ப‌டி இலாக்கா ஒதுக்காமையால் ப‌த‌வியேற்ற‌ திமுக‌ அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள் பொறுப்புக‌ளை ஏற்காமால் போராட‌வில்லை அதுபோல் த‌மிழ‌ர்க‌ளின் உயிர்காக்க‌ ஒரு அழுத்த‌மான‌ போராட்ட‌ம் வேண்டாமா அதுபோல் த‌மிழ‌ர்க‌ளின் உயிர்காக்க‌ ஒரு அழுத்த‌மான‌ போராட்ட‌ம் வேண்டாமா இவ‌ர் அழுத்த‌ம் கொடுத்தால் ம‌த்திய‌ அர‌சு கேட்காம‌லா போகும்\n//\" கலைஞரின் வாழ்வே போராட்டங்களால் நிறைந்தது. இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படித்தான் தமிழனாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. 1938 இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி கல்லக்குடி போராட்டம், 1965 இந்தியெதிர்ப்பு போராட்டம், 1976 மிசா சட்டத்தை எதிர்த்துப் போராட்டம், 1980களில் ஈழத்தமிழருக்கான போராட்டம், எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்று போராளியாகவே கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\"//\nக‌லைஞ‌ரின் போராட்ட‌ங்க‌ள் தெரியாத‌ த‌மிழ‌ன் இல்லை நான���. அவ‌ர் ஏற்க‌ன‌வே பல‌ போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்திய‌வ‌ர் என்ப‌தால் தான் த‌ற்போதும் அவ‌ரிட‌ம் இருந்து எதிர்பார்கின்றோம். 1980 க‌ளில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடினார். ஆனால் இன்ற‌ள‌வும் ஈழ‌ப்பிர‌ச்ச‌னை தீராம‌ல் தானே இருக்கின்ற‌து இப்போது ஏன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌வில்லை இப்போது ஏன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌வில்லை ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் தீர்மான‌மிய‌ற்றிய‌து ம‌ட்டும் போதாதே, அந்த‌ தீர்மானாத்தால் எந்த‌ உப‌யோக‌மும் இல்லை என்பது உங்க‌ளுக்கே ந‌ன்றாக‌ தெரியும். அது ம‌ட்டும் போதும் என்று நினைக்கின்றீர்க‌ளா\n//\"இந்த கேள்வி மூலமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் கள்ளச்சாராயத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கச் சொல்கிறீர்களா கள்ளச்சாராயத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கச் சொல்கிறீர்களா பூரணமதுவிலக்கை கடுமையாக வற்புறுத்திய காந்தி பிறந்த குஜராத்தில் கூட கள்ளச்சாராயச் சாவுகள் நடந்து வருகிறது.\"//\nபூர‌ண‌ ம‌துவில‌க்கு வேண்டும் என்று சொல்ல‌வில்லை. க‌ள்ள‌ சாராய‌த்தை ஒழியுங்க‌ள் என்றுதான் சொல்கின்றேன். டாஸ்மாக்கில் இந்தியாவில் த‌யாரிக்கும் அய‌ல்நாட்டு ம‌துவ‌கைக‌ளை (IMFL) விற்கும் போது ஏன் க‌ள் இற‌க்க‌ அனும‌திக்க‌ கூடாது குடிப்ப‌வ‌ர்க‌ள் குடிக்க‌த்தான் செய்வார்க‌ள், அவ‌ர் அவ‌ர்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு. ம‌ற்ற‌ ம‌துவ‌கைக‌ளோடு ஒப்பிடும்போது க‌ள் ஒன்றும் கொடிய‌து அல்ல‌வே குடிப்ப‌வ‌ர்க‌ள் குடிக்க‌த்தான் செய்வார்க‌ள், அவ‌ர் அவ‌ர்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு. ம‌ற்ற‌ ம‌துவ‌கைக‌ளோடு ஒப்பிடும்போது க‌ள் ஒன்றும் கொடிய‌து அல்ல‌வே அதை ஏன் அனும‌திக்க‌ கூடாது\n//\"தமிழை செம்மொழியாக ஆக்காமல் இருந்திருந்தால் எல்லாத் தமிழன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிட்டிருக்குமா - சும்மா ஏதாவது வார்த்தைஜாலத்தோடு கேட்கவேண்டுமே என்று கேட்காமல் கொஞ்சமாவது சிந்தித்து கேள்விகள் கேட்கவும்.\"//\nநீங்க‌ள் தான் என‌து கேள்வியை புரிந்து கொள்ள‌வில்லை. த‌மிழை செம்மொழியாக்கிய‌து ம‌ட்டும் போதாது, த‌மிழ‌னின் வாழ்வும் செம்மையாக‌ வ‌ழிசெய்ய‌ வேண்டும் என்று தான் கேட்டுள்ளேன். இதில் வார்த்தை ஜால‌ம் ஏதுமில்லை. க‌லைஞ‌ரிட‌மே வார்த்தை ஜால‌ம் காட்டும் அள‌வுக்கு நான் பெர���ய‌வ‌ன் இல்லை.\n//\" உங்களுக்கு அப்படி ஒரு ஐயம் ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். திமுகவில் கலைஞர் குடும்பத்தை தவிர வேறு எவருமே இல்லையா தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி திமுகவினர் இருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேரும் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறீர்களா தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி திமுகவினர் இருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேரும் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறீர்களா\nதிமுக‌ வில் 2 கேடிக்கும் மேல் உறுப்பின‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ள்,ஆனால் க‌ட்சியில் எந்த‌ பொறுப்பிலுமே இதுவ‌ரை இருந்திராத‌, க‌ட்சி ப‌ணி எதுவும் செய்யாத‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் எப்ப‌டி ப‌த‌வி கிடைக்கின்ற‌து\nஸ்டாலின் த‌விர‌ க‌லைஞ‌ர் குடும்ப‌த்தில் யார் தீவிர‌ க‌ட்சிப்ப‌ணியாற்றிய‌து முர‌சொலி மாற‌னின் ம‌க‌ன் என்ப‌தை த‌விர‌ வேறு எந்த‌ த‌குதியும் இல்லாத‌ போதும் த‌யாநிதி மாற‌ன் பார‌ளும‌ன்ற‌ உறுப்பின‌ராகி, ம‌த்தியில் கேபின‌ட் அமைச்ச‌ராக‌வும் முடிந்த‌து. வேறு யாருக்காவ‌து இப்ப‌டி வாய்ப்பு கிடைக்குமா\nதிற‌மையாக‌ ப‌ணியாற்றிய‌ போதும் சொந்த‌ குடும்ப‌ மோத‌லால் அவ‌ர‌து ப‌தவியும் ப‌றிபோய்விட்ட‌து.\nஇன்று க‌னிமொழிக்கு வாய்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி 2 கோடி பேருக்கு மேல் உறுப்பின‌ர்க‌ளை கொண்ட‌ திமுக‌ வில் க‌னிமொழியை விட‌ அனுப‌வ‌ம் வாய்ந்த‌ க‌ட்சி ப‌ணியாற்றிய‌வ‌ர்க‌ள் இல்லையா என்ன‌\nஎத்த‌னையோ த‌குதிவாய்ந்த‌, ப‌ல‌ மேடைக‌ளில் பேசிய‌ அனுப‌வமிக்க‌ க‌ழ‌க‌ பேச்சாள‌ர்க‌ளுக்கு கிடைக்காத‌ வாய்ப்பு க‌ய‌ல்விழிக்கு எப்ப‌டி கிடைத்த‌து இதையெல்லாம் பார்க்கும் எவ‌ருக்கும் ஐய‌ம் ஏற்ப‌டத்தானே செய்யும்\n//\"விதண்டாவாதமாக கேட்டாலும் பதில் கொடுத்திருக்கிறோம். \"//\nஉங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி. இது விதண்டாவாதம் இல்லை, விவாதம் தான் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கின்றேன்.\nஅரசியல், கலைஞர், விவாதம் | comments (30)\nஅபி அப்பா வழியாக‌ கலைஞருக்கு சில கேள்விகள்\nஅபி அப்பா எழுதிய பதிவுக்கு நான் அளித்த பின்னூட்டம்தான் இந்த பதிவு.\nஅபி அப்பா, நானும் கலைஞரின் ரசிகன் தான் ஆனால் இந்த ஆட்சியில் கலைஞரின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை.எனவே கலைஞருக்கு சில கேள்விகள் உங்கள் மூலமாக.\nபதில் கலைஞர் சொன்ன��லும் சரி அல்லது நீங்களே அவர் சார்பாக சொன்னாலும் சரி, கருத்து சரியாக இருப்பின் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.\nஇலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும் 1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே\nபா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள் அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.\nஇலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை \nத‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா\nக‌ட‌லூர் மாநாட்டில் பெண்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ எரிவாயு விலையில் 30 ரூபாயை அர‌சே ஏற்கும், அத‌னால் அர‌சுக்கு 100 கோடி ந‌ட்ட‌ம் என்று சொன்னீர்க‌ளே கேளிக்கை வ‌ரி ர‌த்தால் அர‌சுக்கு ஏற்ப‌டும் வ‌ரி இழ‌ப்பு எவ்வ‌ள‌வு கேளிக்கை வ‌ரி ர‌த்தால் அர‌சுக்கு ஏற்ப‌டும் வ‌ரி இழ‌ப்பு எவ்வ‌ள‌வு அதை ஒரு முறை கூட‌ நீங்க‌ள் சொன்ன‌தில்லையே ஏன் அதை ஒரு முறை கூட‌ நீங்க‌ள் சொன்ன‌தில்லையே ஏன் கேளிக்கை வரியை வசூலித்தால் மொத்த விலையுவர்வான 50 ரூபாயையுமே ( ஒரு சிலிண்டருக்கு ) அரசே ஏற்கலாமே\nநீங்க‌ள் கேளிக்கை வ‌ரியை ர‌த்து செய்த‌தால் திரைய‌ர‌ங்குக‌ளில் க‌ட்ட‌ண‌ம் குறைந்துள்ள‌தா அப்ப‌டியே குறைந்தாலும் இதுவும் ப‌சியால் அழும் பிள்ளைக்கு அளிக்க‌ப்ப‌டும் இன்னொரு மிட்டாய் தானே ஒழிய‌ , ப‌சி தீர்க்கும் உண‌வில்லை.\nஒருவ‌ன் மீனை கேட்டால் அவ‌னுக்கு தூண்டிலை கொடு என்று ஒரு ப‌ழ‌மொழி உண்டு. ஆனால் நீங்க‌ள் தூண்டிலை கேட்ப‌வ‌னுக்கு கூட‌ செத்துப்போன‌ மீனையோ அல்ல‌து மிட்டாயையோ கொடுத்து , உழைக்க‌ நினைப்ப‌வ‌னையும் சோம்பேறி ஆக்குகின்றீர்க‌ள்.\n2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.\nந‌ம் பார‌த‌ நாட்டோடு மூன்று முறை நேரடியாக‌ போரிட்ட‌ இன்றளவும் மறைமுகமாக போரிடும் எதிரியாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ பாகிஸ்தான் நாட்டின் க‌ட‌ற்ப‌டை கூட‌ எல்லை தாண்டும் ந‌ம் நாட்டு மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொன்ற‌தில்லை.\nஆனால் பார‌த‌த்தின் த‌ய‌வுட‌ன் இருப்பவர்களும், நண்பர்களாக தம்மை காட்டிக்கொண்டு ஆயுதமும் இன்ன பல உதவிகளும் பெற்றுக்கொண்டு, ந‌ம் தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ ஈழத் த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவிக்கும் இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள். ( ஒரு வேளை நீங்க‌ள் எழுதும் எந்த‌ க‌டித‌மும் பிர‌த‌மருக்கு போய் சேர‌வில்லையோ அஞ்ச‌ல் துறை அமைச்ச‌ர் எப்போதும் உங்க‌ளுக்கு தோள் கொடுத்து கொண்டே இருப்ப‌தால் அவ‌ரை கேட்டாலும் தெரியாது).\n2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்\nத‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் சுட‌ப்ப‌டும் போது ம‌த்திய‌ அர‌சின் க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ இப்ப‌டி ஒரு போராட்ட‌ம் ந‌ட‌த்தி இருக்க‌லாம், அல்லது நெல்லை விட‌ உற்ப‌த்தி செல‌வுகுறைவான‌ கோதுமைக்கு ஆதார‌ விலை குவின்டாலுக்கு 1000 ரூபாய் என்றும் நெல்லுக்கு அதை விட‌ குறைவாக‌வும் நிர்ண‌யித்த‌ போது போராடியிருக்க‌லாம், ஆனால் நீங்க‌ள் அதை செய்ய‌வில்லையே\nபூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டா���் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன \nத‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா தமிழும் வளரவேண்டும் தமிழனும் வளரவேண்டும் அல்லவா\nஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு, இன்று உங்கள் குடும்பம் மட்டும்தான் ஒட்டுமொத்த தமிழகம் என நினைக்கின்றீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நடப்பவை எல்லாம் அதை உறுதிபடுத்தும் விதமாகத்தான் இருக்கின்றன.\nஅரசியல், கலைஞர், விவாதம் | comments (9)\nஎழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். கல்வி கற்க‌ உதவியவன் கடவுள் ஆவான்.\nஒரு சமுதாயம் முன்னேற மிகச் சிறந்த வழி, அது முழு கல்வியறிவு பெறுவதுதான்.\nதீயாலோ, நீராலோ அழிக்க முடியாததும், எந்த கள்வராலும் கவரமுடியாததும், கொடுக்க கொடுக்க குறையாமல் அதிகரிப்பதும் கல்வியறிவு ஒன்றுதான்.\nஆனால் இன்றைய காலகட்டத்தில் கல்வி எல்லோர்க்கும் எட்டும் நிலையில் இல்லை. தனியார் கல்வி நிலையங்களில் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாத இடத்தில்தான் இன்னும் இருக்கின்றது. அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் தற்போது முன்னேறிக்கொண்டிருந்தாலும் இன்னும் பல இடங்களில் தரம் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லை.\nஏழைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்ட கல்வியை அவர்களுக்கு தரும் ஒரு சில நல்ல உள்ளங்களும் உள்ளார்கள்.\nவ‌ருடா வ‌ருட‌ம் விகடன் குழுமத்தினர் பல ஏழை மாணவர்களின் நிலையை குறிப்பிட்டு அவர்களுக்கு கல்வி உதவி பெற்றுத் தந்து வழிகாட்டிகொண்டுள்ளார்கள்.\nபுதுகோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய இணை அமைச்சருமான திரு.ரகுபதி அவர்கள், விகடனின் வேண்டுகோள்களை ஏற்று ப‌ல‌ ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ர‌து க‌ல்லூரியிலேயே த‌ங்கும் வ‌ச‌தியுட‌ன் இல‌வ‌ச‌ க‌ல்வி சேவை அளித்து வ‌ருகின்றார்.\nஇந்த‌ ஆண்டு ப‌னிரென்டாம் வ‌குப்பு தேர்வு முடிவுக‌ள் வ‌ந்த‌வுட‌ன் க‌ல்வி உத‌விகேட்டு விக‌ட‌னுக்கு க‌டித‌ம��� எழுதிய‌ மாண‌வ‌ர்க‌ளுக்காக‌, விக‌ட‌ன் சார்பில் கும்ப‌கோண‌ம் அருகில் கோவிலாச்சேரி என்னும் ஊரில் உள்ள‌ அன்னை க‌ல்லூரியை அணுக, முத‌லில் 20 பேருக்கு ம‌ட்டும் இல‌வ‌ச‌ ப‌டிப்பு வ‌ழ‌ங்குவ‌தாக‌ கூறிய‌ நிர்வாக‌ம், உத‌வி கேட்ட‌ மாண‌வ‌ர்க‌ளை பார்த்த‌பின் எல்லோருக்குமே (116 பேர்) இல‌வ‌ச‌மாக‌ க‌ல்வியும், அவ‌ர்க‌ள‌து ஊரிலிருந்து க‌ல்லூரி வ‌ந்து போக‌ இல‌வ‌ச‌ பேருந்து வ‌ச‌தியும் அளித்துள்ளார்க‌ள்.\nஒரு த‌னியார் சுய‌ந‌தி க‌ல்லூரிக்கு வ‌ருமான‌மே மாண‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து அவ‌ர்க‌ள் வ‌சூலிக்கும் க‌ட்ட‌ண‌ம்தான். ஆனால் அதையே அவ‌ர்க‌ள் வேண்டாம் என்று சொல்ல மிக‌ப்பெரிய‌ ம‌ன‌ம் வேண்டும். கல்லூரியின் நிர்வாகிகள் அப்துல் கபூர், ஹிமாயூன் கபீர், அன்வர் கபீர், அகமது யாசின் ஆகியோருக்கு அந்த பெரிய மனம் இருக்கின்றது. வாழ்க அந்த வள்ளல்கள். சரியான நேரத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களையும், உதவி செய்யும் நல்ல உள்ளங்களையும் இணைக்கும் பாலமாக இருந்த விகடனும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே.\nகல்வி கட்டணத்திற்கு அடுத்தபடியாக மாணவர்களுக்கு மிக முக்கிய தேவை பாட புத்தகங்கள். பள்ளிகளில் இலவச புத்தகங்கள் இருப்பதால் ஏழை மாணவர்கள் சமாளித்துவிடுகின்றார்கள். ஆனால் கல்லூரிகளில் புத்தகங்களின் விலை வேறு மிக அதிகமாக இருக்கும்.\nபுத்தகம் வாங்க முடியாமல் தவிக்கும் விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்கு சிவகாசி தொழிலதிபர்கள் அணில் மேத்தா, சிவசண்முகம், உமாசங்கர், முத்துவிஜயன், ராஜா சங்கர் மற்றும் வெங்கடேஷ் ஆகிய ஆறு பேரும் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், தங்கள் சொந்த பணத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, ஆண்டுக்கு லட்சம் ரூபாய்க்கு உயர் கல்விக்கான பாட புத்தகங்களை வாங்கி ஓசையில்லாமல் மாணவர்களுக்கு உதவி வருகின்றனர்.\nகல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தக வங்கி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர். இதில் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. மாறிவரும் கல்வி தரத்திற்கு ஏற்ப தொழில்நுட்பம், கணிப்பொறி அறிவியல்(Computer Science) , உயிர் தொழில்நுட்பம் ( Bio Technology) என புதிய பாடதிட்டங்களில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தேவைப்படும் புத்தங்களை வாங்குகின்றனர். ஒவ்வொரு புத்தகமும் ரூ.300 முதல் ரூ.ஆயிரம் வரை மதிப்புடையது. மாணவர்கள் அதை பயன்படுத்திவிட்டு திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற நியதியும் உண்டு.\nஇதை தவிர டாட்டா கன்சல்டன்சி (TCS) நிறுவனத்தில் வேலைபார்க்கும் மென்பொருள் வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கிய வி ஷேர் ( VShare ) அமைப்பு. இதில் உலகெங்கும் மென்பெருள் துறையிலும், மற்ற துறைகளிலும் வேலை பார்க்கும் பலர் ( நான் உட்பட) உறுப்பினர்கள். உறுப்பினர்கள் தரும் பணத்தை கொண்டு, இவ்வமைப்பு பலருக்கும் உதவி வருகின்றது.\nசென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் சாலமன் சொசைட்டி எனும் ஆதரவற்ற சிறார்கள் இல்லம், பாதை என்ற சிறார்கள் மற்றும் முதியோர் இல்லம் ஆகியவற்றிற்கு குழந்தைகளின் படிப்பு செலவு, அவர்களின் உணவுத் தேவைகள் என‌ முழு உதவிகளையும் செய்து வருகின்றோம். இது தவிர எமது உறுப்பினர்கள் மூலமாக உதவி கேட்பவர்களுக்கு கல்வி உதவிகளும், மருத்துவ உதவிகளும் செய்துவருகின்றோம்.\nஎங்களைப் போல பலரும் குழுக்களாக இணைந்து இதே போல் செய்துவருகின்றார்கள். உங்களுக்கு தெரிந்து யாரும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.\nநம்மில் பலருக்கும் இப்படி நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் எப்படி செய்வது, யார் மூலம் செய்வது என்று தெரியாமல் இருக்கலாம். ஒரு குழுவாக இணைந்து வி ஷேர் ( VShare) போல செயல்படுங்கள், அல்லது உங்கள் சிந்தனையோடு ஒத்துபோகும் நண்பர்களுடன் இணைந்து ஒரு குழுவை ஆரம்பித்து செயல்பட ஆரம்பியுங்கள். உதவி வேண்டுவோர் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.\nஉதவி தேவைப்படுவோர் அதிகம், ஆனால் உதவும் உள்ளங்கள் இன்னும் வேண்டும். உங்களுள் உதவும் எண்ணம் இருப்பின் இன்றே ஆரம்பியுங்கள்.\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?replytocom=457", "date_download": "2018-05-23T18:15:38Z", "digest": "sha1:774KXMEOX7WMTN27UASPCMKSVGMR7UHV", "length": 20385, "nlines": 155, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தொடர்புகளுக்கு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅல்ஜசீரா மலேசியாவில் உள்ள ஈழ அகதிகள் தொடர்பில் விவரண கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர் . நீங்களும் அதனை மொழி பெயர்ப்பு செய்து வெளியிட முடிந்தால் பயனுள்ளதாக இருக்கும் . இதனால் ஒரு மாற்று வழி பிறக்கலாம் என நம்பிக்கை உள்ளது .\nதங்கள் பரிந்துரையை கவனத்தில் கொள்கிறோம்.\nputhinappalakai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்\nஈழப்போராட்ட முன்னோடி கி.பி.அரவிந்தன் இழப்பில்\nஈழப்போராட்டத்தின் முன்னோடிப் போராளியாக, கவிஞராக, சமூகப்பணியாளராக அறியப்பட்ட கி.பி.அரவிந்தன் அண்ணரது இழப்பைச் சற்று முன்னர் அறிந்து மிகுந்த துயர் கொள்கின்றேன்.\nஇனவாத அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளம்பிய மாணவர் புரட்சியின் ஆரம்ப வித்துகளில் ஒருவர் இவர்.\nஅரவிந்தன் அண்ணர் பத்து வருடங்களுக்கு முன்னர் எனது ஊடகத்துறையின் ஆரம்ப காலத்தில் ஈழத்து அரசியல் சார்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு முதுகெலும்பாக இருந்து உதவியவர். குறிப்பாக 2005 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை பல்வேறு ஈழ நடப்புகள் சார்ந்த வானொலிப் பகிர்வுகள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான தூண்டுகோலாக இருந்து உதவியவர்.\nபல அரசியல், கலை இலக்கிய ஆய்வாளர்களது தொடர்பை ஏற்படுத்தித் தந்தவர்.பேராசிரியர் சிவத்தம்பிக்கான சிறப்பு ஒலி ஆவணத் தொகுப்பைச் செய்ய வேண்டும் என்று சொல்லி இதற்குத் தகுந்தவர்களை அடையாளப்படுத்தி அந்தப் பகிர்வு சிறப்பாக அமைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி உதவியவர்.\nஎன்னுடைய ஒலிப்பெட்டகத்தில் கி.பி.அரவிந்தன் அண்ணரது ஒரு மணி நேரப் பேட்டி வழியாக அவரது ஆரம்பகாலப் போராட்டத்தில் இருந்து புலப்பெயர்வு வரையான பகிர்வு அமைந்திருக்கிறது.\nஅந்தப் பேட்டி ஈழப் போராட்டத்தின் இன்னொரு வரலாற்றுச் சாட்சியமாக அமைந்திருக்கிறது.\n2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தமும் ஏற்படுத்திய பேரழிவும் அவருள் ஒரு மனச்சோர்வை ஏற்படுத்தியது. தொலைபேசியில் பேசும் போது வெறுப்பாக “இதிலிருந்து எல்லாம் ஒதுங்கி விட்டேன்” என்றார். ஆனால் தன் இனம், சாதி சுதந்தரத்தில் தீவிர வேட்கை கொண்ட இந்தப் போராளி அவ்வளவு சீக்கிரம் ஒதுங்க மாட்டார் என்பதை அவரின் அடுத்த பரிணாமமான “புதினப்பலக” செய்தித் தளம் வெளிக்காட்டியது. அதன் பின் பழைய கி.பி.அரவிந்தன் ஆக அவரைப் பார்க்க முடிந்தது,\n“கம்போடியா – இந்தியப் பயணங்களைத் தேடி” என்ற எனது நூலை வானொலி வழியாகப் புதுமையானதொரு வழியில் நூல் வெளியீடாகச் செய்த போது பிரான்ஸ் இல் இருந்து அவுஸ்திரேலியா இணைப்பில் இருந்து கொண்டே அந்த வானலை வெளியீட்டு விழாவின் தலைவராக அமைந்து சிறப்பித்தவர்.\nகடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் இருந்து வெளிவரும் “காக்கைச் சிறகினிலே” தரமானதொரு கலை இலக்கியச் சஞ்சிகையை ஆதரித்து வளர்த்ததோடு அந்தச் சஞ்சிகையின் பிரதிகளைக் காலம் தவறாது அனுப்பி வைக்க வழி செய்தவர்.\n“தமிழ்த் திரையிசை வழியாக இளையராஜாவின் பங்கு ஒரு சமூக மாற்றம்” என்ற தொனியில் என்னோடு ஒருமுறை பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கடந்த பத்தாண்டுக்கு மேலான நட்பில் ஒரு தடவையாவது என்னோடு தமிழ்த்திரையிசை குறித்து அவர் பேசியதே இல்லை.\nகடந்த ஒரு வருடமாக இளையராஜாவின் பாடல்களைப் பற்றி அவர் என்னோடு பேசிக் கொள்வதும் சிலாகிப்பதுமாக இருந்தார்.\n“காக்கைச் சிறகினிலே” இதழின் ஜூன் 2004 இதழ் “இளையராஜா சிறப்பிதழ்” ஆக மலரவிருக்கின்றது என்று சொல்லி என்னிடமிருந்து “தமிழ் சினிமாவில் இளையராஜாவின் பங்கு” என்ற கட்டுரையை வாங்கி சஞ்சிகைக்கு ஏற்றார்போல வடிவமைத்துவிட்டு என்னிடம் காட்டினார். பின்னர் தவிர்க்க முடியாத காரணத்தால் அந்தச் சிறப்பிதழ் வராத போதும்\n“நீர் அந்தக் கட்டுரையை யாருக்கும் கொடுக்க வேண்டாம், என்னிடம் இருக்கட்டும், நான் அதைத் தகுந்த இடத்தில் கொடுப்பேன்” என்றார்.\nகி.பி.அரவிந்தன் அண்ணரது இழப்பு இன்னொரு இறகை என்னில் இருந்து பறித்தது போன்ற உணர்வில் இருக்கிறேன். என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைப் பகிர்ந்து அவரின் நினைவை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறறேன்.\nகி.பி.அரவிந்தன் அண்ணரது அரசியல், கலை, இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளைப் புதினப்பலகை செய்தித் தளம் வழியாகப் பகிர்கிறேன்.\nபுதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nபுதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) சற்றுமுன்னர் காலமானார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்.\nகவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்.\nஅக்காலப் பகுதியில் சுந்தர் என அழைக்கப்பட்ட அவர், ஈழப்போராட்டத்தில், முதன்முதலில் சயனைட் அருத்து உயிரித்தியாகம் செய்த, ஈழப் போராட்ட முன்னோடியான பொன் சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர்.\n1990களின் முற்பகுதியில் பிரான்சில் குடியேறிய அவர், அங்கிருந்து கடைசி வரை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பணியாற்றி வந்தவராவார்.kipi1\n1953ம் ஆண்டு கிறிஸ்தோபர் பிரான்சிஸ் என்ற இயற்பெயருடன் நெடுந்தீவில் பிறந்த இவர், பாடசாலைப் படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார்.\n1972 ஆம் ஆண்டில் சிறிலங்காவின் 1972 அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான துண்டறிக்கையை விநியோகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதான மூன்று தமிழ் இளைஞர்களில் கி.பி.அரவிந்தனும் ஒருவர்.\n1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார்.\nஅதையடுத்து, ஈரோஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய அவர், 1990களின் ஆரம்பத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார்.\nஅங்கிருந்து அவர், பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதுடன், ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தவர்.\nபிரெஞ்சு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு வெளியீட்டில் கி.பி.\nபல கவிதைத் தொகுதிகளையும், நூல்களையும் எழுதியுள்ள கவிஞர் கி.பி அரவிந்தன் அவர்களின் கவிதைகளின் பிரெஞ்சு மொழித் தொகுப்பு, ‘Le messager de l’hiver’, [‘ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன்’] என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅப்பால்தமிழ் என்ற இணைய சஞ்சிகையை நடத்திய அவர், 2009ம் ஆண்டு புதினம் இணையத்தளம் நிறுத்தப்பட்ட பின்னர், புதினப்பலகை இணையத்தளத்தை வெளிக் கொணர்வதில் முக்கிய பங்காறி கடைசி வரை அதற்காக உழைத்து வந்தார்.\nபடங்கள் மற்றும் செய்தி நன்றி: புதினப்பலகை செய்தித்தளம்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் ��� இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyampetaifriends.blogspot.com/2014/12/blog-post_16.html", "date_download": "2018-05-23T18:26:34Z", "digest": "sha1:GMPKEOZUO67DEWUYVCCTSXOLCWT5JBBO", "length": 10408, "nlines": 75, "source_domain": "ayyampetaifriends.blogspot.com", "title": "பசூர் பாபு: சமையல் எரிவாயு மானியம் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்............................ அஸ்ஸலாமு அலைக்கும் - வரஹ் இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )\nசமையல் எரிவாயு மானியம் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nசமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது. மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம். (www.ayyampetai.webs.com) இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும். எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான். யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும். ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும். வங்கியில் படிவம் (www.ayyampetai.webs.com)\nசெலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.\nபசூர் பாபு - முகம்மது இஸ்மாயில்\nதொழுகை - தொடர் 4\nதொழுகை - தொடர் - 1\nதொழுகை - தொடர் 2\nதொழுகை - தொடர் 3\nகல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவு...\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nஇது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.\nசமையல் எரிவாயு மானியம் பெற எப்படி விண்ணப்பிக்க வே...\nநெகிழவைக்கும் பாணந்துறை மெளலவியின் ஈமானிய உணர்வு\nகுளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் ப...\nபணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம...\nபெண் குழந்தைகளுக்கு தந்தை சொல்ல���க் கொடுக்க வேண்டிய...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழிஉடலில் அதிகமான...\nஅல்லாஹ்வின் அழகிய 99 பெயர்கள்\nஈதுல் ஃபித்ரை வரவேற்க்க இன்னும்.......\nமற்ற இஸ்லாமிய செய்திகளை அறிய.........\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icortext.blogspot.com/2009/11/", "date_download": "2018-05-23T18:51:05Z", "digest": "sha1:ZEM4QQNKDQMO3EVFYHWFBMSBZ7XEJ7G2", "length": 44924, "nlines": 126, "source_domain": "icortext.blogspot.com", "title": "உயிர் மொழி: November 2009", "raw_content": "\nஎன்ன பாடல் என்று தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இது வைரமுத்துவின் 'மே மாதம்' பாடல் வரிகள். எனக்கு முழு திருப்தி இல்லையென்றாலும், இது என்னுடைய ஆங்கில மொழிபெயற்பு. இதை நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயற்க பலமுறை முயன்றுள்ளேன். நீங்கள் வேறுமாதிரி முயற்சித்தால்/யோசித்தால், இங்கே பகிர்ந்து கொள்ளவும்.\nஎன் மேல் விழுந்த மழை துளியே\nஇன்று எழுதிய என் கவியே\nஉடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்\nஉனக்குள் தானே நான் இருந்தேன்\n இது சாதாரணமாக கேள்வியாக தோன்றிலும், அதன் தேடலில் இயற்கையின் பல ஆழமான இரகசியங்கள் உண்டு. ஒளி என்பது என்ன ஒரு பொருளை அறிவது எப்படி ஒரு பொருளை அறிவது எப்படி நாம் பார்ப்பது எப்படி போன்ற பல கேள்விகள் இதில் ஒழிந்துள்ளன\nகடந்த நூற்றாண்டின் பெரும்பான்மையான இயற்பில் ஆராய்ச்சிகள் ஓளியை சார்ந்தே இருந்தது. ஓளியை பற்றிய இந்த ஆராய்ச்சிகளின் விடை தான் இயற்கையின் அடிப்படை வேக-வரம்பு, மேக்ஸ்வெல் மின்காந்த-அலை (Electromagnetic Wave) சமன்பாடு, ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் (Relativity), குவாண்டம் இயக்கவியல் (Quantum Mechanics), பொருள்-ஆற்றல் சமன்பாடு E=mc2, முதலியவை\nஆக, ஒளி என்பது என்ன மேக்ஸ்வெல் சமன்பாட்டின் படி, அது மின்காந்த அலை. இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமானால், குவாண்டம் இயக்கவியலின் படி, அது ஃபோட்டான் (Photon) எனப்படும் ஒரு விசை (Force) அடிப்படைத் துகள் (Elementary Particle) (http://sites.google.com/site/artificialcortext/others/elementary-particle).\nஒளிக்கு பல பண்புகள் உண்டு. அதில் முக்கியமானவை: செறிவு (Intensity), அதிர்வெண் அல்லது அலைநீளம் (Frequency or wavelength), முனைவாக்கம் (Polarization), முதலியவை. ஒளியின் அதிர்வெண் மிகச்சிறியது முதல் மிகப்பெரியது வரை இருக்கலாம். ஓளி அதன் அதிர்வெண் அடிப்படையில் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. கீழே உள்ள படம் அதை அதிர்வெண் மற்றும் அலைநீளம் என இரண்டு அளவுகோல்களிலும் விளக்குகின்றது. ரேடியோ மற்றும் பார்க்கக்கூடிய-ஒளி-பகுதி பெரிதுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. இப்படி பல பண்புகள் ஒளிக்கு இருந்தாலும், நிறம் என்பது உண்மையில் ஒளியின் பண்பல்ல\nஒரு பொருளை அறிவது எப்படி\nஎந்த ஒரு பொருளைப் பற்றி (வடிவம் என்ன, எங்கே உள்ளது, அதன் வேகம் என்ன) அறிவேண்டுமானால், அதை விட மிகச்சிறிய துகள்களை அல்லது அலைகளை அனுப்பி, அதிலிருந்து பிரதிபலித்த துகள்களை/அலைகளை கொண்டு கணிக்கலாம். அது எவ்விடங்களிலிந்து பிரதிபலிப்பாகியுள்ளது, பிரதிபலிப்பாகி வர ஆன நேரம், எப்படி பட்ட துகள்கள் பிரதிபலிப்பாகி உள்ளது, துகள்களின் பண்புகள் ஏதாவது மாறியுள்ளதா என்ற பல்வேறு காரணிகளை கொண்டு கணிக்கலாம். உதாரணமாக, எலக்ட்ரான் நுண்ணோக்கியில் எலக்ட்ரான் துகள்களும், ரேடாரில் ஒளியும், சோனாரில் ஒலியலைகளும் பயன்படுத்தப்படுகின்றது. இது போலவே வௌவால்கள் ஒலியலைகளை பயன்படுத்தப்படுகின்றன.\nபார்ப்பது என்பது உலகிலுள்ள பொருட்களை அறிவது தான். அதற்கு நாம் ஒளியை பயன்படுத்தினாலும், அவற்றை நம்மிடமிருந்து அனுப்புவதில்லை. அதனால் வெளிபுற ஒளி மூலம் (சூரிய ஓளி) தேவைப்படுகின்றது. நாம் ஒளியை நம்மிடமிருந்து அனுப்பாததால், பிரதிபலிப்பாகி வர ஆன நேரத்தை கணிக்க முடியாது; எனவே பார்க்கும் பொருளின் தூரத்தையும் கணிக்க முடியாது. இதனால், நமக்கு இரண்டு கண்கள் தேவைப்படுகின்றது. பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளி அலைகள், இரு கண்களுக்கும் வெவ்வேறு கோணத்தில் வருவதை கொண்டு தூரத்தை கணிக்கலாம்.\nகண்கள் ஒளியலைகளை உணரும் உருப்புக்கள். அவ்வலைகளை மின்னலைகளாக மூளைக்கு அனுப்புகின்றன. அவற்றைக் கொண்டு, மூளை பல்வேறு வகையான பொருள்களை அறிகின்றன. இரு கண்களுக்கும் வெவ்வேறு கோணத்தில் வரும் ஒளியலையின் வித்தியாசங்களை கொண்டு, பொருட்களின் தூரங்களையும், அவை நகரம் வேகங்களையும் மூளை கணிக்கின்றது. ஒளியலையின் செறிவு, அதிர்வெண் போன்ற பண்புகளை கொண்டு மறைமுகமாக பொருட்களின் பண்புகளையும் மூளை கணிக்கின்றது. இப்படி கணிக்கப்பட்ட செய்திகளை, மூளை எண்களாக அட்டவணையிட்டு காட்டுவதில்லை; அதற்கு பதில் வண்ணமயமான முப்பரிமாண (3D) மாதிரிகளாக காட்டுகின்றது.\nமுப்பரிமாண (3D) படம் எப்படி செயல்படுகின்றது\nஒரு காட்சியை நம் இரு கண்கள் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பது போல், இரண்���ு புகைப்படக் கருவிகள் (Cameras) கொண்டு படம் எடுக்க வேண்டும். இப்பொழுது முதல் புகைப்படக் கருவியின் படத்தை ஒரு கண்ணிற்கும், மற்றொன்றை அடுத்த கண்ணிற்கும் தனித்தனியாக கொடுத்தால் மூளை அதை முப்பரிமாணத்தில் (3D) காட்டும். ஆனால் திரையரங்கில் ஒரே திரையில் தான் இரண்டு புகைப்படக் கருவிகளின் படமும் திரையிட படுகின்றது. இதனால், இரண்டு படங்களும் இரண்டு கண்களும் செல்லும். இதை எப்படி தனிதனியே அனுப்பது இதற்கு நம் மூளை பயன்படுத்தாத, ஒளியின் மற்றொரு பண்பான முனைவாக்கம் (Polarization) பயன்படுத்தப்படுகின்றது. முதல் புகைப்படக் கருவியின் படத்தை செங்குத்து-முனைவாக்கத்திலும், இரண்டாவது புகைப்படக் கருவியின் படத்தை கிடைமட்ட-முனைவாக்கத்திலும் திரையிட வேண்டும். ஒரு கண்ணிற்கு செங்குத்தாகவும், மற்றொரு கண்ணிற்கு கிடைமட்டமாகவும் முனைவாக்கம் செய்யப்பட்ட கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும். இப்பொழுது இரண்டு படங்களும் தனித்தனியாக இரண்டு கண்களுக்கும் செல்வதால் மூளை அதை முப்பரிமாணத்தில் (3D) காட்டும்.\nஎந்த ஒன்றின் தகவல்களை வேறொரு முறையில் குறிப்பதை மாதிரி-குறியீடு எனலாம். உதாரணமாக, ஒலியை (பேச்சை அல்லது பாடலை) பதிவு-தகட்டில் (Record-Disk) சேமிக்கும் போது, பதிவு-தகட்டில் உள்ள மேடு-பள்ளங்கள் அவ்வொலியின் மாதிரி-குறியீடு. அதையே காந்த-தகட்டில் (Magnetic-Disk) சேமிக்கும் போது, அதன் காந்த-புலன்-வேறுபாடுகள் அவ்வொலியின் மாதிரி-குறியீடு. அதையே எண்மயப்படுத்தி (Digitize) கணினியில் சேமித்தால், அந்த கோப்பு (File) அவ்வொலியின் மாதிரி-குறியீடு. டி.என்.ஏ (DNA) நம் உடலின் மாதிரி-குறியீடு. இது போலவே, மூளை ஒவ்வொன்றிக்கும் மாதிரி-குறியீடுகளை உருவாக்குகின்றது. இவ்வாறே, கண்களுக்கு வரும் ஒளி வண்ணமயமான முப்பரிமாண (3D) தோற்றமாகின்றது; அதில் ஒளியலையின் செறிவை வெளிச்சமாகவும், அதிர்வெண்களை நிறங்களாகவும் குறிக்கப்படுகிறது. (இது போன்ற மாதிரி-குறியீடுகள் மற்ற உணர்வுகளுக்கும் உண்டு)\nபுகைப்படக் கருவி (Camera) ஒளியலை அப்படியே படம் பிடிகின்றது. அது பொருட்களை அறிவதில்லை. ஆனால், பார்ப்பது என்பது பொருட்களை, அதன் பண்புகளை அறிவது. அதை மூளை கற்க வேண்டும். நடப்பது, பேசுவது போன்றவை வெளியீடு (Output) விடயங்களாக இருப்பதால், நாம் கற்பது எளிதாக தெரிகின்றது. கேட்பது, பார்ப்பது போன்றவை உள்ளீடு (Input) விடயங்கள��க இருப்பதால், நாம் சிறுவயதில் கற்பது எளிதாக தெரிவதில்லை. ஆனால், அவற்றையும் மூளை சிறுகச்சிறுக படிப்படியாக கற்றுக் கொள்கின்றது.\nஉலகத்திலுள்ள பொருட்களை அறிய, அதிலிருந்து மூளை அதன் மாதிரிகளை படிப்படியாக மூளையில் உருவாக்குகின்றது. அந்த மாதிரிகளை படிப்படியாக உருவாக்க, ஒவ்வொரு படியிலும் அதற்கு முன் மூளையில் உள்ள மாதிரிகளை, மூளை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு மூளை மாதிரிகளை உருவாக்க வேண்டும் - இது மாதிரிகளுக்கான மாதிரி மேலும் மாதிரிகளுக்கான மாதிரிகளுக்கான மாதிரி வேண்டும் - இது ஒரு முடிவில்லா தோடர்ச்சி மேலும் மாதிரிகளுக்கான மாதிரிகளுக்கான மாதிரி வேண்டும் - இது ஒரு முடிவில்லா தோடர்ச்சி இப்படி தோடர்ச்சியாக மாதிரிகளை உருவாக்காமல், மூளை ஒரு மாதிரியை அதன் மாதிரியாக பயன்படுத்தலாம் - இது ஒரு வினோதமான சுழற்ச்சி. இது கணினியின் தன்-மீள்சுருள்-நிரல்களை (Self Recursive Programs) ஒத்து இருக்கலாம்.\nஇப்படி மூளை தன் மாதிரிகளை தானே நோக்குவதையே (தன்-மீள்சுருளாக), நாம் பார்ப்பதாக உணருகின்றோம். இது தான் நனவுநிலையின் (Consciousness) அடிப்படை. இந்த நனவுநிலை தான், இன்ப உணர்வு, வலி உணர்வு, காதல் உணர்வு, சுய உணர்வு என நம்முடைய அனைத்து உணர்வுகளுக்கும் காரணம். இந்த நனவுநிலை தான், காதுகளுக்கு வரும் ஒலியை சத்தமாகவும், நாக்கிற்கு வரும் சில வேதியல்-மூலக்கூறுகளின் செய்தியை சுவையாகவும், மூக்கிற்கு வரும் சில வேதியல்-மூலக்கூறுகளின் செய்தியை மணமாகவும், உடலின் அழுத்தங்கள் பரிசமாகவும் உணரவைக்கின்றன இந்த உணர்வுகளுக்கு வெளி உலக தூண்டல்கள் அவசியம் இல்லை. மூளையால் அதன் மாதிரி-குறீயீடுகளை கொண்டு, எந்த உணர்ச்சிகளையும் நேரடியாக உருவகப்படுத்த முடியும். அப்படி தான் நாம் கனவுகளில் பார்க்கின்றோம்.\nஇது மூளை உருவாக்கும் ஒருவகையான வினோத மெய்நிகர் உலகம் (Virtual World) இந்த மெய்நிகர் உலகில் தான், நம்முடைய அனைத்து உணர்வுகளும் உள்ளது. உண்மையில் சிகப்பு, பச்சை, ஊதா என்று நிறங்கள் வெளி உலகில் எங்கும் இல்லை இந்த மெய்நிகர் உலகில் தான், நம்முடைய அனைத்து உணர்வுகளும் உள்ளது. உண்மையில் சிகப்பு, பச்சை, ஊதா என்று நிறங்கள் வெளி உலகில் எங்கும் இல்லை சத்தம், சுவை, மணம் என்ற எதும் வெளி உலகில் இல்லை சத்தம், சுவை, மணம் என்ற எதும் வெளி உலகில் இல்லை பேரின்பம், வலி, வேதனை என்ற எதும் வெளி உலகில் இல்லை. இவையெல்லாம் மூளையின் வினோத உலகத்தின் லீலைகள் பேரின்பம், வலி, வேதனை என்ற எதும் வெளி உலகில் இல்லை. இவையெல்லாம் மூளையின் வினோத உலகத்தின் லீலைகள் வெளி உலகில் நான் ஒரு மனித விலங்கு. மூளையின் இந்த வினோத உலகிலோ நான் ஒரு ஆன்மா\nகார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்று கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது...சிந்திக்கின்றது என்பதை அறியாமல் நாம் கற்று கொள்கின்றோம்...சிந்திக்கின்றோம். மூளை என்பது ஒரு கற்று கொள்ளும் எந்திரம். சிறுவயது முதல், அது எப்படிபட்ட சூழலில் வளர்கின்றதோ, அதன் படியே அது படிப்படியாக சிறுகச்சிறுக கற்று கொள்கின்றது. இவ்வாறே நாம் கேட்க, பார்க்க, பேச, நடக்க, ஓட, சிந்திக்க, பகுத்து-அறிய என பலவற்றை கற்று கொள்கின்றோம். நாம் எப்படி கற்று கொள்கின்றோம் என்பதை இரு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன: நம் ஜீன்கள், நாம் வளர்ந்த/வாழும் சூழல். இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம். சிறுவயதில் பதிந்து போனவை பசுமரத்தில் அடித்த ஆணி போன்றது தான்; பிறகு மாற்றுவது எளிதல்ல.\nமூளை எப்படி கற்று கொள்கின்றது மூளை என்பது நரம்பு-செல்கள் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). நாம் கற்கும் போது, புதிய நரம்பு-செல்-இணைப்புகளை உருவாக்கியோ அல்லது இணைப்புகளின் பலத்தை கூட்டியோ/குறைத்தோ நம் மூளை கற்று கொள்கின்றது. இவ்வாறு, புலன்கள் மூலமாக செல்லும் உலக வியசங்களை கொண்டு, மூளை மாதிரிகளை (Models) உருவாக்குகின்றது. இதில் ஒரு மாதிரியின் பலம் அல்லது நம்பிக்கை அதன் நிகழ்தகவை பொருத்தது. நாம் கற்று கொள்ளும் போது, அந்த மாதிரியின் நம்பிக்கை-நிகழ்தகவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். இந்த மாதிரிகளைக் கொண்டே, நாம் வாழ்கையை/உலகை புரிந்து/கணித்து வாழ்கின்றோம். புலன்கள் மூலமாக மூளைக்கு செல்லும் எந்த விடயங்களும் உலகைப் பற்றிய முழுமை அல்ல. அந்த முழுமையற்ற விடயங்களிலிருந்து மூளை ஒரு மாதிரியை (அறிவியல் தியரி போல்) உருவாக்கி, உலகை...வாழ்கையை புரிந்து...கணிப்பதையே அறிவு என்கின்றோம். அனைத்துமே முழுமையற்று இருப்பதால், அனைத்துமே நம்பிக்கை தான்; நம்பிக்கையின் நிகழ்தகவு வேறாக இருக்கலாம்; 100% நிச்சயம் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் மூடநம்பிக்கையும், அவரின் மூளையின்படி நம்பிக்கையே. ஆக, நம் நம்பிக்கை தற்சார்புடையது (Subjective). எனவே தான், பாரபட்சமற்ற வெளிசார்புடைய (Objective) ஆராய்ச்சி (அறிவியல்) தேவைபடுகின்றது. அதை தான், க‌லிலியோ உட்பட பல அறிஞர்கள் நமக்கு காட்டினர். ஆனால், அதை எப்படி எல்லோருக்கும் நம்ப/புரிய வைப்பது\nஎந்த ஒன்றும், பரிணாம வளர்ச்சி அடைய சில முக்கிய அம்சங்கள் உண்டு: (1) அதை சேமிக்க இடம் (Storage); (2) அதை நகல்கள் எடுத்தல் (Copy); (3) நகல் எடுக்கும்போது நிகலும் பிழைகள். உதாரணமாக, ஜீன்கள் (Genes) இருக்கும்/சேமித்த இடம் DNA; அதன் நகல் எடுத்தலை இனப்பெருக்கம் என்றும் அதன் பிழைகளை மரபு-பிழைகள் என்கின்றோம். பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது; சூழலுக்கு ஏற்ற தக்கவைகள் பிழைத்து வளர்ச்சி அடையும். பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம் மெம்கள் (Memes). மெம் என்பது ஒரு யோசனையை (Idea) குறிக்கும். கடவுள், மதம், அறிவியல், ஜாதகம், கலாச்சாரம், ஜாதி... இவை எல்லாம் மெம்கள் தான். இவை இருக்கும்/சேமித்த இடம் மூளை. இவை ஒரு மூளையிலிருந்து மற்றொன்றிக்கு காலகாலமாக மொழி, கலாச்சாரம் மூலம் பரவுகின்றது அல்லது நகல் எடுக்கப் படுகின்றது. ஜீன்களை போலவே செத்துப்போன மெம்கள் கோடான கோடி. செத்துப்போன கடவுள்களும் கோடான கோடி. இன்று பிழைத்திருக்கும் அனைத்து மெம்களும் ஏதாவது ஒருவகையில் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தவைகளே அந்த சூழலில், பல மூடநம்பிக்கைகளுக்கு நம் உணர்ச்சிகள் (உணர்ச்சிகள் ஜீன்களின் பரிணாம வளர்ச்சி) முக்கிய காரணிகளாக இருக்கின்றன. மனிதனின் ஆரம்ப கட்டத்தில், அறியாமையும் பய-உணர்ச்சியும் பல மூடநம்பிக்கைகளுக்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம். மெம்கள் வளர்ச்சி அடைய தேர்ந்த மொழி மற்றும் கலாச்சாரம் தேவை என்பதாலே, அதை கொண்ட மனிதனிடத்தில் மூடநம்பிக்கைகளும், அறிவியல் வளர்ச்சிகளும் காணமுடிகின்றது; மற்ற விலங்குகளில் அவற்றை காண முடிவதில்லை.\nபகுத்தறிவு என்பது (Critical Thinking), ஒவ்வொரு விடயத்தையும் சீர்தூக்கி வெளிசார்புடன் (Objective) கற்று, அதற்கு ஏற்ப நம்பிக்கை-நிகழ்தகவுகளை அமைப்பது. ஆனால், அந்த அறிவும் நாம் வளர்ந்த/வாழும் சூழல்களை பொருத்தது. முறையான பகுத்தறிவு இல்லாத போது, மூளை எளிதாக ஏமாந்து நம்பிக்கை-நிகழ்தகவுகளை வெளிசார்பு-அறிவுக்கு (Objective-Knowledge) எதிராக அமைப்பதை மூடநம்பிக்கை எனலாம். ஆனால், பகுத்தறிவு என்பது நம் மூளையின் அறிவு-பகுதியை மட்டுமே ஏற்பதல்ல, நம் உணர்ச்சி-பகுதியையும் ஏற்பது தான் மானிட உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும், சமூதாய வளர்ச்சிக்காவும் சில விடயங்களை கடைபிடிப்பதும் பகுத்தறிவு தான் மானிட உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும், சமூதாய வளர்ச்சிக்காவும் சில விடயங்களை கடைபிடிப்பதும் பகுத்தறிவு தான் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவு சின்னங்கள் எழுப்புவதும், பாடுவதும், கொண்டாடுவதும் பகுத்தறிவு தான். பகுத்தறிவு என்பது, நாம் எதை செய்தாலும் அதை புரிந்து கொண்டு செய்கின்றோமா அல்லது குருட்டுதனமாக செய்கின்றோமா என்பதில் தான் உள்ளது\nநம்முடைய ஒவ்வொரு உணர்ச்சியும், எண்ணமும், சிந்தனையும் நமக்கே சொந்தமான, தற்சாற்புடைய அனுபவங்கள். உதாரணமாக, சிலசமயம் காலம் வேகமாக செல்வது போலவும், சிலசமயம் மெதுவாக செல்வது போலவும் உணருகின்றோம். இது நம் மனநிலையை பொருத்து, நம் வயதை பொருத்து மாறுகின்றது. இதனால், நாம் சூரியனின்/சந்திரனின் சுழற்சிகள் அல்லது ஊசல்/குவார்ட்ஸ்/அணு கடிகாரங்கள் போன்ற வெளிச்சார்புடைய பொதுவான அளவுகோலை அல்லது ஆதாரத்தை காண முற்படுகின்றோம். இதில் சில அளவுகோல்கள் மற்றவற்றைவிட துல்லியமாகவும், நம்பத்தகுந்த படியும் இருப்பதை கவனிக்கவும். எப்படியாகிலும், வெளிசார்பு நிலை என்பது பொதுவான வெளிப்புற ஆதாரத்தையோ அல்லது அளவுகோல்களையோ அல்லது முறைகளையோ பயன்படுபடுத்துவது ஆகும்.\nஇவ்வாறு நாம் பல சிறந்த அளவுகோல்களை பலவற்றிற்கு உருவாக்கி உள்ளோம்; உதாரணமாக காலம், வெப்பநிலை, நீளம், எடை முதலியன. இதுபோலவே நாம் எப்படி ஒன்றை ஆழமாக புரிந்து கற்று கொள்ளமுடியும் எனபதற்கு உருவாக்கிய வெளிசார்புடைய முறை தான் அறிவியல். ஒன்றை கண்காணித்தில், விசயங்களை சேகரித்தல், அதன் மூலம் மாதிரிகளை, தியரிகளை உருவாக்குதல், அவற்றை சரிபார்த்தல், அதன் மூலம் புதியவற்றை கண்பிடித்தல் போன்றவை அறிவியல் முறையில் அடக்கம். அடிப்படையில் இது கட்டுபாட்டுடன் ஐயமுடன் ஒன்றை அணுகி அதற்கு தேவையான ஆதாரங்களையும், நிருபணங்களையும் எதிர்பார்க்கும் ஒரு முறை. அறிவியல் என்பது பகுத்தறிவின் ஒரு உச்ச கட்ட முறை.\nசில விசயங்கள் அடிப்படையில் தற்சார்புடையவை. உதாரணமாக, எது நல்லது, கெட்டது, நி��ாயமானது ஏனெனில், நியாயம் என்பது இயற்கையிலே இல்லை. 100 வருடங்களுக்கு முன் தப்பானது இன்று தப்பில்லை. எனக்கு நல்லது அடுத்தவருக்கு கெட்டதாக இருக்கலாம். ஒரு சமூக்கத்திற்கு/நாட்டுக்கு நல்லது அடுத்த சமூக்கத்திற்கு/நாட்டுக்கு கெட்டதாக இருக்கலாம். மனிதனுக்கு நல்லது மற்ற உயிரனங்களுக்கு கெட்டதாக இருக்கலாம். இது போன்ற அடிப்படையிலே தற்சார்புடைய விசயங்களுக்கு வெளிசார்புடைய பொதுவான, துல்லியமான, நம்பத்தகுந்த அளவுகோலையோ, முறையையோ உருவாக்குவது மிகக் கடினம். இவற்றிலுள்ள அனைத்து தற்சார்புடைய காரிணிகளை நீக்க முடியா விட்டாலும், வெளிசார்புடைய குறிகோள்களை உருவாக்கி அதன் மூலம் பொதுவான அளவுகோலை/முறையை உருவாக்கலாம். அப்படி உருவான ஒன்றுதான் நம்முடைய சட்டதிட்டங்கள். இது போலவே மற்ற சமூக பிரச்சனைகளுக்கும், நாம் எப்படிப்பட்ட நல்ல சமூகத்தை அனைவருக்கும் உருவாக்க விழைக்கின்றோம் என்ற குறிகோள்கள் மூலம் வெளிச்சார்புடைய பொதுவான அளவுகோல்களை/முறைகளை உருவாக்கலாம்.\nநாம் ஏன் எளிதாக மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகின்றோம் அது நம் மூளை எப்படிபட்ட முறைகளை/ உத்திகளை கொண்டு கற்றுக்கொள்கின்றது என்பதை பொருத்தது.\n ஒன்றுமறியா சிறுவதில் நம் நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் (அதாவது நம்மை பாதுகாத்து, உணவூட்டும் நபர்கள்) கூறுவதை, நம் மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.\n சிலரை நாம் மிகவும் முக்கியமானவர்களாகவும், தலைவர்களாகவும் கருதுகின்றோம். அவர்கள் கூறுவதை நம் மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.\nபரிணாம வளர்ச்சியில் நம் மூளை சில அடிப்படை உணர்ச்சிகளை கொண்டுள்ளது. அதை தூண்டும் விசயங்களை மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.\nஎத்தனை முறை திரும்ப திரும்ப கேட்டது. சில பொய்களை பலமுறை சொல்லி உண்மை போல் ஆக்க முடியும்.\nஎத்தனை பேர் அதை நம்புகின்றார்கள்.\nஇப்படிப்பட்ட கற்கும் முறைகளை/உத்திகளை நாம் பரிமாண வளர்ச்சியில் இயல்புகளாக பெற்றுள்ளோம். அப்படியே நம் மூளை வடிவமைக்கப் பட்டுள்ளது. இப்படிப்பட்ட முறைகள் மூலம் மூளை எளிதாக ஏமாந்து மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகின்றது. இந்த இயல்பு முறையை தாண்டி, நாம் பகுத்தறிவு முறையில் கற்க அந்த திறனை கற்று/வளர்த்து கொள்ள வேண்டும் (கற்றலின் கற்றல்).\nவிலங்குகளில் ஓர்-துணை சேர்க்கையிலி���ுந்து பல-துணை சேர்க்கை வரை பல வகைகளை காணலாம். சில பறவைகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொள்ளும். ஒன்...\nமனிதர்கள், விலங்குகள் போன்ற இயக்கமுடைய பொருட்களுக்கும், பாறை, நாற்காலி, தாவரங்கள் போன்ற இயக்கமில்லாத பொருட்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு எ...\nஎந்த அறிதலிலும் மிக மிக முக்கியமானது அறிந்த...அறியும் முறை. அது அறிதலை மற்றவர் சரிபார்க்கவும், விரிபடுத்தவும், மேலும் புதியவற்றை கற்கவும் உத...\n - ஆண்டிகளும், யோகிகளும், தத்துவ ஞானிகளும் ஆயிரமாயிரம் வருடங்களாக கேட்ட கேள்வி அதற்கான விடையை, டார்வின் 150 வருடங்களுக்கு முன்பே ...\nதூரத்தில் இருந்து பார்க்கும் போது தொலைகாட்சி திரையிலுள்ள படம் தொடர்ச்சியாகவும், தெளிவாகவும் தெரிகின்றது. ஆனால் அருகில் சென்று பார்த்தால், அத...\nதொடர்ந்து நிகழும் கணக்கிலடங்கா மாற்றங்களில், ஒரு சில அதன் சுற்று சூழலுக்கு ஏற்றால் போல் இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும்....\nஇது நம் முன்னோர்களுக்கு தெரியாத நம் வரலாறு (கீழே உள்ள படங்கள் அனைத்தும் பெரிய சுவரொட்டி அளவு படங்கள். அவற்றின் மேல் சொடுக்கி பெரிதாக்கவும...\nநம் சுகங்கள் துக்கங்களுக்கான அனுபவம் நம் மனதை சார்ந்துள்ளதால், அது எப்படி வேலை செய்கின்றது என்பதை அறிவது முக்கியமல்லவா\nஇந்த உலகம் மிகவும் விந்தையான ஒன்று தான். அதன் அர்த்தங்களை நாம் எப்படி தேடுங்கின்றோம் என்பதற்கான தேடலே இது. அதற்கு நாம் எங்கிருந்து வந்தோம், ...\nகார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்று கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது...சிந்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2015/02/blog-post_24.html", "date_download": "2018-05-23T18:52:01Z", "digest": "sha1:TA5QX7ZFHBJ5O4LMMNE2RHWSKDGYISEX", "length": 17586, "nlines": 223, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: விரிகிற பிரியங்களில்,,,,,,,,", "raw_content": "\nஅப்போதெல்லாம் உன்னை காதலித்தாகவோ உன் மேல் ப்ரியம் கொண்டு உன்னைநேசித்தா கவோ ஞாபகமில்லை கண்ணே.\nஆனால் உன்மேல் கிஞ்சித்தும் ப்ரியம் குறையாமல் உன்னையே மனதில் சுமந்து வருகிறேனே ............,,,,,,\nமுதன் முதலாக உன்னை பார்த்த இடமும் உனது அழகும் பெரிதாக என்னை வசிகரப்படுத்தி விடவில்லை. தொட்டால் ஒட்டிக்கொள்ளும் அளவெல்லாம் இல்லை. ஒட்டினால் போகாத அளவு கரு ��ை பூசியிருந்த நீ உனது எளிர் தெரியும் வெள்ளந்திச் சிரிப்பால் அதை விரட்டி விட்டாய்தான்.\nஉனது குட்டைச்சடையும்,வட்ட முகமும் ,எண்ணெய் வழிந்த பிசு,பிசுபான உட லும் கலைந்து பரந்திருந்த தலைமுடியும், சுமாரான பாவாடை தாவணியும் என்னை உன் வசம் ஈர்த்து விட்டதுதான். அப்போதெல்லாம் உன் அனுமதி இல்லாமலேயே நினைத்திருக்கிறேன் அன்பே.\nஇரு காதேரங்களிலும்,பின் தலையில்இறங்கும்முடியின்நுனியிலும்இறங்கிச் சொட்டும் நீர் துளியை நீ குளித்து முடித்து தலை துவட்டும் தருணங்களில் பார்க்கஆசைப் பட்டதுண்டு கண்ணே.அந்த பாக்கியம் அப்போது .....,,,,ம்ம் ஹும் ,.ஒல்லியாய் வளர்ந்து கருத்து நின்ற நீ என்னை கட்டிப்போட்டு விட்டாய்தான், உன்னையே சுற்றிச் சுற்றி வருமளவு கயிறு விட்டு. ஆனால் கண்ணே அப்போதுக்கும் இப்போதுக்கும் மாற்றம் நிறைவே கண்ணே .அதென்ன அப்படி ஒரு ஏற்பாடு என புரியவில்லை. பெண்களில் (பெரும்பாலோனோர் )திருமண மாகி விட்டதும் அதுவும் ஒரு குழந்தை பிறந்து விட்டபின்தனது உடல் நிலை பராமரிப்பை ஏறக்குறைய கைவிட்டு விடுகிறார் கள்தான், அல்லது மறந்தே போய்விடுகிறார்கள்.அது ஏற்பாடாசாபக்கேடா\nஊர் மந்தை காளியம்மங்கோவிலை ஒட்டிய ஆண்டாள் அத்தையின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஏதோ ஒன்றை முறத்திலிட்டு சுத்தம் செய்து கொண் டும், புடைத்துக் கொண்டுமாய் இருந்தாய் நீ. அந்த வேலைத் தளமும், உனது கைவிரைவும் ,உடல் அசைவுகளுமே எனக்கு பிடித்துப் போனது. சுண்டினால் ரத்தம் வருமளவு தோல்தான் சிறந்தஅழகாமே.சொன்னார்கள்விபரமறியாதவ ர்கள். அதெல்லாம் வியர்வை வாசம் மிகுந்த உனது வேலை முனைப்பின் முன் காணமல் போனதுதான் அன்பே.\nதெரு முழுவதிலுமாய் அப்படியே ஜனங்கள் வற்றிப் போக நாம் இருவர் மட் டும் உழைப்பின் சுகந்தத்தில் லயித்துப் போகமாட்டோமா என ஆசைப் பட்ட துண்டு அன்பே.தலையில்வாடித் தெரியும் மல்லிகைப் பூவும் ,பூப் போட்ட பாவாடயும்,சாந்துப் பொட்டும் ,ஊதாக் கலர் ரப்பர் பேண்டுமே உனது அதிக பட்ச காஸ்ட்டியூம் எனச் சொன்னாய் நீ.\nஅப்போதெல்லாம் உனக்கு அதிக பட்ச ஸ்நேகிதிகள் இல்லை என்று சொன் னாய் நீ.அந்த கிராமத்தில் உனக்கிருந்த ஒரே சினேகிதி சுமதிதான்.\nஅவளும் பள்ளி இறுதி வகுப்பை முடித்துவிட்டு கல்லூரி வாசலில் கால் வை த்த நேரம்.மற்றஉன்வயதுஇளசுகளெல்லாம் உனது நெரு���்கிய சொந்தங்களே. அவர்களிடமும் உன் வயதான பாட்டியிடமும், பகிர்ந்து கொள்ள முடியா த விடலைப் பருவத்தின் இனிக்கும் எண்ணங்களை ,கனவுகளை, என் னுடன் பகிர்ந்து கொள்கிறாய் நிறைவுடன்.\nஅதில் அப்பிக் கிடந்த ,சந்தோஷங்களும் துக்கங்களும், ஏக்கங்களும்,விட்டேத் தியானபெருமூச்சுகளும்,எல்லைகளற்றஇலக்கில்லாத கனவுகளும், உன்னை எவ்வளவு தூரம் அலைக் கழித்திருக்கும் என இப்போது உணர முடிகிறது அன்பே.\nஅப்படி உணர முடிகிற தருணங்களும்,மனதும் பரஸ்பரம் நம் இருவருக்கும் இருக்கிறதாலேயே நமக்கு திருமணமாகி ,இரண்டு பிள்ளைகள்ஆகிவிட்ட இந்த பதினைந்து வருடங்களும் ஒருவரை ஒருவர் முடிந்து வைத்துள்ளோம் மனதில். வேறென்ன ஆரம்ப வரிகள்தான்.\nஇடுகையிட்டது blogger நேரம் 7:00 am லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம்\nவணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,\nஅருமை ஐயா... பகிர்ந்த விதம் இனிமை....\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,\nகுடும்பம் என்ற வாழ்க்கைக்குள் எல்லா இன்பதுன்பங்களும் வருவதுதான் அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி\nஅற்புதமான செய்திகளை அருமையாக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nவணக்கம் மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களே,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/celebrities/milan-fernandez-stills", "date_download": "2018-05-23T18:28:47Z", "digest": "sha1:HR7CSAL6I7OAJP6UZGOSRSEBQM6ZGXGP", "length": 7531, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Celebrity Profiles | Actor, Actress Biodata | Filmography | Celebrity Family Details | Actors Portfolio | Profile Information மிலன் பெர்னாண்டஸ்", "raw_content": "\nமுதல் படம் கலாபக் காதலன்\nமிலன் பெர்னாண்டஸ் ஒரு இந்திய திரைப்படக் கலை இயக்குனர் ஆவார். பில்லா (2007), வேலாயுதம் (2011) மற்றும் வேதாளம் (2015) போன்ற தமிழ் திரைபடங்களில் அவர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனரான சாபு சிரிலிடம் உதவியாளராக மிலன் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் சிட்டிசன், தமிழன், ரெட், வில்லன் மற்றும் அன்னியன் ஆகிய படங்களில் உதவி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிலன் 30 க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். சக்தி மசாலா, ஆச்சி மசாலா, ஆர்.எம்.கே.வி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் போத்திஸ் போன்ற 120 விளம்பரங்களில் பணிபுரிந்துள்ளார்.\nபில்லா, வேலாயுதம், வேதாளம், விவேகம்\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி\nஎனக்கு இனிமேல் கட் அவுட்கள் வைக்க தேவையில்லை - நடிகர் சிம்பு\nஎனக்கு இனிமேல் கட் அவுட்கள் வைக்க தேவையில்லை - நடிகர் சிம்பு\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\nபோர்களமான தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nபோர்களமான தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி\nஎனக்கு இனிமேல் கட் அவுட்கள் வைக்க தேவையில்லை - நடிகர் சிம்பு\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\nபோர்களமான தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nயார் அந்த பிரபலம் என புதிர் போட்ட நடிகர் விவேக். பேராசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்\nஇணயத்தை கலக்கும் விஜய் புகைப்படம். புகைப்படம் உள்ளே\nநடிகர் மோகன்லாலுக்கு நட்சத்திரங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nமிரட்டலாக வெளிவந்த வஞ்சகர் உலகம் படத்தின் காணொளி பாடல்\nசெம படத்தில் உள்ள சண்டாளி பாடலின் முழு காணொளி உள்ளே\nதோணிக்காக விட்டு கொடுத்த ரெய்னா. உலக சாதனையை படைப்பாரா \nமுதல்ல நயன்தாரா அப்புறம் தான் விக்ரம். தெறிக்க விட்ட ரசிகர்கள். விவரம் உள்ளே\nதோணி நல்ல கேப்டன் தான். அவர் மீது மரியாதையை இருக்கிறது. ஆனால்.........\nட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த கல்யாண வயசு பாடல்\nரசிகனுக்காக கண்ணீருடன் ரோட்டில் இறங்கிய நடிகர் சிம்பு. வைக்கும் புகைப்படம்\nஆம் நான் அரசியலுக்கு வருகிறேன் என கூறிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி\nயுவனின் ரசிகர்களுக்காக பேய் பசி படத்தின் இயக்குனர் செய்த புது யுக்தி. விவரம் உள்ளே\nவிஷால் காதலிக்கும் பெண் யார் தெரியுமா அவரே கூறிய அதிரடி பதில்\nஅடேயப்பா 78 வயதில் இந்த வேலையா.. ரஜினியை கவர்ந்த ரசிகை\nஇயக்குனர் சுப்ரமணி சிவா தந்தை மறவுக்கு பாரதிராஜா இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2017/04/the-linguistic-link.html", "date_download": "2018-05-23T18:39:26Z", "digest": "sha1:3HO4KG4BF4RIZVV3REBSXSF6WHEIN5U2", "length": 22654, "nlines": 307, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: The linguistic link", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nசெவ்வாய், 25 ஏப்ரல், 2017\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் 1000: திக்கெட்டும் கொண்டாட்டம்\nஸ்ரீரங்கத்தில் ராமானுஜரின் அவதாரத் திருவிழா\nகவிஞர் சிற்பியின் கருணைக்கடல் இராமாநுசர் காவியம்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n- மதுமிதா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு உரையாக ஸ்ரீ பாஷ்யம் எழுதினார். அவர் விசிஷ்டாத...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\nநான் இராமானுசன் – சில கேள்விகள், ��ரு பதில்\n-ஆமருவி தேவநாதன் ‘நான் இராமானுசன்’ நூல் பற்றிய பல விமர்சனங்கள் வந்துள்ளன. சில கேள்விகளும் வந்துள்ளன. பல கேள்விகள் ஒரே மாதிரியானவை. க...\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா படங்கள்...\n-ஆசிரியர் குழு ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்கள், தமிழ்நாடு ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழு சார்...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/08/85088.html", "date_download": "2018-05-23T18:18:02Z", "digest": "sha1:KNFXVDL6JWLXBPYKJV5BN7N2IKTU5DAY", "length": 13496, "nlines": 178, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆதாருடன் ஓட்டுநர் உரிமங்களை இணைக்க மத்திய அரசு முடிவு", "raw_content": "\nபுதன்கிழமை, 23 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nஆதாருடன் ஓட்டுநர் உரிமங்களை இணைக்க மத்திய அரசு முடிவு\nவியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018 இந்தியா\nபுது டெல்லி, ஓட்டுநர் உரிமங்களை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பான மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சாலைப் பாதுகாப்பு தொடர் பான பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்தது. மேலும், சாலைப் பாதுகாப்பு தொடர்பாக சில உத்தரவுகளையும் மாநில அரசுகளுக்கு பிறப்பித்தது.\nஇக்குழு சுப்ரீம் கோர்ட்டில் முதல்கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், ஓட்டுநர் உரிமங்களை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பான மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆதார் திட்டம் செல்லத்தக்கதுதானா என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் நிலையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nAadhaar Driving licenses ஓட்டுநர் உரிமம் ஆதார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nபிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை\nஅதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு\nஎம்.பி. பதவியிலிருந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா: சுமித்ரா மகாஜன் ஏற்றார்\nசுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விவேக் பேச்சு\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் பேச்சு\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: பெரும்பிடுகு முத்தரையரின் 1343வது பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை\nபாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்\nமலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது\nஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை\nகால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே\nசிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்- தோனியின் பளீச் பதில்\nநான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n2மலேசியாவில் தம���ழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n3லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n4வீடியோ : தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்: பாரதிராஜா கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t51970-topic", "date_download": "2018-05-23T18:24:55Z", "digest": "sha1:IEGU6H2CNWSCSG3EWX4X37VWGSMHGGVE", "length": 19898, "nlines": 157, "source_domain": "www.tamilthottam.in", "title": "பாமக ரெயில் மறியல் - என்ஜின் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி படுகாயம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்��ும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபாமக ரெயில் மறியல் - என்ஜின் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி படுகாயம்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nபாமக ரெயில் மறியல் - என்ஜின் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி படுகாயம்\nதிண்டிவனத்தில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தின்போது\nரெயில் மீது ஏறிய பா.ம.க. நிர்வாகி மின்சாரம் தாக்கி தூக்கி\nவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பா.ம.க.\nதலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு\nசார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு\nபா.ம.க. தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில்\nகுறிப்பாக பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம்\nநடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார்\nஇதேபோல் திண்டிவனம் ரெயில் நிலையத்திலும் பா.ம.க.வினர்\nரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். குருவாயூர் எக்ஸ்பிரஸ்\nரெயிலை மறித்து போராட்டம் நடத்தியபோது, நகர இளைஞரணி\nதுணைச் செயலாளர் ரஞ்சித் மற்றும் ஒருவர் என்ஜின் மீது ஏறி\nமுழக்கங்கள் எழுப்பினர். அப்போது ரஞ்சித் மின்சாரம் தாக்கி\nஎன்ஜின் கூரையில் நடந்து சென்ற போது ரஞ்சித்தின் கை உயர்\nஅழுத்த மின்கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி குபீரென\nதீப்பிடித்தது. அதே வேகத்தில�� நடைமேடையில் தூக்கி வீசப்பட்ட\nஅவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nரெயில் மறியல் போராட்டத்தில் பா.ம.க. நிர்வாகி மின்சாரம்\nதாக்கி விழுந்தது போராட்டக்காரர்களிடையே அதிர்ச்சியையும்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தே��ம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/south-africa-vs-india-south-africa-cricket-team-fined-for-slow-over-rate-in-4th-odi/", "date_download": "2018-05-23T18:21:54Z", "digest": "sha1:VJSKSWRTMWUPRN6IB3B27HOWWWOGBL5O", "length": 10118, "nlines": 105, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்து ஐ.சி.சி !! - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்து ஐ.சி.சி \nதென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்து ஐ.சி.சி \nதென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்து ஐ.சி.சி\nஇந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதன் காரணமாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.\nஇந்த தொடரின் முதல் மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நேற்று நடைபெற்றது.\nஇதில் 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்ரிக்கா அணி துரத்தி கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர்கள் 28ஆக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கும் 202ஆக குறைக்கப்பட்டது.\nஇதனை சரியாக பயன்படுத்தி கொண்ட தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் சிக்ஸர் மழை பொழிந்ததன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இந்த போட்டியில் ஐந்து வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியவில்லை. ஒரு ஓவர் குறைவாக வீசியதால் போட்டி நடுவர், தென்ஆப்பிரிக்கா கேப்டன் மார்கிராமிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் அபராதமாக விதித்துள்ளார்.\nஇன்னும் 12 மாதத்திற்குள் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றால், மார்கிராம் கேப்டனாக செயல்பட்டால் தடைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும்.\nஇந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது போட்டி நாளைமறுநாள் (13-ந்தேதி) போர்ட் எலிசபெத்தில் நடக்கிறது.\nடிவில்லியர்ஸுக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் கவுரவம் செலுத்திய கங்குலி \nடிவில்லியர்ஸுக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் கவுரவம் செலுத்திய கங்குலி ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளி மோதிய ஐபிஎல்., தொடரின் எலிமினேட்டர் போட்டியின் ப���து சர்வதேச கிரிக்கெட்டில்...\nஐ.பி.எல் எனது வாழ்க்கையே மாற்றி விட்டது; விஜய் சங்கர் நெகிழ்ச்சி \nஐ.பி.எல் எனது வாழ்க்கையே மாற்றி விட்டது; விஜய் சங்கர் நெகிழ்ச்சி ஐ.பி.எல் டி.20 தொடர் தனது வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டதாக இளம்...\nஇதெல்லாம் பத்தாது பசங்களா; இளம் வீரர்களுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் \nஇதெல்லாம் பத்தாது பசங்களா; இளம் வீரர்களுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் ஐபிஎல் 2018 சீசனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டெல்லி...\nகிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் \nகிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி...\nருத்ரதாண்டவம் ஆடிய ரசல்; கொண்டாடும் கொல்கத்தா ரசிகர்கள் \nருத்ரதாண்டவம் ஆடிய ரசல்; கொண்டாடும் கொல்கத்தா ரசிகர்கள் ஐ.பி.எல் டி.20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இன்றைய எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த...\nடிவில்லியர்ஸுக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் கவுரவம் செலுத்திய கங்குலி \nஐ.பி.எல் எனது வாழ்க்கையே மாற்றி விட்டது; விஜய் சங்கர் நெகிழ்ச்சி \nஇதெல்லாம் பத்தாது பசங்களா; இளம் வீரர்களுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் \nகிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் \nருத்ரதாண்டவம் ஆடிய ரசல்; கொண்டாடும் கொல்கத்தா ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-05-23T18:39:29Z", "digest": "sha1:RFHLXOROTXNK7PTTW4JQUPRKGFQLR56N", "length": 10042, "nlines": 190, "source_domain": "ippodhu.com", "title": "இல்லற வாழ்வில் சந்தேகமா? இதைப் பாருங்கள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு HEALTHCARE இல்லற வாழ்வில் சந்தேகமா\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் படியுங்கள்: 4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு\nஇதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா\nஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்\nஇதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா\nஇதையும் பாரு��்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா\nஇதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா தமிழகம் படைப்போம்\nஇதையும் பாருங்கள்:ஓர் ஆண் இன்னொரு ஆணைக் காதல் செய்வதில் என்ன தப்பு இருக்கிறது\nமுந்தைய கட்டுரை’தமிழைக் காப்பாற்றுங்கள்’: ஹெச்.ராஜா\nஅடுத்த கட்டுரைஆதார் இணைக்காத எல்பிஜி இணைப்புகளை முடக்கிய எண்ணெய் நிறுவனம்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு , இளைஞர் உயிரிழப்பு, பலர் காயம்\n“ஒருத்தனாவது சாவணும்” துப்பாக்கிச் சூட்டின்போது போலீஸ் பேசிய வீடியோ\nதூத்துக்குடி படுகொலைகள்: அற வீழ்ச்சியின் அதல பாதாளம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuzhalumyazhum.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-05-23T18:21:21Z", "digest": "sha1:ZCI35MGN45ZBSSPOVRY6CLY2PWKNMA7G", "length": 22956, "nlines": 268, "source_domain": "kuzhalumyazhum.blogspot.com", "title": "குழலும் யாழும்: பசுமை நிறைந்த நினைவுகள்.. பாடிப் பறந்த பறவைகள்...", "raw_content": "\nபசுமை நிறைந்த நினைவுகள்.. பாடிப் பறந்த பறவைகள்...\nநாச்சிமுத்து பாலிடெக்னிக் - பிரதான கட்டடம்\n25 ஆண்டுகள் என்பது மானுட வாழ்வில் பெரும்பகுதி. அப்படிப்பட்ட 25 ஆண்டுகளைக் கடந்து, முன்னர் தன்னுடன் பயின்ற நண்பர்களைக் காண்பது ஒரு பேறு.\n1986- 89-இல் பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நான் பட்டயப்படிப்பு (DME) படித்தேன். அப்போது என்னுடன் படித்த சக மாணவ நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தால் (NAPAA) வாய்த்தது.\nகடந்த 15.06.2014, ஞாயிற்றுக்கிழமை, நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கத்தில் இந்தக் கூடுதல் நடைபெற்றது. அங்கு பயின்று பொன்விழா காணும் முன்னாள் மாணவர்களும் (1964 பேட்ச்) வெள்ளிவிழா காணும் முன்னாள் மாணவர்களும் (1989 பேட்ச்) அதில் சந்தித்து மலரும் நினைவுகளுடன் கட்டியணைத்துக் கொண்டோம்.\nநாங்கள் படித்தபோது பாலிடெக்னிக் வளாகத்தில் மரங்கள் தான் அதிகம்; காடுபோலக் காட்சி அளிக்கும். இப்போது எல்லா இடங்களிலும் கட்டடங்கள். டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியும் அதே வளாகத்தில் இயங்குவதால், கல்வி நிறுவன வளாகமே முற்றிலும் தோற்றம் மாறி இருந்தது.\nபாலிடெக்னிக் வளாகம் மட்டுமல்ல, நாங்களும் தான். 25 ஆண்டுகள் அல்லவா பலரும் இளமைப் பருவத்தைக் கடந்த அனுபவ நிலையை தோற்றத்தில் காட்டினோம். ஆயினும், ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு, பெயரை மறக்காமல் அழைத்து, நலம் விசாரித்து, குதூகலித்தோம்.\nநாங்கள் கல்லூரியிலிருந்து பிரிந்தபோது எங்கள் வயது 18 ஆக இருந்தது. இப்போது மீண்டும் சந்திக்கும் போது, வாழ்வின் முக்கியமான வளர்ச்சிக்கட்டத்தில் பெரும்பகுதியைக் கடந்து 43 வயதில் இருக்கிறோம்.\nமூன்று ஆண்டுகள் ஒன்றாக கல்வி வளாகத்தில் திரிந்த நாட்கள்... ஒருவருடன் ஒருவர் முரண்பட்டு ஊடிய நாட்கள்... கொண்டாட்டமாகக் கழிந்த, இனி வரவே இயலாத இனிய நாட்கள்... எல்லோரும் நினைவுகளில் மூழ்கித் தத்தளித்தோம்.\nநாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்புறமுள்ள கல்தேர் (கல்வி நிறுவன சின்னம்)\nசிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர்; சிலர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருந்தனர்; சிலர் துறை மாறி வேறு துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தனர். சிலர் வெளிநாட்டிலிருந்தும் வந்திருந்தனர். வயதின் முதிர்ச்சியும் அனுபவத் தெளிவும் பலரிடமும் வெளிப்பட்டது. ஆனாலும், படித்தபோது இருந்த அதே உரிமை உணர்வுடன் அனைவரும் ‘டா’ போட்டுப் பேசிக் கொண்டோம்.\nஇவ்வாறு பேசிக்கொள்ள நண்பர்களை விட்டால் வேறு ஆளில்லை. எங்கள் யாரிடமும் படாடோபம் இல்லை; கடந்த 25 ஆண்டுகளில் பல இடங்களில் பயணித்திருந்தாலும், இத்தகைய சகோதரத்துவ உணர்வுடன் கூடிய நட்புறவை, பாலிடெக்னிக்கிற்குப் பிந்தைய காலத்தில் எங்கும் பெற முடியவில்லை என்பது சட்டென உறைத்தது.\nஒவ்வொருவரும் தங்களை மேடையில் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, அவர்களின் வளர்ச்சி கண்டு ஒவ்வொருவரும் பெருமிதம் கொண்டோம். மொத்தத்தில் நாங்கள் அனைவரும் எங்களை நாங்களே அன்று புதுப்பித்துக் கொண்டோம்.\nஇதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்தவர், சக மாணவரும், இபோது கோவையில் சிறுதொழிற்கூடம் நடத்துபவரும், கோவை ‘காட்மா’ பொருளாளருமான ஜே.மகேஸ்வரன். அவர்தான் கடந்த 2 மாதங்களாக பெரும் பாடுபட்டு 100-க்கு மேற்பட்ட முகவரிகளைச் சேகரித்து, அனைவரையும் ஒரே நாளில் சந்திக்க ஏற்பாடு செய்தவர்.\nபலவகைகளில் முயன்றும் ஐந்து துறைகளிலிருந்து 300 பேர் வர வேண்டிய நிகழ்ச்சிக்கு நூற்றுக்கு மேற்பட்டோரே வந்திருந்தனர். பலர் உலகின் பல மூலைகளில் இருப்பதால், வர இயலவில்லை. அதிலும் இயந்திரவியல் (DME) பிரிவில் சுமார் 60 பேர் மட்டுமே வந்திருந்தனர். வந்தவர்களிலும் பலர் குழுக் குழுவாகப் பிரிந்ததால் புகைப்படம் எடுக்கும்போது பலர் விடுபட்டனர்.\nஇத்தகைய சந்திப்பை அரை நாளில் நடத்திவிட முடியாது என்பது உணரப்பட்டது. இனி ஆண்டுதோறும் ஒருநாளில் நண்பர்கள் ஏதாவது ஒரு இடத்தில் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.\nஇப்போதைக்கு அன்று நிகழ்ந்த சந்திப்பின் இரு புகைப்படங்கள் இங்கே... மலரும் நினைவுகள் தொடர்கின்றன...\nமேற்படி படங்களில் இருப்போர் விவரம்:\n6. எஸ்.தீபன் பிரபு (ஏரிப்பட்டி செல்வகுமாரின் மகன்)\nபடத்தில் இருக்கும் நண்பர்களைப் பற்றிய விளக்கங்கள் அடுத்த பதிவில் தொடரும்...\nலேபிள்கள்: எண்ணங்கள், என்.பி.டி., நினைவுகள், வாழ்க்கை\nஎனக்குத் தொழில் எழுத்து. அந்த எழுத்துகளின் தொகுப்பே இந்தத் தளம்.\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை… - தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையாளர்களின் கரங்களில் சிக்கியதால் திசைதிரும்பி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிர...\nபஞ்சபூத வணக்கம் - *நுழைவாயில் * *எழுதுவதும் பஞ்சபூதம்; * *எழுதப்படுவதும் பஞ்சபூதம்...* *என்* நெடுநாளைய கனவு இன்று நனவாகியது. ஹிந்து தர்மத்தின் அடிப்படையான பஞ்சபூத தத்த...\nகவிதை - 030 - *பேன் * *என்னவளின்* கூந்தலுக்கு மணமுண்டா என்று ஆராயப்போக, என் தலையிலும் பேன்.\nவித்யாரம்பம்-2017 படங்கள் - அரம் அறக்கட்டளை நடத்திய எழுத்தறிவித்தல்- 2017 விழாவின் படங்கள்: எழுத்தாளர் சாரு நிவேதிதா பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் காந்தி இன்று - இணையதள நிர்வாகி மருத்துவ...\nயூ-டியூபில் ராமானுஜர் சரிதம் - -ஆசிரியர் குழு *விஸ்வ* ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. *ஆர்.பி.வி.எஸ்.மணியன் *அவர்கள் நிகழ்த்திய ஸ்ரீமத் ராமானுஜர் குறித்த சொற்பொழிவு யூ-டியூபி...\nநாம் கண்ட தெய்வம் - *-இசைக்கவி ரமணன்* காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) *அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்...\nஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர் - -சுவாமி சித்பவானந்தர் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: ஜன. 12, 1863. சுவாமி சித்பவானந்தர் நினைவு தினம்: நவ. 16, 1985 . கந்தன் கலியுகவரதன் எனப்படுகின்ற...\n - –திருமுருக கிருபானந்த வாரியார் “ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான...\n நமது பகுதியின் வளர்ச்சிப் பணிக்காகவும், பாதுகாப்புக்காகவும் 2010-இல் துவக்கப்பட்ட விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆற்றிவர...\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\n25 ஆண்டுகளுக்கு முன் இங்கு தான் நான் படித்தேன்...\nபசுமை நிறைந்த நினைவுகள்.. பாடிப் பறந்த பறவைகள்...\nதிருப்பெரும்புதூரில் அவதரித்த திருமாலின் இளையவன். திருக்கச்சியுறை வரதராசனின் ஆணைவழி நடந்த அடியவன். திருவரங்கம் கோயில் புதுமை செய்த கைங...\n. உங்களுக்காகக் காத்திருக்கிறது மேம்படுத்தப்பட்ட புதிய வலைப்பூ.. குழலும் யாழும் வலைப்பூவின் தொடர்ச்சியாக, வேர்ட்பிரஸ் தளத்தி...\nகருவூலம் குகனோடும் ஐவரானோம் முன்பு; பின் குன்று சூழ்வான் மகனுடன் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த அகன்அமர் காதல் ஐய\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் தனது தளத்தில் எழுதிய கட்டுரை - சிறுவணிகத்தில் வெளிமுதலீடு -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukkonam.blogspot.com/2009/01/blog-post_26.html", "date_download": "2018-05-23T18:50:39Z", "digest": "sha1:B7RFIXP3GWRIZBJX66CHAPPGAZIPDR4C", "length": 14716, "nlines": 98, "source_domain": "mukkonam.blogspot.com", "title": "முக்கோணம்: பொள்ளாச்சி பேருந்தில் ஒரு வேற்று கிரக வாசி.", "raw_content": "\nபொள்ளாச்ச��� பேருந்தில் ஒரு வேற்று கிரக வாசி.\nஉக்கடம் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து செல்ல இடம் உள்ள பொள்ளாச்சி பேருந்தாக பார்த்து அமர்ந்த போது அந்த ஆள் திரு திருவென விழித்தவாறு என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.\nஅவரிடம் கொஞ்சம் படபடப்பு காணப் பட்டது.\nமெதுவாக என்னிடம், \"தம்பி ஒரு சின்ன ரிக்வஸ்ட்..\" என்றார்.\n\"அது வந்து...டவுன் பஸ்ல வரும் போது எவனோ பர்ஸை அடிச்சுட்டான்..ஒரு டிக்கெட் மட்டும் எடுத்து ஹெல்ப் பண்ணினீங்கன்னா பரவாயில்ல..நான் அப்புறம் உங்க அட்ரஸூக்கே வந்து திருப்பி தந்துடறேன்..ப்ளீஸ்..\"\nயாரென்றே தெரியாமல் எடுத்த எடுப்பிலேயே பணம் கேட்கிறாரே.. சொல்வது உண்மையாக இருக்குமோ என்று எனக்குள் ஒரு சந்தேகம்.\n\"அத்னால என்ன..டிக்கெட் நான் எடுத்துடரேன். எப்படி பர்ஸை மிஸ் பண்ணினீங்க..\nநான் அவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பேன் என்று அவர் எதிர் பார்க்கவில்லை.\n\"டவுன் பஸ்ல தான்...ஹ்ம்ம்..பர்ஸ் ல இருந்த எல்லா கார்டும் போச்சு..\"\nஅவர் பேச்சில் மிகுந்த விரக்தி தெரிந்தது.\nகொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர், மெதுவாக \"நான் உங்க கிட்ட ஒரு உண்மையை சொல்லணும்..உங்களை பார்த்தா நல்லவர் மாதிரி தெரியுது. அதனால இந்த உண்மையை யார் கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு நம்பறேன். நான் ஆக்சுவலா ஒரு வேற்று கிரக வாசி..\" என்றார்.\n என்ன சொல்கிறார் இந்த ஆள் ஒரு வேளை நட்டு கழண்ட கேஸோ ஒரு வேளை நட்டு கழண்ட கேஸோ இல்லை பேருந்து சத்தத்தில் எனக்கு தான் சரியாக கேட்கவில்லையா இல்லை பேருந்து சத்தத்தில் எனக்கு தான் சரியாக கேட்கவில்லையா அதிர்ச்சி அடைந்து \" என்ன சொன்னீங்க அதிர்ச்சி அடைந்து \" என்ன சொன்னீங்க\n\"உண்மை தாங்க. நான் ஒரு வேற்று கிரக வாசி. ஐ ஆம் ஃப்ரம் மார்ஸ்\"\nகண்டிப்பாக மன நிலை பாதிக்கப் பட்ட ஆளாக தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்.\n\"சரி..ஆனா க்ளியரா தமிழ் பேசறீங்க..நான் எப்படி நம்பறது..\" என்றேன்.\n\"நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும்..இங்க பாருங்க..\" என்று சொல்லியவாறு திடீரெனே தன்னுடைய விரலில் இருந்த ஒரு 'ஜிப்' போன்ற சாதனத்தை லேசாக இழுத்தார்.\nஎனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்த 'ஜிப்' திறந்ததும் உள்ளே கையினுள் ஏதோ எலக்ட்ரானிக் சர்க்யூட் போல் தெரிந்தது.\nஎன் கண்களை நம்ப முடியவில்லை.\n\" நீங்க 'ஏலியன்ஸ்' படம் பார்த்திருக்கீங்களா\n\"ம்..பார்த்திருக்கேன்..\" எனக்க��� இன்னும் அதிர்ச்சி தீரவில்லை. எவ்வளவு பெரிய விஷயம் இது யாராவது மீடியாகாரர்களுக்கு தெரிந்தால் உலகமே இங்கு திரண்டு விடுமே..\nஅவர் தொடர்ந்து \" அந்த படத்துல சொல்லப் பட்டிருக்கிறது உண்மை தான். நான் ஒரு தடவை சின்ன வயசுல 'எர்த் டூர்' வந்தேன். இந்த பூமி பிடிச்சுருச்சு..அதனால இங்கேயே செட்டில் ஆயிட்டேன். பையன் கோயம்புத்தூர்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கறான்..நான் வால் பாறையில தங்கியிருக்கேன். நல்ல இடம். மறுபடியும் கேட்கிறேன்னு தயவு செய்து தப்பா நினைச்சிடாதீங்க..ஒரு பிஃப்டி ரூபீஸ் கொடுத்தீங்க்கன்னா அப்படியே ஊருக்கு போயிடுவேன். உங்க அட்ரஸ் சொல்லுங்க..நான் மணி ஆர்டர் பண்ணிடறேன்.\"\nஒரு வேற்றுக்கிரக வாசியுடன் பேசிக் கொண்டிருந்த ஆச்சரியத்தில் பணம் ஒன்றும் எனக்கு பெரிதாக தெரியவில்லை. அப்போதே எடுத்து கொடுத்தேன்.\n\" தாராளமா தர்றேன்..நீங்க திருப்பி கூட கொடுக்க வேணாம். இருந்தாலும் என் அட்ரஸ் சொல்றேன் \" என்றேன்.\nஅட்ரஸை கேட்டதும் \" சிங்கநல்லூரா..பையனை பார்க்க இன்னிக்கு அந்த வழியா தான் வந்தேன்\" என்றார்.\n\"மார்ஸ்ல உயிரனமே இல்லைன்னு சொன்னாங்களே சாட்டிலைட் பிக்சர்ல் கூட எதுவுமே தெரியலீயே சாட்டிலைட் பிக்சர்ல் கூட எதுவுமே தெரியலீயே\n\"அது எங்க ஆளுகளோட வேலை. உங்க சாட்டிலைட் போய் படம் எடுக்க ஆரம்பிச்ச உடனே 'சிக்னல் டைவர்சிபயரை' போட்டிருவாங்க..அது நாங்க அனுப்பற பிக்சரை மட்டும் தான் உங்களுக்கு அனுப்பும். ஏன்னா அங்க உயிரினம் இருக்கிறது தெரிஞ்சா அது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லதில்ல..\"\nநான் சித்த பிரமை பிடித்தது போல் தான் அவர் சொல்வதை கேட்டு வந்தேன்.\nஅதற்குள் பொள்ளாச்சி வரவும் \" சரி நான் கிளம்பறேன். ரொம்ப தாங்க்ஸ்.. நாளைக்கே ம்ணி ஆர்டர் பண்ணிடரேன். வரட்டுங்களா\nநானும் பின் தொடர்ந்து இறங்கினேன்.\nபேருந்திலிருந்து இறங்கி பார்த்தால் ஆளைக் காணவில்லை.\nஅதற்குள் எங்கே மறைந்து போனார்\nஎப்படியும் வால்பாறை பேருந்து ஏற வருவார் என அந்த பக்கம் போய் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். ஆளைக் காணவில்லை.\nஎனக்கு நடந்தது கனவு போல் தோன்றியது.\nநண்பனை அலைபேசியில் கூப்பிட்டு \"டேய்..நான் ஒரு வேற்று கிரக வாசியை பார்த்தேன்..\" என்று நடந்ததை சொன்னேன்.\n\"டேய்..எவனோ ஒருத்தன் உங்கிட்ட துட்டுக்கு வேண்டி ரீல் சுத்தியிருக்கான். நீயும் ஏமாந்திர���க்கே..நல்ல ஆளூடா நீ..\" என்றான்.\nஅட பாவிகளா..பணத்துக்கு வேண்டி பொய் சொன்னானோ ஹ்ம்ம்...வித விதமா ஏமாத்தறானுகளே\nஆனால் அந்த இயந்திரக் கை அது தான் ஆச்சரியமாக இருக்கிறது.\n உள்ளே முழுதும் எலக்ட்ரானிக் சர்க்யூட் எனக்கென்னவோ அந்த ஆளிடம் பேசும் போது கண்டிப்பாக ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். பொய் சொன்னது போல் தெரியவில்லை.\nதிடீரென எங்கே மாயமாக மறைந்து போனார்\nஒரு வேளை சொன்னது போல் பணம் மணி ஆர்டரில் திரும்பிவந்தால் நிச்சயம் நம்பித் தான் ஆக வேண்டும்.\nஅப்படி வந்தால் கண்டிப்பாக உங்களுக்கும் சொல்கிறேன்.\n(மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் கற்பனையே)\nநிசமான ஒரு மார்ஸ் ஆளு எங்கிட்ட வந்து பொள்ளாச்சியிலே ஒரு ஆளு கிட்டே 50 ரூபா வாங்கியிருந்தேன் இந்த இதை எப்படியாவது அவருகிட்ட கொடுங்கன்னு 50 ரூபா எங்கிட்ட தந்தார்.\nகொடுத்துதவியது நீங்கதான் நெனச்சா (மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் கற்பனையே) என்று போட்டு விட்டீர்களே\n:-) ஆனா ஒண்ணு தெரியுது, நீங்க நிறைய படிக்கிறீங்கன்னு. பேருந்து பயணத்தில், பாவம் யாரையும் இப்படி போட்டுத் தள்ளியிராதீங்க கதை சொல்லி, வாழ்க்கை முழுதுக்கும் கிலிபிடிச்சே திரிவாய்ங்க :-))\nமிக்க நன்றி Sathik Ali .வருகைக்கு நன்றி Thekkikattan|தெகா.\nஎன்ன சார் மணியார்டர்ல பணம் வந்ததா. அசல் மட்டும் வந்ததா இல்ல வட்டியோட வந்ததா.\nஇன்னும் வரலை விஷ்ணு..காத்திட்டிருக்கேன்..வந்தா ட்ரீட் வைக்கிறேன்..\nபுதிய பதிவுகளை இலவசமாக பெற பதியவும்: (பாதுகாப்பானது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2012/12/blog-post_2182.html", "date_download": "2018-05-23T18:46:17Z", "digest": "sha1:NW6CM4APZ2SJD5IV5ANEODQQVQC3GSIQ", "length": 8532, "nlines": 204, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: அவன் உணர்வுகள்...", "raw_content": "\nகல்லடிகளின் திடீர்த்திடீர்த் தாக்குதல்கள் போலும்\nநிகழ்ந்த வலிகளின் நீங்காத நிழல்.\nஅதனருகில் ஒளிரும் காட்டு மலர்கள்.\nஅவன் தன் சிலுவைச் சுமையை நட்டு\nகாறி உமிழ்ந்துகொள்கிறான், துடித்து மரிக்கிறான்;\nஒளிமலர்ப் புல்வெளி மகரந்த மணமும்\nஎனினும் அவ்வப்போது அவன் உணர்வுகள்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஎன் சிறு தோட்டத்தின் விடியலிலே\nஎத்தனை கால நண்பர் அவர்\nஅது நிராதரவாய் எரிந்தபடி நின்றது\nஇந்த வியாதிகளும் நாற்றமுமே நம் விதியா\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2016/04/boyle-accuses-zeid-of-diverting.html", "date_download": "2018-05-23T18:24:54Z", "digest": "sha1:H7ZI6PSYCJUDPMWPVSGMPU5O5BXZENTJ", "length": 24110, "nlines": 566, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: Boyle accuses Zeid of diverting attention from Tamil genocide", "raw_content": "\nஞாயிறு, 3 ஏப்ரல், 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nநூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து – பவணந்தி முனிவ...\nபொருளை உணரவும் உணர்த்தவும் பல்துறை அறிவு தேவை\nதிராவிடர் விடுதலைக்கழகம் நடத்தும் கொள்கைப் பயிலரங்...\nசிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் – நூல் வ...\nகி.மு நான்காம் நூற்றாண்டுச் சங்கக் கால நாணயத்தில் ...\nஇலக்கிய ஆராய்ச்சி தொன்று தொட்டே சிறப்பாக உள்ளது. –...\nபிரதிலிபி – அகம் : கருத்தரங்கு – பரிசளிப்பு\nஅரசியல் ஆத்திசூடி அல்லது தேர்தல் ஆத்திசூடி – இலக்க...\nபல்நிற வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைக...\n – நீதியரசர் கே.சந்துரு – நூல்...\nகம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம், போர...\nசென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல���-தனிப்பாடல் : ...\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் :பாவேந்தர் 126 : ...\nசித்திரைக் கலைவிழா- போட்டிகள், காட்டுப்பாக்கம், செ...\nஅதிமுக அணி வேட்பாளர்கள்; தி.மு.க. அணி போட்டியி...\nபோராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது\nஇயற்கை வேளாண் கருத்தரங்கம், பாலையூர், குத்தாலம்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஉத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா\nஅகரமுதல 178, பங்குனி 06 , 2048 / மார்ச்சு 19 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2017 கருத்திற்காக.. ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2016/11/colombo-silently-schemes-fresh-sinhala.html", "date_download": "2018-05-23T18:25:12Z", "digest": "sha1:EE3HOW6NLY6R3EPKRBSH7T5RM7RDUNB6", "length": 25938, "nlines": 590, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: Colombo silently schemes fresh Sinhala settlements", "raw_content": "\nவியாழன், 10 நவம்பர், 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது\nமறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை: சி.இலக்குவ...\nஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும் – சி.இலக்குவ...\nபொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை ஒதுக்...\nநட்சத்திரப் பொறியாளர் விருது பெற்றார் வித்தியாசாகர...\nஆளும் தலைவர்க்கு வலிமை மக்கள் அன்பும் ஒத்துழைப்பும...\nகல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை...\nபன்னாட்டுக் கருத்தரங்கம் : காலம்தோறும் தமிழ், சென்...\nஅச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி-சி.இல...\nமக்கள் வெறுப்பைப்பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நி...\nஅரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வ...\nதமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன 4/4 : மயிலை சீனி.வே...\nஅபுதாபி மௌலிது குழு நடாத்தும் மீலாது பேச்சுப் போட்...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஉத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா\nஅகரமுதல 178, பங்குனி 06 , 2048 / மார்ச்சு 19 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2017 கருத்திற்காக.. ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/10/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:14:42Z", "digest": "sha1:TVGGXSBSBPTNCQKWQ72I7E76AC4DZISN", "length": 13141, "nlines": 155, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பொதுத் தேர்தல்: 8 அமைச்சர்கள், 19 துணையமைச்சர்கள் தோல்வி! – Vanakkam Malaysia", "raw_content": "\nயானைகள் இறந்து கிடந்தால் நில உரிமையாளர்கள் பொறுப்பா\nலண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டு முன்பு திரண்ட தமிழர்கள்\nநஜிப் வீட்டு பணப் பெட்டிகளில், இருந்தது 120 மில்லியன் ரிங்கிட்\nநஜிப்பின் சாக்லெட் புகாருக்கு பதிலடி: தொடங்கியது சொக்லெட் இயக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கமல் நேரில் சந்தித்து ஆறுதல்\nஎம்ஏசிசி ஷுக்ரி கூற்று உண்மை அல்ல\nMH370-ஐ தேடும் ஒப்பந்தம்: அரசு மறு ஆய்வு\nபொதுத் தேர்தல்: 8 அமைச்சர்கள், 19 துணையமைச்சர்கள் தோல்வி\nகோலாலம்பூர், மே.10- மலேசியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில், முதன் முறையாக எதிர்க்கட்சி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தேசிய முன்னணியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் பலர் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டுள்ளனர்.\nபெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளில் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் வெற்றி பெற்ற போதிலும், தே.மு சார்பில் போட்டியிட்ட 8 அமைச்சர்கள் மற்றும் 19 துணை அமைச்சர்கள், தோல்வியுற்றனர்.\nபோக்குவரத்து அமைச்சர் டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாய், சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம், தோட்டத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ மா சியூவ் கியோங் ஆகியோர் தோல்வி அடைந்தனர். அம்மூவரும், மசீச, மஇகா மற்றும் கெராக்கான் ஆகிய கட்சிகளின் தேசிய தலைவராவார்கள். மேலும் தொஅல்வி கண்டவர்களில் முக்கிய அமைச்சரான டத்தோஶ்ரீ சாலே சையட் கெருவாக்கும் ஒருவராவார்.\nதுணை அமைச்சர்களான டத்தோஶ்ரீ அகமட் ஷபேரி, டத்தோஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, டத்தோஶ்ரீ ஜாமீல் கிர் பஹாரோம், டத்தோ அப்துல் ரஹ்மான் டஹ்லான், டத்தோஶ்ரீ தேவமணி ஆகியோர் இந்தப் பொதுத் தேர்தலில் பெரும் தோல்வி கண்டனர்.\nசாலே சையட் மற்றும் ரஹ்மான் ஆகிய இருவரும், நஜிப்பிற்கு பெரும் ஆதரவை வழங்கி வந்தனர். அவ்விருவரும், வாரிசான் கட்சி வேட்பாளர்களால் தோற்கடிக்கப் பட்டனர். அதேவேளையில் சபா பிபிஎஸ் கட்சியின் தலைவரும் துணையமைச்சருமான பைரின் கிட்டிங்கான், தம்புனான் சட்டமனறத் தொகுதியில் தம்முடைய சொந்தத் தம்பியான ஜேப்ரி கிட்டிங்கானால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.\nஇதனிடையில், ஜொகூர் மாநில மந்திரி பெசாரான டத்தோ முகமட் காலிட் நோர்டீன், பாசீர் கூடாங் நாடாளுமன்ற தொகுதியில் யாரும் எதிர்பார்க்காத அளவில் தோல்வியைத் தழுவினார்.\nகெடா மாநிலத்தின் மந்திரி பெசாரான டத்தோஶ்ரீ அகமட் பாஷா, அவரது சுகா மெனாந்தி தொகுதியை இழந்தார். பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ டாக்டர் ஜம்ரி காதீர், லுமுட் நாடாளுமன்றத்தொகுதியில் தோல்வி கண்டார்.\nதோல்விகண்ட துணையமைச்சர்களின் பட்டியல் வருமாறு:\nபக்காத்தான் அரசு நஜிப்பை பழி வாங்காது\nபொதுத் த���ர்தல் : நாடாளுமன்றத்தில் எத்தனை இந்தியர்கள்\nயானைகள் இறந்து கிடந்தால் நில உரிமையாளர்கள் பொறுப்பா\nலண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டு முன்பு திரண்ட தமிழர்கள்\nநஜிப் வீட்டு பணப் பெட்டிகளில், இருந்தது 120 மில்லியன் ரிங்கிட்\n12 வயது மகளிடம் பாலியல் குற்றம்: நபருக்கு 40 ஆண்டு சிறை\nமலேசிய நடிகைகளின் சொகுசு கார் ‘பாந்தா’ -வலைத் தளங்கள் பெரும் அதிர்வு\nகாவிரிக்காக ரயில் மீது ஏறி போராட்டம்: மின்சாரப் பாய்ந்து கருகிய கொடுமை\nலண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டு முன்பு திரண்ட தமிழர்கள்\nநஜிப் வீட்டு பணப் பெட்டிகளில், இருந்தது 120 மில்லியன் ரிங்கிட்\nநஜிப்பின் சாக்லெட் புகாருக்கு பதிலடி: தொடங்கியது சொக்லெட் இயக்கம்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா – கேமரன்மலை கைநழுவுகிறதா\nபிகேஆருக்கு துரோகம் செய்யமாட்டேன்: எனது ஆசான் தியான் சுவா\nஜிஎஸ்டி நீக்கம்: மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2010/10/blog-post_14.html", "date_download": "2018-05-23T18:39:09Z", "digest": "sha1:6RHPZTTGMOCHEFIKYWZTMWOIWIXTYAC4", "length": 19721, "nlines": 199, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: கிரகப் பிரவேசம்", "raw_content": "\nஅண்மையில் ஒரு கிரகப் பிரவேச வீட்டிற்க்குச் சென்றிருந்தேன்.\nகிரகப் பிரவேசம் என்பதே ஒருசுபயோக சுபதினத்தின் ராகு காலம் அற்ற காலை வேளையில் நடப்பதுதானே\nஆனால் இவரது வீட்டுக் கிரகப் பிரவேசம் அப்படியெல்லாம் நடக்கவில்லை. முகூர்த்த நாளும்,முகூர்த்த வேளையும் அற்ற ஒருநாளின் மால��\nமயங்கியநேரத்தில் ரிப்பன்கட் பண்ணி கிரகப் பிரவேசம் நடத்தப்படுகிறது.\nதமிழக அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் அவரும்,அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் அவரது துணைவியாருமாக ஒரு தனியார் வங்கியில் கடன் பெற்று கட்டியவீடு.\nவீடு பார்க்க அழகாக இருந்தது.செங்கலும்,சிமெண்டும்,மார்பில்\nதரையுமாய் பளிச்சிட்ட வீட்டில் அவர்களது உணர்வும், உதிரமும்\nஅந்த கலப்பில் வராண்டா,ரூம்,ஹால் ,கிச்சன் இவற்றோடு சேர்த்து\nபுத்தகஅறை என தனியாக ஒரு ரூமை ஒதுக்கியிருந்தார்கள்.புத்தக\nஅறைக்குள்இருந்த இருபது புத்தகங்களும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன புத்தம் புதிதாக.\nஅதிசயமாக அந்த புத்தக அறைக்குள் நுழைந்த மிகக் குறைந்த வெகு சிலரே அந்த புத்தகங்களை எடுத்து புரட்டுவதும் அப்படியே வைத்து விடுவதுமாக இருந்தார்கள்.\nமாலை ஆறு மணிக்கு துவங்க இருந்த கிரகப்பிரவேச விழா அரை மணி தாமதத்துடன் ஆரம்பித்தது.அதுவரைபாடிக் கொண்டிருந்த பாடல்களை நிறுத்திவிட்ட மைக் செட்க்காரர், மைக்கை சரி பண்ணி டெஸ்டிங்கில் ஒன்,டூ, த்த்திரீ.............,,சொல்லிக் கொண்டிருந்தார்.\nதொழிற் சங்கத்தலைவர்களும், முக்கிய பிரமுகர்களுமாய் வாழ்த்திப் பேசப்போகும் மேடை அது.\nமேடை என்ன பிரமாதமாய்.வீட்டை ஒட்டிகுரோட்டன்ஸ் வளர்க்கலாம் என அவர் கட்டியிருந்த முழங்கால் அளவேயான உயரமுள்ள நீளமான நாற்சதுரத் தொட்டியின் மேல் பலகை போட்டு அதையே மேடையாக்கியிருந்தார்கள்.\nமாலை ஆறரை மணிக்கு ஆரம்பித்து ஒன்பது மணிவரை நடந்த அந்த விழாவில் அவரது சொந்தங்கள்,நண்பர்கள்,அக்கம், பக்கம் சக ஊழியர்கள் அவர் சார்ந்திருந்த தொழிற் சங்கத்தினர் என எல்லோரும் வந்திருந்த கிரகப் பிரவேச விழா நகரை ஒட்டிய இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில்.\nஅவர் கட்டியிருந்த வீட்டின் விழாவிற்கு வரப் போக அவர் சார்ந்த தொழிற்சங்க அலுவலகத்தின் அருகிலிருந்து ஒரு வேன் \"சன்டிங்\" ஓடிக் கொண்டிருந்தது. அவரது தொழிற்சங்க சாக்கள் யாவரும் இறக்கைகளை புதுப்பித்துக்கொண்டுகிரகப்பிரவேசவேலைகளில் உணர்வையும்,\nசமையல், சாப்பாடு .பந்தி ஏற்பாடு இத்தியாதி,இத்தியாதி என\nஎல்லாம் முடிந்து கிளம்பலாம் என்றிருக்கும் போதுதான் அந்த அறிவிப்பு வருகிறது காற்று வழியாக மிதந்து.\nபுதிய வீட்டிலிருந்து சிறிது தூரமே தள்ளியிருக்கக் க��டிய கிராமத்து மந்தையில் ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nகலை நிகழ்ச்சி என்றால் ஆடலும்,பாடலும்ரகமோநரிக் குறத்தி,கட்டபொம்மன் நாடகமோ அல்ல.\nஅன்றைய நாட்டு நடப்புகளையும் அரசியல் நிகழ்வுகளையும்,\nநிலைமையையும் படம் பிடித்து காட்டிய நிகழ்வாய் அந்த கலை நிகழ்ச்சி.\nஅந்த கலைநிகழ்ச்சியை ஒட்டு மொத்த கிராமமும் உட்கார்ந்து பார்க்கவில்லையாயினும் கூட ஐநூறை தொடாத எண்ணிக்கையில் மக்கள் கூட்டமாய் தெரிந்தார்கள்.\nநான்கு மணி நேரம் நடந்த கலை நிகழ்ச்சி கிரகப் பிரவேச விழாவின் உயிர் நாடியாய். அந்த கலை நிகழ்சியே அவர்களை ஈர்த்து பெரிதும் பேச வைக்கிறது.அந்த கிராமத்தில்.\nஅந்த நிகழ்வை ஒட்டி வீட்டுக் கிரகப் பிரவேசவிழா நாயகன் மீதான பார்வையும் மதிப்பும் கூடுகிறது அந்த கிராமத்து மண் மத்தியில்.\nஅந்த மண்ணை கை நிறைய அள்ளிப் பார்த்தால் இன்றும் அந்த கிராமத்துப் பேச்சின் பதிவு இருக்கலாம்.\nகலை நிகழ்ச்சி,அதை ஒட்டிய ஈர்ப்பு மக்களின் பேச்சு இவை எல்லாம் ஒரு பக்கமாக இருந்த போதிலும் கூட ,,,,,,,,,,,,,சாப்பாடு, உபச்சாரம், விழா சந்தோஷம்,,,,,,,,என்கிற வகையறாக்களுக்குள் மட்டுமாக அடங்கிப் போகாமல் இப்படியானதொரு முற்போக்கு கலைநிகழ்ச்சியை நடத்தும் எண்ணம் அவருக்குள் எங்கிருந்து முளை விடுகிறது\nஏன் அவர் அந்த நிகழ்ச்சியை அவ்வளவு செலவுகளுக்கு மத்தியிலும் சொந்தமாய் நடத்த வேண்டும்\nஅப்படி நடத்தும் அவரின் உளகிடக்கையும், மனவெளிப்பாடும் எதாய் இருக்கிறது\nநாம் வாழும் சமூகத்தில் சமூகம் சார்ந்தும், மக்கள் வாழ்வு சார்ந்தும் ஏதேனும் ஒரு நல்ல நிகழ்வை நிகழ்த்த வேண்டும்.அது மக்கள் மனதில் சிறிய அளவிலான அசைவையாவது ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரின் ஆசையாகவும்,உளக் கிடக்கையாகவும் இருந்திருக்க வேண்டும் அந்த நேரத்தில்.\nகிரகப் பிரவேச் செலவோடு இம்மாதிரியான கலைநிகழ்ச்சியை நடத்தும் செலவையும், ஏற்பாடுகளையும் ஒரு சுமையாக கருதாமல் செய்யும் மனம் ஒரு முற்போக்கு தொழிற்சங்க வாதியான அந்த அரசு ஊழியரினுள் மலர்ந்ததைப் போல எல்லோரினுள்ளும் ஏதாவது ஒரு வடிவில் மலர்வது சாத்தியமே என்பதையும் சொல்லி முடிந்தது அவர் வீட்டு கிரகப் பிரவேசம்.\nஇடுகையிட்டது blogger நேரம் 9:40 pm லேபிள்கள்: அனுபவம், சமூகம், சித்திரம்\nநீங்கள் குறிப்பிட்டதைப்போன்றதொரு ப��து மனை குடி புகும் விழாவை 2004 டிசம்பர் 13 காலை 10 மணி அளவில் என்று அச்சிட்டு நான் எனது குடும்ப்த்தினருடனும், உறவினருடனும் அலுவலக சகாக்ககளுடனும் கொண்டாடியிருக்கிறேன் கிரகப்பிரவேசத்தை.கணபதி ஹோமம் இல்லாமல் அப்பா அம்மாவின் புகைப்படத்தை மட்டுமே வைத்து குத்து விளக்கேற்றி, வந்தவர்களுக்கு அறுசுவையான உணவு பரிமாறி அன்பையும் பரிமாறிய ஒரு உன்னத நிகழ்ச்சி. புதிய ஆசிரியன் ஒரு 500 பிரதிகள் பேரா ராஜுவிடமிருந்து வாங்கி வந்தவர்கள் அனைவருக்கும் வழங்கியது கூட நிறைவான ஒரு நிகழ்வுதான்..\nவணக்கம் தோழர்.உங்களது இல்ல கிரகப் பிரவேச நிகழ்வை நான் எழுதிவைக்கவில்லை.தவறுக்கு வருந்துகிறேன்\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_2066.html", "date_download": "2018-05-23T18:51:26Z", "digest": "sha1:YJCC3Y3GQQS2QZRMF5Y3YHRPVZLQUJ7Z", "length": 23674, "nlines": 180, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: காரணமின்றி வடமாகாண பிரதம செயலரை மாற்ற முடியாது- கமால் பத்மசிறி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகாரணமின்றி வடமாகாண பிரதம செயலரை மாற்ற முடியாது- கமால் பத்மசிறி\nவடக்கு மாகாண பிரதம செயலாளரை தகுந்த காரணம் இன்றி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது என இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும் கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மூத்த நிர்வாக அத���காரியுமான கமால் பத்மசிறி தெரிவித்தார்.\nஇலங்கை நிர்வாக சேவையின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று யாழ்.செயலக கேட்போர் கூடத்தில் வடமாகாண இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த விசேட கருத்தரங்குக்கு தலைமை தாங்கி உரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் இக்கருத்தரங்கு வடக்கில் பணியாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகளின் திறன்களை மேலும் விருத்தி செய்யும் முகமாகவும் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை எட்டும் நோக்குடனும் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்தக் கருத்தரங்கில் தொடர்ந்து உரையாற்றும் போது வடக்கு மாகாண பிரதம செயலாளரை மாற்ற வேண்டும் என்று வடக்கு முதலமைச்சரால் கோரப்பட்டிருக்கிறதே தவிர அதற்கான சரியான காரணம் எதுவும் இதுவரை முன்வைக்கப் படவில்லை எனவே குறித்த அதிகாரி மீது ஒழுங்கீனம், மோசடி, கடமை புறக்கணிப்பு போன்ற எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை எனவே வெறுமனே தமது அரசியல் காரணங்களுக்காக பிரதம செயலாளரை அகற்றவேண்டும் என்று கோருவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்குறிப்பிட்டார்.\nமேலும் இவ்வாறான அரசியல் காரணங்களுடனான அழுத்தங்கள் வடக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் ஏற்படுவதுண்டு இதற்கு உதாரணமாக கொழும்பு கடுவல்ல என்ற பகுதியில் கடமைபுரியும் நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை அகற்றும்படி சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அழுத்தம் கொடுத்தார் அதேபோல மண் முனைப்பற்றுப் பகுதியிலும் பௌத்த பிக்கு ஒருவர் அப்பகுதி நிர்வாகசேவை அதிகாரியை மாற்றும்படி வற்புறுத்தி வந்தார் என்பதுடன் இதேமாதிரியான அழுத்தம் கலவான பிரதேசத்திலும் ஏற்பட்டது என்பதுடன் இவை அனைத்தும் எமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.\nஎனவே இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கு நிர்வாக சேவை அதிகாரிகள் எவரும் வீதியில் இறங்கிப் போராடப் போவதில்லை என்பதுடன் நாம் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் புரிந்துணர்வுடனும், இணக்கப்பாட்டுடனும் கூடிய சாத்தியமான அணுகுமுறைகளுக்கூடாகவே இந்தவிடயத்தை கையாளுவோம் என்பதுடன் அதிகாரிகள் நாட்டின் இதயம் போன்றவர்கள் என்பதுடன் பிரதேச செயலகங்கள் முதல் ஜனாதிபதி செயலகம் வரை நிர்வாக விடயங்களை இந்த அதிகாரிகளே கவனித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷ் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் வடக்கின் அனைத்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர்கள், உதவிப் பிரதேச செயலர்கள் உட்பட வடக்கின் அனைத்து நிர்வாக சேவை அதிகாரிகளும் பங்கு கொண்டனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகிய���ு\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T18:49:56Z", "digest": "sha1:GO4672R754T6ZVM3ILWM4DDMSOAIX7GT", "length": 6005, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான்சி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜான்சி மாவட்டம் (Jhansi District) இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜான்சி கோட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இம்மாவட்டத்தின் தலைநகர் ஜான்சி நகரம் ஆகும். இம்மாவட்டம் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி,\nமக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 398 பேர்கள்[1]\nமக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.66%.[1]\nஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 885 பெண்கள்[1]\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2016, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/cecri-karaikudi-recruitment-2017-34-apprentices-posts/", "date_download": "2018-05-23T18:40:26Z", "digest": "sha1:OFTNF3ENY3V5KRQ6LO74S6KXI4TGTUEL", "length": 7644, "nlines": 181, "source_domain": "exammaster.co.in", "title": "CECRI Karaikudi Recruitment 2017 34 Apprentices PostsExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விட���கள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/177815/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-05-23T18:55:34Z", "digest": "sha1:XF6SEDTUAKWVFLZEMCJZI7GCCEYAIF7P", "length": 10463, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான இந்தியாவின் முயற்சி - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான இந்தியாவின் முயற்சி\nசீனாவின் ஆதிக்கத்துக்கு தடை ஏற்படுத்தும் நோக்கிலேயே, மத்தல விமான நிலையத்தை வாங்க இந்தியா முயற்சிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதி இன்டர்ப்ரட்டர் என்ற சர்வதேச அரசியல் ஆய்வுத் தளத்தில் வெளியாக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விமான நிலையம், உலகின் வெறுமையான விமான நிலையமாக பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டை சீனா பெற்றுக் கொள்ளவுள்ள நிலையில், இதன் ஊடாக சீனாவின் ஆதிக்கம் மேலோங்கம் என்று இந்தியா கருதுகிறது.\nஇதனை தடுக்கும் நோக்கிலேயே குறித்த விமான நிலையத்தை இந்தியா வாங்க முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீரற்ற காலநிலையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பில் பலனில்லை\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடனான...\nஸ்டர்லைட் போராட்ட துப்பாக்கிச் சூடு - உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு\nதமிழகம் - தூத்துக்குடியில் இடம்பெற்ற...\nஹி��்து பொதுமக்கள் பலர் படுகொலை..\nமியன்மாரில், ரோஹிங்க முஸ்லிம் போராளிகளால்...\n'ஒருவரேனும் கொல்லப்பட வேண்டும்' - திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம்\nபலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது...\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவற்துறை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nபொருளாதார ரீதியாக பலம் சேர்த்திருக்கும் வரிச்சலுகை\nஅவுஸ்திரேலியா கறவை பசுக்கள் தொடர்பில் ஆய்வுகள் மூலம் வௌியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More\nபேரூந்து கட்டண அதிகரிப்பு கோரிக்கைக்கு அமைச்சரவை இணக்கம்\nஇன்று காலை யாழ்ப்பாணத்தை உலுக்கிய பெரும் சோக சம்பவம் (படங்கள்)\nபிக்பாஸ் டீசரில் வரும் இந்த பெண் முன்னணி நடிகரின் மனைவியா\nஇலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் நிறுவனத்தின் மகிழ்ச்சிகர செய்தி\nஇலங்கையின் பிரபல வீரர் கோர விபத்தில் சிக்கினார்..\nபாடசாலை மட்ட ரக்பி போட்டிகள் பிற்போடல்\nயாரும் எதிா்பார வேளையில் ஏ.பி.டி வில்லியர்ஸ் வௌியிட்டுள்ள அதிா்ச்சி தகவல்\nதிலங்க சுமதிபாலவிற்கு எதிராக 1500 பக்கங்கள் கொண்ட எதிர்ப்பு மனு தாக்கல்\nஇலங்கையின் பிரபல வீரர் கோர விபத்தில் சிக்கினார்..\nநேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற அணி...\nபிக்பாஸ் டீசரில் வரும் இந்த பெண் முன்னணி நடிகரின் மனைவியா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் திகதி வெளியானது\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\nராஜா ராணி தொடரில் இருந்து விலகிய இரண்டு நடிகைகள்\nசின்னத்தம்பி வில்லி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/23", "date_download": "2018-05-23T18:25:05Z", "digest": "sha1:DHBQXJDQUJU2URKCQVAX2JDBH233EIXG", "length": 13757, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "23 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெள��� – துணி\nஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டு பெரும் பிரச்சினையாக மாறலாம் – ஐ.நா அறிக்கையாளர் எச்சரிக்கை\nசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார்.\nவிரிவு Oct 23, 2017 | 12:46 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு- கிழக்கு தழுவிய கையெழுத்து திரட்டும் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குதிப்பு\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடன் நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும், வடக்கு- கிழக்கு தழுவிய ரீதியிலான கையெழுத்துத் திரட்டும் போராட்டம் ஒன்றை பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.\nவிரிவு Oct 23, 2017 | 12:43 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவை நோக்கி வரிசை கட்டும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்\nஇந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 9 போர்க்கப்பல்கள், அடுத்த மாதம் 10ம் நாளுக்கு இடையில், சிறிலங்காவுக்கு வரவுள்ளன.\nவிரிவு Oct 23, 2017 | 12:33 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றம் முன் கவனயீர்ப்புப் போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nவிரிவு Oct 23, 2017 | 11:50 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு வரும் அமெரிக்காவின் 6 நாசகாரி போர்க்கப்பல்கள்\nஅமெரிக்க கடற்படையின் ஆறு நாசகாரிப் போர்க்கப்பல்கள் இம்மாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Oct 23, 2017 | 11:37 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஐஎஸ் அமைப்பில் சிறிலங்கா மருத்துவர்கள் – திடுக்கிடும் காணொளி\nஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தேசம் தீவிரவாதிகளுடன் இணைந்து சிறிலங்காவைச் சேர்ந்த மருத்துவர்களும் பணியாற்றுவதாக, ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.\nவிர���வு Oct 23, 2017 | 3:11 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅதிகாரப்பகிர்வு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைத் தராது- என்கிறார் கோத்தா\nமேலதிக அதிகாரப் பகிர்வு தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்காது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 23, 2017 | 3:07 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇடைக்கால அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் – கோட்டே கல்யாணி காரக சங்க சபா முடிவு\nஇப்போதைய சூழலுக்குப் புதிய அரசியலமைப்பு பொருத்தமில்லை என்பதால், வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோட்டே, சிறி கல்யாணி சமக்ரி தர்ம மகாசங்க சபாவின், கல்யாணி காரக சபா ஒருமனதாக தீர்மானித்துள்ளது.\nவிரிவு Oct 23, 2017 | 2:40 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇம்மாதம் புதுடெல்லிக்குப் பறக்கிறார் மகிந்த\nசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தமாதம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Oct 23, 2017 | 1:53 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதுப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் மரணம் – யாழ். நகரில் அதிரடிப்படை குவிப்பு\nயாழ். அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு மரணமானார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 23, 2017 | 1:38 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: சிறப்பு செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகள��யும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.com/inner.php?page=2&cat=2", "date_download": "2018-05-23T18:23:56Z", "digest": "sha1:O7DHNGN5MHO7RRFVSD2BPZ27RTBTLKHL", "length": 12972, "nlines": 135, "source_domain": "battinaatham.com", "title": "Battinaatham", "raw_content": "\nகறை படிந்த அந்த மூன்று நாட்கள்...\nகறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு\nஇன ஐக்கியம் என்ற போர்வைக்குள் காணாமல்போகும் தமிழ் தேசியம்\n(தூயவன்)தொடர்ச்சி....... சுயநிர்ணயம் என்ற பாதையில் விடுதலை வேண்டிப் பயணிக்கும் எந்தவோர்\nவிடுதலைப் போராட்ட நினைவுகளை மீள் எழுப்பிய ராமுவின் மறைவு \nபகலவன் வரலாற்றுச் சமர் என வர்ணிக்கப்படும் திருநெல்வேலித் தாக்குதலில்\nவிக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்\n(நிலாந்தன்)கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும்\nவெள்ளை வான் சித்திரவதைக்கு நீதி கேட்கும் ஊடகவியலாளர்\nசிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரான போத்தல ஜயந்த எட்டு ஆண்டுகளுக்கு\nதமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு\n(நிலாந்தன்)இரண்டு தரப்பிற்கும் நோகாமல் வடமாகாண சபை விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கிறது. விக்னேஸ்வரன் தனது\nஇன ஐக்கியம் என்ற போர்வைக்குள் காணாமல் போகும் தமிழ்தேசியம்.\nஇலங்கைத் தீவுக்குள் நிரந்தர தீர்வும், சகவாழ்வு நிலையும் ஏற்பட வேண்டுமாயின்\nஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரனின் கையில்.- அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு\nவிக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதிய��னாலும் (A General without an Army)\nஅண்மைய இலங்கைச் செய்திகள், மீண்டும் ஒரு இன மோதலை\nசெல்வா , காமராஜர் வழிகளை மாவை புரிந்து கொள்வது எப்போது \n“நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nசெத்துக்கொண்டிருக்கும் தமிழ்தேசியம், விற்றுப்பிழைக்கும் அரசியல்வாதிகள்\nபட்டுவேட்டி பற்றிய கனவில் இருத்தபோது கட்டியிருந்த கோவணமும் காணாமல்\nபெரியகல்லாற்றில் களிநடனம் புரிந்தாள் கடல்நாச்சி அம்மன்\nவைகாசி மாதம் பிறந்து விட்டால், கிழக்கு முழுக்க, கிராமங்கள் தோறும் கண்ணகி அம்மன்\nசிறப்புக் கட்டுரை 26 Sep 2017\nசிறப்புக் கட்டுரை 23 Sep 2017\nசிறப்புக் கட்டுரை 22 Sep 2017\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ்...\nசிறப்புக் கட்டுரை 20 Sep 2017\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும்...\nசிறப்புக் கட்டுரை 08 Sep 2017\nகிழக்கு மாகாணத்தை விழுங்கிக் கொண்டிருக்கும்...\nசிறப்புக் கட்டுரை 06 Sep 2017\nபெயரின் அர்த்தத்துடன் வாழ்ந்து காட்டிய குருநாதன்.\nபுலனாய்வுச் செய்திகள் 24 Sep 2017\nஅரச மர மறைவில் பிக்கு செய்த காரியம் ; மாணவி...\nபுலனாய்வுச் செய்திகள் 18 Sep 2017\nஈபிடிபி பிரபல தாதா செங்கலடியில் இளைஞர்...\nபுலனாய்வுச் செய்திகள் 17 Sep 2017\nபுலனாய்வுச் செய்திகள் 16 Sep 2017\nகருணா மீண்டும் கைது செய்யப்படலாம் \nபுலனாய்வுச் செய்திகள் 14 Sep 2017\nரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக களமிறங்கும் அல்-கைதா\nபுலனாய்வுச் செய்திகள் 14 Sep 2017\nமாவீரர்கள் 23 Sep 2017\nமட்டு. மண்ணின் முதல் மாவீரன்\nமாவீரர்கள் 18 Sep 2017\nகரும்புலியாக காத்திருந்த வேளை துரோகத்தால்...\nமாவீரர்கள் 15 Sep 2017\nதமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு – திலீபன்\nமாவீரர்கள் 10 Sep 2017\nவவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்\nமாவீரர்கள் 22 Aug 2017\nகப்டன் ஆட்சிநம்பியின் வீரவணக்கநாள் இன்றாகும்..\nமாவீரர்கள் 20 Aug 2017\nலெப். கேணல் யோகா லெப். கேணல் பாவா ஆகிய மாவீரர்களின்...\nபுலத்தில் 27 Sep 2017\nஐநா சபை முன் தியாகி திலீபனுக்கு வணக்கம்...\nபுலத்தில் 24 Sep 2017\nஈழத் தமிழர்களைப் போல இனப்படுகொலை செய்யப்படும்...\nபுலத்தில் 24 Sep 2017\nசவூதியில் வசிப்பவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nபுலத்தில் 19 Sep 2017\nமலர்க தமிழீழம் ; ஜெனிவாவில் முழங்கிய குரல்\nபுலத்தில் 18 Sep 2017\nகருணா என்னை வந்து சந்தித்தார் ; அண்ணன்...\nபுலத்தில் 31 Aug 2017\nவிளையாட்டு மோகத்தில் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை\nபல்சுவைகள் 02 Sep 2017\nபல்சுவைகள் 31 Aug 2017\nஅலுவலக ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆடு\nபல்சுவைகள் 19 Aug 2017\nஅடைக்கலம் தேடிவந்த அரிய வகை அபூர்வ வெள்ளை மான்\nபல்சுவைகள் 18 Aug 2017\nதேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை\nபல்சுவைகள் 17 Aug 2017\nகாஞ்சியில் பிறந்த கவி வேந்தன் நா.முத்துக்குமார்.\nபல்சுவைகள் 15 Aug 2017\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nவந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ் முதலமைச்சரா, இன ஐக்கியமா\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B4-28235784.html", "date_download": "2018-05-23T19:00:24Z", "digest": "sha1:FPZISGU6HZ3RB4AVYDWEXMWL3MSMQKLL", "length": 7117, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "யாழில் சுவாசம் மட்டுமே சுடுகலனாய் நூலின் வெளியீட்டு விழா - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nயாழில் சுவாசம் மட்டுமே சுடுகலனாய் நூலின் வெளியீட்டு விழா\nவன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய 'சுவாசம் மட்டும் சுடுகலனாய்' கவிதை நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் யோ.புரட்சி தலைமையில் நடைப்பெற்றுள்ளது.\nஇதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் உரையாற்றியுள்ளார்.\nவாழ்த்துரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும் அறிமுகவுரையினை நிகழ்வின் சிற��்பு அதிதி ஊடகவியலாளர் யாழ் தர்மினி பத்மநாதனும் வழங்கியுள்ளனர்.\nஇதனை தொடர்ந்து நூலின் முதற்பிரதியினை நூலாசிரியரின் புதல்வர்களான பரணிகன், சுகநிதா ஆகியோர் வெளியிட, தீர்கதரிசன காட்டூனிஸ்ட் அமரர் அஸ்வினின் தாயார் பற்றிக் அல்பேர்ட் திரேசாராணியும் அவரது புதல்வி அஸ்வின், சுதர்சன், லோஜனா ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nநூலின் ஆய்வுரையினை அறிவிப்பாளர் பிரியமதாவும் பிரதம அதிதி உரையினை, வெற்றிச்செல்வியும் ஆற்றியுள்ளதுடன், இறுதியில் ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை நூலாசிரியர் வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா வழங்கியுள்ளனர்.\nமேலும், வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா 1993இல் அன்னை பூபதி நினைவு பொது அறிவுத் தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில்\nதனியார் இலாபம் பெற எமது வளத்தை நாம் விட்டுக்கொடுக்க முடியாது\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/07/blog-post_8.html", "date_download": "2018-05-23T18:45:10Z", "digest": "sha1:ZJ2QSZXBSXR4KPORNRZUJA2GQTNZLFLN", "length": 8706, "nlines": 213, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: கடல் தூங்குகிறது", "raw_content": "\nமணலில் புதையத் தள்ளி வந்த\nஏலம் விடுபவனின் ஒற்றைக் குரல்\nலோடு எடுத்துப் போகும் சைக்கிள்காரனை\nசோ சோ என முரலும்\nகடல் இங்கே இன்று வரை\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nவாழ்வும் கலையும் (எனது கம்யூனிஸ்ட் நண்பர்களுக்கு)\nபாலத்தின் கீழ் ஓடும் நதி\nஇரட்டைக் குடம் ஏந்தி வருகிறவள்\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/bbc-crew-caught-up-in-volcano-blast-117031700039_1.html", "date_download": "2018-05-23T18:53:27Z", "digest": "sha1:Z3NKG6R2S3IPE3L77ZM4IO7RE5GDK5TE", "length": 10250, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெடித்து சிதறிய எரிமலை: ஓட்டம் எடுத்த பி.பி.சி.குழுவினர்- பதற வைக்கும் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவெடித்து சிதறிய எரிமலை: ஓட்டம் எடுத்த பி.பி.சி.குழுவினர்- பதற வைக்கும் வீடியோ\nமவுண்ட் எட்னா. இது உலகிலேயே அதிக ஆற்றலுடன் உள்ள எரிமலை. இத்தாலியில் அமைந்துள்ள இந்த எரிமலை குறித்த ஆய்வுக்கு பி.பி.,சி குழுவினர் சென்றனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. எரிமலை கக்கிய பாறைகள் பிபிசி குழுவினர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் மீதும் சிதறியது.\nஇதையடுத்து மக்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஅந்த வீடியோ உங்கள் பார்வைக்கு:-\nசசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசிறையில் ஒருமாதம் முடிந்தது; யாரும் பார்க்க வரவில்லை; விரத்தியில் சசிகலா\nசிறையில் தள்ளிவிடுவேன்: ஜெ. மகன் என கூறிய இளைஞருக்கு நீதிபதி எச்சரிக்கை\nஅம்மா பாணியை பின்பற்றும் திமுக: ஆர்.கே.நகரில் வேட்பாளர் மாற்றம்\nசிவனின் வடிவமான சனீஸ்வர பகவான் உள்ள திருநள்ளாறு திருத்தலம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20825&Cat=3", "date_download": "2018-05-23T18:13:38Z", "digest": "sha1:2VXANJLZWUYBJAJCHKCCD4FKPSCTAJIT", "length": 7238, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரைவீரன் கோயில் திருவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்த��லிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி அன்னை கஸ்தூரிபாய் வீதியில் உள்ள வெள்ளையம்மன், பொம்மியம்மன் உடனமர், மதுரை வீரன், பட்டத்தரசியம்மன் கோயில் 34ம் ஆண்டு உற்சவ திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 29ம் தேதி கிராம சாந்தியும், 30ம் தேதி சக்தி கும்பம் தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. நேற்று முன்தினம் மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் உற்சவ சிலையில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலையில் மாவிளக்கு வழிபாடும். அதன்பின் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று 3ம் தேதி பொங்கல் வழிபாடு நடக்கிறது. நாளை 4ம் தேதி மஞ்சள் நீராடுதலும், 5ம் தேதி சிறப்பு அபிஷேக பூஜையும் நடக்கிறது.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவாலாஜா கெங்கையம்மன் கோயில் திருவிழா\nஆம்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nசிவகிரி திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்\nதொட்டியம் அருகே அம்மன் கோயிலில் தீமிதி விழா\nகொடியேற்றத்துடன் சுவர்ண புரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா துவக்கம்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்வு\nஐபில் டி20 போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்கு\nதுப்பாக்கிச்சூடு எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி இடமாற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Pakistan-down-down.html", "date_download": "2018-05-23T18:29:21Z", "digest": "sha1:4LGWEGFQJKXQKHGB3D2CASPVPOXT7AL2", "length": 5007, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "பாகிஸ்தானுக்கு எதிராக ஐநா சபைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் - News2.in", "raw_content": "\nHome / ஆர்ப்பாட்டம் / ஐநா சபை / நவாஸ் ஷெரீப் / பயங்கரவாதத்திற்கு / பாகிஸ்தான் / பிரதமர் / பாகிஸ்தானுக்கு எதிராக ஐநா சபைக்கு வெளியே ஆர்ப்பாட்டம்\nபாகிஸ்தானுக்கு எதிராக ஐநா சபைக்கு வெளியே ஆர்ப்பாட்டம்\nThursday, September 22, 2016 ஆர்ப்பாட்டம் , ஐநா சபை , நவாஸ் ஷெரீப் , பயங்கரவாதத்திற்கு , பாகிஸ்தான் , பிரதமர்\nநியூ யார்க்: அமெரிக்காவின் நியூ யார்க்கில் ஐநா சபை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பயங்கரவாதத்திற்கு ஆதரவு பேசியுள்ளார்.\nஇதனையடுத்து பாரதீய ஜனதா கட்சியின் வெளிநாட்டு நண்பர்கள், சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அமெரிக்க நண்பர்கள், சிந்தி மற்றும் பிற குழுக்கள் ஐநா சபைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/24", "date_download": "2018-05-23T18:26:44Z", "digest": "sha1:HSNU5MYAJ5QBNU4EWFIXWQ5QCJVSDAI7", "length": 9455, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "24 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதீவிரமடைந்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்�� கைதிகளை விடுவிக்க முடியாது என சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.\nவிரிவு Oct 24, 2017 | 13:10 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகாணாமல்போனோர் பணியக உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nகாணாமல்போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு, அரசியலமைப்பு பேரவையினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 24, 2017 | 3:13 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டார் செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை கட்டாருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் பல்வேறு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன.\nவிரிவு Oct 24, 2017 | 3:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோர்வீரர்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளிக்க முடியாது – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nபோர் வெற்றி வீரர்களை நீதியின் முன் நிறுத்தமாட்டோம் என்று எவரும் கூற முடியாது. போர் வெற்றி வீரர்களை பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதாகும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 24, 2017 | 2:53 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: சிறப்பு செய்திகள்\nகொழும்பு வந்தது பங்களாதேஸ் போர்க்கப்பல்\nபங்களாதேஸ் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Oct 24, 2017 | 2:48 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஜப்பானுடன் பலமான உறவைக் கட்டியெழுப்ப சிறிலங்கா பிரதமர் விருப்பம்\nஜப்பானின் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஷின்சோ அபேக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Oct 24, 2017 | 2:45 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அ��ிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t51753-topic", "date_download": "2018-05-23T18:18:26Z", "digest": "sha1:IUOVIKQ5NFWQVCHWTIZYHJYNNAWP2ZBN", "length": 19743, "nlines": 159, "source_domain": "www.tamilthottam.in", "title": "மதிமுக தொண்டர் தீக்குளிப்பு - ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னா��ுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமதிமுக தொண்டர் தீக்குளிப்பு - ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nமதிமுக தொண்டர் தீக்குளிப்பு - ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு\nஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக\nசெயலாளர் வைகோவின் கண் எதிரிலேயே ஒரு தொண்டர்\nதீக்குளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு\nஎதிராக அப்பகுதி மக்கள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக\nஇந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாட்கள் நடைப்\nஅதன்படி, மதுரை பழங்காநத்தத்தில் அவர் இன்று\nஅந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில்\nஅவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென\nஎதிர்பாராதவிதமாக சிவகாசியை சேர்ந்த மதிமுக\nஇதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு\nஅதிர்ச்சியடைந்த தேமுதிக தொண்டர்கள் அவரது உடலில்\nபற்றி எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக\nஇதையடுத்து, பேச்சை நிறுத்தி விட்டு கீழே வந்த வைகோ,\nஅவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்குமாறு\nஅதன் பின் மேடையில் பேசிய அவர் கண்ணீர் வடித்தார்.\nதீக்குளிக்கக் கூடாது என பலமுறை நான் கூறியும் சிலர்\nஇயற்கை அந்த தம்பியை காப்பாற்ற வேண்டும் என\nகண்ணீர் மல்க கூறிவிட்டு, அவர் தனது நடைப்பயணத்தை\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்��ணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t52478-40-10", "date_download": "2018-05-23T18:14:06Z", "digest": "sha1:Z2J3FCQWKSMZ7ZXQ65SSXDSDGUXRE7VR", "length": 20567, "nlines": 143, "source_domain": "www.tamilthottam.in", "title": "ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் பியூன் வேலை பார்ப்பவருக்கு ரூ.10 கோடி சொத்து", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் பியூன் வேலை பார்ப்பவருக்கு ரூ.10 கோடி சொத்து\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் பியூன் வேலை பார்ப்பவருக்கு ரூ.10 கோடி சொத்து\nஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்ட போக்குவரத்து கழக துணை கண்காணிப்பளர் அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருபவர் நரசிம்ம ரெட்டி (53). இவர் மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம். ஆனால் வருமானத்திற்கு அதிகமான சொத்து இருப்பதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று இவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.7 லட்சம் ரொக்கப்பணம், 2 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.20 லட்சம் வங்கி கணக்குகள் மற்றும் பிளாட் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். அவர் வாங்கிய அனைத்து குடியிருப்புகளும் 250 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்தன. இவ்வாறு அவருக்கு 18 வீடுகள் உள்ளன.\nரூ.1 கோடி மேலான எல்ஐசி எடுத்து உள்ளா���். மற்றும் 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சொத்துக்கள் இவரது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் அவரது மனைவி ஹரிபிரியா மற்றும் அவரது தாயார் நாராயணம்மா பெயரில் வாங்கப்பட்டு உள்ளது.\nஇவற்றின் மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது. சாதாரண பியூனுக்கு இவ்வளவு சொத்து வந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஆந்திரா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநெல்லூர் மாவட்டத்தின் குண்டலபாலத்தில் 5 ஏக்கர் விவசாய நிலம்.\n1996 ல் நெல்லூர் நகரத்தில் உள்ள கோண்டயப்பாலை பகுதியில் 222 சதுர மீட்டர் வீடு\nஅவரது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்கள்\nநெல்லூர் மாவட்டத்தில் 41.82 ஏக்கர் விவசாய நிலம்.\nநெல்லூர் நகரிலுள்ள 17 வீடு வீடுகள்\nநெல்லூரில் உள்ள எம்.வி.அக்ராராமத்தில் 100 சதுர அடிகளில் ஒரு ஜி + 2 + பெண்ட் வீடு\nஅவரது மாமியார் பெயரில் சொத்துகள்\nநெல்லூர் கிராமத்தில் பெரமணா கிராமத்தில் 4.06 ஏக்கர் பரப்பளவு.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம���| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t52721-topic", "date_download": "2018-05-23T18:13:28Z", "digest": "sha1:S4O5BCGIA2UYAIPK54R3BPER5XQKUH4I", "length": 21342, "nlines": 203, "source_domain": "www.tamilthottam.in", "title": "அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஅன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஅன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nஅன்னையர் தினத்தையொட்டி, புதுவை மாநில துணைநிலை\nஆளுநர் கிரண் பேடி வாழ்த்து தெரிவித்தார்.\nஇதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஉலக முழுவதும் அன்னையர் தினம் ஞாயிற்றுக்கிழமை\n(மே 13) கொண்டாடப்பட உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம்\nஎன்கிற புகழ் மிக்க பழமொழி அன்னையை அனைவருக்கும்\nஅன்னையர் தினம் என்பது அன்பையும், பாசப்பிணைப்பையும்\nகொண்டாடும் நாளாகும். அது தாய்மை உணர்வை, தாயன்பை,\nகருணையை, தோழமையை மனிதத் தன்மையைக் கொண்டாடும்\nமனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும், மனித இனத்தைப்\nபாதுகாக்கவும் அன்னையர் தினக் கொண்டாட்டம் மிக மிக\nஅவசியமானதாகும். அன்னைக்கு நாம் செய்ய வேண்டிய\nகடமைகளை உண்மையில் நிறைவேற்றுவதன் மூலமே அவர்களுக்கு\nநாம் மரியாதையைச் செலுத்த முடியும்.\nஉண���மையில் எல்லா நாள்களுமே அன்னையர் தினமாக\nகொண்டாடப்பட வேண்டும். ஏனெனில், இடைவிடாமல் தனது\nகுழந்தைகளின் நலனுக்காகவும், குடும்பத்தின் நலனுக்காவும்\nஉள்ளேயும் வெளியேயும் தன் கடமைகைளை சிறப்புற ஆற்றுபவர்\nஎல்லா குழந்தைகளுமே அன்னையை மட்டுமல்லாமல்,\nபெற்றோர் தமக்கு செய்யும் தியாகத்துக்காகவும் நன்றி உணர்வுடன்\nஇந்த நன்னாளில் ஒவ்வொரு தாய்க்கும் என் நன்றியைத்\nதெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும்\nமிகப் பெரிய அஸ்திவாரம் தாய்தான் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஎன ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.\nRe: அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nRe: அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nRe: அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nRe: அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்���ு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்���க மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/10/blog-post_41.html", "date_download": "2018-05-23T18:21:34Z", "digest": "sha1:NK37KINBROQKHYQGPRHBY34CCYZDNDCC", "length": 42292, "nlines": 345, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அதிகாலையில் படித்தால் மனது தெளிவாகும், கவனச்சிதறல் ஏற்படாது!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஅதிகாலையில் படித்தால் மனது தெளிவாகும், கவனச்சிதறல் ஏற்படாது\nஅதிகாலையில் எழுந்து படித்தால் மனது தெளிவாக இருப்பதோடு கவனச்சிதறல் ஏற்படாது, என்று ராமநாதபுரத்தில் நடந்த தினமலர் ஜெயித்துக் காட்டுவோம், நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர். ராமநாதபுரத்தில் நேற்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு டி.வி.ஆர்.அகாடமி சார்பில், தினமலர் கல்விமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நடந்தது.\nபொதுத் தேர்வில் வெற்றி பெறுவது, அதிக மதிப்பெண் பெறும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் பேசியதாவது: பி.ஆலிஸ் ஞான தங்க புஷ்பம், ஆங்கிலம், அரசு உயர்நிலைப்பள்ளி, தொருவளூர்:\nதன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் உழைத்தால் மாணவர்கள் ஜெயித்து காட்டலாம். சமச்சீர் கல்வி வந்த பின் ஆங்கிலத்தில் சென்டம் எடுப்பது எளிதாகிவிட்டது. அதற்கு நம்பிக்கையுடன் திட்டமிட்டு படிக்க வேண்டும்.\nஅதிகாலையில் எழுந்து படித்தால் மனது தெளிவாக இருப்பதுடன் கவனச்சிதறலும் ஏற்படாது. படித்ததை எழுதிப்பார்க்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். டி.வி., பார்ப்பது, அலைபேசியில் விளையாடுவதை கைவிடுங்கள். கிராமர் பகுதியை புரிந்து படித்தால் எளிதில் மதிப்பெண் பெறலாம்.\nஎல்லா வினாக்களையும் எழுத வேண்டும். பேராகிராப் கேள்விக்கு முதல் மூன்று யூனிட் படித்தால் போதும். 2 மார்க் கேள்விக்கு ஏதாவது ஐந்து யூனிட் படித்தால் போதுமானது.\nஏ.ஜஸ்டின், கணிதம், அரசு மேல்நிலைப்பள்ளி, பாம்பன்:\nகடந்த 1994 அரசு பொதுத் தேர்வில் முதன்முறையாக மாணவர்கள் அதிகளவு கணிதத்தில் சென்டம் எடுப்பதற்கு உறுதுணையாக இருந்தது தினமலர் நாளிதழ். அதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும். அப்போது, தினமலர் நாளிதழில் வெளியான ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகளை படித்து அதிக மதிப்பெண் பெற முடிந்தது.\nஒரு மதிப்பெண் கேள்விகளில் பாடம் 2, 3, 5,6,7 படித்தால் 10 மார்க் பெறலாம். 2 மதிப்பெண் கேள்விக்கு 1, 4, 5,7, 11, 12 படித்தால் 10 இரண்டு மதிப்பெண் கேள்விகள் எழுதலாம். தொடுகோடு, முக்கோணம் வரைதலை படித்தால் 10 மதிப்பெண் பெறலாம்.\nசிறப்பு வரைபடம் ஒன்பது கேள்விகளில் ஒன்று நிச்சயம் வரும். இதனை படித்தால் 10 மதிப்பெண் பெறலாம். ஐந்து மார்க் கேள்வியில் அரசு பொதுத் தேர்வு வினாக்கள், கட்டாய வினாவிற்கு ஒவ்வொரு பாடத்திலும் கடைசி பயிற்சியை படிக்க வேண்டும்.\nபி.வி.அமுதா, அறிவியல், சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி:\nஅறிவியலில் 17 பாடங்கள் உள்ளன. செய்முறை தேர்வில் 25 மதிப்பெண் போக 75 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இதில் ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகளை முழுமையாக படித்தாலே 40 மதிப்பெண் எடுப்பது மிக எளிது.\nஇதற்கு புத்தகத்தின் பின் பகுதி கேள்விகளை படித்தாலே போதும். அதிக மதிப்பெண் எடுக்க பாடம் 2,3,4,7,10, 13, 15,17 ஆகிய எட்டு பாடங்களில் ஐந்து மதிப்பெண் கேள்விகளை படித்தால் போதும். இந்த பாடங்களில் 108 கேள்விகளை படிக்க வேண்டும்.\nஇதில் 2, 3ம் பாடங்களில் தலா ஒரு கேள்வி, 4 மற்றும் 7ல் இருந்து தலா ஒரு கேள்வி இருக்கும். இயற்பியலில் 15, 17ம் பாடத்தில் தலா ஒரு கேள்வி வரும். ஐந்து மதிப்பெண் கேள்விகள் இடம்பெறாத பாடங்களான 1,5,6,9, 11,12,16ல் இருந்து புத்தகத்தில் இருந்து 15 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். இதனை படித்தால் 15 மதிப்பெண் பெறுவது எளிது.\nஎஸ்.காசிவிஸ்வநாதன்,சமூக அறிவியல், அரசு உயர்நிலைப்பள்ளி, புதுக்கோவில்:\nபுத்தக பின்பக்க கேள்விகளை படித்தால் 24 ஒரு மதிப்பெண் கேள்விகள் எழுதலாம். வரலாறில் முதல் 10 பாடங்களில் 2 மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் படிக்க வேண்டும்.\nகுடிமையியலில் முதல் இரண்டு பாடங்கள், புவியியலில் முதல் ஐந்து பாடங்கள், வேறு படுத்தி காட்டுக, இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் படிக்க வேண்டும். பொருளியலில் ஏதாவது ஒரு பாடம் படிக்கலாம். வரைபட பயிற்சி ஏற்கனவே பொதுத் தேர்வில் கேட்கப்பட்டதையே பயிற்சி பெறலாம்.\nமுக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட வேண்டும்.\nடி.கே.ஜெயபிரகாஷ், தன்னம்பிக்கை, சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி:\nமாணவர்கள் யாரும் தங்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில்லை. எல்லா மாணவர்களிடமும் திறமை உள்ளது. எல்லா மாணவர்களும் சாதனை மாணவர்கள்தான். சாதாரண மாணவர் அல்ல. சாதிக்க பிறந்தவர்கள். சவால்களை எதிர்கொள்பவராக சாதனை மாணவர்கள் இருக்க வேண்டும்.\nஅதற்கு திட்டமிடலும், இடைவிடாத உழைப்பும் இருக்க வேண்டும். மாணவர்களின் மந்திர சொல் ஒன்றே வேதச்சொல்லாக இருக்க வேண்டும். அந்த முயற்சியானது பயிற்சியால் தான் வரும். முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை.மாணவர்கள் மனதை கண்ணாடி போல் வைக்க வேண்டும்.\nகாலையில் எழுந்து படிக்க வேண்டும் என்பது முயற்சி. படித்ததை எழுதிப் பார்ப்பது பயிற்சி. இந்த முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எல்லோரும் ஜெயித்துக்காட்டுவோம். இவ்வாறு பேசினர்.\nபாடத்தை தேர்வு செய்து படித்தால் அதிக மதிப்பெண்கள் அள்ளலாம்\nஎம்.பாலமுருகன், ஆங்கிலம், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்:\nதேர்வுக்கு இது வரை தயாராகாதவர்கள் இன்று முதல் தினமும் படித்தால் 140 மதிப்பெண்கள் எடுக்கலாம். கட்டுரை, சிறு கட்டுரை வினாக்களுக்கு மட்டும் கைடுகளை பயன்படுத்துங்கள், அதிக மதிப்பெண் பெற பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்.\nஎம்.எஸ்.செந்தில்குமார், கணிதம், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்:\nஅத்தியாயம் 2, 4 ஐ முழுமையாக படித்தால் ���ேர்ச்சி பெறலாம். 6, 10 மதிப்பெண் வினாக்களுக்கு அத்தியாயம் 1, 2, 3, 6, 9, 10, படித்து விடை எழுதி பழக வேண்டும். தொகுப்பு 1ல் 121 , தொகுப்பு 2ல் 150 வீதம் 271 வினாக்களுக்கு விடை படித்தால் 30 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை அளிக்கலாம். பெற்றோர் ஆசிரியர் சங்க வழிகாட்டி புத்தகத்தை படித்தால் 200 மதிப்பெண் எடுக்கலாம்.\nவி.வைத்தியநாதன், இயற்பியல், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் :\nகேள்விகளை தேர்வு செய்யாமல் பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். விதிகள், வரையறைகள், வேறுபாடுகளை, தத்துவங்கள், பண்புகளை சரியாக படித்து எழுதி பார்க்க வேண்டும். கட்டாய வினாவுக்கு விடையளிக்க எடுத்து காட்டு அல்லது பயிற்சி கணக்குகளை செய்து பழக வேண்டும்.\nவாரத்திற்கு 3 மதிப்பெண் 3 வினா, 5 மதிப்பெண் 5 வினா, 10 மதிப்பெண் 3 வினாக்களுக்கு விடை படித்தால் 140 மதிப்பெண் எடுத்துவிடலாம்.\nஎச்.சுந்தர், வேதியியல், அரசு மேல்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம்:\nஅத்தியாயம் 5, 7, 89, 10, 22 பாடங்களை படித்தால் 53 மதிப்பெண் எடுத்து சராசரி மாணவர் தேர்ச்சி பெறலாம். 3 மதிப்பெண் வினாக்களுக்கு அத்தியாயம் 1-14, 16, 18, 5 மதிப்பெண் வினாக்களுக்கு அத்தியாயம் 1, 5, 6, 9, 10, 11, 17, 22 படிக்க வேண்டும். கட்டாய வினா விடைக்கு அத்தியாயம் 4, 16, 18, 13 படிக்க வேண்டும்.\nஅத்தியாயம் 1, 4, 5, 9, 10, 12, 17, 20, 21ல் பாட புத்தக உள்பகுதி, 2, 3, 6, 7, 8, 11, 13, 16, 18, 19 பாட புத்தக வெளி பகுதியில் இருந்து ஒரு மதிப்பெண் வினா கேட்கப்படும். தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இரவு 9:00 மணிமுதல் 10:00 மணி வரை, அதிகாலை 5:00 மணி முதல் காலை 7:00 மணி வரை படிக்க வேண்டும்.\nபிளஸ் 2 மாணவர் பேட்டி\nஎஸ்.ராமசுரேஷ், அரசு மேல்நிலைப்பள்ளி, சாயல்குடி:\nகடின பாடங்களான ஆங்கிலம், கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுப்பது குறித்து தெரிந்து கொள்ள தினமலர் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி உதவியது. தேர்வு பயம் போக்க தன்னம்பிக்கை பேச்சு பயனுள்ளதாக இருந்தது. பொதுத்தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுக்கலாம் என்ற நம்பிக்கை கிடைத்தது.\nஎஸ்.யாப்ரின், அரசு மேல்நிலைப்பள்ளி, சிக்கல்:\nவாழ்க்கையின் எதிர்கால கல்வியை தீர்மானிக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களில் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என்ற அதீத நம்பிக்கை கிடைத்தது. தேர்வுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் எஞ்சிய நேரத்தில் எப்பட�� திட்டமிட்டு படிக்கலாம் என்ற புதிய ஆலோசனை கிடைத்தது.\nஆர்.தருண், பேர்ல் மெட்ரிக் பள்ளி, கீழக்கரை:\nவகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று வருகிறேன். தேர்வில் ஏற்படும் பல குழப்பங்களுக்கு தெளிவான விடை கிடைத்தது. வரும் பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று தினமலர் நாளிதழுக்கு நன்றி சொல்ல நிச்சயம் வருவேன்.\nபி.ஆனந்தலட்சுமி, சுவார்ட்ஸ் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்:\nஎப்படி பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதை, தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன். அதிக மதிப்பெண் பெறும் வழிமுறைகளை ஆசிரியர்கள் தெளிவு படுத்தினர்.\nஎம்.ஜமுனா, ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை:\nவகுப்பு சூழல் இல்லாத நிலையில், வெவ்வேறு பள்ளி ஆசிரியர்கள் எங்களுக்காக நிறைய டிப்ஸ் கொடுத்துள்ளனர். இதை பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்வேன்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nகுரூப் 4 தேர்வுக்கான சூப்பர் டிப்ஸ்\nதெலுங்கு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற முடிவ...\n15 ஆயிரம் பள்ளிகளை ஒருங்கிணைக்க கேரள அரசு திட்டம்\n‘அமிர்தா இன்ஸ்டிடியூட்’, தொலைநிலைக் கல்வி மையமா\nTNTET : உச்சநீதிமன்ற வழக்கு அதிகாரபூர்வ தகவல்\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nதேசிய உறுதி ஏற்பு நாள் :பள்ளிகளுக்கு உத்தரவு\nபிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்...\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப...\n'ஸ்மார்ட்' வகுப்பு: மாணவர்கள் உற்சாகம்\nஎம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு\nபள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்ம...\nதேசிய திறனாய்வு தேர்வு, நவம்பர் 2016 - மந்தணக் கட்...\nதேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\nஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகார வழக்கு: தமிழக அரச...\n'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாக...\nகுரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'\nபள்ளிக்கல்வி - 2007-08 மற்றும் 2008-09 கல்வியாண்டு...\nஅகஇ - 2016-17 - கணினி வழிக் கற்றல் உட்கூறின் கீழ் ...\nஇலவச 'லேப் - டாப்' -இந்த ஆண்டில் கிடைக்குமா\nமரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு ...\n'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சென்னை மாவட்ட கிளை பொ...\nதிண்டுக்கல் பள்ளிகளில் ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’ ஆய்...\nமின்வாரிய நேர்முக தேர்வு இடைத்தேர்தலால் ஒத்திவைப்ப...\nடிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்; பராமரிக்க தேசி...\nபள்ளிக்கல்வி - அஇகதி - 2009-10 ஆம் கல்வியாண்டில் த...\nஅழகான அடையாள அட்டை : வாக்காளர்களிடம் ஆர்வம்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்த...\n5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்ட...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எ...\n'எமிஸ்' பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; ம...\nதமிழகத்தில் கல்வி தரம் குறைய காரணம் என்ன\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்\nஅகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி...\n\"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை\"\nதொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை தலைமையாசிரியர்களுக்...\nமின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி...\nஅரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... ந...\n'அந்த' கணக்கு; விடை தேடுது கல்வித்துறை : அரசு பள்ள...\nஅண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முக...\nஅரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்; ர...\n28ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும்; ஆசிரியர் சங்கம்...\nதீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை\nசிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியவிகித்தை மாற்றக் ...\nபட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி\nதீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா \nபள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவ...\nதமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்...\nகிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி; ஆய்வு செய்ய வ...\nவெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு\nகருவூலக் கணக்கு துறை - அரசாணை எண்.277 நிதித்துறை ந...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெட...\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்க...\nசுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்ம...\nபுதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்...\nகருவூலக் கணக்குத்துறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்...\nஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று (25.10.2016) இ...\nதொடக்கக் கல்வி - சேலம் மாவட்டம் - 28.10.2016 அன்று...\nஅறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ...\nஅகவிலைப்படிக்காக நாளை ஆர்ப்பாட்டம் : அரசு ஊழியர்கள...\n'செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி\nவினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை\nSET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்க...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nஇந்தியாவில் குறைந்து வரும் வேலைத்திறன்\nஅதிகாலையில் படித்தால் மனது தெளிவாகும், கவனச்சிதறல்...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் அவல நிலை; அரசுப்...\nஅரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு\nஉதவிப் பேராசிரியர்கள் பணி: எழுத்துத் தேர்வில் 27,6...\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு: பொதுத் தேர்வு முறை மீண்ட...\nவிடைபெற்றது 'சஞ்சாயிகா': மாணவர்களின் சேமிப்பு பழக்...\nகுழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா\nகுழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம்...\nபுதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன\n'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nவரும் 31ல் முடியுது அவக...\nமூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சாதனை...\n : கல்வி அதிகாரிகள் குழப்பம்\nதமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தே...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 2011-12, 2...\n ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்...\nஉடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ண...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெள���யீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_8871.html", "date_download": "2018-05-23T18:32:57Z", "digest": "sha1:TTMVB2YERYWFG5NBJCQWBDNU2BNWS5RL", "length": 20516, "nlines": 76, "source_domain": "yugabharathi.blogspot.com", "title": "யுகபாரதி: நடைவண்டடி நாட்கள்: இரண்டு", "raw_content": "\nகவிதைகளும் கவிதை சார்ந்த பகிர்வுகளும்\nஎன் பயணம் மிகச்சாதாரண ஒருவன் தன் அடிப்படை ஜ“வாதாரத் தேவைகளுக்காக நடத்திய சமரே அன்றி அதைச் சிலாகித்துப் புகழ ஒன்றுமில்லை.\nஆயினும் இந்தச் சமருக்காக என்னை நான் இழந்தும், சிற்சில இடங்களில் தொலைந்தும் போயிருக்கிறேன்.\nயார் ஒருவரையும் சூழ்நிலையே உருவாக்குகிறது. கெட்டவனாக சமூகம் சுட்டுகிற நபரைக் கூட\nஎன் சூழல் வெகு இலகுவாக என்னை உயரம் ஏற உதவியிருக்கிறது. எனக்குக் கிடைத்த சூழலும் வாய்ப்புகளும் இன்னொருவருக்கு கிடைத்திருக்குமேயானால் அவரும் என் போலவே ஆகியிருக்கக்கூடு��் என்று சொல்வதில் தவறில்லை.\nநினைத்தால் வேடிக்கையாகவும் குருட்டு தைரியமாகவும் தோன்றுகிறது; எழுத்தை முழு நேரத் தொழிலாக வைத்துக் கொண்டு பொருள் ஈட்டி, என் பெற்றோரை அவர்கள் பட்டுக் கொண்டிருந்த கஷ்டங்களிலிருந்து முற்றாக வெளிவிக்க இயலும் என்று நான் நம்பியது\nஇங்குதான் நம்பிக்கையின் பிரதிபலனை உணர வேண்டியிருக்கிறது. நம்பிக்கை எந்த வடிவத்தில் உருக்கொண்டாலும் அது ஒருபோதும் பொய்ப்பதே இல்லை.\nஅந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி (பத்தாம் வகுப்பு) மட்டுமே படித்த தாய், தகப்பனின் மூத்த மகனான என்னாலும் ஓடிக்கொண்டிருக்கும் பெருநகரத்து நெரிசலிலிருந்து மீண்டுவர முடிந்திருக்கிறது.\nவசந்தகுமாரி என்பதுதான் அம்மாவின் பெயர். ஆனால், வசந்தம் என்ற சொல் அம்மாவின் அகராதியில் வறுமையாகவும் அழுகையாகவும் அமைந்திருந்தன.\nபரமசிவம் என்ற பெயருடைய ஒருவர் நாத்திகத்தை நம்புகிறவராகவும் எனக்கு அப்பாவாகவும் இருக்க நேர்ந்தது.\nஅப்பா அம்மாவின் முன்கதை சுருக்கங்கள் எந்த வகையிலும் என் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை. அவர்கள் அடைந்த சங்கடங்கள் முழுக்கவும் என் சகாப்தத்திற்கான படிக்கட்டுகளாக மாறிவிட்டன. ஆரம்பத்தில் பஞ்சாலைத் தொழிலாளியாக இருந்த அப்பா படிப்படியாக தொழிற்சங்கவாதியாகி, பொதுவுடமைக் கட்சிக்கு தன்னை ஒப்படைத்திருந்தார்.\nஎன் பிறப்புக்கு சில வருடங்கள் பின்பாக, அவர் முழு நேரக் கட்சி ஊழியராக மாறிப்போனதால், வருமானமில்லாத வாழ்வை நகர்த்த அம்மா பெரும்பாடு பட்டிருக்கிறார். உலகம் முழுமைக்கும் சமத்துவம் என்ற கோஷத்தை முன்வைக்கும் அவருடன் இல்லத்துணைவியாக மாத்திரமே அம்மா இருந்திருக்கிறார்.\nஉள்ளத் துணைவியாக அப்பாவுக்கு கட்சியும், கட்சி நடவடிக்கைகளும் என்றாகிவிட்டது. எனவே சதா அலமாரியிலிருக்கும் கம்யூனிஸ நூல்களில் அவர் காலம் விரயமானது. படிப்பது, படித்ததை மற்றவர்க்கு விளக்கமாக உரைப்பது, என்பதோடு அவரது செயல்பாடுகள் அத்தனையும் பொதுச்சேவைக்கானவை, மக்களுக்கானவை\n1980-களில் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாக இருந்தது ஈழப்பிரச்னை. சில மைல்களுக்கு அப்பால் உள்ள இலங்கைத் தீவில் தமிழர்கள் இனப்படு கொலைக்கு ஆளாகி, இன்னலில் உழல்வதை, இங்கிருக்கும் அத்தனை இயக்கங்களும் வன்மையோடு கண்டித்து ஊர்வலும் ஆர்ப்பா���்டமும் நடத்தின. தமிழ் இன உணர்வு பொங்கிப் பிரவகித்த வருடம் அது\nபள்ளிக்கூடங்களில் கூட அந்தப் பிரச்னையின் எதிரொலியைக் கேட்க முடிந்தது. ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும் உடுப்பும் சேகரித்துக் கொடுத்தார்கள். மருந்து மாத்திரைகள் வசூலித்து அனுப்பப்பட்டன.\nபிரச்னையின் முழு வீரியம் தெரியாவிடினும், ஏதோ அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் என் வயது சிறார்களுக்குத் தெரியவந்தது.\nபத்திரிகையை, அதாவது வார தின பத்திரிகையை தவறாமல் வாசிக்கும் பழக்கம் அப்பா மூலம் எனக்கும் தொற்றிக் கொண்டது. பத்தி, பத்தியாகப் புகைப்படங்களோடு வரும் அச்செய்திகள் மூலம் இலங்கையில் நடக்கும் இனப்பிரச்னையைப் பற்றி என்னாலும் யூகிக்க முடிந்தது.\nமேலதிக தகவல்களை அப்பா ஏதோ ஒரு சமயத்தில் விளக்கப்படுத்தினார். என் வீட்டின் சின்ன ஜன்னல் வழியே, உலகத்தின் சகல திசைகளையும் உணர அப்பாவே உதவினார்.\nஅப்பாவின் நண்பர்கள் பலரும் சிவப்பு சிந்தனைகளால் பழுத்தவர்கள். பொதுவுடைமைக் கட்சிக்கு தம் பங்களிப்பை செலுத்த அப்பாவால் பணிக்கப்பட்டவர்கள். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்றும் பொதுவுடமைகைக் கட்சியே தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றிருப்பதற்கு இவர்களே காரணம் என்றால் அது மிகையில்லை.\nபத்திரிகைகளைப் போலவே பலதரப்பட்ட இயக்கத் தோழர்கள் எங்கள் வீட்டில் புழங்குவார்கள். கட்சிப் பாகுபாடு இல்லாமல் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் ஜனநாயக மரபுக்கு, அப்பாவும் அப்பாவின் நண்பர்களும் பழகியிருந்தார்கள்.\nவாசித்த நூல்கள் தொடங்கி, வரப்போகும் மாற்றங்கள் வரை எங்கள் வீட்டு முற்றத்தில் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.\nஅவ்வப்போது தே·ர் கொண்டுபோகும் சாக்கில் நானும் அம்மாவும் அந்த உரையாடல்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.\nஈர்ப்பின் எதிர்வினையை விடவும் அந்த உரையாடல்கள் நடத்தும் பாடங்கள் ருசிகரமானவை.\nஇலக்கியம் என்றால் சங்கம் தொடங்கி சமகாலம் வரை அலசுவார்கள். அரசியல் என்றால் மார்க்ஸ் தொடங்கி பெரியார் வரை உசாசுவார்கள்.\nஇந்தப் பூமியின் அத்தனை புதிர்களையும் அவிழ்த்துவிடும் ஆவேசப் பேச்சில் தன்னை இழந்து கொண்டிருப்பார்கள்.\nசமயத்தில் வாதங்கள் விதண்டவாதங்களாகிவிடுவதும் உண்டுதான். தோழர்கள் இ��ண்டு பேர் காட்டமாக பிரச்னையின் நுட்பம் புரியாமல் விவாதித்துக் கொண்டிருக்கையில் அப்பா சொல்வார்: \"வாதங்கள் பிரச்னையை அலசுவதாக அமையவேண்டுமே தவிர, நட்பை பிரச்னையாக்கிவிடக் கூடாது.\"\nதெளிவுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தும் ஒருவர் எனக்கு அப்பாவாகக் கிடைத்தது நான் செய்த புண்ணியம்.\nவீடுதான் நம்மை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரமான பாடசாலை.\nபரீட்சை பயமில்லாமல் தன் இஷ்டப்படி விரும்பும்போது படித்து தேறும் இடம்.\nஒழுங்குகளை உடன் வரப்போகும் தைரியங்களை இயல்பாக்கிக் கொள்ளும் இடம்.\nவசதிகுறைந்த வீடு என்றாலும்கூட, எங்கள் வீட்டின் விசாலமும் நிறைந்தே இருக்கும் நட்புறவுகளும் என்னை வளப்படுத்திய வரங்கள்.\nவீட்டுக்கு வந்து அப்பாவோடு விவாதிப்பவர்களின் முகங்களை அவர்களின் வாயசைப்புகளை கவனிக்கும் இடத்தில் இருந்த நான், நாளடைவில் அந்த விவாதங்களில் பங்கேற்கவும் கூடுதலான தெளிவு பெறவும் வாய்ப்பு ஏற்பட்டது.\nசின்னச்சின்ன வாக்கியங்களைச் சேர்த்து கவிதைபோல் கிறுக்கி அம்மாவிடம் காண்பிக்கத் தொடங்கினேன்.\nஅரசுப் பள்ளிகள் எங்கள் பகுதியில் இல்லாததால், ஆங்கில வழிப் பள்ளியில் சேர்ப்பிக்கப்பட்டிருந்தேன்.\nவீடு முழுக்க தமிழ். ஆனால் என் கல்வி ஆங்கில வழியில் நடந்தது\nமெக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாவது தேறியபோது, எப்படியோ எனக்குள் கவிதைகளும், கவிதை மீதான பிரியமும் குவிந்துவிட்டன.\nஇன்றும் நான் நம்புவது; என் கவிதைக்கான காரணப் பொருள்கள் வீட்டில் நடந்த விவாதங்களே\nசமூகத்தின் மீது அவ்விவாதங்கள் வைத்த விமர்சனமும், எதிர்வினையுமே என்னைக் கவிதை எழுதத் தூண்டின.\nஅப்பா தீவிரமான நாத்திகர், அம்மா மிகத் தீவிரமான பக்தை\nஇரண்டொரு சந்திப்பிலேயே எவரையும் தன் கருத்துக்கு மாற்றிவிடக்கூடிய வல்லமை பொருந்திய அப்பா, இன்றுவரை அம்மாவின் நம்பிக்கைக்கு குறுக்கே நின்றதில்லை.\nபோலவே, அப்பாவின் புரட்சிகர நம்பிக்கைக்கு அம்மாவும் ஊறு செய்யத் துணிந்ததில்லை.\nஇரண்டு துருவங்களாக அவர்களது நம்பிக்கைகள் இருந்தபோதிலும் கூட, தனித்தனி கொள்கைகளோடு இல்லற நெருக்கத்தில் அவர்களால் இயங்க முடிந்தது.\nஅம்மாவுக்கு எல்லா பிள்ளைகளையும் போல நான் இருப்பதில் விருப்பமில்லை. நான் தனித்து தெரிய வேண்டும். தரமும் ஒழுங்கும் கூடின அதே சமயம் தனித்துவமான பிள்ளையாக என்னை வளர்த்திருப்பதில் அம்மா காட்டிய அக்கறையும், அதற்காக அடைந்த அவஸ்தையும் கொஞ்ச நஞ்சமல்ல.\nபாடப் புத்தகங்களைத் தவிரவும், நான் படிப்பதற்கென்றே தன் தேவைக்கு வைத்திருக்கும் செருவாட்டுக் காசுகளைச் செலவழிப்பாள்.\nபடிப்பதைப் பற்றியும் படித்த பிறகு அவ்விஷயங்கள் குறித்து பேசவும் அம்மாவுக்குப் பிடிக்கும்.\nஅப்பாவுக்குப் பெரியார் என்றால், அம்மாவுக்கு பெரியாழ்வார்\nமுரண்கள் உருவாக்கிய முழுமை என்னைக் கவிதைப் பக்கம் திருப்பியது.\nஇலங்கை இனப்பிரச்னை பற்றி 'ஈழ இயக்கம்' என்றொரு கவிதை எழுதி அம்மாவிடம் காட்டினேன்.\nகவிதை என்று நான் சொல்வது என் வசதிக்காக\nஒற்றுப் பிழைகள் நிறைந்த அந்தக் கவிதைக் கிறுக்கலை அம்மா திருத்திக் கொடுத்தாள். அதுவரை என் இயற்பெயர் பிரேம்குமார் என்றிருந்தது. அம்மாவுக்கு அப்பெயர் கவிதை எழுதுவதற்கான பெயராகத் தோன்றவில்லை.\n'புனைப்பெயர் வைத்துக் கொள்' என்றார்.\n'பெயரில்தான் எல்லாம் இருக்கிறது' என்றார்.\nஇன்றும் அம்மா அப்படிச் சொன்னதற்கான பொருள் விளங்கவே இல்லை.\nபெயரில் ஏதாவது இருக்கிறதா என்ன\nஎனது அப்பாவை நினைவுபடுத்துகிறார் உங்களுடைய அப்பா... என் அப்பா தோழர் என்பதாலேயே நானும் தோழர்.வாய்ப்பிருந்தால் இதை படித்து பார்க்கவும்.http://www.parithimazhai.blogspot.com/#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/06/24/why-conflicting-views-come-about-hyder-ali-and-tipu-sultan/", "date_download": "2018-05-23T18:49:10Z", "digest": "sha1:X7CH33QUIBEVKWY66OUIQ5UYJ4TR52RS", "length": 31255, "nlines": 73, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன? | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு – தொடர்ச்சி\nகாங்கிரஸ், முஸ்லிம்கள், திராவிட கட்சிகள் வழக்கம் போல ஆடும் நாடகங்கள்\nஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nமணிமண்டபங்கள்கட்டும்தமிழகஅரசியல்: மணி���ண்டபம் கட்டுவது என்பது தமிழகத்தில் ஒரு அரசியல் ஆகிவிட்டது. அது “கலைமாமணி” விருது அளிக்கப்படும் தோரணையில் தான் உள்ளது. யார்-யாருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதில் கட்சி ஆதரவு, சித்தாந்த ஆதரவு, பரிந்துரை என்பதெல்லாம் பார்க்கப்படுகின்றனவே தவிர, தனிமனிதரின் தராதரம், திறமை, பண்டித்துவம் முதலியவையெல்லாம் கண்டுகொள்ளப் படுவதில்லை. ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் முதலிய பேதங்கள் இருந்தும்-இல்லாமல், எந்தவித வேறுபாடுகள் இருந்தும்-இல்லாமல், எல்லோருக்கும் என்று உள்ளவற்றை பகிர்ந்து அளிக்கும் முறையில் இவை கொடுக்கப்படுகின்றன. முதலியார், செட்டியார், பிள்ளை, தேவர், நாயக்கர் என்றுதான் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. அதாவது அதிலும் இடவொதிக்கீடு உள்ளது. தபால்தலை, நாணயம் வெளியீடுகளும் இதில் அடங்கும். இதற்கு ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் ரீதியில் தான் பரிந்துரை, சிபாரிசு, லாபி எல்லாம் செய்யப்படுகின்றன. மக்களின் விருப்பங்களுக்காக செய்யப்படுவதில்லை. சிலரின் மணிமண்டபங்கள் கட்டப்படும் போது, தபால்தலை-நாணயம் வெளியிடப்படும் போது, யாரிவர் என்று கேட்கப்படுவதிலிருந்தே, அவரது பிரபலம், மக்கள் அறிந்துள்ள நிலை முதலியவற்றை அறிந்து கொள்ளலாம். ஆனால், வெகுஜன மக்களின் அத்தகைய அறியாமையைப் பற்றி அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை\nமணிமண்டபம் கட்டுவதால் யாருக்கு லாபம்: எதுஎப்படியாகிலும் கட்டுவதற்கு கான்ட்ராக்ட் கிடைக்கிறது, அதனை தொடர்ந்து பராமரிக்க, பழுது பார்க்க, மராமத்து பார்க்க, புனரமைக்க முதலியவற்றிற்கும் கான்ட்ராக்ட் கிடைக்கிறது. தோட்டம் அமைக்க, செடிகள் வைக்க, புல்தரை அமைக்க, தண்ணிர் ஊற்ற என்ற இத்யாதிகளுக்கு கான்ட்ராக்ட், பணம் கிடைக்கிறது. ஆகையால் சம்பந்தப் பட்டவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. ஒரு மணிமண்டபம் கட்டிவிட்டு, அடுத்தது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். நாளைக்கு நூறு மணிமண்டபங்கள் கட்டிவிட்டேன் என்று தனக்கு ஒரு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று சொல்லி கட்டப்பாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கருணாநிதி உயிருள்ளபோதே தனக்கு சிலை வைத்துக் கொண்டதை ஞாபகத்தில் கொள்ளலாம்.\nமே–மாதத்தில் ஜெயலலிதா எடுத்த முடிவு[1]: தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அற��க்கையில் கூறியிருப்பதாவது[2]: “கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம், தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், மனு நீதிச் சோழன் ஆகியோருக்கு மணி மண்டபங்களை அமைக்கவும், தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கவும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்பவும் ஆணையிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத் தளபதியாய் விளங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்ட வீரத் தாய் குயிலியின் நினைவைப் போற்றும் வகையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு வரும் வளாகத்தில் வீரத்தாய் குயிலிக்கும் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இதே போன்று, ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்[3]. ஏழை மக்கள் உயர்வு பெற தன் வாழ்வை அர்ப்பணித்தவரும், மக்களின் அறியாமையைப் போக்க கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தி அடிகளை அழைத்து வந்து அறநெறி பரப்பியவரும், சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக பணியாற்றியவரும் ஆன சுவாமி சகஜானந்தாவுக்கு, அவர் வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும். இதே போன்று, எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2000ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தினை சிறப்பான முறையில் புதுப்பித்து, புனரமைத்திட வேண்டும் என்று கோரிக்கையை ஏற்று சென்னை, மந்தைவெளி, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது மணிமண்டபம் புதுப்பித்து புனரமைக்கப்படும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்துக்கள் – முஸ்லிம்கள் இருவரும் திப்புசுல்தான் மணிமண்டபம் எதிர்ப்பதேன்: ஹைதர் அலி. அவரது புதல்வர் திப்பு சுல்தான். இவர்கள் நினைவாக, திண்���ுக்கல்லில் நூலகம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் சவுந்திரராஜன், பாலபாரதி, அஸ்லம் பாஷா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (ஆம்பூர்) ஆகியோர், கோரிக்கை விடுத்தனர்[4]. இதுவே அரசியல்தான் என்று தெரிகிறது. மேலும் கம்யூனிஸ்ட்டுகள் எப்படி வெட்கம் இல்லாமல் சுதந்திரம், சுதந்திர வீரர் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று ஹெரியவில்லை. எங்கு ஒரு முஸ்லிம் கேட்டால் முஸ்லிம் கேட்கிறான் என்று ஆகிவிடுமோ என்று கம்யூனிஸ்ட்டுகளைவிட்டு கேட்க வைத்து காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால், சில முஸ்லிம்களே – நாகை மன்சூர்[5] போன்றோர் இதனை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது[6]. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தி பரிசுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nபி. ஆர். கௌதமன் இதனை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார்[7]. இதைத்தவிர 23-06-2013 அன்று மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி அரங்கத்தில் இதை எதிர்த்து ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.\nகலந்து கொண்டவர்கள் – கூட்டத்தின் ஒருபக்கம்.\nஹைதர் – திப்பு மணிமண்டபம் முஸ்லிம்கள் எதிர்ப்பதேன்: ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டாபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்: ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டாபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடா��்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[8]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று தொந்தரவுப்பட்டதும் உண்டு[9].\nநாகை மன்சூர், “ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்” என்று ஒருபக்கம் போட்டுவிட்டு, “வேண்டாம் மணிமண்டபம் வேண்டாம்…. 13 சதவீதம் முஸ்லிம்களைக் கொண்ட தமிழகத்தில், முஸ்லிம்களுக்கு தற்போது 7 சதவிகித இடஒதுக்கீடு போதும். இதனை மட்டும்தான் இந்த சமுதாயம் உங்களிடம் எதிர்பார்க்கிறது”, என்று ஜெயலலிதா படம் கீழ் போட்டிருக்கிறார். அதாவது, மக்கட்தொகை பெருக்கம், அதற்கேற்றப்படி இடவொதிக்கீடு, ஆதிக்கம் என்ற நிலையில் தான் அவர்கள் சிந்தனை உள்ளது.\nஹைதர்–திப்பு மணிமண்டபம் இந்துகள் எதிர்ப்பதேன்: பால.கௌதமன் “யார் போற்றப்பட வேண்டும்: பால.கௌதமன் “யார் போற்றப்பட வேண்டும் யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும் தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்” என்று ஆரம்பித்து, பாதிரி பார்தலோமாகொ, பார்க்ஹர்ஸ்ட், ஸ்ரீதர மேனன், சர்தார் கே.எம்.பணிக்கர், லூயிஸ் ரைஸ்முதலியோரின் விவரங்களைக் கொடுத்து “தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா” என்று ஆரம்பித்து, பாதிரி பார்தலோமாகொ, பார்க்ஹர்ஸ்ட், ஸ்ரீதர மேனன், சர்தார் கே.எம்.பணிக்கர், லூயிஸ் ரைஸ்முதலியோரின் விவரங்களைக் கொடுத்து “தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா”, என்று முடித்திருக்கிறார்[10]. “வாய்ஸ் ஆப் இந்தியா” என்ற பதிப்பகம் ஏற்கெனவே இவ்விவரங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறது.\nஐ. எம். முத்தண்ணா[11] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.\nஹைதர்-திப்பு – மாயைகளும், கட்டுக்கதைகளும், உண்மைகளும்: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். இன்றும் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்.\n[7] பால கௌதமன், திப்புசுல்தான்: மணிமண்டபமும்மானங்கெட்டஅரசியலும், http://www.tamilhindu.com/2013/06/tipu-memorial-in-tn-a-shame/\n, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனைய்ல் ஒரு சாதனை” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது\n[9] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட ���டிதம்.\nகுறிச்சொற்கள்: அரசியல், அலி, இகூர், இனம், கடப்பா, கார்னால், குத்தி, குரூரம், கொடுமை, கோரூர், சித்ரதுர்கா, சுன்னத், சுல்தான், செட்டியார், செவன்னூர், ஜாதி, தரிக்கேரே, திப்பு, திப்பு சுல்தான், தேவர், நாயக்கர், நினைவிடம், பிள்ளை, பேலூர், மணிமண்டபம், மண்டபம், மதமாற்ரம், மதம், மதவெறி, முதலியார், மொழி, வரி, வரிசுமை, ஷிமோகா, ஹைதர், ஹைதர் அலி\nThis entry was posted on ஜூன் 24, 2013 at 4:55 முப and is filed under இகூர், கடப்பா, கட்டுக்கதை, கற்பழிப்பு, காகிதப்புலி, கார்னால், குத்தி, குரூரம், கொடூரம், கோரூர், சித்ரதுர்கா, சீரங்கப்பட்டனம், சுதந்திரம், செவன்னூர், தரிக்கேரே, திப்பு, திப்பு சுல்தான், நினைவிடம், பாதுஷா, பிரச்சாரம், பேலூர், பொய், போராட்டம், மணிமண்டபம், மண்டபம், மதவெறி, யுத்தம், வன்முறை, ஶ்ரீரங்கப்பட்டனம், ஷிமோகா, ஹைதர், ஹைதர் அலி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n5 பதில்கள் to “ஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nதிப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின Says:\n10:30 முப இல் நவம்பர் 11, 2015 | மறுமொழி\nதிப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின Says:\n10:36 முப இல் நவம்பர் 11, 2015 | மறுமொழி\nதிப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின Says:\n10:38 முப இல் நவம்பர் 11, 2015 | மறுமொழி\nஅப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: அவரது காலம், கோவில், இன்றுள்ள நிலை முதலிய� Says:\n6:32 முப இல் மே 2, 2017 | மறுமொழி\nஅப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: அவரது காலம், கோவில், இன்றுள்ள நிலை முதலிய� Says:\n6:36 முப இல் மே 2, 2017 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE.106460/", "date_download": "2018-05-23T18:55:29Z", "digest": "sha1:BHNCJ6I2RF5I6TKYW2PI6JBQPPM2VYSD", "length": 17338, "nlines": 196, "source_domain": "www.penmai.com", "title": "சத்து பானங்கள் சத்தானவைதானா | Penmai Community Forum", "raw_content": "\n‘உங்கள் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லையா பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் சாப்பிட ம��ுக்கிறதா பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் சாப்பிட மறுக்கிறதா எங்களது ஹெல்த் ட்ரிங்கை கொடுங்கள், சாப்பாட்டில் கிடைக்காத சத்துகள் முழுமையும் கிடைக்கும் எங்களது ஹெல்த் ட்ரிங்கை கொடுங்கள், சாப்பாட்டில் கிடைக்காத சத்துகள் முழுமையும் கிடைக்கும்’`வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லையா குறிப்பிட்ட இந்த பானத்தை தினமும் பல முறை கொடுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் குழந்தையின் கிடுகிடு வளர்ச்சியை\nஇது போன்ற எண்ணற்ற விளம்பரங்களை அன்றாடம் பார்க்கிறோம். இவையெல்லாம் எந்த அளவு உண்மை சாப்பாட்டில் கிடைக்காத சத்துகளை சத்து பானங்கள் ஈடுகட்டிவிடுமா சாப்பாட்டில் கிடைக்காத சத்துகளை சத்து பானங்கள் ஈடுகட்டிவிடுமா குழந்தைகளுக்கு அவற்றைக் கொடுப்பது அவசியமா குழந்தைகளுக்கு அவற்றைக் கொடுப்பது அவசியமா குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டியிடம் கேட்டோம்...\n``சூப்பர் மார்க்கெட்டுகளில், பல வகையான சத்து பான டப்பாக்கள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். எல்லா டப்பாக்களிலும் பல்வேறு வகையான சத்துகள் இருப்பதாக அச்சிடப்பட்டிருக்கும். பெரும்பாலான பானங்களில் மால்ட், சர்க்கரை, பால் பவுடர், சிறிய அளவு குளுக்கோஸ் இவைதான் முக்கிய மூலப்பொருட்களாக இருக்கும்.\nசுவைக்காக சாக்லெட், வெனிலா, ஸ்ட்ராபெர்ரி போன்ற செயற்கை சுவையூட்டிகளை சேர்க்கிறார்கள். மால்ட்டும் சர்க்கரையும் அதிகம் உள்ள இவ்வகை பானங்களை குடிக்கும் சிறுவர்களுக்கு பசியுணர்வு பாதிக்கப்படும். இயற்கையான உணவுகளை சாப்பிட பிடிக்காமல் போய்விடும். இயற்கையான காய்கறிகளில், கனிகளில் இல்லாத சத்துகளா இந்த டப்பா பவுடரை குடிப்பதால் வந்துவிட போகிறது\nபெற்றோர் தம் குழந்தைகள் உடனடியாக வளர வேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறு. சத்து பானங்கள் அனைத்தும் இயற்கையான உணவுப்பொருட்களில் இருந்து எசென்ஸாக எடுக்கப்பட்டு, தயாராகி, பதப்படுத்தப்பட்டு, நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுதான், டின்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. கடைகளில் சில மாதங்கள் வைக்கப்பட்ட பிறகே அதை ஒருவர் வாங்கிப் பயன்படுத்துகிறார்.\nஇத்தனை மாதங்கள் கழித்து பயன்படுத்தும் சத்துபான பவுடர்கள் பெரிய நன்மையை செய்துவிடப்போவதில்லை என்பத�� நிதர்சனம்.இயற்கையான உணவுகளை சாப்பிடும் போது வாயில் சுரக்கும் உமிழ்நீரில் இருந்து உணவு குடலுக்குள் சென்று செரிமானம் அடைவது வரை பல்வேறு படிநிலைகள் உள்ளன. இவ்வாறு இயல்பான செரிமானத்தின் மூலம் கிடைக்கும் சத்துகளே உடலுக்கு நல்லது செய்யும். சத்து பானங்கள் மூலம் பெறப்படுகிற சத்துகள் உடலில் கொழுப்பாக தங்கி சிறுவர்களுக்கு எளிதாக பருமன் பிரச்னையை ஏற்படுத்திவிடும்.\nவளர்சிதை மாற்றத்திலும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். சத்து பானங்களால் கிடைக்கும் தேவைக்கு அதிகமான வைட்டமின்கள் கல்லீரலில் சேர்ந்து `ஹைபர்வைட்டமினோசிஸ்’ நோயை ஏற்படுத்திவிடும். ஒரு நாளைக்கு 2-3 முறை சத்து பானத்தை குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல், சிறுநீர் சரியாக வெளியேறாத நிலை, பசியின்மை, செரித்தல் கோளாறு போன்ற பிரச்னைகள் வரும்.\nஇது போன்ற பானங்களை சிறுவர்கள் அருந்துவதால் உடலில் அளவுக்கு அதிகமாக சேரும் கால்சியமானது சிறுநீரகங்களில் கற்களையும் உருவாக்கிவிடுகிறது. வளர்ச்சி ஹார்மோன்களை தூண்டி வயதுக்கு அதிகமான வளர்ச்சியையும் பருமனையும் ஏற்படுத்திவிடும்.\nவைட்டமின்கள் அதிகம் இருக்கிறது என ஒரு பானம், புரதச் சத்து கிடைக்கும் என ஒரு பானம், தாதுச்சத்து அதிகம் என ஒரு பானம் என்று சிறுவர்களுக்கு கொடுத்துக்கொண்டே போனால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள். சாப்பாட்டுக்கு பதிலாக பாலில் பவுடரை கலந்து தம்ளர் தம்ளராக குடிக்க வேண்டியதுதான் யோசித்துப் பாருங்கள். சாப்பாட்டுக்கு பதிலாக பாலில் பவுடரை கலந்து தம்ளர் தம்ளராக குடிக்க வேண்டியதுதான் எனது மருத்துவ பயணத்தில் இதுவரை ஒரு குழந்தைக்கு கூட சத்து பானத்தை பரிந்துரை செய்தது இல்லை. அக்குழந்தைகள் அனைவரும் இதையெல்லாம் குடிக்காமல் மிகுந்த நலமுடன் இருக்கிறார்கள்.\nசமீபத்தில் ஒருவர் கடையில் பிரபலமான சத்து பானத்தை வாங்கி போய் வீட்டில் பாக்கெட்டை பிரித்து பார்த்த போது, உள்ளே புழுக்கள் இருந்தது என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்போம். சரியான முறையில் பேக் செய்யாத சத்துபான பவுடர்கள் எளிதில் கெட்டுப்போய் புழுக்கள் வைக்கும். ஒரு டப்பா சத்து பானத்தில் உள்ள புரதம் 6 முட்டைகளில் கிடைத்துவிடும்.\nஅதனால் சத்தான வீட்டு உணவுக்கு மாற்று வேறெதுவும் இல்லை. சிலர் இரவில் குழந்தை சரியாக சாப்பிடவில்லை என இதுபோன்ற பானங்களை தூங்கப்போகும் முன் குடிக்கக் கொடுப்பார்கள். இது மிகவும் தவறான பழக்கம். குழந்தைகளின் பற்களை பாதிக்கும். அஜீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். சத்துபானங்கள் மட்டுமின்றி, துரித உணவுகள், ஜங் உணவுகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பதுதான் ஆரோக்கியமானது.\nபள்ளிக்கு போகும் போது லஞ்ச் பாக்ஸில் காய்கறிகள், பழங்கள் கொடுத்தனுப்புங்கள். ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே குறைந்தது 4 மணி நேரம் இடைவேளை இருப்பது அவசியம். உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரும் உறவினருக்கு எவ்வளவு வகை உணவை கொடுக்கிறீர்கள். அதே போல உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் கொடுத்தால் போதும்... சத்து பானங்கள் தேவையே இல்லை\nசத்து பானங்களால்கிடைக்கும் தேவைக்குஅதிகமான வைட்டமின்கள் கல்லீரலில் சேர்ந்து `ஹைபர்வைட்டமினோசிஸ்’ நோயை ஏற்படுத்திவிடும். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை சத்துபானத்தை குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல், சிறுநீர் சரியாக வெளியேறாத நிலை, பசியின்மை, உணவு செரித்தலில் கோளாறு போன்றபிரச்னைகள் வரும்...\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஅசத்தும் பெண் ஐஏஎஸ் அதிகாரி Women 0 Mar 28, 2018\nஅசத்தும் திருவனந்தபுரம் விரிவுரையாளர் Women 0 Mar 21, 2018\nஇரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்ப&# Health 2 Feb 14, 2018\nஅசத்தும் பெண் ஐஏஎஸ் அதிகாரி\nஇரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்ப&#\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/breaking-tablets-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE.47304/", "date_download": "2018-05-23T18:37:20Z", "digest": "sha1:ZRZ566BQIOCBU5BYRQY7AUZRDCA4UICE", "length": 18434, "nlines": 373, "source_domain": "www.penmai.com", "title": "Breaking Tablets - மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கலாமா? | Penmai Community Forum", "raw_content": "\nBreaking Tablets - மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கலாமா\nமாத்திரைகளை உடைத்துத் துண்டாக்கி உட்கொள்வது என்பது பரவலான ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆனால் இது நல்லதல்ல என அண்மைய ஒரு ஆய்வு கூறுகிறது. நோயாளிகள் மட்டுமல்ல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உடைத்துக் கொடுக்கிறார்கள். மருத்துவமனைகளில் கூட மாத்திரைகளை உடைத்துத் துண்டாக்கி கொடுப்பது வழக்கம். ஜேர்மனியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பரிகாரம் கொடுக்கப்படும் மருந்துகளில் சுமார் 25% உடைத்தே பாவிக்கப்படுகிறது என்பது தெரிய வந்தது.\nபலரும் வெவ்வேறு காரணங்களுக்காக மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளும் சில பெரியவர்களும் மாத்திரை பெரிதாக இருப்பதாக எண்ணி அதை உடைத்தால் சுலபமாக விழுங்க முடியும் என்பதற்காக உடைத்து உட்கொள்கிறார்கள்.\nசில மாத்திரைகள் நோயாளரின் தேவைக்கு ஏற்ற அளவில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. அதனால் உடைத்து விழுங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. உதாரணமாக உயர் இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் HCT என்ற மாத்திரை 50 mg அளவிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது.\nஆனால் இலங்கையில் பெரும்பாலும் 25 mg அளவே நோயாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் உட்பட எவருமே 50 mg மாத்திரையை இறக்குமதி செய்வதில்லை. இதனால் எல்லா நோயாளிகளும் அதை உடைத்தே உபயோகிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதே போல கொலஸ்டரோலுகக்கு உபயோகிக்கும் Atrovastatin மாத்திரை 10 அல்லது 20 mg அளவிலேயே கிடைக்கிறது. 5 அல்லது 15 mg உபயோகிக்க வேண்டிய அனைவரும் அதை உடைத்தே உபயோகிக்க வேண்டியிருக்கிறது.\nபொருளாதாரக் காரணங்களுக்காகவும் பலர் உடைத்து உட்கொள்கிறார்கள். ஒருவருக்கு 20 mg Atrovastatin தேவையெனில் அதை 5mg மாத்திரையாக வாங்கும் செலவை விட 10 mg மாத்திரையை பாதியாக உடைக்கும்போது குறைவாகவே இருக்கும். இக் காரணத்திற்காகவும் பலர் மாத்திரையை உடைத்து உபயோகிக்கிறார்கள்.\nஅத்துடன் உடைக்கும் போது துகள்களாக சற்று உதிரவும் செய்கின்றன.\nஉடைக்கவே கூடாத மருந்துகளும் உள்ளன. Slow release, Extended release போன்றவை படிப்படியாக அல்லது நீண்ட நேரம் எடுத்து உணவுக் கால்வாயில் கரைவதற்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டவை. இவற்றை உடைத்தால் அதன் நோக்கமே சிதறிவிடும்.\nSlow release, Extended release போன்றவற்றை உடைக்கவே கூடாது\nமாத்திரைகளை உடைப்பதற்கு பலரும் வெவ்வேறு வேறான முறைகளை உபயோகிக்கின்றனர்.\nஇந்த ஆய்வின் போது மாத்திரையை அதை உடைப்பதற்கான Pilomat device மூலம் உடைப்பது. சமையலறைக் கத்தி மூலம் உடைப்பது, கத்தரிக்கோலால் வெட்டுவது, மற்றும் உடைப்பதற்கான அடையாளம் இடப்பட்ட மாத்திரைகளை எதையும் பயன்படுத்தாது கையால் உடைப்பது ஆகியனவே அவையாகும். எல்லா ��ுறைகளின்போதும் மருந்தின் அளவு குறைந்திருந்தபோதும் Pilomat device மூலம் உடைக்கும்போது சேதம் குறைவு எனத் தெரியவந்தது. இவ்வாறு சேதம் உறுவதால், நோயாளி ஒரு வேளைக்கு உபயோகிக்கும் மருந்திற்கும் அடுத்த நேரம் உபயோகிக்கும் மருந்திற்கும் இடையே அளவில் மாற்றம் ஏற்படும். பெரும்பாலும் உபயோகிக்க வேண்டியதிலும் பார்க்கக் குறைந்த அளவு மருந்தே கிடைக்கும் என நம்பலாம்.\nஇது ஆய்வுபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் Journal of Advanced Nursing என்ற சஞ்சிகையின் ஜனவரி 2011 இதழில் வெளியாகியுள்ளது.\nஆய்வுக்கு உட்படுத்தியபோது உடைத்தவற்றில் 31 சதவிகிதமானவை சரியாக உபயோகிக்க வேண்டிய மருந்தின் அளவை விட 15 சதவிகிதம் குறைந்திருந்தது காணப்பட்டது.\nமேலும் 14 சதவிகிதமானவை 25 சதவிகிதம் குறைந்திருந்தது. அதாவது மருந்தின் அளவு 1/6 - மூ ¼ குறைந்திருந்தது.\nவேறொரு விதத்தில் சொன்னால் ஒருவருக்கு 100 மி.கி மருந்து சிபார்சு செய்திருந்தால் உடைத்து உபயோகிக்கும் போது 75 மிகி முதல் 85 மிகி மட்டுமே கிடைக்கும் எனலாம். இவ்வாறான மருந்து அளவுகளின் மாற்றம் நோயின் தாக்கத்தில் பாரிய மாற்றங்களை உண்டு பண்ணலாம் என்பதை விளக்க வேண்டியதில்லை. அத்துடன் பாவிக்கும் மருந்தானது பக்கவிளைவுகள் அதிகம் உள்ளதாயின் மருந்தின் அளவில் சிறுமாற்றம் கூட உடலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் செய்யக் கூடியது என்ன\nஎனவே முடிந்தவரை மருந்துகளை சரியான அளவுகளில் வாங்குங்கள்.\nமாத்திரையாக வேண்டிய அளவில் கிடைக்காவிடின், திரவ வடிவில் மருந்து கிடைக்குமாயின் சரியான அளவை எடுக்க அது உதவலாம்.\nசரியான அளவைப் பெறுவதற்கு இரண்டு மாத்திரைகளை சேர்த்து உபயோகிக்க முடியுமாயின் அவ்வாறு செய்யுங்கள். உதாரணமாக 75 மிகி மாத்திரை கிடைக்காவிட்டால் 50 மிகி மாத்திரையை உடைப்பதற்குப் பதிலாக 50 மிகி மாத்திரையுடன் 25 மிகி மாத்திரையைச் சேர்த்து உபயோகிக்கலாம்.\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமிகவும் பயனுள்ள தகவல் தந்ததற்கு மிக்க நன்றி மகேஸ்வரி\nபோற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே\nகண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்\nபரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்\nதர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nசற்று முன் வந்த செய்தி (Breaking News)...\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bairavafoundation.org/athmayoga.php", "date_download": "2018-05-23T18:57:03Z", "digest": "sha1:E6EKBMLEGBONCIN5EWEAHDZHTVAK22JN", "length": 9013, "nlines": 59, "source_domain": "bairavafoundation.org", "title": "Best Yoga Trainers | Best Yoga Videos | Top Yoga Institution | Top Yoga Teachers In India | Ancient Yoga Styles | Yoga Articles | ஆத்ம யோகா | Best Yoga Centers in india", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Raj TV - யில் சனி தோறும் மாலை 6.00 மணிக்கு காண தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nயோகா என்பது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலையாகும். மனிதன் தானும் தன்னைச் சுற்றிலும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்க தன உடல், மனம், ஆன்ம மூன்றினையும் ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்பது பழங்கால யோகிகளின் நம்பிக்கையாக இருந்தது. இந்த மூன்றினையும் ஒருநிலைப்படுத்த ஒருவர் தனது செயல், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்றினையும் சமநிலையினைப் தவறுவதற்கு உடற்பயிற்ச்சி, தியானம் என முக்கியமான வழிகளை செயல்படுத்தினர் யோகாவில் மனிதனின் வளர்ச்சிக்கும், செயலுக்கும் அடிப்படை உடல் தான் என்பதால் உடல் நலத்திற்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கபடுகிறது.\nஉயிரின் அடிப்படையே சுவாசிப்பது என்பதால் சுவாசித்தலை நெறிபடுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. யோகாவின் மூலம் மாணவர்கள் மூச்சினை கூட்டுக்குள் கொண்டுவரும் பயிற்சி பெறுகின்றனர். அதன் மூலம் தங்கள் மனதை தியானம் என்ற அடுத்த நிலைக்கு தயார் படுத்திக் கொள்கின்றனர்.\nயோகா என்பதன் பொருள் உடல் மற்றும் மனதின் சங்கமம் என்பதே ஆகும். ஆரோக்கிய வாழ்விற்கு இது மிக எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும் அமைதியான மனதைப் பெறுவதற்கும் உடலின் நச்சுக்களை நீக்குவதற்கும் இது உதவுகின்றது. மூச்சின் உதவியால் ஒருவர் தனது உடலின் பல் வேறு பாகங்களுக்குக் கவனத்தை எடுத்துச் செல்லும் வகையில் யோகாசனங்கள் பயிற்சி செய்யப் படுகின்றன. ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து உறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படச் செய்கின்றது.\nமனம் அழுத்தமின்றி தளர்ந்திருக்கும் போது உடலால் எளிதாக வளர்ச்சிக்குரிய ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியும்.\nசில யோகா தோற்றப் பாங்குகளை நாம் இப்போது காணாலாம், வாருங்கள்\nபாம்பு போன்ற இந்தத் தோற்றப் பாங்கு,தோள்கள், மார்பு, மற்றும் அடி வயிற்றுத் தசைகளை நீட்டுகின்றது. மேலானத் தோற்றப் பாங்கின் மூலம் உயரத்தைக் கூட்டுகின்றது.\nமுதுகெலும்பினை நீட்டி நேராக்க மிகச் சிறந்த ஆசனம் இது.உயரத்தையும் கூட்டுகின்றது.\nஇது நுரையீரல்கள், மார்பு ஆகியவற்றை நீட்டுவதுடன், பிட்டம், கால்கள், மணிக்கட்டுகள், கைகள் மற்றும் முதுகு ஆகியவற்றின் தசைகளையும் பலப் படுத்துகின்றது.\nயோகத் தோற்றப் பாங்குகள் மீழ் சுற்றான முறையில் செய்யப் படும் சூரிய நமஸ்காரம், மூட்டுகள் தசைகள் ஆகியவற்றைக் குறைந்த காலத்தில் தளர்த்துகின்றது. அடிவயிற்று உறுப்புக்கள் மாறி மாறி நீட்டி, சுருக்கப் படுவதால்,அவ்வுறுப்புக்களின் முறையான செயல்பாடு உறுதி செய்யப் படுகின்றது. மாறி மாறி முன்னும் பின்னும் குனிந்து நிமிரும் இந்தப்பயிற்சியால் ம\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் PAY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/category/science", "date_download": "2018-05-23T19:01:09Z", "digest": "sha1:3JLNQZLLKPJBL3D73OB6KRBSPMPWYQFT", "length": 11340, "nlines": 200, "source_domain": "lankasrinews.com", "title": "Science Tamil News | Breaking News and Best reviews on Science | Online Tamil Web News Paper on Science | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெயிலிலிருந்து காக்க உதவும் சன் ஸ்கிரீன் புற்றுநோயை உண்டாக்குகிறதா\nவிஞ்ஞானம் 1 day ago\nநிலவின் மர்மமான பக்கங்களை ஆராயும் செயற்கைக்கோள்: வெற்றிரமாக விண்ணில் செலுத்திய சீனா\nவிஞ்ஞானம் 2 days ago\nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் அனுப்பும் நாசா\nவிஞ்ஞானம் 1 week ago\nகாற்று மாசடைதலை தடுக்க புதிய யுக்தி: விஞ்ஞானிகள் அசத்தல்\nவிஞ்ஞானம் 1 week ago\nவிண்ணில் ஏவப்பட்டது தமிழ் மாணவியின் செயற்கைகோள்\nவிஞ்ஞானம் May 08, 2018\nநாசா-ஸ்பேஸ் எக்ஸ் இடையே உருவாகியுள்ள பிரச்சனை: விண்வெளி ஆராய்ச்சியில் தொய்வு\nவிஞ்ஞானம் May 07, 2018\nவிண்வெளி ஆய்வில் புதிய சோதனை: நாசா\nவிஞ்ஞானம் May 07, 2018\nசெவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியது நாசா\nவிஞ்ஞானம் May 05, 2018\nவிந்தணு, கருமுட்டை ஏதுமின்றி வளர்க்கப்பட்ட கரு\nவிஞ்ஞானம் May 03, 2018\nசெவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையை அறிய நாசாவின் புதிய முயற்சி\nவிஞ்ஞானம் May 03, 2018\nசெவ்வாய் கிரகத்தில் தென்பட்ட பெண்ணின் முக உருவம்\nவிஞ்ஞானம் May 01, 2018\nநிலவின் மேற்பரப்பில் பறந்த மர்மப் பொருள்கள்: வைரல் வீடியோ\nஉலகின் முக்கிய தீவுகள் காணாமல் போகும்: ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம்: பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nயுரேனஸ் கிரகத்திலிருந்து வெளிவரும் பயங்கர மணம்: காரணம் கண்டுபிடிப்பு\nமனிதக் கலங்களினுள் புதிய வகை DNA: உறுதிப்படுத்தினர் விஞ்ஞானிகள்\nமூளையின் வடிவத்தை மாற்றும் கருத்தடை மாத்திரை: அதிர்ச்சி தகவல்\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்லவுள்ள புதிய ரோவர் விண்கலத்தின் வடிவம் வெளியானது\nபிளாஸ்டிக்கை அழிக்கும் நொதி: விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பு\n13 நிமிடங்கள் வரை தண்ணீருக்கடியில் மூச்சை நிறுத்தும் அபூர்வ மீன் மனிதர்கள்: கடல் நாடோடிகளின் கதை\nகுறுகிய நேரத்தில் தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா: விஞ்ஞானிகள் அசத்தல்\nநாசாவின் கண்ணில் மண்ணைத் தூவி பூமியை நெருங்கிச் சென்ற இராட்சத விண்கல்\nஏலியன்களை வேட்டையாட நாசாவின் அதிரடித் திட்டம்\nபூமியில் இரண்டாவது காந்தப்புலம்: கண்டுபிடித்து அசத்தியது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்\nஉயிரியல் பிரிவில் முதலிடம் பிடித்த யாழ் மாணவனுக்கு கிடைத்துள்ள கௌரவம்\nமரணத்துக்கு பிறகும் நம்மால் உயிர்வாழ முடியும்: நிரூபித்த விஞ்ஞானிகள்\nமூளையில் உண்டகும் பாதிப்புக்களை குணப்படுத்தக்கூடிய ஸ்டெம் செல் கண்டுபிடிப்பு\nஆகாயத்தில் கட்டப்படும் சொகுசு ஹோட்டல் ஒருநாள் தங்குவதற்கு வாடகை எவ்வளவு தெரியுமா\nவிண்வெளியில் ஒரு சொகுசு ஓட்டல்: வாடகை எவ்வளவு தெரியுமா\nஅடுத்த 24 மணிநேரத்திற்குள் சீன விண்வெளியின் உடைந்த பாகங்கள் பூமியில் விழலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-28591827.html", "date_download": "2018-05-23T18:51:51Z", "digest": "sha1:DYTKGFCLMJLLKWHXTPBGRZ3BINXBQKXG", "length": 7103, "nlines": 111, "source_domain": "lk.newshub.org", "title": "பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் பட்டத்தாரிகள் ஆர்ப்பாட்டம் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் பட்டத்தாரிகள் ஆர்ப்பாட்டம்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்ககோரியும், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம், மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என அரசாங்கம் வழங்கிய உறுதி மொழி இதுவரையில் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளதாகவும், அவற்றினை நிறைவேற்றி அனைத்து பட்டதாரிகளையும் நியமனத்தில் உள்ளீர்க்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.\nதற்போது முன்னெடுக்கப்படும் நேர்முகத்தேர்வின்போது வேறுவேறு விதமாக புள்ளிகள் இடப்பட்டதாகவும், இந்த நேர்முகத்தேர்வினை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் இங்கு வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.\nஅத்துடன் நேர்முகத்தேர்வு மூலம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்காமல் பட்டம்பெற்ற ஆண்டின் அடிப்படையில் நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு பட்டதாரிகள் வேண்டுகோள்விடுத்தனர்.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரைய��ல் சென்ற பட்டதாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.\nபுலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில்\nதனியார் இலாபம் பெற எமது வளத்தை நாம் விட்டுக்கொடுக்க முடியாது\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkamalkamaldigitals.blogspot.com/2014/10/blog-post_48.html", "date_download": "2018-05-23T18:40:25Z", "digest": "sha1:UVA6V5ASJW7DYXQRPET2GLJPZXRMCI3R", "length": 9879, "nlines": 126, "source_domain": "rajkamalkamaldigitals.blogspot.com", "title": "RAJKAMAL DIGITAL'S,ERANIEL.: ப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச மென்பொருள்", "raw_content": "\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச மென்பொருள்\nநாம் அதிகமாக நமது போனில் உள்ள போட்டோ, படங்கள் , மற்ற அப்ப்ளிகேஷன்களை மற்றவர்களுடன் பகிர பயன்படுத்துவது ப்ளூடூத் தான் . இது வசதியான ஒன்றாக இருந்தாலும் வேகம் குறைவுதான் . இந்த கஷ்டத்தை போக்க ஒரு அருமையான ஆண்ட்ராயட் அப்ளிகேஷன் உள்ளது . அதை பற்றிதான் பார்க்கபோகிறோம் .\nஅந்த அருமையான அப்ளிகேஷன் பெயர் SHAREit . இதை உங்கள் போனிலும் , உங்கள் கோப்புகளை யாருக்கு மாற்ற வேண்டுமோ அவர் போனிலும் நிறுவ வேண்டும் .இப்போது இருவரும் தங்கள் கோப்புகளை மிக எளிதில் மாற்றிகொள்ளலாம் .\n* WI-FI மூலம் கோப்புகள் மாறுவதால் விரைவாக மாறும் .\n* சாதரணாமாக ப்ளூடூத் மூலம் அனுப்புவதைவிட 60 மடங்கு வேகத்தில் அனுப்பலாம் .\n* மெமரி கார்ட் மற்றும் போன் மெமரியில் இருந்து கோப்புகளை அனுப்பலாம் .\n* ஒரே நேரத்தில் பல கோப்புகளை அனுப்பலாம் .\n* பெரிய அளவுள்ள கோப்புகளை எளிதாக மாற்றலாம் . படங்களை\nபென்டிரைவ் மூலம் உங்கள் கணணியை லாக் செய்வது எப்படி...\nகம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்…\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச...\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எ...\nஅன்ரோயிட் போனிலுள்ள நமக்குத் தெரியாத சில வசதிகள்…\nஉங்கள் கணிணி மிக மெதுவாகச் செயல்படுகிறதா \nலேப்டாப்பில் Volume மிகக் குறைவாக உள்ளதா\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனே���ர...\nஹார்ட் ட்ரைவ்கள் நீண்ட நாள் உழைக்க\nAiseesoft BluRay பிளையர் இலவசமாக\nசாதாரண வீடியோக்களை 3D வீடியோவாக மாற்றும் மென்பொருள...\nபோட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப...\nஉங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உர...\nயூ.எஸ்.பி பென் டிரைவ் ( USB Pen Drive) என்றால் என்...\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச ...\nஉங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை விரைவாக தேடி எட...\nஉங்கள் கம்ப்யூட்டரை பற்றிய விபரங்களை குறிப்பு எடுத...\nஉங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி ...\nமைக்ரோ சாப்ட் ஆபீஸ் என்றால் என்ன \nஇலவச கேப்சர் (திரையை காப்பி எடுக்கும்) மென்பொருள் ...\nமைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் வேர்டில் பாஸ்வேர்டு ச...\nகூகிள் டாக் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி...\nஆன் லைன் போட்டோ டிசைனிங் \nஉங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன்...\nகாப்பி பேஸ்ட் கட் என்றால் என்ன \nஉங்கள் கம்ப்யூட்டர் C டிரைவின் அளவு என்ன \nஉங்கள் கம்ப்யூட்டர் போல்டரை பற்றி சிறு குறிப்பு \nசில பைல் டைப்புகளும் அதன் பயன்களும் \nஉங்கள் கம்ப்யூட்டரை மற்றவர் திறக்காமல் இருக்க பாஸ்...\nபுதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு தெரியு...\nஉங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஐக்கான்களை பற்றி தெரிந்...\nஉங்கள் கம்ப்யூட்டரை பற்றி உங்களுக்கு தெரியுமா \nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப...\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்...\nஎப்படி இருக்கு பாருங்க .....\nகார் modification செய்யுறத பாருங்க\nபாம்பு பெரிய முட்டையை முழுங்கும் அரிய காட்சி\nஓநாயும் ஆட்டுகுட்டிம் இல்ல குரங்கும் ஆட்டுகுட்டிம்...\nகுட்டி யானையின் கடலில் ஒரு உல்லாச குளியல்\nஎன்ன கொடும இவங்கள காபாத்த யாருமே இல்லையா\nலேப்டாப்பில் Volume மிகக் குறைவாக உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rozavasanth.blogspot.com/2004/12/blog-post_110446727138705486.html", "date_download": "2018-05-23T18:33:11Z", "digest": "sha1:MARUWJCBFKAMI2FJB6UC36QSYWIU3HUR", "length": 20390, "nlines": 157, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேட���்.::\nநினைச்சு பாத்தா எல்லாம் பொம்மை..\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nஎன்ன செய்ய இந்த பெர்வர்ட்களை\nஇந்திய அரசியலின் பெர்வர்ட்களின் தலைவனான் சுப்பிரமணிய சாமி இந்த நேரத்திலும் தன் வக்கிரபுத்தியை காட்ட கூடிய சந்தர்பத்தை நழுவ விடவில்லை.\nஇந்த செய்தியை படித்து பலத்த ஆத்திரத்துடன் ஒரு பதிவு எழுத வந்தேன். அதற்குள் பத்ரி எழுதியிருப்பதை படித்தேன். ஸ்வாமி மாதிரி மெண்டல் மட்டுமில்லாமல் பெர்வர்டை இந்திய அரசியலில் வேறு யாரையும் பார்க்கமுடியாது. ஆனால் இந்து ஏன் இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் இதை முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக்க வேண்டும். தொடர்ந்து ஈழப்பிரச்சனையில் இந்து எடுத்து வரும் நிலைபாடு எப்படியும் இருக்கட்டும். இந்த நேரத்திலுமா எனக்கென்னவோ இந்து இது குறித்து தலையங்கம் எழுதும் அளவிற்கு பாதாளத்தில் இறங்குமோ என்று பயமாய் இருக்கிறது. இந்து என்ன எழவை எழுதினாலும் பிரச்சனையில்லை. ஆனால் இந்தியாவில் ஓரளவு முற்போக்காய், மதசார்பின்மையாய், இன்னும் உலகின் இனப்பிரச்சனைகள், பேரழிவுகள் குறித்து அக்கறையுடன் பேசும் ஒரு ஆரோக்கியமான கூட்டத்தின் கருத்துருவத்தை இந்து போன்ற பத்திரிகைகள் பாதித்து வருகிறது. அதனாலேயே பயம் வருகிறது.\nஇதை வன்மையாய் கண்டிக்கவும் பயமாய் இருக்கிறது-அனாவசியமாய் இதற்கு ஒரு விளம்பரம் கிடைத்து விடுமோ என்று. இதை கண்டுகொள்ளமல் விடுவதே நல்லது. ஆனால் வைகோ போன்றவர்கள் மத்திய அரசை கட்டாய படுத்தும் விதமாய் குரல் எழுப்பாமல், தன்னால் இன்ஃப்ளுயன்ஸ் செய்யகூடிய விஷயங்களை கவனிக்காமல் வேறு எதையோ பேசி வருவது மொள்ளமாரித்தனமாகவே தெரிகிறது. இந்தியாவிலிருந்து செல்லும் உதவிகள் வன்னி பகுதியையும் அடைய குரல் கொடுக்காமல் வேறு எதை ஈழதமிழருக்காய் செய்ய முடியும் இப்போது இதை பேசாமல், வேறு எப்போது எதை பேசமுடியும்\nபல காலமாய் தொடரும் இனப்பகையின் தீவிரத்தை குறைக்கவும், சில நெகிழ்ச்சிகளை ஏற்படுத்தவும் இந்த பேரழிவை ஒரு சாக்காக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் காலத்துக்கும் சரி செய்ய இயலாத நிலைக்கு கொண்டு செல்வதே இவர்கள் நோக்கமாய் இருக்கிறது. இத்தனை ஆண்டுகால இனவாத பகையரசியல், இத்தனை உயிரிழப்பிற்கு பின் எதையும் கற்று தரவில்லை எனில் என்ன செய்ய\nஇந்து, சு. சாமி இன்னும் இவர் போன்றோர் வ��ழுகின்ற நேர்க்கோடு எது\n வெறும் அரசியலென்றால் இந்து பொருட்படுத்துமா சாமியின் இந்தக்கூற்றை\nஅரசியலுக்கு அப்பாற்பட்ட அந்த உள்ளிணக்கம், புரிதலின் மையம் எது\nஎத்தனை பேர் இறந்தாலும் எனக்கென்ன கவலை 'அவர்கள்' அழியவேண்டும் என்ற வன்மம் இவர்களுக்கு இருப்பதுபோல கொழும்புக்கு இருக்குமா\nஇருந்தாலும் இப்படி வெட்கமின்றி துணியுமா\n//பல காலமாய் தொடரும் இனப்பகையின்//\nநீங்கள் சொல்லும் இனப்பகை இப்பொழுது எங்கு மையம் கொண்டு எம்க்கு அலையடிக்கிறது\nநீங்களும் இதை பைத்தியக்காரத்தனம், பெர்வர்ட் என்றெல்லாம் எழுதி இதை குறைவாக, எளிதாக மதிப்பிட வழிவகுக்காதீர்கள் இவ்வளவு சாவுகளுக்கிடையில் சிங்கள அரசு புலிகளையும் பேரழிவுகளை மீளமைப்பதற்கான தேசிய செயற்குழுவில் உள்ளடக்குவதாக (ஒப்புக்காகவாவது) அறிவித்திருக்கும் வேளையில் கூட இவ்வளவு முனைப்பாக தங்களது வெறியை வெளிப்படுத்தியிருக்கும் இந்த சுவாமி-இந்து கூட்டு நடவடிக்கைக்கு பெயர் வெறும் பைத்தியக்காரத்தனமென்றால், உண்மையில் பைத்தியங்கள்தான் மிக அபாயகரமான கொலைகாரர்கள், சதிகாரர்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இந்த அச்சு எப்போதும் முறியாதது; முனைப்பானது; ஈழத்தமிழர்கள் இதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது\nஇதை ஒப்புகொள்கிறேன் தங்கமணி. ஏதோ வாயில் வந்த வார்த்தைகள். மற்றபடி பைத்தியகாரர்களையும், பெர்வர்ட்களையும் கேவலப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.\nஇலங்கைத்தமிழருக்கு, ஆயிரம் சுனாமி = ஒரு சுப்பிரமணிய சுவாமி\nபெங்களூர் நண்பர் ஒருவர் கர்நாடகத்தில் எவ்வாறு எல்லா மொழியினரும் தமிழகத்திற்கு உதவிகள் அளிப்பதையும், KSRTC நிறுவனம் தனது பணியாளர்களை நிவாரண பணிக்கு அனுப்பியுள்ளதையும் (இவைகளை தமிழக அரசு சரியாய் பயன்படுத்திகொள்ள முடியாததையும்) எழுதியிருந்தார். தமிழர்கள் மீது பகையுணர்வு காட்டி வந்த சம்பவங்களின் பிண்ணணியில் இதை கேட்கும்போது நெகிழ்ச்சியாய் உள்ளது.\nஈழத்தில் இப்படி யாரும் நெகிழ்சியுற கூடதென்பது சாபக்கேடா\nசந்திரிகாவே சரின்னாலும் இந்த சு.சாமி சமாதானத்தை வர விடாது போலிருக்கே.\nரோசாவசந்த், கடைசிப் பத்தியில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் மனப்பாங்கையும் ஆதங்கத்தையும் நானும் பகிர்ந்து கொள்கிறேன். இது போன்ற பேரழிவிலாவது பெரிய உண்மைகளைப் புரிந்து கொள்ள முயன்று இனவாதத்தை மறந்து பிரச்சினை தீரும் வழி நோக்கிச் செல்ல முயன்றிருக்கலாம். இந்த நிலையிலும் தம் வட்டத்திற்குள்ளேயே சிறைப்பட்டுக் கிடப்பவர்களை என்ன தான் செய்வது\n(ஜாபர் அலி பதிவில் நீங்கள் எழுதி இருந்த கருத்துக்களையும் படித்தேன். பிடிவாதமாய் ஒரு நிலைப்பாடு எடுத்துப் பிடித்துக் கொள்ளாமல் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்.)\nஇலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு அதன் தலைநகரிலேயே தலைமையகத்தையும், உலகெங்கிலும் கிளைகளையும் அமைத்துள்ள TRO வுக்கு இந்தியாவில் ஒரு கிளைகூட இல்லாமலிருப்பதற்கு இந்து-சாமி வகையறாக்களின் பாசிஸ அரசியல் தான் காரணம்.\nதழிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அழிவுகளைப் பற்றி இதுவரை ஒரு சிறு செய்திகூட வெளியிடாத இந்து இப்போது சு.சாமியின் வாயிலிருந்து விழும் நரகலை அள்ளிப் பூசிக்கொண்டு நம் மேலும் பூசிக்கொண்டிருக்கிறது. பாருங்கள், இன்னும் இரண்டொரு நாளில் இதையும் ஆமோதித்து இன்னும் சில வக்கிரங்கள் இந்துவுக்கு கடிதமெழுதி குதூகலிக்கும்.\nபின்னுட்டமளித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி.\nசுமு, அதுதான் எனக்கு பயமே இந்தியாவில் இன,மொழி வேறுபாடின்றி பல மனங்களை இந்த சம்பவங்கள் பாதித்திருக்கும். அவர்கள் இயற்கையாய் சிந்திப்பதை கூட இந்து வெளிப்படுபவை பாதிக்கும்.\nசமரசப் பேச்சுவார்த்தைகளில் துணைபுரிந்து வந்த நார்வே நாட்டு அரசோ, அந்நாட்டின் அமைப்புகளோ நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனவா அதைப் பற்றி செய்தியே இல்லையே அதைப் பற்றி செய்தியே இல்லையே அவர்கள் மூலம் செய்தால் உதவிகள் சென்று சேரவேண்டியவர்களுக்கு சேரும் நம்பிக்கை இருக்குமே. அத்தகைய செயல்பாடுகள் பற்றி யாரேனும் தகவல்கள் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.\nநேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்த அயோக்கியர்களின் முகங்களை கண்டுகொள்ள சுனாமி வழிவகுத்திருக்கிறது. இந்து போன்ற பத்திரிக்கை = செத்தவர்களின் சடலங்களின் மீது கூட இனப்பகை பாரட்டும் \"தமிழர்கள்\" என்ன்று சொல்லிக்கொளும் பச்சோந்திகள். இந்துவைப் படித்துவிட்டு எல்லாம் அறிந்ததாய் மனப்பால் குடிக்கும் மூதேவிகளை கண்டுகொள்வதற்கும் இதுநல்லதொரு செய்தி.\nசுப்ரமணிய சாமி சொல்றத யாருமே பொருட்படுத்துவதில்லை(அவர் உண்மையே சொன்னாலும்கூட). அந்�� அளவுக்கு அவரின் மேல் மக்களுக்கு நம்பிக்கை. சோனியா இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்ததாகச் சொன்னார்(திருமலை அண்ணாவின் தமிழோவியக் கட்டுரை படிக்கவும்(திருமலை அண்ணாவின் தமிழோவியக் கட்டுரை படிக்கவும்). நன்கு மெத்தப் படித்த கோமாளி என்றால் அது சுசாமிதான்\nவிவாதத்துக்கு நேரடி தொடர்பில்லாமல் இருந்தாலும், காந்தியைப் பற்றிய இந்த கட்டுரை பாடிக்கவேண்டிய தொன்று. இது குறித்து என் சார்பு இங்கு தேவையில்லை என் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/03/google-nexus-7-specifications.html", "date_download": "2018-05-23T18:54:30Z", "digest": "sha1:GRN6F2GHQTQ7SHUNP6RZP54KUN65OKV5", "length": 14095, "nlines": 145, "source_domain": "www.karpom.com", "title": "இந்தியாவிற்கு வருகிறது Google Nexus 7 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Mobile » மொபைல் போன் » இந்தியாவிற்கு வருகிறது Google Nexus 7 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]\nஇந்தியாவிற்கு வருகிறது Google Nexus 7 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]\nAndroid பயனர்கள் பலருக்கும் கூகுள் Product ஒன்றை வாங்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்து வருகிறது. Update, வசதி மற்றும் விலை போன்றவை தான் அதற்கு காரணம். நீங்கள் இந்தியாவில் இருந்தால் அந்த ஆசை தற்போது நிறைவேறப் போகிறது.\nஆம் கூகுள் நிறுவனம் Nexus 7 Tablet ஐ இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதன் விலை ரூபாய் 15,999*. ஏப்ரல் 5 முதல் Ship செய்யப்படும். இப்போதே ஆர்டர் செய்யலாம்.\n) இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 1.2 MP கேமராவை முன்னால் கொண்டுள்ளது.இதன் மூலம் HD Video Recording செய்ய முடியும்.\nஇது 7 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16GB. Micro-SD கார்டு உள்ளிடும் வசதி இல்லை. அத்தோடு இது Li-Ion 4325 பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு Bluetooth, Wi-Fi, GPS, போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது. இதில் Sim Card உள்ளிடும் வசதி இல்லை. ஆதலால் இது GSM Device கிடையாது. இதன் எடை 340 கிராம்கள் மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nவெளிநாட்டு Product ஒன்றை வாங்க வேண்டும், கூகுள் நிறுவன வெளியீட்டை வாங்க வேண்டும் என���ற விருப்பம் உள்ளவர்கள் இதை வாங்கலாம். கொடுக்கும் விலைக்குரிய வசதிகள் உள்ளன.\nநான் ஆப்பிளுக்கு மாற போறேன்\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nGoogle Play Movies தற்போது இந்தியாவிலும்\nபேஸ்புக் பேஜில் Threaded Comments வசதியை Enable செ...\nஇந்தியாவிற்கு வருகிறது Google Nexus 7 - முழு விவரங...\nஇந்தியாவில் அறிமுகமாகிறது Samsung Galaxy S2 Plus ம...\nXolo X1000 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specific...\nவெளியானது Samsung Galaxy S4 - முழு விவரங்கள் [Spec...\nவிண்டோஸில் File Extension - களை மாற்றுவது எப்படி\nXOLO Q800 முழு விவரங்கள் மற்றும் விலை [Specificati...\nKarbonn Retina A27 முழு விவரங்கள் மற்றும் விலை [Sp...\nபேஸ்புக்கின் புதிய News Feed-ஐ பெறுவது எப்படி\nபேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் ...\nSony Xperia Z மற்றும் ZL - முழு விவரங்கள் மற்றும் ...\nஆன்ட்ராய்ட் போன்களில் புதிதாக வந்துள்ள Google Sett...\nLava Iris 502 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifi...\nNokia Lumia 620 முழு விவரங்கள் மற்றும் விலை [Speci...\nகற்போம் மார்ச் மாத இதழ் - Karpom March 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/25", "date_download": "2018-05-23T18:24:48Z", "digest": "sha1:TGT2V27H5BEUVMUIRZVSFCD7KZ7LMHM7", "length": 9938, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "25 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா கடற்படைத் தளபதியாக சிறிமேவன் ரணசிங்க நியமனம்\nசிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக, றியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நாளை தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 25, 2017 | 7:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதன்னாட்சியை கொடுப்பதை விட தமிழரை அதிபராக, பிரதமராக ஏற்கலாம்- கோத்தாவின் அமைப்பு\nஇனரீதியாக நாட்டைப் பிரிப்பதை விட, தமிழ் பேசும் அதிபரோ, பிரதமரோ பதவியில் இருப்பது மேல் என்று எலிய அமைப்பைச் சேர்ந்த, வண. மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 25, 2017 | 2:39 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையத்தை சீனாவுக்கு வழங்கவிருந்த மகிந்த\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும், சீனாவுக்குக் குத்தகைக்கு விடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார் என்று, தென்மாகாண அமைச்சர் எச்.டபிள்யூ.குணசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 25, 2017 | 2:11 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஜனவரி 27 இல் உள்ளூராட்சித் தேர்தல் – அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு\nஉள்ளூராட்சித் தேர்தலை வரும் ஜனவரி 27ஆம் நாள் நடத்துவதற்கு, நேற்று நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் தலைமையில் நேற்று அரசியல் கட்சிகளுடன் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.\nவிரிவு Oct 25, 2017 | 2:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு மாகாணத்தில் மிருக பலி வேள்விகளுக்குத் தடை\nவடக்கு மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை முற்றாகத் தடை செய்து, யாழ். மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\nவிரிவு Oct 25, 2017 | 1:37 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதிய அரசியலமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டும் – கமல் குணரத்னவின் ‘கொலைவெறி’\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.\nவிரிவு Oct 25, 2017 | 1:28 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்ட���ரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22580/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-23T18:13:02Z", "digest": "sha1:W3R76BBQOALACL7KB5ZDN77Q2RLC62LQ", "length": 20986, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "தீர்வை வலியுறுத்தும் மாற்றுத் திட்டத்தை தமிழ்க் கூட்டமைப்பு உருவாக்குவது அவசியம் | தினகரன்", "raw_content": "\nHome தீர்வை வலியுறுத்தும் மாற்றுத் திட்டத்தை தமிழ்க் கூட்டமைப்பு உருவாக்குவது அவசியம்\nதீர்வை வலியுறுத்தும் மாற்றுத் திட்டத்தை தமிழ்க் கூட்டமைப்பு உருவாக்குவது அவசியம்\nநாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும் சூழ்நிலை எழுந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தும் மாற்றுத் திட்டமொன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்குவது அவசியமென சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.\nஉள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணி பலம் பெற்றுள்ள நிலையில் அரசாங்கத்தின் அரசியலமைப்பில் தொடர்ந்தும் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும், மாற்றுச் சிந்தனை மற்றும் மாற்றுக் கொள்கையுடைய காத்திரமான திட்டமொன்றை கூட்டமைப்பு உருவாக்குவது அவசியமென்றும் அவர் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் செயற்படும் கட்சிகளை ஒன்றிணைத்து கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை நடத்தி அதனூடாக முடிவுகள் எட்டப்பட வேண்டும். அந்த முடிவுகளை சிறந்த முறையில் கையாண்டு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nவெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கைகளை விடுப்பதைவிட்டு காத்திரமான செயற்பாடுகளில் இறங்குவது அவசியம் என குறிப்பிட்ட அவர், இதில் எதிர்க்கட்சித் தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஉள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வடக்கிலும் தெற்கிலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் பலவீனமடைந்துள்ளது. அதன் வாக்குவங்கிகள் சரிவடைந்துள்ளன. எனினும் அக்கட்சி முதன்மை ஸ்தானத்திலேயே உள்ளது. இம்முறை தமிழ் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என்பதைக் கூற முடியும்.\nதெற்கில் மஹிந்த ராஜபக்ஷ அணி பெற்றுள்ள அமோக வெற்றியானது தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வுக்கான அரசிலமைப்புக்கு உகந்ததல்ல. ஏற்கனவே இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதீத நம்பிக்கையைக் கொண்டிருந்த போதும், தற்போது அதற்கான அரசியல் சூழ்நிலை இல்லாமற் போயுள்ளது.\nஇந்த நிலையில் நாட்டில் அரசியல் மாற்றமொன்று ஏற்படும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் அதற்கான மாற்றுத் திட்டம் உள்ளதா கடந்த கால திட்டங்கள் முடங்கிப் போயுள்ள நிலையில் மாற்றுத் திட்டமொன்று உடனடியான தேவையாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை அடுத்து மாகாண சபைத�� தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என வரிசையாகத் தேர்தல்களிலேயே கவனம் செலுத்தப் போகிறது. இந்த நிலையில் அரசிலமைப்புக்கு மஹிந்த ராஜபக்ஷவும் இடம்கொடுக்கப் போவதில்லை. இந்த வகையில் மாற்றுத் திட்டமொன்று மிக அவசியமானிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கான உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில் மின்னல் தாக்கம் காரணமாகத் தீப்பிடித்து எரிந்துள்ளது.இன்று (23) நண்பகல் ஏற்பட்ட...\nசீரற்ற காலநிலை: 10 பேர் மரணம்; 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலை; இது வரை 10 பேர் பலி18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்புசீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ளம், மின்னல், மண்சரிவு, நீரில்...\nபுத்தளம் ➡️ பொத்துவில் கடலில் காற்றும் மழையும்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைநாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள கடலில், கடும் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக காணப்படும் என...\nவிபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதன் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்....\nபுனித நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம்பழங்கள்\nபுனித நோன்பை முன்னிட்டு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம்பழங்களை வழங்கியது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வில் முஸ்லிம் கலாசார...\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் மங்கள சவால்\nதொலைக்காட்சி விவாதத்துக்கு பகிரங்க அழைப்புகடந்தகால கொலை, கொள்ளைக​ைளயல்ல; பொருளாதாரம், வாழ்க்ைக செலவுகள் பற்றி​ேய விவாதம்நாட்டின் பொருளாதாரம் மற்றும்...\nதாயகம் திரும்பி மீள் குடியேறியவர்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிபடுத்துங்கள்\nயுத்தத்தினால் நாட்டிலிருந்து வெளியேறி சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டவர்களுக்கான சகல வசதிகளையும் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் துரிதமாக...\nபிரதி சபாநாயகராக அங்கஜன் இராமநாதன்; ஜனாதிபதி பரிந்துரை\nபி��தி சபாநாயகர் பதவிக்கு ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவரின் பெயரை ஜனாதிபதி,சபாநாயகருக்கு...\n12.5% இற்கு அனுமதி; இரு வருடங்களுக்கு பஸ் கட்டண அதிகரிப்புக்கு இடமில்லை\nபஸ் கட்டண அதிகரிப்பை 12.5% ஆக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இன்றைய தினம் (22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற...\nஎவரெஸ்ட் ஏறிய இரண்டாவது இலங்கையராக ஜொஹான்\nஉலகின் மிக உயரமான மலையான, எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்த இரண்டாவது இலங்கையர் எனும் பெயரை ஜொஹான் பீரிஸ் தனதாக்கியுள்ளார்.எவரெஸ்ட்டை அடைந்த...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.05.2018...\nசாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில்...\nசீரற்ற காலநிலை: 10 பேர் மரணம்; 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலை; இது வரை 10 பேர் பலி18,542 குடும்பங்களின் 84,943 பேர்...\nபுத்தளம் ➡️ பொத்துவில் கடலில் காற்றும் மழையும்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைநாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள...\nவிபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில்...\nரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது\nரூபா 2 கோடி 44 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன்...\nவெனிசுவேல ஜனாதிபதி தேர்தலில் வென்ற மடுரோவுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு\n14 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைப்புவெனிசுவேல ஜனாதிபதியாக இரண்டாவது...\nசிரிய தலைநகர் முழுமையாக அரச ஆதரவு படை வசமானது\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்��ும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/active-sex-life-keeps-you-young-sl-000603.html", "date_download": "2018-05-23T18:25:33Z", "digest": "sha1:S5BNXM555RAUFNDTKRIHAOXQCNL5SJOT", "length": 10915, "nlines": 64, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஸ்லிம்மாக, சுறுசுறுப்பாக, இளமையாக இருக்க ஒரே வழி ...'செக்ஸ்'! | Active sex life keeps you young, slim | ஸ்லிம்மாக, சுறுசுறுப்பாக, இளமையாக இருக்க ஒரே வழி ...'செக்ஸ்'! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஸ்லிம்மாக, சுறுசுறுப்பாக, இளமையாக இருக்க ஒரே வழி ...'செக்ஸ்'\nஸ்லிம்மாக, சுறுசுறுப்பாக, இளமையாக இருக்க ஒரே வழி ...'செக்ஸ்'\nசெக்ஸ்....இந்த வார்த்தையைக் கேட்டதுமே உடலில் நாடி நரம்புகள் முறுக்கேறும், 80 வயது தாத்தாவானாலும் சற்றே சுறுசுறுப்பாக எழுந்து உட்காரத் தோன்றும். அப்படி ஒரு மாயாஜால வார்த்தைதான் செக்ஸ்.\nசெக்ஸ்..வெறும் காமப் பசிக்கான தீனி மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த உடலையும், மனதையும் ஆரோக்கியமாக, வைத்திருக்க உதவும் ஒரு மருந்துமாகும். ஆரோக்கியமான முறையில், சீரான செக்ஸ் உறவு வைத்திருப்போரை அவ்வளவு சீக்கிரம் மனப் பிரச்சினை, மன அழுத்தம், நோய்கள் அண்டாது என்கிறார்கள் டாக்டர்கள்.\nமேலும் செக்ஸில் ஆர்வத்துடன், தொடர்ச்சியாக ஈடுபடுவோருக்கு தோல் வியாதிகள் அவ்வளவு சீக்கிரம் வராதாம், மாறாக தோல் பளபளவென்று மின்னும் என்கிறார்கள்.\nசெக்ஸ் நமது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமானது. நமது உடலைப் பொலிவோடு வைத்திருக்க மட்டும் உதவாமல், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளவும் செக்ஸ் கை கொடுக்கிறது. ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையைக் கொண்டவர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்பது குறித்த ஒரு சின்ன ரவுண்டப்...\n- இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கிறதாம் செக்ஸ் உறவு. ரத்த ஓட்டம் சீராக இருக்குமாம். இதயத்திற்குப் போகும் ரத்தமும் சீராக இருக்குமாம். மேலும் இதய நோய்களை விரட்டவும் செக்ஸ் உதவுகிறதாம். காதல் வயப்படுகிறவர்களுக்கும், காமத்தை ஆரோக்கியமாக மேற்கொள்கிறவர்களுக்கும் இதயநோய்கள் அண்டாது என்று அடித்துக் கூறுகிறார்கள் டாக்டர்கள்.\n30 முதல் 50 வயது வரை கொண்டவர்கள் ரெகுலராக உடலுறவு வைத்து வந்தால் இதய நோய்களைத் தள்ளிப் போட முடியுமாம்.\n- ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டையும் தீர்த்து வைக்கும் அருமருந்தாக செக்ஸ் உள்ளது. வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது உறவு வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டால், ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை விரட்டி விடலாமாம். சிலர் இதற்கு மேற்பட்ட நாட்களும் கூட உறவு வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்க்ளுக்கு எழுச்சிக் குறைபாடே இல்லாமல், எப்போதும் எழுச்சியுடன் இருக்க உதவுகிறதாம் செக்ஸ்.\n- மன அழுத்தம், ஓவராக வாட்டுகிறதா... எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்கிறீர்களா, எப்போது பார்த்தாலும் சோர்வாக இருக்கிறதா... பேசாமல் உடல் உறவுக்குப் போய் விடுங்கள், அதுதான் ஒரே நிவாரணம் என்பது நிபுணர்களின் வாதமாகும். நமது உடலை கிட்டத்தட்ட புரட்டிப் போட்டு புத்துணர்ச்சியுடன் திகழ வைக்கிறதாம் செக்ஸ் உறவு. மன அழுத்தம், மனக் குழப்பம் உள்ளிட்டவற்றை தூக்கி வெளியே போட்டு நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறதாம் செக்ஸ்.\n- கலோரிகளைக் காலி செய்யவும் செக்ஸ் உறவு உதவுகிறது. தினசரி நாம் செய்யும் செக்ஸ் வேலைகளால், நமது உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகள் காலியாகி விடுகின்றன. தினசரி அரை மணி நேரம் செக்ஸில் ஈடுபட்டாலே அது நல்ல உடற்பயிற்சியாக இருக்கிறதாம்.\n- உடல் எடை கூடி விடாமல் ஸ்லிம்மாக இருக்கவும் செக்ஸ் உதவுகிறது. உடம்பில் எடை கூடி விட்டது, நிறம் சற்று மங்கலாகி விட்டதாக உணர்ந்தால் அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதை தொடங்குங்கள். இதன் மூலம் உடல் எடை குறைவதோடு, தோலிலும் ஒரு விதி மினுமினுப்பபைப் பார்க்க முடியுமாம்.\n- என்றும் இளமை என்ற பெருமையையும் நமக்கு செக்ஸ் தேடித் தருகிறது. செக்ஸ் உணர்வுகள் எப்போதெல்லாம் நமது உடலில் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நமக்குள் இளமை உணர்வுகளும் கூடவே தோன்றுகின்றன. விரும்பிய முறையில் செக்ஸ் உறவை வைத்துக் கொண்டால் என்றும் இளமையாக, இளமைத் துள்ளலுடன் திகழ முடியுமாம்.\nமொத்தத்தில் செக்ஸ் வெறும் காம இச்சைக்கான விஷயம் மட்டுமல்ல, அதையும் தாண்டிப் புனிதமானதும் கூட....\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-blood-donation.95811/", "date_download": "2018-05-23T19:02:11Z", "digest": "sha1:7P44EXDHGNHWEIWTEBZF6L7PAXJ2TE2O", "length": 20435, "nlines": 377, "source_domain": "www.penmai.com", "title": "இரத்த தானம் - Blood Donation | Penmai Community Forum", "raw_content": "\nதானங்களில் உயர்ந்தது இரத்த தானம்\nமனிதனின் உயிர்நாடியாகக் காணப்படுகின்ற இரத்தத்தின் முக்கியத்துவத்தை அறிவதும், இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவதும் இந்நாளின் நோக்கமாகும்.\nஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் மொத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.\nஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது.\nஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்தக் கொடையாளிகள் தேவை.\nபெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் மேல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்குத் தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும். வாகன விபத்தொன்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.\nஇரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள் மற்றும் நடைமுறைகள்:\nஇரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.\nஇரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்குக் குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\nஇரத்த தானம் செய்வபரின் எடை45 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.\nஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்யத் தகுதியுடையவர்கள்.\nஎந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.\nகடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் ���ூடாது.\nமது அருந்தியவர்கள் இரத்ததானம் செய்ய முடியாது. மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம்.\nபுகைப்பிடித்திருப்பின் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது சிறந்தது. இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப் பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்றபாதிப்புகளை உருவாக்கும்.\nஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்கு தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.\nஇரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். போதிய உணவு, உறக்கம் இரண்டும் மிகவும் அவசியம்.\nஇரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம்.\nஇரத்த தானம் தொடர்ச்சியாகச் செய்ய விரும்புபவர் குறைந்தது 3 மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும்.\nஇரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.\nஇரத்த தானம் செய்வதை தவிர்த்தல்:\nகீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\n1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்\nஇதற்கு முன்பு ஏதாவது அறுவைச் சிகிச்சை செய்து இருப்பின் அல்லது\nஇரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nபெண்கள் மாதவிடாய்க் காலங்களில் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்\nதாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nவேறு ஏதாவது குறைபாட்டிற்காகச் சிகிச்சை பெற்று வருபவர்கள் இரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nஇரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்:\nஇரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.\nஇரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.\nதற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.\nஹிமோகுளோப���ன் அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.\nஇரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராகப் பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.\nஇரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையணை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஎன் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபெண்கள், குழந்தைகளைத் தாக்கும் இரத்தச் ச Health 0 Oct 27, 2016\nஇரத்த சர்க்கரை அளவை குறைக்க\nகர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக் Preggers Health & Nutrition 6 Aug 9, 2016\nஇரத்த அழுத்தம் குறைய Health 2 Jul 18, 2016\nஇரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிட& Health 4 Jul 11, 2016\nபெண்கள், குழந்தைகளைத் தாக்கும் இரத்தச் ச\nஇரத்த சர்க்கரை அளவை குறைக்க\nகர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக்\nஇரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிட&\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/02/", "date_download": "2018-05-23T18:22:18Z", "digest": "sha1:RG5TRL2ORDGE5WOWSWMSQKQI3RRD5DC4", "length": 95819, "nlines": 1163, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: February 2011", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nதிங்கள், 28 பிப்ரவரி, 2011\nநினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...\nவாணி ஜெயராமின் கணீர் குரலும் ஸ்ரீகாந்தின் மேன்மை குரலும் அவரது அழகான இசையமைப்பில் நல்ல தமிழிலில�� அருமையாக அமைந்துள்ளது இந்த பாடல்.\nகுரல்கள்: M.L ஸ்ரீகாந்த், வாணி ஜெயராம்\nநினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...\nநடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு...\nநினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...\nநடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..\nநினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..\nநடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..\nஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..\nஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..\nஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..\nஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..\nதனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது..\nதனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது..\nஉலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..\nஉலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..\nநினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..\nநடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..\nநினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..\nநடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..\nதேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..\nஇருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..\nதேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..\nஇருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..\nமனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..\nமனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..\nநினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..\nநடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..\nநினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..\nநடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..\nநான் வரைந்த ஓவியமே..நல்ல தமிழ் காவியமே\nதிரு.தமிழன்பனின் விருப்பப் பாடல். தாய்க்கு பின் தாரம் என்பதை உணர்ச்சிபூர்வமாக எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார்கள். நல்லதொரு பாடல்.\nதிரைப் படம்: எல்லாம் அவளே (1977)\nநடிப்பு: மு க முத்து, சந்திரகலா\nநான் சிரிக்க நீ அழுதாய்..\nநீ சிரிக்க நான் அழுவேன்..\nநான் சிரிக்க நீ அழுதாய்..\nநீ சிரிக்க நான் அழுவேன்..\nநான் சிரிக்க நீ அழுதாய்..\nநீ சிரிக்க நான் அழுவேன்..\nதினம் தேயும் சந்தனம் கண்டு..\nதினம் தேயும் சந்தனம் கண்டு..\nவிழி வெள்ளம் பெருகும் நதிபோலே..\nவிழி வெள்ளம் பெருகும் நதிபோலே..\nநான் சிரிக்க நீ அழுதாய்..\nநீ சிரிக்க நான் அழுவேன்..\nநான் சேவை புரிவேன் தேவி..\nநான் சேவை புரிவேன் தேவி..\nதலைவன் கையால் மல��் சூடி..\nதெய்வ சிலை போல் வாழ்க மகராணி..\nதலைவன் கையால் மலர் சூடி..\nதெய்வ சிலை போல் வாழ்க மகராணி..\nநான் சிரிக்க நீ அழுதாய்..\nநீ சிரிக்க நான் அழுவேன்..\nஞாயிறு, 27 பிப்ரவரி, 2011\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ\nவழக்கம் போல MSV மற்றும் SPB இணைந்து கலக்கிய இன்னொரு இளமையான பாடல். மிக நாசுக்காக பெண்ணை அழகாக வர்ணித்திருக்கிறார் கவிஞர்\nநடிப்பு: விஜயகுமார், சுஜாதா, ஜெயசித்திரா\nஇயக்கம்: வியட்னாம் வீடு சுந்தரம்\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ\nசெவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ\nசெவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ\nவெள்ளித் தேரில் உள்ள சிலைக்கு என் நாள் திரு நாளோ\nமின்னல் மேனி மேகக் குழலால் தன்னை அறிவாலோ\nவெள்ளித் தேரில் உள்ள சிலைக்கு என் நாள் திரு நாளோ\nமின்னல் மேனி மேகக் குழலால் தன்னை அறிவாலோ\nபால்வண்ணப் பூமுல்லை பார்த்தால் போதாதோ\nபாலைவனத்தில் காவிரியாறு பைரவி பாடாதோ\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ\nசெவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ\nகம்பன் வந்தால் காவியம் பாடக் கற்பனை ஒரு கோடி\nகண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி\nதத்தித் தாவும் சித்திர முத்து சிப்பியில் விளையாடி\nதழுவப் போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ\nபட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு\nபன்னீர் சொம்பும் முன்னால் நின்று வாவென்றது\nபட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு\nபன்னீர் சொம்பும் முன்னால் நின்று வாவென்றது\nஎத்தனை சொல்லி இத்தனை அழகை நான் பாடுவேன்\nஇன்பத் தமிழில் உள்ளதையெல்லாம் அள்ளித் தருகின்றேன்\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ\nசெவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ\nசனி, 26 பிப்ரவரி, 2011\nஅதிகாலை நேரமே புதிதான ராகமே\nமென்மையான பின்னணி இசையுடன் அழகான ஒரு பாடல்\nதிரைப் படம்: மீண்டும் ஒரு காதல் கதை\nநடிப்பு: பிரதாப் போததன், ராதிகா\nகூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..\nகூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..\nகாற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது..\nகாவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..\nகாவேரி நீர் அலை அது கடலோடு ஒன்���ு சேர்ந்தது..\nஎன்றேன்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்..\nகூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..\nஉன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்..\nநெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..\nநெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..\nதூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே..\nகூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..\nமாலை வேளை ரதி மாறன் பூஜை..அடி மானே இதழ் இதோ\nநண்பர்கள் பலர் தெரிந்துக் கொள்ள விரும்புவது இந்த பாடல்களை நான் எங்கிருந்து தரம் இறக்குகிறேன் என்பது. பெரும்பாலான பாடல்களை நான் எனது சிறு வயதிலிருந்து பாதுகாத்து வருகிறேன். அதிலும் பல பாடல்களை இழந்துவிட்டேன் (அப்போது அதன் அருமை தெரியவில்லை) தற்போது சுக்ரவதனீ என்னும் இழையின் நண்பர்கள், கூல் டொட் எனும் இழைகளின் உதவியுடனும் உலகின் பல பகுதிகளில் இருக்கும் எனது நண்பர்கள் மூலமும் பாடல்களை கேட்டு பெறுகிறேன். என்னிடம் இருக்கும் அத்தனை பாடல்களையும் இவ்வாறு இறக்கி முடிக்க பல காலம் ஆகலாம். ஆகையால், இனிமையான, மனதிற்க்கு சுகமெனத் தோன்றும் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆரம்பித்திருக்கிறேன். நண்பர்களுக்கு ஏதும் மாற்றம் தேவை என்றால் தெரிவிக்கலாம். ஆரம்பத்தில் நான் பாடலை கேட்கும் படி மட்டும் தான் பதிவினை ஆரம்பித்தேன். ஆனால் பல நண்பர்கள் பாடலை தரம் இறக்கும் வசதியுடன் கேட்டதால். அந்த வசதியையும் அளித்தேன். என்னை பொறுத்தவரை இந்த இனிமையான பாடல்கள் எங்காவது ஓரிடத்தில் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. அபூர்வமான பாடல்களை தேடி பிடிக்கும் போதுதான் அதன் கஷ்டம் தெரிய வருகிறது.\nதொடர்ந்து உயர்வான கருத்துக்களைவழங்கி வரும் அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றி. இனி ஒரு பாடல்...\nமறைந்த திரு மலேஷியா வாசுதேவன் நினைவாக அவர் இயக்கி இசையமைத்த படத்திலிருந்து இனிமையான பாடல் ஒன்று இதோ. இது நடிகை ஷோபாவின் கடைசி படமும் கூட.\nபடம்: சாமந்தி பூ (1980)\nபாடிய குரல்கள்: SPB, S P சைலஜா,\nமாலை வேளை ரதி மாறன் பூஜை..\nஅடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..\nமாலை வேளை ரதி மாறன் பூஜை..\nஅடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..\nமாலை வேளை ரதி மாறன் பூஜை..\nமாலை வேளை ரதி மாறன் பூஜை..\nமணியோசை இதழ் தரும் நாதம்தானா..\nமாலை வேளை ரதி மாறன் பூஜை..\nஅடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..\nல ல லல லால லா\nல ல ல��� லால லா\nரா ரா ரா ரா\nதேனோடை.. இதில் ஏன் ஆடை.. வெறும் நூலாடை..இனி நான் ஆடை..\nநூலாடை.. இது மேலாடை.. வரும் பூமேடை அதில் நீ ஆடை..\nதேனோடை.. இதில் ஏன் ஆடை.. வெறும் நூலாடை..இனி நான் ஆடை..\nநூலாடை.. இது மேலாடை.. வரும் பூமேடை அதில் நீ ஆடை..\nல ல ல ல ல\nஇருவர் இன்று ஒருவர் நாமென்று ஆவோமே..\nமாலை வேளை ரதி மாறன் பூஜை..\nஅடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..\nதாங்காது..என நான் தள்ள..எனை நீ அள்ள..சுகம் தானென்ன..\nபோதாது..என நான் சொல்ல..அடி நீ துள்ள வரும் நாளென்ன..\nதாங்காது..என நான் தள்ள..எனை நீ அள்ள..சுகம் தானென்ன..\nபோதாது..என நான் சொல்ல..அடி நீ துள்ள வரும் நாளென்ன..\nஅழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போது..\nமாலை வேளை ரதி மாறன் பூஜை..\nஅடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..\nவெள்ளி, 25 பிப்ரவரி, 2011\nதாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா\nசரியான பின்னணி குரல் தேர்வும், மிகச் சாதாரண பாடல் வரிகளும் அதற்கேற்ற இசையும் கலந்து பாடல் சிறப்பாக உள்ளது\nதிரைப் படம்: தெய்வப் பிறவி (1960)\nதாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..\nதாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..\nசந்தோஷமாகவே வந்தாரா இல்லை சஞ்சலமாகவே இருந்தாரா...\nசந்தோஷமாகவே வந்தாரா இல்லை சஞ்சலமாகவே இருந்தாரா...\nதாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..\nசீரான முல்லை ஜோடியோடு தரிசனம்தான் செய்தாரா...\nசீரான முல்லை ஜோடியோடு தரிசனம்தான் செய்தாரா...\nதேவி என்னை காணோம் என்று சிங்காரமாய் வைதாரா..\nதேவி என்னை காணோம் என்று சிங்காரமாய் வைதாரா..\nதாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..\nபூத்த முல்லை மலர்த்தன்னை பார்த்து மெல்லச் சிரித்தாரா...\nபூத்த முல்லை மலர்த்தன்னை பார்த்து மெல்லச் சிரித்தாரா...\nவாய்த்த என்னை மனதில் எண்ணி மரத்தைக் கட்டி பிடித்தாரா...\nவாய்த்த என்னை மனதில் எண்ணி மரத்தைக் கட்டி பிடித்தாரா...\nதாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..\nராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...\nஇனிமையான அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அருமையான மற்றொரு பாடல்\nதிரைப் படம்: நெஞ்சில் ஒரு முள் (1981)\nநடிப்பு: பிரதாப் போத்தன் , பூர்ணிமா ஜெயராம்\nஇயக்கம்: மதி ஒளி சண்முகம்\nஇசை : G K வெங்கடேஷ்\nகுரல்கள்: தீபன் சக்கரவர்த்தி மற்றும் B S சசிரேகா என்று நினைக்கிறேன்\nம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......ல ல ல ல ல\nராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...\nராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...\nநாதம்... சுக நாதம்...இதழோரம் கேட்கலாம்....ராகம் ம்ம்ம்ம்ம்...\nராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...\nஆ ஆ ஆ ஆ ஆ ......ஆ ஆ ஆ ஆ ...ம் ம் ம் ம் ம் ம் ம்....\nகாம தேவன் தந்தான் ஒரு காதல் ராஜ்ஜியம்...\nகாம தேவன் தந்தான் ஒரு காதல் ராஜ்ஜியம்...\nநாளும் தோகை கண்ணால் இன்ப வானில் ஊர்வலம்...\nராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...\nநாதம்... சுக நாதம்...இதழோரம் கேட்கலாம்....ராகம் ம்ம்ம்ம்ம்...\nராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...\nமேனி வீணை ஒன்று...அதை மீட்டிப் பார்க்கவோ..\nமேனி வீணை ஒன்று...அதை மீட்டிப் பார்க்கவோ..\nஇன்னும் கொஞ்சம் என்று..உன்னை நானும் கேட்கவோ...\nராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...\nநாதம்... சுக நாதம்...இதழோரம் கேட்கலாம்....ராகம் ம்ம்ம்ம்ம்...\nராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...\nவியாழன், 24 பிப்ரவரி, 2011\nவிழியோ உறங்கவில்லை..ஒரு கனவோ வரவுமில்லை..\nமீண்டும் ஒரு இனிமை பாடல் ஜெயசந்திரன், வாணி ஜெயராம் குரல்களில்\nமென்மையான குரல்களும் இசையும் மனதை வசப்படுத்தும்.\nதிரைப் படம்: நீ வாழவேண்டும்\nஇசை: M S விஸ்வனாதன்\nஅவன் காட்சியை நீ வழங்கு..\nகொஞ்சம் கண்ணே நீ உறங்கு..\nஅவள் காட்சியை நீ மறந்து..\nதலையினில் சூட மலர்ச்சரம் கேட்டேன்..\nகரங்களில் போட வளைகளை கேட்டேன்..\nவிலங்கினை பூட்டி வைத்தாய் ..\nமனதுக்கு மட்டும் கரை இல்லையே..\nஇங்கு பகைவர்கள் யாரும் இல்லை..\nஒளியினை தந்து விழிகளை கேட்பது..\nயாருக்கும் நியாயம் இல்லை ..\nபூமியை வானம் தொடுவது போல்..\nபுரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை..\nபுதன், 23 பிப்ரவரி, 2011\nஆயிரம் காலத்து உறவு..புது உறவு..என்றும் ஆனந்தமே ஆசை\nவித்தியாசமான குரல் தேடுதலில் ஒரு நல்ல பாடல்.\nதிரைப் படம்: நம்பிக்கை நட்சத்திரம் (1975)\nநடிப்பு: மு க முத்து, ஸ்ரீவித்யா, மு க ஸ்டாலின்\nபாடியவர்கள்: மு க முத்து, ஜானகி\nஆயிரம் காலத்து உறவு..புது உறவு..\nஎன்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும்\nஇனி நாம் காணும் பேரின்பமே\nஆயிரம் கனவுகள் வரும் நாள் இந்தத் திரு நாள்\nஇன்பத் தேனூறுதே நாளும் சுவைக் கூடும்\nஇரு உள்ளங்கள் பண் பாடுதே..\nவானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும்..\nவானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை த��வும்..\nஆணும் பெண்ணும் சேரும் இந்த வாழ்வின் பொருளை கூறும்..\nமணக் கோலம் உறவில் தொடங்கும்..\nஆயிரம் காலத்து உறவு..புது உறவு..\nஎன்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும்\nஇனி நாம் காணும் பேரின்பமே\nகா ஹா ஹா ஹா ஹாஹாஹா\nசெவ்வாய், 22 பிப்ரவரி, 2011\nமுத்து நகை பெட்டகமோ முன் கதவு ரத்தினமோ\nகாதலியை கலாட்டா செய்து பாடும் ஒரு இனிமையான பாடல். வேகமான இசையமைப்பு, TMSஇன் ஜெய்ஷங்கருக்கு இணையான குரல், தற்போது உபயோகத்தில் இல்லாத பல தமிழ் சொற்கள் என் பாடல் கொடிகட்டி பறக்கிறது.\nதிரைப் படம்: தெய்வீக உறவு (1968)\nநடிப்பு: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ, தேவிகா\nஇசை: K V மகாதேவன்\nசெண்டாடும் குழல் வண்டாட வரும் கண்ணாடிச் சிலையோ\nஅதை கண்டோரின் மனம் ரெண்டாகும் படி துண்டாடும் கலையோ\nபூவான முகம் காயாகி அது கனிந்ததெப்படியோ\nநின்று போராடும் விழி தானாக நிலம் அளந்ததெப்படியோ\nதிங்கள், 21 பிப்ரவரி, 2011\nநித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..\nM S விஸ்வனாதனின் அழகான ஆலாபனையில் SPB தனது வழக்கமான முத்திரை பதித்த பாடல். நான் மிகவும் ரசித்த பாடல் இது.\nதிரைப் படம்: கூட்டுப் புழுக்கள் (1987)\nநடிப்பு: சந்திரசேகர், இளவரசி, சரிதா\nஇயக்கம்: R C சக்தி\nநித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..\nநெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா..\nஇளமாலை நேரம் வந்தாய்.. விழியோரம் ஏதோ சொன்னாய்..\nஇளமாலை நேரம் வந்தாய்.. விழியோரம் ஏதோ சொன்னாய்..\nநித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..\nமண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று..\nநெஞ்சிலே கூடு கட்டி வாழவந்தாய் இன்று..\nமண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று..\nநெஞ்சிலே கூடு கட்டி வாழவந்தாய் இன்று..\nஅந்த மலரும் நினைவு தோன்றும்\nஅதில் உலகம் மறந்து போகும்..\nஅந்த உறவு தொடர வேண்டும்..\nஇன்ப கனவு பலிக்க வேண்டும்..\nநித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..\nமின்னலோ சேலை கட்டி வீதி எங்கும் போகும்..\nஅம்மம்மா பார்த்திருந்தால் கண்கள் பட்டு போகும்..\nமின்னலோ சேலை கட்டி வீதி எங்கும் போகும்..\nஅம்மம்மா பார்த்திருந்தால் கண்கள் பட்டு போகும்..\nஇரு பருவம் அளித்த சீரோ உன்னை படைத்த கலைஞன் யாரோ..\nஅடி இரவில் மலரும் பூவே எந்தன் இளமை பருகும் தேனே..\nநித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..\nநெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா..\nஇளமாலை நேரம் வந்தாய்.. விழியோரம் ஏதோ சொன்னாய்..\nதிங்கள், 14 பிப்ரவரி, 2011\nபூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ\nஇன்றொரு நல்ல பாடல். நண்பர்களுக்கு பிடித்த பாடலாக இருக்கும் என் நம்புகிறேன்.\nதிரைப் படம்: ரத்தப் பாசம் (1980)\nஇசை: M S விஸ்வனாதன்\nஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா\nஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா\nதேன் மணக்கும் மேனி எல்லாம்\nதேன் மணக்கும் மேனி எல்லாம்\nமஞ்சள் வானிலே வந்த பௌர்ணமி\nஉயர் காமன் மந்திரம் நீ\nமஞ்சள் வானிலே வந்த பௌர்ணமி\nஉயர் காமன் மந்திரம் நீ\nசங்க தேரிலே வந்த செந்தமிழ்\nதரும் மோக நாடகம் நீ\nசங்க தேரிலே வந்த செந்தமிழ்\nதரும் மோக நாடகம் நீ\nதேன் மணக்கும் மேனி எல்லாம்\nஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா\nஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா\nவண்ண சேலையில் தஞ்சை கோபுரம்\nவண்ண சேலையில் தஞ்சை கோபுரம்\nஅந்த கோவிலில் ரெண்டு தீபங்கள்\nதேன் மணக்கும் மேனி எல்லாம்\nமங்கை மோகனம் தந்த ஞாபகம்\nஇந்த தாகமும் அந்த பாடலும்\nதேன் மணக்கும் மேனி எல்லாம்\nஞாயிறு, 13 பிப்ரவரி, 2011\nகுங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..\nTMS எப்போழுதுமே சிவாஜிக்காக அழுத்தம் திருத்தமாக பாடல்களை பாடுவார். இந்த பாடலை கண்னை மூடிக் கொண்டு கேட்டால் சிவாஜி பாடியது போலவே இருக்கும். K பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த படம் இது மட்டும்தான் என்று நினைக்கிறேன். அது போல K V மகாதேவன் இசையில் K பாலசந்தர் படம் இது மட்டும்தான் என்றும் எனக்கு ஞாபகம். மிக மென்மையான இசையில் அருமையான பாடல்.\nநடிப்பு: சிவாஜி, K R விஜயா\nஇசை: K V மகாதேவன்\nகுங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..\nகுங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..\nஅதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன...என்ன..\nகுங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..\nஅதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன...என்ன..\nகுங்குமச் சிமிழில் ..ஓ ஓ ஓ..\nநெய் தடவி நீவிவிட்டு நிழல் போல் குழல் முடித்தாள்..\nமையெழுதி திருத்திவிட்டு மலர் போல் விழி மலர்ந்தாள்..\nநெய் தடவி நீவிவிட்டு நிழல் போல் குழல் முடித்தாள்..\nமையெழுதி திருத்திவிட்டு மலர் போல் விழி மலர்ந்தாள்..\nகையசைய காலசைய கொடி போல் நடை பயின்றாள்..\nகையசைய காலசைய கொடி போல் நடை பயின்றாள்..\nகண்ணிரெண்டில் மேடைக் கட்டி நடம் புரிந்தாள் நகை புரிந்தாள்..\nகுங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..\nஅதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன...என்ன..\nகுங்குமச் சிமிழில் ..ஓ ஓ ஓ..\nபொய்யிடையில் ஆடைக் கட்டி பொன்னழகு மூடி வைத்து..\nதையல் வந்து மையலுக்கு தையலிட்டு பார்ப்பதென்ன..\nபொய்யிடையில் ஆடைக் கட்டி பொன்னழகு மூடி வைத்து..\nதையல் வந்து மையலுக்கு தையலிட்டு பார்ப்பதென்ன..\nகையணைக்க மெய்யணைக்க கரும்பாய் சுகம் இனிக்க..\nகையணைக்க மெய்யணைக்க கரும்பாய் சுகம் இனிக்க..\nகண் மயங்கி பெண் மயங்கி கிடந்ததென்ன நடந்ததென்ன..\nகுங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..\nஅதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன...என்ன..\nகுங்குமச் சிமிழில் ..ஓ ஓ ஓ..\nவெள்ளி, 11 பிப்ரவரி, 2011\nவிழியால் காதல் கடிதம் வரைந்தாள் ஆசை அமுதம்\nமீண்டும் கொஞ்சம் பழைய அமுதான பாடலுக்கு போகலாம். இது தேன் மழைக்காக பல சிறந்த பாடல்களில் ஒன்று. இனிமையான இசையமைப்பு.\nதிரைப்படம்: தேன் மழை (1966)\nநடிப்பு: ஜெமினி, K R விஜயா\nஇசை: T K ராமமூர்த்தி\nம் ம் வரைந்தாள் ஆசை அமுதம்\nவண்ணச் சோலையில் மாலையில் பார்க்க\nசின்ன பூங்குயில் பாடலைக் கேட்க\nவண்ணச் சோலையில் மாலையில் பார்க்க\nசின்ன பூங்குயில் பாடலைக் கேட்க\nபனிப் போல் பார்வை மின்ன\nகனிப் போல் வார்த்தை சொன்ன\nசிலை மேல் காதல் கொண்டேன்\nவண்ணச் சோலையில் மாலையில் பார்க்க\nசின்ன பூங்குயில் பாடலைக் கேட்க\nவியாழன், 10 பிப்ரவரி, 2011\nஉலகம் முழுதும் பழைய ராத்திரி உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி\nதிரைப் படம்: நூறாவது நாள் (1984)\nகுரல்கள்: K J Y, வாணி ஜெயராம்\nஉலகம் முழுதும் பழைய ராத்திரி\nஉனக்கும் எனக்கும் புதிய ராத்திரி\nஉலகம் முழுதும் பழைய ராத்திரி\nஉனக்கும் எனக்கும் புதிய ராத்திரி\nல ல ல ல ல லலலலா\nஉலகம் முழுதும் பழைய ராத்திரி\nஉனக்கும் எனக்கும் புதிய ராத்திரி\nஎப்போதும் இல்லாமல் இருதயம் மேளம் கொட்ட\nபொன்மேனி எங்கெங்கும் வெட்கம் வந்து சேலை கட்ட\nமுத்தம் கொடுத்து முத்து குளிக்க\nவித்தையும் கத்து குடுக்க நான் உன்னை பார்க்க\nகட்டி பிடிக்கும் காதல் சுகத்தில்\nஉலகம் முழுதும் பழைய ராத்திரி\nஉனக்கும் எனக்கும் புதிய ராத்திரி\nமெல்ல மெல்ல நான் நினைக்க\nபெண்ணின் மனசு பேச நினைத்தால்\nஉனக்கும் எனக்கும் புதிய ராத்திரி\nல ல ல ல லலலா\nசெவ்வாய், 8 பிப்ரவரி, 2011\nநான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்\nதிருமதி P சு���ீலாவின் மற்றுமொரு இனிமையான பாடல்\nதிரைப் படம்: கண்ணா நலமா (1972)\nஆரி ஆரி ஆரி ஆரி ஆரிரோ...\nஆரி ஆரி ஆரி ஆரி ஆரிரோ..\nநான் கேட்டேன் அவன் தந்தான்\nநான் கேட்டேன் அவன் தந்தான்\nநாள் பார்த்து ஊர் சேர்த்து\nஅவன் இன்றி இவன் எங்கே\nநான் கேட்டேன் அவன் தந்தான்\nஆடாயோ கண்ணா நீ என் நெஞ்சில் பொன்னூஞ்சல்\nதேடாயோ மன்னா நீ என் நெஞ்சில் பூமஞ்சம்\nநான் கேட்டேன் அவன் தந்தான்\nகொண்டாடு அன்னை நான் நின்றாடும் செல்வம் நீ\nவண்டாடும் பூந்தென்றல் என்றாகும் என் இல்லம்\nநான் கேட்டேன் அவன் தந்தான்\nதிங்கள், 7 பிப்ரவரி, 2011\nவானம் பன்னீரை தூவும்..காலம் கார்க்காலமே..\nவழக்கம் போல இனிமையான இசையில் SPB ,கௌசல்யா இருவரின் மென்மையான குரல்களில்...\nதிரைப் படம்: கள் வடியும் பூக்கள். (1983)\nநடிப்பு: ஸ்ரீ நாத், நளினி\nஇது இன்பம் தேடும் நேரம்\nஇது இன்பம் தேடும் நேரம்\nஒரு பாய் போடு மயிலே\nஒரு பாய் போடு மயிலே\nல ல ல ல ல..\nல ல ல ல ல..\nப ப ப ப ப ப ப....\nஉடல் பூவைப் போல மென்மை..\nஉடல் பூவைப் போல மென்மை..\nஇனி ஏன் இந்த வழக்கோ\nஇனி ஏன் இந்த வழக்கோ\nல ல ல ல ல..\nல ல ல ல ல..\nல ல ல ல ல..\nஞாயிறு, 6 பிப்ரவரி, 2011\nஇன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா\nதிருமதி P. சுசீலா இந்த மாதிரி பாடல்கள் அதிகமாக பாடியதில்லை. இது கிளப் டான்ஸ் எனப்படும் வகையை சேர்ந்தது, ஷங்கர் கணேஷ் பொதுவாக ஒரு செண்டிமெண்ட்டுக்காக சுசீலா அம்மாவை அவர்களின் படத்துக்கு முதல் பாடலை பாடச் செய்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி சில நேரங்களில் அந்த முதல் பாடல் இந்த வகையான பாடலாக அமைந்துவிடும். ஆனால் MSV இசையில் சுசீலா அம்மா இந்த மாதிரி பாடியதுதான் முதலாவதாக இருக்கும் என நினைக்கிறேன்.\nதிரைப்படம்: காசேதான் கடவுளடா (1972)\nஆ.. லலால்ல லா லா லா\nஆ.. லலால்ல லா லா லா\nஇன்று வந்த இந்த மயக்கம்\nஎன்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா\nஇன்று வந்த இந்த மயக்கம்\nஎன்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா\nபட்டு மேனி பந்து போல துள்ள\nநீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல\nபட்டு மேனி பந்து போல துள்ள\nநீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல\nஇன்று வந்த இந்த மயக்கம்\nஎன்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா\nஎங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம்\nஅங்கங்கு தொட வேண்டும் கை பதமாக\nஅங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்\nஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக\nஎன்னை மெய்யோடு மெய்யாக அணை��்து\nஎன்னை மெய்யோடு மெய்யாக அணைத்து\nஅந்த ஆரம்ப பாடத்தை நடத்து\nஅந்த ஆரம்ப பாடத்தை நடத்து\nஇன்று வந்த இந்த மயக்கம்\nஎன்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா\nஇந்த சொர்கத்தை நீ தேடி வரலாம்\nஅதில் என் பங்கு சரி பாதி எனலாம்\nஅதில் என் பங்கு சரி பாதி எனலாம்\nஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த\nமற்றுமொரு கிராமத்துக் கிளிகளின் காதல் பாடல். இலக்கணம் மறந்த தமிழில் இயற்கையாக காதலை வெளிப் படுத்துவது போல. இன்றைக்கு நகரில் தமிழ் மறந்தவர்கள் சினிமாவில் இலக்கிணத் தமிழாக பாட்டு எழுதுகின்றனர்.\nஇந்தப் பாடல் வரிகளின் மூலப் பாடல் (ஒரு சின்ன பகுதி) இத்துடன் சேர்த்து தரமேற்றியிருக்கிறேன். முதல் ஓரிரு வரிகள் மட்டுமே காப்பி அடிக்கப் பட்டுள்ளது.\nதிரைப் படம்: பிள்ளைக் கனியமுது (1958)\nஇசை: K V மகாதேவன்\nநடிப்பு: S S R, E V சரோஜா\nஇயக்கம்: M A திருமுகம்\nகுரல்கள்: P சுசீலா, சீர்காழி S கோவிந்தராஜன்\nதிரைப் படம்: அச்சமில்லை அச்சமில்லை (1984)\nஇசை: V S நரசிம்மன்\nகுரல்கள்: P சுசீலா, மலேஷியா வாசுதேவன் சீர்காழி S கோவிந்தராஜன்\nமேகத்தத் தூதுவிட்டா தெச மாறிப் போகுமோன்னு\nதாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்\nதண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்\nஎண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற\nஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த\nஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த\nசேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே\nஓலம் ஒன்னு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே\nஓலம் ஒன்னு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே\nசேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் கைகளிலே\nஅடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே\nஅடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே\nகுளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே\nகுளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே\nகொடையும் இல்ல படையும் இல்ல தூரலுக்கு ஆதரவா\nதாவணிய நீ பிழிய தலை துவட்ட நான் வரவா\nநீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்\nநீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்\nஅய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்\nஅய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்\nஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த\nசேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே\nமலர் தோட்டத்து குயிலு இது உமக்காகப் பாடுதுங்க\nமலர் தோட்டத்து குயிலு இது உமக்காகப் பாடுதுங்க\nஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க\nஅருவி போல அழுகிறத அறிந்துகொண்டால் ஆகாதோ\nமுந்தானையின் ஓரம் என்னை முடிந்துகொண்டால் ஆகாதோ\nவக்கனையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ\nவக்கனையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ\nஉம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நா பல்லு வெளக்கப் போறதெப்போதண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த\nசேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே\nசனி, 5 பிப்ரவரி, 2011\nஅய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..\nஇது கிராமத்து அப்பாவிகளின் காதல். இன்றைய வழக்கமான மானே தேனே என்றில்லாமல் காதலுக்கு இறைவனை துணைக்கழைக்கிறார்கள். நல்ல காதல் பாடலுக்கான இசையுடன் கவிதை வரிகள்.\nதிரைப் படம்: காவல் தெய்வம் (1969)\nபாடியவர்கள்: சுசீலா, தாராபுரம் சுந்தரராஜன்\nநடிப்பு; சிவாஜி, சிவகுமார், லக்ஷ்மி\nஅய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..\nஉன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கனும்..\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nபள்ளியறை தனிமையிலே பாலும் பழமும் கொடுக்கனும்..\nஓ ஓ ஓ ஓ\nபள்ளியறை தனிமையிலே பாலும் பழமும் கொடுக்கனும்..\nபட்டுக் கண்ணம் ரெண்டும் நல்ல வெட்கத்துலே சிவக்கனும்..\nபட்டுக் கண்ணம் ரெண்டும் நல்ல வெட்கத்துலே சிவக்கனும்..\nஅறைக்கு வெளியே தோழி பெண்கள் கல கலன்னு சிரிக்கனும்...\nஅடுத்த நாளு விடிஞ்சதும்தான் அடைச்ச கதவை திறக்கனும்..\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nஅய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..\nஉன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கனும்..\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nகஞ்சி கலயம் சுமந்து நானும் தண்டை குலுங்க நடக்கனும்...\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nகஞ்சி கலயம் சுமந்து நானும் தண்டை குலுங்க நடக்கனும்...\nநடந்து வரும் அழகைப் பார்த்து பசியும் கூட பறக்கனும்...\nநடந்து வரும் அழகைப் பார்த்து பசியும் கூட பறக்கனும்...\nஅய்யனாரு கோவிலுக்கு ஆண்டுதோறும் படைக்கனும்...\nஅம்ம மனசு குளிரனும் ஆண்டவன் கண் தொறக்கனும்..\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nஅய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..\nஉன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கனும்..\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nவெள்ளி, 4 பிப்ரவரி, 2011\nஅழகான பூக்கள் மலர்ந்தாடுமே... நீ வந்து நின்றால் வாய் மூடுமே\nஅவ்வளவாக பிரபலமாகாத அழகான அமைதியான பாடல். இரவு நேர அமைதிக்கு இன்பமான பாடல்.\nதிரைப் படம்: அன்பே ஓடி வா (1984)\nதனன நானனா தனனனன நா\nதனனனா நான நனானா ஹோ ஹோ ஹோ க்\nநீ வந்து நின்றால் வாய் மூடு��ே\nபொன் மானே செந்தேனே வந்தேனே\nஉன் கண்ணில் கண்டேனே என்னை நானே\nநீ வந்து நின்றால் வாய் மூடுமே\nமேகங்களின் சாரங்களை நான் பாடுவேன் நாளும்\nஓடை கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்\nஓடை கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்\nநீ சூடும் பூவெல்லாம் மோக்ஷம் போகுமா\nஜீவன் தொடும் தேவன் மகள் யாரது நீயா\nநீ வந்து நின்றால் வாய் மூடுமே\nலலலலா லலலலா லலா ஹோ ஹோ ஹோ\nமேகங்களில் பூஜை கட்டி ஆடி விடு தோழி\nஆகாயத்தில் பூ பூக்கட்டும் ஆணை இடு தேவி\nமௌனங்களே உன் பாஷையா தாங்காதடி ஆவி\nநான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா\nநான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா\nகாதல் தரும் காமன் மகள் யாரது நீயா\nநீ வந்து நின்றால் வாய் மூடுமே\nபொன் மானே செந்தேனே வந்தேனே\nஉன் கண்ணீல் கண்டேனே என்னை நானே\nநீ வந்து நின்றால் வாய் மூடுமே\nவியாழன், 3 பிப்ரவரி, 2011\nசின்ன சின்ன மேகம்...என்னை தொட்டு போகும்...நினைவுகள் பூவாகும்..\nஅருமையான பாடல் இன்று. எனது வாலிப பருவத்துக்கால பாடல். திரைப் படம் பெரிதாக பேசப் படவில்லை என்றாலும் பாடல் இளம் உள்ளங்களை கவர்ந்தது அப்போது.\nதிரைப்படம்: காற்றுக்கென்ன வேலி (1982)\nபாடிய குரல்கள் : SPB, அனிதா\nஇசை : சிவாஜி ராஜா\nநடிப்பு : மோகன், ராதா\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nநினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்\nநினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்\nபிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்\nமழைக் கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள்\nகன்னியிளம் பூக்கள் கையெழுத்து கேட்கும்\nஉள்ளுறங்கும் சோகம் கண் திறந்து பார்க்கும்\nஞாபகங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும்\nநினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்\nநினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்\nஅனல் மீது பூக்கும் அந்த கொடிக்கின்று வேரில்லை\nஇதயத்தின் சுவரில் உந்தன் பெயரின்றி வேறில்லை\nமேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை\nபார்வைகளில் நூறு பந்தி வைக்கும் பாவை\nகோதை மகள் பேரை சொன்னால் ராகம் இனிக்கும்\nநினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்\nநினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்\nசெவ்வாய், 1 பிப்ரவரி, 2011\nசொல்லி தரவா சொல்லி தரவா இடை மூடும் மேலாடை தடை அல்லவா\nஇன்று ஒரு வித்தியாசமான இசையில், அழகான வரிகளுடன் ஒரு பாடல். SPBயும் ஒருவித கிறக்கத்துடன் பிரமாதமாக B S சசிரேகாவுடன் இண���ந்து பாடியிருக்கிறார்,\nஅன்பர்களுக்கும் இந்த பாடல் பிடித்து போகும் என்று நம்புகிறேன்.\nதிரைப் படம்: உழவன் மகன் (1987)\nம் ம் ம் ம்\nசொல்லி தரவா சொல்லி தரவா\nஇடை மூடும் மேலாடை தடை அல்லவா\nதடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா\nவிடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா\nநான் சொல்லும் புது பாடம் சுவை அல்லவா\nசொல்லி தரவா சொல்லி தரவா\nசில்லென்று காற்றே நீ வழி போகும் நேரம்\nநில்லென்று நான் கூற ஏன் இந்த நாணம்\nசொல்லி தெரியாத கலை இன்று கண்டேன்\nசொல்ல தெரியாதா சிலையாகி நின்றேன்\nகண்மணி உந்தன் கருவிழி பேசும் கதைகள் புரிகிறது\nவெண்பனி தூவும் விடியல் வரையில் அதுவும் தொடர்கிறது\nம் ம் ம் ம் ம் ம் ம்\nஇடை மூடும் மேலாடை துணை அல்லவா\nதுணை சேர என் நாணம் தடை அல்லவா\nதடை சொல்லும் பெண்ணுக்கு வழி சொல்லவா\nவழி சொல்லும் உன் பாடல் புதிதல்லவா\nம் ம் ம் ம் ம் ம் ம்\nஇரவென்றும் பகலென்றும் அறியாத உறவு\nயார் இங்கு தந்தாலும் சுகம் தானே வரவு\nஇன்னும் ஏன் இங்கு தடை மீற தயக்கம்\nஇல்லை வேரெங்கும் இடை மீறும் மயக்கம்\nஅச்சம் நாணம் அறிந்தது புரிந்தது\nமிச்சம் மீதி இருந்ததும் மறைந்தது\nஇடை மூடும் மேலாடை தடை அல்லவா\nதடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா\nவிடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா\nநான் சொல்லும் புது பாடம் சுவை அல்லவா\nட ட ட டா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A ப��ம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nநினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...\nநான் வரைந்த ஓவியமே..நல்ல தமிழ் காவியமே\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ\nஅதிகாலை நேரமே புதிதான ராகமே\nமாலை வேளை ரதி மாறன் பூஜை..அடி மானே இதழ் இதோ\nதாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா\nராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...\nவிழியோ உறங்கவில்லை..ஒரு கனவோ வரவுமில்லை..\nஆயிரம் காலத்து உறவு..புது உறவு..என்றும் ஆனந்தமே ஆச...\nமுத்து நகை பெட்டகமோ முன் கதவு ரத்தினமோ\nநித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..\nபூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ\nகுங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிட...\nவிழியால் காதல் கடிதம் வரைந்தாள் ஆசை அமுதம்\nஉலகம் முழுதும் பழைய ராத்திரி உனக்கும் எனக்கும் புத...\nநான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்\nவானம் பன்னீரை தூவும்..காலம் கார்க்காலமே..\nஇன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போ...\nஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த\nஅய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..\nஅழகான பூக்கள் மலர்ந்தாடுமே... நீ வந்து நின்றால் வா...\nசின்ன சின்ன மேகம்...என்னை தொட்டு போகும்...நினைவுகள...\nசொல்லி தரவா சொல்லி தரவா இடை மூடும் மேலாடை தடை அல்ல...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.com/inner.php?page=2&cat=4", "date_download": "2018-05-23T18:23:32Z", "digest": "sha1:PWEJSXNGEYV72WWTOP2HLHD4QP5D2POF", "length": 13409, "nlines": 135, "source_domain": "battinaatham.com", "title": "Battinaatham", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தப்பியோட்டம் ; நடந்தது இதுதான்\nநீ ஏனடா இங்கு வந்தாய், இங்கு உனக்கென்ன வேலை என்று கேட்டு, ஆத்திரமுற்ற நிலையில்\nகாரைதீவு மாணவி சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலிடம்\nகல்வி அமைச்சின் கல்வித்திணைக்களம் நடத்தும் சமூகவிஞ்ஞானப்\nபொத்துவில்லில் பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் மீட்பு\nகைகழுவச் சென்றபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம், இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளது என, பானம பொலிஸார் தெரிவித்தனர்\nநான் இருமுறை அனர்த்தங்களிலிருந்து தப்பியவன்\nசுனாமியிலும், பின்பு அக்குறணையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிலும் தப்பியுள்ளேன்\nகாணிக் கச்சேரி நடத்துமாறு அரச அதிபர் பணிப்புரை\n500 வீடுகளை உள்ளடக்கிய வீட்டுத்திட்டத்தை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை\n65 வீதமான தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் திணிக்கப்படும் சிங்களம்\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற போதிலும் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச\nஅம்மன் சிலையை அடையாளம் காட்ட வருமாறு அழைப்பு ; அம்பாறையில் சம்பவம்\nநாவிதன்வெளி மாரியம்மன் கோவில் முன்னால் கைவிடப்பட நிலையில் 2 அடி உயரமான ஐம்பொன்னிலான அம்மன் சிலை ஒன்று நேற்று\nஅச்சத்தில் மக்கள் ; சம்மாந்துறையில் யானைகள் அட்டகாசம்\nயானைப் பட்டாளம் மதில்களை இடித்து அட்டகாசம் செய்துள்ளது\nபொத்துவில் பிரதேசத்தில் நான்கு உணவகங்கள் காலவரையரையின்றி மூடப்பட்டது\nபொத்துவில் பிரதேச சுகாதார அதிகாரி டொக்டர் ஏ.எம். இஸ்ஸதீன் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்\nபாண்டிருப்பில் வீடு ஒன்றில் திருட்டுச்; சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nமியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை\nநிந்தவூரில் கோர விபத்து ; இளம் குடும்ப பெண் பலி\nசற்றுமுன் நிந்தவூரில் பைக் மீது பாரவூர்தியொன்றும் மோதுண்டதில் பெண்ணொருவர்\nசிறப்புக் கட்டுரை 26 Sep 2017\nசிறப்புக் கட்டுரை 23 Sep 2017\nசிறப்புக் கட்டுரை 22 Sep 2017\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ்...\nசிறப்புக் கட்டுரை 20 Sep 2017\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும்...\nசிறப்புக் கட்டுரை 08 Sep 2017\nகிழக்கு மாகாணத்தை விழுங்கிக் கொண்டிருக்கும்...\nசிறப்புக் கட்டுரை 06 Sep 2017\nபெயரின் அர்த்தத்துடன் வாழ்ந்து காட்டிய குருநாதன்.\nபுலனாய்வுச் செய்திகள் 24 Sep 2017\nஅரச மர மறைவில் பிக்கு செய்த காரியம் ; மாணவி...\nபுலனாய���வுச் செய்திகள் 18 Sep 2017\nஈபிடிபி பிரபல தாதா செங்கலடியில் இளைஞர்...\nபுலனாய்வுச் செய்திகள் 17 Sep 2017\nபுலனாய்வுச் செய்திகள் 16 Sep 2017\nகருணா மீண்டும் கைது செய்யப்படலாம் \nபுலனாய்வுச் செய்திகள் 14 Sep 2017\nரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக களமிறங்கும் அல்-கைதா\nபுலனாய்வுச் செய்திகள் 14 Sep 2017\nமாவீரர்கள் 23 Sep 2017\nமட்டு. மண்ணின் முதல் மாவீரன்\nமாவீரர்கள் 18 Sep 2017\nகரும்புலியாக காத்திருந்த வேளை துரோகத்தால்...\nமாவீரர்கள் 15 Sep 2017\nதமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு – திலீபன்\nமாவீரர்கள் 10 Sep 2017\nவவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்\nமாவீரர்கள் 22 Aug 2017\nகப்டன் ஆட்சிநம்பியின் வீரவணக்கநாள் இன்றாகும்..\nமாவீரர்கள் 20 Aug 2017\nலெப். கேணல் யோகா லெப். கேணல் பாவா ஆகிய மாவீரர்களின்...\nபுலத்தில் 27 Sep 2017\nஐநா சபை முன் தியாகி திலீபனுக்கு வணக்கம்...\nபுலத்தில் 24 Sep 2017\nஈழத் தமிழர்களைப் போல இனப்படுகொலை செய்யப்படும்...\nபுலத்தில் 24 Sep 2017\nசவூதியில் வசிப்பவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nபுலத்தில் 19 Sep 2017\nமலர்க தமிழீழம் ; ஜெனிவாவில் முழங்கிய குரல்\nபுலத்தில் 18 Sep 2017\nகருணா என்னை வந்து சந்தித்தார் ; அண்ணன்...\nபுலத்தில் 31 Aug 2017\nவிளையாட்டு மோகத்தில் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை\nபல்சுவைகள் 02 Sep 2017\nபல்சுவைகள் 31 Aug 2017\nஅலுவலக ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆடு\nபல்சுவைகள் 19 Aug 2017\nஅடைக்கலம் தேடிவந்த அரிய வகை அபூர்வ வெள்ளை மான்\nபல்சுவைகள் 18 Aug 2017\nதேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை\nபல்சுவைகள் 17 Aug 2017\nகாஞ்சியில் பிறந்த கவி வேந்தன் நா.முத்துக்குமார்.\nபல்சுவைகள் 15 Aug 2017\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nவந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ் முதலமைச்சரா, இன ஐக்கியமா\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/category/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2018-05-23T18:44:44Z", "digest": "sha1:QGR2WYQ7YLXBY3UEZIH26SU4WHVJY7V6", "length": 13761, "nlines": 189, "source_domain": "tamilcookery.com", "title": "சாத வகைகள் Archives - Page 2 of 20 - Tamil Cookery", "raw_content": "\nசத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம்\nசிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசியை வைத்து சத்தான கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம்தேவையான பொருட்கள் : சாமை அரிசி – ஒரு கப், கறிவேப்பிலைப் பொடி, உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப, கடுகு, …\nசூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ்\nமுருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரை பிடிக்காதவர்களுக்கு இவ்வாறு புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ்தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப்முருங்கைக்கீரை – ஒரு கப், வெங்காயம் – ஒன்று பட்டை – ஒரு துண்டு, பிரிஞ்சி இலை …\nஇருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்\nஇருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த சாதத்தை சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று கறிவேப்பிலை மிளகு சாதம் செய்முறையை பார்க்கலாம். இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – ஒரு கப் + தாளிக்கமிளகு – 2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு, கடுகு …\nபித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்\nபித்தம், தலைசுற்றல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நார்த்தங்காய் நல்ல பலனை தரும். இன்று நார்த்தங்காய் வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்தேவையான பொருட்கள் : நார்த்தங்காய் – ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு – தலா ஒரு ஸ்பூன், கடுகு …\n பச்சரிசி – 1 கப், பால் – 1 லிட்டர், பொடித்த கல்கண்டு – 2 கப், நெய் – 1/2 கப், முந்திரி – 10, திராட்சை – 15, ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை.\nசத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்\nசிறுதானியங்களில் குதிரைவாலி மிகவும் சத்து நிறைந்தது. இன்று குதிரைவாலி அரிசியை வைத்து சத்துநிறைந்த தேங்காய் சாதம் செய்து எப்படி என்று பார்க்கலாம். சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்தேவையான பொருட்கள் : குத��ரைவாலி அரிசி – ஒரு கப், கெட்டியான தேங்காய்ப்பால் – ஒரு கப், தண்ணீர் – ஒரு …\nசூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி\nபேச்சிலர்கள் செய்ய மிகவும் எளிமையானது இந்த தேங்காய் பால் சாதம். எளிய முறையில் இந்த தேங்காய் பால் சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி – 1 கப் பெரிய வெங்காயம் – …\nசூப்பரான சத்தான ஆரஞ்சு – பட்டாணி ரைஸ்\nஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளது. இன்று ஆரஞ்சு பழத்தை வைத்து சூப்பரான சத்தான ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சத்தான ஆரஞ்சு – பட்டாணி ரைஸ்தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி – 2 கப்.பட்டை, லவங்கம் – 1.வெங்காயம் – 2பச்சை …\nசூப்பரான வெந்தய மசாலா சாதம்\nஆந்திராவில் இந்த வெந்தய மசாலா சாதம் மிகவும் பிரபலம். ஸ்பைசியாக சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். சூப்பரான வெந்தய மசாலா சாதம்தேவையான பொருட்கள் : அரிசி – 300 கிராம்வெந்தயம் – 2 டீஸ்பூன்கீறிய பச்சை மிளகாய் – 2பெரிய வெங்காயம் …\n பாஸ்மதி அரிசி (அ) பொன்னி அரிசி (அ) சீரக சம்பா அரிசி – 2 கப், பெரிய தேங்காயின் முதல் கெட்டி பால் – 1 கப், இரண்டாம் பால் – 2 1/2 கப், கீறிய பச்சைமிளகாய் – 4, எண்ணெய் – 2 …\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_930.html", "date_download": "2018-05-23T18:49:35Z", "digest": "sha1:MGD2YAQZGUOLUQAUPIJG7FNI53KYNTRP", "length": 23635, "nlines": 180, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் - மாலைத்தீவு ஜனாதிபதி!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்���ள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் - மாலைத்தீவு ஜனாதிபதி\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தை இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இலங்கையின் தற்போதைய பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை போன்ற மக்களால் உணரத்தக்க வெற்றிக்கு, மாலைத்தீவு மக்கள் உயர்ந்த மதிப்பளிப்பதாக அப்துல்லா யாமீன் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் சமாதானம் மற்றும் சுபீட்சம் நிலவுகின்றமை மாலைத்தீவிற்கே நன்மையளிப்பதாக அமையும் என்றும் அந்தநாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nகடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மாலைத்தீவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றமை மற்றும் அமைதியான அரசியல் பரிணாம மாற்றத்தை முன்னிட்டு மாலைத்தீவு ஜனாதிபதியிடம் தமது மகிழ்ச்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் அப்துல்லா யாமீனின் திடமான வழிகாட்டலின் கீழ், மாலைத்தீவு மக்களுக்கு சுபீ ட்சம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துகொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nமாலைதீவு ஜனாதிபதி அங்கு கருத்து தெரிவிக்கையில், மாலைதீவு மக்களுக்கு இலங்கை தமது இரண்டாவது வீடாக உணர முடிகின்றதாக தெரிவித்தார். தற்போது 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலைதீவு பிரஜைகள், இலங்கையில் வசித்து வருகின்றனர். இலங்கை எந்த சந்தர்ப்பத்திலும், ஒரு சகோதரனாகவும், நண்பனாகவும், செயற்பட்டு வருவதை, ஜனாதிபதி யாமின் பாராட்டி பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், இரண்டு தரப்பினருக்கும் பயிற்சி மற்றும் இளைஞர் மேம்பாடு, விளையாட்டு மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான குற்றங்களை தடுத்தல் தொடர்பான 3 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சா��் திடப்பட்டது.\nஅமைச்சர் டளஸ் அழகப்பெரும, மாலைதீவு வெளியுறவு அமைச்சர் துன்யா மைமூனுக்கிடையெ தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் முன்னேற்றம் குறிஜத்து, ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. விளையாட்டுத்துறையில் இருதரப்பு ஒருங்கிணைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் மாலைதீவு ஜனாதிபதி செயலகத்தின் அமைச்சர் மொஹமட் ஹூஸைன் சரீப் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.\nபொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன், மாலைதீவு பொலிஸ் ஆணையாளர் ஹூஸைட் வாஹிட் ஆகியோர், குற்றங்களை ஒழிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அமைச்சர்கள் பலரும், இதில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து இடம்பெற்ற கைச்சாத்திடும் நிகழ்வுகளை அடுத்து, மாலைதீவு ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தில் உள்ள நினைவு புத்தகத்தில் கையொப்பமிட்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொ��ிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/26", "date_download": "2018-05-23T18:27:16Z", "digest": "sha1:6GPGFOKZUIKZZRCGVTN5BQG6PAUAIL56", "length": 10222, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "26 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலியை வெளிப்படுத்தி நிற்கும் ஒரு மரணம்\nகாணாமல்போன தனது கணவரான அமலன் லியோன் மற்றும் மகனான றொசான் லியோன் ஆகியோரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக முயற்சித்த மன்னாரைச் சேர்ந்த 58 வயதான ஜசிந்தா பீரிஸ் சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பால் மரணமாகியுள்ளார். காணாமல் போன தனது கணவன் மற்றும் மகன் தொடர்பான வழக்கொன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் ஜசிந்தா கொழும்பிற்குச் சென்றிருந்தார்.\nவிரிவு Oct 26, 2017 | 4:36 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையா அட்மிரலாகப் பதவி உயர்வு\nசிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும், வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, அட்மிரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.\nவிரிவு Oct 26, 2017 | 4:14 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்திய- சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சமுத்திரவியல் ஆய்வு இன்று ஆரம்பம்\nஇந்திய- சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சமுத்திரவியல் ஆய்வின் இரண்டாவது கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. சிறிலங்காவின் தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்புகளில், இன்று ஆரம்பமாகும் இந்த ஆய்வு, டிசெம்பர் 21ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.\nவிரிவு Oct 26, 2017 | 4:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலராக கிரேஸ் ஆசீர்வாதம் நியமனம்\nசிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் புதிதாக, இராஜாங்கச் செயலர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் நாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பதவியை உருவாக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nவிரிவு Oct 26, 2017 | 3:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் பணிக்காலம் நீடிப்பு\nநல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் பணிக்காலம், ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 26, 2017 | 3:17 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதுறைமுக நகருக்கான நில மீட்பு பணிகளில் 50 வீதம் பூர்த்தி\nகொழும்பு துறைமுக நகரத்தை அமைப்பதற்கான, நிலத்தை உருவாக்கும் பணிகள் பாதிக்கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், நிலத்தை உருவாக்கும் பணிகள், 2019ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும் சிறிலங்காவின் மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 26, 2017 | 3:16 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்க���ின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/09/85170.html", "date_download": "2018-05-23T18:51:36Z", "digest": "sha1:P2ALAQWPF54GJRP6ES4HQEMSBJN7H3O3", "length": 13493, "nlines": 176, "source_domain": "www.thinaboomi.com", "title": "நத்தம் அருகே கொசவபட்டி உத்திரிய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 578 மாடுகள் பங்கேற்பு... 53 பேர் காயம்.", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nநத்தம் அருகே கொசவபட்டி உத்திரிய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 578 மாடுகள் பங்கேற்பு... 53 பேர் காயம்.\nவெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018 திண்டுக்கல்\nநத்தம்.- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவபட்டியில் உத்திரிய மாதா திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல்திருச்சி,தேனி,மதுரை போன்ற மாவட்டங்கலிருந்து 578 காளைகளும், 600 மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடிவீரர்களுக்கு பிடியில் சிக்காமல் துள்ளி சென்றன. காளைகளை அடிக்கிய மாடுபிடிவீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. மதுரை –சென்னை விமான டிக்கெட்சைக்கிள்அண்டா,பேன் , தங்க காசுகள் , கட்டில்பீரோ என 3 இலட்சம் வரையிலான பரிசுகள் வழங்கபட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 38 மாடுபிடி வீரரகளும், 15 பார்வையாளர்கள் உட்பட 53 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். கொசவபட்டி ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்க்காக 400க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 5 மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஉத்திரிய மாதா கோவில் திருவிழா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nபிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை\nஅதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு\nஎம்.பி. பதவியிலிருந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா: சுமித்ரா மகாஜன் ஏற்றார்\nசுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விவேக் பேச்சு\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் பேச்சு\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: பெரும்பிடுகு முத்தரையரின் 1343வது பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை\nபாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்\nமலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது\nஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை\nகால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே\nசிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்- தோனியின் பளீச் பதில்\nநான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n2கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n3லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n4பண்டாரு தத்தாத்ரேயா மகன் 21 வயதில் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/03/blog-post_2.html", "date_download": "2018-05-23T18:39:33Z", "digest": "sha1:LKP5RDMJPNJTPQAWKRXW3DP7KOZH7MNM", "length": 44938, "nlines": 361, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஊதியக் குழு; விரிவான விளக்கம்...", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஊதியக் குழு; விரிவான விளக்கம்...\nஆண்டுதோறும் நம்மிடையே வந்து, நம்மை அமைதிப்படுத்தி, அலங்கரித்து, அழகு பார்க்கும் கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளைப் போல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து அரசு ஊழியர்களை அடுத்த தளத்துக்கு இட்டுச்செல்ல அமைக்கப்படும் வைபவம் தான் ஊதியக்குழு\nஆறு மாதத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வும், ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர���வும் வழங்கப்பட்டு வரும்போது, ஊழியக்குழு அமைத்து வேறு ஊதியத்தை உயர்த்த வேண்டியது அவசியமா' என்றொரு கேள்வி எழக்கூடும்' என்றொரு கேள்வி எழக்கூடும்\nமாதம் முழுதும் செய்யும் பணிக்கு ஊதியம், விலைவாசி உயர்வை எதிர்கொள்ள அகவிலைப்படி. ஊழியர்களின் பணிக்கால நீளத்தை (Length of service) கௌரவிக்க ஆண்டு தோறும் ஊதிய உயர்வு\nஇவை போல, கால மாற்றத்தை சமன் செய்ய ஊதியக்குழு\n50 ஆண்டுகளுக்கு முன் நாம் தொலைக்காட்சி பார்த்ததுண்டா 40 வருடங்களுக்கு முன் செல்போன் தொடர்பு உண்டா 40 வருடங்களுக்கு முன் செல்போன் தொடர்பு உண்டா 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 'சொந்த வீடு' நம்மில் எத்தனை பேரிடம் இருந்தது 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 'சொந்த வீடு' நம்மில் எத்தனை பேரிடம் இருந்தது 20 வருடங்களுக்கு முன்பு இருந்தனவா இத்தனை இருசக்கர வாகனங்கள் 20 வருடங்களுக்கு முன்பு இருந்தனவா இத்தனை இருசக்கர வாகனங்கள் 10 ஆண்டுகளுக்கு முன் 'கார் வாங்க வேண்டும்' என்ற சிந்தனை கடுகளவேனும் இருந்ததா சராசரி மனிதரிடம் 10 ஆண்டுகளுக்கு முன் 'கார் வாங்க வேண்டும்' என்ற சிந்தனை கடுகளவேனும் இருந்ததா சராசரி மனிதரிடம் -இதுதான் காலமாற்றம்\nஊதியக்குழுவின் பணப்பயன் அரசு ஊழியர்களோடு முடிந்துபோய்விடுவது கிடையாது. சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இதனடிப்படையில்தான் ஊதிய மாற்றம், ஏற்றம், எல்லாம் நிதி நிர்வாகத்தின் அடிப்படை அளவுகோல் ஊதியமே\nப்ளஸ் 1...எதிர்பார்க்கப்படுவதும், 01.01.2016 தொடங்கி அமலாக்கம் செய்யப்பட இருப்பதும் ஏழாவது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு. இதே தேதி முதல், இதே அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு தரப்பட இருப்பது எட்டாவது ஊதியக்குழு. காரணம், தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு கூடுதலாக ஓர் ஊதியக்குழு அமைத்து கௌரவித்திருப்பதுதான்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியக்குழுக்களின் அமலாக்க தேதி பின் கண்டபடி இருந்தது.\nமுதலாவது ஊதியக்குழு - 01.06.1960 முதல்\nஇரண்டாவது ஊதியக்குழு - 02.10.1970 முதல்\nமூன்றாவது ஊதியக்குழு - 01.04.1978 முதல்\nநான்காவது ஊதியக்குழு - 01.10.1984 முதல்\nஐந்தாவது ஊதியக்குழு - 01.06.1988 முதல்\nஆறாவது ஊதியக்குழு - 01.01.2006 முதல்\nஏழாவது ஊதியக்குழு - 01.01.2016 முதல்\nமேற்கண்ட அட்டவணையை கவனித்தால், ஓர் ஊதியக்குழுவுக்கும் அதற்கடுத்த ஊதியக்குழுவுக்குமான கால இடைவெளி ஒரே சீராக இல்லாமல் முன்னும��, பின்னுமாய் அமைந்திருக்கும். 01.01.1996 முதல் இது சீரமைக்கப்பட்டு இரண்டு ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலம் 10 ஆண்டுகள் என நிலைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்படி அரசுப்பணியில் சேரும் ஓர் ஊதியர் அதிகபட்சமாக ஐந்து ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளால் பயன் பெற்று ஓய்வு பெற முடியும்.\nகுறைந்த பட்சம்: அதிக பட்சம்\n01.06.1960 அன்று அமலாக்கம் செய்யப்பட்ட முதலாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி -\n*தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (ஊதியம் + அகவிலைப்படி) = 50+10 = 60\n*பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 1800/-\nமுதலாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து சுமார் 56 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது அமுலில் உள்ள 7வது ஊதியக் குழுவின் கடைசி நாளான 31.12.2015 அன்று நிலவரப்படி -\n* தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (அடிப்படை ஊதியம் + தர ஊதியம் + அகவிலைப்படி 119%) = 4800+1300+7259 = 13,359\n* பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 67000+10000+91630 = ரூ.168630/-\nஅதாவது, குறைந்தபட்ச ஊதியம் 222 மடங்குக்கு சற்று அதிகமாகவும், அதிக பட்ச ஊதியம் 93 மடங்குக்கு சிறிது அதிகமாகவும் உயர்ந்து விட்டிருக்கிறது.\nஊதியக்குழு ஒவ்வொன்றும் தனது பரிந்துரையில் குறைந்தபட்ச பலனை அறிவிப்பது வழக்கம். இந்த பணப்பலன் 5 ரூபாய், 10ரூபாய் என இருந்தது மாறி மூன்றாவது ஊதியக்குழு வில் பணப்பலன் சதவீத கணக்கில் குறைந்தபட்சம் 5% ஆக தரப்பட்டது. இப்பணப்பலன் 4-வது ஊதியக்குழுவில் 7% ஆகவும், 5-வது ஊதியக்குழுவில் 10% ஆகவும் உயர்ந்து கொண்டே வந்து - ஆனந்த அதிச்சியாக 40% பணப்பலனை அறிவித்தது 6வது ஊதியக்குழு பரிந்துரை. அதாவது, அடிப்படை ஊதியத்தில் 40% ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.\nநடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழு\n01.01.2006 முதல் அமலாக்கம் செய்யப்பட்ட அலுவல் குழு (ஊதியக்குழு) பரிந்துரைக்கான அரசாணை 01.06.2009 அன்றுதான் வெளியிடப்பட்டது. அதாவது அமலாக்க தேதியிலிருந்து 41 மாதங்கள் கழித்து, என்றாலும் -\n'தாமதமாய் வந்தாலும் தரமாக வருவேன்' என்பது போல், இதுவரை அறியப்படாத 'தர ஊதியம்' எனும் ஒரு புதிய ஊதிய அலகை அறிமுகம் செய்தது இந்த ஊதியக்குழு.\nமுந்தைய ஊதியகுழு பரிந்துரைகள் 10% 40% என சதவீத கணக்கில் பணப்பலன் தந்தது போல் அல்லாமல், 'தர ஊதியம்' தான் இந்த ஊதியக்குழுவின் பணப்பலனாக அமைந்தது.\nகுறைந்தபட்ச தர ஊதியம் ரூ.1300/- அதிக பட்ச தர ஊதியம் ரூ.10,000/- அறிமுகம் செய்யப்பட்ட தர ஊதியங்களின் எண���ணிக்கை 29.\n01.01.2006 அன்று ஓர் ஊழியர் பெற்றிருந்த அடிப்படை ஊதியம் + தனி ஊதியம் + அகவிலை ஊதியம் + அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகை 186%. அதாவது, ஊதியம் + தர ஊதியம் = 100% அகவிலை (Dearness Pay) ஊதியம் 50%. இவைகள் மீதான அகவிலைப்படி 24+12% = 36%. ஆக 186%. எனவே, அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 1.86 என்ற காரணியால் பெருக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. இத்துடன் ஊதியக்குழுவின் பணப்பலனாக தர ஊதியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.\nஇவ்வாறு சேர்க்கப்பட்ட தர ஊதியம் தந்த அதிக பட்ச பணப்பலன், அடிப்படை ஊதியத்தில் 86% ஆக இருந்தது. பணப்பலன் சதவீத ரீதியில் சொல்லப்படாததால் இது வியப்பாக இருக்கலாம். அதற்கான கணக்கீடு பின் வருமாறு:\n* ஓர் ஊழியர் 31.12.2005 அன்று பெற்றிருந்த ஊதியம் ரூ.5000/-\n* 01.01.2006 முதல் இவருக்கு தரப்பட்ட தர ஊதியம் ரூ.4300/-\n* சதவீத ரீதியில் பணப்பலன் 4300/5000X௴100=86%\n(இந்த ஊதிய வீதத்துக்கான தர ஊதியம் ரூ.4200/- என அறிவிக்கப்பட்டு, பின்னர் 4300/- ஆக உயர்த்தப்பட்டது)\nஎல்லாருக்கும் 86% பணப்பலன், தர ஊதியத்தின் மூலம், கிடைத்து விடவில்லை. ஆனால், சராசரியாக, பணப்பலன் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்தது. முந்தைய ஊதியக் குழுவின் பணப்பலனை மிகைத்ததாகவே அமைந்தது.\nஊதிய உயர்வு (increment) ஊதிய உயர்வு தரப்படாத வேலை என்று எதுவும் இல்லை. அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை\nஇந்த ஊதிய உயர்வானது (Annual Increment) 01.06.1960 முதல் 31.12.2015 வரையான 56 ஆண்டுகளில் - அதாவது முதலாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அடைந்துள்ள மாற்றத்தை பார்ப்போம்.\n01.06.1960-ன்போது தரப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொகை (ஊதியம் + அகவிலைப்படி 50-1-60 என்ற ஊதிய ஏற்ற முறையில்) 1+0=1\nபெறத்தக்க அதிகபட்ச ஊதிய உயர்வு தொகை 37400-67000+GP10000 என்ற ஊதிய ஏற்ற முறையில் 2010+2392 = 4402\nஊதிய உயர்வு தொகை கணக்கிடுவதில் இந்த 7-வது ஊதியக்குழு ஒரு சமச்சீர் முறையையும் கொண்டு வந்தது. அதாவது, ஒன்றுமுதல் ஆறுவரையான ஊதியக்குழுவின்படி பரிந்துரைக்கப்பட்ட ஊதிய ஏற்ற (Scale of Pay) முறைப்படி ஆண்டு ஊதிய உயர்வு (Annual Increment) தொகையானது அனைவருக்கும் ஒரே சதவீத அளவாக இல்லாமல், பதவிக்கு பதவி, ஊதியக்குழுவுக்கு ஊதியக்குழு வேறுபட்ட சதவீத அளவில் இருந்தது. ஊதிய உயர்வு தொகை 1.6% ஆகவும் இருந்தது. 6.1% ஆகவும் தரப்பட்டது.\nஇந்த முரண்பாடுகளை களைந்து அரசுப்பணியில் உள்ள அனைவருக்கும் 3% ஊத���ய உயர்வாக தந்து சமச்சீர் நிலையை எட்டியது, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை.\nஊதியக்குழு பரிந்துரையின்படி புதிய ஊதிய வீதங்கள் அமலாக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் வரை உள்ள காலத்துக்கு நிலுவைத் தொகை கணக்கிட்டு வழங்கப்படுகிறது.\nஇந்த நிலுவையானது முதல் நான்கு ஊதியக்குழு வரை ரொக்கமாகவும், 5வது ஊதியக்குழு நிலுவையின் ஒரு பகுதி பொது வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டும் வழங்கப்பட்டது. ஆறாவது, ஏழாவது குழுக்களின் நிலுவை தவணை முறையில் ரொக்கமாக தரப்பட்டன.\nபொதுவாக, ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியமானது ஏறுமுகமாகத் (Upward) தான் இருக்கும். முதன் முறையாக அது இறங்குமுகத்தை (Downward) சந்தித்தது. அதாவது, ஊதியக்குழு பரிந்துரையின்படி முறையாக உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வுக்கு எந்த பங்கமுமில்லை; எவருக்கும் குறைக்கப்படவில்லை.\nஆனால் - 'ஊதியக்குழு பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட சம்பள வீதம் போதுமானதாக இல்லை' என்ற முறையீட்டின் பேரில் 'ஒரு நபர் குழு' அமைத்து அறிக்கை பெறப்பட்டது. அந்த ஒரு நபர் குழு அறிக்கைக்குப் பின் பெரும்பான்மை பதவிகளுக்கு 'மீண்டும்' ஒரு உயர்வு வழங்கப்பட்டது. ஊதிய வீதம் / தர ஊதியத்தில்.\nஅவ்வாறு மீண்டும் தரப்பட்ட உயர்வு சீராய்வு (Review) செய்யப்பட்டது. சீராய்வின்படி, மீண்டும் உயர்த்தப்பட்டு 'சில பதவிகளுக்கு' வழங்கப்பட்ட ஊதியமானது இதே பதவிக்கு மத்திய அரசு போன்றவற்றில் தரப்படும் ஊதியத்தை விட அதிகம் எனவும், இதே சம்பளம் தரப்படும் தமிழக அரசின் பிற பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகம் என்றும் அறிவித்து 'ஒரு சில பதவிகளுக்கு' மட்டும் 'மீண்டும்' உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் குறைப்பு செய்யப்பட்டது.\nஎந்த ஒரு மாநில அரசும் தராத எத்தனையோ சலுகைகளை வழங்கியுள்ளது, தமிழக அரசு. இன்னும் சொல்லப் போனால், அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசின் ஊதியக் குழு அறிக்கை போன்றவற்றை மற்ற மாநிலங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கையில், பட்டுவாடா செய்து முடித்திருக்கிறது, தமிழக அரசு எனினும், நினைவு கூறத்தக்க சில விடுபாடுகளும் உண்டு; அவை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. அவற்றுள் சில:\n* உயர்த்தப்படாத ஓய்வு பெறும் வயது\n* மத்திய அரசுக்கு இணையாக வீட்டு வாடகைப்படி...\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வரும��னவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\nஆசிரியர் பதவி உயர்வு; மீண்டும் தலைதூக்குது ’கிராஸ்...\nஅரசுப்பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க அலட்சியம்\n’நீட்’ தேர்வுக்கு தமிழில் பயிற்சி உண்டா; அரசு பள்ள...\nவிடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்க...\nஅரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்ப...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் வி...\n1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில...\nஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முற...\n2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு ...\nசான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்...\nஅடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்\n2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சா...\nஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி பயில அரசு நிதி உதவி\nவிடைத்தாள் திருத்தம் 2 நாளில் துவக்கம்\nபாட புத்தகத்தில் முரண்பாடு; பொதுத்தேர்வு வினாக்களி...\nதொடக்கப் பள்ளி ஆசிரிய நிர்வாகிகள் தேர்வு\n2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், கா...\nஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளி வைக்கக் கோருவதுமனிதா...\nஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்க...\nசெட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி.\nபணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசி...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தத...\nவல்லுநர் குழு அறிக்கை தாக்கல் தாமதம்: அரசு ஊழியர் ...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எ...\nகடினமானது கணிதம்; பிளஸ் 2 சென்டம் சரியும்\nஅடிப்படை எழுத்தறிவு பெற்ற 4,000 பேருக்கு ஏப்.,1ல் ...\n’நீட்’ தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்\nதுணைவேந்தர் பதவிக்கு ’வெயிட்டேஜ்’ மதிப்பெண்\n16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள்\nஉயர்கல்விக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி\nபொதுத் தேர்வு - 6 முதல் 9ஆம் வகுப்பு வரை - முப்பரு...\nஅ.தே.இ - தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ள...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில...\nபகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது\n200 எம்.பி.பி.எஸ். இடங்கள்: ஜிப்மர் நுழைவு தேர்வுக...\nஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்\nபள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாத...\nஏப் 1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ரிச...\nபள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு\nகோடை விடுமுறையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தன...\n பிளஸ் 1 வகுப்பில் அடுத்தாண்டு முதல் அ...\nபள்ளிக்கல்வி - 01.01.2017 அன்றைய நிலவரப்படி உயர்நி...\nபள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் ...\nஅ.தே.இ - இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத்...\nபள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் ...\nதொடக்கக் கல்வி - 2009ன் படி 2011-12ஆம் நிதியாண்டி...\nபோலி சான்றிதழ் களையெடுக்க யு.ஜி.சி., தீவிரம்\n’டெட்’ தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகா...\nமாணவர் பாதுகாப்பு; முதல்வர் உறுதி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை இல்லை\nவருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்\nபள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை...\nரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் ப...\nபள்ளிக்கல்வி - திருக்குறளில் உள்ள நூற்றி ஐந்து அதி...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அமுமதி கோரி விண்ணப்பம...\nதனியார் பள்ளி கட்டண குழுவின் புதிய தலைவராக மாசிலாம...\nஇன்ஜி., பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு; ஏ.ஐ.சி.டி....\nஇயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்க...\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தமி...\nசிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்விலிருந்...\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிட கல்வி ...\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ...\nஏழை மாணவர்களுக்கு எட்டுமா கணினி அறிவியல் கல்வி\nஅரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்...\nஇன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக...\nஅரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவு...\nகல்வித்துறையில் விரைவில் மாற்றம்; அமைச்சர் செங்கோட...\nபாரதியார் பல்கலை தொலைதூர கல்வி மையங்களுக்கு சிக்கல...\nபள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு வ...\nஆசிரியர் தகுதித் தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்கள...\nஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு மே மாத இறுதி...\nபிளஸ் 2 கணினி அறிவியல் மாணவரை குழப்பிய 'நேரம்\nஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரை : இன்ஜி., பேராசிரிய...\nஅரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா\nநெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்க...\nதடுப்பூசிக்கு ஒத்துழைக்காத பள்ளிகள் சுகாதார சான்று...\nஅரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆச...\nநீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அரசு டாக்டர்கள...\nசி.பி.எஸ்.இ., மாணவர்கள் திறனாய்வு தேர்வில் முன்னில...\nகம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை; தேர்வுத்...\nதமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு\nடி.இ.டி., அரிய ஆலோசனைகள்; அதிக மதிப்பெண் பெறுவது ந...\nபணி நியமன ஆணை 5 மாதமாக காத்திருப்பு\nகணக்கு பதிவியல் தேர்வு: மாணவர்கள் குழப்பம்\n'ஆங்கில தேர்விலும் மதிப்பெண் அள்ளலாம்' : 10ம் வகுப...\n'டெட்' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்\nஆங்கிலப் பாடத்தால் ’ரிசல்ட்டில்’ சறுக்கல்\nபல்கலை பாடத்திட்டத்தில் வேதம் மற்றும் யோகா\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்க��டு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/10/01102017.html", "date_download": "2018-05-23T18:44:53Z", "digest": "sha1:YY2BM43UPYGKS66JZ4HH5CW5ZNXJ5DBA", "length": 14902, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் தமிழகத்தில் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா 01/10/2017 அன்று நடைபெற்றது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் தமிழகத்தில் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா 01/10/2017 அன்று நடைபெற்றது\nby விவசாயி செய்திகள் 12:25:00 - 0\nநாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் தமிழிகத்தில் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா 01/10/2017 அன்று நடைபெற்றது.\nமாத்தூ���ில் நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சி,தீனன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.\nதியாகி திலீபன் நினைவுக் கோப்பையுடன் கூடிய முதல் பரிசு ரூ,10000 த்தை மாமண்டூர் இளைஞர் அணியினர் பெற்றனர்\nதியாகி முத்துக்குமார் நினைவுக் கோப்பையுடன் கூடிய இரண்டாம் பரிசு ரூ8000 த்தை மாத்தூர் இளைஞர்கள் பெற்றனர்\nஅன்னை பூபதி நினைவுக் கோப்பையுடன் கூடிய மூன்றாம் பரிசு ரூ,5000 த்தை நமண்டி விளையாட்டு அணியினர் பெற்றனர்.\nநிகழ்வில் நினைவுக் கோப்பைக்குரிய தியாகிகள் குறித்தும் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தும் இளைஞர்களுக்கு விளக்கி நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழினியன் மற்றும் முகேசு தங்கவேல் அவர்களும் உரையாற்றினர்.\nநாடு கடந்த தமிழீழ அரசினை ஆதரிக்க இளைஞர்கள் தயாராகிவர வேண்டும் என்பதை வலியுறுத்தி ச,தீனன் அவர்கள் உரையாற்றினார்.\nஇதன் இரண்டாம் நிகழ்வாக மாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வில்லியம்பாக்கத்தில் நடைபெற்ற கை பந்துப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.\nஇதில் நிறப்பு விருந்தினராக தமிழ்த்தேசிய சிந்தனையாளர் தே,பவணந்தி அவர்கள் கலந்துகொண்டு முதல் பரிசு ரூ8000 பெற்ற அணியினருக்கு பரிசினையும் தந்தை செல்வா நினைவுக் கோப்பையையும் வழங்கினார்.\nஇரண்டாம் பரிசு ரூ,5000 த்தையும் தியாகி முருகதாஸ் நினைவுக் கோப்பையையும் வாலாஜாபாத் நகரில் உள்ள தமிழ்த்தேசிய சிந்தனையாளர் சங்கர் அவர்கள் வழங்கினார்\nமூன்றாம் பரிசு ரூ,2000 த்தையும் தியாகதீபம் முத்துக்குமார் நினைவுக் கோப்பையையும் அந்த கிராமத்தைச் சேர்ந்த நாட்டாமை பஞ்சாட்சரம் அவர்கள் வழங்கினார்.\nவில்லியம்பாக்கம் நிகழ்வுகள் அனைத்தையும் தமிழ்த்தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த தோழர் வெற்றித் தமிழன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.\nநாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் தமிழகத்தில் மக்கள் மத்தியில் நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் ��ீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் ம��ண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87.63063/", "date_download": "2018-05-23T18:55:48Z", "digest": "sha1:3FFRR3FEEUZOBRT2EXXKPKUQ3HKVK7AW", "length": 12696, "nlines": 401, "source_domain": "www.penmai.com", "title": "கண்ணே!! முத்தே!!! | Penmai Community Forum", "raw_content": "\nகுழந்தை வயதிலேயே இன்னமும் நாம் இருந்தால் எவ்வளவு சுகம்\nஇப்பொழுது இலையுதிர் காலங்களில் விழுந்த சருகு நீ\nபின்னாளில் வசந்தக் கால தென்றலாய் வருவாய்\nமலர்ந்த மலராக சுகந்தம் வீசுவாய்\nஇன்னும் சில காலங்களில் நீ புதிய தேவதையாக மிளிர்வாய்\nஆரோக்கியம், மனநிம்மதி கிடைக்கப் பெறுவாய்\nகவிதை வானில் நட்சத்திரம் போல் பிரகாசிப்பாய்\nகதை நடையில் வானவில் வண்ணம் பெறுவாய்\nஅன்பு மழையில் உன் கணவனை குளிர்விப்பாய்\nஇன்றைய வாழ்க்கை இன்பமும், துன்பமும் மாறி, மாறி வந்து போகும் சுழற்ச்சி உடையது\nஇதில் நமக்கு கிடைக்கும் நற்தருணங்களை இழக்க நேரிட்டால் வாழ்ந்து என்ன பயன்\nதிரும்பி பார்க்கும் பொழுது உன் வலியெல்லாம் காலம் மாற்றி இருக்கும் மகளே\nஉனக்கு இனி ஒரு குழந்தை பிறக்குமம்மா\nதேவதூதனின் குழந்தையாக கண்ணனே உனக்கு மகனாக பிறப்பான்.\n வாழ்க்கை உன் கையில் மகளே\n( இந்த கவிதை என் மகள் குறை பிரசவத்தில் குழந்தையை இழந்த போது, அவளுக்கு ஆறுதல் சொல்ல எழுதியது. குழந்தைக்காக ஏங்கும் தாய்க்கும், குழந்தையை கருவிலே இழந்த அன்னைக்கும், குழந்தையை பெற்ற பின் இழந்த தாய்க்கும் இந்த கவிதையை சமர்பிக்கிறேன் வாய்ப்பிற்க்கு நன்றி\nஉங்களது மகளின் நிலையில் தான் நானும் இருக்கேன்... எனக்கே இதை நீங்க சொன்ன மாதிரி எடுத்துக்குறேன்... தேங்க்ஸ்...\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nமிகவும் அருமையான கவிதை ......உங்கள் மகளுக்கு அருமையான மருந்தினை , கவிதை மூலம் தந்து உள்ளீர்கள் .......\nவேணிக்கா, இந்த கீழ்கண்ட லிங்கில் சென்று , உங்கள் கவிதைகளை (அது எதுவாக இருப்பினும் ), போடவும் .\nஉங்களது மகளின் நிலையில் தான் ந���னும் இருக்கேன்... எனக்கே இதை நீங்க சொன்ன மாதிரி எடுத்துக்குறேன்... தேங்க்ஸ்...\nநன்றி கவலைப் படாதே மகளே, உன் வாழ்வில் விரைவில் சந்தான பாக்கியம் கிட்டும்.\nஆம் மகளே, அனைவருக்காகவும் இங்கே சமர்பித்தேன். நன்றி\nமிகவும் அருமையான கவிதை ......உங்கள் மகளுக்கு அருமையான மருந்தினை , கவிதை மூலம் தந்து உள்ளீர்கள் .......\nவேணிக்கா, இந்த கீழ்கண்ட லிங்கில் சென்று , உங்கள் கவிதைகளை (அது எதுவாக இருப்பினும் ), போடவும் .\nV அழகிய கண்ணே : குழந்தைகளை நம்புங்கள் Teenagers 0 Nov 19, 2017\nஒரு பொய்யாவது சொல் கண்ணே\nஅழகிய கண்ணே : குழந்தைகளை நம்புங்கள்\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2012/02/", "date_download": "2018-05-23T18:36:51Z", "digest": "sha1:DJB6NHMZLS6SOSQI6IAKBY5GTEBNXMRY", "length": 56848, "nlines": 810, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: February 2012", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசெவ்வாய், 28 பிப்ரவரி, 2012\nஇன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை\nமென்மையான இசை மற்றும் குரல்களில் இனிமை பாடல். பின்னனி பாடகி ராணி அவர்கள் பிற்காலத்தில் வாய்ப்பு குறைந்ததால் இஸ்லாமிய கீதங்கள் பாட ஆரம்பித்தார்.\nதிரைப் படம்: இந்திரா என் செல்வம் (1962)\nகுரல்கள்: P B ஸ்ரீனிவாஸ்,K ராணி\nஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nகலைக் காதல் வாழ்வின் கவி பாடுமே\nஆ ஆ ஆ ஆ ஆ\nகலைக் காதல் வாழ்வின் கவி பாடுமே\nமனம் கான வெள்ளம் நீராடுமே\nமனம் கான வெள்ளம் நீராடுமே\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nம் ம் ம் ம் ம் ம் ம்\nஅமர வாழ்வினில் காதல் தெய்வம்\nஅமுத வாழ்வில் மாறாத உறவே\nஆடி பாடுவோம் ஆனந்தம் பெறவே\nஅமுத வாழ்வில் மாறாத உறவே\nஆடி பாடுவோம் ஆனந்தம் பெறவே\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nLabels: P B ஸ்ரீனிவாஸ், R ஸுதர்சனம்\nஞாயிறு, 26 பிப்ரவரி, 2012\nமரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும் இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்\nசுகமான குரலில் இனிமையான இசையில் இந்தப் பாடல்.\nதிரைப் படம்: தெய்வீக உறவு (1968)\nம் ம் ம் ம் ம் ம் ம் ம்\nமரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்\nஇந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்\nநான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்\nநீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்\nமரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்\nஇந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்\nநான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்\nநீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்\nவனக்குருவி போல வந்து வாழ்வில் இன்பம் சேர்த்தவளே\nவனக்குருவி போல வந்து வாழ்வில் இன்பம் சேர்த்தவளே\nவாழையிலே நாரெடுத்து வளர் கொடியில் மலரெடுத்து\nமாலை என்று பெயர் கொடுப்பார் உலகிலே\nஅந்த மகிமை தனை சொல்வதெந்த மொழியிலே\nமரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்\nஇந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்\nகோடி பெறும் கோபுரமே குறையாத தேன் குடமே\nகனிக் குலையே உன்னழகை ரசிக்கின்றேன்\nகோடி பெறும் கோபுரமே குறையாத தேன் குடமே\nகனிக் குலையே உன்னழகை ரசிக்கின்றேன்\nகாலம் என்றும் துணையிருந்து கண்மணியே உனை வளர்க்க\nதினமும் அந்த இறைவனிடம் கேட்கின்றேன்\nநம் தெய்வீக உறவை எண்ணிக் களிக்கின்றேன்\nமரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்\nஇந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்\nநான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்\nநீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்\nம் ம் ம் ம் ம் ம் ம் ம்\nவெள்ளி, 24 பிப்ரவரி, 2012\nபுன்னகையோ பூ மழையோ பொங்கி வரும் தாமரையோ\nஇந்த பாடல் காட்சியில் ஸ்ரீவித்யா என்ன அழகு\nதிரைப் படம்: டெல்லி டு மெட்ராஸ் (1972)\nஇயக்கம்: I N மூர்த்தி\nபாடியவர்கள்: T M S, P சுசீலா\nஎன்னை பந்தாடும் நடை அல்லவா\nகன்னி பழமான இதழ் அல்லவா\nவந்து விளையாட மனம் இல்லையா\nநல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா\nமுழு நிலவில்லையா தனி இடம் இல்லையா\nஇது விரிகின்ற மலர் அல்லவா\nகையில் விழுகின்ற கனி அல்லவா\nஇன்னும் சரி என்று நான் சொல்லவா\nஉடல் கல்வாழை இலை அல்லவா\nகுழல் கடலோர அலை அல்லவா\nகாதல் பொல்லாத கலை அல்லவா\nநாம் போராடும் களம் அல்லவா\nநல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா\nமுழு நிலவில்லையா தனி இடம் இல்லையா\nபுதன், 22 பிப்ரவரி, 2012\nதத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா\nதிருமதி சுசீலா என்ற கிளியும், உண்மைக் கிளி குரலில் சதன் அவர்களும் பாடிய இனிமையும் இளமையும் நிறைந்த பாடல்.\nதிரைப் படம்: சர்வர் சுந்தரம் (1964)\nபாடியவர்கள்: P சுசீலா, சதன்\nஇசை: M S விஸ்வனாதன், T K ராமமுர்த்தி\nதத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா\nமுத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா\nகத்தும் ���டல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா\nகத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா\nபொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத் தொட்டிட்டதா இல்லையா\nதத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா\nமுத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா\nகொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா\nகொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா\nகோடிட்டதால் கோடி சுகம் நேரிட்டதா இல்லையா\nதத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா\nமுத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா\nஅஹா ஓஹோ ஓஹோ ஓ அஹா ஹா அஹா ஹா அஹா ஹா அஹா ஹா ஆ\nகண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா\nகண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா\nபுண் பட்டதும் பெண்மை கொஞ்சம் பண் பட்டதா இல்லையா\nதிங்கள், 20 பிப்ரவரி, 2012\nஅங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம் நங்கை முகம் நவரச நிலவு\nஇதுவும் வழக்கமான S P Bயின் ஆரம்ப கால தேன் குரல் பாடல். பழம் பெரும் பாடகி L R ஈஸ்வரி அவர்களுக்கு ஈடு கொடுத்து பாடி இருக்கிறார்.\nதிரைப் படம்: வீட்டுக்கு வீடு\nபாடியவர்கள்: S P B, L R ஈஸ்வரி\nஇசை: M S விஸ்வனாதன்\nல ல ல லா லா ல ல ல லா லா ல ல\nஅங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்\nநங்கை முகம் நவரச நிலவு\nஅங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்\nநங்கை முகம் நவரச நிலவு\nநங்கை இவளிடம் நவரசம் பழகிய\nஉங்கள் முகம் அதிசய கனவு\nநங்கை இவளிடம் நவரசம் பழகிய\nஉங்கள் முகம் அதிசய கனவு\nபூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்\nமாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்\nஅங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்\nநங்கை முகம் நவரச நிலவு\nநங்கை இவளிடம் நவரசம் பழகிய\nஉங்கள் முகம் அதிசய கனவு\nதேன் சுவையோ இல்லை நான் சுவையோ\nபாலிலும் மெல்லிய பனியிலும் ஊறிய\nஅங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்\nநங்கை முகம் நவரச நிலவு\nநங்கை இவளிடம் நவரசம் பழகிய\nஉங்கள் முகம் அதிசய கனவு\nசனி, 18 பிப்ரவரி, 2012\nநீ இன்றி நானோ நான் இன்றி நீயோ நிலவின்றி வானோ\nநினைவில் இனிமையாக நின்ற பாடல் இது.\nதிரைப் படம்: மகரந்தம் (1981)\nநடிப்பு: அருணா, ராதிகா, ஆண் நடிகர் யார் என்று தெரியவில்லை\nஇயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்\nகுரல்கள்: S P B, P சுசீலா\nபெண் பாவை நீ அன்றோ\nஎன் தெய்வம் நீ அன்றோ\nபுதன், 15 பிப்ரவரி, 2012\nதை மாத மேகம் அது தரையில் ஆடுது\nஒரு பாடல் என்பது எவ்வளவு தூரம் மனதை சாந்தப் படுத்த முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு நல்ல உதாரணம். பாடலும் குரலும் இசையும் அற்புதம் என சொல்லலாம்.\nதிரைப் படம்: குழந்தைக்காக (1969,)\nநடிகை: பத்மினி, மேஜர் சுந்தரராஜன்\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nஅது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது\nமுத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்\nகொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாகும்\nஇரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு\nஇரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு\nஉயரத்தில் இருந்தே உலகத்தைக் காக்கும்\nஅழுகின்ற குழந்தை காணும் கண் காட்சி\nகுற்றம் புரிவோரை கண்டு கொள்ளும் சாட்சி\nநல்லோர்கள் நெஞ்சில் உள்ள மனசாட்சி\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்\nபாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ\nபாப்பாவைப் படைத்தவன் அவன் தானே\nபால் போன்ற நிலவைப் படைத்தானே\nமுத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்\nகொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாகும்\nஅது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா\nதிங்கள், 13 பிப்ரவரி, 2012\nஅழகிய தென்னஞ்சோலை அமைதியுலாவும் மாலை\nஇந்த பாடலை நானும் சிறிய வயதில் கேட்டு ரசித்ததுண்டு. இனிமையான இசை மற்றும் குரல்கள்.\nதிரைப் படம்: தெய்வீக உறவு\nபாடியவர்கள்: T M S, P சுசீலா\nஇசை: M S விஸ்வனாதன்\nஅங்கு இயற்கையில் எதையோ கண்டான்\nநெஞ்சை இழுத்தது ஏதோ ஆசை\nஅதில் அவசரம் இருந்தது கொஞ்சம்\nஅதில் அவசரம் இருந்தது கொஞ்சம்\nஓசை வரும் திசை பார்த்தான்\nஓசை வரும் திசை பார்த்தான்\nஅங்கு ஒருத்தியின் கனிமொழி கேட்டான்\nமுத்தம் வழங்கெனக் கேட்டான் மேலே\nம் ம் ம் ம் ம் ம் ம் ம் லலலல லால லலலா\nஅதில் இத்தனை மொழி சொல்லும் கண்ணா\nஅதில் இத்தனை மொழி சொல்லும் கண்ணா\nஇரு கன்னங்களில் மழை பொழிந்தாள்\nலலலா லலலா லல லலலல லால லலலா\nஓர் இதயத்தில் இதயத்தைப் போட்டு\nஅன்று முடியவில்லை அந்தப் பாட்டு\nசனி, 11 பிப்ரவரி, 2012\nசொல்லாமல் தெரிய வேண்டுமே சொல்லவும் தனிமை வேண்டுமே\nநான் முன்பே சொன்னது போல் திருமதி S ஜானகி அம்மாவின் ஆரம்பகாலக் குரல் இப்போதைய குரலை விட மிக இனிமையானது. கேட்டு பாருங்கள் தெரியும்.\nதிரைப் படம்: விளையாட்டு பிள்ளை (1970)\nஇசை: கே வி மகாதேவன்\nநடிப்பு: சிவாஜி, பத்மினி, காஞ்சனா\nகண் ஜாடை புரிய வேண்டுமே - யாரும்\nஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது\nஉள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது\nஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது\nஉள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது\nமறு முறை காணவ�� மனதும் சென்றது\nமறு முறை காணவே மனதும் சென்றது\nமங்கையின் ஆசையை நாணம் வென்றது\nஅதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது\nஅதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது\nமௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது\nதேடிய செல்வமும் கைகளில் கிடைத்தது\nதிருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது\nபாடிய யாவையும் கவிதையில் படித்தது\nபாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது\nகண் ஜாடை புரிய வேண்டுமே - யாரும்\nவியாழன், 9 பிப்ரவரி, 2012\nமாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே\nதிரைப் படம்: நீரும் நெருப்பும் (1971)\nநடிப்பு: M G R, ஜெயலலிதா\nஇசை: M S விஸ்வனாதன்\nபாடியவர்கள்: S P B, P சுசீலா\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nமாலை நேர தென்றல் என்ன பாடுதோ\nஎன் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ\nமாலை நேர தென்றல் என்ன பாடுதோ\nஎன் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ\nமஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ\nஎன் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ\nமஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ\nஎன் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ\nபூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ\nஇந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ\nமாலை நேர தென்றல் என்ன பாடுதோ\nஎன் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nதங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு\nபக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு\nதங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு\nபக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு\nபோகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ..\nபோகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ....விளங்காதோ\nமாலை நேர தென்றல் என்ன பாடுதோ\nஎன் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ\nகண்மணி என் மனம் உன் வசம் வந்தது\nகன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது\nகை வண்ணம் என்னென்று சொல்லவோ\nகட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ\nகை வண்ணம் என்னென்று சொல்லவோ\nகட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ\nமெல்லவோ அள்ளவோ சொல்லவோ கிள்ளவோ\nமாலை நேர தென்றல் என்ன பாடுதோ\nஎன் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ\nமஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ\nஎன் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ\nபூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ\nஇந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ\nமாலை நேர தென்றல் என்ன பாடுதோ\nஎன் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ\nசெவ்வாய், 7 பிப்ரவரி, 2012\nஇல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம் அவள் நாயகன் பாவம் பிள்ளை சிங்கார ராகம்\nகணவன் மனைவியின் அன்னியோனியத்தை மிக அழகாக வர்ணிக்க��ம் பாடல். கவிஞர் திறமையாக இந்தப் பாடலில் இடம் பெறும் நடிகர்களின் பெயர்களையும் பாட்டில் இணைத்துள்ளார்.\nதிரைப் படம்: அவன் அவள் அது\nஇயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்\nஇசை: M S விஸ்வனாதன்\nகுரல்கள்: S P B, வாணி ஜெயராம்\nஎல்லாம் பெண்ணாலே என்று முன்னோர் சொன்னார்கள்\nஎல்லாம் பெண்ணாலே என்று முன்னோர் சொன்னார்கள்\nஅந்த பெண்மை அன்று பேதை அல்லவோ\nபேதை என்றாலும் மங்கை மேதை என்றாலும்\nஅந்த பெண்மை என்றும் உண்மை அல்லவோ\nஏதோ உண்மை சொன்னேன் கோபம் வந்ததோ\nகொஞ்சம் மாற்றிச் சொன்னேன் சொல்ல கூடாதோ\nலக்ஷ்மி வந்தாளாம் வீட்டில் தீபம் வைத்தாளாம்\nலக்ஷ்மி வந்தாளாம் வீட்டில் தீபம் வைத்தாளாம்\nசின்ன பிள்ளை போல துள்ளி நின்றாளாம்\nசிவனும் வந்தானாம் அங்கே குமரன் வந்தானாம்\nஎங்கள் இன்ப வாழ்வை காவல் கொண்டானாம்\nகண்ணே பிள்ளை ஒன்று கையில் கொண்டுவா\nகண்ணா கொள்ளை இன்பம் அள்ளிக் கொண்டுவா\nபொன்னை தந்தாலும் கோடி பொருளை தந்தாலும்\nஇந்த காதல் தேவன் உள்ளம் போதுமே\nஎன்னை தந்தேன் நான் என்றும் உன்னை தந்தாய் நீ\nஇந்த இன்பம் போதும் கால காலமே\nநானும் ராமன் கண்ணில் சீதை அல்லவோ\nவாழ்க்கை கீதை சொல்லும் பாதை அல்லவோ\nதிங்கள், 6 பிப்ரவரி, 2012\nசிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான்\nநல்லதொரு தமிழிலில் இளையராஜா இசையில் இதுவும் ஒரு அழகானப் பாடல்.\nதிரைப் படம்: நல்லதொரு குடும்பம்\nகுரல்கள்: T M S, P சுசீலா\nசிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம்\nஎனை பூவை போல சூடினான்\nசிந்து நதி கரை ஓரம்\nசிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம்\nஎனை பூவை போல சூடினாள்\nசிந்து நதி கரை ஓரம்\nசொல்லி கொடுத்தேன் கதை கதை\nஅள்ளி கொடுத்தாள் அதை அதை\nசிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்\nஎன்னை பூவைப் போல சூடினான்\nஅள்ளி அவள் அணிந்து கொண்டாள்\nஅள்ளி அவள் அணிந்து கொண்டாள்\nமுல்லை மலர் நான் கொடுத்தேன்\nசோலை வெளியில் சுகம் சுகம்\nசிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம்\nஎனை பூவை போல சூடினாள்\nசிந்து நதி கரை ஓரம்\nசனி, 4 பிப்ரவரி, 2012\nதெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூ பூத்தது\nதன் மழலைக்கு காத்திருக்கும் தம்பதியரின் இனிமையானப் பாடல். மிகச் சரியான இசையுடனும் சரியான வேகத்துடனும் இருக்கும் இந்தப் பாடலை அனுபவித்து கேட்கலாம்.\nதிரைப் படம்: புதிய ராகம் (1991)\nஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம்\nதாலாட்டத் தானே கை வந்து சேரும்\n��ர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்\nசின்ன பொன்வண்டு வண்ண கண் ரெண்டு\nகன்னம் பூச்செண்டு கட்டிக் கற்கண்டு\nமார்போடு சேர்த்து முந்தானை மூடி\nபாலூட்டும் தாயின் ஆனந்தம் கோடி\nஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்\nஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம்\nதாலாட்டத் தானே கை வந்து சேரும்\nஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்\nபிள்ளை கை வந்தப் பின்பு\nபிள்ளை செல்வங்கள் பேசும் தெய்வங்கள்\nதாய்மை இல்லாத பெண்மை என்னாளும்\nகை வீசி ஆடும் வைகாசி மேகம்\nஎன் வீடு சேர நான் செய்த யோகம்\nஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்\nஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம்\nதாலாட்டத் தானே கை வந்து சேரும்\nஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராம���ூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஇன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை\nமரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும் இந்த மனம் த...\nபுன்னகையோ பூ மழையோ பொங்கி வரும் தாமரையோ\nதத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா முத்...\nஅங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம் நங்கை முகம் ந...\nநீ இன்றி நானோ நான் இன்றி நீயோ நிலவின்றி வானோ\nதை மாத மேகம் அது தரையில் ஆடுது\nஅழகிய தென்னஞ்சோலை அமைதியுலாவும் மாலை\nசொல்லாமல் தெரிய வேண்டுமே சொல்லவும் தனிமை வேண்டுமே...\nமாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே\nஇல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம் அவள் நாயகன்...\nசிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடி...\nதெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூ பூத்தது\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyampetaifriends.blogspot.com/2010/07/1.html", "date_download": "2018-05-23T18:24:14Z", "digest": "sha1:7BGI7F2B7ZUP2UVUROMYAF77PKTUEQ4W", "length": 20142, "nlines": 193, "source_domain": "ayyampetaifriends.blogspot.com", "title": "பசூர் பாபு: நபிமொழி - 1", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்............................ அஸ்ஸலாமு அலைக்கும் - வரஹ் இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...\n(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\n'நிச்சயமாக அல்லாஹ், உங்களின் உடல்களையோ, உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயங்களையும், உங்களின் செயல்களையும் பார்ப்பான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 7)\nஅல்அஹர்ரு இப்னு யஸார் முஸனிய்யி (ரலி) அறிவிக்கின்றார்கள்:\n அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு நூறுமுறை பாவமன்னிப்பு(தவ்பாச்)செய்கிறேன் ' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).\n'உலகத்தின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை ஒரு மூஃமினை விட்டும் ஒருவன் நீக்கினால் மறுமை நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். கஷ்டப்படுபவனுக்கு (உதவி செய்து) இலகுவை ஏற்படுத்தினால் அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் (உதவி செய்து) இலகுவாக்குவான். முஸ்லிமின் குறையை ஒருவர் மறைத்தால், இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவரின் (குறையை) மறைப்பான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்பவனாக இருக்கும் வரை அந்த அடியானுக்கு உதவி செய்பவனாக அல்லாஹ் இருப்பான். கல்வியைத் தேடியவனாக ஒரு வழியில் நடந்தால், அவருக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாக அதை அல்லாஹ் இலேசாக்குவான்.' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).\n'ஆதமின் மகனுக்கு தங்கத்திலான ஓர் ஓடை இருந்தாலும், தனக்கு (இன்னும்) இரண்டு ஓடை வேண்டும் என்றே அவன் விரும்புவான். அவனது வாயை மண்ணே தவிர வேறு எதுவும் நிரப்பி விடாது. தவ்பா செய்வோரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். '(புகாரி,முஸ்லிம்).\n'ஒரு மூஃமினின் காரியம் ஆச்சரியமானதே அவனது காரியம் அனைத்தும் அவனுக்கு நல்லதாக அமைகிறது. ஒரு மூஃமினை தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி கூறுகிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது. அவனுக்கு தீயவை ஏற்பட்டு விட்டால், பொறுமையாக இருக்கிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகின்றது' என்று நபி(ஸல்) கூறினார்கள். '(முஸ்லிம்).\n'மூஃமினான எனது அடியானுக்கு உலக மக்களில் விருப்பமானவரை நான் கைப்பற்றி. பின்பு அவன் (பொறுமையாக இருந்து) நல்லதை எதிர் பார்த்திருந்தால், அவனுக்கு என்னிடம் கூலி, சொர்க்கத்தைத் தவிர வேறு இல்லை' என்று அல்லாஹ்; கூறுவதாக' நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி).\n'ஒரு முஸ்லிமுக்கு சிரமம், நோய், கவலை, துக்கம் நோவினை, மயக்கம் மற்றும் அவனின் காலில் குத்திவிடும் முள் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். '(புகாரி, முஸ்லிம்).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 37)\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: புகாரி,முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\n நீ உன் இரட்சகனிடம் செல்லும் வரையில்(நன்மையோ தீமையோ)\nபல வேலைகளில் ஈடுபட்டு கஷ்டத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றாய்.\nபின்னர் மறுமையில் அவனை நீ சந்திக்கிறவனாக இருக்கிற��ய்..\nபசூர் பாபு - முகம்மது இஸ்மாயில்\nதொழுகை - தொடர் 4\nதொழுகை - தொடர் - 1\nதொழுகை - தொடர் 2\nதொழுகை - தொடர் 3\n”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”\nஇந்திய தலைமை தேர்தல் ஆணையராக முதன் முதலாக ஒரு முஸ்...\nபாபரி மஸ்ஜித் வழக்கில் செப் 15 க்குப் பிறகு தீர்ப்...\nலண்டனில் முகத்திரை அணிந்த மாணவிகளுக்கு பேருந்தில் ...\nரஞ்சிதாவை மீண்டும் ஆசிரமத்தில் சேர்ப்போம்;\nநான் உனக்கு எதில் குறை வைத்தேன்\nஹிந்துத்துவ தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள்\nஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து,\nமதுரையில் கடத்தி நரபலி கொடுக்கப்பட்ட\n30 வகை டயட் சமையல்\nஇணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள்\nசாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை...\nஅமெரிக்க-தென்கொரியா கூட்டு கடற்படை ஒத்திகை எதிரொலி...\nமின்சார மீன் ( electric Eal ) இறைவனின் அதிசயம்\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nகொல்கத்தாவில் 5 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிம...\nஆர்,எஸ்.எஸ். தீவிரவாத சாத்தான் வேதம் ஓதுகிறது’\nவிற்பனையில் முன்னணி வகிக்கும் 'கர்காரேயைக் கொன்றது...\nஇந்தியாவை 'ஹிந்து' நாடாக அறிவிக்க வேண்டும்- தீவிரவ...\nபேராசிரியர் ஜோசப் கைதுண்டிப்பு வழக்கில் PFI -தமிழ்...\nமுஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்\nகிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள்:\nஉன்னத மன்ன(மனித)ரின் உழைத்த காசு'\nஇந்திய வங்கிகளில் முஸ்லிம்களுக்கு பாரபட்சமா\nஅப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் அரங்கே...\nஓதும் இறை மறையும் மோதும் மௌலித் வரிகளும் (குர்ஆணை ...\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை.\nஅறிவாளிக்கு ஒரு சூடே போதும்.\nஇல்லறம் - பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க\nகுத்துச்சண்டை வீரர் மைக் டைசன்\nஊடகங்கள் மறைத்த குண்டுவெடிப்பு விசாரணைகள்\nஅல்லாஹ்வின் நல்லடியானாக வாழ்வது எப்படி\nகாலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்\nஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும்\nநீ அல்லாஹ்விற்கு அருகிலிருப்பதை விரும்புகிறாயா\nசெல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்\nஇருதய அடைப்பை உடைக்க முடியாதா\nதொப்பை குறைக்க அன்னாசி ஒரு நாளைக்கு தேவையான மாங்க...\nஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன\nமுஸ்லிம் பெண்களின் காதல் - சமுதாயத்தின் மானக்கேடு ...\nநீங்கள் ஒரு நல்ல பெற்றோரா\nநீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று சர்க்கரை விரைவில் அற...\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக...\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங...\nஅல்லாஹ்வின் அழகிய 99 பெயர்கள்\nஈதுல் ஃபித்ரை வரவேற்க்க இன்னும்.......\nமற்ற இஸ்லாமிய செய்திகளை அறிய.........\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/saddasabai-21-02-2017/", "date_download": "2018-05-23T18:36:18Z", "digest": "sha1:ZU3QO6Q3C7YZFCNIVTL6OPUJX4JCB23Z", "length": 21670, "nlines": 121, "source_domain": "ekuruvi.com", "title": "சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை\nசட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை\nசட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யவேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.\nசென்னை ஐகோர்ட்டில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-\nதமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து, அப்பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றார். இந்த நிலையில், சசிகலா தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி, முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்.\nஅதன்பிறகு, முதல்-அமைச்சராக சசிகலாவை ஆளும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். இதற்காக அந்த எம்.எல்.ஏ.க்களை பணயக்கைதிகளாக கூவத்தூர் சொகுசு விடுதியில் பிடித்து வைத்திருந்தனர். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதையடுத்து கூவத்தூரில் பிடித்து வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனி சாமியை தேர்வு செய்தனர். இதன்படி, எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்த தமிழக கவர்னர், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அவருக்கு உத்தரவிட்டார்.\nஇதைத்த��டர்ந்து, கடந்த 18-ந்தேதி தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. கூவத்தூரில் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க் கள் அங்கிருந்து சட்டசபைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டனர். ஒரு எம்.எல்.ஏ.க்கு 4 பாதுகாவலர்கள் என்ற வீதத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.\nஅதேநேரம், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் வாகனங் கள், காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னம் அருகே மறிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. அங்கிருந்து சட்டசபைக்கு நடந்தே செல்லும்படி போலீசார் உத்தரவிட்டனர்.\nஇதனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நடந்தே சட்டசபைக்கு வர நேர்ந்தது. இதுமட்டுமல்ல, நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளில் சட்ட சபையை சுற்றி வழக்கத்துக்கு மாறாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nசட்டசபைக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் இருந்து அழைத்துவரப்பட்ட சூழ்நிலையில், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால், நம்பிக்கை ஓட்டெடுப்பை மற்றொரு நாளில் நடத்தவேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்களாகிய நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.\nஇதை சபாநாயகர் ஏற்காததால், ஓட்டெடுப்பை ரகசியமாக நடத்தவேண்டும் என்றும் வெளிப்படையான ஓட்டெடுப்பை நடத்தக்கூடாது என்றும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.\nஇந்த கோரிக்கையையும் சபாநாயகர் உள்நோக்கத்துடன் நிராகரித்தார். இதனால் ஏற்பட்ட அமளியில், சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மதியம் 1 மணிக்கு சபை கூடியபோது, தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கும், வெளியில் இருந்து வந்திருந்த போலீசாருக்கும் சபாநாயகர் உத்தரவிட்டார். சபையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தார்.\nஎங்களை பொறுத்தவரை நம்பிக்கை தீர்மானத்தின்மீது நடத்தப்படும் ஓட்டெடுப்பை ரகசிய முறையில் நடத்தவேண்டும். அப்போதுதான் உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் ஓட்டுபோடுவார்கள் என்பதால், இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். ஆனால், சபாநாயகர் அவையில் இல்லாதபோது, கூடுதல் போலீஸ் கமிஷனர் சேஷசாயி தலைமையில் போலீசார் உள்ளே புகுந்து, தி.மு.க. உறுப்பினர்களாகிய எங்களை வெளியேற்றினார்கள��. அப்போது போலீசார் எங்களை ‘பூட்ஸ்’ கால்களால் எட்டி உதைத்தும், கைகளால் அடித்தும் துன்புறுத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் பலர் படுகாயமடைந்தனர்.\nதி.மு.க. எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் இந்த தாக்குதலில் படுகாயமடைந்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். என்னுடைய சட்டை கிழிக்கப்பட்டது.\nஇதேபோல, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. வும் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, ஜனநாயகத்துக்கு விரோதமாக நம்பிக்கை ஓட்டெடுப்பை சபாநாயகர் நடத்தியுள்ளர். இதில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 உறுப்பினர்களும், எதிராக 11 பேரும் ஓட்டு போட்டுள்ளதாக கூறி, எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றிப்பெற்றதாக சபாநாயகர் அறிவித்துவிட்டார். சபாநாயகரின் இந்த செயல் சட்டவிரோதமானதாகும். சட்டப்படி செல்லாதது ஆகும்.\nமேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றவேண்டும் என்ற உள்நோக்கத்துடன், 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை சட்டசபைக்கு அனுப்பி வைக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு சட்டசபை செயலாளர் கடந்த 18-ந்தேதி கடிதம் எழுதியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.\nமேலும், கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதால், ரகசிய ஓட்டெடுப்பை நடத்தவேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர் செம்மலை கோரிக்கை விடுத்தார். அப்போது அவையில் இருந்த ஒரு உறுப்பினர்கள் கூட, செம்மலையின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், வேண்டுமென்றே, கெட்ட நோக்கத்துடன், இந்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.\nநம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று திட்டமிட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகர் தன்னிச்சையுடன் செயல்பட்டுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது ஆகும்.\nஎனவே, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, அந்த ஓட்டெடுப்பு வெற்றிப்பெற்றதாக சபாநாயகர் அறிவித்த முடிவிற்கு தடை விதிக்கவேண்டும். இந்த முடிவினை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்யவேண்டும்.\nநம்பிக்கை ஓட்டெடுப்பின்போது சட்டசபையில் நடந்த நிகழ்வு��ளின் வீடியோ பதிவை தாக்கல் செய்ய சட்டசபை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.\nஅதுமட்டுமல்லாமல், எந்தவொரு உறுப்பினர்களையும் வெளியேற்றாமல் மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பை ரகசிய ஓட்டெடுப்பு மூலம் நடத்தவும், இந்த ஓட்டெடுப்பை தமிழக கவர்னரின் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைத்து, அவர்களது மேற்பார்வையில் நடத்தவேண்டும் என்றும் உத்தரவிடவேண்டும்.\nஅதுவரை, தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச் சரவை, எந்த ஒரு கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிடவேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி மு.க.ஸ்டாலின் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.\nஇந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினார்கள்.\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: சிவகங்கை மாவட்டம் முதலிடம்; ஜூன் 28ல் மறுதேர்வு எழுதலாம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – 10 கிராம மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nஸ்டெர்லைட் தலைவர் கொடும்பாவி எரிப்பு – இயக்குனர் கவுதமன் கைது\nகுழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சமோசா\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நாயகியின் தங்கை\nயாழில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nவானத்தில் இருந்து வீட்டின் கூரையின் மேல் விழுந்த மர்மப் பொருள்\nபாகிஸ்தான் ஆளும்கட்சி இடைக்கால தலைவராக நவாஸ் ஷெரீப் தம்பி நியமனம்\nஅருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு: 14 பேர் மண்ணில் புதைந்து பலி\nஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும்; இனி உங்கள் வீடு தேடி வரும் மது வகையறாக்கள் \nஎன்னுடைய முதல் சம்பளம் ரூ. 75: சல்மான்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katha-kelu.blogspot.com/2012/07/3.html", "date_download": "2018-05-23T18:49:22Z", "digest": "sha1:CYDYDGJ75P3GIWPN7XBHSJA6GPHPINNT", "length": 19168, "nlines": 100, "source_domain": "katha-kelu.blogspot.com", "title": "கத கேளு!: சரித்திர புதினம்- அழகு நிலா- 3", "raw_content": "\nகத வுடறத படி........இல்ல நான் சொல்றத கேளு\nசரித்திர புதினம்- அழகு நிலா- 3\nஅழகு நிலா – 1 படிக்க இங்கே சொடுக்கவும்.\nஅழகு நிலா – 2 படிக்க இங்கே சொடுக்கவும்.\nதிருவடிப்பொடியார் வல்லவராயன் அளவளாவும் மூன்றாம் அத்தியாயம்\nதன் முன்னே அமர்ந்திருக்கும் திருவடிப்பொடியாரை தீர்க்கமாகப் பார்த்தான் வல்லவராயன்.\nதீவிர வைஷ்ணவரான திருவடிப்பொடியார் சராசரி உயரத்திற்கும் சற்றுக் கீழ்தான். மீசையை முறுக்கி, குடுமியை இறுக முடிந்து, சிவப்பு நிறத்தில் நாமமிட்டு, காதுகளில் கடுக்கன் போட்டு, பார்வை தீட்சண்யத்தில் அனைவரையும் பதற வைப்பவர். இரண்டு கரங்களிலும் தங்கக்காப்பு, உடலில் அங்கங்கே தென்பட்ட நகைகள் கொண்டு ‘தங்கப் பிரியர்’ என்று அறிந்துகொள்ளலாம். எப்போதும் மேலே குறுக்காக அணிந்திருக்கும் பட்டு வஸ்திரம், ஒன்பது முழ வேட்டியை பஞ்சகச்சமாகக் கட்டிய அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அருகில் நெருங்கினால் மட்டுமே மெலிதாய் வீசும் சந்தன வாசம், வீரம் மிகுந்திருந்தாலும், நடையில் கம்பீரம் அவ்வளவாக இல்லாமல் பெண்மையின் நளினம் கலந்திருந்தது, பரதநாட்டியத்திலும் தேர்ச்சி பெற்றதாலும் இருக்கலாம்.\n’ திருவடிப்பொடியார் வெண்கலக் குரல் சூழலின் அமைதியைக் கலைத்தது. வல்லவராயன் நினைவையும்.\nவளர்பிறைச் சந்திரன் வானத்தில் நீந்திக்கொண்டிருக்க, ஆவணி மாத இரவாயிருந்தாலும், புழுக்கம் அதிகமாய் இருந்தது.\nஉப்பரிக்கையில் இவர்களைத் தவிர வேறில்லை.\nதிருவடிப்பொடியார் தனியாகத் திருமுகம் வேண்டி நின்றதுதான் முக்கியக் காரணம்.\n‘எதற்காக இந்தத் தனிமைச் சந்திப்பு வினாவினால் விளைந்த பார்வை இது’ என்று சமாளித்தான் வல்லவராயன்.\n சிறு பிராயத்தில் இருந்தே உங்களை வளர்த்தவன�� நான்..என்னிடமே நாடகமா\nவல்லவராயன் மௌனம் காத்தான். சில நேரங்களில் மௌனமே சிறந்தது என்று திருவடிப்பொடியாரிடம் பாடம் கற்றவன்.\n’சில விஷயங்களை மனம் விட்டுப் பேசுவதற்காகவே இங்கு வந்துள்ளேன்’ என்றார் திருவடிப்பொடியார்.\n‘மீசையை முறுக்குவது வீரத்திற்கு அழகு. முறுக்கு மீசையை நீவிக்கொள்வது பெருமைக்கு அழகு. அதை விட்டுவிட்டு மீசையைத் ‘தொங்கு மீசை’ ஆக்கியதன் காரணம் என்ன\n‘மன்னன் என்றால் முறுக்கு மீசைதான் இருக்க வேண்டுமா சோழனுக்கு ஆண்டாண்டு காலமாய்க் கப்பம் கட்டி, போருக்கே செல்லாமல் பாதி வயதைக் கடந்த எனக்கு மீசை எப்படி இருந்தால் என்ன சோழனுக்கு ஆண்டாண்டு காலமாய்க் கப்பம் கட்டி, போருக்கே செல்லாமல் பாதி வயதைக் கடந்த எனக்கு மீசை எப்படி இருந்தால் என்ன இது அழகாயிருக்கிறதென்று அங்கவை சொல்கிறாள்.’\nஅங்கவை திருவடிப்பொடியாரின் தங்கை மகள். ‘அது பற்றியும் பேச வேண்டும். அங்கவைக்கும் உங்களுக்குமான உறவுதான் என்ன\n‘என் தோழி, எனக்குத் துன்பம் நேரும்போதெல்லாம் தோளில் தாங்கும் தோழி\n இது என்ன புதிதாக இருக்கிறது நீங்கள் இருவரும் அடிக்கடி கேப்பங்கூழ் விடுதிகளில் சந்தித்துக்கொள்வதும், கொஞ்சம் கேப்பங்கூழ் அருந்திவிட்டு, மணிக்கணக்கில் உறவாடுவதும் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் நீங்கள் இருவரும் அடிக்கடி கேப்பங்கூழ் விடுதிகளில் சந்தித்துக்கொள்வதும், கொஞ்சம் கேப்பங்கூழ் அருந்திவிட்டு, மணிக்கணக்கில் உறவாடுவதும் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்\n கேப்பங்கூழ் விடுதிகளைத் திறந்ததின் நோக்கமே அதுதானே… மக்கள் அங்கு வந்து கூழ் குடித்து, நேரத்தை செலவிடுவதற்குத்தானே அங்கங்கே திறக்கச் சொல்லியிருக்கிறேன்\n தடாலடியாய் நீங்கள் கேப்பங்கூழ் விடுதிகளில் நுழைந்துவிடுவதால் பாதுகாப்பு பிரச்னைகளை சமாளிப்பதற்குள் சிபிசிஐடி பிரிவு திணறி விடுகிறது’\nசிபிசிஐடி என்பது சிறப்புப் பிரிவுச் சிந்தனை ஐமிச்ச டிமிக்கியின் சுருக்கம். அரசாங்கத்தின் நேர்ப் பார்வையில் இயங்கும் ஒற்றர் பிரிவு. (அரசாங்கம் என்றால் திருவடிப்பொடியார் எனும் பொருள் கொள்பவர்கள் அரசியலுக்கு நுழையத் தகுதியானவர்கள்). யாரையும் சந்தேகக் கண்ணோடு (ஐமிச்சம்) பார்க்கும் உளவுகளில்/ஒற்றுகளில் தவறு நிகழ்ந்தால், இவர்களுக்குத் தண்டனை ஏதும் வித��க்கப்பட மாட்டாது (டிமிக்கி).\n எனக்கும் அங்கவைக்குமான ஆண்-பெண் நட்பு, கேப்பங்கூழ் விடுதிகள்… வரும் சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணம்..இதெல்லாம் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்’\n‘இப்படி அதிகரித்துக்கொண்டே போகும் கேப்பங்கூழ் விடுதிகளில் ஆண்-பெண்கள் உரையாடுவதைத்தான் முக்கியமாக வைத்திருக்கிறார்கள். கேப்பங்கூழ் அரிதாகவே அருந்துகிறார்கள். இதனாலேயே வெளியே ஒரு பொன்னிற்கு விற்கும் கேப்பங்கூழ், விடுதிகளில் ஐந்து பொன்களுக்கு விற்கப்படுகிறது. விடுதிக் காப்பாளார்கள் அடிக்கும் கொள்ளை இது’ என்று கொதித்தார் திருவடிப்பொடியார்.\n வரி போடுங்கள், சரியாகி விடும்’ என்றான் வல்லவராயன்.\n இளைப்பாற வருபவர்கள் அதற்குண்டான விலையைக் கொடுத்துதானே ஆகிவேண்டும். விற்பனை வரி பத்து சதவீதம், சேவை வரி இரண்டு சதவீதம், லாபத்தின் மீதான கூடுதல் வருமான வரி ஐந்து சதவீதம் என்று போட்டுப் பாருங்கள், கஜானா நிரம்பி வழியுமே\nதிருவடிப்பொடியாரால் அந்த நேரத்திலும் வல்லவராயனை வியக்காமல் இருக்க முடியவில்லை. சமயத்தில் கொஞ்சம் சமயோசிதமாய்ப் பேசுகிறான்\n அங்கவைக்கும் உமக்கும் என்னதான் உறவு\n கர்ண்ன் – துரியோதனன் போல இது உன்னதமான நட்பு. அவள் என் மனங்கவர்ந்த தோழி. இந்த உறவைப் புரிந்துகொள்ள உங்களால் முடியாது’\n கண்ணன் – அர்ஜுனன் நட்பு என்கிற உவமையைச் சொல்லலாமே இதெல்லாம் சரியாய் வருமா\n‘வரும், வரவேண்டும். அது சரி, இது பற்றி அவளிடம் பேசாதீர்கள். மனது வருத்தப்படுவாள்.’\nஎதற்கும் தீர்வு உண்டு என்று நினைக்கும் திருவடிப்பொடியாருக்கு இதை எப்படிக் கையாளுவது என்று தெரியத்தான் இல்லை. ‘கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்’\nஇடுப்பிலிருந்த ஓலையை எடுத்தார். ‘இது என்ன\nவல்லவராயன் வாங்கிப் பார்த்தான். ‘எப்படி உங்களுக்குக் கிடைத்தது’ என்பது போல பார்வை.\n வெண்பா போன்ற பாட்டுக்களை விட்டுவிட்டு இதுபோல மடக்கி, மடக்கி எழுதப்பழகுங்கள். இதுவும் நான் வருங்காலச் சந்ததியினருக்கு வைத்துவிட்டுப் போகும் சொத்து\nதிருவடிப்பொடியார் மீண்டும் சங்கடத்தில் ஆழ்ந்தார். சிறிது அமைதிக்குப் பின்…‘திருநங்கை மகாராணியைத் திருப்தி படுத்த முடியாத தங்களுக்கு சாமரம் வீசும் பெண்ணிடம் சரசம் எதற்கு\n’ என்ற வல்லவராயனுக்குச் செருமலே பதிலாய்க் கிடைத்தது. திர��வடிப்பொடியார் பார்த்து நடத்தி வைத்த திருமணம்\n’உறையில் வாள் இல்லாத நீங்கள் எந்த தைரியத்தில் உருவத் துணிந்தீர்கள்’ என்ற திருவடிப்பொடியாரின் அஸ்திரக் கேள்விக்கு வல்லவராயன் திகைப்பே பதிலாயிருந்தது.\nசுதாரித்துக்கொண்டு ‘மன்னன் என்பவன் எவ்வளவுதான் அணிந்துகொள்வது அணிந்துகொண்டு நடப்பதின் சிரமம் தங்களுக்கு எப்படித் தெரியும் அணிந்துகொண்டு நடப்பதின் சிரமம் தங்களுக்கு எப்படித் தெரியும் அதனால் அவ்வப்போது வேண்டாததை அணியாமல் விடுவேன். அது வாளாயும் இருக்கலாம், உள்ளாடையாயும் இருக்கலாம். இதையும் திருநங்கை சொல்லியிருப்பாளே அதனால் அவ்வப்போது வேண்டாததை அணியாமல் விடுவேன். அது வாளாயும் இருக்கலாம், உள்ளாடையாயும் இருக்கலாம். இதையும் திருநங்கை சொல்லியிருப்பாளே’ என்றான் கோபமாக வல்லவராயன்.\n’திருநங்கை சொல்லவில்லை. வானவராயன் தங்களைச் சுற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் சிபிசிஐடி பிரிவு விடாமல் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது. அதில் கசிந்த தகவலே இது’ என்றார் திருவடிப்பொடியார் புன்னகையுடன்.\n இரு கைகளிலும் வாள் சுற்றும் கத்திவீச்சனை எப்படிக் கையாளப்போகிறீர்கள் அதுதான் இப்போதைய கவலை. எனக்கே சவாலாய் நிற்கும் கேள்வி அதுதான் இப்போதைய கவலை. எனக்கே சவாலாய் நிற்கும் கேள்வி குணசீலப் பெருமான்தான் வழிகாட்ட வேண்டும். வருகிறேன் வல்லவா குணசீலப் பெருமான்தான் வழிகாட்ட வேண்டும். வருகிறேன் வல்லவா மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் உறங்கு’ என்று சொல்லி, ஆழ்ந்த பெருமூச்சுடன் அகன்றார் திருவடிப்பொடியார்.\nவல்லவராயன் நீண்ட நேரம் உறங்காது யோசனையில் ஆழ்ந்திருந்தான்.\nசரித்திர புதினம்- அழகு நிலா- 6\nசரித்திர புதினம்- அழகு நிலா- 5\nசரித்திர புதினம்- அழகு நிலா- 4\nசரித்திர புதினம்- அழகு நிலா- 3\nசரித்திர புதினம்- அழகு நிலா- 2\nசரித்திர புதினம்- அழகு நிலா- 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-june16", "date_download": "2018-05-23T18:52:37Z", "digest": "sha1:UCJ57GABJIHFOK4G5EBSGZ4WHIXE62R3", "length": 9207, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - ஜூன் 2016", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு உங்கள் நூலகம் - ஜூன் 2016-இல் ���ள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉங்கள் நூலகம் ஜூன் 2016 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம்\nஅய்ராவதம் மகாதேவன் (2014) - தொடக்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nஅறிவியல் தமிழ் இதழ்களால் தமிழ் வளர்ச்சியுற்று இருக்கிறதா\nஆதிநிலத்தின் கலக விதை எழுத்தாளர்: இரா.காமராசு\nஅம்பேத்கரும் தேசியவாதமும் எழுத்தாளர்: டி.ராஜா\nமார்க்சிய வரலாற்றாசிரியர் டாக்டர் கே.என்.பணிக்கர் தரும் சில அபாய அறிகுறிகள் எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nகாவக்காரனைக் காவு வாங்கிய கன்னிமாரு : கன்னிமார் கதையும் அந்தக் கதை சொல்லும் வரலாறும் எழுத்தாளர்: அ.பாஸ்கரன்\nஓர் இலக்கியவாதியின் யாத்திரை அனுபவங்கள் எழுத்தாளர்: செ.கிருத்திகா\nசிங்காரவேலரின் தீர்க்கதரிசனம் எழுத்தாளர்: பா.வீரமணி\nஇரத்தமும் கண்ணீரும் எழுத்தாளர்: இரவி அருணாச்சலம்\nதொல்காப்பியரின் ஐந்திணைக் கோட்பாடு எழுத்தாளர்: த.சிவவிவேதா\nஆன்மா கிளர்த்திய நேயக்காடு... எழுத்தாளர்: அகிலா கிருஷ்ணமூர்த்தி\n‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன் எழுத்தாளர்: பி.தயாளன்\nஆனந்த குற்றமும் சங்கப் பாடல் தொகுப்பு முறையும் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkamalkamaldigitals.blogspot.com/2014/10/blog-post_24.html", "date_download": "2018-05-23T18:55:14Z", "digest": "sha1:UTASUAP6VBJUS5FH2BW2B6AVL2LTCFEQ", "length": 8926, "nlines": 146, "source_domain": "rajkamalkamaldigitals.blogspot.com", "title": "RAJKAMAL DIGITAL'S,ERANIEL.: கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்…", "raw_content": "\nகம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்…\nகம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்…\nபென்டிரைவ் மூலம் உங்கள் கணணியை லாக் செய்வது எப்படி...\nகம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்…\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச...\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எ...\nஅன்ரோயிட் போனிலுள்ள நமக்குத் தெரியாத சில வசதிகள்…\nஉங்கள் கணிணி மிக மெதுவாகச் செயல்படுகிறதா \nலேப்டாப்பில் Volume மிகக் குறைவாக உள்ளதா\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர...\nஹார்ட் ட்ரைவ்கள் நீண்ட நாள் உழைக்க\nAiseesoft BluRay பிளையர் இலவசமாக\nசாதாரண வீடியோக்களை 3D வீடியோவாக மாற்றும் மென்பொருள...\nபோட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப...\nஉங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உர...\nயூ.எஸ்.பி பென் டிரைவ் ( USB Pen Drive) என்றால் என்...\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச ...\nஉங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை விரைவாக தேடி எட...\nஉங்கள் கம்ப்யூட்டரை பற்றிய விபரங்களை குறிப்பு எடுத...\nஉங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி ...\nமைக்ரோ சாப்ட் ஆபீஸ் என்றால் என்ன \nஇலவச கேப்சர் (திரையை காப்பி எடுக்கும்) மென்பொருள் ...\nமைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் வேர்டில் பாஸ்வேர்டு ச...\nகூகிள் டாக் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி...\nஆன் லைன் போட்டோ டிசைனிங் \nஉங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன்...\nகாப்பி பேஸ்ட் கட் என்றால் என்ன \nஉங்கள் கம்ப்யூட்டர் C டிரைவின் அளவு என்ன \nஉங்கள் கம்ப்யூட்டர் போல்டரை பற்றி சிறு குறிப்பு \nசில பைல் டைப்புகளும் அதன் பயன்களும் \nஉங்கள் கம்ப்யூட்டரை மற்றவர் திறக்காமல் இருக்க பாஸ்...\nபுதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு தெரியு...\nஉங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஐக்கான்களை பற்றி தெரிந்...\nஉங்கள் கம்ப்யூட்டரை பற்றி உங்களுக்கு தெரியுமா \nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப...\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்...\nஎப்படி இருக்கு பாருங்க .....\nகார் modification செய்யுறத பாருங்க\nபாம்பு பெரிய முட்டையை முழுங்கும் அரிய காட்சி\nஓநாயும் ஆட்டுகுட்டிம் இல்ல குரங்கும் ஆட்டுகுட்டிம்...\nகுட்டி யானையின் கடலில் ஒரு உல்லாச குளியல்\nஎன்ன கொடும இவங்கள காபாத்த யாருமே இல்லையா\nலேப்டாப்பில் Volume மிகக் குறைவாக உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T18:50:23Z", "digest": "sha1:YB7W6VOPWLN4NTSKET5NYOPPPFQCJMT6", "length": 18738, "nlines": 141, "source_domain": "siva.tamilpayani.com", "title": "வணிகம் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/ } – May 07, 10:44 AM\nTamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM\nஅ​சைபடங்கள் அனுபவம் அம��ரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று சந்​தை +0.22% அல்லது +23.90 என்ற அளவு உயர்ந்து 10741.70 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் FEDERALBNK 103.00 என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளது.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (10-05-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்று சந்​தை +0.92% அல்லது +97.25 என்ற அளவு உயர்ந்து 10715.50 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (08-05-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்று சந்​தை -0.57% அல்லது -61.40 என்ற அளவு சரிந்து 10618.25 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் ADANIPORTS 398.50 (27-04-2018) என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளது.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் ARVIND 416.65 , CESC 1022.55 , COALINDIA 282.45 , BHARATFORG 743.30 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (07-05-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் . . . → Read More: பங்குவணிகம்-04/05/2018\nOne comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்று சந்​தை +0.45% அல்லது +47.25 என்ற அளவு உயர்ந்து 10617.80 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் AMBUJACEM 243.80 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (27-04-2018) சந்​தையில் வாங்க, வி���்க உள்ள​வைகளின் பட்டியல்…\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்று சந்​தை -0.41% அல்லது -43.80 என்ற அளவு சரிந்து 10570.55 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (26-04-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்று சந்​தை +0.28% அல்லது +29.65 என்ற அளவு உயர்ந்து 10614.35 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் NTPC 173.15 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகி உள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (25-04-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்று சந்​தை +0.20% அல்லது +20.65 என்ற அளவு உயர்ந்து 10584.70 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் HINDALCO 262.10 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகி உள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (24-04-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்று சந்​தை -0.01% அல்லது -1.25 என்ற அளவு சரிந்து 10564.05 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் BHARATFORG 754.00 என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளன.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் BAJFINANCE 1897.55 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகி உள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (23-04-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nOne comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்று சந்​தை -0.21% அல்லது -22.5 என்ற அளவு சரிந்து 10526.20 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் AMBUJACEM 247.00 , HINDALCO 250.00 என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளன.\nஇன்று விற்ப​னைக்கு வி​ல��� கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (20-04-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்று சந்​தை -0.21% அல்லது -22.5 என்ற அளவு சரிந்து 10526.20 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​​லை.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் BANKBARODA 147.40 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (19-04-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nதங்கள் வரு​கைக்கு மிக்க நன்றி.. தாங்கள் அளிக்கும் பின்னூட்ட கருத்துக​ளே ​மென்​மேலும் என்​னை ​செம்​மை படுத்த உதவும். மறவாது பின்னூட்ட கருத்துகள் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/appointed-new-chairman-of-censorship-board-important-post-in-actress-gautami-117081200017_1.html", "date_download": "2018-05-23T18:39:17Z", "digest": "sha1:PUHPZ7WNQTNKEFVBPG2ZLCUPU4A5I4EN", "length": 10863, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "தணிக்கை வாரியத்தில் புதிய தலைவர் நியமனம்; முக்கிய பதவியில் நடிகை கெளதமி!! | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதணிக்கை வாரியத்தில் புதிய தலைவர் நியமனம்; முக்கிய பதவியில் நடிகை கெளதமி\nமத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து பஹலாஜ் நிஹானி நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய விருது பெற்ற பாலிவுட் பாடலாசிரியர் ஆவார்.\nகடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்து வந்தவர், பிரபல தயாரி��்பாளர் பஹலாஜ் நிஹலானி. இவர் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில் பஹலாஜ் நிஹானியை பதவியிலிருந்து நீக்கி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமேலும் மத்திய அரசின் முக்கிய பதவிகளில் ஒன்றான தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக, கௌதமி மற்றும் வித்யா பாலன் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபிக்பாஸ் வீட்டில் புதிய தலைவரான ரைசா; இதனால் தொடரும் பரபரப்பு - வீடியோ\n“எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவெடுங்க” – கமலுக்கு ஆர்டர் போட்ட நடிகை\nபிக்பாஸ்: தலைவர் பதவியை இழந்த சினேகன்: புதிய தலைவர் காயத்ரி\n‘இ’ த்ரில்லர் பாம்பு படத்தில் நடிக்கும் கெளதமி - வீடியோ\nமீண்டும் அந்த இடத்திற்கே செல்ல விரும்பும் நடிகை கெளதமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-23T18:34:48Z", "digest": "sha1:6HCB62TQKA66NELOXUCOXWTC6M4H7RJ2", "length": 47300, "nlines": 552, "source_domain": "www.mathisutha.com", "title": "என் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி.. « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home கவிதை என் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nஇந்தப் பதிவை தட்டச்சிட உதவிய அருமை அக்காவிற்கு முதலில் நன்றி சொல்லி தொடர்கிறேன்.\nஅம்மா நீ சுயநலக்காரி தான்\nஎனக்கு நீ தங்கையை கொடுக்கல\nஎன் 100 ஐயும் திருடிவிட்டாய்\nஎன் கைகளையும் முடக்கி விட்டாய்\nஅம்மா உன் வேண்டுதல் வலிமையானது\nஇதை உன் பிறந்த நாளுக்காய் படைப்பதில்\nஎன் முதல் பதிவை நாளை பிறந்த நாள் கொண்டாடும் மகேஸ் தில்லையம்பலத்துக்கே என் பிறந்த நாள் பரிசாய் அளிக்கிறேன்.\nஎன் 100 வது பதிவை தட்டுத் தடுமாறி அடைந்து விட்டேன். அதே போல் சில இலக்கிருந்தது அதையும் அடைந்துவிட்டேன் அதிலும் இறுதியாக இருந்த ஒரு இலக்குத் தான் இன்ட்லியில் 10,000 வாக்கிட வேண்டும் என்பது அதையும் அடைந்தாயிற்று.\nநான் இந்தளவுக்கு வளரக்காரணமாக இருந்த அத்தனை உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும். என் பயணம் ஆரம்பித்து 11 மாதங்களும் அடையாத நிலையில் 299 பின்தொடர்பவர்கள். 125,000 மேற்பட்ட பார்வையாளர்கள் (ஒரு பதிவுக��கான சராசரி..). இலங்கை ஊடகங்களில் எனக்குக் கிடைத்த அங்கீகாரம் அதை விட முக்கியமாக இந்த பதிவுலகத்தில் எனக்குக் கிடைத்த உறவுகள் எல்லோரையும் இந்த இடத்தில் நினைவு கூர்ந்து விடை பெறுகிறேன்.\nஎன் கைகள் சரியானதும் ஒரு கிராமியக் கண்டு பிடிப்புச் சம்பந்தமான பதிவொன்றுடன் விரைவில் சந்திக்கிறேன் உறவுகளே. குணமாகும் வரை என் இணையப் பயணத்தை மட்டுப்படுத்திக் கொள்கிறேன்.\nகுறிப்பு - பெரிய ஆயத்தத்துடன் எனது 100 வது பதிவிற்கு காத்திருந்தும் தளத்தை முழுமையாக சீர்ப்படுத்த முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் தன் வேலைப்பழுவையும் புறந்தள்ளி என் முகப்புப் படத்தை உருவாக்கித் தந்த உடன் பிறவாத அன்பு அண்ணன் குகரூபனுக்கும் களைத்திருக்கும் என் கரங்களை ஊக்கப்படுத்தி என் சுடு சோற்றை பறிப்பதிலேயே குறியாயிருக்கும் அன்புத் தங்கைக்கும் என் நன்றிகள்.\nTags: kavithai, அனுபவம், கவிதை\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nசுடு சோறு சாப்பிட்டு நெடுநாளாச்சு.இன்று 100 வது சுடுசோறு எனக்குத்தான்.........\nMANO நாஞ்சில் மனோ said...\nஅண்ணனைத் தந்த அன்னைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்............\n//அம்மா நீ சுயநலக்காரி தான்\nஎனக்கு நீ தங்கையை கொடுக்கல//\nMANO நாஞ்சில் மனோ said...\nஅம்மா'ன்னா சும்மாவா...சூப்பர் கவிதைகள் மற்றும் வாழ்த்துகள் மக்கா...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nபதிவுகளின் எண்ணிக்கையினை விட, நீங்கள் கூறும் கருத்துக்களையே அதிகமாக நேசிக்கிற ரசிகர்கள் சார்பாக, இம் முறை நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்களைச் சொல்வதை விடுத்து, உங்கள் பதிவுகளின் உள்ளடக்கம் இன்னும் பல கோணங்களில் விரிவடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.\nஇந்தப் பதிவை தட்டச்சிட உதவிய அருமை அக்காவிற்கு முதலில் நன்றி சொல்லி தொடர்கிறேன்.//\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nடிசைன் உண்மையிலே அருமையாக இருக்கிறது...\nவார்த்தைகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு இக் கவிதையில் வந்து விழுந்திருக்கின்றன.\nஉண்மையான பாசத்தின் உருவகத்தின் முன்பு வார்த்தைகளுக்கே பொறாமையாம்....இது கற்பனையின் ஆணி வேர்..\nஎன் 100 ஐயும் திருடிவிட்டாய்//\nஒப்பீட்டு உவமை..........கவிதைக்கு வலுச் சேர்த்து அழகு தருகிறது.\nஎன் கைகளையும் முடக்கி வ���ட்டாய்//\nஇது தான் மனித வாழ்வின் நியதி, ஒரு சில தருணங்களில் எங்கள் இன்பங்களை அனுபவிக்க முடியாத வண்ணம் தடைகள் வந்து விடும், ஆனாலும் அவை தடைகளல்ல, படிக்கற்களே என நினைத்து பெருமை கொள்ளுங்கள் சகோதரா, வெகு விரைவில் கைகள் குணமாகி, கவலைகள் மறக்க புதுக் காவியம் எழுதும் வல்லமை உங்களிடம் உருவாகும்\nஒரு கிராமியக் கண்டு பிடிப்புச் சம்பந்தமான பதிவொன்றுடன் விரைவில் சந்திக்கிறேன் உறவுகளே..//\nஆஹா.. நம்ம விஞ்ஞானி இப்போ ஆய்வு கூடத்தில பிசியாகிட்டாரா..\nசுடர் ஒளிக் கவிதை தொடர்பாக என்னால் ஏதும் சொல்ல இயலவில்லை..\nநூறு அல்ல நூறாயிரம் பதிவுகளைத் தர வேண்டும்.சுடு சோற்றை நானே பெறவேண்டும்.உன் நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா..........\nதங்கை இல்லையே எனச் சந்தோசப்படுவீர்கள் எனப் பார்த்தால், வேதனை கொள்கிறீர்கள். சீதனம் நிறையக் கேட்பார்கள்...ஹி.. ஹி...\nதங்கை உள்ளவன் சொல்லுறேன். நீங்கள் அதிஷ்டசாலி, இல்லேன்னா மாடாய் உழைக்கப் பண்ணிடுவாங்க..\nஅவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்\n(இது TIME கணிப்பு அல்ல)\n11 மாதங்களில் எனில் உண்மையில்\nசாதனை தொடர இதயம் கனிந்த\nநூறாவது பதிவிற்கு இதயம் நிறைந்த ந்ல் வாழ்த்துக்கள். தொடங்கிய சித்திரை புத்தாண்டு வாழ்வில் இனிமை சேர்க்கப் பிரார்த்திக்கிறேன்.\nநல்ல ஒரு அருமையான நெகிழ்வான கவிதையுடன் சதமடித்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகள்,இன்னும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துகள்\nஅம்மா உன் வேண்டுதல் வலிமையானது..\"\nஉங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன். தாயன்பிற்கு ஈடு ஏது.\n100 பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் ஆற்றவேண்டிய பணி நிறையக் காத்திருக்கிறது .மறக்க வேண்டாம். தொடருங்கள். நிச்சயம் முடியும் உங்களால்.\nவாழ்த்துக்கள் 100சிறப்பா வரட்டும் தாயின் பெருமையும் தமக்கையின் உதவியும் ஓரு சேரப்பெற்றது இன்பமே\nநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மதிசுதா.... டெம்ப்ளேட் மிக அருமை... வேலை இருந்ததால் சாட் செய்ய இயலவில்லை...சகோ...\nஇந்த நூறாவது பதிவுக்கு உதவிய உங்கள் குடும்பத்தார்க்கு எனது நன்றிகளும், வணக்கங்களும்...\n ஆனா எனக்கு என்னமோ அதைவிட கவிதைக்கான தலைப்பு தான் ரொம்ப பிடிச்சிருக்கு௧\nநீங்கள் நலம்பெற கடவுளை வேண்டுகிறேன்...\nஎன்றும் வற்றாத புது நீரூற்றாக நலன்பெற்று,நல்\nவளம்பெற்று விரைந்து வர இறைவனது நல் ஆசியையும்\nஎனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில்\nடெம்பிளேட்டின் தலைப் பக்கம்... அழகான அர்த்தமுள்ள படத்தோடு காட்சி தருகிறது சகோ.\nஉன் சாதனைப் பட்டியலை வியந்து பார்கின்றது உன் முதல் பிறப்பு ....சுதா வாயார வாழ்த்துவதக்கு இடம் தரவில்ல உன் மேல் கொண்ட பொறாமை ...இருந்தாலும் வாய்க்குள்ளே சொல்லிக்கொள்கிறேன் நீ வாழும்வரை தமிழும் உசிர் பிழைக்கும் .நம் உறவுகளின் .உசிரும் உணர்வும் வாழும்\nசதம் போட்டதுக்கு மீண்டும் இந்த சிறியேனின் வாழ்த்துக்கள். பதிவுலகில் உங்கள் சேவை தொடரட்டும்.\nநூறாவது பதிவு அம்மாவுக்கா _ நெகிழ வைத்துவிட்டீர்கள்.. அடியேனின் பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக....\nஅத்துடன் உங்கள் பக்கம் மிக அழகாக இருக்கிறது...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nதள வடிவமைப்பு மிகவும் நல்லா இருக்குறது.....\nமென்மேலும் உங்கள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.........\nஎன் கைகள் சரியானதும் ஒரு கிராமியக் கண்டு பிடிப்புச் சம்பந்தமான பதிவொன்றுடன் விரைவில் சந்திக்கிறேன் உறவுகளே. குணமாகும் வரை என் இணையப் பயணத்தை மட்டுப்படுத்திக் கொள்கிறேன்.\n100 வது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள் சுதா.. தளவடிவமைப்பு அழகாக உள்ளது...\nவாழ்த்துக்கள் . விரைவில் குணம் பெற பிரார்த்தனைகளுடன்.\nவேற ஓடேக்க வந்திட்டனோ எண்டு நினைச்சன் சுடுசோறு எண்டத பாதிட்டுதான் மதி ஓடேக்க தன வந்திருக்கன் என்டு உருதிபடுதினணன் அப்படியே மாறிட்டு டெம்ப்ளேட் எல்லாம் கலகல இருக்கு\nஉங்கள் இலக்குகளில் தொடர்ந்து வெற்றிபெற என் வாழ்த்துக்கள் சகோதரா......\nவாழ்த்துக்கள் நண்பா அதிகம் வரமுடிவது இல்லை\nநல்ல பதிவு பல பயன் உள்ள தகவல்கள்\nஹே ஐம்பதாவது வடை எனக்கே\nநூறாவது பதிவில் ஐம்பதாவது பாயசம் எனக்கே\nஉங்களுக்கு இறைவன் அனைத்து நலனையும் தரட்டும்...\nஎன் மன கனிந்த நல்வாழ்த்துக்கள் நூறு என்பது எளிதல்ல. அது ஒரு சகாப்தம் மீண்டும் வாழ்த்துக்கின்றேன்\nஉங்கள் வலைப்பூவின் புதிய வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது. எழுத்துக்கள் அடர்த்தியான வண்ணத்தில் போடவும்.\n//11 மாதங்களில் எனில் உண்மையில்\nசாதனை தொடர இதயம் கனிந்த\nநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சுதா எல்லாப்புகழும் அம்மாவுக்குத்தானா அதெல்லாம் சரி.. சீக்கிரம் குணமடைந்து திரும்பவும் பழைய சூட்டுடன�� மதிசுதாவை காண பெரும் ஆர்வத்துடன் இங்கே அதே அன்பு அண்ணன்.\n சகோதரம் விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திட்கின்றேன்.\n100 வது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் தள வடிவமைப்பு அழகாக சிறப்பாகவுள்ளது தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள் தம்பி.\nதாய் எங்கள் நடமாடும் தெய்வமல்லவா தங்களின் குடும்ப பாசமும் பல சதம்கள்தான் சகோதரம்.\nஉங்களின் 100 வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் .\nநீங்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஅம்மாவின் மேல் உள்ள பாசம் வரிகளில் தெரிகிறது...உங்களின் பதிவுகளில் ஒரு தனித்தன்மை இருப்பதை உணர்ந்திருக்கிறேன்...\nஇலக்குகளை அடைந்துவிட்டதாக கூறினீர்கள் உங்களுடன் நானும் மகிழ்கிறேன்.\nஇரு கவிதைகளும் மிக அருமை.\nகிராமிய கண்டு பிடிப்பு பற்றிய பதிவிற்காக எதிர்பார்ப்புடன்...\nநூறாவது பதிவிற்கும், இனி தொடரும் பதிவுகளுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் சுதா.\n100வது பதிவுக்கு வாழ்த்துக்கள். டைட்டில் செம\n100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மதிசுதா.. அவர்களே..\nகவிதைகள் கரைய வைத்தன மனதை..\nஉள்ளத்தில் உள்ளதை உள்ளது உள்ளபடியே அறிய தருவதில் உங்களைத் தவிர வேறொருவர் யாருமிலர்.. வாழ்த்துக்கள்..\nஉங்களின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் //\nஅம்மாவின் கவிதை அருமை ..\nசகோ இன்னும் நீண்ட பயணம் பயணிக்க வாழ்த்துக்கள் ...\nநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மதி\nமதி...இன்னும் நிறைய எழுதவேணும் நீங்கள்.அன்பு வாழ்த்துகள்.அம்மாவை நினைக்கிறீர்கள்.உங்கள் வாழ்வு என்றுமே வளமாய்த்தான் அமையும் \nகுறுகிய காலத்தினுள் பிரம்மாண்ட மான பதிவர்களின் ஆதரவைப்பெற்ற பதிவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நினக்கிறேன்.\nபதிவுலக அரசியல்கள் பம்மாத்துகளை விடுத்து வரிசையில் நின்று முன்னுக்கு வந்திருக்கிறீர்கள்.\nடெம்ளட் & ஹெடர் அழகாயிருக்கிறது.\nவாழ்த்துக்கள் மதி.. தொடருங்கள் உங்கள் வெற்றிப் பயணத்தை..\nஎன் அன்புத்தம்பி சதமடித்ததிற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.\nசதம் சாத்தியமானதில் சந்தோசம் சகோ.\nதங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறேன்..\nஅம்மாவுக்கான பதிவு அருமை ..\n100 வதுபதிவுக்கு வாழ்த்துக்கள் மதி\nசுதா நிறைய சொல்லனும், பாராட்டனும் அதுவும் உங்கம்மா பிறந்தநாள் எல்லாமே பிந்திய வாழ்த்துக்கள், பாராட்டுக்கள��� காரனம் உடல் உபாதை என்று சொல்லி தப்பிட முடியாது...புரிந்திருக்கும்..முக்கியமாக அம்மாவிற்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...அப்புறமாக வாறன் நிறைய பேசுவம்.\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nகுறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்...\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ....\nபதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி (அவசர பதிவு)\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலக�� கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/27", "date_download": "2018-05-23T18:26:13Z", "digest": "sha1:2ADJQSVBT5DJW7IWBXH4BXUYPNH2MAH5", "length": 12876, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாடாளுமன்றத்துக்கு குண்டு வைப்பதிலேயே வீரவன்சவின் கட்சி குறி\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலமைப்பை நிறைவேற்றினால் நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nவிரிவு Oct 27, 2017 | 13:39 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜப்பானிய போர்க்குற்ற தீர்ப்பாய நீதிபதி மோட்டூ நுகுசி சிறிலங்காவுக்கு இரகசிய பயணம்\nகம்போடியாவில் போர்க்குற்றங்களை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இடம்பெற்றிருந்த ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி, சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நீதிபதி மோட்டூ நுகுசி மூன்று பேர் கொண்ட ஜப்பானிய குழுவுக்குத் தலைமை ஏற்று சிறிலங்கா வந்துள்ளார்.\nவிரிவு Oct 27, 2017 | 13:20 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு\nபரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு நாளை மாலை 6 மணியளவில், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் செயலகத்தில் கூடவுள்ளது.\nவிரிவு Oct 27, 2017 | 12:56 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐந்து நாசகாரிகளுடன் நாளை கொழும்பு வருகிறது அமெரிக்காவின் நிமிட்ஸ் விமானந்தாங்கி கப்பல்\nஅமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல் தலைமையிலான நாசகாரி தாக்குதல் கப்பல்களின் அணி நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது.\nவிரிவு Oct 27, 2017 | 12:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படையின் 22 ஆவது தளபதியாக பொறுப்பேற்றார் வைஸ் அட்மிரல் ரணசிங்க\nசிறிலங்காவின் 22 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நேற்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் அவர் கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றார்.\nவிரிவு Oct 27, 2017 | 2:30 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறி��ங்காவுக்கு உதவ கட்டார் இணக்கம் – 7 உடன்பாடுகள் கைச்சாத்து\nசக்தி, துறைமுகங்கள், உட்கட்டமைப்பு துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு சிறிலங்காவுக்கு உதவ கட்டார் இணக்கம் தெரிவித்துள்ளது. கட்டாருக்கான இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல் தானி இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.\nவிரிவு Oct 27, 2017 | 2:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீனாவுக்குச் செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்\nசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நாளை மறுநாள் சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Oct 27, 2017 | 2:03 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅடிப்படை உரிமை மீறல் மனுவும் பிள்ளையானின் காலை வாரியது\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருலுமான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின், அடிப்படை உரிமை மீறல் வழக்கை, 2018 மார்ச் 20ஆம் நாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nவிரிவு Oct 27, 2017 | 1:54 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவழக்குகளை வவுனியாவுக்கு மாற்றக் கோரி மூன்று அரசியல் கைதிகள் மேல்முறையீட்டு நீதிமன்றில் மனு\nஅனுராதபுர சிறைச்சாலையில் கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், தமக்கு எதிரான வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.\nவிரிவு Oct 27, 2017 | 1:39 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/54204", "date_download": "2018-05-23T18:24:58Z", "digest": "sha1:3G2JEOKNI62C45ABC4UMQ5EXVMCVE7FI", "length": 8437, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் ரமலான் மாதத்தில் சீரான மின்சாரம் வழங்க ரெட் கிராஸ் கோரிக்கை! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிரை மின்வாரியத்தை நடுங்க வைத்த இளைஞர்களின் நள்ளிரவு போராட்டம்… மின்சாரம் கிடைத்தது\nமரண அறிவிப்பு – கடற்கரைத்தெரு சேர்ந்த அய்மா (எ) ஹாஜர் அம்மாள்\nஅதிரை தனியார் பேருந்தில் ஒலித்த ஆபாச பாடல்கள்… முகம் சுளித்த பெண்கள்\nமய்யத்தான அதிரை ஸ்டேட் பாங்க் ATM\nஅதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு – நாளை 10ஆம் வகுப்பு சாதனையாளர் செய்திகளை வெளியிட மாட்டோம்\nஅதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு ஹாஜிமா ஹதீஜா அம்மாள்\nநிஃபா வைரஸ் வதந்தி… மருந்து நிறுவனங்களின் சூழ்ச்சி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/உள்ளூர் செய்திகள்/அதிரையில் ரமலான் மாதத்தில் சீரான மின்சாரம் வழங்க ரெட் கிராஸ் கோரிக்கை\nஅதிரையில் ரமலான் மாதத்தில் சீரான மின்சாரம் வழங்க ரெட் கிராஸ் கோரிக்கை\nதமிழகத்தில்வரும்ரமலான்மாதமுழுவதும்அனைத்துஇஸ்லாமியசகோதரசகோதரிகளும் 30 நாட்கள்நோன்புநோற்கஉள்ளனர். அதிரையைபொறுத்தவரைஇஸ்லாமியமக்கள்அதிகஅளவில்வசித்துவருகின்றனர். எனவேஇந்தரமலான்மாதத்தில்பகல்நேரங்களில்தூங்குவதற்கும், உணவுகள்��மைப்பதற்க்கும், இரவுநேரங்களில்வணக்கவழிபாடுகள்செய்வார்கள். மேலும்இந்தஅண்டுரமலான்மாதம்வெயிலின்தாக்கம்அதிகமாககாணப்படும்ஜூன், ஜூலைமாதங்களில்வருகிறது. அவர்களுக்குமின்சாரவசதிஇன்றிமையாதஒன்று.\nஎனவேஇதனைகருத்தில்கொண்டுஅதிரையில்ரமலான்மற்றும்பெருநாள்அன்றுமின்சாரம்தடைசெய்யாமல்இருக்கவும், மாதாமாதம்சீரமைப்புபணிகளுக்காகசெய்யப்படும்மின்தடையைஅடுத்தமாதம்மேற்கொள்ளுமாறும், மின் அளவை அதிகப்படுத்தி தருமாறும் அதிரை துணை மின்பொறியாளர் பிரகாஷை சந்தித்து அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் தலைமையில் ரெட் கிராஸ் நிர்வாகிகள் ஆறுமுகசாமி, கண்ணன், மன்சூர், தேசிய நிகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில செயலாளர் ஜமால் முஹம்மது உள்ளிட்டோர் வழங்கினர். அத்துடன் பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சை மாவட்ட, திருச்சி பிரிவு மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது..\nஅதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு... நாளை +2 சாதனையாளர்கள் செய்தியை வெளியிடமாட்டோம்\nஅதிரை கீழத்தெருவில் ரமலான் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n#BreakingNews: அதிரை மக்களை நோன்பில் நோவினை செய்த மின்சார வாரியம்... நள்ளிரவில் திடீர் சாலை மறியல்\nஅதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் https://t.co/mUU4Qh2VDg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2007/02/02/inside-man/", "date_download": "2018-05-23T18:27:20Z", "digest": "sha1:Y2KD5Q3HV7JOFWVBENA5ELLWWNWBQYAW", "length": 23725, "nlines": 164, "source_domain": "kuralvalai.com", "title": "Inside Man – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nருத்ரா திரைப்படம் பார்த்திருந்தவர்களுக்கு, இந்தப் படம் அவ்வளவு ஷாக் கொடுக்காது. ருத்ரா திரைப்படத்தில் பேங்கைக் கொள்ளையடிக்க பபூன் வேஷம் போட்டு உள்ளே நுழைவார். அங்கிருக்கும் மக்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு அது வேணும் இது வேணும் என்று கேட்ப்பார். பிறகு தான் ஒரு பிணைக்கைதியைப் போலவே பயந்து பயந்து வெளியே வருவார். நம்மூர் போலீசும் அவரை கண்டுகொள்ளாது. பாக்கியராஜ் தப்ப���த்துவிடுவார்.\nகிட்டத்தட்ட அந்த விஷயம் தான். நம்மூர்க்காரர்கள் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதை இரண்டரை மணி நேரப் படத்தில் பத்து நிமிடக் காட்சியாக எடுத்தனர். ஆனால் ஹாலிவுட் மக்கள் இதையே முழு படமாக எடுத்திருக்கின்றனர். கொஞ்சம் சுவராஸ்யமாக.\nDalton Russel (Clive Owen) மற்றும் அவரது டீம் மொத்தம் நான்கு பேர். பெயின்ட் அடிக்கும் வேலை செய்பவர்களாக ஒரு பேங்க்கிற்குள் நுழைகின்றனர். infra red கதிர் வீச்சைக் கொண்டு செக்யூரிட்டி கேமிராக்களை shutdown செய்கின்றனர். அங்கிருக்கும் மக்களை பினைக்கைதிகளாகப் பிடிக்கின்றனர். எல்லோரையும் தங்களது டிரஸைக் கலையச் செய்து இவர்கள் கொண்டுவந்திருக்கும் uniform ஐ போடச்சொல்கின்றனர். இப்பொழுது பேங்கிற்குள் இருக்கும் எல்லோருக்கும் – கொள்ளையடிக்க வந்தவர்களையும் சேர்த்து – ஒரே டிரஸ், ஒரே முகமூடி. யார் பிணைக்கைதிகள் யார் கொள்ளையர்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எல்லோரையும் முகமூடி அணிந்திருக்கச் செய்கின்றனர். முகமூடியை கழட்டினால் அடி உதை தான். இதற்கு பயந்து கொண்டே எல்லோரும் முகமூடியைக் கழட்டுவதில்லை.\nkeith frazier (Denzel Washington) துப்பறிவாளர். அவருடைய அசிஸ்டெண்ட் chiwetel. இருவரும் சம்பவ இடத்திற்கு விரைகின்றனர். ருசலுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அவன் ஒரு ஜெட் மற்றும் ஒரு பஸ்ஸ¤ம் கேட்கிறான்.\nRussel ஒரு சாதாரணத் திருடன் இல்லை. அவனது இலக்கு பணம் மட்டும் இல்லை. இந்த குறிப்பிட்ட வங்கியைக் கொள்ளையடிக்க அவன் திட்டமிட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த வங்கியின் சேர்மன் மற்றும் நிறுவனருமான Arthur Case இன் உண்மை சொருபத்தைக் காட்டுவதே Russel இன் முதன்மை இலக்கு.\nArthur Case இரண்டாம் உலகப்போரில் நாசிக்களிடம் யூதர்களைக் காட்டிக்கொடுத்து அதில் வந்த பணத்தை முதலீடு செய்திருக்கிறார். மேலும் அவரிடம் ஒரு மோதிரம் இருக்கிறது. அதுவும் அவருடன் வேலை செய்த ஒரு யுதனின் திருமண மோதிரம். He is a war criminal.\nஇந்த உண்மையை மறைக்க Arthur Case அவரது பேங்க்கிலே லாக்கர் என் 392 இல் நிறைய வைரங்களையும் அந்த மோதிரத்தையும் சில documents களையும் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறார். அவரது பேங்க் ரெக்கார்ட்ஸில் இந்த லாக்கருக்கான எந்த குறிப்பும் இல்லை.\nஎனவே Russel இன் கண்களுக்கு தெரியாமல் – ஆனால் Russel க்கு அந்த வைரங்களைப் பற்றியும், மோதி��ம் பற்றியும், Nazi Documents பற்றியும் தெரியும் என்பது Arthur Case க்கு தெரியாது – அந்த பொருளைப் பாதுகாப்பாக வெளியே எடுத்து வர whites (Jodie Foster)ஐ அணுகுகிறார். அவர் போடும் கண்டிஷன் : ஒன்று அந்த லாக்கர் மறைக்கப்படவேண்டும் இல்லையேல் அழிக்கப்படவேண்டும் எக்காரணத்தை முன்னிட்டும் வெளிஉலகத்துக்குத் தெரியக்கூடாது.\nwhites உள்ளே சென்று Russelஇடம் பேசும் போது அவன் ஏற்கனவே எடுத்து வைத்திருப்பது தெரிகிறது. மேலும் அவன் பத்திரமாக வெளியே கொண்டு வருகிறேன் எனக்கு பணம் கொடுத்து விடுங்கள் என்கிறான். ஆனால் உண்மையில் அவன் கொடுக்கப்போவது இல்லை. அவனது இலட்சியமே இந்த விசயம் – Arthur Case ஒரு துரோகி என்பது – வெளி உலகத்திற்கு தெரியவேண்டும் என்பது தானே. ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை , Russel க்கு எப்படி யாருக்கும் தெரியாத Arthur Case ரகசியம் தெரிந்தது\nfrazier அவன் கேட்ட ஜெட் மற்றும் பஸ் ஒன்றும் கொடுக்க ஒத்துக்கொள்கிறான் ஆனால் அதற்கு முன் தான் பிணைக்கைதிகள் அனைவரும் உயிரோடு தான் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்கிறான். Russel இதற்கு சம்மதித்து frazier ஐ அழைத்து பிணைக்கைதிகளைக் காட்டுகிறான். frazier சிறிது அவசரப்பட்டு Russel இன் முகமூடியைக் கழட்டப் பார்க்கிறான். முடியவில்லை. இந்த சண்டையில் frazier தோற்கிறான். ஆனால் Russel, frazier ஐ கொல்லாமல் விட்டு விடுகிறான். போகும் போது frazier தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும் அவளுக்கு ரிங் வாங்க பணமில்லாமல் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் சொல்கிறான். அதற்கு Russel : do you love each other then money is not a problem என்கிறான். Frazer, russel இடம் இவ்வளவு தன்னம்பிக்கையாக இருக்கிறாயே எப்படி நீ எங்களிடமிருந்து தப்பிக்கப்போகிறாய் என்கிறான். அதற்கு Russel இதோ இந்த பேங்கின் வாசல் வழியே தான் நடந்து செல்வேன் என்கிறான்.\nபோலீஸ் உள்ளே சென்று விட தீர்மானிக்கிறது. போலீஸ் உள்ளே செல்லும் முன்னர் உள்ளே குண்டு வெடிக்கிறது. பிணைக் கைதிகள் மற்றும் russel இன் டீம் வெளியே வருகிறார்கள். போலீஸ் அனைவரையும் பிடித்து வைத்து விசாரனை செய்கிறது. Frazier அனைவரையும் விசாரனை செய்கிறார். No clues. யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் mask போட்டிருந்ததால் எங்களுக்கு தெரியவில்லை என்கின்றனர்.\nநிறைய நாட்கள் கழித்து Frazier பேங்க்கின் ரெக்கார்ட்ஸ் பார்த்துக்கொண்டிருக்கும் போது லாக்கர் 392 பற்றிய தகவல்கள் இல்லாமல் ���ருப்பதை பார்த்து, அந்த லாக்கரைத் திறக்க judge இடம் அனுமதி வாங்கிக்கொண்டு வருகிறான்.\nஅப்பொழுது தான் Russel பேங்க்கிற்குள்ளே தான் setup செய்த ரகசிய அறையிலிருந்து வெளியே வர முயற்சிக்கிறான். தனது டீம் மெம்பர்ஸை பத்திரமாக வெளியே அனுப்பிவிட்டு Russel மட்டும் உள்ளேயே (Inside Man) இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறான். உணவுக்கு முன்பே பிணைக்கைதிகளை காட்டி வாங்கிய pizza இருக்கிறது. நிலமை சீராகும் வரை ஸ்டோர் ரூம் போல தோற்றம் அளிக்கும் இடத்தில் rack க்கிற்கு பின்னே ஒரு சிறு அறை அமைத்து -இவர்கள் பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருக்கும் போது செய்தது- அதனுள்ளே இருந்திருக்கிறான். Master Plan.\nவெளியே வரும் பொழுது Frazier மீது இடித்து விடுகிறான்.\nFrazier பேங்கிற்குள் நுழைந்து லாக்கர் 392 திறந்து பார்க்கிறான். உள்ளே மோதிரம் இருக்கிறது. அதை வைத்து சேர்மேனை – Arthur Case – war crimes case போடுகிறான்.\nவீட்டிற்கு வந்து தனது ஜாக்கெட்டைக் கழட்டும் போது பையில் ஒரு வைரம் இருப்பதைப் பார்க்கிறான். அப்பொழுது தான் பேங்கில் யாரோ தன் மீது மோதியது ஞாபகம் வருகிறது மேலும் Russel சொன்ன : நான் இந்த பேங்க்கின் வாசல் வழியே தான் நடந்து வெளியேறுவேன் என்கிற டயலாக்கும் if you love each other then money money is not a matter என்கிற டயலாக்கும் ஞாபகம் வருகிறது.\nஎல்லாம் சரி படத்தில் எழுத்துப்போடும் போது தில் சே படத்தின் “ச்சைய ச்சைய ச்சைய்யா ச்சைய்யா” பாடல் ஏன் போட்டார்கள் என்று தான் தெரியவில்லை.\nமேலும் படத்தில் ஒரு சீக்கியர் வருகிறார். அவர் கொள்ளையடிக்கப்படுகின்ற மேங்க்கில் வேலை செய்பவர். கொள்ளையர்கள் அந்த சீக்கியரை வெளியே விட்டுவிடும் போது, வெளியே நிற்கும் NYPD அவரை பிடித்து கீழே தள்ளி- அவர் நான் பேங்க்கில் வேலை செய்பவன் என்று சொல்வதையும் பொருட்படுத்தாமல் – அவரது டர்பனை அவிழ்க்கச் சொல்கிறது. மேலும் அவரது மீசை தாடியைப் பார்த்து – wooo..Arab..- என்கிறது. சீக்கியவர் நான் Arab இல்லை சீக்கியவன் என் டர்பனைத் தாருங்கள் அது மதம் சம்பந்தப்பட்டது. நான் டர்பன் இல்லாமல் நான் இருக்கக்கூடாது என்று கத்திக்கொண்டேயிருக்கிறார்.\nபின்னர் விசாரனைக்கு அவரை அழைத்து பேசும் போது – உள்ளே இருக்கும் கொள்ளையர்களைப் பற்றி செய்திகள் தெரிந்து கொள்வதற்கு- அந்த சீக்கியவர் சொல்கிறார் : why cant I go anywhere without getting harrassed\nஏனென்றால் அது நம் நாடு இல்லை.\nஎனினும் படத்தில் அவரது கேள்விக்கு பதில் இல்லை.\nருத்ரா original என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா. 1990 இல் வெளி வந்த பில் முர்ரே படமான quick change (http://en.wikipedia.org/wiki/Quick_Change)இல் இருந்து சீன் பை சீன் சுட்டது தான் ருத்ராவில் வரும் பஃபூன் காட்சி. திருடுவதில் நம்மாளுக்கு இணை கிடயாது. சும்மா நம்மாளு தமிளன் ஹாலிவுட்டுக்கு முந்தியே செஞ்சிட்டான்னு பெருமையா சொல்றதுக்கு முந்தி விசாரிச்சுப் பாருங்க – you will find 99% of interesting tamil movie scenes/plots have been stolen from all over the world\n// சும்மா நம்மாளு தமிளன் ஹாலிவுட்டுக்கு முந்தியே செஞ்சிட்டான்னு பெருமையா சொல்றதுக்கு முந்தி விசாரிச்சுப் பாருங்க //ஹாலிவுட்டுக்கு முன்னாடியே செஞ்சுட்டான்னு நான் எங்கயுமே சொல்லல பாலா. நான் ருத்ராவைக் கம்ப்பேர் தான் பண்ணியிருக்கேன். ருத்ராவில் வந்ததைப்போன்ற ஒன்றைத்தான் குறிப்பிட்டேன். //திருடுவதில் நம்மாளுக்கு இணைகிடையாது.எல்லா இடத்திலும் நடப்பது தானே இது. //you will find 99% of interesting tamil movie scenes/plots have been stolen from all over the worldஇருக்காது என்றே நம்புகிறேன்.சினிமா ஆராய்ச்சியாளர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nஃபன்றி/Fandry – ஒரு நிமிட பார்வை\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-23T18:46:04Z", "digest": "sha1:EAIJGSONREZ2FFGGBO356CDSJLUVKXEK", "length": 11666, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "எரியோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஎரியோடு (ஆங்கிலம்:Eriyodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்க���ம் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7866 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். எரியோடு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எரியோடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிண்டுக்கல் வட்டம் · பழனி வட்டம் · கோடைக்கானல் வட்டம் · ஒட்டன்சத்திரம் வட்டம் · வேடசந்தூர் வட்டம் · நத்தம் வட்டம் · நிலக்கோட்டை வட்டம் · ஆத்தூர் வட்டம் · திண்டுக்கல் கிழக்கு வட்டம் · திண்டுக்கல் மேற்கு வட்டம்\nதிண்டுக்கல் ·பழனி ·கோடைக்கானல் ·ஒட்டன்சத்திரம்\nதிண்டுக்கல் · நத்தம் · ஆத்தூர் · வத்தலகுண்டு · குஜிலியம்பாறை · ஒட்டன்சத்திரம் · பழனி · கொடைக்கானல் · ரெட்டியார்சத்திரம் · சானார்பட்டி · நிலக்கோட்டை · தொப்பம்பட்டி · வடமதுரை ·\nஅகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயகுடி · அய்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · சித்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு ·\nபழனி முருகன் கோவில் · பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் · வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் · அங்காள பரமேசுவரியம்மன் கோவில், இடையகோட்டை · ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில் · குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் · தேதுபட்டி ராஜகாளியம்மன் கோயில் ·\nநத்தம் மாரியம்மன் திருக்கோயில் ·\nகொடைக்கானல் · பேரிஜம் ஏரி · கொடைக்கானல் ஏரி · சிறுமலை · திண்டுக்கல் கோட்டை ·\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்���ான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/5-surprising-things-that-improve-your-sex-life-000620.html", "date_download": "2018-05-23T18:33:56Z", "digest": "sha1:TS6ZLUXQCRCYKVKPY3MVHVZS4GB4JKG4", "length": 10245, "nlines": 60, "source_domain": "tamil.indiansutras.com", "title": "துணையை அன்போடு தழுவுங்கள் உற்சாகம் அதிகரிக்கும்! | 5 surprising things that improve your sex life | துணையை அன்போடு தழுவுங்கள் உற்சாகம் அதிகரிக்கும்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » துணையை அன்போடு தழுவுங்கள் உற்சாகம் அதிகரிக்கும்\nதுணையை அன்போடு தழுவுங்கள் உற்சாகம் அதிகரிக்கும்\nஇல்லறத்தில் வாழ்க்கைத் துணையிடம் நெருக்கமான சூழல் அன்பான தழுவல், ஆறுதலான முத்தம் தருவது மனதின் உற்சாகத்தை அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தாம்பத்ய வாழ்க்கையின் கிளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால்தான் அதை செய்வதற்கான உற்சாகம் அதிகரிக்கும். பாலியலும் அப்படித்தான் உணர்வும்,அது குறித்த சிந்தனைகளும் இருந்தால்தான் உற்சாகமாக செயல்பட முடியும். தாம்பத்ய வாழ்க்கை செழிப்பாக இல்லை என்றால் உடலும், மனமும் சோர்ந்து போய் எதிலுமே லயிப்பு இருக்காது. மகிழ்ச்சியான உடலுறவில் திளைக்கும் பெண்களுக்கு அழகு கூடுமாம். வாரத்தில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது இளமையானவர்களாக தெரிகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாம்பத்யத்தில் உற்சாகம் ஏற்பட சில ஆலோசனைகளை அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள் அவற்றினை பின்பற்றிப் பாருங்களேன்.\nஉணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. தாம்பத்ய வாழ்க்கையில் சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் தரும் உணவுகள் பல உண்டு. பழங்காலத்தில் சோம்புக் செடி, துளசி, கேரட், பிஸ்தா பருப்புகள், டர்னிப், நதி நத்தைகள் போன்றவை காமத்தை தூண்டுவதாக கருதப்பட்டன.\nபாதாம் உள்ள விட்டமின் \"இ\" ஒரு செக்ஸ் விட்டமினாகும். இது இளமையை காக்கும். பாதாம் தவிர, பிஸ்தா, பாதாம், முந்திரி, வேர்க்கடலை பருப்புகளும் பாலுணர்வை மேம்படுத்தும். ���ாக்லேட் காதல் உணர்வுகளை ஊக்குவிக்கும். இதனை ஆண்மை மற்றும் பெண்மை பெருக்கிகளின் இராஜா என்றே அழைக்கின்றனர். இது வேட்கையை பெருக்குவதோடு கிளர்ச்சியூட்டும். சாக்லேட் பெண்ணின் காதல் ஆசையை தூண்டுவதற்குக் காரணம் ரசாயனம் தான். ‘செரோடோனின்' லெவல்கள் அதிகரிக்கும் சாக்லேட்டில் Phenylethylamine (Pea) என்ற கவர்ச்சியை தூண்டும் பொருள் இருக்கிறது.\nஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் \"விந்து முந்துதலை\" (Premature ejaculetion) தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.\nபாலியல் உறவுகள் சிறப்படைய உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். அதே போல் நிறைவு தரும் உடலுறவு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தவறாமல் நடப்பது, உடற்பயிற்சி செய்வது இவை அவசியம். உடற்பயிற்சிக்கூடத்திற்குச் சென்று சுவிஸ் பந்து மூலம் கீழ் வயிற்று தசைகளை உறுதியாக்க செய்யும் கெகெல் பயிற்சி (Kegal exercise) செய்தால் ஜனன உறுப்புக்களுக்கு அதிக ரத்தம் பாயும். செக்ஸ் பற்றிய ஆர்வம் குறைவாக உள்ளவர்கள் இதனை செய்வதன் மூலம் ஆர்வம் அதிகரிக்கும்.\nசெக்ஸ் உணர்வு ஏற்படுவது அற்புதமானது. நம்முடைய உணர்வுகளை ஸ்பரிசத்தின் மூலம் வெளிப்படுத்தலாம். ஒவ்வொருவிதமான ஸ்பரிசமும் ஒவ்வொருவிதமான உணர்வுகளை அறிவிக்கும். தம்பதியரில் யாராவது ஒருவருக்கு செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தால் சிக்கல்தான். எனவே அடிக்கடி நெருக்கமான தருணங்களில் துணையை கட்டி அணையுங்கள், முத்தமிடுங்கள். அவ்வப்போது நம்பிக்கையுடன் பேசுங்கள். உங்களின் காதல் மொழிகளும், செய்கைகளும் அவர்களிடையே காதல் உணர்வுகளையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும்.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/have-better-sex-at-any-age-000628.html", "date_download": "2018-05-23T18:34:11Z", "digest": "sha1:VTZZHFQQ7IOPXGFKNCJXUODWRCCFTHGC", "length": 7393, "nlines": 47, "source_domain": "tamil.indiansutras.com", "title": "நாற்பது வயதில் நலமான செக்ஸ் வாழ்க்கை! | Have better sex at any age | நாற்பது வயதில் நலமான செக்ஸ் வாழ்க்கை! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » நாற்பது வயதில் நலமான செக்ஸ் வாழ்க்கை\nநாற்பது வயதில் நலமான செக்ஸ் வாழ்க்கை\nசெக்ஸ் என்ற வார்த்தையே சிலரை சிலிர்க்கச் செய்யும். அதைப்பற்றிய நினைவுகளே கிளர்ச்சியை ஏற்படுத்தும். செக்ஸிற்கு ஏற்ற வயது எது என்பதைப்பற்றி இன்னமும் சரியாக கண்டறிய முடியவில்லை என்றாலும் நாற்பது வயதில்தான் நலமான செக்ஸ் வாழ்க்கை தொடங்குகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருபதுகளில் வாழ்க்கையைப் பற்றிய அச்சம், குடும்பம், வேலைப்பளு என சற்றே செக்ஸ் ஆர்வத்தை குறைத்தாலும், ஓரளவிற்கு செட்டில் ஆன 40 வயதில்தான் காதலும், காமமும் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.\nநாற்பது வயதிற்கு மேற்பட்ட 2000 பேரிடம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. 80 சதவிகிதம் பேர் இளம் வயதில் அனுபவித்ததை விட நாற்பது வயதில்தான் அதிக சுவாரஸ்யமாக ஆர்வத்துடன் இதில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். தங்களுக்கு இப்பொழுதுதான் சிறந்த அனுபவம் கிடைத்திருப்பதாகவும், எந்த வித சிக்கலும் இன்றி சிறப்பாக செயல்பட முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nநாற்பது வயது என்பது நடுத்தர வயது. இந்த வயதில் வேலை குறித்தோ, குடும்ப வாழ்க்கை குறித்தோ எந்த வித டென்சனும் இன்றி ரிலாக்ஸ்சாக இருப்பார்கள். எந்த வித டெக்னிக்கை கையாண்டால் எந்தவிதமான சுகம் கிடைக்கும் என்று தெரிந்திருக்கும்.\nநாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு பாலியல் குறித்த கூச்சம் நீங்கியிருக்கும். தங்களின் துணைவரிடம் இதைப்பற்றி தயங்காமல் பேசுவார்கள். எந்தமாதிரி வேண்டும் என்றும் அவர்களிடம் விவாதிப்பார்கள் என்கின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.\nதிருமணமான புதிதில் குழந்தையையும், குடும்பத்தையும் கவனிக்க நேரம் சரியாக இருக்கிறது. அதனால்தான் நாற்பது வயதிற்கு மேல் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கிறது என்று 53 சதவிகித பெண்கள் கூறியுள்ளனர். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் கிடைக்கும் தாம்பத்ய வாழ்க்கையில் ஒருவித நிம்மதியும், ரிலாக்ஸ்க்கும் கிடைக்கிறதாம். நிறைய நேரம் மகி��்ச்சிகரமாக இருப்பதோடு மனதளவில் தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34158-2017-11-14-03-38-29", "date_download": "2018-05-23T18:47:37Z", "digest": "sha1:H7V55CVM356RMQSTF2UCPYCUY3YDI4PZ", "length": 33523, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "பயன்பாட்டுவாத புதைகுழியில் தோழர் திருப்பூர் குணா", "raw_content": "\n‘பிடி மண்’ - ஜாதி இழிவை நிலைநிறுத்தும் பண்பாடு\nகாஸ்ட்ரோ மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கவும் கூட ஒரு தகுதி வேண்டாமா\nதோழர்.எல்.அப்பு - குன்றா பெருநெருப்பு\nநக்சல்பாரி புரட்சியின் 50 ஆம் ஆண்டு நிறைவு - நாம் கற்றுக்கொள்வதற்கு என்ன இருக்கின்றது\nபுரட்சிப் பாடகர் கத்தார் ஆன்மீகத்தில் மூழ்கி சித்தாந்த மரணமடைந்தார்\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம்\nசாதியை அழித்தொழிப்பதில் CPI(M) பங்கு குறித்து சில கேள்விகள்\nதன்னுரிமை இல்லாத காஷ்மீரில் அமைதி வருமா\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2017\nபயன்பாட்டுவாத புதைகுழியில் தோழர் திருப்பூர் குணா\nபொதுவாக இத்தகு நெருக்கடியான காலகட்டங்களில் இடது முகாமைச் சேர்ந்த தோழர்களை பொது வெளியில் எப்போதும் விமர்சிப்பது கூடாது எனும் கொள்கையை வைத்திருக்கிறேன். நமது குழுச் சண்டைகள் புரட்சிக்கான அணிதிரட்டல்களில் மக்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கி விடுவதாக நான் நினைப்பதே அதற்கு காரணம். ஆனால் தவிர்க்க முடியாமல் சில நேரங்களில் அதை முற்றிலுமாக கடைபிடிக்க முடியாமல் போய்விடுவது வருத்தம்தான்.\nதோழர் திருப்பூர் குணாவைப்பற்றி எனக்கு நேரடியான தொடர்பு என்பது குறைவுதான். அனேகமாக ஓரிருமுறை சந்தித்திருப்போம் அவ்வளவே. ஆனால் அவரின் எழுத்துக்களை தொடக்கத்திலிருந்து நான் வாசித்து வந்திருக்கிறேன். குறிப்பாக தமிழகத்தில் பி���் நவீனத்துவ வாதிகளின் செயல்பாடு குறித்து அவரின் எழுத்துக்கள், அம்பேத்கரியம் தொடர்பான சமீபத்திய விமர்சனங்கள், தமிழ்தேசிய வாதிகள் தொடர்பான விமர்சனங்கள், நாடகக் காதல் தொடர்பான அவரின் நூல், அவரின் அவ்வப்போதைய முகநூல் பதிவுகள், கீற்றில் வெளிவரும் கட்டுரைகள் என கிடைப்பதை வாசித்து வந்திருக்கிறேன்.\nஅண்மைக்காலங்களில் இடதுசாரிகளின் ஒற்றுமை குறித்து அவர் நிறைய பேசி வருகிறார். அவற்றிற்குப் பணியாற்ற சி.பி.ஐ- சி.பி.எம் ஆகிய கட்சிகளுக்கு அறைகூவல் விடுக்கிறார். கீழே உள்ள மேற்கோள்கள் யாவும் அவர் தனது கட்டுரைகள் மற்றும் முகநூல் பதிவுகளில் உதிர்த்தவை. பாருங்கள்...\n\" ம.ஜ.இ.க-வையும், ம.க.இ.க-வையும், சி.பி.எம்-ஐயும் கூட தோழர் Bhaskar Viswanathan Muthu -வும் கடுமையாக விமர்சிக்கிறார். இது என்ன அணிசேர்க்கை\n\"மிகவும் வருத்தமாக இருக்கிறது நமது அரசியல் நிலைமை. வலதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமை இப்போதே சிதரடிக்கப்படுகிறது. சின்னச்சின்ன குழுக்கள் பலவற்றையும் தனி ஆவர்த்தனம் செய்ய வைக்கும் முயற்சி அரங்கேறுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டிய இடதுசாரிகள் (சி.பி.ஐ, சி.பி.எம்) கட்சிகள் இன்னமும் உறக்கத்திலிருப்பதைப் போலவே உள்ளன\"\n\"நமது இந்த எதிர்பார்ப்புக்கு சி.பி.ஐ, சி.பி. எம் தவிர யார் நம்பிக்கைக்கு உரிய கட்சியாக இருக்கமுடியும்\n\"பாசிசத்தை எதிர்பதில் சி.பி.ஐ, சி.பி.எம் எப்போதும் சோடை போனதில்லை.\"\nஒருவித மீளா காதலோடு நீண்டு தொடரும் அவரின் 'ஒற்றுமை' குறித்த கருத்துகள் எல்லை இல்லாதவாறு நீள்கின்றன.\nஏகாதிபத்திய உலகமயமாக்களும், இந்துத்துவ பாசிசமும் தேசத்தை கூறுபோடும் இந்தச் சூழலில், பின் நவீத்துவம் உள்ளிட்ட பல்வேறு எதிர்புரட்சிகர கருத்துக்கள் புரட்சிகர இயக்கங்களை நாடி பிடித்துப் பார்க்கின்ற இந்தச் சூழலில் கம்யூனிஸ்களிடையே ஒற்றுமை இன்றியமையாதது என்பதும், ஓர் ஐக்கிய முன்னணி அவசியம் என்பதும் உண்மையே. ஆனால் அத்தகு ஐக்கிய முன்னணி என்பது எல்லையற்றதல்ல.\nசி.பி.ஐ-சி.பி.எம் ஆகியவற்றின் அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாறை மக்களிடம் (குறைந்த பட்சம் அணிகளிடம்) எடுத்துச்சொல்லாமல் அவர்களின் எல்லைகளை வரையறுக்காமல் ஐக்கியம் என்பது சாத்தியம் என நினைக்கமுடியுமா அவ்வாறே ஐக்கியப்பட்டாலும் அது ஆக்கபூர்வமானதாக இருக்குமா அவ்வாறே ஐக்கியப்பட்டாலும் அது ஆக்கபூர்வமானதாக இருக்குமா உண்மையான, ஆக்கபூர்வமான ஐக்கிய முன்னணி என்பதின் அர்த்தம் என்ன\n\"கம்யூனிஸ்டுகள் தங்கள் அரசியல் ஸ்தாபன சுயேட்சைத் தன்மையை நலை நிறுத்திக் கொண்டே\" ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களில் பங்கெடுக்கவேண்டும் என இந்தியாவைப்பற்றி கூறும்போது டிமிட்ரோவ் சொல்வார். அவ்வாறு இல்லாமல் ஒரு புரட்சிகர கட்சி தனது புரட்சிகர பாதையில் இருந்து அதாவது தனது அடிப்படை அரசியல் கோட்பாட்டில் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு இணைவது ஐக்கிய முன்னணி ஆகுமா மாவோ சியாங்கே ஷேக்கிடமோ, ஸ்டாலின் இட்லர் பாசிசத்துக்கு எதிராக மற்ற நாடுகளிடமோ (தலைமை நம்மிடம் இல்லாவிட்டாலுங்கூட) ஐக்கிய முன்னணி ஏற்படுத்திக்கொண்டது என்பது புரட்சிகர நோக்கங்களில் இருந்து சமரசம் ஏற்படுத்திக்கொண்டா என்ன மாவோ சியாங்கே ஷேக்கிடமோ, ஸ்டாலின் இட்லர் பாசிசத்துக்கு எதிராக மற்ற நாடுகளிடமோ (தலைமை நம்மிடம் இல்லாவிட்டாலுங்கூட) ஐக்கிய முன்னணி ஏற்படுத்திக்கொண்டது என்பது புரட்சிகர நோக்கங்களில் இருந்து சமரசம் ஏற்படுத்திக்கொண்டா என்ன அம்பலப் படுத்தல் இல்லாமல், பலம் பலகீனம் குறித்த சரியான வரையரை யில்லாமல் எந்த ஐக்கிய முன்னணியும் எப்போதும் சாத்தியமில்லை. சர்வதேச அளவில் \"செக்டேரியனிஸ\" மனோபாவம் பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணிக்கு பெரும் தடையானது உண்மைதான் என்றாலும் ஐக்கிய முன்னணி என்று வருகின்ற போது எழக்கூடிய வலதுசாரி சந்தர்ப்பவாதப் போக்கு குறித்து எச்சரிக்கும் டிமிட்ரோவின் கூற்றை நாம் இங்கே நினைவு கூறவேண்டியது அவசியம்.\nஇடது சாாிகளை ஒன்றிணைக்க வேண்டிய கடமை சி.பி. எம்முக்கும், சி.பி.ஐயிற்கும் உள்ளதென குணா சொல்வது எதை சுட்டுகிறது உண்மையில் இந்திய வரலாற்றில் வளர்ந்து வந்த புரட்சிக்கான சூழல் நீர்த்துப்பாேனதற்கு இந்த இரண்டுகட்சிகளின் திரிபுவாத, சந்தர்ப்பவாத கண்ணோட்டங்கள் காரணமில்லை என அவரால் குறிப்பிட முடியுமா\nகப்பல் படை எழுச்சியை கைவிட்டது தொடங்கி பி.சி. ஜோசியின் கையாளாகாத்தனம், முன்நிபந்தனையின்றி தெலுங்கானா ஆயுத போராட்டத்தை கைவிட்டது, பாலக்காடு பேராயத்தின் அப்பட்டமான விலகல் போக்கு,டாங்கே கும்பலின் குருசேவ் அடிவருடி மனோபாவம், குல்சாரிலால் நந்தாவிடம் மனுநீட்டி�� மார்க்ஸிஸ்டு சூரப்புலிகள், தேர்தலின் புதைகுழியில் ஊறிப்போன, போலிஸ்துறையை கையில் வைத்துக்கொண்டு நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வேட்டையாடிய ஜோதிபாசுக்கள் என இந்த இரண்டு போலிகம்யூனிஸ்டுகளின் மக்கள் விரோத வரலாறு கைகொட்டி சிரிக்கிறது.\n1.இந்தியாவை முழு சுதந்திரம் படைத்த நாடாக ஏற்றுக் கொண்டது.(சி.பி.எம் மின் கல்கத்தா போராயத்தில் வைக்கப்பட்ட கட்சி திட்டத்தின் ஒரு தலைப்பு 'இந்திய நாடு தேசிய விடுதலையை அடைகிறது' என்பதாகும்)\n2.ஒட்டுமொத்த இந்திய முதலாளிய வர்க்கத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக கொண்டது.\n3.ஜனநாயகத்தையும், சோஷலிசத்தையும் அடைய தேர்தல் பாதையே தீர்வென தேங்கியது.(புரட்சிகரமான ஏட்டுச் சுரைக்காய் வாய்ச் சவடால்களை விட்டுத் தள்ளுங்கள் அவை அணிகளை நம்ப வைப்பதற்கான ஆயுதங்கள்.)\n'பாசிசத்தை எதிர்ப்பதில் என்றைக்குமே சோடைபோகாத' இந்த சி.பி.எம்மின் மையக் குழுதான் மத்திய அமைச்சர் குல்சாரிலால் நந்தாவைச் சந்திக்க சங்கரைய்யாவை டெல்லிக்கு அனுப்பியது. அங்குபோன சங்கரைய்யா \"நாங்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சி முழக்கத்தை மட்டுமே வைத்திருப்பதாகவும், தங்களுடைய கட்சி சட்டரீதியாகவும், வெளிப்படையாகவும்தான் செயல்படும் \"என்றும் உறுதி மொழி அளித்தார். ஏறத்தாழ இதே கருத்தைத்தான் ஏ.கே. கோபாலன், பி.இராமமூர்த்தி சுர்ஜித் உள்ளிட்டோர் சிறையிலிருந்து சாஸ்திரிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்கள்.\nமக்களின் மீதும் புரட்சியின் மீதும் நம்பிக்கை கொண்ட பலரும் குறிப்பிடுவது போல அப்பட்டமாக என்றைக்கோ இந்திய உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தலைமைப் பாத்திரத்தில் இருந்து விலகிப்போய்விட்ட இரண்டு கட்சிகளையும் இப்போது தலைமை தாங்க குணா அழைப்பது வேடிக்கைதான்.\nதோழர் திருப்பூர் குணா தொடர்ந்து பின் நவீனத்துவ வாதிகள் குறித்து குறிப்பிடத்தகுந்த விதத்தில் எழுதி வருவது வரவேற்கத் தகுந்தது என்றாலும் புரட்சிகர இயக்கங்ளின் சீர்குலைவாகட்டும், சாதியவாத கட்சிகளின் எழுச்சியாகட்டும் அத்தனைக்கும் இந்தப் பின்நவீனத்துவ வாதிகளேதான் காரணம் என அவர் திரும்பத் திரும்ப சாெல்வது (சிலர் சுட்டிக்காட்டியுங்கூட) யாரை திருப்திபடுத்த ஏதோ பா.ம.க போன்ற சாதியவாத கும்பல்களுக்கு எதுவும் தெரியாது என்பது போலவும், இந்த பி��்நவீனத்துவ கும்பல்கள்தான் அவர்களுக்கு அரசியல் சொல்லிக்கொடுத்ததாகவும் கூறுவதும், புரட்சிகர இயக்கங்களின் தொய்வுகளுக்கு அவற்றின் உள்ளார்ந்த பலகீனங்களை விடுத்து இந்த பின்நவீன கும்பலே முழு முதற்காரணம் என்பது போல கூறுவதும் எதைக் குறிக்கின்றன\nகுழுக்களாகப் பிரிந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும் இந்த பின்நவீனத்துவ வாதிகளை கோட்பாட்டு ரீதியில் நாம் சரியாக மதிப்பீடு செய்யும்போது அரை நூற்றாண்டுகட்கும் மேலாக புகழ்மிக்க தங்களது திரிபுவாத கருத்துக்களால் புரட்சிக்கான சூழலையெல்லாம் நீர்த்துப் போகச் செய்த இந்திய உழைக்கும் மக்களுக்கு பாரிய துரோகமிழைத்த இந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை நாம் எவ்வாறு மதிப்பீடு செய்வது. தீரிபுவாதம் என்பது பின்நவீனத்துவம் போல எதிர் புரட்சிகர கருத்தில்லையா என்ன. தீரிபுவாதம் என்பது பின்நவீனத்துவம் போல எதிர் புரட்சிகர கருத்தில்லையா என்ன அது புரட்சிக்கான மக்களிடம் அவநம்பிக்கையை விதைக்காதா, அணிகளை மடைமாற்றாதா\nஇத்தகு திரிபுவாதிகளைத்தான் குணா சொல்கிறார் \"நாட்டில் சனநாயக வாய்ப்பை உருவாக்கவும், மக்களையும், சனநாயக சக்திகளையும் பாதுகாக்கவும், பாசிச சக்திகளை கட்டுப்படுத்தி அவர்களுக்கு எதிரான வீரியம் மிக்க போராட்டங்களை முன்னெடுக்கவும் சி.பி.ஐ- சிபிஎம் ஆகிய இடது சாரிகட்சிகளையும்.....\nநமக்கு உள்ள ஒரே நல்வாய்ப்பு\" என்று.\nஇவற்றை சுட்டிக்காட்டும்போது \"மக்கள் தாயாராக இல்லை\" என்றும், அதற்காக \"சட்டபூர்வமான வழிமுறைகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டுதான் பயணிக்க வேண்டி இருக்கிறது\" என்று தரிபுவாதிகளின் புகழ் மிகுந்த வசனத்தை மறு ஔிபரப்பு செய்கிறார்.\nதோழர் திருப்பூர் குணா அவர்களே நீங்கள் வழக்கமாக புரட்சிகர கட்சிகள் திரிபுவாதிகள் மீது வைக்கும் எங்களின் விமர்சனங்களை 'புதிய சூழல் என்றும், இந்துத்துவ பாசிச காலகட்டம் என்றும் செக்டேரியனிஸம் என்றும் எளிதாகக் கடந்து போய்விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இவையாவற்றையும் செரித்துக் கொண்டு அமைகின்ற கூட்டணி என்பது ஆளும்வர்க்கத்தின் ஒரு ரோமக் கால்களைக்கூட அசைத்திடாது.\nலெனின், பிளக்கானவ்வின் தொடக்கநிலை மென்ஸ்விக் ஆதரவு போக்கு குறித்து குறிப்பிடும்பாேது சொல்வார்: \"சந்தர்ப்ப வாதத��தின்பால் சமரச மனப்பான்மையை காட்ட வேண்டுமென யார் கூறினானோ அவன் தானே அந்த சந்தர்ப்ப வாதத்தில் மூழ்கி விடுவது திண்ணம்\".\nதோழரே நீங்கள் என்னவேண்டுமானாலும் பேசுங்கள் 'இந்தியாவில் ஒரு கட்சி, ஒருதலைமை மூலம் புரட்சி சாத்தியமில்லை' என்றோ, 'முதலாளித்துவ சாதி' என்றோ என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அது உங்கள் சொந்தக் கருத்து மட்டுமல்ல அதை விவாதிக்க வேறொரு தளம் இருக்கிறது. ஆனால் ஐக்கியம் குறித்து பிற கட்சிகளுக்கு நீங்கள் அரைகூவல் விடுக்கின்ற போது, எழக்கூடிய எங்களின் கேள்விகளுக்கு பொதுவெளியில் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.\n'தோழர் பதிப்பகம் வைத்துவிட்டார். அவருக்கு அவரின் புத்தகங்கள் விற்பனையாக வேண்டும். அதனால் என்.சி.பி.எச் மற்றும் பாரதி புத்தகாலயங்களின் புத்தக விற்பனை மையங்களின் தயவு வேண்டும். அதுபோலவே அவற்றில் உள்ள வலுவான வாசகர் வட்டம் அவருக்கு அவசியம். அதனாலதான் இந்த சி.பி.ஐ_சி.பி.எம் மீதான பாசம். இதையெல்லாம் கண்டுக்காதிங்க.. ம.க.இ.க மீதான கரிசனத்துக்குக் கூட இதுதான் காரணம்.' என சாதாரனமாக வரும் விமர்சனங்களை த.மு.எ.ச உள்ளிட்ட அவர்களின் கரங்களில் உங்கள் வெளியீடுகள் விருது வாங்கும் போது நீங்கள் குதூகலிப்பதகைக் காணும்போது என்னால் முற்றாகப் புறந்தள்ள முடியவில்லை.\nசி.பி.ஐ-சி.பி.எம் எனும் இரண்டு பெரிய கட்சிகளின் திசை விலகல் போக்கு குறித்து பிறயாவற்றையும் விட ஐக்கிய முன்னணிக்கு வருகின்ற ஒவ்வொரு இயக்கத்தின் உறுப்பினனும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த இரண்டுகட்சிகளின் பகாசூர வெகுசன இயக்கங்களின் கவர்ச்சியில் ஒவ்வொருவரும் சற்று நிலை தடுமாற வாய்ப்புகள் உண்டு. நன்கு கற்றறிந்த தோழர் குணா நிலை தடுமாறுவது போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-28219425.html", "date_download": "2018-05-23T19:02:05Z", "digest": "sha1:6OCGVBDF5TWP7ZHEA2GG3OA7NWVNQXO6", "length": 5591, "nlines": 108, "source_domain": "lk.newshub.org", "title": "விறுவிறுப்பான வாக்களிப்பில் பூநகரி பொது மக்கள்! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு ��ற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nவிறுவிறுப்பான வாக்களிப்பில் பூநகரி பொது மக்கள்\nகிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்கான உள்ளுராட்சி தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.\nகிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளிற்கான தேர்தல்கள் இடம்பெறும் நிலையில் 100 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த வாக்களிப்பு நிலையங்களிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.\nமூன்று சபைகளிலும் 86734 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதே வேளை மூன்று சபைகளிலும் 40 நேரடி தெரிவு மற்றும் 26 விகிதாசார தெரிவுகளின் மூலம் 66 ஆசனங்களை நிரப்புவதற்கு 215 பெண் வேட்பாளர்கள் அடங்கலாக 638பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில்\nதனியார் இலாபம் பெற எமது வளத்தை நாம் விட்டுக்கொடுக்க முடியாது\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriuthavumkaram.blogspot.com/2015/10/blog-post_2.html", "date_download": "2018-05-23T18:12:47Z", "digest": "sha1:P3WXNEWHCQ7VB4WREC7QOJLMRKEXGET7", "length": 9883, "nlines": 60, "source_domain": "sriuthavumkaram.blogspot.com", "title": "துடி… துடித்த முன்னாள் போராளி..! தெரிகிறதா வலி..? - Uthavum Karam", "raw_content": "புலம்பெயர் உறவுகளே ஒன்றுசேருங்கள் உதவுவோம் நம் உறவுகளுக்கு.\nHome » Top » துடி… துடித்த முன்னாள் போராளி..\nதுடி… துடித்த முன்னாள் போராளி..\nதுடி… துடித்த முன்னாள் போராளி..\nமூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரஸ்லின் (கெங்கா) என்பவர் மன உளைச்சல் காரணமாக இன்று அதிகாலை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளியான இவர், ஐந்தாம் வட்டாரம், இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவராவார்.மிகுந்த வறுமையில் இருந்த இவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டிருந்ததாகவும் இது தொடர்பில் வைத்தியம் செய்வதற்கான பணம் கிடைக்காததால், உதவி கேட்டு எந்தவித பிரயோசனமும் இல்லாது இவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவருகின்றது.\nசம்பவ இடத்துக்கு வந்த பொலிஸாரும், நீதவானும் சடலத்தை பார்வையிட்ட பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இன்று பல முன்னால் போராளிகள் வாழ முடியாமல் தவிற்கின்றார்கள் எத்தனை தமிழன் பார்ப்பது உண்டு.எம்மிடம் பதில் என்ன மௌனம் எங்களுக்கு எவ்வளவு கடன் இந்த இயக்கத்தால தான் நாம் அழிந்தது அந்த இயக்கத்தால தான் பலர் நல்லா இருக்கிறார்கள் என்றால் அதற்கும் பதில் மௌனம்.அடுத்த போராட்டம் வெடிக்கும் தமிழீழம் மலரும் என வெளிநாடுகளில் வரிந்து கட்டும் யாருக்காவது முன்னால் போராளிகளின் நிலை தெரியுமா கேட்டால் தலைவர் பிரபாகரனை விட அக்கறை போல் கதை என்ன உலகம்\nஇவ்விடத்தில் தான் தலைவர் பிரபாகரன் ஞாபகம் வருகிறார் ஒரு ஊடகவியலாளர் கடைசிக் காலங்களில் உங்கள் பணி என்ன என்று வினவியதற்கு என் கடைசி காலம் விழுப்புண் அடைந்த போராளிகளை பராமரிப்பது என மிக தெளிவாக கூறினார் அவரிடம் இருந்தது தூர நோக்கு அதை இவர்களிடம் எதிர் பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான விடயம்.\nபுலிகளின் தலைவர் பாராளுமன்ற அரசியலில் என்றும் நாட்டம் கொண்டவர் அல்ல மாறாக விடுதலை என்பதில் இன்று வரை உறுதியாக உள்ளவர்.இப்படியான நிலையில் வெளிநாட்டில் பணி, குளிரில் மாவீரர்களின் நினைவால் சேர்க்கப் படும் பணத்தை யாருடைய அரசியலுக்கோ பயன் படுத்துவதால் என்ன பயன்…….அதனை இந்த மாவீரர் போராளிகளுக்கு பயன் படுத்தினால் என்ன குறை, கேட்டால் நாம் எவ்வளவு செய்கிறோம் அங்கு இங்கு என எல்லை பிரிக்கும் வர்களால் கிழக்கு மாகாணம் உள்ளது என்றால் ஆ என்று தான் வினவுவார்கள் காரணம் அவ்வளவு தான் இவர்களின் அறிவு அவை எல்லாம் தலைவருடன் சென்று விட்டது வட-கிழக்கை இரு கண்களாக பார்த்தவர் அந்த காலம் வருமா போராளிகளை பார்ப்பாரா என ஏங்கும் எத்தனை உள்ளங்கள்.\nபுலம்பெயர் உறவுகளே ஒன்றுசேருங்கள் உதவுவோம் நம் உறவுகளுக்கு.\nநகுலேஸ்வரனாகிய நான் இரு கண்களும் பார்வை அற்றவன். எல்லோரும் என்னை கைவிட்டு நிலையில் அநாதரவாக நின்ற போது என்னை முன்னாள் பெண் போராளி ஒருவர் த...\nதுடி… துடித்த முன்னாள் போராளி..\nதுடி… துடித்த முன்னாள் போராளி.. தெரிகிறதா வலி.. மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரஸ்லின் (கெங்கா) என்பவர் மன உளைச்சல் கா...\nஉதவி செய்யும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னால் பெண் போராளி ஒருவர் போராட்டத்தில் தன் காலை இழந்த நிலையில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகி...\nஅப்பா தூக்கிட்டு இறந்துவிட்டார் என தெரியாத முன்னாள் போராளியின் பிள்ளைகள் இரக்க குணம் கொண்டவர்களே இது உங்களுக்காக .\nஅப்பா தூக்கிட்டு இறந்துவிட்டார் என தெரியாத முன்னாள் போராளியின் பிள்ளைகள் இரக்க குணம் கொண்டவர்களே இது உங்களுக்காக . on: August...\nநாட்டுக்காக மூவரை பலி கொடுத்து இன்று கஞ்சிக்கு வழியின்றித் தவிக்கும் முன்னாள் போராளி\nயுத்தத்தின் கோர தாண்டவத்தில் தனது தாய், தந்தை, தங்கை, தம்பி, தங்கையின் கணவர் என்போரை இழந்து தனது காது கேளாத தங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/28", "date_download": "2018-05-23T18:27:44Z", "digest": "sha1:UXHLDISHCB2L665WHWQZ2REGEWMY5HIM", "length": 12157, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "28 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை சிறிலங்கா நிராகரிப்பு\nகட்டலோனியாவின் தனிநாட்டுச் சுதந்திரப் பிரகடனத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஸ்பெய்னின் தன்னாட்சிப் பிராந்தியமான கட்டலோனியாவின் நாடாளுமன்றம் நேற்று சுதந்திரமான நாடாக கட்டலோனியாவைப் பிரகடனம் செய்திருந்தது.\nவிரிவு Oct 28, 2017 | 12:46 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, மூன்று நாட்கள் பயணமாக, இன்று காலை இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nவிரிவு Oct 28, 2017 | 12:22 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநான்கு அமெரிக்க நாசகாரிகள் கொழும்பு துறைமுகம் வந்து சேர்ந்தன\nஅமெரிக்க கடற்படையின் 11 ஆவது விமானந்தாங்கி தாக்குதல் அணியில் இடம்பெற்றுள்ள நான்கு நாசகாரி போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.\nவிரிவு Oct 28, 2017 | 12:01 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதனிநாடாக சுதந்திரப் பிரகடனம் செய்தது கட்டலோனியா\nஸ்பெய்னின் தன்னாட்சிப் பிராந்தியமான, கட்டலோனியாவின் நாடாளுமன்றம் நேற்று தனிநாடாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. ஸ்பெயினின் மக்கள் தொகையில், 16 வீதத்தைக் கொண்ட கட்டலோனிய மக்கள், கட்டலோனியாவை தனிநாடாகப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கோரிப் போராட்டம் நடத்தி வந்தனர்.\nவிரிவு Oct 28, 2017 | 4:44 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nசிறிலங்காவில் இலத்திரனியல் ‘ஸ்மார்ட்’ தேசிய அடையாள அட்டை விநியோகம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தினார்.\nவிரிவு Oct 28, 2017 | 3:59 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தில் தென்கொரிய நாசகாரி போர்க்கப்பல்\nதென்கொரியக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று, எண்ணெய் விநியோக துணைக்கப்பலுடன் நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Oct 28, 2017 | 3:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநொவம்பர் 1ஆம் நாள் வெளியாகிறது உள்ளூராட்சித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு\nஉள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வரும் நொவம்பர் 1ஆம் நாள் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 28, 2017 | 3:20 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன அதிபருக்கு சிறிலங்கா பிரதமர் வாழ்த்து\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகவும், இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 28, 2017 | 3:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்க விமானந்தாங்கி கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறிலங்கா அமைச்சர்கள்\nஅமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கு சிறிலங்கா அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nவிரிவு Oct 28, 2017 | 2:51 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசி���ம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22572/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-23T18:15:38Z", "digest": "sha1:MSAWBRHVWD25V7QGTTJPV6EFQHIHF435", "length": 16877, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "அமெரிக்காவின் இராணுவ செலவில் பாரிய அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome அமெரிக்காவின் இராணுவ செலவில் பாரிய அதிகரிப்பு\nஅமெரிக்காவின் இராணுவ செலவில் பாரிய அதிகரிப்பு\nஅமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அமெரிக்க இராணுவத்திற்கு ஆயிரக்கணக்கான துருப்புகளை இணைப்பது உட்பட 10 வீதத்திற்கும் அதிகமான செலவுகளை அதிகரிக்கும் 2019 நிதியாண்டுக்கான பாரிய வரவு செலவு திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது.\nஇதன்படி 2017 ஆம் ஆண்டு 612 பில்லியன் டொலர்களாக இருந்த செலவு திட்டம் 686 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாய திட்டம் என கூறியே பென்டகன் புதிய பட்ஜட்டை பரிந்துரைத்துள்ளது. எனினும் இதற்கு முரணாக இராஜாங��க திணைக்கள பட்ஜட்டில் உதவி மற்றும் இராஜாங்க செலகளில் பெரும் வெட்டு விழுந்துள்ளது.\nசீனா மற்றும் ரஷ்யாவுடனான புதிய வல்லரசு போட்டியில் இராணுவத்தின் அளவை அதிகரிப்பது, புதிய கப்பல்கள் மற்றும் ஆயுதங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் தயார்நிலையை மேம்படுத்த வேண்டி இருப்ப தாக பென்டகன் தலைவர் ஜிம் மட்டிஸ் எச்சரித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்் நிர்வாகத்தின் வரவு செலவு திட்டத்தில் 25,900 மேலதிய துருப்புகளை இணைப்பது, விமானம், கப்பல்கள், தரைவழி பாதுகாப்பு முறை மற்றும் ஏவுணை பாதுகாப்பில் பெரும் முதலீடு செய்ய கூறப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடகொரிய அணு தளத்தை பார்க்க செய்தியாளர் பயணம்\nவட கொரியா அதன் அணுச்சக்தி சோதனைத் தளத்தை மூடும் நிகழ்வைக் காண வெளிநாட்டு ஊடகத்துறையினர் அங்கு பயணித்துள்ளனர்.மேற்கத்திய நாடுகளிலிருந்தும்,...\nசீன பள்ளிவாசல்களில் தேசிய கொடி கட்டாயம்\nமுஸ்லிம்களிடையே நாட்டுப்பற்றை அதிகரிக்க சீனாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தேசிய கொடியை ஏற்றும்படி அந்நாட்டின் இஸ்லாமிய நெறிமுறை அமைப்பு...\nஈரான் மீது கடும் தடைகள் கொண்டுவர அமெ. திட்டம்\nஈரான் மீது இதுவரை இல்லாத கடுமையான தடைகளை அமெரிக்கா விதிக்க உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு துறை செயலாளர் மைக் பொம்பியோ கூறியிருப்பதற்கு ஈரான்...\nசிரிய தலைநகர் முழுமையாக அரச ஆதரவு படை வசமானது\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின், தலைநகர் டமஸ்கஸை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக...\nசூரிய மண்டலத்தில் முதலாவது அந்நிய சிறுகோள் கண்டுபிடிப்பு\nசூரியனை எதிர்த் திசையில் வலம்வரும் சிறுகோள் எமது சூரிய மண்டத்தின் வெளியில் இருந்து வந்தது என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.கடந்த...\nவெனிசுவேல ஜனாதிபதி தேர்தலில் வென்ற மடுரோவுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு\n14 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைப்புவெனிசுவேல ஜனாதிபதியாக இரண்டாவது தவணைக்கு வெற்றி பெற்றிருக்கும் நிகொலஸ் மடுரோ கடும் சர்வதேச அழுத்தத்திற்கு...\n104 இராணுவ வீரர்களுக்கு துருக்கியில் ஆயுள் தண்டனை\nதுருக்கியில் 2016 தோல்வியுற்ற இராணுவ சதிப்புரட்சியில் தொடர்புபட்ட 104 இராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு நீதிமன்ற���் ஒன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது...\nதம்மை விசாரிக்கும் எப்.பி.ஐக்கு எதிராக டிரம்ப் புது விசாரணை\nஅமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தை முறையற்ற காரணங்களுக்காக, மத்தியப் புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ) உளவு பார்த்ததா என்பதை...\nடமஸ்கஸ் புறநகரிலிருந்து ஐ.எஸ் குழு வெளியேற்றம்\nசிரிய தலைநகர் டமஸ்கஸின் தெற்கு புறநகர் பகுதியில் இருந்து இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவைச் சேர்ந்த போராளிகள் வெளியேற்றப்பட்டிருப்பதாக...\n12 ஆண்டுகளில் பிரேசில் தீவில் குழந்தை பிரசவம்\nபிரசவத்திற்கு தடை விதிக்கப்பட்ட பிரேசிலின் தொலைதூர தீவு ஒன்றில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் குழந்தை ஒன்று பிரசவிக்கப்பட்டுள்ளது.நடால் நகருக்கும்...\nவெனிசுவேல ஜனாதிபதி மடுரோ இரண்டாவது தவணைக்கு வெற்றி\nவெனிசுவேல ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ மேலும் ஆறு ஆண்டு தவணைக்கு அந்நாட்டு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற...\nஅப்பாஸ் ஒரு வாரத்தில் 3ஆவது முறை மருத்துவமனையில் அனுமதி\nபலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை மற்றும் பலஸ்தீன...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.05.2018...\nசாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில்...\nசீரற்ற காலநிலை: 10 பேர் மரணம்; 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலை; இது வரை 10 பேர் பலி18,542 குடும்பங்களின் 84,943 பேர்...\nபுத்தளம் ➡️ பொத்துவில் கடலில் காற்றும் மழையும்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைநாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள...\nவிபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில்...\nரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது\nரூபா 2 கோடி 44 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன்...\nவெனிசுவேல ஜனாதிபதி தேர்தலில் வென்ற மடுரோவுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு\n14 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைப்புவெனிசுவேல ஜனாதிபதியாக இரண்டாவது...\nசிரிய தலைநகர் முழுமையா�� அரச ஆதரவு படை வசமானது\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_868.html", "date_download": "2018-05-23T18:46:36Z", "digest": "sha1:KKIKJ2XDBPWUSL4VRIRQDFLL3TBQSUQJ", "length": 6768, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தேசிய கொடி விவகாரம்: யட்டிநுவர பி.சபை முன்னாள் தலைவர் கைது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest செய்திகள் தேசிய கொடி விவகாரம்: யட்டிநுவர பி.சபை முன்னாள் தலைவர் கைது\nதேசிய கொடி விவகாரம்: யட்டிநுவர பி.சபை முன்னாள் தலைவர் கைது\nகண்டி - யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர கைது செய்யப்பட்டுள்ளார்.\nகண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்ட கொடி போடப்பட்டிருந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் முன்னாள் பிரதேச சபைத் தலைவரை கைது செய்துள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.com/inner.php?cat=1&%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T18:19:52Z", "digest": "sha1:ZAFEHZ7EFV5ZWY24MBE66QJEGNQ3LKJ2", "length": 13637, "nlines": 135, "source_domain": "battinaatham.com", "title": "Battinaatham", "raw_content": "\nமக்கள் அளித்த ஆணையை சரியாக செய்யத் தவறியுள்ளோம்\nநல்லாட்சி அரசாங்கம் மாகாண சபையின் ஆயுட்காலங்களை நீடிக்காமால்,\nகால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள அலுவலகம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர்\nமூன்று முஸ்லிம் இளைஞரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கப்பட்ட மாவடிவேம்பு பிரதேசத்தில் ஏறாவூர்\nஈரளக்குளத்தில் நடமாடும் மருத்துவ முகாம்\nஇன்று ஈரளக்குளம் எனப்படும் யுத்தத்தின் முன்னர் புலிகள் நிலை கொண்டிருந்த மீனகம் அமைந்திருந்த\nதமிழர் மத்தியில் குழப்பம் ; பெரும்புள்ளிகளை குறிவைத்துள்ள மகிந்த \nஎதிர்வரவுள்ள தேர்தலில் தமிழர் பகுதிகளில் போட்டியிடுவதற்கு தகுதியானவர்களை தேடி, மஹிந்த அணியினர்\nறோகிஞ்சா முஸ்லீம் மக்களுக்கு வடமாகாணம் பாதுகாப்பளிக்கும் \nஇந் நடவடிக்கையினை வடமாகாணசபை கண்டிக்கின்றது. அந்த முஸ்லிம் மக்களை நாடு கடத்தவேண்டும் எனவும் பேச்சுக்கள் நடக்கின்றன\nசுவிஸ் குமார் இலங்கை வ���்த நோக்கம் இதுதான் ; பிடிபட்டதால் தடுக்கப்பட்ட நாசகார செயல்\nஇளம் பெண் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி காணொளியாக வெளியிடும் மாபியா கும்பல்\nஇரும்பு பெண்மணியின் அடியாளினால் ஊடகவியலாளர்கள் துரத்தியடிப்பு\nமட்டக்களப்பு கச்சேரியில் நடைபெறும் கூட்டத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள்\nமட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி சம்பியன்\nதேசிய இளைஞர் 2017ம் வருடத்திற்கான தேசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான\nமாடுகள் தூங்கியதினால் மூன்று மணி நேரம் தாமதம்\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலாளரினால்\nகூச்சல் குழப்பத்தில் முடிவடைந்த கிழக்கு மாகாண சபை இறுதி அமர்வு\nஇந்த வாரத்தில் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு\n20 லீட்டர் பால் ; இயற்கைக்கு எதிராக அறிவுரை கூறிய அமீர் அலி\nகால்நடைகளை வளர்ப்பதில் தங்களின் மூதாதையர்கள் காட்டித் தந்த வழியிலே இருக்காமல் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தங்களது தொழிலிலும் அபிவிருத்திகளை\nசிறப்புக் கட்டுரை 26 Sep 2017\nசிறப்புக் கட்டுரை 23 Sep 2017\nசிறப்புக் கட்டுரை 22 Sep 2017\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ்...\nசிறப்புக் கட்டுரை 20 Sep 2017\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும்...\nசிறப்புக் கட்டுரை 08 Sep 2017\nகிழக்கு மாகாணத்தை விழுங்கிக் கொண்டிருக்கும்...\nசிறப்புக் கட்டுரை 06 Sep 2017\nபெயரின் அர்த்தத்துடன் வாழ்ந்து காட்டிய குருநாதன்.\nபுலனாய்வுச் செய்திகள் 24 Sep 2017\nஅரச மர மறைவில் பிக்கு செய்த காரியம் ; மாணவி...\nபுலனாய்வுச் செய்திகள் 18 Sep 2017\nஈபிடிபி பிரபல தாதா செங்கலடியில் இளைஞர்...\nபுலனாய்வுச் செய்திகள் 17 Sep 2017\nபுலனாய்வுச் செய்திகள் 16 Sep 2017\nகருணா மீண்டும் கைது செய்யப்படலாம் \nபுலனாய்வுச் செய்திகள் 14 Sep 2017\nரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக களமிறங்கும் அல்-கைதா\nபுலனாய்வுச் செய்திகள் 14 Sep 2017\nமாவீரர்கள் 23 Sep 2017\nமட்டு. மண்ணின் முதல் மாவீரன்\nமாவீரர்கள் 18 Sep 2017\nகரும்புலியாக காத்திருந்த வேளை துரோகத்தால்...\nமாவீரர்கள் 15 Sep 2017\nதமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு – திலீபன்\nமாவீரர்கள் 10 Sep 2017\nவவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்\nமாவீரர்கள் 22 Aug 2017\nகப்டன் ஆட்சிநம்பியின் வீரவணக்கநாள் இன்றாகும்..\nமாவீரர்கள் 20 Aug 2017\nலெப். கேணல் யோகா லெப��. கேணல் பாவா ஆகிய மாவீரர்களின்...\nபுலத்தில் 27 Sep 2017\nஐநா சபை முன் தியாகி திலீபனுக்கு வணக்கம்...\nபுலத்தில் 24 Sep 2017\nஈழத் தமிழர்களைப் போல இனப்படுகொலை செய்யப்படும்...\nபுலத்தில் 24 Sep 2017\nசவூதியில் வசிப்பவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nபுலத்தில் 19 Sep 2017\nமலர்க தமிழீழம் ; ஜெனிவாவில் முழங்கிய குரல்\nபுலத்தில் 18 Sep 2017\nகருணா என்னை வந்து சந்தித்தார் ; அண்ணன்...\nபுலத்தில் 31 Aug 2017\nவிளையாட்டு மோகத்தில் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை\nபல்சுவைகள் 02 Sep 2017\nபல்சுவைகள் 31 Aug 2017\nஅலுவலக ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆடு\nபல்சுவைகள் 19 Aug 2017\nஅடைக்கலம் தேடிவந்த அரிய வகை அபூர்வ வெள்ளை மான்\nபல்சுவைகள் 18 Aug 2017\nதேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை\nபல்சுவைகள் 17 Aug 2017\nகாஞ்சியில் பிறந்த கவி வேந்தன் நா.முத்துக்குமார்.\nபல்சுவைகள் 15 Aug 2017\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nவந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ் முதலமைச்சரா, இன ஐக்கியமா\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.com/inner.php?page=2&cat=7", "date_download": "2018-05-23T18:24:17Z", "digest": "sha1:7CAZICBNENWAGKUTJV6YFQKXZH3YNQ37", "length": 12511, "nlines": 135, "source_domain": "battinaatham.com", "title": "Battinaatham", "raw_content": "\nதனிமையில் எழும் சோகமும் கூட உறங்கும் தலையணை மட்டும்\nஅறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரக கல்லை கரைத்திட இயற்கை வைத்தியம்\nசூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால்\nஎரிகிறது வீரம் நிறைந்த மண் உருகிறது உயிர்கள்\n 39 வயது பெண்மணி ஒருவர் 44 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்\n6 குழந்தைகள் இறந்துவிட்டதால் தற்போது 38 குழந்தைகள் உயிருடன் உள்ளன\nஆரையூர் கண்ணகை இறுவெட்டு ; பதிவிறக்கம் செய்து கொள்ள...\nஆரையம்பதி கண்ணகை அம்பாளை சார்ந்து கடந்த பங்குனி மாதம் ஆரையம்பதியைச் சேர்ந்த இளையதம்பி நிஷாந்தன்\nஇறைவனை தொழும் போது குறுக்கீடு செய்பவனை வாளால் ���ெட்டுங்க‌ள் ; இதோ விளக்கம்...\nஇறைவனை தொழும் போது செல்பேசி மணி அடித்தால் என்ன செய்வது\nமறைக்கவோ ,மறுக்கவோ மறக்கவோ முடியாதா நினைவு நாள்\nஇயற்கையின் இடப்பெயர்வால் இடமில்லா வாழ்வும்\nமுள்ளிவாய்க்காலில் வீழ்ந்த தமிழினத்தின் துயரத்தை வரிகளின் வழி சொல்லும் பாடல் (காணொளி)\nவிளக்கேற்றிய விழிகள்... என்ற வலி சுமந்த பாடலை, பாடகி கீர்த்தனா பத்மநாதன் பாடியுள்ளார்\nஉன் இழப்பு நெஞ்சம் கொண்ட தமிழன் மனங்களில் நெருப்பு\nவேடிக்கை பார்க்கும் எம் இனமே நாளை உன் குழந்தைக்கு இன் நிலை வரலாம்\nநடமாடும் சக்திகளாக தாய்மார்களை அன்னையர் தினத்தில் வணங்குவோமாக...\nமுள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த வரிகள்\nஇழப்பதற்கு எதுவுமில்லையென இருப்பதை இழந்துவிடாதே\nஉடல் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்\nஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை\nசிறப்புக் கட்டுரை 26 Sep 2017\nசிறப்புக் கட்டுரை 23 Sep 2017\nசிறப்புக் கட்டுரை 22 Sep 2017\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ்...\nசிறப்புக் கட்டுரை 20 Sep 2017\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும்...\nசிறப்புக் கட்டுரை 08 Sep 2017\nகிழக்கு மாகாணத்தை விழுங்கிக் கொண்டிருக்கும்...\nசிறப்புக் கட்டுரை 06 Sep 2017\nபெயரின் அர்த்தத்துடன் வாழ்ந்து காட்டிய குருநாதன்.\nபுலனாய்வுச் செய்திகள் 24 Sep 2017\nஅரச மர மறைவில் பிக்கு செய்த காரியம் ; மாணவி...\nபுலனாய்வுச் செய்திகள் 18 Sep 2017\nஈபிடிபி பிரபல தாதா செங்கலடியில் இளைஞர்...\nபுலனாய்வுச் செய்திகள் 17 Sep 2017\nபுலனாய்வுச் செய்திகள் 16 Sep 2017\nகருணா மீண்டும் கைது செய்யப்படலாம் \nபுலனாய்வுச் செய்திகள் 14 Sep 2017\nரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக களமிறங்கும் அல்-கைதா\nபுலனாய்வுச் செய்திகள் 14 Sep 2017\nமாவீரர்கள் 23 Sep 2017\nமட்டு. மண்ணின் முதல் மாவீரன்\nமாவீரர்கள் 18 Sep 2017\nகரும்புலியாக காத்திருந்த வேளை துரோகத்தால்...\nமாவீரர்கள் 15 Sep 2017\nதமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு – திலீபன்\nமாவீரர்கள் 10 Sep 2017\nவவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்\nமாவீரர்கள் 22 Aug 2017\nகப்டன் ஆட்சிநம்பியின் வீரவணக்கநாள் இன்றாகும்..\nமாவீரர்கள் 20 Aug 2017\nலெப். கேணல் யோகா லெப். கேணல் பாவா ஆகிய மாவீரர்களின்...\nபுலத்தில் 27 Sep 2017\nஐநா சபை முன் தியாகி திலீபனுக்கு வணக்கம்...\nபுலத்தில் 24 Sep 2017\nஈழத் தமிழர்களைப் போல இனப��படுகொலை செய்யப்படும்...\nபுலத்தில் 24 Sep 2017\nசவூதியில் வசிப்பவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nபுலத்தில் 19 Sep 2017\nமலர்க தமிழீழம் ; ஜெனிவாவில் முழங்கிய குரல்\nபுலத்தில் 18 Sep 2017\nகருணா என்னை வந்து சந்தித்தார் ; அண்ணன்...\nபுலத்தில் 31 Aug 2017\nவிளையாட்டு மோகத்தில் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை\nபல்சுவைகள் 02 Sep 2017\nபல்சுவைகள் 31 Aug 2017\nஅலுவலக ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆடு\nபல்சுவைகள் 19 Aug 2017\nஅடைக்கலம் தேடிவந்த அரிய வகை அபூர்வ வெள்ளை மான்\nபல்சுவைகள் 18 Aug 2017\nதேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை\nபல்சுவைகள் 17 Aug 2017\nகாஞ்சியில் பிறந்த கவி வேந்தன் நா.முத்துக்குமார்.\nபல்சுவைகள் 15 Aug 2017\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nவந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ் முதலமைச்சரா, இன ஐக்கியமா\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/06/blog-post_18.html", "date_download": "2018-05-23T18:31:19Z", "digest": "sha1:HOP6Q65TJ3ACKLRVDVS3KVUPEF7IXLAH", "length": 24995, "nlines": 351, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: உண்மை", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nயாராக இருந்தாலும் எதுவும் எடுத்துக்கொண்டு போக முடியாது என்ற பெரிய உண்மையை புரிய வைத்த ஸ்ரீ சத்ய சாய் பாபாவிற்கு நன்றி.\nஅப்ப நான் சேத்து வச்சிருக்கிற பணத்தையெல்லாம் கொண்டுபோக முடியாதுங்களா\nஅப்ப அங்க என்ற (என்னுடைய) செலவுக்கெல்லாம் என்ன செய்யறதுங்க\nஎத்தனை சாய் பாபாக்கள் தோன்றி மறைந்தாலும் கல்மாடிகள் ராசாக்கள் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது\nகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே .... இது பதுக்கும் அனைவருக்கும் பாடம் ..\nகூத்தாட்டு அவை குழான்தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளின்தற்று. (திருக்குறள்)..\nகையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல.\nமஹா அலெக்ஸாண்டரில் ஆரம்பித்து சாய்பாப�� வரை பலரும் சொன்னாலும் பலருக்கும் புரிவதில்லை...\nஇது தான் உலகம் இதுதான் வாழ்க்கை..\nதங்கம் தொன்னூற்று எட்டு கிலோ (இருபத்திரண்டு காரட்) மதிப்பு இருபது கோடி - வெள்ளி முன்னூற்று ஏழு கிலோ மதிப்பு ஒரு கோடி - பன்னிரண்டு கோடி ரூபாய்களை சேர்த்தால் மொத்தம் முப்பத்து மூன்று கோடி ரூபாய் மதிப்பு. கலைஞர் டி வி கடனாகப் பெற்றதாகச் சொல்லப்படுவது, இதைப் போல ஆறு மடங்கு.\nஎனக்கு ஒண்ணுமே புரியலை.அவருக்கு இல்லாத செல்வாக்கா பின்பு ஏன் அந்த பணத்தை தன் அறையில் வைத்திருக்கணும் ஆனால் டிரஸ்டி களின் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு\nகார்ட்டூன் கந்தசாமியில் போட்டிருக்கிற கார்ட்டூனைப் பார்த்ததும், ‘கிளிப்பு மாட்டிட்டுப் போறாய்ங்க... சாயந்திரம் காய்ஞ்சவுடனே வந்து இஸ்திரி பண்ணிட்டுப் போங்கடா’ என்கிற வடிவேலு காமெடிதான் ஞாபகத்துக்கு வந்தது.:)\n88 வயசுல நம்ம பகுத்தறிவு பகலவன், வாழும் வள்ளுவர் அனுபவிச்சத விடவா சாய்பாபா அனுபவிச்சு இருக்க போறாரு.\nயாராக இருந்தாலும் சமூக நலனுக்காக எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுப் போக வேண்டும் என்ற உண்மையைப் புரிய வைத்த சாயி பாபாவுக்கு நன்றிகள்.\nதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.\n கிட்டதட்ட ஆயிரம் கோடிக்கு மேல் பொது சேவை செய்துள்ள சாயி பாபா இந்த பணத்தையும் சரியாக சேவைக்கு செலவு பண்ணவே வைத்திருந்திருப்பார். அதற்குள் இப்படி ஆகிவிட்டது\n எல்லாவற்றையும் சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு நாமெல்லாம் சினிக்-காகவே மாறிவிட்டோம்\nநீங்க வேற. அவர் எடுத்துட்டு போனதுல மீதிதான் இது.\nசாறு நிவேதிதா ஒரு காம டுபுக்கு வக்காலத்து வாங்காத\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுத���ிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nநித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nதமிழ் நாடு பார்ப்பனர்களுக்கு கடமைப் பட்டிருக்கிறது...\nகல்கி, துக்ளக், தினமணி - மாறன்\nஅவசரக் கூட்டமும், நிதானமான காங்கிரஸும்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mullaiamuthankavithai.blogspot.com/2010/12/blog-post_7532.html", "date_download": "2018-05-23T18:39:01Z", "digest": "sha1:MJNTYBTG3TIHECNLWGD2QQUROXHDGBAA", "length": 6657, "nlines": 74, "source_domain": "mullaiamuthankavithai.blogspot.com", "title": "முல்லை அமுதன் கவிதைகள்", "raw_content": "\nஅழைப்பு, கை குலுக்கல் எல்லாம்...\nநிச்சயம் யார் என சொல்..\nபூமி கிழிபடும் என மௌனித்தது போதும்..\nகொலை-1 உடைந்து- சிதறிய என் தாயின் உடலை தெடிப் பொ...\nநீங்கள் நீ விதைத்தவைகள் பூக்கும் வேளையில் திசைகள...\nஉருத்திர தாண்டவம் அறுபத்தி நான்கில் இறுதியில்- ...\nநானும் நீயுமான...என்னை நீங்கள் நிறம் பிரிக்கலாம்....\n இன்றைய பொழுதில்- யாவரு போல...\nஎலி பொறிக்குத் தப்பியவை தங்கள் குழந்தைகளையும் என...\nதிலீபா ஒரு ஈழத்துக் குயிலொன்று அன்று பாட மறந்தது...\nஇன்றுவரை... குடைவழி ஒழுகும் மழை நீர் குடி நீர் முக...\nமுல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வரும் மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார். நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத் துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத் தொடும், ஆத்மா, யுத்த காண்டம், விமோசனம் நாளை, பட்டங்கள் சுமக்கின்றான், சிநேகம், யாகம், இசைக்குள் அடங்காத பாடல்கள், இலக்கியப்பூக்கள் போன்ற நூல்களுடன், தாமரைதீவானின் மொழிநூறு,சுதந்திரன் கவிதைகள் நூல்களையும் வெளியிட்டுள்ளார். வருடந்தம் ஈழத்து நூல் கண்காட்சிகளை நடாத்துவதுடன், ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் வருவதுடன், காற்றுவெளி இலக்கிய சஞ்சிகயையும் நடாத்தி வருகிறார். இவருக்கு இங்கிலாந்து ரூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறங்காவர் குழுவினரால் முதமிழ் விழாவில் (14/04/2012) 'பைந்தமிழ்க் காவலர்' எனும் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onelinevimarsanam.blogspot.com/", "date_download": "2018-05-23T18:13:12Z", "digest": "sha1:VFN33IXQPZMGIJL6Z2KFF5JMGVTIY4IE", "length": 2783, "nlines": 64, "source_domain": "onelinevimarsanam.blogspot.com", "title": "ஒன் லைன் விமர்சனம்", "raw_content": "\nநல்ல படங்களை அடையாளம் காணவும்,\nமொக்கை படங்களில் இருந்து தப்பிக்கவும்\nபில்லா - 2 ( ஒன்லைன் விமர்சனம் )\nLabels: ஒன் லைன் விமர்சனம்\nதியேட்டர்ல ப்ளாக்ல டிக்கெட் விக்கறேனுங்கோ\nவரலாற்றின் மிச்சமான எச்சங்கள் - டெல்லி கேட் - மௌன சாட்சிகள்\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--��ன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபில்லா - 2 ( ஒன்லைன் விமர்சனம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkamalkamaldigitals.blogspot.com/2013/10/cc-bcc.html", "date_download": "2018-05-23T18:44:45Z", "digest": "sha1:PFXWAEZYS4IGJ6DMDD2ZNXEKSLHQXKCM", "length": 5846, "nlines": 75, "source_domain": "rajkamalkamaldigitals.blogspot.com", "title": "RAJKAMAL DIGITAL'S,ERANIEL.: ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?", "raw_content": "\nஈமெயிலில் CC, BCC என்றால் என்ன\nநாம் பெரும்பாலும் ஒரு மெயில் Compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம்.\nஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல, மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.\nசரி இவற்றை எப்படி பயன்படுத்துவது\nநாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.\nCc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா(,) போடவும்.\nஇந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.\nஇது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி, Cc யில் மற்றவர் ஐ‌டி.\nஇதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.\nநீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.\nஇது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.\nBcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா(,) போடவும்.\nBcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.\nவிண்டோஸ் 8க்கான ஷார்ட்கட் கீகள்\nஈமெயிலில் CC, BCC என்றால் என்ன அதன் பயன்கள் என்ன\nபேஸ்புக் ஷார்ட் கட் கீகள் & யூடியூப் ஷார்ட்கட் கீக...\nIP Address-யை கண்டறிய வேண்டுமா\nஅன்ரோய்ட்களுக்கான யூ டியூப் அப்பிளிக்கேஷனில் புதிய...\nநானும் கிருமி கண்ட சோழன்\nஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது ...\nஅந்தரங்க காட்சிகளை அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெ...\nஅழகான தோற்றத்திலும், நடனத்திலும் காணப்படும் வெள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/1190", "date_download": "2018-05-23T19:08:33Z", "digest": "sha1:ESS3UIKFHE6UJMW6ZDKRPIA43HGSMITZ", "length": 8897, "nlines": 92, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-31/08/2015 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/ } – May 07, 10:44 AM\nTamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nதுவக்க​மே எதிர்ம​றையாக துவங்கிய சந்​தையானது சற்​றே ஏற்றம் ​பெற்று பின்னர் மீண்டும் கீ​ழே இறங்கி​யே முடிவ​டைந்தது. இன்று இறுதியில் -0.38% அல்லது -30.65 என்ற அளவு சரிந்து 7,971.30 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் HCLTECH 954.90 என்ற வி​லைக்கு கி​டைக்காமல் ​மேலாக திறப்பு வி​லை அ​மைந்து ​மென்​மேலும் ​சென்று முடிவ​டைந்துள்ளது, IDEA 155.50 என்ற வி​லைகளில் கி​டைத்துள்ளது.\nஇன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nTATAMTRDVR பங்கானது -3.20% சரிந்து 237.75 என்பதாகவும், PRESTIGE பங்கானது -3.80% சரிந்து 203.20 என்பதாகவும், IDEA பங்கானது +1.20% உயர்ந்து 155.80 என்பதாகவும் முடிவ​டைந்துள்ளது\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (01-09-2015) COALINDIA, BPCL, JINDALPOLY, WIPRO , HINDPETRO, TATAGLOBAL, PFC, HEXAWARE ஆகிய பங்குக​ளை வாங்க உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nதங்கள் வரு​கைக்கு மிக்க நன்றி.. தாங்கள் அளிக்கும் பின்னூட்ட கருத்துக​ளே ​மென்​மேலும் என்​னை ​செம்​மை படுத்த உதவும். மறவாது பின்னூட்ட கருத்துகள் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/jadeja-sorrow-about-ban-in-3rd-test-match-117080900032_1.html", "date_download": "2018-05-23T18:42:38Z", "digest": "sha1:S6UDR24YTAZSRCRWLIHE4YFDWJJE4UUE", "length": 10780, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "விரக்தியில் ஜடேஜா: தடை குறித்து வருத்ததுடன் டிவிட்டர் போஸ்ட்!! | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிரக்தியில் ஜடேஜா: தடை குறித்து வருத்ததுடன் டிவிட்டர் போஸ்ட்\nஇந்தியா இலங்கை போட்டியிடும் மூன்றாவது டெஸ்டில் பங்கேற்க ரவிந்திர ஜடேஜாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, 12 ஆம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க ரவிந்திர ஜடேஜாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ரவிந்திர ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில், நான் நல்லவனாக இருக்க நினைக்கும் போது ஒட்டுமொத்த உலகமும் மோசமானதாக மாறிவிட்டது என பதிவிட்டுள்ளார்.\nசமீபத்தில் வெளியிடப்பட்ட டெஸ்ட் தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா, பவுலர்களுக்கான தரவரிசையிலும், ஆல் ரவுண்டர்கள் தரவரிசையிலும் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த ஆல்ரவுண்டர்: நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் ஜடேஜா\nதோனியை சீண்டிய ஜெயவர்தனா: பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nஓவியா ஆர்மி போயாச்சு..அடுத்து ரைசா நேவி - தெறிக்கவிடும் நெட்டிசன்கள்\nடெஸ்ட் தொடரில் விளையாட ஜடேஜாவிற்கு தடை: ஐசிசி அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் ப��்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauagritechportal.blogspot.com/2015/03/150.html", "date_download": "2018-05-23T18:47:14Z", "digest": "sha1:RY765APP2Q33FYDRR2MECRGOYSYXKRJP", "length": 10275, "nlines": 100, "source_domain": "tnauagritechportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: விவசாய நிலங்களில் ரசாயன பூச்சிகொல்லிகளை தவிர்க்கும் புதிய திட்டம்: 150 கிராமங்களில் அமல்", "raw_content": "\nவிவசாய நிலங்களில் ரசாயன பூச்சிகொல்லிகளை தவிர்க்கும் புதிய திட்டம்: 150 கிராமங்களில் அமல்\nசுற்றுச்சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மை மாதிரி கிராமங்கள் குறித்த பயிற்சியை சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைத்து உரையாற்றிய வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம். உடன் (இடமிருந்து) வேளாண்மைத் துறை இயக்குநர் மு.ராஜேந்திரன், செயலாளர் ராஜேஷ் லக்கானி, திட்டக் குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் உள்ளிட்டோர்.\nரசாயன பூச்சிகொல்லிகளைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த \"ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மை மாதிரி கிராமத் திட்டம்' என்ற புதிய திட்டம் தமிழகத்தில் 150 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வேளாண் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பயிற்சி, சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சியை வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார்.\nஇந்தத் திட்டத்தின் மூலம், குறைந்த செலவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சி, பயிர் நோய் மேலாண்மை முறை விவசாயிகளிடையே பரவலாக்கப்படும். இந்தத் திட்டம் 16 மாவட்டங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 56 வட்டாரங்களைச் சேர்ந்த 150 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான செலவு ரூ.1.65 கோடியாகும். மாநில திட்டக்குழுவின் பங்களிப்பு ரூ.1.5 கோடியாகவும், விவசாயிகளின் பங்களிப்பு ரூ.15 லட்சமாகும்.\nதிட்டத்தின் பயன்கள்: இந்தப் புதிய திட்டத்தின் மூலம் ரசாயன பூச்சிகொல்லிகளைத் தவிர்த்து, விவசாயிகளே உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யலாம். சுற்றுச்சூழல் பொறியியல், சுற்றுச்சூழல் அமைப்புப் பகுப்பாய்வு தொழில்நுட்பத்தின் மூலம் விஷமில்லாத உணவு உற்பத்தி ஊக்குவிக்கப்படும். சூழ்நிலையோடு ஒருங்கிணைந்த வேளாண் தொ��ில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அளித்து சாகுபடி செலவை குறைப்பது, வேளாண் கழிவுகளை மறுசுழற்சி மூலம் ரசாயன உரமில்லாத உணவு உற்பத்தி செய்வது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு பூச்சி நோய் மேம்பாட்டுத் திறனிலும் தன்னிறைவு அடையச் செய்வது ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.\nபுதிய திட்டத்துக்கான பயிற்சியில் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர், வேளாண்மைத் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் மு.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nஅவுரி பயிரிட்டு வறட்சியை சமாளிப்பு\nஅலங்கார மீன் வளர்க்க மத்திய அரசு தரும் அருமையான வா...\nகொடி அவரையில் கோடி லாபம்\nவிவசாய நிலங்களில் ரசாயன பூச்சிகொல்லிகளை தவிர்க்கும...\nமாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி\nவறண்ட மண்ணில் அசத்தும் \"அல்போன்சா'\nகோடை இறவை பருத்தி சாகுபடியாளர்களின் கவனத்திற்கு…\nதலைமுறைக்கும் அள்ளித் தரும் நெல்லி\nபுகைப்படங்கள்அதிக சத்துகளுடன் கூடிய தென்னை நார்க் ...\nபால் உற்பத்தியைப் பெருக்கும் பசுந்தீவனச் சோளம் \nமானாவாரியிலும் புரட்சி காணும் கேழ்வரகு சாகுபடி\nஇயற்கை வழி வேளாண்மை முழுமையாக அறிய சில வழிகள்\nஇயற்கை வழி வேளாண்மை முழுமையாக அறிய சில வழிகள்\nத.வே.பல்கலைக்கழகம் சமீபத்தில் விவசாயிகள் பயன்பெறும...\nநீலகிரி மாவட்டத்தில் 45 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமா...\nஅரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் சீசன் தொடக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181767/news/181767.html", "date_download": "2018-05-23T18:11:45Z", "digest": "sha1:XWBEYTHHWH2G3ZBEOMJG5YEA7RLF4US6", "length": 3934, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகள் கண்முன் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் !!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைகள் கண்முன் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் \nகுழந்தைகள் கண்முன் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்\nPosted in: செய்திகள், வீடியோ\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதா��் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/29", "date_download": "2018-05-23T18:27:30Z", "digest": "sha1:NNZSI3P5U5UU7RXPOLX7WCK5FHEITRK5", "length": 9353, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "29 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமணியந்தோட்டம் துப்பாக்கிச் சூட்டுக் கொலை – விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு\nயாழ்ப்பாணம், அரியாலை கிழக்கில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 29, 2017 | 12:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவிசாரணையைத் தவிர்க்கவே உண்ணாவிரதமாம் – அனுராதபுர சிறைக் கண்காணிப்பாளர் அறிக்கை\nநீதிமன்ற விசாரணைகளைத் தவிர்க்கவே, அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதாக, சிறைச்சாலை கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.\nவிரிவு Oct 29, 2017 | 2:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநேற்றுமாலை கொழும்பு வந்தது யுஎஸ்எஸ் நிமிட்ஸ்\nஅமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான, யுஎஸ்எஸ் நிமிட்ஸ் நேற்றுமாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Oct 29, 2017 | 2:06 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇடைக்கால அறிக்கை குறித்து விவாதிக்க கூடுகிறது அரசியலமைப்பு சபை\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக, சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது.\nவிரிவு Oct 29, 2017 | 2:01 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜேர்மனி, இத்தாலியில் இருந்து நாடுகடத்தப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது\nஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து நாடுகடத்தப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த நான்கு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிரிவு Oct 29, 2017 | 1:58 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n���ன்னாரில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட 11 நிறுவனங்கள் விண்ணப்பம்\nமன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Oct 29, 2017 | 1:55 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/39tnpsc_14.html", "date_download": "2018-05-23T18:44:08Z", "digest": "sha1:ZHXGAEZU2X6HIPBAX6AEKPK4C5MWRLZK", "length": 10541, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "39.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\nவிடை : ஆ)மின் அரவை\nவிடை : அ)சலவை இயந்திரம்\n74.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்க - ரிஜிஸ்டர்போஸ்ட் அனுப்பு\nவிடை : ஈ)பதிவு அஞ்சல்\n75.பேக்கிங் சார்ஜ் என்ற அங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல்லை அறிக\nவிடை : அ)கட்டுமானக் கூலி\n76.டிமாண்ட் டிராப்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான\n77.மதர்லேண்ட் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக\nஆ)இன்று இராச்சிய சபை கூடுகின்றது\nவிடை : ஈ)இன்று நாடாளுமன்றம் கூடுகின்றது.\n78.மதர்லேண்ட் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக\n79.டிக்ஷனரி என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்\n80.ஹொட்டல் என்பதற்கு நிகரான தமிழ்ச்சசொல்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nடிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.\nசெயல் அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிர���டு-3) பதவியில் 29 காலியிடங்களையும், செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 43 காலியிடங்களையும் நிரப்புவதற்காக ஜூன் 10 மற்றும் 11-ம் தேதியில் எழுத்துத் தேர்வுகள் தனித்தனியே நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக் கான ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ தொடர்புகொண்டு தேவையான விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOW…\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/was-nayanthara-attacked-severely.html", "date_download": "2018-05-23T18:37:13Z", "digest": "sha1:AUIZR2HA6E6EXMJBUPNXLGJD7TXU7KVN", "length": 12106, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "வீடு புகுந்து தாக்கப்பட்டாரா நயன்தாரா? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவீடு புகுந்து தாக்கப்பட்டாரா நயன்தாரா\nநடிகை நயன்தாராவை அவரது சென்னை அபார்ட்மென்டுக்குள் புகுந்து சிலர் கடுமையாகத் தாக்கிவிட்டதாக ஏக பரபரப்பு கிளம்பியுள்ளது. இ��ுவரை நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி வந்த நயன்தாரா, சென்னை கோயம்பேடு அருகே ஒரு ஃப்ளாட் வாங்கி குடியேறிவிட்டார்.\nஇந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நயன் தாராவிடம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என்று கூறி மர்ம நபர்கள் சிலர் நயன்தாராவின் வீட்டிற்குல் புகுந்ததாகவும், பின்னர் அவர்கள் நயன்தாராவை சரமாரியாக தாக்கியதாகவும், இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளதாகவும் செய்தி பரவியுள்ளது. அவர் தற்போது வீட்டிற்குள்ளேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நயன்தாரா தங்கியுள்ள அபார்ட்மெண்டில் விசாரித்தபோது, இந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறினர். நயன்தாராவின் வீட்டு காவலர்களிடம் விசாரித்தபோது, 'இதெல்லாம் பொய்யான செய்திகள். காரணம் மேடம் கடந்த மூன்று தினங்களாக ஹைதராபாதில் ஷூட்டிங்கில் இருக்கிறார். யாரோ தேவையில்லாமல் கிளப்பிய வதந்திகள் இவை,\" என்றார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/vayavilaan.html", "date_download": "2018-05-23T18:18:26Z", "digest": "sha1:24RBJ3OWKWMHIBWZ4EUFUUBOSAUTSRVD", "length": 14361, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "முயற்சி இருந்தால் இந்த உலகத்தைக்கூட வெற்றிகொள்ளலாம் - சிவஞானம் சிறீதரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மர�� அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுயற்சி இருந்தால் இந்த உலகத்தைக்கூட வெற்றிகொள்ளலாம் - சிவஞானம் சிறீதரன்\nமுயற்சி இருந்தால் இந்த உலகத்தைக்கூட வெற்றிகொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாணவர்கள் மத்தியில் தெரிவிப்பு.\nவயாவிளான் மத்திய கல்லூரியின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் கல்லூரி அதிபர் வீ.ரி.ஜெயந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தனது பிரதம விருந்தினர் உரையின்போதே மாணவர்கள் மத்தியில் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.\nஅவர் அங்கு மேலும் தனது உரையில், வயாவிளான் மத்திய கல்லூரியினுடைய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். மாணவர்களால் சாதிக்கமுடியாதது என்று எதுவுமில்லை. முயற்சியிருந்தால் இந்த உலகத்தையே வெற்றிகொள்ளலாம். சாதிக்கத்துணிந்த ஒவ்வொரு மனிதனும் அந்தச் சாதனையின் பின்னே உள்ள சவால்களையும் ஆபத்துக்களையும் அறிவுபூர்வமாக வெற்றிகொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.\nஇன்றைய நவீன உலகில் பல கண்டுபிடிப்புக்கள் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றினைக் கண்டுபிடித்தவர்களிடத்திலே விடாமுயற்சியும் உழைப்பும் நிறைந்துள்ளது. எதிர்காலத்தில் நீங்களும் நீங்கள் விரும்பிய துறைகளில் சாதனையாளர்களாக மாறி வெற்றி பெறுவீர்கள். வயாவிளான் மத்திய கல்லூரியின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வானது கல்லூரி வரலாற்றிலே மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாகும். இக்கல்லூரியினுடைய ஒவ்வொரு விடயங்களும் இக்கல்லூரியின் www..Vayavilancc.org இணையத்தளத்தில் வெளிவரவுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என மேலும் குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா மற்றும் விசேட விருந்தினராக ம.ஜெயநாதன் உட்பட்டவர்களும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\n���ிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/doctor-london.html", "date_download": "2018-05-23T18:19:40Z", "digest": "sha1:H6QATB4WSHELYUAVYCRJD3FM2EV7JB4E", "length": 13653, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜெயலலிதாவுக்கு வைத்தியம் செய்த வைத்தியர் யார் ? உண்மை தகவல்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜெயலலிதாவுக்கு வைத்தியம் செய்த வைத்தியர் யார் \nby விவசாயி செய்திகள் 12:13:00 - 0\nஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த இலண்டர் டாக்டர் ரிச்சர்டு பேலே குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇவர் நுரையீரல் தொற்றுக் கிருமி ஸ்பெஷலீஸ்ட் டாக்டர் இல்லை. மாட்டு இறைச்சியை பதப்படுத்தும் நிபுணர். ஒரு வருடம் வரையில் இறைச்சியை கெடாமல் பதப்படுத்தும் தொழிற்சாலை நடத்துகிறார் [உடல் பதப்படுத்தும் நிபுணர்].\nடாக்டர் ரிச்சர்டு பேலே என்னும் அடையாளத்துடன் இந்தியாவிற்குள் இவரை வரவழித்தது யார் தமிழக அரசு / இந்திய அரசு அனுமதி இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்க முடியாது.\nஜெயலலிதா செப்டம்பர் / அக்டோபர் / நவம்பர் வரை உயிருடன் இருந்தாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கவே இலண்டன் டாக்டர் என்று அப்போலோ கூறியது. ஆனால் இத்தனை மாதங்களும் ���ெயலலிதாவின் பிணத்தை கெட்டுப் போகாமல் பாதுகாக்கவே இலண்டன் நபரை அழைத்துள்ளனர்.\nஇப்படியான பொய் செய்திகளை சில ஊடகங்கள் பரப்பி வருகின்றன அம்மையார் ஜெயலலிதா இறப்பு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் மற்றும் பரளிகளையும் பரப்பி வருகின்றன.\nஇப்படியான தகவல்கள் தமிழக மக்களை குழப்புவதற்காக உருவாக்குபவையாகவும் தங்களது இணையத்திற்கு பார்வையாளர்களை அதிகரிப்பதற்கும் செய்யப்படும் செய்திகாளகவே அமைகின்றன அதன் ஒரு வடிவமே லண்டன் வைத்தியர் பற்றிய உண்மைக்கு புறம்பான தகவலாளாகும்.\nஉண்மையில் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டால் கூட இப்படியான வதந்திகள் மறைந்த முதல்வருக்கு நீதியை பெற்றுத்தருவதை தடுக்கவும் மக்களுக்கு முதல்வருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை மறைக்கவும் வழி ஏற்கடுத்திக்கொடுக்கும்\nலண்டன் வைத்தியர் பற்றிய தகவல்கள் இதோ\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020���ம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2015/02/", "date_download": "2018-05-23T18:38:21Z", "digest": "sha1:NQK73EACUIXIJV3KC356BLI574TZB7HO", "length": 26333, "nlines": 389, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: February 2015", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nவெள்ளி, 27 பிப்ரவரி, 2015\nசெந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை...senthoor murugan kovilile\nமீண்டும் நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறோம் நண்பர்களே.\nஅமைதியான சூழ்நிலையில், ஆர்பாட்டம் இல்லாத ஒரு உலகில், சஞ்சலமில்லாதை மனதோடு நமது திரைப் பட தமிழிசைப் பாடல்களை கேட்க வேண்டும். அதன் சுகமே அலாதிதான்.\nஅதிலும் ஒரே பாடலை இரு வேறு விதமாக நமது குயிலிசைகள் பாடி வழங்கும் போது\nபாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா\nஇசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி\nநடிப்பு: சிவாஜி, எஸ் எஸ் ஆர், தேவிகா, விஜய குமாரி\n���ரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nகன்னி என் மனதில் காதல் கவிதை\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்\nஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்\nவாராமல் வந்தவன் பாவை உடலை\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nநாளை வருவான் நாயகன் என்றே\nநாளை வருவான் நாயகன் என்றே\nநாயகன் தானும் ஓலை வடிவில்\nஆடை திருத்தி மாலைகள் தொடுத்து\nஆடை திருத்தி மாலைகள் தொடுத்து\nஆடை திருத்தி மாலைகள் தொடுத்து\nமன்னவன் என்னை மார்பில் தழுவி\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nமற்றுமொரு விதத்தில் இதே பாடல்:\nஒரு சேதியை நான் கேட்டேன்\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nபாடலை நான் கேட்டேன் செந்தூர்\nபாடலை நான் கேட்டேன் செந்தூர்\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nபாடலை நான் கேட்டேன் செந்தூர்\nபாடலை நான் கேட்டேன் செந்தூர்\nஎன்னிரு கண்கள் தூங்கிய போது\nஎன்னிரு கண்கள் தூங்கிய போது\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ\nகொஞ்சும் குமரனின் அழகிய மடியில்\nகுங்குமம் சிவந்த கோதை இதழில்\nஒரு சேதியை நான் கேட்டேன்\nசேவல் கூவும் காலை நேரம்\nவியாழன், 12 பிப்ரவரி, 2015\nமிகவும் சாதாரணமான பாடல் வரிகளில் கனமான விஷயத்தை டி.எம்.எஸ் மூலம் சொல்லியிருக்கிறார் கவிஞர். எந்த ஒரு இக்கட்டான சமயத்திலும் மன நிம்மதியை தரும் ஒரு பாடல்.\nதிரைப் படம்: திருமால் பெருமை (1968)\nஇசை: K V மகாதேவன்\nநடிப்பு: சிவாஜி கணேசன், K R விஜயா\nஇயக்கம்: A P நாகராஜன்\nவியாழன், 5 பிப்ரவரி, 2015\nபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு...parthuk kondathu kannukku kannu\nஎம் ஜி யாரின் பாடல்கள் என்றாலே ஒரு தனி ஈர்ப்புதான் நமக்கு. அதிலும் அவர் நடித்த காதல் பாடல்களும் தத்துவப் பாடல்களும் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இசையும் பாடல் வரிகளும் அதை பாடகர்கள் பாடியிருக்கும் விதமும் சொல்லில் சொல்ல முடியாது. கேட்டே அனுபவிக்க வேண்டும். அந்த வகையில் இது ஒரு பாடல்.\nதிரைப் படம்: தாய்க்குத் தலை மகன் (1967)\nஇயக்கம்: M A திருமுகம்\nநடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி\nஇசை: K V மகாதேவன்\nபாடோயவர்கள்: டி எம் எஸ், P சுசீலா\nபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு\nபழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு\nவெட்கம் என்ன சொல்லடி சிட்டு\nபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு\nபழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு\nவெட்கம் என்ன சொல்லடி சிட்டு\nபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு\nபழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு\nபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு\nபழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு\nபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு\nஇன்னும் நான் விளக்க வேண்டுமா\nஇன்னும் நான் விளக்க வேண்டுமா\nமுந்தி முந்தி வரும் முத்து சிரிப்பினை சிந்தி வரலாமா\nசிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு சொல்லித் தரலாமா\nமுந்தி முந்தி வரும் முத்து சிரிப்பினை சிந்தி வரலாமா\nசிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு சொல்லித் தரலாமா\nபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு\nபழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு\nபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு\nநான் உங்கள் சொந்தம் அல்லவா\nஎன்ன என்ன இது கன்னி மனசுக்கு இத்தனை எண்ணங்களா\nமெல்ல மெல்ல வந்து கன்னி பெண்ணினிடம் இத்தனை கேள்விகளா\nஎன்ன என்ன இது கன்னி மனசுக்கு இத்தனை எண்ணங்களா\nமெல்ல மெல்ல வந்து கன்னி பெண்ணினிடம் இத்தனை கேள்விகளா\nபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு\nபழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு\nபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு\nஞாயிறு, 1 பிப்ரவரி, 2015\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nஅஷ்டாவதானி P பானுமதி அம்மாள் பாடிய மிக அற்புதமான பாடல். கணீர் என்ற குரலில் விவரமான நடிப்பாற்றலுடன் தெளிவான தமிழ் உச்சரிப்பில் பிரமாதமான பாடல். இணைந்திருக்கும் மக்கள் திலகம் பற்றி சொல்லவே வேண்டாம்.\nதிரைப் படம்: காஞ்சித் தலைவன் (1963)\nநடிப்பு: எம் ஜி யார், பானுமதி\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nஅலை மோதும் ஆசை பார்வையாலே\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nஅலை மோதும் ஆசை பார்வையாலே\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nஅழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம்\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nஅலை மோதும் ஆசை பார்வையாலே\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nஅலை மோதும் ஆசை பார்வையாலே\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nகப்பம் கட்டி வாழ்ந்து வரும்\nகப்பம் கட்டி வாழ்ந்து வரும்\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nஅலை மோதும் ஆசை பார்வையாலே\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nசெந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை...senthoor mu...\nபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு...parthuk konda...\nமயங்காத மனம் யாவும் மயங்கும்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=616261-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-576-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-", "date_download": "2018-05-23T18:36:51Z", "digest": "sha1:6EBOV5VODWWJFAZWFC6YPKZ7VYGT2UYD", "length": 6757, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உள்ளூராட்சி தேர்தல்: இதுவரை 576 முறைப்பாடுகள் பதிவு", "raw_content": "\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nஉள்ளூராட்சி தேர்தல்: இதுவரை 576 முறைப்பாடுகள் பதிவு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 576 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇவற்றில் தேர்தல் சார்ந்த 435 முறைப்பாடுகளும், 141 தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.\nஇந்த முறைப்பாடுகளின் பிரகாரம் தேர்தல் தொடர்பில் 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 17 வேட்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்.\nஇதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 285 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 25 வேட்பாளர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவாக்களித்தவர்கள் வாக்குச்சீட்டினை சமூக வலைத்தளங்களில் பகிர்வது குற்றம்: எம்.எம்.முஹமட்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த வழக்குகள் பொங்கலுக்கு பின் விசாரணை\nஅக்கரைபற்றில் 15 வருடங்களின் பின்னர் கால்பதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ்\n – நாட்டு மக்களுக்கு நன்றி கூறும் நாமல்\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nசீரற்ற காலநிலையால் முக்கிய வீதியின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு\nகிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்\nமக்களுக்கு உரிய சேவைகளை வழங்க மத்திய அரசு தடையாக உள்ளது – விவசாய அமைச்சர்\nஊழலை ஒழித்தால் இலக்கை அடையலாம்: ஸ்ரீநேசன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.com/description.php?art=11560", "date_download": "2018-05-23T18:35:40Z", "digest": "sha1:RCBBQSC2SY5QDHUOPC4ZCRINBP2GS3WM", "length": 6752, "nlines": 83, "source_domain": "battinaatham.com", "title": "தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் எழ��திய கவிதை! Battinaatham", "raw_content": "\nதேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஇழந்த எமது நாட்டை மீட்க\nஅதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஎமது படையணி கடக்க வேண்டியது\nஎதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஎமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்\n(1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை)\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nவந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ் முதலமைச்சரா, இன ஐக்கியமா\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1382.html", "date_download": "2018-05-23T18:57:32Z", "digest": "sha1:VP3EAXOIIHIO6OPIQSMKOT2VCWX7FPYS", "length": 4654, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "செக்ஸ் டார்ச்சர் - சேனலில் இருந்து வெளியேரிய பிரபல விஜே!", "raw_content": "\nHome / Cinema News / செக்ஸ் டார்ச்சர் - சேனலில் இருந்து வெளியேரிய பிரபல விஜே\nசெக்ஸ் டார்ச்சர் - சேனலில் இருந்து வெளியேரிய பிரபல விஜே\nமுன்னணி தமிழ் சேனல்களில் ஒன்றான விஜய் டிவி-யில் முன்னணி வி.ஜே-வாக இருந்த ஜாக்குலின், தற்போது அந்த சேனலில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.\nஇதற்கு காரணம், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்குலினோடு இணைந்து தொகுத்து வழங்கிய ஜகன், அவரை இரட்டை அர்த்தத்தில் பேசி கலாய்த்தாராம். மேலும், நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகர் ஜான் விஜய், ஜாக்குலினை தொட்டு டான்ஸ் ஆட, மேடையிலேயே ஜாக்குலின் தன்னை தொடாமால் ஆடுமாறு ஜாக்குலின் ஜான் விஜயை எச்சரித்தார். இதனால் கடுப்பான ஜான் விஜய் ஜாக்குலின் குறித்து டிவி நிர்வாகத்திடம் முறயிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇப்படி தொடரந்து ஜாக்குலினுக்கி பாலியல் ரீதியாக சிலர் தொள்ளைக் கொடுத்து வந்ததாலேயே அவர் விலகிவ��ட்டதாக கூறப்படுகிறது. அதே சமய, அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், அதனால் தான் அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது.\nஎது உண்மை, என்று ஜாக்குலின் வாய் திறந்தால் தான் தெரியும்.\nசரத்குமார் - நானி நடிப்பில் உருவாகும் ‘வேலன் எட்டுத்திக்கும்’\nதமிழக மக்களின் கோபத்திற்கு ஆளான இயக்குநர் ஷங்கர்\nயோகி பாபு குடும்பத்தில் வெடித்த சர்ச்சை - திடீர் திருமணத்திற்கு ஏற்பாடு\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nநாஞ்சில் சம்பத்துடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி\nஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puliamaram.blogspot.in/2005/11/", "date_download": "2018-05-23T18:36:10Z", "digest": "sha1:K5MXL7QDD4ABFVJS2PNOACPTX7CQE35X", "length": 15864, "nlines": 179, "source_domain": "puliamaram.blogspot.in", "title": "புளியமரம்: November 2005", "raw_content": "\nதனித்திரு, விழித்திரு, பசித்திரு - வள்ளலார்\nசெவ்வாய், 22 நவம்பர், 2005\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் அலட்சியம் / அறிவீனம்\nஇன்று (22/11/2005) சென்னையில் நடைபெறவிருந்த இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவ மழைக்காலம்; இம்மாதங்களில் எந்த நாளிலும் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் தொடர்ந்து கடந்த மூன்று முறைகளாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் சென்னையில் கிரிக்கெட் ஆட்டங்களை நடத்த ஏற்பாடு செய்து, அது பின்னர் மழையால் ரத்து செய்யப்படுவது கேலிக்கூத்து. எத்தனையோ ஆட்டங்கள் சென்னயைத்தவிர இந்தியாவின் பிற நகரங்களில் மற்ற 10 மாதங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்றையேனும் சென்னையில் நடத்தாமல் மிகச் சரியாக இந்த இரு மாதங்களில் போட்டி நடத்த ஏற்பாடு செய்வது வாரியத்தின் அலட்சியமா அல்லது அறிவீனமா. (நல்ல பட்டிமன்ற தலைப்பு\nநேரம்: பிற்பகல் 10:39 இந்த இடுகைக்கான இணைப்புகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 19 நவம்பர், 2005\nஇது என் முதல் தமிழ் வலைப் பதிவு\nதமிழில் வலைப்பூ ஆரம்பிக்கவேண்டும் என்ற என் நெடுநாளைய கனவு இப்போதுதான் நனவாகிறது. (வலைப்பூ / வலைப்பதிவு இரண்டில் எது சரி) அதற்காக வீட்டில் ஒரு கணிணியும், இணையத் தொடர்பிற்கு ஒரு தொலைபேசி இணைப்பும் வாங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இப்போதுதான் நான் சோம்பேறித்தனம் என்னும் போர்வையை விலக்கி துயில் எழுந்துள்ளேன். இதுவரை நான் படித்த நாவல்களிலேயே எனக்குப் பிடித்த நாவலின் பெயரான 'ஒரு புளியமரத்தின் கதை'யையே என் வலைப்பதிவிற்கும் பெயராக வைத்துள்ளேன். அந்த நாவல் மட்டுமல்ல, அதை எழுதிய சுந்தர ராமசாமியையும் (சு.ரா) ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாது ஒரு சிந்தனாவாதியாகவும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது மரணம் என்னை மிகவும் பாதித்தது.\nமுதலில் இந்த வலைப்பதிவை ஆங்கிலத்தில் தான் ஆரம்பித்தேன். (இதைத் தமிழில் ஆரம்பிப்பதற்கு நண்பர் பகுத்தறிவாளர் உதவி புரிந்தார்) அதில் சு.ரா வின் மரணம் குறித்து (அ) அவருக்கு நடைபெறும் அஞ்சலிக் கூட்டங்கள் குறித்து அறிவித்த வலைப்பதிவுகளுக்கு இணைப்பு கொடுத்திருந்தேன். அவைகளை மீண்டும் இங்கு தருகிறேன்.\nஇந்த வலைப்பதிவில் எனக்கு அவ்வப்போது தோன்றுவதையும், படித்ததையும் பற்றி எழுதலாமெனயிருக்கிறேன். அவ்வப்போது எனக்குப்பிடித்த சு.ரா.வின் மேற்கோள்களையும் இடுவேன். இதை ஆரோக்கியமான ஒரு விவாதக் களமாக்கவும் ஆசையுண்டு. வாருங்கள் விவாதச் சமர் புரிவோம்.\nநேரம்: பிற்பகல் 4:54 இந்த இடுகைக்கான இணைப்புகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉயிர்மை: சுராவின் மறைவும் இருப்பும்\nஉயிர்மை: சுராவின் மறைவும் இருப்பும்\nநேரம்: பிற்பகல் 12:26 இந்த இடுகைக்கான இணைப்புகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 18 நவம்பர், 2005\nநேரம்: முற்பகல் 11:57 இந்த இடுகைக்கான இணைப்புகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 16 நவம்பர், 2005\nநேரம்: பிற்பகல் 1:40 இந்த இடுகைக்கான இணைப்புகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 5 நவம்பர், 2005\nநேரம்: முற்பகல் 3:05 இந்த இடுகைக்கான இணைப்புகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅறிவியலும் சித்த மருத்துவமும் - 4\nஅறிவியலும் சித்த மருத்துவமும் என்ற தலைப்பில் இவ்வலைத்தளத்திலுள்ள கட்டுரைகள் 2008 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் எழுதியவை. என் சித்தமருத்துவ நண்ப...\nசில நேரங்களில் நம்மை பின்னோக்கிப் பார்க்கவைத்து நம்மை ���ாமே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளக் கூடிய தருணங்கள் அமைந்துவிடுவதுண்டு. நேற்று அத்தக...\nகடந்த 13 ம் தேதி மாலை சென்னையிலிருந்து கிளம்பி கொல்கத்தா வழியாக சிக்கிம், பூட்டான் செல்வதாக ஏற்பாடு. மதியம் வீட்டிலிருந்து கைபேசி அழைப்ப...\nஜெயமோகனின் பயணக்கட்டுரைகளில் எனக்கு எப்போதுமே தீராக் காதல் உண்டு. சமீபத்திய ஊட்டி இலக்கிய சந்திப்பில் அவருடனான நேரடிப் பரிச்சியம் சற்று அதிக...\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதேன் - சிறில் அலெக்ஸ்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nதியோடர் பாஸ்கரனுக்கு இயல் விருது\n10 காண்பி எல்லாம் காண்பி\nBlog posts by Thangavel is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 License. இவ்வலைப்பதிவில் உள்ள படைப்புகள் அனைத்தும் காப்புரிமை பெற்றவை. இப்படைப்புகளை நீங்கள் அவற்றின் காப்புரிமைகளுக்கு பங்கம் ஏற்படாவண்ணம் (எந்தவித மாற்றமும் செய்யாமல், வணிக நோக்கங்களுக்கு இடங்கொடுக்காது) வேறுவகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்திக் கொள்ளும்போது மூலப் படைப்பாளியின் காப்புரிமையைக் குறிப்பிடவேண்டும. மேலும் விபரங்களுக்கு மேலே சொடுக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/02/blog-post.html", "date_download": "2018-05-23T18:36:14Z", "digest": "sha1:EDCD2IG3ME4TAT5TEPPKPFFXGIF2BEGJ", "length": 29797, "nlines": 284, "source_domain": "www.mathisutha.com", "title": "எனக்கே ஆப்பு வைத்துள்ள இலங்கை அரசின் புதிய சட்டம் « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home சமூகம் எனக்கே ஆப்பு வைத்துள்ள இலங்கை அரசின் புதிய சட்டம்\nஎனக்கே ஆப்பு வைத்துள்ள இலங்கை அரசின் புதிய சட்டம்\nநல்ல இடைவேளை ஒன்றின் பின் இவ் வலைப்பின்னல் ஊடே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.\nஇலங்கை அரசானது தனது ஆட்சி முறமையில் பல புதிய சட்டங்களை இயற்றி வருகிறது. கடந்த சில காலத்திற்கு முன்னர் குடிகாரர்களுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டுவத்திருந்தாலும் அது நடைமுறைச் சிக்கல் காரணமாக மதில் மேல் பூனை போலவே இருக்கின்றது.\nஅச் செய்தியைப்படிப்பதற்கு -இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்\nஇம்முறை கொண்டு வந்திருக்கும் புதிய சட்டம் என்னவென்றால் இனிமேல் தேநீர்ச்சாலைகளில் தேநீருடன் சீனி கலந்து கொடுக்கக் கூடாது என்பதாகும். ஆனால் அவர்களுக்குத் தேவையான சீனியை தனியாகக் கொடுக்கலாம் அதை அவர்கள் தமது தேவைக்கு ஏற்றாற் போல அளவாக போட்டுக் குடிக்கலாம்.\nஇதில் பல ஆண்களுக்கு வெட்கக்கேடான விடயமும் ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு தேநீருக்கு எந்தளவு சீனி என்று தெரியாமலே பலர் இருக்கிறார்கள். இல் அரசாங்கத்திற்கு என்ன வரப்போகிறது என நினைக்கிறிர்களா பல கோடி ரூபாய் இதனால் இலாபமாகப் பெறப்படும் காரணம் இதனால் சலரோக நோயாளரைக் கட்டுப்படுத்தலாம் அதனால் அந்நோய்க்கு வழங்கப்படும் மாத்திரைகள் வெகுவாகக் குறைக்கப்படும்.\nஇங்கு சலரொகத்திற்குMetformin மற்றும்Second-generation agents ஆனாgliclazide போன்றன அதிகமாக பாவிக்கப்படுகிறது. அதிலேMetformin மாத்திரை ஒன்று 2 ரூபாயிலிருந்து 2.50 வரை செல்கிறது. சலரோக நோயாளரைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசாங்கமானது தனக்கான மாத்திரைச் செலவைக் குறைத்துக் கொள்ளப் போகிறது.\nஅது மட்டுமல்லாமல் இந்நோயானது பாதிக்கப்பட்டவருக்கும் அவரைச் சார்ந்திருப்பவருக்கும் பல பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக ஒருவரின் பார்வை இழப்பு வரை கூட கொண்டு சென்று விடக்கூடியது மட்டுமல்லாமல் காலில் ஏற்படும் சிறு சிராய்ப்புக்கூட காலை அகற்றும் நிலைவரை கொண்டு சென்று விடுகிறது.\nஇப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவருக்கான வைத்தியச் செலவே பல லட்சம் ஒதுக்க வேண்டியேற்படும்.\nஇதனால் உனக்கென்ன பாதிப்பு எனக் கேட்கிறிர்களா நான் ஒரு அதி தீவிர தேநீர்ப்பிரியன் என்பது என்னுடன் பழகும் பலருக்குத் தெரியும். அதற்காகவே இட்ட சில பதிவுகளும் இருக்கிறது\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nஉண்மையில் நுரை பொங்கும் வரை இரு பாத்திரங்களையும் மாறி மாறி உயரத்தில் இருந்து தேநீரை ஊற்றி ஆத்திக் குடிப்பதில் ஒரு வித தனிச் சுவையே இருக்கிறது. என்னுடைய தேநீர் தனிச் சுவையுடன் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் சீனியை போட்டுக் கலக்கிக் குடிப்பதில் எந்தவித சுவையும் இருப்பதில்லை.\nஏதோ சட்டம் அமூலுக்கு வரும் வரை எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் வந்தால் நான் தேநீர் போடும் இடத்தினுள் புகுந்து எனக்கான தேநீரைப் போட்டுக் கொண்டு வந்தால் தடுக்கும் உரிமை கடைக்காரருக்குக் கூட இல்லை\nTags: அரசியல், உடல் நலம், சமூகம்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஒரு தேனீர் குடிக்க இவ்வளவு தடைகளை கடந்து வரனுமா\nநல்ல சட்டம்தான் போல.. என்றாலும் நீங்க சொன்னதை போல ஆத்தி குடிப்பதில் இருக்கும் சுவையே தனி.\nவணக்கம் மதி, நானும்கூட உங்களைப்போல தேனீர் பிரியன் தான் உணவு இல்லாமல்கூட இருப்பன் தேனீர் இல்லாமல் முடியாது. நோயை கட்டுப்படுத்துவது நோயாளிகளுக்கும் நன்மை தருவதால் எங்க கொலவெறியை அடக்கிக்கொள்வோம்.\nஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...\nஎனக்கு இச்சட்டம் மிகவும் பிடித்துள்ளது சுதா இது வெஸ்டேர்ன் ஸ்டைல் தானே\nஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...\nஏதோ சட்டம் அமூலுக்கு வரும் வரை எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் வந்தால் நான் தேநீர் போடும் இடத்தினுள் புகுந்து எனக்கான தேநீரைப் போட்டுக் கொண்டு வந்தால் தடுக்கும் உரிமை கடைக்காரருக்குக் கூட இல்லை :://////\nநாம ஏதோ இருக்கிறம் மச்சி\nஉண்மையிலே நல்ல விடயம் மச்சி\nவெளிநாடுகளில் இம் மாதிரித் தான் எல்லோருக்கும் தேநீருடன் சீனியினை வழங்குவார்கள்\nஇதனால் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என்பது நிஜம்\nமச்சி வெறுந் தேத்தா குடி\nநல்லது தானே ஒருவர் எவ்வளவு சீனி தனக்கு தேவையோ அதை பாவிப்பது . இங்குள்ள முறையும் இதே தான் .\nமதி எனக்கென்னவோ இதில உள்வீட்டு மேட்டர் இருக்கிற மாதிரி தெரியுது.. ஒருவேளை அந்த சீனி சின்ன பைக்கட்டா தயாரிக்கிற ஏதாச்சும் கம்பனி ஓப்பின் பண்ணியிருப்பாங்க போல\n//நான் தேநீர் போடும் இடத்தினுள் புகுந்து எனக்கான தேநீரைப் போட்டுக் கொண்டு வந்தால் தடுக்கும் உரிமை கடைக்காரருக்குக் கூட இல்லை//\nஆமால்ல.அண்ணா உன்னை யார் தடுக்கிறது\n//பல ஆண்களுக்கு வெட்கக்கேடான விடயமும் ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு தேநீருக்கு எந்தளவு சீனி என்று தெரியாமலே பலர் இருக்கிறார்கள்.//\nஹ ஹ ஹ ஹா.இனிமேலாச்சும் பழகிக்கட்டுமே விடேன்...\nஉன் ஒருத்தனுக்கு ஆப்பு என்றாலும் ரொம்ப பேருக்கு நன்மைதானேடாஅதுக்காக எல்லாம் நாங்க உனக்கு சீனி போடாம தேநீர் தரமாட்டம். கவலை வேண்டாம் அண்ணா.\nஎனக்கே ஆப்பு.....// உங்களுக்கு எதிரிகள் அங்கும் இருக்கிறார்கள் போல.\nசீனி போட்டுக் குடிப்பதில் என்ன பிரச்சினை இருக்கப் போவுது ஆண்களுக்கு என்று விளங்கவில்லை. அதையாவது செய்தா என்னவாம்\nசிலர் சோம்பல் பட்டுக் கொண்டே சீனி போடாமல் போனால் கடைக்கு எவ்வளவு லாபம் என்று தெரியுமா\nநான் ஏற்கனவே கொழும்பில் பல இடங்களில் மொக்கைப்பட்டுவிட்டேன். நானும் ஆண்தானே\nநம்ம ஊருக்கு வாங்க.... தேவையான அளவு சீனி கிடைக்கும்.....\nமருத்துவத்துறையுடன் தொடர்பு பட்டதாக நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்\nஅடப்பாவிகளா, எது எதுக்கு சட்டம் கொண்டு வாறது எண்டு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சே... எப்பிடி எல்லாம் ஜோசிக்கிரான்கப்பா... இதுகளில மட்டும்.\nஉண்மையில் நுரை பொங்கும் வரை இரு பாத்திரங்களையும் மாறி மாறி உயரத்தில் இருந்து தேநீரை ஊற்றி ஆத்திக் குடிப்பதில் ஒரு வித தனிச் சுவையே இருக்கிறது.//\n100 க்கு 100 உன்மைதான் தம்பி அதன் சுவை ஒரு வித்தியாசம்தான்.\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nகுறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை ��ரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஉயிர்களோடு விளையாடும் யாழின் உணவுத் தரமும் தரக்கட்...\nஎனக்கே ஆப்பு வைத்துள்ள இலங்கை அரசின் புதிய சட்டம்\nகல்வி ஆர்வலரை அடிமைப்படுத்தும் இலங்கைத் தளம்\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_963.html", "date_download": "2018-05-23T18:13:22Z", "digest": "sha1:PYLZMSPFW2DQWK3ASNCFXFJFHJYUGLXD", "length": 7281, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தென்மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest செய்திகள் த��ன்மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்\nதென்மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்\nதென்மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் இருவர் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nதென்மாகண ஆளுநர் ஹேமகுமார நாணயக்காரவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nஐக்கிய தேசிய கட்சியின் சங்ஜீவ கருணாதிலக மற்றும் சுமணசிறி லியனகே ஆகியோரே பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nதென் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் பந்துல லால் பண்டாரிகொட மற்றும் விஜேபால கொட்டியாரச்சி ஆகியோர் கடந்த பொதுத் தேர்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியதையடுத்து அந்த வெற்றிடத்திற்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.com/description.php?art=7102", "date_download": "2018-05-23T18:22:02Z", "digest": "sha1:PN5ZL6YWVKHJ5YJ7UN7PYQFYKAQDPK45", "length": 6226, "nlines": 40, "source_domain": "battinaatham.com", "title": "மட்டக்களப்பில் புதிய அமைப்பு உருவாகிறது - அனைவருக்கும் அழைப்பு! Battinaatham", "raw_content": "\nமட்டக்களப்பில் புதிய அமைப்பு உருவாகிறது - அனைவருக்கும் அழைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய சமூக அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் சமூக பொருளாதர கல்வி அபிவிருத்தி தொடர்பில் பொதுவெளியில் பணியாற்றுவதற்காக மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் சட்டத்தரணிகள் வைத்தியர்கள் வர்த்தகர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த அமைப்பு உருவாக்கப்படுவதற்கான ஆரம்ப கூட்டம் நாளை(08.01.2017) தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத வீதியில் (டெலிக்கோம் வீதி) அமைந்துள்ள இணையம் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.\nகுறித்த கூட்டத்திற்கு மாவட்டத்தில் அக்கறையுள்ள சமூக அமைப்புக்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் சட்டத்தரணிகள் வைத்தியர்கள் வர்த்தகர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nவந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ் முதலமைச்சரா, இன ஐக்கியமா\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puliamaram.blogspot.in/2016/10/", "date_download": "2018-05-23T18:37:24Z", "digest": "sha1:WLTW6HDXEDU2VJC7DQQ6XICG6L667BHD", "length": 16403, "nlines": 141, "source_domain": "puliamaram.blogspot.in", "title": "புளியமரம்: October 2016", "raw_content": "\nதனித்திரு, விழித்திரு, பசித்திரு - வள்ளலார்\nஞாயிறு, 16 அக்டோபர், 2016\nபொன்னியின் செல்வனை கடந்த சில வருடங்களாகப் படிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆயினும் தள்ளிப்போய்க்கொண்டேயிருந்தது. பலமுறை புத்தகத் திருவிழாக்களில் வாங்கவேண்டும் என்று கையிலெடுத்து பின்னர் வேண்டாம் என்று வைத்திருக்கிறேன். மலிவு விலைப்பதிப்பில் கூட வாங்கவேண்டாம் என்று விட்டுவிட்டேன். கிட்டத்தட்ட 20 வருடங்களாக நவீன தமிழலக்கிய வாசகன் என்பதால் பொன்னியின் செல்வனை வாசிக்கவே கூடாது என்று சங்கல்பம் எல்லாம் செய்துவைத்திருந்த காலங்கள் உண்டு. ஆயினும் கடந்த சில வருடங்களில் இவ்வெண்ணத்தில் மாற்றம் நிகழ்ந்து வந்தது. என்ன இருந்தாலும் வெகுஜன திமிழின் முதன்மையான வரலாற்றுப் புதினம் என்பதால் படித்துத்தான் பார்ப்போமே என்ற எண்ணம் கருக்கொண்டு வலுத்ததே இம்மாற்றத்திற்குக் காரணம். ஆகவே சில மாதங்களுக்கு முன்பு என் திறன் செல்பேசியில் மிகச் சொற்ப விலைக்கு நாவலின் ஐந்து பாகங்களையும் தரவிறக்கி வைத்திருந்தேன். அதை கடந்த சரஸ்வதி பூஜை விடுமுறையில் படித்து முடித்தேன்.\nஇது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்கதையாக வெகுசன வாசகர்களுக்காக எழுதபட்டது என்ற எண்ணத்துடனேயே படிக���கத் தொடங்கினேன். ஆயினும் வரலாற்றில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டவன் ஆதலால் விரைவிலேயே நாவல் என்னை உள்ளிழுத்துக்கொண்டது. கிட்டத்தட்ட 2000 பக்கங்கள் கொண்ட மொத்த நாவலின் கதை நடைபெறும் காலமே வெறும் 10 மாதங்களுக்குள்தான். வந்தியத்தேவன் வீராணம் ஏரியின் கரையில் குதிரையில் ஆடிப்பெருக்கன்று பிரவேசிப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. பிற்காலச் சோழர்களில் இரண்டாம் பராந்தகர் என்ற சுந்தர சோழனின் இறுதிக்காலத்தில் நடப்பதாக புனையப்பட்ட கதை. அவரது மூத்தமகன் ஆதித்த கரிகாலன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துபோவது, கரிகாலனின் சித்தப்பா மதுராந்தகன் எனும் உத்தம சோழன், பொன்னியின் செல்வன் என்ற அருண்மொழித்தேவர் அரசுரிமையை விட்டுக்கொடுத்ததால் (), இளவரசுப் பட்டம் ஏற்றுக்கொள்வது வரை உள்ள காலப்பகுதியே நாவலின் கதைக்களம். பிற்காலச் சோழ வரலாற்றில் இக்காலகட்டம் இன்னும் தெளிவில்லாதகவே உள்ளதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆகவே கல்கி இக்காலகட்டத்தையே தனது புனைவுக்கு எடுத்துக்கொண்டதில் அவரது மேதைமை உள்ளது. ஆயினும் அதை அவர் எவ்வளவு தூரம் படைப்பூக்கத்துடன் (வெகுஜன நோக்கில்) புனைவாக்கியிருக்கிறார் என்பதுதான் முக்கியம்.\nநாவலின் முதல்பகுதி மிகுந்த சுவராசியமாக செல்கிறது. ஏற்கனவே சற்று அவநம்பிக்கையுடன் தொடங்கியதால் ஒருவேளை நவீன தமிழிலக்கியவாதிகள் பொன்னியின் செல்வனை இலக்கியமாக அங்கீகரிக்க மறுத்து தவறு செய்கிறார்களோ என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. அதற்கான தடயங்கள் சில முதல் பகுதியில் ஆங்காங்கே தென்பட்டன. பழுவேட்டரையரின் படைவீரர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களும், வேளக்காரப் படையினர் எளிய மக்களிடம் வம்புகள் புரிவதாக புனையப்பட்டுள்ள பகுதிகளும் இன்னும் சில இடங்களிலும் நவீன தமிழிலக்கியத்தின் தடங்களை ஆசிரியர் நினைவுறுத்துகிறார். ஆயினும் போகப்போக ஆசிரியரின் படைப்பூக்கம் வெறும் கேளிக்கை எழுத்தாகப் பல்லிளிக்கிறது. நாவலின் அய்ந்தாம் பாகம் மிகவும் அற்பத்தனமாக உள்ளது. ஒருவகையில் இன்றைய தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் மூலவித்து பொன்னியின் செல்வன் நாவல் என்றால் அது மிகையில்லை. நாவலை எப்பாடுபட்டாகிலும் இழுக்கவேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணத்தால் அருவெறுப்பின் உச்சத்துக்கே செல்கிறார் கல்கி. சில நேரங்களில் சினிமா பார்க்க திரையரங்கு சென்று வேறுவழியில்லாமல் அவலமான சினிமாவின் கடைசி பாகம் வரை இருந்து பார்த்துவிட்டு வருவோமே அதுபோல் எப்படித்தான் இந்நாவலை முடிக்கிறார் கல்கி என்ற தவறான ஆர்வத்துடனே இந்நாவலை படித்து முடித்தேன்.\nவெகுஜன வரலாற்று புனைவுகளுக்கும் ஒரு தரம் வேண்டும் அல்லவா. பொன்னியின் செல்வன் அத்தரத்தை பல இடங்களில் தவறவிடுகிறது. ஒருவேளை தொடர்கதையாக இல்லாமல் ஒரு முழுமையான நாவலாக கல்கி இதை எழுதியிருந்தால் அத்தரம் கூடிவந்திருக்கலாம்.\nநேரம்: பிற்பகல் 7:26 இந்த இடுகைக்கான இணைப்புகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை: அனுபவம், பிற்காலச் சோழர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅறிவியலும் சித்த மருத்துவமும் - 4\nஅறிவியலும் சித்த மருத்துவமும் என்ற தலைப்பில் இவ்வலைத்தளத்திலுள்ள கட்டுரைகள் 2008 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் எழுதியவை. என் சித்தமருத்துவ நண்ப...\nசில நேரங்களில் நம்மை பின்னோக்கிப் பார்க்கவைத்து நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளக் கூடிய தருணங்கள் அமைந்துவிடுவதுண்டு. நேற்று அத்தக...\nகடந்த 13 ம் தேதி மாலை சென்னையிலிருந்து கிளம்பி கொல்கத்தா வழியாக சிக்கிம், பூட்டான் செல்வதாக ஏற்பாடு. மதியம் வீட்டிலிருந்து கைபேசி அழைப்ப...\nஜெயமோகனின் பயணக்கட்டுரைகளில் எனக்கு எப்போதுமே தீராக் காதல் உண்டு. சமீபத்திய ஊட்டி இலக்கிய சந்திப்பில் அவருடனான நேரடிப் பரிச்சியம் சற்று அதிக...\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதேன் - சிறில் அலெக்ஸ்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nதியோடர் பாஸ்கரனுக்கு இயல் விருது\n10 காண்பி எல்லாம் காண்பி\nBlog posts by Thangavel is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 License. இவ்வலைப்பதிவில் உள்ள படைப்புகள் அனைத்தும் காப்புரிமை பெற்றவை. இப்படைப்புகளை நீங்கள் அவற்றின் காப்புரிமைகளுக்கு பங்கம் ஏற்படாவண்ணம் (எந்தவித மாற்றமும் செய்யாமல், வணிக நோக்கங்களுக்கு இடங்கொடுக்காது) வேறுவகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பயன்பட��த்திக் கொள்ளும்போது மூலப் படைப்பாளியின் காப்புரிமையைக் குறிப்பிடவேண்டும. மேலும் விபரங்களுக்கு மேலே சொடுக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bharathitamil.org/2018/03/blog-post_26.html", "date_download": "2018-05-23T18:23:17Z", "digest": "sha1:3IF56DO5DS3BKU3PRPAA5BRPQC4QLYIT", "length": 5423, "nlines": 82, "source_domain": "www.bharathitamil.org", "title": "மரம் நமக்கு வரம் | பாரதி தமிழ்ச் சங்கம்", "raw_content": "\nகட்டுரைகள் பொன்மொழிகள் வரலாற்றில் அரிய நிகழ்வுகள்\nமுகப்பு பொன்மொழிகள் மரம் நமக்கு வரம்\nமரம் வளர்ப்போம் மண்னுலகைக் காப்போம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉயர்ந்த இலட்சியத்திற்காக வாழ்வை அர்ப்பணியுங்கள்.\nமரம் வளர்ப்போம் மண்னுலகைக் காப்போம். பாரதி தமிழ்ச் சங்கம்.\nபெருமைமிகு பழைமைக்கும் ஏற்றமிகு எதிர்காலத்திற்கும் நாம்தான் மதிப்புமிகு பாலம்.\nவிடா முயற்சியுள்ள மனிதன் விரைவில் உயர்ந்து விடுவான்.\nஉன்மையாய் நேர்மையாய் நடந்துக்கொள்வதே வாழ்வின் மிகச்சிறந்த தர்மம் .\nகி.மு 563 இல் பிறந்து, இந்த உலகில் படர்ந்திருந்த அறியாமை எனும் இருளைக் கிழித்த செஞ்ஞாயிறு புத்தபிரான். அரச குலத்தில் அரண்மனை வாசத்த...\nஒவ்வொரு மனிதரிடத்திலும் நான் ஆண்டவனைப் பார்க்கிறேன். மக்கள் சேவையே, மகேசன் சேவை, தொழுநோயாளிகளின் உடலைத்தொட்டு அவர்களின் காயங்கள...\nஅரசியல் என்பது வேறொன்றும் இல்லை ,,, மக்களுக்காக உழைப்பதுதான்.\nஅரசியல் என்பது வேறொன்றும் இல்லை மக்களுக்காக உழைப்பதுதான். பெருந்தலைவர் ,ஏழைப்பங்காளர் .காமராசரின் சிலைக்கு எளியவன் [செந்தமிழ்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nபாரதி தமிழ்ச் சங்கம் © 2018. காப்புரிமைக்கு உட்பட்டது .\nவடிவாக்கம் : பத்மநாதன் | பதிப்புரிமை : இளைஞர் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-05-23T18:52:07Z", "digest": "sha1:ZBE6AST7NTDAT4HWZBZBDPSPFUDJKM6Y", "length": 14489, "nlines": 194, "source_domain": "www.jakkamma.com", "title": "ஒரு சிலர் தங்களின் போராட்டத்துக்கு ஒரு சில கட்சியும், அமைப்பும் பின்புலமாக இருப்பதாக தங்களது போராட்டத்தை கொச்சைப் படுத்துவதாகவும், தாங்கள் எந்த அமைப்பைச் சார்ந்தோ, கட்சியியைச் சார்ந்தோ இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, எங்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தவேண்டாம் எனக் கேடுக்கொண்டார்.", "raw_content": "\nஅரசியல் / சமூகம் / தமிழ்நாடு\nதமிழர்களின் உரிமையை மீட்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்;முத்தரசன் சந்திப்பு\nகாவிரிநீர் விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை மீட்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வாழ்த்து.\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை மீட்கக்கோரி சென்னை தாயகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லயோலா கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் காவிரி பிரச்சினையில் மத்தியில் காங்கிரஸ், பாஜக யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் இழைத்து வருவதாகவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்க வேண்டும் அனைத்து தரப்பினரும் போராடும் நிலையில், அந்த கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களைச் சந்தித்து போராட்டம் வெற்றியடைய வாழ்த்த வந்ததாகவும், மேலும் மாணவர்களின் உணர்வுகளை மதிப்பளித்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைத்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nமேலும் இதுகுறித்து பேசிய மாணவர் யுவராஜ், தமிழர்களின் உரிமையை மீட்க மாணவர்கள் என்ற உணர்வோடு ஒன்றாக இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஆனால் ஒரு சிலர் தங்களின் போராட்டத்துக்கு ஒரு சில கட்சியும், அமைப்பும் பின்புலமாக இருப்பதாக தங்களது போராட்டத்தை கொச்சைப் படுத்துவதாகவும், தாங்கள் எந்த அமைப்பைச் சார்ந்தோ, கட்சியியைச் சார்ந்தோ இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, எங்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தவேண்டாம் எனக் கேடுக்கொண்டார்.\nTags: தமிழ்நாடு அரசியல்தமிழ்நாடு சமூகம்\nஇலங்��ை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கொடுப்பணவு கிடைக்காததால் ஏமாற்றம்\nகாட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் :முன்னால் அமைச்சர் MRK.பன்னீர்செல்வம்\nகோயில்கள் விஷயத்தில் அரசுதலையிடக்கூடாது விஷ்வஇந்துபரிஷத் தலைவர் வேதாந்தம்\nNext story சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது மேட்டூர் அணை : நீர் திறப்பை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை\nPrevious story ஷல் கேஸ்எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது: வைகோ\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:57:09Z", "digest": "sha1:OV7Z7G5ENEKB7ZKHHYRKICVVFWFKFF5P", "length": 11907, "nlines": 200, "source_domain": "www.jakkamma.com", "title": "யோ ஒலிம்பிக்கில் முதல் நா��் தங்கம்", "raw_content": "\nரியோ ஒலிம்பிக்கில் முதல் நாள் தங்கம்\nரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில் தங்கப் பதக்க வேட்டையை தொடங்கிய நாடுகள்\nஆண்கள் சுதந்திரப் பாணி (ஃபிரி ஸ்டைல்) 400 மீட்டர் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற சுன் யாங் (சீனா), மார்க் ஹோர்டன் (ஆஸ்திரேலியா), கபிரியேல் டெட்டி (இத்தாலி)\nபிரிசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாளில், ஆஸ்திரேலியா நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.\n400 மீட்டர் ஆண்கள் சுதந்திரப் பாணி (ஃப்ரீ ஸ்டைல்) நீச்சல் போட்டியில், போட்டியாளர் சுன் யாங் என்ற சீன வீரரை விட ஒரு வினாடிக்கு குறைவான நேரத்தில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவின் மார்க் ஹோர்டன் தங்கம் வென்றார்.\n60 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் தங்கம் வென்ற பெஸ்லான் முடிராநோவ் (ரஷியா)\n400 மீட்டர் பெண்கள் தொடர் நீச்சல் போட்டியில், உலக அளவில் பதிய பதிவோடு அமெரிக்காவையும், கனடாவையும் தோற்கடித்து ஆஸ்திரேலியா அணியினர் தங்கம் வென்றனர்.\nரஷியாவின் முதல் தங்கப்பதக்கத்தை 60 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் பெஸ்லான் முடிராநோவ் பெற்றிருக்கிறார்.\nஆண்கள் சாலை மிதி வண்டி போட்டியில் பெல்ஜியத்தின் கிரெக் வான் அவர்மயட் தங்கம் வென்றுள்ளார்.\nஅம்பு எய்தல் போட்டியில் தென் கொரிய விளையாட்டு வீரர்கள் அணியானது அமெரிக்கா மீது ஆதிக்கம் செலுத்தி தங்கம் வென்றிருக்கின்றனர்.\nபோர்க்குற்றம், மனித உரிமை மீறல்களுக்கு இராணுவம் பொறுப்புக்கூறத் தேவையில்லை – சம்பந்தன்\nஇந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான். பிசிசிஐ\nஇயந்திர கழிவுகளால் உருவான கலை (புகைப்படத் தொகுப்பு)\nNext story கோவை / பாராசூட் சைலிங் பயிற்சியின்போது ஏற்படவிபத்தில் ஒருவர்மரணம்\nPrevious story சென்னை: ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு புதிய நடைமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும்வைகோ\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிக���் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaitschool.tk/2018/05/what-is-a-apple-icloud-lock.html", "date_download": "2018-05-23T18:15:56Z", "digest": "sha1:JRUKG4LPWTP5AIB2FENKFR7X4EXNGMQT", "length": 7362, "nlines": 66, "source_domain": "www.lankaitschool.tk", "title": "Apple ICloud Lock என்றால் என்ன? | What is a Apple ICloud lock | Tamil Tech news", "raw_content": "\nICloud என்றால் என்னவென்று தெரிந்து கொண்டால் ICloud Lock என்றால் என்னவென்று தெரிந்து கொள்வது இலகுவாக இருக்கும்.\nICloud என்றால் அப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புக்களாகிய IPhone, IPod, IPad, Mac Book, Mac ஆகிய உற்பத்திகளிற்கு உருவாக்கப்பட்ட ஒன்லைன் அமைப்பாகும் (Online Softwares).\nஇது ஒரு அப்பிள் ID (Apple ID) இனால் கட்டுப்படுத்தப்படுகிறது. அப்பிள் ID இல் இரண்டு பகுதிகள் உள்ளது.\nஇது கீழ் வரும் வசதிகளை கொண்டுள்ளது.\n1. கடவுச்சொல் (Password) பாதுகாப்பு வசதியை கொண்டிருப்பதால் இரகசியங்களை, முக்கிய விடையங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். (Password Protect)\n2. iCloud ஆனது ஒன்லைன் (Online) இயங்குகின்றது.\n3. ஒன்லைன் (Online) சேமிப்பிடம் (Cloud Storage) கொண்டுள்ளது. இந்த சேமிப்பிடம் 5GB இலவசமாக வளங்கப்படுகின்றது. 5GB ஐ விட அதிகமாக சேமிப்பிடம் (Cloud Storage)தேவையென்றால் பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வெண்டும்.\n4. சாதனம் (Device) இருக்கும் இடத்தினை அறியக்கூடிய (Location) வசதி உள்ளது.\nஒரு அப்பிள் ID இல் அப்பிள் ��ொலைபேசி ஒன்று ICloud பகுதியில் உள் நுழை (Log In) செய்யப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அந்த தொலைபேசியில் ICloud என்ற பகுதியிணுள் Find My Iphone என்ற பகுதி ON நிலையில் இருந்தால், தொலைபேசி ஒன்லைன் (Online) இல் இருக்கும் சந்தர்ப்பத்தில், வேறு ஒரு அப்பிள் தொலைபேசியின் Find My Iphone என்ற App இனுள் முன்னர் உள் நுழை (Log In) செய்த அப்பிள் ID இனை உள் நுழை (Log In) செய்தால் முதலில் குறிப்பிட்ட தொலைபேசி இருக்கும் இடத்தினை இந்த தொலைபேசியில் அவதானிக்கலாம்.\n5. சாதனம் களவாடப்பட்டால் அல்லது தொலைந்தால் சாதனத்தில் உள்ள தகவல்களை (Data) ஒன்லைன் (Online) மூலம் முற்றாக அழிக்க கூடிய, எச்சரிக்கை அலாரம் ஒலியினை ஒலிக்க செய்யக்கூடிய வசதியை கொண்டுள்ளது.\nதொலைந்த தொலைபேசியில் உள்ள தகவல்களை (Data) ஒன்லைன் (Online) மூலம் முற்றாக அழிப்பதற்கு, வேறு ஒரு அப்பிள் தொலைபேசியின் Find My Iphone என்ற Appஇனுள் தொலைந்த தொலைபேசியில் உள் நுழை (Log In) செய்த அப்பிள் ID ஐ உள் நுழை (Log In) செய்தால் App இனுள் தொலைந்த தொலைபேசியை அழிப்பதற்கான Erase Iphone என்ற கட்டளை இருக்கும் இந்த கட்டளையை அழுத்தும்போது தொலைந்த தொலைபேசிக்கு அழிப்பதற்கான கட்டளை ஒன்லைன் (Online) மூலம் அனுப்பப்பட்டு முற்றாக அழிக்கப்படும்.\nமுன்னர் கூறிய முறையில் தொலைந்த தொலைபேசியில் எச்சரிக்கை அலாரம் ஒலியினை ஒலிக்க செய்யவும் முடியும்.\nஇவ்வாறு முற்றாக அழிக்கப்பட்ட தொலைபேசியை மீண்டும் செயற்படுத்துவதற்கு இறுதியாக தொலைபேசியில்\nஉள் நுழை (Log In) செய்த அப்பிள் ID அவசியமானது.\nஅப்பிள் ID இல்லை என்றால் ICloud Lock / Activation Lock உள்ளது ஆகும்.\nகையடக்கத்தொலைபேசியின் கதிர்வீச்சு | Cell Phone Radiation......\nஅப்பிள் தொலைபேசிகளில் Video Download செய்யும் முறை | Ios video download method\nமிகச்சிறந்த கணினிக்குரிய Downloader IDM (Windows)\nஎமது கணினியில் இணையத்தை (Internet)அவதானிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/engagement-in-samantha-house.html", "date_download": "2018-05-23T18:39:56Z", "digest": "sha1:KR7T736XNDALLQU5OGCUT5A7AIBTK54E", "length": 5269, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "சமந்தா வீட்டில் நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு… - News2.in", "raw_content": "\nHome / சமந்தா / சினிமா / நடிகைகள் / நிச்சயதார்த்தம் / சமந்தா வீட்டில் நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு…\nசமந்தா வீட்டில் நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு…\nSaturday, December 10, 2016 சமந்தா , சினிமா , நடிகைகள் , நிச்சயதார்த்தம்\nதமிழ், தெலுங்கு சினிமா டார்லிங் ஹீரோயின் நடிகை சமந்தா, நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலிக்கிறார். இரு வீட்டினரும் அவர்களது திருமணத்திற்கு ஓகே சொன்ன நிலையில்… அடுத்த வருடம் திருமணம் என்று தள்ளி போட்டு உள்ளனர்.\nஇந்நிலையில் நாகர்ஜூனாவின் இரண்டாவது மனைவி அமலாவுக்கு பிறந்த அகிலுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மகன்கள் இருவரின் நிச்சயதார்த்தமாவது ஒன்றாக நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்…தன் இரண்டாவது மகன் அகில் ஷிரியா நிச்சயதார்த்தம் மட்டும் நடந்துள்ளது.\nகாரணமாய்… சமந்தாவின் ஜாதகத்தை காட்டுகின்றனர்.\nஆனாலும் என்ன, மச்சினன் விழாவுக்கே… பொண்ணு போலத்தான் வந்திருக்காங்க… சமந்தா…\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/15tnpsc_14.html", "date_download": "2018-05-23T18:43:49Z", "digest": "sha1:NH3YPEWBFD2ZSOQS6QJLFHXPFLC4DHCN", "length": 10566, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "15.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\nவிடை : அ)நடந்து + அலைந்த\nஆ)பூதம் + அதம் + தொழில்\nஈ)பூதம் + தம் + தொழில்\nவிடை : ஈ)பூதம் + தம் + தொழில்\nஅ)நடு + விகந்து + ஆம்\nஆ)நடுவு + இகந்து + ஆம்\nஇ)நட + உந்து + உம்\nஈ)நடுவு + அகந்து + உம்\nவிடை : ஆ)நடுவு + இகந்து + ஆம்\nஆ)அமை + உந்து + ஒருபால்\nஇ)அமைந்து + ஒரு + பால்\nவிடை : ஆ)அமை + உந்து + ஒருபால்\nவிடை : இ)அ + உலகம்\nஆ)இல் + ஆகி + ஆங்கு\nஇ)இல் + ஆகி + உங்கு\nஈ)இல் + ஆகி + யாங்கு\nவிடை : இ)இல் + ஆகி + உங்கு\nஆ)தீ + மை + இனம்\nவிடை : அ)தீமை + இனம்\nஅ)இனம் + அத்து + இயல்பது\nஇ)இனம் + இயல்பு + அது\nஈ)இனத்து + இயல்பு + அது\nவிடை : ஈ)இனத்து + இயல்பு + அது\nஅ)நிற்பது + ஒன்று + இல்\nஆ)நில் + ஒன்று + இல்\nஈ)நில் + ஒன்று + அல்\nவிடை : அ)நிற்பது + ஒன்று + இல்\nஆ)அது + அல்லது + தூதியம்\nஇ)அது + அல்லது + ஊதியம்\nஈ)அதுவல் + அது + ஊதிய��்\nவிடை : இ)அது + அல்லது + ஊதியம்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nடிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.\nசெயல் அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 29 காலியிடங்களையும், செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 43 காலியிடங்களையும் நிரப்புவதற்காக ஜூன் 10 மற்றும் 11-ம் தேதியில் எழுத்துத் தேர்வுகள் தனித்தன���யே நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக் கான ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ தொடர்புகொண்டு தேவையான விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOW…\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/10.html", "date_download": "2018-05-23T18:44:47Z", "digest": "sha1:VL6X7AUELHYYY7MAOKHVUPRQ4JF3SNCA", "length": 15480, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அரசு பேருந்து மோதி 10 வயது சிறுவன் பலி! நிற்காமல் சென்ற பேருந்தை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » மாவட்டச் செய்திகள் » அரசு பேருந்து மோதி 10 வயது சிறுவன் பலி நிற்காமல் சென்ற பேருந்தை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்\nஅரசு பேருந்து மோதி 10 வயது சிறுவன் பலி நிற்காமல் சென்ற பேருந்தை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்\nTitle: அரசு பேருந்து மோதி 10 வயது சிறுவன் பலி நிற்காமல் சென்ற பேருந்தை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்\nபெரம்பலூர் அருகே அரசு பேருந்து மோதியதில் மாணவன் பலி : நிற்காமல் சென்ற ஓடிய பேருந்தை பொதுமக்கள் 10 கி.மீ தூரம் சென்று விரட்டி பிடித்தனர...\nபெரம்பலூர் அருகே அரசு பேருந்து மோதியதில் மாணவன் பலி : நிற்காமல் சென்ற ஓடிய பேருந்தை பொதுமக்கள் 10 கி.மீ தூரம் சென்று விரட்டி பிடித்தனர். தப்பித்து ஓடிய ஓட்டுனர் மீது நடவடிக்கை எடு���்க கோரி சாலை மறியல்\nபெரம்பலூர் துறைமங்கலம், ரோஜா நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது இளையமகன் கவிராஜ் (வயது 10) 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மைதானத்தில் விளையாடி விட்டு வீட்டுக்கு செல்வதற்காக இன்று மாலை துறைமங்கலத்தில் உள்ள சாலையை கடக்க நின்றுள்ளார்.\nஅப்போது காஞ்சிபுரம் பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சிறுவன் கவிராஜ் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான், உடனே பேருந்து ஓட்டி வந்த ஓட்டுனர் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பி சென்றார். இதை கவனித்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் விரட்டிச் சென்று சிறுவாச்சூர் மடக்கி பிடித்தனர்.\nபேருந்தை நிறுத்திய ஓட்டுனர் மற்றும், நடத்துனர் தப்பித்து தலைமறைவாகினர். இது குறித்து தகவல் அறிந்த இப்பபகுதி மக்கள் பெரம்பலூர் திருச்சி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறுவனை பலியாக்கி விட்டு அரசு பேருந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\non டிசம்பர் 09, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்��ார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅ��்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/54208", "date_download": "2018-05-23T18:31:33Z", "digest": "sha1:LA425JUB5O567MVK73RHNAOBLUSDD7MB", "length": 6489, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை கீழத்தெருவில் ரமலான் சிறப்பு பயான் நிகழ்ச்சி! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிரை மின்வாரியத்தை நடுங்க வைத்த இளைஞர்களின் நள்ளிரவு போராட்டம்… மின்சாரம் கிடைத்தது\nமரண அறிவிப்பு – கடற்கரைத்தெரு சேர்ந்த அய்மா (எ) ஹாஜர் அம்மாள்\nஅதிரை தனியார் பேருந்தில் ஒலித்த ஆபாச பாடல்கள்… முகம் சுளித்த பெண்கள்\nமய்யத்தான அதிரை ஸ்டேட் பாங்க் ATM\nஅதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு – நாளை 10ஆம் வகுப்பு சாதனையாளர் செய்திகளை வெளியிட மாட்டோம்\nஅதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு ஹாஜிமா ஹதீஜா அம்மாள்\nநிஃபா வைரஸ் வதந்தி… மருந்து நிறுவனங்களின் சூழ்ச்சி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/islam/அதிரை கீழத்தெருவில் ரமலான் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nஅதிரை கீழத்தெருவில் ரமலான் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nவருகின்ற ரமலான் மாதம் முழுவதும் பெண்களுக்கான சிறப்பு பயான் வழக்கம் போல் அதிரை கீழத்தெருவில் பாட்டன் வீட்டை சார்ந்த ஜரினா அம்மாள் இல்லத்தில் காலை 11 மணி அளவில் பயான் நடைபெற உள்ளது. இதில் இமாம் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வழிகாட்டி அடிப்படையில் இமாம் நவாஸ் காஸ்பி ,இமாம்இத்ரிஸ் அல் ஸலாஹி மற்றும் ஹைதர் அலி ஆலிம் அவர்களும் உரை நிகழ்த்த உள்ளார்கள்.\nஅனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.\nஅதிரையில் ரமலான் மாதத்தில் சீரான மின்சாரம் வழங்க ரெட் கிராஸ் கோரிக்கை\nஅத���ரையில் தாருத் தவ்ஹீத் நடத்தும் ரமலான் மாத சிறப்பு பயான் நிகழ்ச்சி\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n#BreakingNews: அதிரை மக்களை நோன்பில் நோவினை செய்த மின்சார வாரியம்... நள்ளிரவில் திடீர் சாலை மறியல்\nஅதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் https://t.co/mUU4Qh2VDg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/07/6-odd-places-people-like-have-sex-000517.html", "date_download": "2018-05-23T18:17:03Z", "digest": "sha1:LUOS6NAJRNOXZPCHGHEZXY2PJGPUJMK3", "length": 10211, "nlines": 66, "source_domain": "tamil.indiansutras.com", "title": "'பெட்ரோமேக்ஸ் லைட்டே'தான் வேணுமா...!?! | 6 Odd places people like to have sex | உறவு கொள்ள ஏற்ற இடம் பெட்ரூம் மட்டும்தானா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 'பெட்ரோமேக்ஸ் லைட்டே'தான் வேணுமா...\nஅதே ரூம், அதே படுக்கை, அதே செக்ஸ் ... என்னப்பா இது போரடிக்கும் வாழ்க்கை என்று புலம்பும் ஆசாமியா நீங்கள்... ஜஸ்ட் ரூமை விட்டு வெளியே எட்டிப் பாருங்கள், ஏகப்பட்ட இடம் இருக்கு நீங்கள் 'செக்ஸர்சைஸ்' செய்ய.\nரொட்டீனாக இருந்தால் எதுவுமே போரடிக்கத்தான் செய்யும். அதற்காக எதையும் விட்டு விடவும் முடியாது, குறிப்பாக செக்ஸ் விஷயத்தில் தினசரி ஒரு 'டாப்பு' என்று மாறிக் கொண்டிருக்க முடியாது, அதிலும் கல்யாணமானவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டும். இறுதி வரை அதே 'ஒரே' முகம்தான். இருந்தாலும் அதிலும் ஒரு சுவாரஸ்யத்தை சேர்க்க முடியும், சேர்த்தால் செக்ஸ் வாழ்க்கையை இனிமையானதாக மாற்றவும் முடியும்.\nபெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேண்டுமா என்று கவுண்டமணி ஒரு படத்தில் கொண்டை வைத்த பெண்ணிடம் கேட்பார். தீப்பந்தம் உள்ளிட்ட பல ஆப்ஷன்களையும் அவர் சொல்லுவார். அதேபோலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். பெட்ரூமில் மட்டும்தானா செக்ஸ், வேறு இடத்தில் நடக்கக் கூடாதா என்ற 'பரந்த' மனப்பான்மையுடன் யோசித்தால் நிறைய வழிகள் கிடைக்கும்.\nஉறவுக்கு ஏற்ற இடம் பெட்ரூமாக இருந்தாலும், அது பாதுகாப்பாக இருக்கும் என்பதால்தான் அந்த அறையை 'செட்' செய்து வைத்தார்கள் பெரியவர்கள். அதேசமயம், இப்போதுள்ள காலத்தில் எதையுமே வித்தியாசமாக செய்ய நினைப்பதுதான் பிராக்டிகலாக சரியாக இருக்கும். அந்த வகையில், செக்ஸ் உறவுக்கு வேறு சில இடங்களும் உள்ளன. ��தைப் பற்றிய சி்ன்ன சுற்றுலாதான் இந்த கட்டுரை...\nபால்கனியில் சேர் போட்டு உட்கார்ந்து ஹாயாக டீ சாப்பிட்டபடி பேப்பர் படிக்க மட்டுமே தெரிந்த பலருக்கும், அந்த இடத்திலும் 'அப்படி' இருக்கலாம் என்ற யோசனை பெரும்பாலும் வந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால், 'அதற்கு' தோதான இடம்தான் இது என்பதையும் மனதில் போட்டு வையுங்கள். நல்ல இருட்டான நாளில் - 'பெஸ்ட்' அமாவாசை இரவு - முயற்சித்துப் பாருங்கள் - பாதுகாப்புடன்.\nஇது பழைய ஐடியாதான். நிறையப் பேர் செய்து கூட பார்த்திருப்பார்கள். இதுவும் கூட அதற்கேற்ற 'ஹாட்'டான இடம்தான். இடுப்பில் ஏற்றிக் கட்டிய சேலையும், நெற்றி வழியாக கழுத்தில் இறங்கி மார்பில் புதையும் வியர்வையுடன் அழகான தேவதை போல மனைவி நிற்கும்போது அதைப் பார்க்கும் யாருக்குமே இருப்பு கொள்ளாதுதான்... அந்த சமயத்திலும் சின்னதாக ஒரு 'மினி மீல்ஸ்' சாப்பிட முயற்சிக்கலாம்...\nஇது ரொம்ப பழைய ஐடியாதான். இருந்தாலும் நல்ல அனுபவம் கிடைக்கும். ஜாலியாக எங்காவது டிரிப் செல்லலாம். போன இடத்தில் காரிலும் சற்று சுகம் காண முயற்சிக்கலாம். புதிய அனுபவமாக இருக்கும், ஜாலியாகவும் இருக்கும் - பார்த்து, வெளியில் போலீஸ்காரர் யாராவது லத்தியுடன் வந்து கதவைத் தட்டாத வகையில் கமுக்கமாக நடந்து கொள்ளுங்கள்.\nநீச்சல்குளத்திலும் கூட முயற்சித்துப் பார்க்கலாம். உங்களது வீட்டில் பாதுகாப்பான முறையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருந்தால் அதில் ஒரு இரவை கழித்துப் பாருங்கள். நன்கு இருட்டிய பின்னர் இருவரும் நீச்சல் குளத்தில் இறங்கி, இன்பக் கடலில் மூழ்கி விட்டு வாருங்கள் -வித்தியாசமாக இருக்கும்.\nஅப்புறம் ஸ்டோர் ரூம் இருக்கு, பாத்ரூமில் கூட வச்சுக்கலாம், பாத் டப்பில் வச்சுக்கலாம், பிறகு, மொட்டை மாடியில் கூட டிரை பண்ணிப் பார்க்கலாம்... இப்படி சின்னச் சின்னதா யோசித்தா நிறைய ஐடியா கிடைக்கும்..ஜஸ்ட் முயற்சிப் பண்ணிப் பாருங்க, புதுஸ்ஸா பீல் பண்ணுவீங்க...\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2013/05/foods-better-life-000840.html", "date_download": "2018-05-23T18:39:29Z", "digest": "sha1:DXAROWX5CPCWWT7WHFOOCZEKTAKIQDH6", "length": 9492, "nlines": 63, "source_domain": "tamil.indiansutras.com", "title": "'அதுல' கிரேட்டா இருக்க அடிக்கடி பாதாம்.. பிஸ்தா… ஏலக்காய், குங்குமப்பூ சாப்பிடுங்களேன்! | Foods for better sex life | 'அதுல' கிரேட்டா இருக்க அடிக்கடி பாதாம்.. பிஸ்தா… ஏலக்காய், குங்குமப்பூ சாப்பிடுங்களேன்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 'அதுல' கிரேட்டா இருக்க அடிக்கடி பாதாம்.. பிஸ்தா… ஏலக்காய், குங்குமப்பூ சாப்பிடுங்களேன்\n'அதுல' கிரேட்டா இருக்க அடிக்கடி பாதாம்.. பிஸ்தா… ஏலக்காய், குங்குமப்பூ சாப்பிடுங்களேன்\nசெக்ஸ் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டாலோ, அல்லது கிளர்ச்சியான உணர்வுகள் ஏற்படவில்லை என்றாலோ சிலருக்கு கவலை ஏற்பட்டுவிடும். உடனே நாட்டு வைத்தியரிடம் செல்வது தொடங்கி ஸ்கேன் டெஸ்ட் வரை பல ஆயிரம் ரூபாயை செலவழித்துவிடுவார்கள்.\nசில உணவுகள் உணர்வுகளை கட்டுப்படுத்தும்... சில உணவுகள் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யும். சமையலறையிலேயே மையலை ஏற்படுத்தும் உணவுகள் இருக்கையில் பணத்தை செலவு செய்து ஏன் தீர்வு கிடைக்காமல் தவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nசமையலில் அன்றாடம் பயன்படுத்தும் ஏலக்காய், முந்திரி, பாதம் மட்டுமல்லாது சிவப்பு மிளகாய் கூட உணர்வுகளை கிளரச் செய்கிறதாம். என்னென்ன உணவுகள் உணர்வுகள் தூண்டும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.\nகாரமான மிளகாய் சூடானது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஉணர்வுகளை உற்சாகப்படுத்த டார்க் சாக்லேட் சிறந்த உணவு. உங்கள் துணைக்கு ஃபேவரைட் டார்க் சாக்லேட் வாங்கி பரிசளியுங்களேன். சரியான கிளைமேக்ஸ் கிடைக்கும்.\nகேசரி, பாயசம் என ஏலக்காய் உபயோகிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இந்த ஏலக்காயில் உள்ள உயர்தர சத்து நரம்புகளை புத்துணர்ச்சியாக்குகிறதாம்.\nபூசணிக்காய் சாப்பிடுவது சத்தானது நம்மவர்களை விதையை நீக்கிவிட்டுதான் சாப்பிடுகின்றனர். பூசணி விதையில் உள்ள உயர்தர துத்தநாகம் செக்ஸ் வாழ்க்கையை உற்சாகப்படுத்துகிறதாம். உயர்தர கொழுப்பு அமிலங்கள் உற்சாகத்தை தூண்டக்கூடியதாக உள்ளனவாம்.\nஇப்போதெல்லாம் சமையலறையிம், பாதம், முந்திரி போன்ற கொட்டை வகை உணவுகளை அதிகம் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் செக்ஸ் ஹார்மோன்களை ஊக்குவிக்கின்றனவாம்.\nஎளிமையான விலை மலிவான பழம் வாழைப்பழம். இதில் உள்ள வைட்டமின் பி 6 உணர்ச்சிகளை உற்சாகப்படுத்துகிறதாம். தினசரி உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்பவர்களுக்கு செரடோனின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்கின்றனர்.\nசெலரி தண்டுகள் சத்தானது... உற்சாகமான உறவுக்கு செலரியை சாலட்களாக செய்த செய்து சாப்பிடலாம். பச்சை நிற இலை காய்கறிகள் உணர்வுகளை தூண்டும்.\nகொய்யாவில் உள்ள உயர்தர சத்துக்கள் இதில் உள்ள வைட்டமின் சி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கோடை காலத்திற்கேற்ற சத்தான சாலட் இது. அதேபோல் அவகேடா பழங்கள் டெஸ்டோட்டிரன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும்.\nகுட்டிக் குட்டி விதையாக இருக்கும் அத்திப்பழங்கள் உயர்தர சத்துக்களைக் கொண்டவை.இது ஆண்மையை அதிகரிக்கும். உற்சாகமான கிளைமேக்ஸ்சிற்கு ஏதுவாகும். ரத்த உற்பத்தியை அதிகரிக்கும்.\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஹைபர் டென்சன் இருந்தால் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமாம்\nஎழுச்சி சரியில்லாவர்களுக்கு இதயநோய் தாக்கும்… ஆய்வில் எச்சரிக்கை\nவீட்டு வேலை செய்யும் ஆண்களுக்கு 'அதில்' ஆர்வம் குறைவு… அதிர்ச்சி ஆய்வு\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.com/description.php?art=11562", "date_download": "2018-05-23T18:37:27Z", "digest": "sha1:WDUXPYLMQG2XSP6GOOTTDRIT4IOXUL4E", "length": 5053, "nlines": 38, "source_domain": "battinaatham.com", "title": "அடைக்கலம் தேடிவந்த அரிய வகை அபூர்வ வெள்ளை மான் Battinaatham", "raw_content": "\nஅடைக்கலம் தேடிவந்த அரிய வகை அபூர்வ வெள்ளை மான்\nஇலங்கையில் அபூர்வ வகை மான் இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெதிரிகிரிய, யுதகனாவ பிரதேசத்தில் அரிய வகை வெள்ளை நிற மான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nயுதகனாவ பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த சிசிர குமார என்பவரின் வீட்டிற்கு அருகில் தனித்து விடப்பட்ட இந்த மான் குட்டி வீட்டிற்குள் வந்துள்ளது. அந்த மான் குட்டியை கிரிதலை வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nம��பணு குறைபாடுகள் காரணமாக பிறக்கும் இந்த வகை வெள்ளை நிற மான் குட்டிகள் இலட்சத்தில் ஒன்றையே காணமுடியும் என வனவிலங்கு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nவந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ் முதலமைச்சரா, இன ஐக்கியமா\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bairavafoundation.org/foundations.php", "date_download": "2018-05-23T18:56:41Z", "digest": "sha1:JDOF7B3IRH2WJKEJN3TQTPTFJWEHEOQZ", "length": 8398, "nlines": 64, "source_domain": "bairavafoundation.org", "title": "Best Foundations In India | Services Of Foundation | Best Duties Of Foundation | Child Care Foundations In India | Foundations In All Social And Temple Services | பைரவா அறக்கட்டளை", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Raj TV - யில் சனி தோறும் மாலை 6.00 மணிக்கு காண தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஸ்ரீ பைரவா அறக்கட்டளை ஸ்ரீ விஜய் சுவாமிஜி அவர்களால் ஈரோடு மாவட்டம் அவள்பூந்துறையில் 2004 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ம் தேதி நிர்மாணிக்கப்பட்டது.\nஇந்த அறக்கட்டளை துவங்கப்பட்டதின் நோக்கம் பாரம்பரியமிக்க பைரவர் கோயில் நிர்மாணித்தல் மற்றும் இந்த அறக்கட்டளை அநாதை மற்றும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு காப்பகம் அமைத்தல் கல்வி வசதி அளித்தால், ஆசிரமம் அமைத்தல், எந்தவித ஜாதி, மதம், இனம் வேறுபாடு இல்லாமல் உதவிக்கரம் புரிதல், மனிதாபிமான உதவிகள் செய்தல் ஆகிய உயர்ந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது .\nஅனாதை மற்றும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு காப்பகம் அமைத்தல், கல்வி வசதி அளித்தால், ஆசிரமம் அமைத்தல், எந்த வித ஜாதி, மதம், இனம், வேறுபாடு இல்லாமல் உதவிக் கரம் புரிதல், மனிதாபிமான உதவிகள் செய்தல்.\nஆதரவற்ற மற்றும் ஏழை முதியோருக்கு காப்பகம் அமைத்தல், மருத்துவ உதவி புரிதல், பாதுகாப்பு வழங்குதல்.\nஊனமுற்ற மற்றும் ஏழைக் குழந்தைகளுக்குக் காப்பகம் அமைத்தல், கல்வி வசதி மற்றும் மருத்துவ வசதி வழங்குதல்.\nஅனைத்து வகையான கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரி உட்பட ஆரம்பித்து நடத்துவது.\nசெய்தத் தாள்கள், மாத இதழ்கள் மற்றும் பல்வேறு வகையான நூல்கள் வெளியிடுதல், பதிப்பகம் நடத்துவது.\nசங்கத்தின் நோக்கங்களுக்கு உதவி கோரி நன்கொடை பெறுதல், ஸ்காலர்ஷிப் விண்ணப்பம் செய்வது மற்றும் அனைத்து அரசு சாரா உதவிகளும் பெறுவதற்கு ஏற்பாடு செய்தல்.\nகுழந்தைகளிடையே பரஸ்பர அன்பு மற்றும் அரவணைப்பை வளர்த்து மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தல்.\nமருத்துவமனை அமைப்பது, சுகாதாரமயம் அமைப்பது.\nஅனாதை மற்றும் ஏழைக் குழந்தைகளின் வளர்சிக்காக மேலும் மையங்களை உருவாக்குவது, எடுத்துக் கொள்வது, பராமரிப்பது.\nசங்கத்தின் நோக்கங்களுக்காக அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் வாங்குதல், உருவாக்குதல், மேலும் காப்பகம் அமைத்தல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைத்தல், கட்டிடங்கள் நிறுவுதல், பராமரித்து வருவது.\nபொது நல மற்றும் தருமா அறக்கட்டளை அல்லது சங்கங்களுக்கு நன்கொடை வழங்குவது அல்லது உதவி செய்வது.\nஸ்காலர்ஷிப் மற்றும் இதர பரிசுகள் வழங்குவது.\nகிராம மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்துவது, ஏற்றுக் கொள்வது.\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் PAY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engineer2207.blogspot.com/2008/11/", "date_download": "2018-05-23T18:54:19Z", "digest": "sha1:VWGGBMXUWX6QQPHQ7AI63Q3PK5R2SAG7", "length": 12083, "nlines": 266, "source_domain": "engineer2207.blogspot.com", "title": "THe WoRLD oF .:: MyFriend ::.: November 2008", "raw_content": "\nநெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்.. நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன்.. தவித்தேன்..\nமுத்துக்கா முப்பெரும் விழா வாழ்த்துக்கள்\nதேடுகிறேன்: பத்துமலை தமிழ்ப்பள்ளி நண்பர்கள்\nகங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்\nமுத்துக்கா முப்பெரும் விழா வாழ்த்துக்கள்\nசிறுமுயற்சி முத்துலெட்சுமி என்றால் நாமெல்லாம் சொல்லும் முதல் வார்த்தை முத்துக்கா..\nநேற்று அவங்க வலைப்பதிவு சிறுமுயற்சி இரண்டாம் ஆண்டு நிறைவை கொண்டாடியதுக்கு முதல் வாழ்த்து தெரிவித்துக்கொள்வோம்.\nஇன்��ு முத்துக்காவுக்கே பிறந்தநாள். அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்தை தெரிவித்துக்கொள்வோம்.\nஇந்த மூன்றாவது வாழ்த்து ரொம்ப ரொம்ப முக்கியமானது. முத்துக்கா மகள் மாதினி இன்று டான்ஸில் ப்ரோஃபீசியன்ஸி அவார்ட் வாங்கிறார். என்ன அவார்ட்ட்ன்னு அக்கா வந்து பின்னூட்டத்தில் விளக்குவாராக. ஆனாலும், மாதினி அக்காவுக்கு நம்முடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் அள்ளிக் குவிப்பது நம் கடமையாச்சே. கடமையை என்றாவது மீறியிருக்கோமா நாமெல்லாம்\nதேடுகிறேன்: பத்துமலை தமிழ்ப்பள்ளி நண்பர்கள்\n1996-இல் பத்துமலை தமிழ்ப்பள்ளியில் 6 ரோஜா (6 Rose)-இல் படித்த நண்பர்களே, உங்களை தேடுகிறேன். 12 வருடங்களுக்கு பிறகு நாமெல்லாம் ஒன்று கூடும் இந்த அறிய சந்தர்ப்பத்தில் உங்களையும் எதிர்ப்பார்க்கிறேன். இப்போதைக்கு நம்மில் 25 பேர் வருகை நிச்சயமானபோதும் மீதி உள்ள 15 பேரின் வருகையை நான் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன். நம்முடைய சந்திப்பு வரும் டிசம்பர் 29 (திங்கட்கிழமை - பொதுவிடுமறை நாள் [Awal Muharam]) நிகழவுள்ளது. மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள்.\nபி.கு 1: 6 ரோஸ் தவிர்த்து 6 மல்லிகை, செண்பகம், டாஹ்லியா, ஆர்கிட், தாமரை மற்றும் கேக்வா வகுப்பு நண்பர்களும் என்னை தொடர்பு கொள்ளவும்.\nபி.கு 2: இதை படிக்கும் நண்பர்களே, இந்த சந்திப்பு வெற்றியடைய உங்கள் ஆதரவும் தேவை. இதை உங்களுக்கு தெரிந்த நட்பு வட்டாரத்தில் பரப்பி எங்கள் நண்பர்களை கண்டுப்பிடிக்க உதவுவீர்களாக.\n.:: மை ஃபிரண்ட் ::. @ அனுராதா .இரா\nஜில்லென்று ஒரு மலேசியாவில் புதுசு\nபயமறியா பாவையர் சங்கத்தில் புதுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/4-heroin-in-dulquer-salmaan-s-solo-movie-117073100050_1.html", "date_download": "2018-05-23T18:55:39Z", "digest": "sha1:T6ULWCYRV4TK25P5UB7DVBQSRIJ7XTHQ", "length": 10209, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இத்தனை ஹீரோயின்களா? | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதுல்கர் சல்மானுக்கு ஜோடியாக இத்தனை ஹீரோயின்களா\nதுல்கர் சல்மான் நடித்துள்ள ‘சோலோ’ படத்தில், அவருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.\nபிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘சோலோ’. தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. நாசர், சுஹாசினி மணிரத்னம், ரா.பார்த்திபன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 4 வேடங்களில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.\nஎனவே, அவருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்களும் நடித்துள்ளனர். சாய் தன்ஷிகா, நேகா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் இந்த நால்வரும்தான் அவர்கள். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.\nகமல் சொல்வதை ஆமோதித்த பிரபல இயக்குனர்\nஉதவி இயக்குனருக்கு ஜோடியான நடிகை\nஅடுத்தடுத்து தமிழ்ப் படங்கள் – அசத்தும் துல்கர் சல்மான்\n‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ‘லொள்ளு’ ரா.பார்த்திபன்\nதுல்கர் சல்மானைக் காதலிக்கும் சாய் தன்ஷிகா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebm.com/2018/02/blog-post_43.html", "date_download": "2018-05-23T18:52:38Z", "digest": "sha1:S6WATF42W3R4R2LVVMEFVFB2HGTJ7JTV", "length": 4334, "nlines": 158, "source_domain": "www.cinebm.com", "title": "ப்ரியா புகழ் இருக்கட்டும், அவருடன் ரொமான்ஸ் செய்யும் பையன் யார் தெரியுமா? | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News ப்ரியா புகழ் இருக்கட்டும், அவருடன் ரொமான்ஸ் செய்யும் பையன் யார் தெரியுமா\nப்ரியா புகழ் இருக்கட்டும், அவருடன் ரொமான்ஸ் செய்யும் பையன் யார் தெரியுமா\nசமூக வலைத்தளத்தையே தன் கண்ட்ரோலில் வைத்துள்ளார் ப்ரியா பிரகாஷ். எங்கு திரும்பினாலும் அவரை பற்றி தான் பேச்சு, ஒரு டீசரின் கண் அடித்ததற்காக இந்தியளவில் ட்ரெண்ட் ஆகிவிட்டார்.\nசரி ப்ரியா பிரகாஷ் ஒரு புறம் இருக்கட்டும், அவருடன் ரொமான்ஸ் செய்யும் பையன் பற்றி தெரியுமா\nஇவர் இப்படத்திற்கு நடிக்க கமிட் ஆவதற்கு முன்பு, பிரபல நடன நிகழ்ச்சி ஒ��்றில் கலந்துள்ளார்.\nஅப்போதே இவரின் நடனத்திற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, அந்த நடனத்தை பார்த்து தான் இயக்குனர் இவரை படத்தில் நடிக்க கமிட் செய்தாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/08/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:33:24Z", "digest": "sha1:2JCYY33NTSSKDMPQ4JSFTZFODA45GFAQ", "length": 9727, "nlines": 79, "source_domain": "www.tnainfo.com", "title": "தீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி! | tnainfo.com", "raw_content": "\nHome News தீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nவலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.\nவலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனவைரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “ஒரு சம்பவம் நீதிக்கு அப்பாற்பட்டதாக இருக்குமாயின் அதற்கான சட்டத்தைக் கொண்டுவரும்போது அது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதாக வேண்டும்.\nயுத்தத்துக்குப் பின்னர் 16 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளதகா பதிவுகள் காணப்படுகின்றன.\nயுத்தம் போர் முடியும் தறுவாயில் இராணுவத்தினடம் சரணடைந்தவர்கள், பெற்றோர் உறவினர்கள் அவர்களை இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் என பலர் காணாமல் போயுள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த சட்டமானது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பதைக் கூறுவதற்கு முடியுமானதாக இருக்க வேண்டும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்காணப்பட வேண்டும். சென்ற ஆட்சியில் இது இடம்பெற்றிருந்தாலும் இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும்.\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும், காணாமல் போனவர்களின் பிரச்சினைக்குத் தீர��வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் பட்டியல் உங்களிடம் இருக்கிறதா இல்லையா இதனை பகிரங்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.\nஅதன் அடிப்படையில் ஜனாதிபதி நியமித்துள்ள குழு விசாரணைகளை நடத்த வேண்டும். பொது மக்கள் கொல்லப்பட்டார்களா இல்லையா. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கூறவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n இடைநடுவில் பேச்சை நிறுத்திய சிறீதரன் எம்.பி Next Postமனமாற்றமே பெரும்பான்மை இனத்தவர்களிடம் தேவை; எம்.ஏ.சுமந்திரன்\nஅரசியலிலே சடுதியான பல மாற்றங்கள் ஏற்படக்கூடும்: கி. துரைராசசிங்கம்\nஎந்த எல்லைக்கும் செல்லத் தயார்: வியாழேந்திரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/53714", "date_download": "2018-05-23T18:16:38Z", "digest": "sha1:25JQVHJE4CYP2PGH6HXXGLLEGE22PKAU", "length": 9095, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "தமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிரை மின்வாரியத்தை நடுங்க வைத்த இளைஞர்களின் நள்ளிரவு போராட்டம்… மின்சாரம் கிடைத்தது\nமரண அறிவிப்பு – கடற்கரைத்தெரு சேர்ந்த அய்மா (எ) ஹாஜர் அம்மாள்\nஅதிரை தனியார் பேருந்தில் ஒலித்த ஆபாச பாடல்கள்… முகம் சுளித்த பெண்கள்\nமய்யத்தான அதிரை ஸ்டேட் பாங்க் ATM\nஅதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு – நாளை 10ஆம் வகுப்பு சாதனையாளர் செய்திகளை வெளியிட மாட்டோம்\nஅதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு ஹாஜிமா ஹதீஜா அம்மாள்\nநிஃபா வைரஸ் வதந்தி… மருந்து நிறுவனங்களின் சூழ்ச்சி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/இந்தியா/தமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுவை சேர்ந்தவர் ஃபாஜல் ரஹ்மான். 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி கொண்டு போய் சேர்க்கும் விதமாக புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களிடமும் மாதம் 1 ரூபாய் வீதம் வசூலித்து அதில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவர்களின் கல்வி தேவைக்கு உதவலாம் என இவர் விளக்கியுள்ளார்.\nஇதனை கேள்விப்பட்ட பிரதமர் மோடி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் இவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது.\nதன்னுடைய 11 ஆம் வகுப்பிலேயே இவ்வளவு அருமையான திட்டத்தை வகுத்த பாஜல் ரஹ்மானை பாராட்டி குடியரசு தலைவரால் இவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம ஶ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜெனிவா மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஜித்தா தமிழ் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இவர் மக்காவுக்கு உம்ரா சென்றார். இதனிடையே ஜித்தாவில் இவருக்கு தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்��து. விழாவில் கலந்துகொண்ட இந்திய தூதரக அதிகாரி மற்றும் இந்தியா பன்னாட்டு பள்ளி முதல்வர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் மாணவனின் திட்டத்தை கேட்டறிந்து மனதார பாராட்டினர்.\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nபட்டுக்கோட்டை சாலையில் விபத்து… 5 பேர் மரணம்\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n#BreakingNews: அதிரை மக்களை நோன்பில் நோவினை செய்த மின்சார வாரியம்... நள்ளிரவில் திடீர் சாலை மறியல்\nஅதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் https://t.co/mUU4Qh2VDg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=618073", "date_download": "2018-05-23T18:45:46Z", "digest": "sha1:RZ24KSYYAOAQU3XX64X33TMHEWXBWMWG", "length": 7196, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஊழல் மோசடிக் குறித்து பேசுபவர்கள் செயற்பாட்டில் அதனை வெளிப்படுத்துவதில்லை: ரணில்", "raw_content": "\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nஊழல் மோசடிக் குறித்து பேசுபவர்கள் செயற்பாட்டில் அதனை வெளிப்படுத்துவதில்லை: ரணில்\nஊழல் மோசடிக் குறித்து பேசுபவர்கள், செயற்பாட்டில் அதனை வெளிப்படுத்துவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமாத்தளையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் எப்போதும் மோசடிக்கு எதிரானவர்கள், மோசடியில் ஈடுபடுபவர்களை கட்சியில் இருந்து நீக்குவோம். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். ஆனால், ஊழல் மோசடிக் குறித்து பேசுபவர்கள், செயற்பாட்டில் அதனை வெளிப்படுத்துவதில்லை.\nஅவர்களில் கட்சியை பார்த்தால், அவர்களில் வேட்பாளர் பட்டியலைப்பார்த்தால் அந்த பட்டியலில் எத்தனை பேர் மோசடிக்கார்கள் என்பது விளங்கும்” என கூறினார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெ���்யுங்கள்.\nம.வி.மு. மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கல் செய்தது\nவவுனியா வடக்கு பெரும்பான்மை இனத்திடம் சிக்கும் அபாயம்\nநாட்டை டிஜிற்றல் மயப்படுத்தினால் நாள்தோறும் 30 கோடி ரூபாவை மீதப்படுத்தமுடியும்- அமைச்சர் ஹரின் நம்பிக்கை\nமாரடைப்பு ஏற்பட்ட ஒருவரை இரண்டு மணிநேரத்திற்குள் குணப்படுத்த முடியும்: ராஜித\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nசீரற்ற காலநிலையால் முக்கிய வீதியின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு\nகிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்\nமக்களுக்கு உரிய சேவைகளை வழங்க மத்திய அரசு தடையாக உள்ளது – விவசாய அமைச்சர்\nஊழலை ஒழித்தால் இலக்கை அடையலாம்: ஸ்ரீநேசன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-05-23T18:16:01Z", "digest": "sha1:3QZH6DWCBIOPTN6IZL2KADZY2AEGPAIC", "length": 12678, "nlines": 182, "source_domain": "ippodhu.com", "title": "2 போலீசார் சஸ்பெண்ட் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES உ.பி. என்கவுண்டரில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம்; 2 போலீசார் சஸ்பெண்ட்\nஉ.பி. என்கவுண்டரில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம்; 2 போலீசார் சஸ்பெண்ட்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் எட்டு வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு போலீசார் அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிம் மதுராவின் மோகன்புர் பகுதியில், குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற போலீசாரும், குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மாதவ் பரத்வாஜ் (8) என்னும் சிறுவன், குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.\nஇந்த சம்பவம் குறித்து பேசிய மதுரா காவல்துறை அதிகாரி வினய் சவுகான், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மனோஜ் என்னும் குற்றவாளியைப் பிடிக்க மோகன்புர் கிராமத்திற்கு போலீசார் சென்றதாகவும், அங்கு போலீசாரைக் கண்ட அந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தார்.\nஇந்தச் சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சிறுவனின் குடும்பத்துக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. மேலும் சவ்ரப் ஷர்மா மற்றும் உத்தம் சிங் ஆகிய இரு போலீசாரை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\nகடந்த ஜனவரி 10ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற கடந்த பத்து மாதங்களில் போலீசார் நடத்திய 921 என்கவுண்ட்டர்கள் சம்பவங்களில் இதுவரை 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த என்கவுண்ட்டர் சம்பவங்களில் 196 கிரிமினல்களும், 212 போலீசாரும் காயமடைந்துள்ளனர்.\nமுந்தைய கட்டுரை'வைரமுத்து என்பவர் தனிமனிதர் அல்ல'; 'எங்களை ஆயுதம் எடுக்க வைத்து விடாதீர்கள்': எச்சரிக்கும் பாரதிராஜா\nஅடுத்த கட்டுரைலாரன்சின் புதிய படம் கால பைரவா\nகச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது மத்திய அரசுக்கு கிடைத்த லாபம் – 1லிட்டருக்கு ரூ15\nதூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்றனர்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் து��்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2018-05-23T18:53:07Z", "digest": "sha1:XHYELDK5SWPK5U64IUOB6ACW54TRCJZE", "length": 13791, "nlines": 199, "source_domain": "www.jakkamma.com", "title": "கட்டண உயர்வை எதிர்த்து இம்மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக வகுப்புகளைப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், 7.09.2016 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தி உள்ளனர்.", "raw_content": "\nமாணவர் கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப்பெறவேண்டும். வைகோ\nகட்டண உயர்வை எதிர்த்து இம்மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக வகுப்புகளைப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், 7.09.2016 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தி உள்ளனர்.\nதிருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 80 கலைஅறிவியல் கல்லூரிகளில் சுமார் ஒரு இலட்சத்து ஆறாயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.\nஇக்கல்லூரிகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டவையாகும்.\nஇப்பல்கலைக்கழகம், முன் எப்போதும் இல்லாத வகையில் அனைத்து நிலை மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை 84 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இளங்கலை, முதுகலை ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகட்டண உயர்வை எதிர்த்து இம்மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக வகுப்புகளைப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், 7.09.2016 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தி உள்ளனர்.\nஎனினும் பல்கலைக் கழக நிர்வாகம் கட்டண உயர்வை ரத்து செய்யவோ, குறைக்கவோ முயற்சி செய்யவில்லை.\nதமிழகத்தில் கல்வி சதவிகிதத்தில் முதல்நிலை வகிக்கும் இப்பகுதியில் மாணவர்கள் மீது ஏற்���ப்பட்டுள்ள கட்டணச் சுமை தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.\nபல்கலைக் கழக நிர்வாகம் உயர்த்தியுள்ள தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பதோடு, தமிழக அரசு தலையிட்டு இக்கட்டண இரத்து செய்திட முன்வர வேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்.\nதிமுக 79 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகர், சட்டப்பேரவை செயலருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nவீட்டு வசதி வாரிய அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு\nதிரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் சென்னையில் காலமானார்\nNext story பக்ரீத்தை ஒட்டி ஒட்டகம் வெட்ட அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nPrevious story கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை:பொன் ராதாகிருஷ்ணன்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180676/news/180676.html", "date_download": "2018-05-23T18:17:05Z", "digest": "sha1:AJQSBPJZFWI6ANDXJFHGMRSOBPJHH7SN", "length": 15364, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகாமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம்.\nசெக்ஸிலும் கூட இதேபோலத்தான். சரியாக கையாள்வோருக்கு கிடைப்பது எல்லையற்ற ஆனந்தம், உற்சாகம், சந்தோஷம். ‘அப்படியா, இப்படியா’ என்று புரியாதவர்களுக்கு கிடைப்பது மனச்சோர்வும், விரக்தியும்தான்.\nஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான். காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை. காரணம், நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான்.\nஆனால், தங்களை எப்படியெல்லாம் கையாண்டால் தங்களுக்கு உற்சாகம், சந்தோஷம் என்பதை அந்தப் பெண்களே மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆண்களுக்கு உணர்த்துகிறார்கள். அதை மட்டுமாவது சரியாகச் செய்தால் கூட போதும், பாதி கிணறைத் தாண்டி விடலாம். மேலும் ஒரு பெண்ணை உறவின் மூலம் மட்டுமல்லாமல் மற்றவற்றிலும் கூட உற்சாகத்தின் எல்லைக்கு இட்டுச் செல்ல முடியும். உடலுறவு மட்டும்தான் பெண்ணுக்கு சந்தோஷம் என்றில்லை என்பதே இதன் அர்த்தம்.\nமார்பக விளையாட்டு – பெண்களின் மார்பகங்களை விரும்பாத ஆண்களே இருக்க முடியாது. மேலும் ஒரு பெண்ணிடம், ஆண் விரும்பும் முதல் அம்சமே மார்பகம்தான். பெரும்பாலான பெண்களுக்கும், தங்களது மார்பகத்துடன் ஆண்கள் விளையாடுவது பிடிக்குமாம். குறிப்பாக காம்புப் பகுதியை லேசாக கடிப்பது, முத்தமிடுவது இத்யாதி, இத்யாதி போன்வற்றை பெண்கள் நிறையவே விரும்புகிறார்களாம். மேலும் மெதுவாக மார்பகத்தை பிசைவது, உரசுவது உள்ளிட்டவற்றையும் பெண்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் இதில் முரட்டுத்தனம் இருக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது, காரணம், அது பெண்களைக் காயப்படுத்துவதோடு மூட் அவுட் ஆக்கி விடும் அபாயம் உள்ளது.\nஅவசரம் கூடாது – ஒரு நதி போல தங்களை ஆண்கள் பாவிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அதாவது எப்படி மழை நீரானது முதலில் மேட்டுப் பகுதியில் உற்பத்தியாக, நதியாக மாறி, அங்குமிங்குமாக சென்று இறுதியில் கடலில் சங்கமிக்கிறதோ, அப்படித்தான் உறவும் என்பது அவர்களது கருத்து. அதேபோலத்தான் ஆண்களும் எடுத்ததுமே அங்கே போகாமல், ஒவ்வொன்றாக செய்து, சங்கமத்திற்கு வழி ஏற்படுத்தி இறுதியில் ஓய்வடைய வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள்.\nமுத்தமிடுவது, உடலோடு உடல் இழைவது, கைகளை அங்குமிங்கும் அலை பாய விடுவது ஆகியவை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக உதட்டோடு உதடு பிணைத்து இடப்படும் ஆழமான முத்தம் பெண்களுக்குப் பிடிக்கும். இதழ்களை ரசித்து சுவைப்பதும் அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. கைகளால் அவர்களது உடல் முழுவதும் விளையாடுவது ரொம்ப ரொம்பப் பிடித்தமான ஒன்றாம். அந்தரங்கப் பகுதிகளில் கை விளையாட்டை பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எனவே, இதையெல்லாம் முடித்து விட்டு அங்கே போவதுதான் நல்லது என்பதை உணர்வீர்களாக…\nகழுத்தில் மாயாஜாலம்- பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களது மார்பகங்கள் மட்டுமல்ல. கழுத்தும் கூட பெண்களுக்கு முக்கியமானது. குறிப்பாக இது காமப் பிரதேசங்களில் ஒன்றும் கூட. எந்தப் பெண்ணாக இருந்தாலும் கழுத்தில் ஒரு ஆணின் கரம் பட்டால் நிச்சயம் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும். உறவின்போது அழுத்தமாக பின் கழுத்திலும், சைடிலும் முத்தமிட்டுப் பாருங்கள், எப்படி நெளிகிறார்கள் என்று… முத்தமிடக் கூட வேண்டாம், கழுத்தின் அருகே சென்று, குறிப்பாக காது மடலுக்கு கீழே, பக்கவாட்டில், பின் கழுத்தில் லேசாக மூச்சு விட்டாலே கூட போதும், பெண்களுக்கு சிலிர்ப்பாக இருக்கும். எனவே உறவின்போது இந்தப் பகுதிக்கும் விசிட் அடித்து ஏதாவது முனுமுனுங்கள், முத்தமிடுங்கள், உதடுகளால் உரசுங்கள்…\nஅழுத்தமான முத்தம் – பெண்களுக்குப் பிடித்தமான இன்னொன்று மு��்தம். சும்மா ‘பச்சக் பச்சக்’ என்று வைத்து விட்டுப் போகும் ஆண்களைப் பார்த்தாலே பெண்களுக்கு பற்றிக் கொண்டு வருமாம். அழுத்தமாக, நிதானமாக, ஆழமாக முத்தமிட வேண்டும். அதுதான் பெண்களுக்குப் பிடிக்கும். இங்குதான் என்றில்லை, பெண்களுக்கு உடலில் எங்கு முத்தம் கொடுத்தாலும் ரொம்பப் பிடிக்குமாம். இருந்தாலும் உதடுகள், காது மடல், கழுத்து, கண்கள், மார்புப் பகுதி, அக்குள் பகுதி, வயிறு, தொடைகள், கால் விரல்கள் மற்றும் ‘அங்கே’ முத்தமிடுவதை பெண்கள் அதிகம் ரசிக்கிறார்கள்.\nநிதானமாக, அழுத்தமாக இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடும்போது உங்களுக்கான சொர்க்க வாசல் வேகமாக திறக்குமாம்…\nகால் விரல்களை சொடுக்கு எடுத்து விடுவது, பாதங்களை மசாஜ் செய்து விடுவது, முழங்காலுக்குப் பின்னால் முத்தமிடுவது விரல்களால் வருடுவது என ஏகப்பட்ட பட்டியலைப் பெண்கள் வைத்துள்ளனர். அதையெல்லாம் புரிந்து சாமர்த்தியமாக நடந்து கொண்டால் சமர்த்தாக வெல்லலாம் – மனதை மட்டுமல்லாமல், உடலையும் சேர்த்து\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/22086.html", "date_download": "2018-05-23T18:23:37Z", "digest": "sha1:V4RMK5DBHSMRYNWANJ234LFFMMTDUGHX", "length": 8456, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "ரூ.22,086 கோடியில் தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டம் - News2.in", "raw_content": "\nHome / இஎஸ்ஐ / தொழிலாளர்கள் / பிஎப் / மத்திய அரசு / ரூ.22,086 கோடியில் தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டம்\nரூ.22,086 கோடியில் தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ திட்டங்களை செயல��படுத்த மத்திய அரசு திட்டம்\nWednesday, September 21, 2016 இஎஸ்ஐ , தொழிலாளர்கள் , பிஎப் , மத்திய அரசு\nஆட்டோ டிரைவர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு இஎஸ்ஐ, கட்டிட தொழிலாளர்களுக்கு பிஎப் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். புவனேஸ்வரில் தேசிய தொழிலாளர் கருத்தரங்கை தொடங்கி வைத்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது:\nகட்டுமான செஸ் வரியை மாநிலங்கள் வசூலிக்கின்றன. கட்டுமான உரிமையாளர்களிடம் இருந்து செஸ்வரியாக ரூ.27,886 கோடியை மாநிலங்கள் பெறுகின்றன. ஆனால் இவற்றில் வெறும் ரூ.5,800 கோடியை மட்டும்தான் கட்டுமான தொழிலாளர் நலனுக்காக செலவிடுகின்றன. கட்டுமான தொழில் மூலம் வரி வருவாய் மிக அதிக அளவில் வந்தாலும், இத்துறை தொழிலாளர்களை மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை.\nஅதாவது, சுமார் ரூ.22,086 கோடி, மாநில அரசு கருவூலங்களில் பயனற்று கிடக்கிறது. கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர் சட்டத்தின்படி இந்த நிதியை தொழிலாளர்களுக்கு பயன்படுத்த வேண்டும். உதாரணமாக ஒடிசா அரசுக்கு கட்டுமான துறை மூலம் வரியாக ரூ.940 கோடி கிடைக்கிறது. ஆனால் கட்டிட தொழிலாளர்களுக்கு அந்த அரசு செலவு செய்வது ரூ.120 கோடிதான். இந்த பணத்தை மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்கு செலவிடுவதாகவே தோன்றுகிறது.\nசெஸ் வரியை கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் கல்வி, படிப்பு,திறன் மேம்பாடு, பென்ஷன் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு கண்டிப்பாக செலவிட வேண்டும். இத்துறையில் தொழிலாளர் நலனுக்காக செலவிடப்படாத நிதி குறித்து உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது. தொழிலாளர் நலனுக்காக 44 சட்டங்கள் இருக்கின்றன. இவற்றை முறைப்படி அமல்படுத்த வேண்டும்.\nகட்டுமான தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோல், ஆட்டோ, ஆட்டோரிக்‌ஷா, அங்கன்வாடி ஊழியர்களுக்கு இஎஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவை படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இவ்வாறு பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/10/blog-post_2.html", "date_download": "2018-05-23T18:36:47Z", "digest": "sha1:5NIXAMNDDM2LF7ARC7P3KBVDJF5FVKYC", "length": 23530, "nlines": 303, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: அம்பேத்கரின் புகழ்மாலை", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nஞாயிறு, 2 அக்டோபர், 2016\nசித் (ஆத்மா) அசித் (சரீரம்) ஆகிய இரண்டையும் உடலாகக் கொண்டு, அவற்றுக்குள் உயிரைப் போன்று மறைந்து, அந்தர்யாமியாய், எங்கும் பரந்துள்ளவன் நாராயணன் என்று பறை சாற்றுகிறது இராமானுஜ தரிசனம்.\nஜாதி வேறுபாடு சனாதன தர்மத்தின் – வைதிக மதத்தின் – சாபக்கேடு என்கிறது ஸ்ரீவைஷ்ணவம். பிறப்பினால் உயர்வு தாழ்வு என்பது, பூர்வ ஜன்மகர்ம பலனினால் ஏற்படுகிறது என்று கூறுவது மிகப் பெரிய கொடுமை.\nசாஸ்திரங்களில் கூறப்படும் வருணாசிரம தருமத்தைப் பழைய தூய வைதிக நிலையில் இராமானுஜர் ஒப்புக்கொண்ட போதிலும், அவர் ஜாதி வேறுபாடுகளை அடியோடு நிராகரித்தார். ஆத்மா, சரீரம் இரண்டையும் தனது உடலாகக் கொண்டு, அவற்றுக்குள் பரம்பொருள் உறைகிறான் என்று விளக்கிவிட்டு, அவை இரண்டில் ஒன்றான சரீரத்தைப் பொறுத்தமட்டில் ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்\nஇத்தகைய கூற்று, நிறைவு உள்ள, பரிபூரணமான, சகல கல்யாண குணங்களுடன் கூடிய பரம் பொருளையே நிந்திப்பதற்கு ஒப்பாகும். திருமால் நன்னெறியில் தீண்டாமைக்கோ அல்லது ஜாதி வேறுபாட்டுக்கோ இடமில்லை என்று இராமானுஜர் அறிவித்தார்.\nசமூக வாழ்வில், தாழ்ந்தவருக்கும் தாழ்ந்த நிலையில் கிடந்துழன்ற பஞ்சமர்களை வைணவர்களாக்கி, அவர்களுக்குப் பூணூல் அணிவித்தார்.\nஹரிஜனங்கள் என்று காந்தியடிகள் அழைத்த மக்களைத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இராமானுஜர் ‘திருக்குலத்தார்’ என்று அழைத்தார்.\n“இந்திய மண்ணிலிருந்து தீண்டாமையை அறவே நீக்கி ஒழிப்பதற்காகப் பாடுபட்ட பல மகான்களை வரலாறு கண்டிருக்கிறது. இவர்களில் கௌதம புத்தரும், இராமானுஜரும், அவரைப் பின்பற்றிய வைணவத் துறவிகளும் குறிப்பிடத்தக்கவர்கள்”\n-என்று இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் பி.ஆர். அம்பேத்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n.திரு. ஜி.ஆளவந்தார் எழுதிய புரட்சித் துறவி இராமானுஜர் புத்தகத்திலிருந்து...\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nமோர்க்காரிக்கும் கருணை காட்டிய மகான்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n- மதுமிதா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு உரையாக ஸ்ரீ பாஷ்யம் எழுதினார். அவர் விசிஷ்டாத...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\nநான் இராமானுசன் – சில கேள்விகள், ஒரு பதில்\n-ஆமருவி தேவநாதன் ‘நான் இராமானுசன்’ நூல் பற்றிய பல விமர்சனங்கள் வந்துள்ளன. சில கேள்விகளும் வந்துள்ளன. பல கேள்விகள் ஒரே மாதிரியானவை. க...\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா படங்கள்...\n-ஆசிரியர் குழு ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்கள், தமிழ்நாடு ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழு சார்...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-05-23T18:37:30Z", "digest": "sha1:2XT4XS4GYF4CP5SFYJYJ5FVTGCPDBI3F", "length": 13063, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிக் போஸ் தமிழ் | தி��கரன்", "raw_content": "\nHome பிக் போஸ் தமிழ்\n“பிக்பாஸ் வீட்ல நான் பண்ண ஒரே தப்பு..” - கணேஷ் வெங்கட்ராம்\nபிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற 15 பிரபலங்களில் 100வது நாள் வரை இருந்த மூன்று நபர்களில் கணேஷ் வெங்கட்ராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது பல சர்ச்சைகளும், உள்ளே இருந்த நபர்கள் மீது பல விமர்சனம் வைக்கப்பட்ட நிலையிலும் தன் மீது எந்த ஒரு களக்கமும் இல்லாமல் இருந்த ஜென்டில்மேன் கணேஷ். பிக் பாஸ்...\nபிக் போஸ் முதல் தொடர்: ஆரவ் வெற்றி பெற்றார்\nஇன்றோடு முடிவடைகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி வரை... பலரையும் வடிகட்டிய பிறகு எஞ்சி இருப்பதோ... சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ்...\nபிக் போஸ் 96 ஆம் நாள்: மீண்டும் ‘Freeze and Release’\nகல்லூரியின் கடைசிநாளில் என்னென்ன காட்சிகள் இருக்குமோ.. என்னென்ன வசனங்கள் இருக்குமோ… என்னென்ன கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், கண்ணீர்கள் இருக்குமோ அது அத்தனையும்...\nபிக் போஸ் 95 ஆம் நாள்: பிந்து மாதவி விடைபெற்றார்\nPart 01Part 02Part 03Part 04Part 05க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டபடியால் இத்தனை நாள் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த ‘மாணிக்கம்’ பிக்பாஸ், மீண்டும் தனக்குள் இருந்த...\nபிக் போஸ் 94 ஆம் நாள்: 11 இலட்சத்துடன் வெளியேறுங்கள்\nPart 01Part 02Part 03Part 04Part 05கிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக் பாஸ்...\nபிக் போஸ் 93 ஆம் நாள்: ரஜினி, அஜித், சிம்பு, நயன், ராமராஜனாக..\nPart 01Part 02Part 03Part 04Part 055 Days to Go என்ற டிவியில் தெரிந்த மெசேஜூடன் துவங்கியது பிக்பாஸ் வீட்டில் 93 வதுநாள். எட்டு மணிக்கு ‘...\nபிக் போஸ் 92 ஆம் நாள்: விருந்தாளியாக அஞ்சலி; ஜாலியான போட்டிகள்\nPart 01Part 02Part 03Part 04Part 05ரொம்ப நாளைக்குப் பிறகு பிக்பாஸில் சண்டை, சச்சரவு இல்லாத சந்தோசமான ஒரு நாளாக இருந்தது நேற்றைய எபிசோட். 91 ஆம்...\nபிக் போஸ் 91 ஆம் நாள்: சுஜா வெளியேற்றப்பட்டார்\nPart 01Part 02Part 03Part 04Part 05சனிக்கிழமை கமலைச் சந்தித்து முடித்த பிறகான காட்சிகளில் இருந்து நேற்றைய நிகழ்ச்சி தொடங்கியது. எல்லாரும் எழுந்து...\nபிக் போஸ் 90 ஆம் நாள்: சுஜா - கணேஷ் வெளியேறுவது யார்\nPart 01Part 02Part 03Part 04Part 05இந்த வாரம் முழுக்கவே கமலின் அரசியல் பிரவேசங்கள் குறித்த பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிக்பாஸில்...\nபிக் போஸ் 89 ஆம் நாள்: கிள���ப் மாட்டிக்கிட்டு, போன் அருகில் யோகா\nPart 01Part 02Part 03Part 04Part 05இன்றைக்கு ’வேக்கப் சாங்’ ஒன்பது மணிக்குதான் ஒலித்தது. ’ரோமியோ ஜூலியட்’ படத்திலிருந்து ‘அடியே அடியே இவளே..’ என்ற...\nபிக் போஸ் 88 ஆம் நாள்: ‘ஒய் கிரியேட்டிங் சீன் சுஜா\nPart 01Part 02Part 03Part 04Part 05ரெட் பெட்ரூமில், தேவதைகளான சிநேகன், கணேஷ், சுஜா பாதுகாத்துவரும் லாக்கரை, பேய்களான ஆரவ், ஹரீஷ், பிந்து அணியினர்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.05.2018...\nசாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில்...\nசீரற்ற காலநிலை: 10 பேர் மரணம்; 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலை; இது வரை 10 பேர் பலி18,542 குடும்பங்களின் 84,943 பேர்...\nபுத்தளம் ➡️ பொத்துவில் கடலில் காற்றும் மழையும்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைநாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள...\nவிபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில்...\nரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது\nரூபா 2 கோடி 44 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன்...\nவெனிசுவேல ஜனாதிபதி தேர்தலில் வென்ற மடுரோவுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு\n14 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைப்புவெனிசுவேல ஜனாதிபதியாக இரண்டாவது...\nசிரிய தலைநகர் முழுமையாக அரச ஆதரவு படை வசமானது\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், ���ேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_212.html", "date_download": "2018-05-23T18:42:44Z", "digest": "sha1:IJZP6KTQPRZFGUDCSFNHKLEJWMORIM7V", "length": 10130, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சம்பந்தன் கூறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது - கருணாநிதி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest செய்திகள் சம்பந்தன் கூறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது - கருணாநிதி\nசம்பந்தன் கூறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது - கருணாநிதி\nதமிழர் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,\n´´இலங்கையில் கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற தேர்தலில், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 உறுப்பினர்களைக் பெற்று, பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இடம் வகித்தது.\nஐக்கி�� மக்கள் சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனைத்துக் கட்சிகளும் முக்கியமான பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்த தேசிய அரசு அங்கே அமைக்க இரண்டு கட்சிகளுமே ஒப்புக் கொண்டன.\nஅதன் காரணமாக அங்கே இரண்டாவது பெரிய கட்சி, எதிர்க் கட்சியாக அங்கே அமரவில்லை. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெற்று, இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n38 ஆண்டுகளுக்கு முன்பு 1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த நாவலர் அமிர்தலிங்கத்துக்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.\nஇலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவு காலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நம்பிக்கையைத் தருகிறது.\nஇலங்கைத் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று இரா.சம்பந்தன் கூறியிருப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது. சம்பந்தனுக்கு திமுக சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகள்´´ என்று கருணாநிதி கூறியுள்ளார்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-april-22-2018.html", "date_download": "2018-05-23T18:47:48Z", "digest": "sha1:CVTG3DHS6RZ7Z5JLRDQGB2DUOEMDUWFU", "length": 6174, "nlines": 116, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – April 22 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\n1) புவி நாள் - ஏப்ரல் 22\nபுவி தினம் ஏப்ரல் 22 அன்று உலகெங்கிலும் பூமி பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக விழிப்புணர்வு தினமாக ஆசாரிக்கப்படுகிறது\n2018-ம் ஆண்டின் புவி நாளுக்கான் நோக்கம் – பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழித்தல் என்பதாகும்\n2) ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான்\nராஷ்ட்ரிய கிரா��் ஸ்வராஜ் அபியான் மத்திய ஊரக வளர்ச்சி திட்டத்தை மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபஞ்சாயத் ராஜ் நிறுவனத்தின் மேலாண்மை திறன்களை வளர்ப்பதற்காக அது நிலையான வளர்ச்சி இலக்குகளை வழங்குவதற்காகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது\n3) 12 வயதுக்குட்பட்ட பெண்கள் கற்பழிப்புக்கு மரண தண்டனை\n12 வயதிற்கு உட்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசீதாராம் யெச்சூரி சி.பி.ஐ.எம்-ன் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/01/blog-post_802.html", "date_download": "2018-05-23T18:19:05Z", "digest": "sha1:UQXVQZPFKDWCCULR6KUEUJE36RIQGZOM", "length": 13330, "nlines": 119, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "இறந்த இந்து மத தோழரின் உடலை மதநல்லிணக்கத்துடன் அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்! (படங்கள்) | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » த மு மு க » மனிதநேயம் » ஹிந்து - முஸ்லிம் » இறந்த இந்து மத தோழரின் உடலை மதநல்லிணக்கத்துடன் அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்\nஇறந்த இந்து மத தோழரின் உடலை மதநல்லிணக்கத்துடன் அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்\nTitle: இறந்த இந்து மத தோழரின் உடலை மதநல்லிணக்கத்துடன் அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்\nசென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குணசேகரன் என்ற நபர் உடல் நலமில்லாமல் இறந்துவிட்டார். இவரை கவனித்து வந்த இவரின் தாயார் வயதா...\nசென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குணசேகரன் என்ற நபர் உடல் நலமில்லாமல் இறந்துவிட்டார். இவரை கவனித்து வந்த இவரின் தாயார் வயதான மனநலம் பாதிக்கப்பட்டவாராக இருக்கிறார் உறவினர்கள் யாரும் உடலை வாங்க முன்வராத நிலையில் சென்னை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணி களம் இறங்கி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் (RMO) அவர்களின் உதவியோடு கடலூர் மாவட்டத்திற்கு உடலையும் வயதான பாட்டியையும் அரசு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு அங்கு தயாராக இருந்த மருத்துவ சேவை அணி செயலாளர் சகோ அமீர் தலைமையில் அடக்கம் செய்யப்பட்டது.\nLabels: த மு மு க, மனிதநேயம், ஹிந்து - முஸ்லிம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/sa-vs-ind-2018-ive-always-looked-at-the-positive-side-says-kl-rahul/", "date_download": "2018-05-23T18:21:25Z", "digest": "sha1:TZ6XYZXSX75GJFXZDWWDHTGW4UUKP47M", "length": 11414, "nlines": 106, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "ஒரு கிரிக்கெட் வீரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா; கே.எல் ராகுல் சொல்கிறார் !! - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் ஒரு கிரிக்கெட் வீரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா; கே.எல் ராகுல் சொல்கிறார் \nஒரு கிரிக்கெட் வீரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா; கே.எல் ராகுல் சொல்கிறார் \nஒரு கிரிக்கெட் வீரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா; கே.எல் ராகுல் சொல்கிறார்\nவெற்றி, தோல்வி, ஏற்றம், தாழ்வு என்பது எல்லாம் விளையாட்டில் சகஜமான ஒன்று தான் என்று இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தவான் சொதப்பியதால், அவருக்கு பதிலாக அடுத்த இரண்டு போட்டியிலும் களமிறக்கப்பட்ட கே.எல் ராகுலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக விளையாடவில்லை. இதனையடுத்து இவர் மீது விமர்ச்சனங்கள் எழுந்து வருகிறது.\nடெஸ்ட் தொடருக்கு பின் நாடு திரும்பியுள்ள கே.எல் ராகுல், உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார்.\nஇந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் தனது மோசமான பேட்டிங் குறித்து பேசிய ராகுல், விளையாட்டை பொறுத்தவரையில் ஏற்றமும், தாழ்வும் வரத்தான் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பேசிய ராகுல் “நான் எப்பொழுதும் பாசிடிவ் சைடை மட்டும் பார்ப்பவன். நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நல்லதை விட கெட்ட நாள்தான் அதிக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். இதை உங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு புதிய சிந்தனையோடு ஒவ்வொரு நாட்களும் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும்.\nநீங்கள் விளையாடும் போடு கற்றுக் கொள்கிறீர்கள். உங்களுடைய விளையாட்டு வாழ்க்கையில் ஏற்றமும் தாழ்வும் ஒரு பகுதி. இது முற்றிலும் மோசம் என்று சொல்ல முடியாது. நான் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். அதை சிறந்ததாக மாற்ற முடியவில்லை. என்னால் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட முடியவில்லை. இதற்கான பதில் விரைவில் கிடைக்கும்.\nதென்ஆப்பிரிக்கா தொடர் முற்றிலும் புதிய சவாலானது. நாங்கள் வேகம் மற்றும் பவுன்ஸ் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்த்தோம். அதிக அளவில் ஸ்விங் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. வேகம் மற்றும் பவுன்ஸ் உடன் ஸ்விங் என்பது புதிதானது. இந்த தொடரில் நடந்ததை எந்த தொடக்க வீரர்களும் விரும்பமாட்டார்கள். ஆனால், எனக்கு தலைசிறந்த அனுபவம்’’ என்று தெரிவித்துள்ளார்.\nடிவில்லியர்ஸுக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் கவுரவம் செலுத்திய கங்குலி \nடிவில்லியர்ஸுக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் கவுரவம் செலுத்திய கங்குலி ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளி மோதிய ஐபிஎல்., தொடரின் எலிமினேட்டர் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட்டில்...\nஐ.பி.எல் எனது வாழ்க்கையே மாற்றி விட்டது; விஜய் சங்கர் நெகிழ்ச்சி \nஐ.பி.எல் எனது வாழ்க்கையே மாற்றி விட்டது; விஜய் சங்கர் நெகிழ்ச்சி ஐ.பி.எல் டி.20 தொடர் தனது வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டதாக ���ளம்...\nஇதெல்லாம் பத்தாது பசங்களா; இளம் வீரர்களுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் \nஇதெல்லாம் பத்தாது பசங்களா; இளம் வீரர்களுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் ஐபிஎல் 2018 சீசனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டெல்லி...\nகிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் \nகிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி...\nருத்ரதாண்டவம் ஆடிய ரசல்; கொண்டாடும் கொல்கத்தா ரசிகர்கள் \nருத்ரதாண்டவம் ஆடிய ரசல்; கொண்டாடும் கொல்கத்தா ரசிகர்கள் ஐ.பி.எல் டி.20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இன்றைய எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த...\nடிவில்லியர்ஸுக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் கவுரவம் செலுத்திய கங்குலி \nஐ.பி.எல் எனது வாழ்க்கையே மாற்றி விட்டது; விஜய் சங்கர் நெகிழ்ச்சி \nஇதெல்லாம் பத்தாது பசங்களா; இளம் வீரர்களுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் \nகிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் \nருத்ரதாண்டவம் ஆடிய ரசல்; கொண்டாடும் கொல்கத்தா ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/diabetes-for-pregnant-ladies.8088/", "date_download": "2018-05-23T19:05:24Z", "digest": "sha1:HBNLCVTU2CW5QEMIUXBPT2ODNBRLPH5P", "length": 12102, "nlines": 190, "source_domain": "www.penmai.com", "title": "Diabetes for Pregnant Ladies | Penmai Community Forum", "raw_content": "\nமனிதர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபுவழிக் காரணிகளில் முக்கியமான ஒன்றாக கருவுற்ற தாய்மார்களுக்கு வரும் நீரிழிவுநோய் இருக்கக்கூடும் என்று சமீபகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅதாவது, கருவுற்ற தாய்மார்களுக்கு கர்ப்பகாலத்தில் இயற்கையிலேயே சுரக்கும் சில ஹார்மோன்கள் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துவிடும்.\nஅதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, கருவுற்றதாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்துவிடும். இது வழமையாக நடக்கும் இயற்கையான சுழற்சி முறையிலான நடைமுறை. ஆனால் ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம் இந்த கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை. இத னால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இதுவே கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அறியப்படுகிறது.\nஇத்தகைய கர்ப்பகால நீரிழிவுநோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை என்பது கருவில் இருக்கும்\nகுழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தை தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்யும்.\nஇப்படி கருவில் இருக்கும்போதே குழந்தையின் கணையம் இன்சுலின் சுரப்பது தவறு. அப்படி சுரப்பதன் மூலம் கருப்பைக்குள்ளேயே குழந்தையின் எடை மிக அதிகமாகி, இயற்கையான முறையில் பிரசவம் நடக்கமுடியாமல் போய் பிரசவகாலத்தில் தாய் சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம்.\nஅது மட்டுமல்லாமல், குறைப்பிரசவம் நடப்பது, குழந்தையின் உள்ளுறுப்புக்களில் குறைபாடு ஏற்படுவது போன்ற பல பிரச்சினைகள் இதனால் உருவாகக்கூடிய ஆபத்துக்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நீரிழிவுநோய் உருவாவதற்கான சாத்தியங்களும் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன\nமேற்குலக நாடுகளைச் சேர்ந்த பெண்களோடு ஒப்பிடும்போது, இந்தியாவைச் சேர்ந்த பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் பதினோறு சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகருவுற்ற நான்காவது மாதம் முதல் தாயின் ரத்த பரிசோதனைகள் மூலம் கர்ப்பகால நீரிழிவுநோயை கண்டுபிடிக்க முடியும். கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களில் தொண்ணூறு சதவீதமானவர்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டின் மூலமே அவர்களின் நீரிழிவை கட்டுப்படுத்திவிட முடியும். மற்றவர்களுக்கு இன்சுலின் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம்.\nஇந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான ரத்த பரிசோதனையை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த முயற்சி கருவுற்ற தாய்மார்கள் மற்றும் அவர்தம் குழந்தைகள் மத்தியிலான நீரிழிவுநோய் பரவலை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தும், கர்ப்பகால நீரிழிவுநோய் த���டர்பில் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆய்வுகள் குறித்தும் இந்த பகுதியில் விரிவாக விளக்கப்படுகிறது.\nMenstruation and Diabetes - மாதவிடாயும் சர்க்கரை நோயும்\nBest and Worst Foods for Diabetes - சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டி&\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/exammaster-books/page/2/", "date_download": "2018-05-23T18:49:26Z", "digest": "sha1:FCWSGBITAAU3W2OREDU6J3NNAQU3YI7Z", "length": 7530, "nlines": 159, "source_domain": "exammaster.co.in", "title": "இதழ்கள் | Exam Master - Part 2", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nExam Master September 2017 Content 71-ஆவது சுதந்திர தினவிழாவில் பிரதமரின் உரை 2016 – 17 பொருளாதார ஆய்வறிக்கை – II நேர்முகத் தேர்வுகளை எதி...\nபொருளடக்கம் ☆ இந்திய – இஸ்ரேல் உறவுகள் ☆ TNPSC – Group – VIII பொதுத் தமிழும், பொது அறிவும் ☆ ஒரிஜினல் வினாத்தாள் 2017- விரிவான விடை...\nவிவசாயக் கடன் தள்ளுபடி – ஒரு முழுமையான அலசல் தமிழக கல்வித்துறை சீர்திருத்தங்கள் தெரிந்து கொள்வோம் – அடைமொழிகள் புரிந்து கொள்வோம் – இ...\nTNPSC குரூப்-IIA தேர்வு – ஓர் அறிமுகம் கடந்த 20 வருடங்களில் நடைபெற்ற TNPSC குரூப் II தேர்வுகளிலிருந்து தொகுக்கப்பட்ட பாடவாரியான வினாக்கள் புரிந்...\n• 68-ஆவது குடியரசு தினவிழா • உலக பொருளாதார மைய மாநாடு – 2017 • சரித்திர சாதனை படைத்த இஸ்ரோ • TNUSRB இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் த...\nடிசம்பர் 2016 எட்டாவது பிரிக்ஸ் மாநாடு பிம்ஸ்டெக் கூட்டமைப்பு சட்டப்பேரவைக் குழுக்கள் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான கிகாலி மாநாடு TNPSC Group-I வழிக...\nஜனவரி 2017 ‘கியூபாவின் விடிவெள்ளி’ ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை அமெரிக்காவின் புதிய அதிபர் இந்திய அரசியலமைப்பு 100 முக்கிய வினாக்கள...\nநவம்பர் 2016 உண்மையில் இந்தியப் பொருளாத���ரத்தின் நிலை என்ன . . சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் கடந்த 15 வருடங்களில் நடைபெற்ற TNPSC Group – I...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnauagritechportal.blogspot.com/2015/02/blog-post_26.html", "date_download": "2018-05-23T18:46:39Z", "digest": "sha1:265UZHE4TBEMANDAY3HFRFBTTZRNBPG2", "length": 13100, "nlines": 114, "source_domain": "tnauagritechportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: சொட்டுநீர் பாசனத்தில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி", "raw_content": "\nசொட்டுநீர் பாசனத்தில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி\nகரும்பில் இருந்து சர்க்கரை மட்டும் தயாரித்த காலம் கடந்து விட்டது. தற்போது கரும்புச்சாறு கழிவில் மொலாசஸ், சாக்லெட் மற்றும் கரும்பு கையில் இருந்து மின்சாரம், இயற்கை உரம், காகிதம் என கரும்பின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. சமுதாயத்தின் பெரிய பொருளாதார ரீதியாக கரும்பு பயிர் உள்ளது.\n\"கரும்பு சாகுபடியில் இடுபொருள் மற்றும் நீர்பாசனம் போன்றவற்றை குறைத்து மகசூல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட \"நீடித்த நவீன கரும்பு சாகுபடி' என்ற புதிய தொழில் நுட்பத்தினை தேசிய வேளாண்மைத்துறை அறிமுகம் செய்துள்ளது.\nஇதை \"நபார்டு' வங்கி நிதி உதவியில் சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து தமிழ்நாடு வேளாண் பல்கலையின் \"நீர் நுட்ப மையம்' மூலம் செயல்படுத்தி வருகிறது. இம்முறையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் கிராமத்தில் விவசாயி முத்துக்கவுண்டர் வயலில் \"கிரேஸி கரும்பு நாற்று' பண்ணையில் கரும்பு நாற்றுகள் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகின்றன.\nமேலாளர் கிரேஸி விமலா பாய் கூறியதாவது: நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையானது கரும்பு சாகுபடியில் ஒரு புதிய அணுகுமுறை மற்றும் நீர் சேமிப்பு வழிகளில் ஒரு புதிய முயற்சி. இந்த முறையில் விளைச்சலை அதிகரிப்பதோடு நீர்நிலை ஆதாரங்கள் முற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாய் இத்தொழில் நுட்பம் இருக்கிறது. நீடித்த நவீன கரும்பு சாகுபடியானது குறைந்த அளவு தண்ணீரை உபயோகிப்பது சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும�� ஒரு சாகுபடி முறை.\nசாதாரணமாக ஒரு ஏக்கரில் கரும்பு நடவு செய்ய வேண்டுமானால் நான்கு டன்கள் கரும்பு தேவைப்படும். இன்றைய கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,250. இதன்படி நான்கு டன்களுக்கு ரூ.10,200 தேவை. ஆனால் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் கரும்பு நாற்றுகள் நடும்பொழுது ஒரு ஏக்கருக்கு சுமார் 5000 நாற்றுகள் போதுமானது. நாற்று ஒன்றின் விலை ரூ.1.40. இதன்படி 5,000 நாற்றுகளுக்கு ரூ.7,000 போதும். மேலும் 30 நாட்கள் வயதுள்ள நாற்றுகளாக நடுகின்றபடியால் ஒரு மாதத்திற்குண்டான பயிர் பராமரிப்பு செலவு குறைவதோடு கரும்பு வெட்டு மாதமும் ஒரு மாத்திற்கு முன்னரே வருகிறது.\nகரும்பினை நேரடியாக அப்படியே வயலில் நடும்பொழுது நடும் அனைத்து பருக்களும் அப்படியே முளைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை. ஆனால் நாற்றுகளாக நடும் பொழுது அனைத்து நாற்றுகளும் முளைப்புத்திறன் கொண்டதாக உள்ளது. கரும்பு கரணையாக நடுகின்றபொழுது உண்டாகும் கூடுதல் பணியாளர்களை விட நாற்றுகளாக நடும் பொழுது குறைவான பணியாளர்களே போதும். ஒரு ஏக்கருக்குண்டான 5,000 நாற்றுகளை ஆறு நபர்கள் நான்கு மணி நேரத்தில் நடவு செய்து விடலாம். மேலும் பருக்கள் அனைத்தும் முறைப்படி விதை நேர்த்தி செய்து நாற்றுகளாக்கப்படுவதால் கரும்பு பயிரில் நோய் தாக்குதலானது பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.\nநீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் கரும்பு நாற்றுகளாக நட்ட வயலில் ஒரு ஏக்கருக்கு கரும்பு மகசூலானது சுமார் 70 டன்கள் வரை கிடைக்கிறது. இதனால் விவசாயிக்கு அதிக லாபம் கிடைப்பதோடு சர்க்கரை ஆலைகளுக்கும் சர்க்கரை கட்டுமானம் அதிகம் கிடைத்து விவசாயிகளுக்கு கரும்புக்கு அதிக விலை கொடுக்க வழிவகை செய்கிறது. நீடித்த நவீன கரும்பு சாகுபடி மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், நாற்றுக்கும் தமிழக அரசின் மானியம் உண்டு. முடிந்த நடவு பருவத்தில் 100 சதவீத மானியத்தில் ஆறு லட்சத்து 25 ஆயிரம் நாற்றுகள் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் அறிவியல் மையத்தின் நீர்நுட்ப மையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம் என்றார்.\nதொடர்புக்கு 88705 66337 ல் அழுத்தலாம்.\nநாமக்கல்லில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்\nசொட்டுநீர் பாசனத்தில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி...\nமீன் பிடித்தலுக்கு பிந்தைய இழப்பை குறைக்க தீவிர நட...\nஅறுவடைக்கு தயாரான நெற்கதிர்களில் மீண்டும் நாற்றுகள...\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nசிவகங்கையில் மணக்கும் \"சம்பங்கி பூ'\nமுப்போகம் பலன் தரும் திசு வாழை\n25 சென்ட் நிலத்தில் 60 நாளில் 8 டன் வெள்ளரி\nபலா உற்பத்தி குறைவால், விலை உயரும் என... : தானே பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/cctv.html", "date_download": "2018-05-23T18:31:20Z", "digest": "sha1:D4ANMGZDRG6XK3BLDHH655DG4FLV5KRP", "length": 6376, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மினுவாங்கொட விபத்தின் அதிர்ச்சி தரும் CCTV வீடியோ இதோ! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest செய்திகள் மினுவாங்கொட விபத்தின் அதிர்ச்சி தரும் CCTV வீடியோ இதோ\nமினுவாங்கொட விபத்தின் அதிர்ச்சி தரும் CCTV வீடியோ இதோ\nமினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தின் சிசிரிவி வீடியோ வெளியாகியுள்ளது.\nஇந்த வாகன விபத்தில் டிபென்டரில் பயணித்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் நால்வர் பலியானமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக��கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/09/10thenglishgrammarpart1pdf.html", "date_download": "2018-05-23T18:32:59Z", "digest": "sha1:3XTIK4HXZ4SL3DR6EHYHIGRF67UPF4CN", "length": 7274, "nlines": 32, "source_domain": "www.tnpscworld.com", "title": "10th_english_grammar_part_1.pdf", "raw_content": "\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nடிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.\nசெயல் அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தே��்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 29 காலியிடங்களையும், செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 43 காலியிடங்களையும் நிரப்புவதற்காக ஜூன் 10 மற்றும் 11-ம் தேதியில் எழுத்துத் தேர்வுகள் தனித்தனியே நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக் கான ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ தொடர்புகொண்டு தேவையான விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOW…\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-43503805", "date_download": "2018-05-23T19:09:32Z", "digest": "sha1:SGOGVWORQZ3STY5HZUH5WBR327GW7ZJW", "length": 14877, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்களில் 'ஒளி கீற்று' போல தோன்றிய பூமி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசெவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்களில் 'ஒளி கீற்று' போல தோன்றிய பூமி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசெவ்வாய் கிரகத்தில் பயணித்து வந்த நாசாவின் கியூரியாசிட்டி என்ற ரோவர் 2000 நாட்களை நிறைவு செய்துள்ளது. அந்த ரோவரின் சாதனைகளில் சிலவற்றை கியூரியாசிட்டி அறிவியல் குழு தேர்வு செய்து அனுப்பியுள்ளது.\nவிண்வெளி அறிவியல் வரலாற்றில், பல இடங்களிலிருந்து பூமியை ப���கைப்படம் எடுத்துள்ளனர். ஆனால், இந்த ரோவரின் உதவியுடன் மாச்காமில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் என்பது, செவ்வாயின் இரவு வானில் பூமி ஒரு ஒளி போல மிளிர்வதாக தெரிகிறது. தினமும், விஞ்ஞானிகள் 100 மில்லியன் மைல்களுக்கு அப்பாலிலிருந்து இந்த சிவப்பு கிரகம் குறித்து கியூரியாசிட்டி ரோவர் மூலம் அறிகின்றனர்.\nஇந்த ரோவரை இயக்கத் தொடங்கியதும், நாங்கள் கூழாங்கற்கள் நிறைந்த பகுதியை பார்த்தோம். அதன் உருளையான உருவம் என்பது, பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆழமற்ற நதியொன்றில் இருந்து உருவானது என்பதை அறிந்தோம்.\nமாஸ்ட்கேம் எடுத்த ஒரு புகைப்படத்தில் கூழாங்கற்களை மிகவும் அருகாமையில் பார்க்க முடிந்தது. நம் எண்ணங்களுக்கு மிகவும் எதிர்மறையாக, இந்த கற்களின் ஓடுகள் கருப்பாகவும், பழங்காலத்தை சேர்ந்ததாகவும் இல்லை. இவை, தங்களின் கலவைகளிலும், கணிமங்களிலும் மிகவும் பரிமாணம் அடைந்திருந்தன. இந்த கூழாங்கற்கள் என்பது, செவ்வாய்கிரகத்தின் மேல் ஓடுகள் என்பது எவ்வாறு உருவாகி இருக்கும் என்ற நமது எண்ணங்களை மீண்டும் சிந்திக்கும் அளவு அமைந்திருந்தது.\nகேல் பகுதிகளில் இருந்த பாறைகள் குறித்த மிகவும் தெளிவான ஆய்வை கியூரியாசிட்டி நிகழ்த்தியது. இதற்காக, தனது செம்கேம் லேசர் மற்றும் தொலைநோக்கியை அது பயன்படுத்தியது. எஸ்.ஓ.எல் 1555இல், பழங்கால களிமண் மாறைகளையும், சல்ஃபேல்ட் வழித்தடங்களையும் நாங்கள் பார்த்தோம்.\nபூமியில், நதிகள் தனது பகுதியை சுற்றியுள்ள இடங்களில் வறண்டு, வெடிப்புகள் ஏற்படுவதை நம்மால் பார்க்க முடியும். செவ்வாயில் உள்ள கேல் ஏரியிலும் அதே நிலையே உள்ளது. பாறைகள் மீது எங்கெல்லாம் நாம் லேசர் கதிர்களை செலுத்தினோமோ, அங்கெல்லாம் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதை நம்மால் பார்க்க முடியும். இவ்வாறு வரும்போது, ஒளியைப்போன்ற கதிர்கள் வருவதால், இந்த களிமண் பாறைகளின் கலவை என்ன என்பதை நமக்கு அவை தெரிவிக்கின்றன.\nஇந்த புகைப்படங்கள் எஸ்.ஓ.எல் 1971இல், கியூரியாசிட்டியில் உள்ள கேமராவின் உதவியுடன் எடுக்கப்பட்ட்து. செவ்வாய் கிரகத்தை பொருத்தவரை எப்போதாவது நம்மால் சில மேகங்கள் விண்ணில் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த புகைப்படங்களில் சில வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக இவற்றின் வித்தியாசத்தை நம்மால் காண முடியும். இந்த மூன்று புகைப்படங்களும் செவ்வாயில் கிட்ட்த்தட்ட 12 நிமிடங்கள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.\nகியூரியாசிட்டி ரோவர், தான் எடுத்த பல செல்ஃபி புகைப்படங்களால் தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் பெயர் வாங்கியது. இவை, அந்த ரோவரின் பெருமையை காட்டிக்கொள்ளும் விஷயமாக மட்டும் இல்லாமல், ரோவரின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை குழுவினர் அறிந்துகொள்ளவும் உதவியது. கியூரியாசிட்டியின் சுய புகைப்படங்கள் அனைத்தும், அதன் கைகளில் இருந்த கருவியான எம்.ஏ.ஹெச்.எல்.ஐ மூலமாக எடுக்கப்பட்டவை.\nஇந்த புகைப்படத்தில், ரோவரின் மீதுள்ள கெம்கேம் தொலைநோக்கியையும், மாஸ்ட்கேம் கேமராக்களையும் பார்க்க முடிகிறது. தரையிலும், அப்போதுதான் கியூரியாசிட்டி துளையிட்டதையும் அதனால் வெளிவந்துள்ள துகள்களையும் பார்க்க முடிகிறது.\nசெய்தி தொகுப்பு: ஜான் பிரிட்ஜஸ், அஷ்வின் வசவடா, சூசேன் ஷ்வென்சர், சஞ்சீவ் குப்தா, ஸ்டீவ் பான்ஹாம், கேண்டீஸ் பெட்ஃப்ரோட், கிரிஸ்டீனா ஸ்மித் மற்றும் தி எம்.எஸ்.எல் குழு.\nஜார்கண்ட்: முஸ்லிம் இறைச்சி வியாபாரியை அடித்து கொன்றது தொடர்பாக 11 பேருக்கு ஆயுள்\n`4500 ஆண்டுகளுக்கும் பழமையானது` - தமிழின் பெருமையை சொல்லும் ஆய்வு\nதவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க்\n'பாண்டவராக' விரும்பும் ராகுல்காந்தி மகாபாரதத்தில் இருந்து கற்க வேண்டியது என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makizhguna.blogspot.com/2009/12/blog-post_2869.html", "date_download": "2018-05-23T18:39:58Z", "digest": "sha1:ILIFDVXEOYRJ3SE5XZGDOPIXPV37Y7D5", "length": 12737, "nlines": 302, "source_domain": "makizhguna.blogspot.com", "title": "மகிழின் கனவு: மீண்டும் ஒரு முறை “ம் “ சொல்லும் முன்", "raw_content": "\nஉறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.\nமீண்டும் ஒரு முறை “ம��� “ சொல்லும் முன்\nதேடி தேடி சேகரித்து வைத்திருந்தேன்....\nபிரிவின் பின்னான முதல் பகிர்வில்\nமுதல் முறையாக நீ “ம்” சொல்லும் வரை\nஒற்றை சொல் கூட மிஞ்சாமல் சிதறிப்போனாது...\nமீண்டும் ஒரு முறை “ம் “ சொல்லும் முன்\nகனவில் வந்தாவது ஒரு முறை அந்த\nஆயிரம் சொற்களையும் பேசி விட வேண்டுமென்று.\nமீண்டும் ஒரு முறை “ம் “ சொல்லும் முன்\nதேடி தேடி சேகரித்து வைத்திருந்தேன்....\nபிரிவின் பின்னான முதல் பகிர்வில்\nமுதல் முறையாக நீ “ம்” சொல்லும் வரை\nஒற்றை சொல் கூட மிஞ்சாமல் சிதறிப்போனாது...\nமீண்டும் ஒரு முறை “ம் “ சொல்லும் முன்\nகனவில் வந்தாவது ஒரு முறை அந்த\nஆயிரம் சொற்களையும் பேசி விட வேண்டுமென்று.\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\n100 வது பதிவுக்கு வாழ்த்து\nஎனது நூறாவது பதிவென்றே மறந்து போய்விட்டது........\nகாதலி விட்டுச்சென்ற கவிதைகள் நினைவுகளாய் ஓராயிரம்........\nஅந்த தேவதை அதை என் எழுத்துக்களாய்\nஇத்தனை பதிவுகளாக என் கவிதைகள் ரசித்த அன்பர்களுக்கு மிக்க நன்றி........\nஎன் காதலி ஒரு பொறுக்கி, கருவாச்சி\nநீ ஒரு பொறுக்கி சிதறி கிடக்கும் தாள்களிலெல்லாம் எனது கவிதைகள் தேடி, பொறுக்கி படிப்பதால் நானும் ஒரு ரவுடி எனை கண்களால் நீ...\nஉனக்காக கவிதை தேடித்திரியும் என் உள்ளம் உன்னை மட்டுமே கண்டுபிடிக்கிறது, உனக்குத்தான் கவிதை என்று தெரியாமலேயே உன்னை பற்றி மட்டுமே எழ...\nமுத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்\nஎன் சொற்களையெல்லாம் நீ திருடிக் கொள்கிறாய்... நான் எதைத்தான் பேசுவது என்று கோபித்துக் கொள்கிறாய். சொற்களை என் இதழ் பேசிக் கொள்ளட்டும். முத்...\nநாண அலை உன்னில் வீசும்\nகவிதை சொல்லுவேன் மெல்ல நம் கதைகள் மெல்லுவேன் நாண அலை உன்னில் வீசும் சொல்ல என் இதழே கூசும் கதையின் தொடக்கத்திலே என் முகம் உன்னிடமில்லை என்...\nஎன் தேவ‌தையின் பிற‌ந்த‌நாள் தேவையான‌ வாலிப‌ வ‌தையை த‌ர‌ ஒரு அழ‌கியாய் வ‌ள‌ர‌‌ பிற‌ந்த‌ நாள்........ காதும‌ட‌லோர‌ம் சிகை வீசி, கைக‌ளிலிலே ...\n என் உள்ளத்திலிருக்கும் அன்பிடம் உன் நினைவுகளை அடை காக்கும் கதவுகளுக்கான தாழ்தான் இருக்கிறது...\nஎழுத்துப்பிழைகளோடு நீ எழுதி தரும் கவிதைகள்தான் நீ எனக்காக எழுதிய அவசரத்தை அழகாய் தெரிவிக்கின்றன கவிதைக்கு அவசரமா\nஎன் சொந்த கடல் நான் தருகிறேன்..\nகடலுக்குள் இறங்குவதை தடை செய்தாய்... ஏனென்று புரியவில்லை... அந்த கடல் வேண்டாம்.. என் சொந்த கடல் நான் தருகிறேன்..என்றாய்.. சொந்தமாய் கடலா...\nகைரேகை பார்க்க சென்ற தெருவோர பாட்டிக்கு கடினமாக இருந்த்து கணித்து சொல்ல......... உன் கைரேகைகளோடு ஒட்டி போயிருந்த என் கைவிரல் ரேகைகள் தொந்தரவ...\nகாதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல\nநான் உன்னில் என்னை தேடும் தருணம் என்னிடம் உன்னை ஒப்படைத்து விட்டு இதழ்தாங்கும் மலர்ச்செடி போல காத்திருக்கிறாய் இதழ்களும் சலிக்காமல்...\nமகிழ்நன் | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nமீண்டும் ஒரு முறை “ம் “ சொல்லும் முன்\nவந்து சென்ற இடம் இவ்வளவு தொலைவாகிப்போனதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.in/2015/09/blog-post_23.html", "date_download": "2018-05-23T18:15:57Z", "digest": "sha1:CIITIMRPZXNMTUSN6SZ5LQOY3SBYH4IA", "length": 6730, "nlines": 118, "source_domain": "pudugaimanimandram.blogspot.in", "title": "புதுகை மணிச்சுடர்: சும்மா அதிரப்போகுதுல்ல..", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nஅக்டோபர் 11ல் அலறப்போகுது புதுக்கோட்டை..\nஉலகளாவிய வலைப் பதிவர்கள்கள் ஒன்றாகச் சங்கமிக்கும் வலைப்பதிவர் திருவிழா\nஆலங்குடி சாலை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ...\nஎதுமாதிரியும் இல்லாம ஒரு புதுமாதிரியா நடக்க இருக்கும் விழா...\nஎன்னோட படைப்பை மிஞ்ச யாராலும் முடியாதுன்னு கட்டுரை. கவிதைகள் என ஐந்து வகை மின் தமிழிலக்கியப் போட்டிகளில் முனைப்பாக பங்கேற்கும் வலைப் படைப்பாளிகள்...\nகண்களையும் கருத்தையும் கவரக்கூடிய ஓவியக் கவிதைக் கண்காட்சி...\nநல்ல தமிழ் நூல்கள் வெளியீடு...\nமுதல்நாளே வரும் பதிவர்களுக்கு தங்குமிட வசதி...\nஅனைத்துப் பதிவர்களுக்கும் வழங்கப்பட உள்ள அழகிய பதிவர் கையேடு...\nமுற்பகல். பிற்பகல் இடைவேளையில் சோர்வகற்ற சுவை நீர்..\nநண்பகலில் நாவினிக்க அறுசுவை விருந்து...\nமின் தமிழிலக்கியப் போட்டி வெற்றியாளர்களுக்கு தகைமைசால் தமிழ்ச் சான்றோர்களால் 50000 உரூபாயுடன் வெற்றிக் கேடயங்களும் பரிசளிப்பு\nஎன அதிரப் போகுது வலைப்பதிவர் திருவிழா...\nஎன்ன இப்பவே புறப்புட்டாச்சா... வாங்க சந்திப்போம்.\nநிச்சயமாக புதுக்கோட்டையே 11.10.2015 அன்று அதிரப் போகிறது தான். நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்தளித்து விட்டீர்கள். அதிலும் எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரி அசத்தல் அய்யா.\n படிக்கும் அனைவரும் புதுகை நோக்கி ஓடோடி வரசெய்கிறது உங்க அட்டகாசம���ன பதிவு\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nமு.கோபி சரபோஜி: உன்னில் இருந்து தொடங்கு\nவிறுவிறுப்பேறும் வலைப்பதிவர் சந்திப்பு 2015\nமு.கோபி சரபோஜி: கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது\nThendral: கேள்விகளால் துளைக்கவோ நானும்\nகாசநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு\nவலைப்பதிவர்களே உங்கள் படைப்புகளுக்கான மகுடங்கள் க...\nகரந்தை ஜெயக்குமார்: புதுகை அழைக்கின்றது\nஇயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.ஏற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99/", "date_download": "2018-05-23T18:48:58Z", "digest": "sha1:3TVBQ2N4CQZPC43BLWGFWMKZBRIE52F7", "length": 14353, "nlines": 123, "source_domain": "www.cineinbox.com", "title": "பந்தை எட்டி உதைத்து வருங்கால கணவரின் 'அந்த' இடத்திலேயே அடித்த பிரபல நடிகை: வைரல் வீடியோ | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபோலீசார் சுட்டது ஸ்னைப்பர் துப்பாக்கியால்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கை���ிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபந்தை எட்டி உதைத்து வருங்கால கணவரின் ‘அந்த’ இடத்திலேயே அடித்த பிரபல நடிகை: வைரல் வீடியோ\n- in டோன்ட் மிஸ்\nComments Off on பந்தை எட்டி உதைத்து வருங்கால கணவரின் ‘அந்த’ இடத்திலேயே அடித்த பிரபல நடிகை: வைரல் வீடியோ\nடிவி சீரியல் நடிகை மேக்னா வின்சென்ட் திருமணத்திற்கு முன்பு வெளியிட்ட வீடியோவை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபிரபு சாலமன் இயக்கிய கயல் படம் மூலம் நடிகையானவர் கேரளாவை சேர்ந்த மேக்னா வின்சென்ட். பரங்கிமலா என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.\nஇரண்டு படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.\nதெய்வம் தந்த வீடு தொலைக்காட்சி தொடர் மூலம் தான் அவர் மிகவும் பிரபலமானார். அந்த தொடரில் அவர் சீதா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.\nமேக்னாவுக்கும், கேரளாவை சேர்ந்த டான் டோனிக்கும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் நடந்தது. முன்னதாக மேக்னா டோனியுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டார்.\nவீடியோவில் மேக்னா கால்பந்தை வேகமாக எத்த அது அவரின் ஆள் டோனியின் உடம்பில் படாத இடத்தில் படுகிறது. இந்த வீடியோவை வைத்து சேட்டன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.\nமேக்னா பந்தை எட்டி உதைத்ததை பார்த்து ஃபுட்பால் விளையாட மெஸ்ஸி கூப்பிடாக, டான் டோனியின் மிடில் ஸ்டம்பை குறி வைத்து அடித்ததை பார்த்து கிரிக்கெட் விளையாட டோணி கூப்பிட்டாக என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nநீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nடெல்லியில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம்\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/astrology/vedic_astrology/pulippani_300/song269.html", "date_download": "2018-05-23T18:37:39Z", "digest": "sha1:NY7HUHOM5K7UATUPDRJ2OTUJCZOHJ5UG", "length": 3876, "nlines": 19, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 269 - சுக்கிர மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - சுக்கிர, ஜோதிடம், புலிப்பாணி, மகாதிசை, வாழ்வான், ப��ன்கள், புத்திப், பாடல், உண்டாகும், astrology, வருடம்", "raw_content": "\nபாடல் 269 - சுக்கிர மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்\nபாடல் 269 - சுக்கிர மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300\nகாணவே சுக்கிரதிசை வருஷம் நாலைந்து\nகனமான சுக்கிரனில் சுக்கிரன் புத்தி\nபெரிதான லெட்சுமியும் பொற்கொடிபோல் வருவான்\nதோகையர்கள் வந்தவுடன் தொகுதியுடன் வாழ்வான்.\nசுக்கிர மகாதிசை வருடம் மொத்தம் 20 ஆகும். இதில் சுக்கிர பகவானின் சுயபுத்தியான ஆதிக்க காலம் 3 வருடம் 4 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இச்சாதகன் பூமியில் ஓர் அரசனைப்போல வெகு சிறப்புடன் வாழ்வான். பலவிதமான சுக போகங்களும் உண்டாகும். பெருமை தரத்தக்க இலக்குமி தேவியானவள் இவனது மனையை விரும்பி ஒரு பொற்கொடி போல வந்து அமைவாள். சுப சோபனங்களும் சுபயோகங்களும் உண்டாகும். மனம் விரும்பிய மங்கையர் வாய்த்து பலவகையிலும் இன்பம் துய்த்து வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.\nஇப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 269 - சுக்கிர மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, சுக்கிர, ஜோதிடம், புலிப்பாணி, மகாதிசை, வாழ்வான், பலன்கள், புத்திப், பாடல், உண்டாகும், astrology, வருடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-23T18:46:58Z", "digest": "sha1:2AHO2DH7PL5J56B3W2R7CPPS3YWLNZLA", "length": 9330, "nlines": 191, "source_domain": "www.jakkamma.com", "title": "மின்சாரம் கிடையாது எனக்கூற முடியுமா? | ஜக்கம்மா", "raw_content": "\nமின்சாரம் கிடையாது எனக்கூற முடியுமா\nகாவிரி நீரைத் தர முடியாது எனக்கூறும் கர்நாடகாவிடம் மின்சாரம் தரமுடியாது என தமிழக அரசு கூறுமா நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி. சொந்த நாட்டு மக்களை அடிமை ஆக்குவதே மத்திய, மாநில அரசுகளின் நோக்கமாக உள்ளது என்றும் சீமான் கூறினார்.\nகர்நாடக மாநிலத்தில் தமிழகப் பேருந்துகள் மீண்டும் இயக்கம்\nபெங்களூரில் கட்டுக்குள் வந்தது வன்முறை: பிரதமரை சந்திக்க கர்நாடக முதல்வர் முடிவு\nபயணிகள் ரயில் டிக்கெட் விலையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு\nNext story தமிழக உரிமையை விட்டுத்தர மாட்டோம்\nPrevious story முழு சந்திர கிரகணம்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/gauthami-explained-why-she-wrote-a-letter-to-pm.html", "date_download": "2018-05-23T18:33:28Z", "digest": "sha1:ZQHHFZAHNE3VXDPOZB6UF7XRY6BUFW33", "length": 4805, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "ஜெயா சாவில் மர்மம்…கடிதம் எழுதியது ஏன்?…கவுதமி சொல்லுகிறார்…வீடியோ! - News2.in", "raw_content": "\nHome / Video / அரசியல் / கவுதமி / கொலை / சினிமா / தமிழகம் / நரேந்திர மோடி / மரணம் / ஜெயலலிதா / ஜெயா சாவில் மர்மம்…கடிதம் எழுதியது ஏன்\nஜெயா சாவில் மர்மம்…கடிதம் எழுதியது ஏன்\nSaturday, December 10, 2016 Video , அரசியல் , கவுதமி , கொலை , சினிமா , தமிழகம் , நரேந்திர மோடி , மரணம் , ஜெயலலிதா\nநேற்று கவுதமி பிரதமருக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இ���ப்பில் என்ன நடந்தது என்று தெரிய வேண்டும் என்று கடிதம் எழுதினார். அதை எழுத காரணம் என்ன என்பதை சொல்லி உள்ளார். அந்த வீடியோ கீழே உள்ளது.\nஅதற்கு முன், நேற்றைய செய்தி இதோ…\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasripoems.com/?pageNumber=2", "date_download": "2018-05-23T18:31:45Z", "digest": "sha1:YJJ3IZSBUDVHBZDOCZYKPVK5D5BD34NF", "length": 7676, "nlines": 154, "source_domain": "www.lankasripoems.com", "title": "Home - LankasriPoems.com", "raw_content": "\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 03, March 2018 More\nமனசுக்குள் உறங்குவது மௌனம் மௌனமே..\nகாதல் கவிதை பிறேம்ஜி 14, February 2018 More\nகாதல் கவிதை கேப்டன் யாசீன் 14, February 2018 More\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 13, February 2018 More\nநின் மதி கெட்டதோ நிம்மதி கெட்டதோ...\nநடக்கிறார் கிடக்கிறார் அடிக்கடி சிரிக்கிறார்\nஎடுக்கிறார் தொடுக்கிறார் எல்லைகள் எட்டுகிறார்\nஅடிக்கிறார் நடிக்கிறார் அவமானம் துடிக்கிறார்\nவெடிக்கிறார் முடிக்கிறார் இடையிடை துடிக்கிறார்\nகாதல் கவிதை கேப்டன் யாசீன் 13, February 2018 More\nகாதல் கவிதை குழந்தை நிவி 13, February 2018 More\nஏனையவை ஈழநங்கை ஈழம் 12, February 2018 More\nகாதல் கவிதை திருமலை சோமு 12, February 2018 More\nபுரட்சி கவிதை திருமலை சோமு 12, February 2018 More\nஏனையவை கவிஞர் கே இனியவன் 12, February 2018 More\nஓர் அரிசியில் பெயர் எழுத\nஎன் உயிர் தோழி அழகுமிக்க காதலி\nதரணியில் கால் பதித்தாள் என் தேவதை\n உணர்ந்து கொள் என் உத்தமியே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inithuinithu.blogspot.in/2014/09/", "date_download": "2018-05-23T18:36:23Z", "digest": "sha1:NFFREMJYX4U22NUJAMRTR2YTUPLWHNRM", "length": 4476, "nlines": 36, "source_domain": "inithuinithu.blogspot.in", "title": "இனிது இனிது: September 2014", "raw_content": "\nதமிழ் இனி 2000 - நூல் வெளியீட்டு விழா உரை (04/09/2005)\nகாலச்சுவடு' அறக்கட்டளை `ஆறாம் திணை' இணைய இதழ், இலங்கையின் `சரி நிகர்' இதழ் ஆகியவை ஷ்ரீராம் டிரஸ்ட் ஆதரவுடன் `தமிழ் இனி...' என்றொரு மாநாட்டை, சென்னை எழும்பூரில் உள்ள அட்லாண்டிக் ஓட்டலில், கடந்த இரண்டாயிரமாவது ஆண்டு செப்டம்பரில் நடத்தியது. உலகெங்கிலும் இருந்து பல தமிழறிஞர்கள் வந்து பங்கேற்றனர். இம்மாநாட்டில் தமிழ் பற்றி, தமிழ் இலக்கியம் பற்றி, இவற்றின் எதிர்கால நிலை பற்றியும் ஆழ்ந்த அக்கறையுடன் அலசி ஆராய்ந்த கட்டுரைகள் பல வாசிக்கப்பட்டன. தமிழின் மேம்பாட்டுக்கான உலகப் பார்வை மிக்க அக்கட்டுரைகள் காற்றோடு போய் விடாமல், இத்தொகுப்பாக (ஒரு சில ஆண்டுகள் தாமதத்துடன்) தற்போது வெளிவந்துள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், வாழ்க்கை வரலாறு, தேசிய - திராவிட, மார்க்சிய, தலித் இலக்கியங்கள், பெண்ணியப் படைப்புகள் என பல்வேறு தலைப்புகளில், பிரபல எழுத்தாளர்கள் எழுதி வாசித்த கட்டுரைகள் இதுவரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் பற்றி இவ்வளவு சிறப்பான நூல் எதுவும் வந்ததில்லை எனலாம். மொத்தம் 1030 பக்கங்கள் இத்தொகுப்புடன் மாநாட்டில், சுஜாதா, சுந்தரராமசாமி, பிரபஞ்சன், அசோகமித்திரன், கா.சிவத்தம்பி போன்ற எழுத்தாளர்கள் பலர் பேசும் காட்சிகள் உள்ள 70 நிமிட `சிடி' ஒன்றும் இணைப்பாக அளிக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கியம் பயிலுவோருக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் மிக மிக உதவும் பொக்கிஷம்.\nகாலச்சுவடு அறக்கட்டளை, 669, கே.பி.கே., சாலை, நாகர்கோவில்-629 001. (விலை: ரூபாய் 750/-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:39:45Z", "digest": "sha1:2BU7JJ7S7LKVLOPBGNOGAMLKWOH2UCPE", "length": 11815, "nlines": 183, "source_domain": "ippodhu.com", "title": "இந்திய ராணுவத்தை அவமதித்தாரா மோகன் பகவத்? | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES இந்திய ராணுவத்தை அவமதித்தாரா மோகன் பகவத்\nஇந்திய ராணுவத்தை அவமதித்தாரா மோகன் பகவத்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநாட்டிற்காக போரிட வேண்டிய தேவையேற்பட்டால்,மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் முடியும் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலம் முசாஃபர்பூரில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாட்டிற்காக போரிட வேண்டிய தேவையேற்பட்டால், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தை உருவாக்க முடியும் என்றும், ஆனால் இந்திய ராணுவத்திற்கு இதனைச் செய்ய ஆறு முதல் ஏழு மாதங்களாகும் என்றும் பேசினார். அவரின் இந்தப் பேச்சு, இந்திய ராணுவத்தை அவமானப்படுத்தும் விதமாக உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யா, நாட்டிற்காக போரிட வேண்டிய தேவையேற்பட்டால், சாதாரண குடிமகன்கள் தயாராவதற்கு ஆறு முதல் ஏழு மாதங்களாகும் என்றும், ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் விரைவில் தயாராகி விடுவார்கள் எனவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாகத் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தையும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் ஒப்பிட்டு மோகன் பகவத் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்\nமுந்தைய கட்டுரை’பொன்.ராதா கிருஷ்ணன் இதற்கு பதிலளிக்க வேண்டும்’\nஅடுத்த கட்டுரைஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு: ’இதனை மோடி விரும்புகிறாரா\nகச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது மத்திய அரசுக்கு கிடைத்த லாபம் – 1லிட்டருக்கு ரூ15\nதூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்றனர்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugamoody.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-05-23T18:49:54Z", "digest": "sha1:WUJWOP7W2JJWBHHBFSNCVRVWT2KYJEWF", "length": 6574, "nlines": 114, "source_domain": "mugamoody.blogspot.com", "title": "ஏன் இந்தக் கொலை வெறி | முகமூடி", "raw_content": "\nபோலி முகத்துடன் அலைவதற்க்குப் பதில்,முகமூடியுடன் .....\nஏன் இந்தக் கொலை வெறி\nஇந்த அதி பயங்கர வித்தையைக் காட்டுபவர் நோர்வே நாட்டைச்சேர்ந்த Eskil Ronningsbakken.முப்பது வயது நிரம்பிய இவருக்கு இவ்வாறான மயிர்க்கூச்செரியும் வித்தை செய்வதே முழு நேரப்போழுது போக்கு.கீழே உள்ள படங்கள் சொல்லும் அவரது பொழுதுபோக்கின் வில்லங்கத்தை.\nபார்த்த நமக்குதான் இப்படி,அவரைப் பாருங்கள் எப்படி சூப்பரா போஸ் கொடுக்கிறார் என்று.\nஆங்.. பாக்கும்போது நமக்குல்ல உசிரு போகுது..:D\nபார்க்கும் பொழுதே பயமாக இருக்கின்றதே...\nபாக்குற நமக்கே உடம்பு கூசுதே.... நிச்சயமாக இவர் ஒரு அசாதரணமான மனிதர் தான்...\nஉண்மைதான்,சாதனையாளர்கள் சாதாரணமானவர்களை விட வேறுபாடே இருப்பார்கள்.\nதிவ்யா திவ்யா திவ்யா ...........\nஇரண்டு காலும் இல்லாமல் ஒரு கையைக் கொண்டு நீந்தும் ...\nஏன் இந்தக் கொலை வெறி\nஉங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..\nஇந்த தகவலை எனக்கு அறியத்தந்த நண்பன் திருவிற்கு நன்றிகள். மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் ப...\nஅன்று மார்கழி மாத பின்நேரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக கருமேகம் ஆசையாய் தழுவியது கூதல் காற்று ஆனாலும் ஏற்க மறுத்தது என மனசு இதயம் பூரா நி...\nஇயற்கையை மீறிய பிறப்புகள்.....(நெகிழ்ந்த இதயம் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்.)\n1. இரண்டு முகம் கொண்ட குழந்தை : Diprosopus லலி என்ற இந்தக்குழந்தைக்கு 2 ஜோடி கண்கள் , 2 மூக்கு , 2 வாய் மற்றும் ஒரு ஜோடி காது.இந்த சி...\nசில வேளைகளில் சிறிய தோல்விகளும்,அவமானங்களும் மனதை அதிகமாகப் பாதித்துவிடும்.அந்த நேரத்தில் நோயும் வந்து சேர்ந்து கொண்டால் \"என்னடா வாழ்கை...\nநடிகர் விஜயின் facebook profile\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.இல்ல இல்ல புளிப்பான செய்தி. இதைப் பார்த்து யாராவது கோவப்பட்டால���,இல்லை கொலைவெறி கொண்டாலோ அதற்க்கு கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siththamaruththuvavilakkam.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-05-23T18:51:19Z", "digest": "sha1:FXOK3PGAO7GX6ULOBMGZ46V7EG3IHSXR", "length": 12148, "nlines": 123, "source_domain": "siththamaruththuvavilakkam.blogspot.com", "title": "சித்த மருத்துவ விளக்கம் : சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து", "raw_content": "\nஆதித் தமிழரின் அனுபவ சித்த மருத்துவ முறைகளை இன்றைய மக்களின் வாழ்வியலின் அறிவியலாக மாற்றும் முயற்சி\nவியாழன், 4 அக்டோபர், 2012\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து\nஇன்றைய உலகையே ஆட்டிப்படைக்கும் நோய்களில்\nஒன்றான சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான\nமருந்துகள் ஏதும் சித்த மருத்துவத்தில் உண்டா ...\nசித்தர்கள் நோய்க்கான மருந்துகளை மட்டும்\nகூறவில்லை இவைகள் வராமல் தடுக்கும்\nதை மாதம் முதல் நாள் தொடங்கி நாற்பது நாட்கள்\nமட்டும் இம் மருந்தை உட்கொண்டால் ஒரு வருடம்\nஉங்கள் உடலில் சர்க்கரை நோய் தாக்காது .\n\"சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து\"\n1- கடுக்காய் தோல் பொடி-1 -கிராம்\n2- நெல்லிக்காய் தோல் பொடி- 1 -கிராம்\n3- தான்றிக்காய் தோல் பொடி- 1 -கிராம்\n4- தலைச்சுருளி இலைப்பொடி- 2 -கிராம்\nமேற்கண்ட ஐந்து கிராம் பொடியை மாலையில்\nதண்ணீர் ஒரு தம்ளர் அளவில் கலந்து குடிக்கவும் .\nதொடர்ந்து நாற்பது நாட்கள் அருந்தி வர உடலில்\nநோயெதிர்ப்பு சக்தி பெருகும்,திரி நாடி நிலைகள்\nசமன் படும்,இரத்தத்தில் உள்ள நஞ்சுகள் அகன்று\nஉடலில் புத்துணர்ச்சி கிட்டும்,உடலில் புது இரத்தம்\nபெருகும்,மேலும் ஒரு வருடத்திற்கு சர்க்கரை நோய்\nஇது ஒரு கைகண்ட அனுபவ மருந்தாகும்.\nஇடுகையிட்டது aravin deepan நேரம் முற்பகல் 7:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து\nராஜ்மாதவன் 12 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:14\nதலைச் சுருளி இலை யென்றால் என்ன \nIlango S 2 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:06\nசர்க்கரை வீயாதீக்கான மரூந்து வேண்டும். எப்படீ வாங்குவது உங்களது வீலாசம் தேவை. போன் நம்பர் தேவை.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமெ���ிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் Venkat Thenu //Sir udambu ...\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :ஆண்களுக்கும்\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க : ஆண்களுக்கும் Kambathasan Dasan உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ...\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் - உண்ணும் முறை\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் -உண்ணும் முறை கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ...\nமலச்சிக்கல் தீர எளிய வழிகள் மலச்சிக்கல் தீர எளிய வழிகள் // Karthik Keyan மலசிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு சொல...\nமூட்டுவலி Karthik Keyan - எனக்கு வாயு பிரச்சனை உள்ளது. அதனால் முட்டி வலி பாதம் வலி எடுக்கிறது..இதற்கு ஒரு நல்ல மரு...\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள்\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள் Kambathasan Dasan சிறிய நங்கை பெரிய நங்கை இலைகள் எப்படி இருக்கும்\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் நமது உடல் நிலை,மற்றும் மனதின...\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி -\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி - மெலிந்த உடல் பருக்க - இளைத்தவனுக்கு எள்ளு - கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது...\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் Mg Mgm //அக்கி என்று சொல்லபடும் இந்த படத்தில் உள்ளவைகள் போ...\nவாத நாராயணன் -Delonix elata -வாத மடக்கி தைலம் செய்முறை :\nவாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை கேள்வி - Kamala Kamlu வாதமடக்கி இலை என்பது எப்படி இருக்கு...\nஅருகம்புல் காபி - சித்த மருத்துவ முறை\nஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் (1)\nஅருகம்புல் காபி -சித்த மருத்துவ முறை (1)\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் -உண்ணும் முறை (1)\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து (1)\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள் (1)\nஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் (1)\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க (1)\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க : ஆண்களுக்கும் (1)\nமெலிந்த உடல் பருக��க - தந்த ரோகம் - பல்பொடி - (1)\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் (1)\nவாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை : (1)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/11/blog-post.html", "date_download": "2018-05-23T18:42:17Z", "digest": "sha1:D4NYZHPSHWWD2IZ2VHRDQPU3PYUBB5KR", "length": 20273, "nlines": 181, "source_domain": "www.gunathamizh.com", "title": "உங்களுக்கு எத்தனை கண்கள்? - வேர்களைத்தேடி........", "raw_content": "Thursday, November 01, 2012 அனுபவம் , தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் , திருக்குறள் , விழிப்புணர்வு\n“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர் ” (திருக்குறள் 393) “ எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” , ...\n“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு\nபுண்ணுடையர் கல்லாதவர்” (திருக்குறள் 393)\n“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”,\n“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு”\n“உதடுகள் பொய்சொல்லும்.. கண்களுக்குப் பொய்சொல்லத்தெரியாது“\nஎன்றெல்லாம் கண்கள் குறித்து சான்றோர்கள் சொல்லிச்சென்றுள்ளனர்.\n“சாலையின் நடுவே கிடக்கும் கல்லைக் கண்தெரிந்தவர்கள் கண்டும் காணமல் செல்லும்போது..\nகண்தெரியாத ஒருவர் தட்டித்தடுமாறி அந்தக் கல்லை தடவி எடுத்து ஓரமாகப் போட்டுச்செல்வதைக் காணும்போதும்..\nசாலையில் அடிபட்டுக்கிடப்பவரைக் கண்டும்காணமல் நாம் செல்லும்போதும்..\nகுற்றம்செய்தவர் இவர்தான் என்று தெரிந்தும் வாய்திறக்காமல் இருக்கும்போதும்.\nமனது கேட்கிறது உனக்கெல்லாம் கண்ணிருந்தால் என்ன\nகண்கள் குறித்த அனுபவமொழிகளுள் நீதி வெண்பாவில் சொல்லப்பட்ட செய்திகள் புதுமையானதாக இருந்தன. அதைப் எடுத்தியம்புவதே இவ்விடுகையின் நோக்கம்..\nபடித்த அறிவாளிக்கு இருப்பன மூன்றுகண்கள்\nஉதவிசெய்யும் கொடையாளிக்கு இருப்பன ஏழுகண்கள்\nதவத்தால் அருள் அறிவைப் பெற்ற சான்றோருக்கு இருக்கும் கண்கள் பல\nஇவைதான் அந்தப் பாடல் தரும் கருத்து.\nஎல்லோருக்கும் இருப்பன இரண்டுகண்கள் தான்..\nமூன்றாவது கண் இருப்பதை உணரமுடிகிறது\nஏழுகண்கள் என்ற கருத்து அவர்கள் உயிர்களின்மீது\nகொண்ட அன்புடைமையைக் காட்டுவனவாக உள்ளன\nதவத்தால் அருள் அறிவைப் பெற்றோருக்கு பலகண்கள்\nஅன்று முனிவர்கள் காடுகளிலும், மலைகளிலும் சென்று தவம்செய்தார்களாம்.அ���னால் வரம்கிடைததாம்.\nஇன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், அலுவலகங்களிலும், கடைகளிலும்..\nஅதனால் நமக்கு இருக்கும் கண்கள் எத்தனை என்பதும், எதற்கு என்பதும் நமக்குத் தெரிவதில்லை.\nஇன்றைய சூழலில் நிறையவே கண்மருத்துவமனைகள் வந்துவிட்டன.\nஅவையெல்லாம் நமது கண்களின் உட்பிரிவுகளை ஆராய்ந்து பார்வைத்திறனைச் சரிசெய்கின்றன. ஆனால்..\nநமக்கு எத்தனை கண்கள் இருக்கின்றன..\nஅகஇருளைப் போக்கும் ஆற்றல் கண்களின் எந்தப்பகுதியில் உள்ளது\nஎன்பதெல்லாம் இன்றைய கண்மருத்துவர்கள் அறியாத புதிராகவே உள்ளது.\nஎண்ணிக்கொண்டிருக்கிறேன் எனக்கு எத்தனை கண்கள்\nஎண்ணிக்கொண்டிருக்கிறேன் நாம் ஏன் கண்தானம் செய்யக்கூடாது\n1. உங்களுக்குக் கண்கள் தெரிகிறதா\n2. கல்வி உளவியல் (கண்கள்)\n//எண்ணிக்கொண்டிருக்கிறேன் நாம் ஏன் கண்தானம் செய்யக்கூடாது என்று// \nஇப்போது உடல் முழுவதும் கண்கள் உள்ளன...\nஐம்புலன்களும் ஒன்றை மட்டும் நோக்குகின்றன ---> பணம்....\n// எண்ணிக்கொண்டிருக்கிறேன் எனக்கு எத்தனை கண்கள்\nஎண்ணிக்கொண்டிருக்கிறேன் நாம் ஏன் கண்தானம் செய்யக்கூடாது\nஅவை காட்சியில் ஒன்றே ஒன்று\n- பாடல்: கண்ணதாசன் (படம்: குலமகள் ராதை)\nகண்களை பற்றிய கண்ணான பதிவு சிறப்பான பகிர்வு\nநல்லதொரு தகவல்.நாமும் கண் தானம் செய்யலாமே.\nநாம் ஏன் கண்தானம் செய்யக்கூடாது..................\nஇயல்பான எளிமையான சிந்தனைகளில் படிக்கும் மனத்தினை சிந்திக்க வைக்க கூடிய வலிமை இவ்வரிகளுக்கு உள்ளது முனைவரே\nகண்கள் குறித்த கருத்தான பதிவு\nதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே.\nதங்கள் வருகைக்கு நன்றி சீனி.\nகண்ணான பதிவு..சிலரையாவது கண் தானத்திற்கு ஊக்குவித்திருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை\nஎண்ணிக்கொண்டிருக்கிறேன் எனக்கு எத்தனை கண்கள்\nஎன கண்களாய் நீக்கமற நிறைந்திருக்கும்\nசான்றோர் உண்டு அவனியில் ........\nதொடர்ந்தும் உங்கள் பதிவுகள் என்னை ஏதோ ஒருவகையில் ஈர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன//\nவாழ்த்த எனக்கு வயதில்லை, இருந்தாலும்சமூகநலனில் அக்கறை கொண்ட உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/02/portable-application.html", "date_download": "2018-05-23T18:54:40Z", "digest": "sha1:GM2YVIV7H3WGRPQUUZLW7MMS234V3JJD", "length": 17567, "nlines": 151, "source_domain": "www.karpom.com", "title": "Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nநாம் அனைவருமே ஒரு மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். இதே ஒரு மென்பொருள் இல்லை என்றால் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்,அதற்கு நேரம் ஆகலாம். அவ்வாறு இல்லாமல் Pen Drive, Memory Card, External Hard Disk என எதிலிருந்து வேண்டுமானாலும் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யாமல் இயக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் தானே.\nPortable Application எனப்படும் இவற்றை ஒரு முறை நீங்கள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து உங்கள் Pen Drive, Memory Card, External Hard Disk போன்ற ஏதாவது ஒன்றில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதனை நீங்கள் எந்த கணினியில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\nஇவற்றின் பெரிய பலன் என்னவென்றால் சில கணினிகளில் உங்களுக்கு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் Access இல்லாமல் இருக்கலாம், அல்லது அந்த மென்பொருள் இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு சோதனைக்கு மட்டும் நீங்கள் அந்த மென்பொருளை குறிப்பிட்ட கணினியில் பயன்படுத்த வேண்டி இருக்கும், ப்ரௌசிங் சென்டர், கல்லூரி, அலுவலகம் இம்மாதிரியான இடங்களில் உங்களில் இவை கை கொடுக்கும்.\nஇந்த பதிவில் Firefox Portable Browser - ஐ பயன்படுத்தி உள்ளேன்.\nடவுன்லோட் செய்த மென்பொருளை முதலில் Pen Drive க்கு Copy செய்து அதில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அது குறிப்பிட்ட மென்பொருள் பெயருடன் Portable என்று சேர்த்து ஒரு Folder ஆக Pen Drive - இல் இருக்கும். இப்போது நான் இன்ஸ்டால் செய்த Firefox கீழே உள்ளது.\nஅடுத்து Firefox Portable மீது கிளிக் செய்தால் Firefox மென்பொருள் ஓபன் ஆகி விடும். ஏற்கனவே நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள Firefox ஓபன் ஆகி இருந்தால் அதை Close செய்து விட்டு இதை ஓபன் செய்ய வேண்டும்.\nஇன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் போலவே இருக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறீர்களா. ஆம் அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.\nஇதில் நீங்கள் இயங்குவது History - இல் Save ஆகும், Bookmark செய்து கொள்ளலாம். எல்லாமே உங்கள் Pen Drive - இல் தான் ஸ்டோர் ஆகும். மீண்டும் வேறு கணினியில் பயன்படுத்தும் போது இதே History, Bookmark போன்றவற்றை நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபெரும்பாலான Open Source மென்பொருட்கள் Portable Version களை வழங்குகின்றன.\nPortable மென்ப���ருட்களை தரவிறக்கம் செய்ய சிறந்த தளம் - Poratabe Apps\nஎன்னென்ன மேன்பொருட்கள் என்ற லிஸ்ட் - List of portable software\nLabels: Computer Tricks, Softwares, கம்ப்யூட்டர் டிப்ஸ், மென்பொருள்\nமிகவும் பயனுள்ள தகவல் நன்றி♦♦♦♦♦\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nBlackBerry Z10 முழு விவரங்கள் மற்றும் விலை [Specif...\nபடங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப...\nநோக்கியாவின் நான்கு புதிய போன்கள் - Nokia 105, 301...\nLG Optimus G E975 முழு விவரங்கள் மற்றும் விலை [Spe...\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும்...\nஉங்கள் ட்விட்டர் ட்வீட்டுகள் அனைத்தையும் டவுன்லோட்...\nKarbonn Smart A12 - முழு விவரங்கள் மற்றும் விலை [S...\nFacebook Game மற்றும் Application அழைப்புகளை தடுப்...\nLava Xolo A1000 - முழு விவரங்கள் மற்றும் விலை [Spe...\nவிண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப...\n4 புதிய குறைந்த விலை Samsung Touch Mobile-கள்\n5GB வரை File-களை மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி\nMicromax Ninja A27 - முழு விவரங்கள் மற்றும் விலை [...\nNokia வின் புதிய Asha 310 - முழு விவரங்கள் மற்றும்...\nஆன்லைன் வீடியோக்களை Download செய்ய உதவும் Android ...\nஅனுப்பிய ஈமெயில் படிக்கப்பட்டு விட்டதா என்று Track...\nHangouts வசதி தற்போது இந்திய ஜிமெயில் பயனர்களுக்கு...\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரு...\nஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்\nGoogle Image தேடுதலில் வந்துள்ள புதிய மாற்றங்களும்...\nகற்போம் பிப்ரவரி மாத இதழ் - Karpom February 2013\nஆனந்த விகடன் வரவேற்பறையில் கற்போம் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sathyapathai.com/29862980300729973009-29703014299130212965.html", "date_download": "2018-05-23T18:32:29Z", "digest": "sha1:BWBEYS76E5NKXUXDP6733AJVCCLXQNSV", "length": 2790, "nlines": 53, "source_domain": "www.sathyapathai.com", "title": "பதிவு செய்க - சத்தியப்பாதை கல்வி & தர்ம அறக்கட்டளை ( SECT )", "raw_content": "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...\n) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. 17:81\nசத்தியப்பாதை கல்வி & தர்ம அறக்கட்டளை ( SECT )\nஇந்த இடத்தில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளவும்\nஇந்த இடத்தில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளவும்\nஇந்த இடத்தில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளவும்\nபதிவு செய்து கொள்க :\nஎங்களுடன் இணைந்து உதவிகள் வழங்க ஆர்வம் காட்டியதற்கு மிக்க நன்றி.\nகீழேயுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும். நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_457.html", "date_download": "2018-05-23T18:44:10Z", "digest": "sha1:N7OOC2W4SRW6MZF37L2DEV4BOJDJXBWZ", "length": 15101, "nlines": 128, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சூடு செய்த நீரை மீண்டும் சூடு செய்து குடிக்கக் கூடாது ஏன் தெரியுமா? | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தகவல் » சூடு செய்த நீரை மீண்டும் சூடு செய்து குடிக்கக் கூடாது ஏன் தெரியுமா\nசூடு செய்த நீரை மீண்டும் சூடு செய்து குடிக்கக் கூடாது ஏன் தெரியுமா\nTitle: சூடு செய்த நீரை மீண்டும் சூடு செய்து குடிக்கக் கூடாது ஏன் தெரியுமா\nஒருமுறை சமைத்த எண்ணெய், ஒருமுறை சூடு செய்த தண்ணீர், அரிசி, உருளைக்கிழங்கு, மஷ்ரூம், சிக்கன் இது போன்ற பல உணவு வகைகளையும் நாம் மீண்டும் சூடுப...\nஒருமுறை சமைத்த எண்ணெய், ஒருமுறை சூடு செய்த தண்ணீர், அரிசி, உருளைக்கிழங்கு, மஷ்ரூம், சிக்கன் இது போன்ற பல உணவு வகைகளையும் நாம் மீண்டும் சூடுபண்ணி பயன்படுத்தக்கூடாது\nஏனெனில் இதனால் நமது உடல் நலத்தின் ஆரோக்கியத்திற்கு பலவகையான தீங்குகள் ஏற்படுகிறது.\nஎனவே சூடு செய்த தண்ணீரை மீண்டும் சூடு செய்து குடிக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை நாம் இப்போது தெரிந்துக் கொள்வோம்.\nகுழாய் நீரை மீண்டும் ஏன் சூடுபடுத்திக் குடிக்கக் கூடாது\nதண்ணீர் குழாயில் இருந்து வரும் போது, ஆர்சனிக் குளோரின் எரிபொருள் ஓட்டு கன உலோகங்கள் தொழிற்துறை கரைப்பான்கள் கதிரியக்க ஓரிடத���தான்கள் ஃபுளோரைடு, மற்றும் பல கலப்புகள் சேர்ந்து தான் வருகின்றது.\nநாம் முதல் முறை நீரை சூடு செய்யும் போது, அதில் உள்ள கெமிக்கல்கள் நீக்கப்படாமல் செறிவடைந்து, நுண்ணுயிர்கள் மட்டுமே அழிகின்றது. பின் தண்ணீர் ஆவியாகி, கெமிக்கல்கள் மட்டும் அதிலேயே படிந்து தங்கிவிடுகின்றது.\nதண்ணீரில் தங்கும் கெமிக்கல்கள், தண்ணீரை மிகவும் மோசமடையச் செய்கிறது. எனவே இந்த நீரை மீண்டும் சூடு செய்வதால், அதில் தங்கி இருக்கும் கெமிக்கல்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.\nகுழாயில் இருந்து வரும் நீரில் இருக்கும் ஆர்சனிக், நமக்கு குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தக் மிகப் பெரிய காரணியாக இருக்கிறது.\nகுழாய் தண்ணீரில் இருக்கும் குளோரின்கள், நமது உடம்பில் புற்றுநோய் செல்களை உருவாக்கி, அதிக சொறிவுற்ற குளோரின் புற்றுநோய் கட்டிகள் உண்டாவதற்கு 93% காரணியாக இருக்கிறது.\non டிசம்பர் 20, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகி�� நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்��ிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/05/03/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-4/", "date_download": "2018-05-23T18:28:02Z", "digest": "sha1:WXUERTCLX6B2KMVNVDP5MTS4IPEIXTLW", "length": 7692, "nlines": 109, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி கணபதிபிள்ளை அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி கணபதிபிள்ளை அவர்கள்\nபிறப்பு : 10 ஏப்ரல் 1939 — இறப்பு : 30 ஏப்ரல் 2017\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மல்லாவி 4ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணபதிபிள்ளை அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,\nசாந்தி(லண்டன்), சாந்தகுமார்(லண்டன்), நந்தகுமார்(இலங்கை), வசந்தகுமார்(இலங்கை), வசந்தி(லண்டன்), ரவிக்குமார்(பெல்ஜியம்), ஜெயக்குமார்(கனடா), ராசகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான செல்லம்மா, வேலாயுதப்பிள்ளை, மற்றும் மகாராசா, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஅற்புதநேசன், சச்சிதானந்தம், சுஜேத்தா, இராசநளினி, கோமதி, கவிதா, கனிசக்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகோணேசபிள்ளை, தனபாலசிங்கம், காலஞ்சென்ற மகாலட்சுமி, சோமேஸ்வரி, புஷ்பநாதன், நவரத்தினம், சத்தியபாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nநிவேதா, நிரோஜன், திலக்சா, திஸான், தட்சா, மேதரன், அபிசன், அபிநயன், அனுசாந், நிலேஸ், நிதேஸ், நிகேஸ், அபினா, ஆதேஸ், கவின், காருசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் திருநகர் பாலியாறு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇல. 341 4ம் யூனிற்,\n« விட்டு கொடுக்காதே….. வருடாந்த மகோற்சவம் 2017 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n��ண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasripoems.com/?pageNumber=3", "date_download": "2018-05-23T18:28:19Z", "digest": "sha1:TPQL5OQEDUE4AZPUPRS6W62MTKY2DM2H", "length": 7336, "nlines": 153, "source_domain": "www.lankasripoems.com", "title": "Home - LankasriPoems.com", "raw_content": "\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 03, March 2018 More\nமனசுக்குள் உறங்குவது மௌனம் மௌனமே..\nவாசிப்பு எம் மொழி காப்பு...\nவாசிப்பதே மனிதனின் முதல் வளர்ச்சி\nவாசிப்பதே மனிதனின் உயிர் மூச்சு\nநடப்பு கவிதை மட்டு மதியகன் 07, February 2018 More\nபுரட்சி கவிதை திருமலை சோமு 07, February 2018 More\nதேர் ஏறும் நான் - உன்\nகாதல் கவிதை கேப்டன் யாசீன் 07, February 2018 More\nமெளன மொழி பேசி - என்\nகாதல் கவிதை திருமலை சோமு 07, February 2018 More\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 01, February 2018 More\nகாதல் கவிதை கேப்டன் யாசீன் 01, February 2018 More\nஉன் கை பிடித்து தான் நடக்கிறேன்\nகாதல் கவிதை ஜனவேல் (மன்னார்) 01, February 2018 More\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 31, January 2018 More\nநடப்பு கவிதை ஈழநங்கை ஈழம் 31, January 2018 More\nஓர் அரிசியில் பெயர் எழுத\nஎன் உயிர் தோழி அழகுமிக்க காதலி\nதரணியில் கால் பதித்தாள் என் தேவதை\n உணர்ந்து கொள் என் உத்தமியே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyampetaifriends.blogspot.com/2010/07/blog-post_21.html", "date_download": "2018-05-23T18:22:39Z", "digest": "sha1:7MMDSOGTLPUNCBJYVV4GJCLMYKRDEZDF", "length": 15140, "nlines": 157, "source_domain": "ayyampetaifriends.blogspot.com", "title": "பசூர் பாபு: **** நற்குணம் *****", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்............................ அஸ்ஸலாமு அலைக்கும் - வரஹ் இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )\nஇந்தியாவை ஆட்சிபுரிந்த மன்னர்களில் நாஸிருத்தீன் என்பவரும் ஒருவர். இவர் மிக மிக நேர்மையானவர். எளிமையானவர். மாபெரும் மன்னராக இருந்தபோதும், தமது சொந்தச் செலவுக்காக அரசுப் பணத்தைப் பயன்படுத்தாமல் சொந்தமாகத் தொழில் செய்துவந்தார்.\nமன்னர் நாஸிருத்தீன் அரபி எழுத்துகளைத் திறமையாக, மிக அழகாக எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். திருக்குர்ஆ... See Moreனை அழகுபட எழுதி, அப்பிரதிகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்.\nஒருமுறை தொழில் அதிபர் ஒருவர் மன்னரைக் காண வந்திருந்தார். அவரிடம் தம் கையால் அழகுபட எழுதிய திருக்குர்ஆன் பிரதியை மன்னர் காண்பித்தார். அத்தொழில் அதிபர் அதைப் பார்த்துப் பெரிதும் மகிழ்ந்தார்.\nசற்று நேரம் அப்பிரதியை உற்றுநோக்கிவிட்டு, அதில் ஒரு பிழை இருப்பதாகவும், அதைத் திருத்திக் கொள்ளும்படியும் மன்னரிடம் கூறினார்.\nஉண்மையில் அங்கு எந்தப் பிழையும் இல்லை.\nஆயினும் மன்னர் புன்சிரிப்புடன் அந்தத் தொழில் அதிபர் கூறியதை மறுக்காமல் அவருக்கு நன்றி தெரிவித்தார். அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் கோடிட்டுக் கொண்டு, பின்னர் திருத்தம் செய்வதாகவும் கூறினார்.\nஅத்தொழில் அதிபர் அங்கிருந்து சென்றதும் அந்தக் கோட்டை மன்னர் அழித்துவிட்டார். சுற்றியிருந்தவர்கள் காரணம் கேட்டனர். அதற்கு மன்னர், “அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் எந்தப் பிழையும் இல்லையென்று எனக்கு நன்றாகத் தெரியும்.\nஆயினும் அவர் நமது விருந்தினராக வந்திருந்தார். அவர் கூறுவதை மறுத்தால் அவருக்கு மதிப்புக் குறைவும் மனவருத்தமும் ஏற்படும் அல்லவா அதை நான் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வாறு செய்தேன்’’ என விளக்கினார்.\nஅந்த மாமன்னரின் நற்பண்பைக் கண்டு அரண்மனையிலிருந்த அனைவரும் மகிழ்ந்தனர்.\n அனைத்துச் செயல்களிலும் எங்களுடைய நிலைமையைச் சீர்படுத்துவாயாக. மேலும் இம்மை வாழ்வின் இழிவிலிருந்தும், மறுமை வாழ்வின் தண்டனையிலிருந்தும் காத்தருள்வாயாக.\nபசூர் பாபு - முகம்மது இஸ்மாயில்\nதொழுகை - தொடர் 4\nதொழுகை - தொடர் - 1\nதொழுகை - தொடர் 2\nதொழுகை - தொடர் 3\n”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”\nஇந்திய தலைமை தேர்தல் ஆணையராக முதன் முதலாக ஒரு முஸ்...\nபாபரி மஸ்ஜித் வழக்கில் செப் 15 க்குப் பிறகு தீர்ப்...\nலண்டனில் முகத்திரை அணிந்த மாணவிகளுக்கு பேருந்தில் ...\nரஞ்சிதாவை மீண்டும் ஆசிரமத்தில் சேர்ப்போம்;\nநான் உனக்கு எதில் குறை வைத்தேன்\nஹிந்துத்துவ தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள்\nஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து,\nமதுரையில் கடத்தி நரபலி கொடுக்கப்பட்ட\n30 வகை டயட் சமையல்\nஇணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள்\nசாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை...\nஅமெரிக்க-தென்கொரியா கூட்டு கடற்படை ஒத்திகை எதிரொலி...\nமின்சார மீன் ( electric Eal ) இறைவனின் அதிசயம்\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nகொல்கத்தாவில் 5 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிம...\nஆர்,எஸ்.எஸ். தீவிரவாத சாத்தான் வேதம் ஓதுகிறது’\nவிற்பனையில் முன்னணி வகிக்கும் 'கர்காரேயைக் கொன்றது...\nஇந்தியாவை 'ஹிந்து' நாடாக அறிவிக்க வேண்டும்- தீவிரவ...\nபேராசிரியர் ஜோசப் கைதுண்டிப்பு வழக்கில் PFI -தமிழ்...\nமுஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்\nகிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள்:\nஉன்னத மன்ன(மனித)ரின் உழைத்த காசு'\nஇந்திய வங்கிகளில் முஸ்லிம்களுக்கு பாரபட்சமா\nஅப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் அரங்கே...\nஓதும் இறை மறையும் மோதும் மௌலித் வரிகளும் (குர்ஆணை ...\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை.\nஅறிவாளிக்கு ஒரு சூடே போதும்.\nஇல்லறம் - பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க\nகுத்துச்சண்டை வீரர் மைக் டைசன்\nஊடகங்கள் மறைத்த குண்டுவெடிப்பு விசாரணைகள்\nஅல்லாஹ்வின் நல்லடியானாக வாழ்வது எப்படி\nகாலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்\nஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும்\nநீ அல்லாஹ்விற்கு அருகிலிருப்பதை விரும்புகிறாயா\nசெல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்\nஇருதய அடைப்பை உடைக்க முடியாதா\nதொப்பை குறைக்க அன்னாசி ஒரு நாளைக்கு தேவையான மாங்க...\nஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன\nமுஸ்லிம் பெண்களின் காதல் - சமுதாயத்தின் மானக்கேடு ...\nநீங்கள் ஒரு நல்ல பெற்றோரா\nநீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று சர்க்கரை விரைவில் அற...\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக...\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங...\nஅல்லாஹ்வின் அழகிய 99 பெயர்கள்\nஈதுல் ஃபித்ரை வரவேற்க்க இன்னும்.......\nமற்ற இஸ்லாமிய செய்திகளை அறிய.........\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/medical-0206022018/", "date_download": "2018-05-23T18:23:23Z", "digest": "sha1:VKR5M2PLHSYIREHEZ37B6MK3YQTDZLPY", "length": 10661, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "சுக்கு வீட்டில் இருந்தால் உடம்பு சுகமே – சுக்கு செய்யும் அற்புதங்கள் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → சுக்கு வீட்டில் இருந்தால் உடம்பு சுகமே – சுக்கு செய்யும் அற்புதங்கள்\nசுக்கு வீட்டில் இருந்தால் உடம்பு சுகமே – சுக்கு செய்யும் அற்புதங்கள்\nசுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பார்கள். அந்த அளவுக்கு போற்றப்பட்ட சுக்கின் மருத்து�� பலன்கள் இருக்கின்றன. இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது. தலைவலிக்கு சுக்கை நீர் விட்டு அரைத்தோ, உரசியோ நெற்றியில் பூசினால், அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன் கிடைக்கும்.\nதண்ணீருக்குப் பதிலாக பால் விட்டு அரைத்தும் பயன்படுத்தலாம். எந்த விதமான தலைவலி வந்தாலும் இந்த சுக்கை நெற்றியில் பற்றுப் போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும். வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும். வலி விலகியதும் எரிச்சலை ஏற்படுத்தும். அப்படியானால் தலைவலி சரியாயிற்று என்று அர்த்தம். உடனே ஒரு துணியால் நெற்றிப் பற்றை துடைத்தோ, கழுவியோ விடலாம்.\nவயிற்றுப் பொருமல், வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல், குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, மார்பில் எரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் குத்தல் வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படும் நேரங்களிலும் இந்த சுக்கு கைகொடுக்கும். 100 மில்லி கொதிக்கும் நீரில் 5 கிராம் சுக்குப்பொடியை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி கால் மணி நேரம் மூடி வைத்து எடுத்து தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். இந்த சுக்கு கஷாயத்தை காலையில் குடித்தது போலவே மாலையிலும் குடிக்க வேண்டும். இப்படி 20 முதல் 40 நாட்கள் வரை செய்து வந்தால் மேலே சொன்ன பிரச்சினைகள் எல்லாம் விலகும். சுக்குக் கஷாயத்துடன் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம். பனிக்காலங்களில் கிராம்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.\nசாப்பாடு, தூக்கமின்மை, அதிக உடல் உழைப்பு போன்ற காரணங்களால் சிலருக்கு திடீரென வாயுப்பிடிப்பு ஏற்படும். அந்தச் சமயங்களில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.\nதினமும் பகல் வேளை உணவின்போது ஒரு ஸ்பூன் சுக்குப் பொடியுடன் கால் ஸ்பூன் நெய் விட்டு பிசைந்து சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கோளாறுகள் வராமல் இருக்கும் என்பதோடு முதுமையை தள்ளிப்போடலாம். தேரையர் என்ற சித்தர், தன் பாடலில் சொல்லியிருக்கிறார்… ‘சுக்கு வீட்டில�� இருந்தால், சுகம் உடம்பில் இருக்கும்\nபெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் கடலை எண்ணெய்\nமுழு உடல் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமா\nவாயு தொல்லையை போக்கும் பெருங்காயம்\nவாழைப்பழம் அதிகம் சாப்பிட்டால் உண்டாகும் பிரச்சனைகள்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nஸ்டெர்லைட் தலைவர் கொடும்பாவி எரிப்பு – இயக்குனர் கவுதமன் கைது\nகுழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சமோசா\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நாயகியின் தங்கை\nயாழில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nதமிழர்களின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது தம்பிதுரை குற்றச்சாட்டு\nஇந்தியாவுக்கு முதல் இடம் – எதில் தெரியுமா\nஅரியானா சாமியார் வளர்ப்பு மகளுக்கு 6 நாள் போலீஸ் காவல்\nஊடகங்களைச் சந்தித்த அவர் ஞாயிறன்று நடக்கவுள்ள\nஅரசியலை மாற்ற வேண்டியது நம் கடமை : கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/pilliyan-11-10-2016/", "date_download": "2018-05-23T18:37:08Z", "digest": "sha1:ETFOQGK4NWD7CP2EVK6L2WS4R2TYDZTT", "length": 6968, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "சிறீலங்காவுக்கு 33 பில்லியன் யென் கடனுதவி வழங்குகின்றது யப்பான்! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → சிறீலங்காவுக்கு 33 பில்லியன் யென் கடனுதவி வழங்குகின்றது யப்பான்\nசிறீலங்காவுக்கு 33 பில்லியன் யென் கடனுதவி வழங்குகின்றது யப்பான்\nசிறீலங்காவுக்கு யப்பான் 33 பில்லியன் யென் கடன் வழங்கியுள்ளது.\nசிறீலங்காவின் நிதி ஸ்தீரணத் தன்மையைப் பேணுவதற்கும், சிறீலங்காவில் முன்னெடுக்கப்படும் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கும் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதில் 10 பில்லியன் யென் அபிருவிருத்தித் திட்டத்துக்காக வழங்கப்பட்டுள்ளது என சிறீலங்காவின் நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஅத்துடன் 23.137 பில்லியன் ரூபா நிதிஇ அனுராதபுர வடக்கு நீர்விநியோக��் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான உடன்பாடு நிதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nயாழில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nஎவன்கார்ட் நிறுவன தலைவரின் மனு பிற்போடப்பட்டது\nஇதுவரை 10 பேர் உயிரிழப்பு; 84,943 பேர் பாதிப்பு – முழுமையான விவரம்\n2.39 கிலோ கிராம் ஹெரோயினுடன் மாலைத்தீவு பிரஜை கைது\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nஸ்டெர்லைட் தலைவர் கொடும்பாவி எரிப்பு – இயக்குனர் கவுதமன் கைது\nகுழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சமோசா\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நாயகியின் தங்கை\nயாழில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nஜெனிவா வாக்குறுதிகளில் 11 வீதத்தை மாத்திரமே நிறைவேற்றியுள்ளது சிறிலங்கா – ஆய்வு அமைப்பு\nகாங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள 29 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க நடவடிக்கை\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் உடல்நிலை கவலைக்கிடம்\nவானில் இருந்து விழுந்த மர்மப் பொருளால் மாணவர்கள் பாதிப்பு: யாழில் சம்பவம்\nமுதன் முறையாக ரோபோ மூலம் தண்டு வட ஆபரேசன்- இந்திய டாக்டர் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mullaiamuthankavithai.blogspot.com/2010/12/1.html", "date_download": "2018-05-23T18:37:35Z", "digest": "sha1:EOCQQUNLFEDZYXRZJCRU7CN5APWMX5W7", "length": 6210, "nlines": 60, "source_domain": "mullaiamuthankavithai.blogspot.com", "title": "முல்லை அமுதன் கவிதைகள்", "raw_content": "\nநாட்காட்டிகள் வழியே காலத்தை அளக்க முடியாதுதான்.\nஇருந்தும் வாழ்ந்த கவலைகள், பழகிய சரித்திரம் இவைகளை மாற்றிப் போடும் ஒரு நாளை\n அந்நாள் இப்புத்தாண்டின் காலண்டர் வயிற்றுக்குள் கருவாக சேமிப்புக் கொண்டிருக்கலாம் என்ற நம்பிக்கையாக,\nஅன்பு அமுதனுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅந்த பொம்பர் அவர்கள் தலையிலும் போட்டுச் செல்லும் - காலம் வரும்\nகொலை-1 உடைந்து- சிதறிய என் தாயின் உடலை தெடிப் பொ...\nநீங்கள் நீ விதைத்தவைகள் பூக்கும் வேளையில் திசைகள...\nஉருத்திர தாண்டவம் அறுபத்தி நான்கில் இறுதியில்- ...\nநானும் நீயுமான...என்னை நீங்கள் நிறம் பிரிக்கலாம்....\n இன்றைய பொழுதில்- யாவரு போல...\nஎலி பொறிக்குத் தப்பியவை தங்கள் குழந்தைகளையும் என...\nதிலீபா ஒரு ஈழத்துக் குயிலொன்று அன்று பாட மறந்தது...\nஇன்றுவரை... குடைவழி ஒழுகும் மழை நீர் குடி நீர் முக...\nமுல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வரும் மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார். நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத் துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத் தொடும், ஆத்மா, யுத்த காண்டம், விமோசனம் நாளை, பட்டங்கள் சுமக்கின்றான், சிநேகம், யாகம், இசைக்குள் அடங்காத பாடல்கள், இலக்கியப்பூக்கள் போன்ற நூல்களுடன், தாமரைதீவானின் மொழிநூறு,சுதந்திரன் கவிதைகள் நூல்களையும் வெளியிட்டுள்ளார். வருடந்தம் ஈழத்து நூல் கண்காட்சிகளை நடாத்துவதுடன், ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் வருவதுடன், காற்றுவெளி இலக்கிய சஞ்சிகயையும் நடாத்தி வருகிறார். இவருக்கு இங்கிலாந்து ரூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறங்காவர் குழுவினரால் முதமிழ் விழாவில் (14/04/2012) 'பைந்தமிழ்க் காவலர்' எனும் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rozavasanth.blogspot.com/2011/11/", "date_download": "2018-05-23T18:38:06Z", "digest": "sha1:YSCVZQQD2LH67XY3TCGRJL6Z2ACCE6DN", "length": 73107, "nlines": 122, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nஇந்து அடையாளமிலி - 1\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் தவளைகளும் (refined versi...\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nஅப்துல் கலாம் கூடன்குளம் விவகாரத்தில் நுழைந்து புதுக் குமிழிகளை உருவாக்கியிருக்கிறார். அணு உலைக்கு எதிரான போராட்டத்தை சாதூர்யமாக சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, அப்துல் கலாம் அரசால் இறக்கப் பட்டிருக்கிறார் என்பதில் ஐயம் கொள்ள எதுவும் இல்லை. சில வாரங்கள் முன்பு 'கூடன்குளம் அணுமின் நிலையப் பிரச்சனையில் அப்துல் கலாமின் ஆலோசனை பெறப்படும்' என்று மத்திய அமைச்சர் சொன்னார். அரசுக்கு கலாமின் ஆலோசனை எதுவும் (குறைந்த பட்சம் புதிதாக) இப்போது தேவையில்லை; இங்கே ஆலோசனை என்பதன் அர்த்தம், அவர் கருத்து சொல்லி, அது பரவாலான மக்கள் மற்றும் ஊடக கவனம் பெறுவது; அவர் என்ன கருத்து சொல்வார் என்பது அணு உலை ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி, கலாமிற்கு பிடித்த குழந்தைகளுக்கும் கூட தெரியும்.\nஆகையால் கலாம் கூடங்குளம் சென்று, 'ஆய்வு செய்து', கருத்து சொல்வது என்பது விவாதத்திற்காகவோ, நம் அறிவுப்பரிசீலனைக்காக உதிர்க்கப்படுவதோ அல்ல. ஒரு பிரபலமாக, முன்னாள் குடியரசு தலைவராக அவர் கருத்து சொல்கிறார்; அரசியல் காரணங்களால் முன்வைக்கப்பட்டு, இன்று ஒரு நிறுவப்பட்ட உண்மையாக எல்லா பொதுமக்கள் மனங்களிலும் படிந்து விட்ட பிம்பமான, இந்தியாவின் தலை சிறந்த 'விஞ்ஞானி'யின் கூற்றாக, அவர் கருத்து அரசாலும் ஊடகங்களாலும் முன்வைக்கப்படுகிறது. அணு அறிவியல் மற்றும் அணுவியல் சார்ந்த தொழில் நுட்ப அறிவு கொண்ட, விண்கலப் பொறியியலாளரான கலாம் என்பவர், வேறு பல காரணங்களால் அடையும் அதிகாரத்தின் அங்கீகாரத்துடன், அணு உலைக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்க கருத்து சொல்கிறார்.\nகலாம் அணு விஞ்ஞானியா இல்லையா என்பது, அணு மின்சாரம் சார்ந்த ஒரு விவாதத்தில் ஒரு முக்கிய பிரச்சனை அல்ல; கூடங்குளம் அணு உலைக்கு அவர் அளிக்கும் சான்றிதழ், அவர் அணு விஞ்ஞானி என்று சொல்லப்பட்டு, அந்த அதிகாரத்தின் பாற்பட்டு முன்வைக்கப் படுகிறது. அவரின் கருத்துக்கள் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டதாக முன்வைக்கப்பட்டு, அவர் அளித்த உத்தரவாதத்தையும் மீறி எதிர்ப்பாளர்கள் பிடிவாதம் பிடிப்பது அறிவுக்கும் நாட்டிற்கும் எதிரானதாக பரப்புரை செய்யப்படுகிறது.\nஅணு உலை, அணு மின்சாரம் குறித்து ஓரளவு அறிதல் உள்ள எவரும் கருத்து சொல்லி, அது விவாதப் பொருள் ஆகலாம். ஆனால் இங்கே எதிர் கருத்துக்களை விவாதமின்றி முறியடிக்க, அவரை தலை சிறந்த விஞ்ஞானியாக விமர்���னத்திற்கு அப்பாற்பட்டு முன்வைப்பதுதான் பிரச்சனை. அரசியல் நிலைபாடு சார்ந்த கோஷங்களால், கலாமை அவதூறு செய்து, அணு மின்சாரம் சார்ந்த அவரது வாதங்களை நிராகரிப்பது அபத்தம் என்றால், அதை விட அபத்தம் அவரது செலிபிரிடி நிலையை முன்வைத்து, எல்லாம் அறிந்த விஞ்ஞானியின் கூற்றாக அவர் சொல்வதை முன்வைப்பது.\nஇந்த காரணங்களால், கலாம் ஒரு அணு விஞ்ஞானி என்கிற பொய்யை மறுதலிக்க வேண்டியுள்ளது. ஒரு பொறியியலாளராக தொடங்கி, பல்வேறு அனுபவங்கள் மூலம் அவர் பெற்றிருக்கக் கூடிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை பற்றி சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் கலாம் எந்த விதத்திலும் ஒரு அணு விஞ்ஞானி இல்லை என்பது மட்டுமின்றி, ஏதேனும் ஒரு வகையில் நேரடியான பங்களிப்பை அறிவியலுக்கு செய்வது என்ற வகையில், ஒரு விஞ்ஞானி என்று கூட அவரை அழைக்க முடியாது. நான் அறிந்தவரை, ஆக்கபூர்வம் அழிவுபூர்வம் என்கிற எந்த நோக்கில் பார்த்தாலும், எந்த ஒரு தனித்துவமான அறிவியல் பங்களிப்பையும் அவர் செய்யவில்லை. இதற்கு மாறான தகவலை யார் எங்கிருந்து தந்தாலும் பரிசீலித்து கருத்தை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன். கலாமை பற்றிய பொய்யான தகவலை சொல்லி, அதன் மூலம் குறிப்பிட்ட கருத்து தரப்பிற்கு பலம் சேர்க்க முயல்வதாலும், ஒரு அணு விஞ்ஞானியாக ஆதரவாளர்கள் மட்டுமின்றி எதிர்ப்பாளர்களும் பார்ப்பதாலும் மட்டுமே இதை சொல்ல வேண்டியுள்ளது.\nதமிழ் மக்களை ஒரு அணு உலை விபத்திற்கு பலிகடாவாக்குவதுதான் இந்திய மையஅரசின் அடிப்படை நோக்கம் என்று சொல்வது எவ்வளவு ஆதாரமற்ற அவதூறோ, அதைப் போலவே கூடங்குளம் உலையை எதிர்ப்பது அன்னிய நாட்டுச் சதி என்பதும், மதரீதியான உள்நோக்கங்கள் கற்பிப்பதும் ஆதாரமற்ற அவதூறுகள். பிரச்சனையை தீர்க்காமல் இழுத்துக் கொண்டு போவதுதான் நோக்கம் என்றால், தாரளமாக இந்த இரு எதிர் திசைகளில் கருத்துக்களை உதிர்த்து கொண்டிருக்கலாம். இருபது ஆண்டுகளாக இருக்கும் ஒரு எதிர்ப்பை பற்றி பேச தொடங்கும் ஒவ்வொரு முறையும், ஊடகங்கள் திடீரென கிளம்பிய எதிர்ப்பாக இதை வர்ணித்து துவங்குவதை காணலாம்.\nஅணு உலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாதங்கள், பதில்கள் பல்லாண்டுகளாக ஏராளமாக எழுதிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கலாமின் கட்டுரை புதிய வெளிச்சம் எதையும் தரவில்லை.\nஏற்க���வே ஒப்புக்கொண்டது போல், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களை பலியிடும் திட்டத்துடன் நிச்சயமாக கூடன்குளத் திட்டத்தை தொடங்கவில்லை. ஆகையால் அணு உலைக்கான பாதுகாப்பு என்கிற வகையில் என்னவெல்லாம் இன்றய நிலையில் சாத்தியமாகுமோ, அவையனைத்தும் கொண்டதாக கூடன்குளம் அணுவுலை இருக்கும் என்று அரசாங்கம் சொல்வதையே நேரடியாக நம்பலாம். அதை தாண்டி கலாம் ஆய்வு செய்து சொல்ல என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை. பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்டு பெறுவதை தவிர, ஒரு நாளில் கூடங்குள அணு உலையில் என்ன ஆய்வை அவர் செய்திருக்க முடியும் என்பதும் புரியவில்லை. கலாமின் (ஆங்கிலம் மற்றும் தமிழ் )இரண்டு கட்டுரைகளும் ஒரு ஆய்வு கட்டுரையின் எந்த பண்பையும் கொண்டது அல்ல; மாறாக முழுக்க பிரச்சார தொனியில் ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களை அளிப்பது. புதிது என்று தோன்றக்கூடிய, தோரியத்தை முன்வைத்து அவர் சொன்ன தகவல்களும் ஏற்கனவே என்டிடிவி வரை வெளிவந்த செய்திகள் ஆகும்.\nகலாமின் கட்டுரையில் தரப்படும் உலையின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை யாவும் உண்மை என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். வேறு ஒரு அணு உலை தொழில் நுட்ப நிபுணர் அதில் கருத்து வேறுபாடும், ஐயங்களும், பிரச்சனைகளும் கொள்ள இயலலாம். ஆனால் அரசாங்கத்தின் கையாளாக கலாம் திட்டமிட்ட பொய்யை சொல்வதாக நினைப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம், விபத்து நேரவே நேராது, விபத்திற்கான நிகழ்தகவு பூஜ்யம் என்ற உத்தரவாதத்தை அளிக்காது என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்றுவரை மனித சமூதாயம் படைத்த எந்த தொழில் நுட்பமும், மனிதப் பிழை மற்றும் இயந்திரக் கோளாறு சார்ந்து, தவறு என்று எதுவுமே நடக்காமல் ஒரு விதி விலக்காக இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்கிற அடிப்படை விதியை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். துல்லியம் என்பது கணித அறிவியல் விதிகளின் படியே முழுதும் கறாரான ஒரு சாத்தியமில்லை. எல்லா சோதனைகளும், கணித்தல்களும் பிழை அளவுகட்கு உட்பட்டவைதான். இந்த பிழையின் இடைவெளியை மேலும் மேலும் குறைத்துக் கொண்டே செல்ல இயலுமே ஒழிய, பிழையே இல்லாமல் சோதனைகளும், அறிவியல் செயல்பாடுகளும் சாத்தியமில்லை.\nஅந்த வகையில் அணு உலையிலும், மனிதர்கள் இழைக்கும் தவறுகளும், இயந்திரங்கள் குற��த்த கணித்தல்களில் நிகழும் எதிர்பாராத தவறுகளும் முற்றிலுமாக தவிர்க்க கூடியது அல்ல; முன்னேறிய நாடுகளிலேயே இது சாத்தியமில்லை என்பதைத்தான் அமேரிக்க, ரஷ்ய, ஜப்பானிய விபத்துக்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன. அணு உலையில் பலவேறு தளங்களில் நடக்கும் செயல்பாடுகள் சிக்கலானாவை. அதில் எதிரேபார்க்காத ஒரு கோணத்தில் பிரச்சனைகள் நிச்சயமாக ஏற்படலாம்; எந்த நிலையிலும், எந்த சிக்கலும், என்றுமே உருவாகாது என்று சொல்ல இங்கு யாரும் கடவுள் அல்ல. இன்று பிரச்சனையுள்ளதாக கருதப்படும் ஃபுகுஷிமா உலையை, சென்ற வருட ட்சுனாமிக்கு முன்பு யாரும் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளதாக கருதவில்லை. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், அவர்கள் செய்த மூன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும், உலையின் செயல்பாடு நின்ற பின் குளூரூட்ட இயலாமல் வெடித்தது. நம்மூர் கூடங்குளத்தில் ஃபுக்குஷிமா விபத்தின் அதே சாத்தியம் இல்லை என்று உத்தரவாதம் அளிப்பதால், விபத்திற்கான எதிர்பாராத வேறு சாத்தியங்கள் இல்லை என்று நம்புவதற்கு அறிவியல்ரீதியான எந்த அடிப்படையும் இல்லை. அவ்வாறு நம்புவது அறிவியல் மனம் அல்ல; அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த மமதை மட்டுமே.\nஒரே ஒரு உயிரை காக்க ஜப்பானிய அதிகார வர்க்கம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளும், பொதுவாகவே பாதுகாப்பு சார்ந்து, ஜப்பானியர்கள் அதீத obsessionடன் எடுக்கும் முன்னேற்பாடுகளையும் கணக்கில் கொண்டு, ஃபுகுஷிமா விஷயத்தில் நடந்த தவறை புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவித பிரச்சனைகளையும் எதிர்பார்த்து செய்திருந்த அதீத பாதுகாப்பு நடவடிக்கைகளை தாண்டி, கண்களை கட்டி விட்டிருக்கிறது இயற்கை. பொது மக்களின் உயிர்கள் குறித்து நம் அரசின், அதிகார வர்க்கத்தின் அதீத உதாசீனங்களுக்கு விளக்கமும் ஆதாரமும் காட்டத் தேவையில்லை. உதாசீனமும், ஊழலும், இன்னும் பல சீர்கேடுகளும், நெருக்கடியான தருணத்தில் நம் பொது மக்களின் பொறுப்பற்றதன்மை எல்லாம் கலந்து, எந்த வித அழிவிற்கும் நம்மை இட்டுச் செல்லக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.\n'விபத்து நடந்த காரணத்தால் நாமெல்லாம் விமான பயணம் போவதில்லையா' என்கிற அபத்த உதாரணத்தை கலாமும் கேட்பது எரிச்சலூட்டினாலும், அதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. விமான விபத்துக்களையும், அணு உலை விபத்துக்க���ையும் இணையாக வைத்து ஒப்பிட்டு பேசுவது ஒரு அறிவுள்ள வாதமா என்கிற சுய சந்தேகம் கிஞ்சித்தும் இல்லாமல், ரொம்ப கூலாக எல்லா அறிவாளிகளும் இப்படித்தான் கேட்கிறார்கள். ஒரு அணு உலை விபத்திற்கும், விமான விபத்திற்கும் - விபத்தின் பாதிப்பு, அளவு (magnitude) சார்ந்த பரிமாணங்கள், தொடரப்போகும் பின் விளைவுகள் என்ற - வித்தியாசங்களை பற்றிய கேள்விகளையும் புரிதல்களையும், அவரவர் மனவிவாதத்திற்கு விட்டுவிட்டு, நேரெதிராக இந்த வாதத்தை எதிர்கொள்வோம்.\n'நூறு விழுக்காடு பாதுகாப்பு ஏற்பாடு' என்று சொல்லப் படுவதுடன்தான், விபத்து நடந்த எல்லா விமானங்களும், விபத்து நடப்பதற்கு முன் பறக்கத் தொடங்கின; மீறி தவறுகள் நடக்கின்றன. விமானத்தில் போகிறவர்கள், விபத்து நடப்பதற்கான சிறிய சாத்தியம் இருப்பதை நன்றாக உணர்ந்து, தெளிவாக முன்னமே அறிந்து, தங்கள் தேர்வாக பயணம் செய்கிறார்கள். மாறாக கூடன்குளம் விவகாரத்தில் விபத்து நடக்கவே நடக்காது, அதற்கான சாத்தியம் பூஜ்யம், நூறு சதவிகித பாதுகாப்பு என்று பொய் சொல்லி அணு உலையை இயக்க போகிறார்கள்; கூடங்குள அணு மின் உற்பத்திக்கான தேர்வை அரசும், அதிகார வர்க்கமும் முடிவு செய்து, நம் எலீட் சமூகம் அதற்கு ஆதரவாக பேசி பிரச்சாரம் செய்து, அதே எலீட் சமூகம் அதன் பயனை மிகுதியாக துய்க்கப் போகிறது. அபாயம் அதை தேர்வு செய்யாத, அதை எதிர்க்கும் மக்களுக்கு மட்டும்.\nகலாம் தனது கட்டுரையில் விசித்திரமான ஒரு பாயிண்டை சொல்கிறார். 'Many accidents followed, and even today air accidents kill more than 1,500 people every year.' என்கிற தகவலை தந்துவிட்டு அதனால் பறப்பதை நாம் விட்டுவிட்டோமா என வினவுகிறார். நல்ல உதாரணம்; இன்றய நமது முன்னேறிய நிலையில் கூட நம்மால் ஆண்டிற்கு 1500பேர் விமான விபத்துக்களில் சாவதை தடுக்க முடியவில்லை. ஆனாலும் பறக்கிறோம். அதே போன்ற வாதத்தைதானே மக்களிடம் கூடன்குள விவகாரத்திலும் முன்வைக்க வேண்டும்\n'நாங்கள் எங்களால் முடிந்த எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம், அதையும் மீறி ஏதேனும் நடக்க சிறு வாய்ப்பு உண்டு; விபத்து நடக்க சில வாய்ப்புகள் உள்ளதால் மட்டும் மின்சார உற்பத்தியை எங்களால் நிறுத்த முடியாது' என்று நேரடி யதார்த்தமான கூற்றை மக்கள் முன் வைத்திருக்க வேண்டும். பல லட்சம் தடவைகள் பயன்படுத்தி பயன்பாட்டில் நாம் மிகவும் முதிர்ந்த பின���னும் விமான விபத்துக்கள் இன்றும் நடக்க்கிறது; ஒப்பீட்டளவில் பயன்பாட்டில் இன்னமும் முதிரா நிலையில் இருக்கும் அணு மின்னுற்பத்தியின் போது என்னவகை விபத்து நடக்க கூடும் என்பதையும் மக்களுக்கு முன்னமே சொல்லி, நடந்தால் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்வதுதானே நியாயம். அதற்கு பிறகும், கூடங்குளம் மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக, அந்த ஒருவேளை நடக்க சாத்தியக்குறைவுள்ள, ஆனால் சாத்தியமுள்ள, ஆபத்தை எதிர்கொள்ள தயராக இருக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம். நூறு விழுக்காடு பாதுகாப்பு உள்ளதாக கூறி, விபத்து நடக்க சாத்தியம் இல்லவே இல்லை என்று மறுப்பது ஏமாற்று வேலையல்லவா\nஅணு உலையின் பலனான மின்சாரத்தையும், முன்னேற்றத்தையும், வேறு ஒரு மேல்தட்டு சமூகம் நுகர, பாதிக்க சாத்தியமுள்ள மக்களை 'நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்' என்கிற அரிய கருத்தை சொல்லி ஏமாற்ற முனைவது என்னவகை நேர்மை பேரணைகள் எழுப்பும் போதும், கனிமங்களுக்காக மக்கள் நிலத்தை பிடுங்கும்போது சொல்லப்படும் அதே நேர்மையற்ற ''நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்' வாதம்தானே இது.\nஃபுகுஷிமாவில் பொருட்சேதம் ஏற்பட்டாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்று ஒரு வாதத்தை கலாம் முன்வைக்கிறார். நியாயமாக அவர் செய்திருக்க வேண்டியது, ஜப்பானில் நடந்த அதே விபத்து அப்படியே இங்கே நடந்திருந்தால், என்னவகை பாதிப்பு நடந்திருக்கும் என்று நம் சூழலில் கற்பனையில் நிகழ்த்தி ஒப்பிட்டு பார்ப்பதுதான். குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் லட்சக்கணக்கில் உயிர்சேதம் நடந்தது. அதை விட வலிமை வாய்ந்த பல பல ஜப்பானிய பூகம்பங்களில் வெறும் 25 பேர் கூட பலியாகவில்லை. ஒரு பேரழிவின் போதும் ஜப்பானியர் காட்டும் பொறுப்புணர்ச்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு, அரசாங்கத்தின் அதி தீவிர துரித நடவடிக்கை, இதையெல்லாம் நாம் நம் சூழலுடன் ஒப்பிட்டே பார்க்கமுடியாது. பத்து லட்சம் மக்கள், கூடங்குள அணு உலையிலிருந்து, 30 கிமீ ஆரத்தில் வசிப்பதாக சொல்கிறார்கள்; இது சரியென்றால், நம் ஊரில் விபத்து நிகழ்ந்தால் ஏற்படும் உயிர் சேதத்தை கற்பனையே செய்து பார்க்கமுடியாது.\nஅணு உலை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் இன்னொரு முக்கிய வாதம் ஒரு பயங்கரவாத தாக்குதல் நிகழக்கூடிய சாத்தியத்தின் அச்சுறுத்தல். ஏனோ கலாம் இ��்த பிரச்சனையை சுத்தமாக கண்டு கொள்ளவேயில்லை. ஒரு பயங்கரவாத தாக்குதல் மூலமோ, வேறு வகை சதிகளின் மூலமும் அணு உலைக்கு எந்த தீங்கும் யாராலும் நிகழ்த்த முடியாது என்று எந்த உத்தரவாதமும் அவர் தரவில்லை. (பயங்கரவாத தாக்குதல் நடக்கவே நடக்காது என்று உத்தரவாதம் தருவது நோய்கூறு கொண்ட நகைச்சுவையாக இருக்கும்.)\nதொடர்ந்து அரசு மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு, எல்லாவகை தடுப்புகளையும் மீறி அணு உலையில் இருந்து வெளிப்படப்போகும் (ஆபத்தில்லை என்று கருதப்படும்) கதிர்வீச்சின் அளவு குறித்து அரசு உண்மை தகவல்களை முன்வைப்பதில்லை என்பது. கலாம், பொத்தாம் பொதுவாக இதுவரையான அரசு அறிக்கையை போலவே, பாதுக்காப்பான கதிர்வீச்சே ஊருக்குள் கலக்கிறது என்கிறாரே தவிர, குற்றச்சாட்டுகளுக்கு நேரடி பதிலாக எதுவும் சொல்லவில்லை.\nநடைமுறையில் மக்களை அன்றாடம் பாதிக்க போவதாக சொல்லப்படும் பல பிரச்சனைகளை, மிகைப்படுத்தப்பட்ட பயம் என்று எளிதாக கலாம் புறம் தள்ளுகிறார். அணு நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள், அணு உலை உள்ள ஊரில் வசிப்பவர்கள் பலவித புற்று நோய்களால் பாதிக்கபடுவதாக பல புள்ளி விவரங்கள் வந்துள்ளன. நான் நேரடியாக இந்த புள்ளி விவரங்களை சேகரிப்பதிலும், சரிபார்ப்பதிலும் ஈடுபட்டவன் அல்லன். ஆனால் அவை அத்தனையும் மிகை என்று ஒரு வாக்கியமாக கலாம் சொல்வதை மட்டும் வைத்து நம்பவது சாத்தியமில்லை. இது குறித்து செய்திகளை முதலில் கேள்விப்பட்டு, சரி பார்த்து, பின் தகவல்ரீதியான எதிர் பதிலை கைவசம் வைத்து கொண்டுதான் சொல்கிறாரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றிய செய்திகள் பரப்பப்பட்ட பொய் என்றால், பொய் என்று நிறுவி, பொய் தகவல்களை தேசத்தின் முக்கிய பிரச்சனைகளின் போது பரப்பியதற்கு நடவடிக்கை எடுத்தால் நாமும் கலாமின் கட்டுரையை நம்புவது பற்றி யோசிக்கலாம். உதாரணமாக இங்கேயும், இங்கேயும் தரப்பட்டுள்ள தகவல்களுக்கு எதிரான ஆறுதல்களை கலாமின் கட்டுரையில் காண முடியவில்லை.\nவிபத்து என்பது சாத்தியக்கூறு மட்டும் உள்ள, தடுக்க எல்லா முயற்சிகளும் செய்யகூடிய ஒன்று. விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஆதரவான எல்லா வாதங்களையும், விபத்து நிகழ்வதை முன்வைத்து சொல்லப்படும் வாதத்திற்கு எதிராக முன்வைக்கலாம். நிதர்சனமான பிரச்சனை அணு கழிவுகளை அப்புறப்படுத்துவது; அதாவது பாதுகாப்பது.\nகலாம் அது குறித்தும் புதிதாக எதுவும் சொல்லவில்லை. ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கான இடத்தில் வைத்து நூறு ஆண்டுகாலம் பாதுகாக்கலாம் என்கிறார். சரி, அதற்கு பிறகு சில லட்சம் வருடங்களை half-life காலமாக கொண்டவைகளை, நூறு ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வதாக உத்தேசம் சில லட்சம் வருடங்களை half-life காலமாக கொண்டவைகளை, நூறு ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வதாக உத்தேசம் அதனுடைய கதீர்விச்சு சில நூறு வருடங்களில் மங்கி, பாதுகாப்பான அளவிற்குள் வந்துவிடும் என்பது ஒரு வசதியான கணிப்பு மட்டுமே. நூறு வருடங்களுக்கு பிறகும் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டதாகவே எதிர்கால சந்ததியினருக்கு அது இருக்கும்.\nஇப்போதய நமது மின்தேவை, முன்னிலிருந்து பன்மடங்கு பெருகி, அணு மின்சாரம் இல்லாமல் ஆகாது என்கிற நிலையில் உள்ளது. அது exponentialஆக வளர்ந்து, இன்னும் பல பல பெருமடங்குளாகவே எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அப்துல் கலாம் வேறு நாம் 2030இல் நிச்சயம் வளர்ந்த நாடாகிவிடுவோம் என்கிறார். அதற்கு ஏற்ப இன்னும் மின் தேவை எத்தனை மடங்கு பெருகும் என்பதையும் அவரே சொல்கிறார். அதற்கு இன்னும் எவ்வளவு உலைகள் வேண்டுமோ மேலும் மேலும் அப்புறப்படுத்த வழியில்லாத, தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், சேர்மானம் ஆகிக்கொண்டே இருக்க போகும் அணுக் கழிவை பற்றி எந்த பொறுப்புமே இல்லாமல் சாதாரணமாக ஒரு இடத்தில் வைத்து சமாளிக்கலாம் என்கிறார். பத்ரியாவது, பிரச்சனைதான், ஆனால் எதிர்காலத்தில் சமாளித்துவிடலாம் என்று தன் அறிவியல் மனம் நம்புவதாக மட்டும் சொன்னார்.\nநம் நுகர்வு கலாச்சாரம் உற்பத்தி செய்யும் ப்ளாஸ்டிக்கை சாமாளிப்பதற்கே, உருப்படியான எந்த நடைமுறை உத்தியும், உலகம் முழுக்க எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. நாம் வாழும் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை விடுவோம். காட்டையும், கடலையும் பிளாஸ்டிக் கழிவுகள் அழித்து வருகின்றன. கடலில் சேரும் கழிவுகளில் பெரும் விழுக்காடு ப்ளாஸ்டிக் கழிவுகள். பல கடல்வாழ் உயிரினங்களின் அழிவுகளுக்கு இந்த பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக உள்ளன. சில திமீங்கல இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள ஆவண படங்களை பார்த்தால் எவ்வளவு அற்புத உலகை நாம் அயோக்கிய���்தனமாக அழித்து வருகிறோம் என்று அறியலாம்,\nஇந்த யதார்த்தத்தில் அணு கழிவுகளை பிரச்சனையின்றி சமாளிப்போம் என்று அறிஞர்கள் சொல்வது அத்தனையும் நம்மை மட்டுமின்றி அவர்களையே ஏமாற்றிக் கொள்ளும் வேலை. அவர்களில் பலருடைய அறிவியல் மனமே எதிர்காலத்தில் அணுக்கழிவுகளை சந்திர மண்டலத்தில் கொண்டுபோய் போடலாமா என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறது. மறு சுழற்சி என்பது ப்ளாஸ்டிக் விஷயத்தில் பயனாளிகளுக்கு மனச்சமாதானத்தை தந்து, குற்றவுணர்வு நீக்கும் ஒரு பொய் நாடகம்; ஏனெனில் செய்யப்படும் அற்ப மறு சுழற்சிகள் தொடர்ந்து பெருமளவில் ப்ளாஸ்டிக் உற்பத்தியாகி சூழலுக்குள் நுழைவதை தடுக்கவில்லை. மாறாக இது மறுசுழற்சியாகிறது என்று பயன்படுத்துபவரின் குற்றவுணர்வை மட்டுமே நீக்குகிறது. அணுக்கழிவுகள் விஷயத்திலும் மறு சுழற்சி என்பது வாதத்திற்காகவும் மனச்சமாதானத்திற்காகவும் சொல்லப்படுவதே. கழிவுகள் மேலும் மேலும் சேர்வதையும், அதை பாதுகாக்கும் பிரச்சனையும் இதனால் தவிர்க்கப்பட போவதில்லை. இந்த அணுக்கழிவுகளை சமாளிப்பது, என்றென்றைக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கு- ஒருவேளை அவர்கள் எல்லாவகை எதிர்கால அழிவுகளையும் தாண்டி பிழைத்திருந்தால்-அணு மின்சார உற்பத்தியை நிறுத்திய பின்பும்- பெரும் பிரச்சனையாக இருக்கும். அதாவது முந்தய தலைமுறை அனுபவித்து விட்ட பயனின் பாவத்திற்காக, அடுத்த தலைமுறை பெரும் செலவுகளையும், பெரும் அர்பணிப்புகளையும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.\nஇது தவிர ஒவ்வொரு நிலையிலும் அணு கழிவுகளை பாதுகாக்கும்போது கையாள்வதிலும், இடமாற்றம் செய்யும் போக்குவரத்திலும் எந்த பிரச்சனையும் நேரவே நேராது என்பதற்கும் உத்தரவாதமில்லை. கலாம் சொல்வதுபோல் அணு மின்சாரம்தான் நம் எதிர்கால வளர்ச்சிக்கு அடைப்படை என்றான பின், பெரும் அளவில் சேர்ந்து கொண்டே இருக்கப் போகும் கழிவுகளை தொடர்ந்து கையாண்டு கொண்டே இருக்க வேண்டும். மருத்து கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், சுற்று சூழல் கேடு எதை பற்றியும் - தன் வீட்டிற்கு வெளியே- எந்த தளத்திலும் பிரஞ்ஞை இல்லாத நம் நடுத்தர வர்க்கமும், எலீட் மக்களும் இருக்கையில், பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் நிச்சயம் இல்லை.\nஅப்துல் கலாம் தொழில் நுட்பத்தின் மூலம் சமூகம் அடையக்கூடிய வளர்ச்சிப் பாதையில் அசையா நம்பிக்கை உடையவர். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு எதிரான மனம் என்று ஒன்று இருக்கமுடியாது. எல்லாவகை பழைமைவாதிகளும் கூட தொழில் நுட்ப முன்னேற்றத்தினால் தங்கள் சுதந்திரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். எத்தனையோ விதங்களில் கடந்த ஒரு நூற்றாண்டு தொழில் நுட்பம் நம்மை விடுதலை செய்த்திருக்கிறது. ஆனால் சுயவிமர்சனம் இல்லாத எல்லாவகை பற்றுக்களை போலவே தொழில்நுட்ப வெறியும் புதிய நெருக்கடிகளுக்கே இட்டுச் செல்லும்.\nஒருமுறை கேள்விக்கு பதில் சொல்லும்போது, பிருத்வி ஏவுகணை வானில் எழுந்ததையே தன் வாழ்வின் மகத்தான தருணமாக அப்துல் கலாம் சொல்கிறார். எவுகணைக்கான தவிர்க்க முடியாத அவசியம் பற்றி நாட்டுப் பற்றுள்ள ஒருவர் வாதிட்டால் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஏவுகணை வானில் எழுவதை வாழ்வின் மகத்தான தருணமாக நினைக்கும் மனதை விமரசனம் செய்து கொள்வதில், தொழில் நுட்பம் தரும் நெருக்கடியையும் அழிவையும் எதிர்கொள்வதன் தொடக்கம் இருக்கலாம். இன்றய அதீத தொழில் நுட்ப வளர்ச்சி உருவாக்கும் பேராசையும், பெருந்தேவைகளையும், பெரும் நெருக்கடிகளையும் பற்றி பலர் பேசும் போது, தொழில் நுட்பத்தின் மீது மதப்பற்று போன்ற தீவிர ஆதரவுடன், முழுக்க ஒரு பிரச்சாரத்திற்கான மொழியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலாம் கட்டுரைகளை எழுதியுள்ளார். அதை அரசும் ஊடகங்களும் பரப்புரையாக மக்கள் மனதில் திணிக்கிறது.\nஎன்னளவில் கலாமின் கட்டுரையில் எதிர்க்க மட்டும் செய்யாமல் எதிர்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. கலாம் தனது கட்டுரையில் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சுத்தமான மின் உற்பத்தி முறையாக அணு மின்சாரத்தை குறிப்பிடுகிறார். இதை குறிப்பிடும் போது புவி சூடேற்றம் பற்றியும், அதன் ஆபத்துக்கள் பற்றியும் பேசுகிறார். இந்த வாதமும் ஏற்கனவே வேறு சிலரால் அணு மின்சாரத்திற்கு ஆதரவாக முன்வைக்கப் பட்டதுதான்.\nகலாம் புவி சூடேற்றம் பற்றி பேசுவதன் நேர்மையை நான் சந்தேகிக்க விரும்பவில்லை. ஆனால் சூழலியவாதிகள் புவி சூடேற்றத்தை முன்வைத்து பேசுவதை எல்லாம் எள்ளி நகையாடும் ஒரு எலீட் கூட்டம், அணு மின்சாரத்திற்கு ஆதரவாக வாதிடும்போது மட்டும் புவி சூடேற்றத்தை ஒரு வாதமாக முன்வைப்பது அப்பட்டமான நேர்மையின்மை.\nஅணுக்கழிவுகளை தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்று சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையில் இருந்து கழற்றி வைத்து விட்டு பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது. ஆனால் கலாம் சொல்வதுபோல் மற்றவகை மின் உற்பத்திகளை நிறுத்தி, அணு மின்சார உற்பத்தியை மட்டும் மேற்கொண்டால் Green house வாயு உமிழ்வுகள் உண்மையில் குறையுமா தன் வாதத்திற்கு ஆதரவாக பல புள்ளி விவரங்களை தருகிறார். உதாரணமாக 26% CO2 வெளியேற்றம் (அணு சாராத மற்ற) மின் உற்பத்தியால் மட்டும் ஏற்படுகிறது என்கிறார். அவைகளை நான் சரி பார்க்க முயலவில்லை. ஆனால் நான் காண விரும்பிய ஒரு குறிப்பிட்ட புள்ளி விவரத்தை அவர் தரவில்லை.\nஜப்பான் போன்ற நாடுகள் பெருமளவில் அணு உற்பத்தியை மட்டும் சார்ந்து நிற்கத் தொடங்கிய பின், அந்நாட்டிலிருந்து வெளியேறும் கரிமில வாயுவின் அளவு கூடிக் கொண்டிருக்கிறதா, குறைந்து கொண்டிருக்கிறதா என்பதன் புள்ளி விவரம்தான் எனக்கு முக்கியமானதாக தெரிகிறது. கரிமில வாயு உமிழ்வுப் புள்ளிவிவரம், வரைபடத்தில் மேல் நோக்கிய வளைவாக, செங்குத்தாக தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. ஆகையால் அணு மின் உற்பத்தி புவி சூடேற்றத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாக நம்ப ஆதாரம் உண்மையில் இல்லை; மாறாக மின்பற்றாக்குறை நீங்கி, அபரிமிதமான மின்சாரம் கைவசம் இருக்கும் போது, பொறுப்பற்ற எல்லாவகை குளிரூட்டுதலாலும் புவி சூடேற்றம் அதிகமாகவே எல்லா சாத்தியங்களும் உள்ளது.\nநிலக்கரி, தொல்லுயிர் எச்சங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருள்களின் இருப்பு வற்றும் நிலைமையில், நாம் அணு எரிபொருளை தேடவேண்டியுள்ளது என்கிறார் கலாம். ஃபாசில் எரிபொருட்களின் வளம் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப்பிரச்சனை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும். இன்னும் நேரடியாக அணு சக்தியிலேயே ஓடக்கூடிய கார்களையும், விமானங்களையும் படைத்து விட்டால் மிகவும் உசிதம்; உண்மையிலேயே அதைத் தவிர வேறு வழியில்லை. இன்றய வாகனங்களை போல புகை கக்க வேண்டிய தேவையும் இருக்காது. அணுக் க���ிவுகளை மட்டும் எப்படி ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் சமாளிப்பார்கள் என்பதை எதிர்கால அறிவியல் முன்னேற்றத்திடம் விட்டுவிடலாம்.\nபுவி சுடேற்றத்தை அணு மின்சாரம் குறைக்கும் என்கிற வாதம் சந்தேகக் கேஸாக இருந்தாலும், எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ளாமல், உடனடி சூழல் மாசை மட்டும் கணக்கில் கொண்டால், மற்ற அனல், புனல் மின்சாரங்களுக்கு அணு மின்சாரம் மேல்தான். உதாரணமாக கலாம் நிலக்கரி சுரங்கங்கள் நிகழ்த்தும் நாசத்தை முன்வைத்து அப்படி ஒரு வாதத்தை முன்வைக்கிறார். இந்த சந்தர்ப்பத்திற்கான ஒரு சாமர்த்தியமான வாதமாக இல்லாமல், அணு மின்சாரம் தொடங்கிய உடன், நிலக்கரிக்காக தோண்டுவதை நம் கார்ப்பரேட்டுகள் நிஜமாகவே முழுக்க விட்டுவிடுவார்கள் என்றால், அந்த வகையில் கலாம் சொல்வதை- சேரப்போகும் அணுக்கழிவு குறித்து யோசிக்காத நிலையில்- ஒப்புக் கொள்ளலாம்.\nஎன்னை பொறுத்த அளவில் எல்லாவிதத்திலும் அழிவை நோக்கித்தான் போய்கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகள் நம்மை மட்டுமின்றி, கடலையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. புவி சுடேற்றம் பற்றி கறாரான புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்த பின்பும், நன்றாய் படித்த அறிவாளிகளே கிராக்குத்தனமான வாதங்களால் மறுக்கிறார்கள். இன்னும் பைத்தியக்காரத்தனமான தீர்வுகளையும் தருகிறார்கள். இதற்கு மேல் வெடிக்க சாத்தியமுள்ள போர்கள், முதலீட்டியம் எதிர்காலத்தில் நிகழ்த்தப் போகும் தீவிர சுரண்டல், அளிக்கக் போகும் நெருக்கடிகள் என்றும் ஏராளமாக இருக்கின்றன. இதில் உடனடி ஆபத்து என்று பார்த்தால் அணுக்கழிவுகள் குறைந்த வீர்யத்துடனேயே இருப்பது போல் தெரிகிறது.\nஆற்றலுக்காக நவீனமான வாழ்க்கையில் எத்தனையோ விதத்தில் அழிவை தேடுகிறோம்; அணு மின்சாரம் உற்பத்தி மூலம் இன்னொன்றை இழுத்துக் கொண்டு அழிவைத் தேடுவதில் என்ன குடி முழுகப்போகிறது என்றால் பதில் எதுவும் இல்லை. ஆகையால் நேர்மையாக அழிவிற் சிறந்தது எது என்பதை பற்றி விவாதிப்போம். அதில் அணு ஆற்றல்தான் நம் பார்வையில் இப்போதைக்கு சாதகமான அழிவு என்றால் அதை ஏற்றுக்கொள்வோம். சைனா இந்தப் பாதையில்தானே போகிறது, நாம் பின்தங்கி விட மாட்டோமா என்று கேட்கிறார்கள். உண்மைதான்; எல்லோரும் அழிவுப்பாதையில் போகும் போது நாமும் அதையே செய்வோம். தனிமைப்பட்டு தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. தவிர்க்க முயன்றாலும் மற்றவர்கள் அனுமதிக்க போவதில்லை. புவி சூடேற்றப் பிரச்சனையிலும் மற்ற நாடுகள் யோக்கியமாக நடக்காத போது, கரிமில வாயு உமிழ்வை நாம் மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். உண்மைதான்; மற்றவர்கள் செய்யும் போது நாமும் நம் பங்களிப்பை அழிவிற்கு செலுத்த வேண்டாமா\nஎல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் ஐரோப்பிய அமேரிக்க நாடுகளை போல நவீனமாதலின் பயன் நம் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்கப் போவதில்லை; நாம் சைனா போன்ற எதேச்சதிகார அரசமைப்பு கொண்ட நாடும் அல்ல. ஆகையால் ஒரு ஜனநாயக நாட்டில், நம் (அதாவது நானும் உறுப்பினராகியுள்ள மேல்தட்டின்) தேர்வுக்கு, வேறு ஒரு மக்களை விலை கொடுக்கச் சொல்லக் கூடாது. வேறு ஒரு மக்கள் என்று கூடங்குளத்தில் வசிக்கும் மக்களை போன்றவர்களைத்தான் சொல்கிறேன். (எதிர்கால சந்ததியினரை நம் பாவங்களை சுமக்கத்தான் உருவாக்குகிறோம் என்பதால் அவர்களை சொல்லவில்லை.) எத்தனையோ விஷயங்களில், எத்தனையோ விதங்களில் ஒரு தட்டினரின் தேர்விற்கு வேறு யாரோ விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; இதிலும் செய்தாலென்ன என்று நேரடியான ஒரு கேள்வியை எலீட் கூட்டம் கேட்பது ஒருவேளை அடுத்த கட்ட வாதமாக இருக்கலாம்.\nஇந்த புலம்பல்களை விட்டு விட்டு இதற்கான மாற்றுத் தீர்வு என்னவென்று கேட்டால், நிறைவான பதில் எதுவும் எனக்கு தெரியவில்லை. அணு உலையை எதிர்ப்பவர்கள் காற்றாலை, சூரிய மின்சாரம் என்று பலவற்றை முன்வைக்கிறார்கள். விரிந்து கொண்டே போகும் தேவைகளை அது முழுவதும் தீர்த்து வைக்கும் என்று கலாமை போலவே எனக்கும் நம்பிக்கையில்லை. உருவாக்கி கொண்டே செல்லும் தேவைகளை குறைக்காமல், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் எந்த தீர்வையும் எட்டமுடியாது. டெவலப்மெண்ட் என்கிற வளர்ச்சியின் வன்முறையையும், அழிவையும் உணராமல் அது குறித்து யோசிக்க வாய்ப்பில்லை. தொடர்ந்த மின் பற்றாக்குறையும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஒருவேளை நம்மை யோசிக்க வைக்கலாம். அந்த வகையில் கூடங்குளம் அணு மின்சாரம் வந்து நம் மின் பற்றாக்குறையை தீர்க்குமானால், நாம் யோசிக்கவே போவதில்லை.\nஃபுகுஷிமா விபத்திற்கு பிறகு, இயக்காமல் இருந்த பல அணு உலைகளின் காரணமாக, ஜப்பானியர்கள் மின் பற��றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது; மின்சிக்கனம் குறித்த பரப்புரை செய்யப்பட்டது. குளுரூட்டுதலை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், ஒட்டு மொத்த ஜப்பானே மின் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் விளைவாக கடந்த செப்டம்பர் மாதம் கடந்த பல வருடங்களை விட குளிர்ந்து இருந்ததாக ஒரு செய்தி வாசித்தேன். இது போன்ற ஒரு செயல் இந்தியர்களாகிய நம்மாலும் முடியும் என்று கூறுவதற்கான முகாந்திரம் இல்லாததால்தான், கலாம் அணு மின்சாரத்தில் ஜப்பானை போல நாம் சாதித்து காட்ட முடியும்... முடியும்... முடியும்... என்று கோஷிக்கிறார் போலும்.\nபி.கு. 1. கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள் குறிப்பாக பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளனர். அது குறித்து எந்த அளவிற்கு நிறைவான, நியாயமான பதில்களை கலாம் கூறியிருக்கிறார் என்று அலச நான் முயலவில்லை. வேறு யாராவதுதான் அந்த வேலையை செய்யவேண்டும்.\nபி.கு. 2. ஹிந்து பத்திரிகையில் ஆங்கிலத்திலும், பின் கலாமின் வலைதளத்தில் முதலில் வெளியாகி பின் விகடனில் தமிழிலும் இரண்டு கட்டுரைகள் கலாமின் கட்டுரைகளாக வெளியாகியுள்ளன. இரண்டுமே இணை ஆசிரியர்களாக வேறு ஒருவரையும் கொண்டது. ஶ்ரீ ஜன்பால் சிங் ஆங்கில கட்டுரையிலும், பொன்ராஜ் தமிழ் கட்டுரையிலும் இணை ஆசிரியர்கள். ஆய்வு கட்டுரையாக அல்லாமல், வெகுஜன வாசிப்பிற்கான ஒரு பரப்புரை கட்டுரையில், இவர்கள் பங்கு என்னவென்று தெரியாவிட்டாலும், பலரும் இதை கலாமின் கட்டுரையாகவே வாசிக்கின்றனர். என் கருத்தில், கலாமின் மேற்பார்வையில், இந்த இரண்டு கட்டுரைகளுமே முழுமையாகவே மற்றவர்களால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு நிறைய உள்ளதாகவே கருதுகிறேன். ஆனால் இங்கே கலாமின் கட்டுரை என்று விளித்துள்ளதன் பொருள், அவர் எழுதியது என்பதல்ல. அவரின் பெயரால் முன்வைக்கப்பட்டதை எதிர்கொள்வதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebm.com/2018/02/blog-post_71.html", "date_download": "2018-05-23T18:54:02Z", "digest": "sha1:7UUU6XDLJ5J2J3AHSKGAVGBLCJOQFTI5", "length": 6271, "nlines": 157, "source_domain": "www.cinebm.com", "title": "எமி ஜாக்ஸன் காதலன் யார்? டேட்டிங் விளையாட்டால் அம்பலம் | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News எமி ஜாக்ஸன் காதலன் யார்\nஎமி ஜாக்ஸன் காதலன் யார்\nமதராஸ பட்டணம் தொடங்கி ஐ, தங்கமகன், கெத்து, தெறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் எ��ி ஜாக்ஸன். தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்திருக்கிறார். லண்டனை சேர்ந்த எமி ஆங்கில சீரியல் ஒன்றிலும் நடிப்பதால் அடிக்கடி இங்கிலாந்து, இந்தியா என நாடுவிட்டு நாடு பறந்துகொண்டிருக்கிறார். அதேசமயம் நெருங்கிய நண்பர்கள், தோழிகளுடன் நைட் பார்ட்டியிலும் கலந்துகொள்கிறார். சமீபத்தில் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட எமியுடன் அவரது ரகசிய காதலனும் கலந்துகொண்டார்.\nஅவரது இடுப்பில் ஏறி அமர்ந்து காதல் சிலுமிசம் செய்த போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டார் எமி. ஆனால் காதலன் முகம் வெளியில் தெரியாத அளவுக்கு பார்த்துக்கொண்டார். எமியின் காதலன் யார் என்று பலரும் கேட்டு வந்த நிலையில் தற்போது அந்த ரகசியத்தை எமியே உடைத்திருக்கி றார். அவரது பெயர் ஜார்ஜ் பனயோடவ். இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர். ரியல் எஸ்டேட் மற்றும் கிளப் ஒன்றையும் நடத்தி வருகிறார்.\nகாதலர் தினத்தை இருவரும் கொண்டாடாமல் ரகசியமாக டேட்டிங் செய்தனர். கனடா நாட்டுக்கு சென்ற இருவரும் கடற்கரை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து 3 நாள் தங்கி ஜாலியாக பொழுதை கழித்தனர். காதலனுடன் டேட்டிங் சென்ற படங்களை எமி ஜாக்ஸன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே எமி ஜாக்ஸன் இந்தி நடிகர் பிரதிக் பாபருடன் காதல் வயப்பட்டிருந்தார். பின்னர் இருவரும் காதலை பிரேக் அப் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/04/blog-post_8385.html", "date_download": "2018-05-23T18:49:16Z", "digest": "sha1:PGTRVGA3PYNYWCGIH4JCUOO6LOXKFG42", "length": 13045, "nlines": 77, "source_domain": "www.gunathamizh.com", "title": "கங்குல் வெள்ளத்தார் - வேர்களைத்தேடி........", "raw_content": "Friday, April 03, 2009 அகத்துறைகள் , குறுந்தொகை , தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n'எல்லை கழிய முல்லை மலர கதிர் சினம் தணிந்த கையறு மாலை உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின் எவன்கொல் வாழி – தோழி கங்குல் வெள்ளம் கடலினும் ப...\n'எல்லை கழிய முல்லை மலர\nகதிர் சினம் தணிந்த கையறு மாலை\nஉயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்\nகங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே'\nபிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது.\nதலைவனின் பிரிவால் தலைவி துன்புற்றிருக்கிறாள். தோழி ஆற்றியிருக்கவேண்டும் என்று கூறிகிறாள். அதற்குத் தலைவி,\nமாலைப�� பொழுதிலாவது ஒருவாறு ஆற்றியிருக்கலாம். ஆனால் அம்மாலையின் முடிவில் வரும் இரவு என்னும் ஊழி வெள்ளம் கடலைக் காட்டிலும் பெரியதாகவுள்ளது.அவ்வெள்ளத்தை எவ்வாறு நீந்திக் கடக்க முடியும் எனப் புலம்புகிறாள்.\nதலைவன் பிரிவால் வாடும் தலைவிக்கு இரவுப் பொழுது “கங்குல் வெள்ளமாக“ கடலைவிடப் பெரிய பரப்பாக இருந்தது எனத் தலைவியின் மனநிலையைக் கங்குல் வெள்ளத்தோடு இயைபு படுத்திப் பாடியமையால் இப்புலவர் கங்குல் வெள்ளத்தார் எனப் பெயர் பெற்றார்.\nசங்க இலக்கியத்தில் தொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில் இப்புலவருக்கான பெயர்காரணத்தை எடுத்தியம்புவதாக இப்பாடல் அமைந்தது.\nகங்குல் வெள்ளம் என்ற புது வார்த்தையை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி\nநல்ல எடுத்துத் காட்டு முனைவரே\nஎன்று தெரிகையில் அதன் பின்னர் வரும் பொழுதுகளின்\nஓட்டங்களை எதிர்மறையாக நிறுத்தி வைப்பதுபோல தோன்றும்.\nகடலின் பரப்பிற்கு மேலானது என்று பிரிவுத் துயரை\nநல்ல விளக்கம். இந்தப் பாடலுக்கு ஒரு சுவையான விளக்கம் தேடி இணையத்தைத் துழாவியபோது உங்களைக் கண்டுபிடித்தேன்.. நன்றி.. இவ்விளக்கத்தை என் கவிதைப் பதிவு ஒன்றிலும் சுட்டி மூலம் இணைத்துள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2011/11/nuisance-cold-solution.html", "date_download": "2018-05-23T18:34:05Z", "digest": "sha1:XF2DTPAY65JBJFEWMUPNBGPB3U74FEQZ", "length": 33671, "nlines": 353, "source_domain": "www.mathisutha.com", "title": "மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home உடல் நலம் மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nவணக்கம் உறவுகளே சேமம் எப்படி\nமழைகாலம் வந்தாலே அதனோடு சேர்ந்து இந்தச் சளித் தொல்லையும் வந்து விடுகிறது. மழையில் நனையாதே நனையாதே என்று எவ்வளவு தான் கத்தினாலும் அது மனதில் உறைப்பதில்லை.\nஉதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்கிறேன். உந்துருளியில் செல்லும் போது மழை வந்து விட்டால் ”அட சாதாரண தூறல் போலத் தானே இருக்கிறது கொஞ்த் தூரம் செல்லலாம்” என்று விட்டுச் செல்ல ஆரம்பித்தால் அது 5 நிமிடத்தில் நனைத்து விடும்.\nஅதன் பின் நனைந்தது நனைந்தது தானே அப்படியே போவோம் எனச் செல்ல வேண்டியது தான்.\nஆனால் இந்தச் சளித் தொல���லை வந்தால் அதன் பின்படும் பாடிருக்கே அது பெரும் பாடு. தலையெல்லாம் பாரமாக இருக்கும். மூச்சு எடுக்கவே இயலாது. போதாத குறைக்கு மூக்கால் சளி (mucus) வழிந்தோடும்.\nமுக்கிய குறிப்பு - இங்கு நான் தரும் தகவலானது என்னாலும் நண்பர்களாலும் பல தடவை பரீட்சிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.\nநன்மை - இதைச் செய்வதால் நிச்சயம் உடனேயே மூக்கடைப்பு எடுபட்டுவிடும். எந்தப் பக்க விளைவும் இருக்காது. (ஆனால் கண்ணை மூடிக் கொள்வது சிறந்தது)\nஒரு சிரட்டையில் நெருப்புத் தணலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஊதி சாம்பல் அற்ற நல்ல தணலாக்கிக் கொண்டு. 3 விரல்களாலும் கொஞ்சச் சீனியை (இந்தியாவில் சக்கரை என்பார்கள்) எடத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே தணல் மேல் போட்டவுடன் ஒரு கருகிய புகை வரும். அதை அப்படியே மூக்கால் இழுத்து எடுங்கள். ஒன்றுமே நடக்காது மாற்றத்தை உடனேயே உணர்வீர்கள்.\nநன்மை - எத்தனை மாத்திரை போட்டாலும் என்ன வைத்தியம் செய்தாலும் இந்தத் தலைப்பாரம் குறைவதில்லை அதை இந்த சின்ன வைத்தியம் தீர்த்து விடும்.\nஒரு சட்டை ஊசி (Pin) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு மிளகை குற்றி விட்டு அதை எரியும் நெருப்பில் பிடியுங்கள். சிறிது நேரத்தில் அம் மிளகு எரிந்து ஒரு மணத்துடன் புகை வரும் அதை அப்படியே மூக்கால் இழுங்கள். சாதுவான எரிச்சல் இருக்கும் ஆனால் மண்டைப் பாரம் சிறிது நேரத்திலேயே குறைந்து விடும்.\nஎன்ன வைத்தியம் பிடித்திருக்க.. இதில் எந்தப் பெரும் செலவும் இல்லைத் தானே பயன் பெறுங்கள்.\nகுறிப்பு- எவ்வளவு தான் சொன்னாலும் எங்கள் இணையத் தள நண்பர்கள் செவி சாய்ப்பதாய் இல்லை. இந்த மாதப் பதிவு ஒன்றையும் ஒரு வானொலித் தளம் சார்ந்த தளமும். 2 குழுமத் தளமும் பிரசுரித்துள்ளது. ஒத்தி ஒட்டுதல் என்பது இலகு தான் ஆனால் அதன் மூலத்தை உருவாக்குவது எப்படி சிரமம் என்பது கொஞ்சம் நீங்களாக எழுதிப் பாருங்கள் தெரியும் நண்பர்களே.\nயாழ்ப்பாணம் படப்பிடிப்பின் முடிவுக்கட்டத்தில் இருக்கிறோம். அதன் சந்தைப்படுத்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு கணாணொளி இதோ. மேலதிக தகவலுக்கு இங்கே செல்லவும்.\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்\nமழையில் நனைந்தால், உடன் ஒரு குளியல் போடுங்கள்;\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன்ன இங்க நெருப்பு தணல்தான் எடுக்க முடியாது....\nசளி பிடிச்சா நீங்க சொன்னதுல ரெண்டாவது முறைய பயன்படுத்தி குணப்படுத்திக்குறோம். பலரும் பயன் பெற இத பகிர்ந்ததுக்கு நன்றி.. நன்றி..\nதேவையான மருத்துவக்குறிப்பு உடன் பதிவுக்கு நன்றி சகோ..\nஇன்று என் வலையில் :\nfacebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி\nஎன்னது நாட்டு வைத்தியத்துக்கு மாறீட்டிங்களா.. உண்மையில் நாட்டு வைத்தியம் பக்க விளைவு இல்லாதது..\nஆனா நீங்க சொல்லுறீங்கன்னு தணல மூட்டினா இஞ்ச யாராவது தீ அனைப்பு நிலையத்தை அழைத்து விடுவார்கள்..\nபகிர்வுக்கு நன்றி அண்ணா.முயற்சி செய்து பார்க்கிறேன்.\nMANO நாஞ்சில் மனோ said...\nசிம்பிளான அருமையான மருத்துவ குறிப்புகள் அருமை அருமை நன்றி நன்றி....\nஒத்தி ஒட்டுதல் ,சந்தைப்படுத்தல் ...ம்ம்ம் அழகான வார்த்தைகள் .\nஇங்கே முதல் வைத்தியம் செய்ய கடினம் தீ சங்கு ஒலிக்க ஆரம்பிக்கும் .\nநல்ல மருத்துவக்குறிப்பு சுதா ஆனாலும் இங்கு சிரட்டையில் தணல் எடுப்பது சட்டப்பிரகாரம் தண்டனை வரை கொண்டு போய்விடும்\nபாட்டி வைத்தியம் நன்றாக இருக்கு மதிசுதா... இங்கும் இப்போ எல்லோரும் ஆச்சூம் தான்:)).\nவீடியோ நன்றாக இருக்கு, ஆனா எது மதிசுதா என அடையாளம் காணமுடியவில்லை என்னால்:(.\nஅருமையான விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள் சீனி மேட்டர் ஏற்கனவே தெரிந்ததுதான் ஆனால் மிளக்கு புதுஷா இருக்கு நன்றி பாஸ்\nஉங்கள் குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nஅருமையான விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள் சீனி மேட்டர் ஏற்கனவே தெரிந்ததுதான் ஆனால் மிளக்கு புதுஷா இருக்கு நன்றி பாஸ்\nஉங்கள் குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nசாம்பலை மூக்கின் மீது தடவி கொண்டாலும் பலன் தரும்...\nமழையில் நனைவதால் சளி வராது என்று இங்கு சொல்கிரார்கள். அது கிருமியினால்தான் வருகிறதாம் :-)\nபொதுவாக எனக்கு ஆங்கில மருத்துவம் பிடிக்காது, அதனாலயே தானாக குணமாகும் வரை சிரமப்படுவேன், இனிமேல் அதற்க்கு அவசியம் இல்லை...\nமதி...காலத்துக்கேற்ற குறிப்புத்தான்.ஆனால் கஸ்டம் இங்கு.மிளகு மருந்து செய்து பார்க்கலாம்.அடிக்கடி எனக்கு தலைப்பாரம் இருக்கிறது \nமழை நேரத்திற்கேற்ற நேர்த்தியான குறிப்பு.\n//யாழ்ப்பாணம் படப்பிடிப்பின் முடிவுக்கட்டத்த��ல் இருக்கிறோம். அதன் சந்தைப்படுத்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு கணாணொளி இதோ.//\nதொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.\nமருத்துவ குறிப்பு மிக பிரமாதம் மதிசுதா..\nஇப்போதைக்கு தேவையான மிக பொருத்தமான மருத்துவக் குறிப்பு.. வாழ்த்துகள்.\nமேலிருக்கிறவர்கள் மட்டும்தான் சொல்ல வேண்டுமா நானும் சொல்கிறேன்.. பதிவு அருமை.. நானும் சொல்கிறேன்.. பதிவு அருமை..\nஇனி மதிஓடையில் நனைந்தாலும், சளி பிடிச்சாலும் தொல்லை இல்லை.. கைவசம் வைத்தியம் இருக்கே..\n தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி\nடுவிட்டர் (Twitter) உருவான கதை..\nமேலும் பல பயனுள்ள தகவல்கள்.. \nநேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..\nஅருமையான மருத்துவ குறிப்புகள், இரண்டாவது கேள்வி பட்டுள்ளேன் ஏலவே இனி செய்து பாக்கிறேன்.\nஏற்கனவே அனுபவிச்ச குறிப்புத்தான் இருந்தாலும் யாம்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் முழுதும் எண்டானாம்.அருமையான பகிர்வு .(சகோ உண்மையச் சொல்லுங்க இந்த\nநிட்சயம் உங்களைப் பாராட்டுகின்றேன் என்ன விடுங்க சாமி நான் ஓடீற்றன்..........ஹா ..ஹா ..ஹா ..)மிக்க நன்றி சகோ எங்க\nநாட்டு வைத்தியத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு .\nபுலவர் சா இராமாநுசம் said...\nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.\nஉங்களது தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் சமீபத்தில் http://www.valaitamil.com/medicine என்ற இணையதளத்தை பார்த்தேன். அதிலும் உடல் நலக்குறிப்புகள் அழகாக தொகுக்கப்பட்டிருக்கிறது. நேரம் இருந்தால் நீங்களும் சென்று பாருங்களேன்.\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவு��்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nகுறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-2...\nஇந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11....\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்...\nசெல்வச்சந்நிதி ஆலயத்தின் சூரன் போர் காணொளி (ஈழத்தை...\nவேலாயுதம், 7ம் அறிவு, ரா ஒண் முதல்வார வசூல் ஒப்பீட...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153823/news/153823.html", "date_download": "2018-05-23T18:22:27Z", "digest": "sha1:BQNK6DIA7KOD2TTSJNYYBRFR2GJE3FE6", "length": 7632, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகேஷ்பாபு படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமகேஷ்பாபு படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்..\n‘கத்தி’ படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபுவை வைத்து பெயரிடப்படாத ஒரு படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். கடந்த வருடம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்திற்கு தலைப்பு ��றிவிக்கப்படாமலேயே இருந்தது மகேஷ் பாபுவின் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை கொடுத்தது. இதனால் இயக்குனர் முருகதாஸ் மீது அவர்கள் மிகவும் அதிருப்தியில் இருந்து வந்தனர். விரைவில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.\nஅவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக இன்று மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தலைப்பையும் வெளியிடப்போவதாக முருகதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளியாகியுள்ளது.\nஇப்படத்தின் தலைப்பாக ‘ஸ்பைடர்’ (SPYder) என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் புலனாய்வுத்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதன்படியே, படத்தின் தலைப்பையும் அதற்கேற்றபடி கொடுத்திருக்கிறார்கள்.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகிவருகிறது. இரண்டு மொழிகளிலும் ஒரே தலைப்பைத்தான் பயன்படுத்தப்போவதாக சமீபத்தில் படக்குழு தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்தது. அதன்படி, இந்த தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழக அரசு அளிக்கும் வரிச்சலுகை இந்த படத்திற்கு கிடைக்காது. எனவே, தமிழில் இப்படத்தின் தலைப்பு மாறினாலும் மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=4f470c59-3dd6-4d3f-b47b-af231d16794d", "date_download": "2018-05-23T18:32:19Z", "digest": "sha1:OQF6IZKY37EVSXMFDRS7RWJHXYQFDUUW", "length": 43743, "nlines": 104, "source_domain": "www.ponguthamil.com", "title": "Ponguthamizh.com - செய்திகள்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nதாயகத்தில் டயஸ்பொறா முதலீடு: எந்த நோக்கு நிலையிலிருந்து\nகடந்த மாதம் நடுப்பகுதியளவில் கொழும்பில் ஒரு சந்திப்பு நடந்தது. வறுமை ஆய்வுக்கான நிலையம் Centre for Poverty Analysis (CEPA) என்ற ஒரு சிந்தனைக்குழாத்தினால் இச்சந்திப்பு ஒழுங்குசெய்யப்பட்டது. நோர்வீஜிய அரசாங்கம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு என்பவற்றின் அனுசரணையுடனான இச்சந்திப்பில் டயஸ்பொறா தமிழர்கள் மத்தியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றியிருக்கிறார்கள். இவர்களுள் 2009 மே மாதத்திற்கு முன்பு தீவிரமாக அரசியலில் ஈடுபட்டவர்களும் உண்டு, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டிராத இரண்டாம் தலைமுறையினருமுண்டு. இவர்களுக்கான பயணச் செலவுகளை மேற்படி நிறுவனமே பொறுப்பேற்றது.\nவடக்கு கிழக்குப் பகுதிகளில் டயஸ்பொறா முதலீடுகள் மற்றும் உதவிகள் தொடர்பான ஒரு சந்திப்பு இதுவென்று கூறப்படுகின்றது. நான்கு மாகாண சபைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு கிழக்கில் இயங்கும் சிவில் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மத்திய வங்கி ஆளுநர், முதலீட்டுச் சபைத் தலைவர் ஆகியோரும் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் இதில் பங்கேற்றியிருக்கிறார்கள். கிழக்கு மாகாண சபையிலிருந்து அதன் ஆளுநரும், தமிழரான ஒரு அமைச்சரும் பங்குபற்றியிருக்கிறார்கள். வடமாகாண சபையிலிருந்து சில அதிகாரிகள் பங்கேற்றியிருக்கிறார்கள். அவர்களோடு அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்டவரும், முதலமைச்சருக்கு நெருக்கமானவரும், முதலமைச்சரின் மூலோபாய ஆலோசகர் என்று விளிக்கப்படும் ஒருவரும் இச்சந்திப்பில் பங்குபற்றியிருக்கிறார்.\nஇச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவுப்புக்களோ, செய்திகளோ வெளிவரவில்லை. இச்சந்திப்பில் பங்குபற்றிய சிலர் தரும் தகவல்களின்படி வடக்கு கிழக்கில் டயஸ்பொறா முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாகவும், தொழில்சார் திறன்களை டயஸ்பொறாவிலிருந்து பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் உரையாடப்பட்டதாக தெரிகிறது. இதில் பங்குபற்றிய டயஸ்பொறாத் தமிழர்கள் சிலர் வடமாகாண சபையின் நிர்வாகத் திறன் தொடர்பில் விமர்சனங்களோடு காணப்பட்டார்கள். ��ர் உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின் போது ஒரு டயஸ்பொறாத் தமிழர் வட மாகாணசபை அதிகாரி ஒருவரிடம் பின்வருமாறு கேட்டாராம். 'கடந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் சாதித்தவற்றைக் கூற முடியுமா' என்று. அதற்கு அந்த அதிகாரி சொன்னாராம் 'பிராந்திய மற்றும் உள்ளூர் தெருக்களை திருத்தியிருக்கிறோம்' என்று.\nஅதே சமயம் கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை அதன் சார்பாக ஆளுநர் அச்சந்திப்பில் பங்குபற்றியிருக்கிறார். ஓர் அமைச்சரும் பங்குபற்றியிருக்கிறார். இது வட மாகாண சபையோடு ஒப்பிடுகையில் கிழக்கு மாகாண சபையானது இது போன்ற சந்திப்புக்களில் அதிகம் ஆர்வம் காட்டுவதைக் குறிக்கின்றது என்று ஒரு டயஸ்பொறாத் தமிழர் சொன்னார். ஆனால் கிழக்கு மாகாண சபை ஆளுநர் மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்திய அரசு சாரா அமைப்பைப் போன்ற நிறுவனங்களோடு நீண்ட காலமாக நெருங்கிச் செயற்படும் ஒரு வரலாற்றைக் கொண்டவர் என்பதால் இது போன்ற சந்திப்புக்களில் அவர் ஆர்வத்தோடு பங்குபற்றியிருக்கலாம் என்று ஒரு மூத்த சிவில் அதிகாரி சுட்டிக்காட்டினார்.\nஅதிகம் பிரசித்தமாகாத இச்சந்திப்பைக் குறித்து பல்வேறு வகைப்பட்ட அபிப்பிராயங்களும் உண்டு. நோர்வேயைச் சேர்ந்த ஒரு முகநூல் பதிவர் இது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். 2009 மேக்குப் பின் மற்றவர்களை அளக்கப் பயன்படுத்திய அதே அளவு கோல்களை இச்சந்திப்பில் பங்குபற்றியவர்கள் தங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற தொனிப்பட அவர் பதிவிட்டிருந்தார். ஒரு முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் டயஸ்பொறாவை பிளவு படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி இதுவென்று சுட்டிக்காட்டினார். ஏற்கனவே ஆட்சி மாற்றத்தின் முன் பின்னாக சிங்கப்பூரிலும், லண்டனிலும் நடந்த சந்திப்புக்களின் விளைவே இதுவென்று அவர் குறிப்பிட்டார். சில டயஸ்பொறா அமைப்புக்கள் அரசாங்கத்தோடு இணங்கிச் செயற்பட தொடங்கிவிட்டன என்றும் இந்த 'றிவேர்ஸ் லொபியின்' ஒரு பகுதியாகவே இச்சந்திப்பைப் பார்க்க வேண்டும் என்றும் ஒரு டயஸ்பொறா அவதானி கூறினார்.\nடயஸ்பொறாத் தமிழர்கள் அவர்கள் நினைத்தபடி வடக்கு கிழக்கில் சுயாதீனமாக முதலீடுகளைச் செய்ய முடியாது. வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய முன் வருவோரை முதலீட்டுச் சபையே திசை திருப்பி விடும் சந்தர்ப்பங்களும் உண்டு. தெற்கில் உள்ள ஓர் இடத்தில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு பின்வரும் சலுகைகள் கிடைக்கும் என்ற ஒரு பட்டியலைக் காட்டி முதலீட்டாளர்களை தெற்கை நோக்கிக் கவரும் உத்தியை அவர்கள் பயன்படுத்தியது உண்டு என்று மேற்சொன்ன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். வெளித் தோற்றத்திற்கு இது தாயகத்திற்கும் டயஸ்பொறாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை விருத்தி செய்யும் ஒரு சந்திப்பாக தோன்றினாலும் அதன் உள் நோக்கங்களைக் கருதிக் கூறின் டயஸ்பொறாவை பிளவுபடுத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாகவே இச் சந்திப்பை பார்க்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறான ஐயங்களின் பின்னணியில்தான் சில வாரங்களுக்கு முன் கனடாவில் இருந்து வந்த வணிகர்களின் தூதுக்குழு ஒன்றை வடமாகாண முதலமைச்சர் சந்திக்க மறுத்தாரா என்ற கேள்வியும் எழுகின்றது. அது போலவே அண்மையில் தான் கட்டிக் கொடுத்த வீடமைப்புத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்ச்சிக்காக ஒரு தமிழ் கோப்ரேட் நிறுவனம் ரஜனிகாந்தை அழைத்து வர முற்பட்ட பொழுது அதற்கு கடும் எதிர்ப்பு காட்டப்பட்டது. குறிப்பிட்ட கோப்ரேட் நிறுவனம் தொடர்பாகவும் மேற்கண்டவாறான விமர்சனங்கள் உண்டு. இந்த விமர்சனங்கள் யாவும் ரணில் மைத்திரி ஆட்சி மாற்றங்களுக்குப் பின்னானவை அல்ல. அதற்கும் முந்தியவை. அதாவது 2009 மேக்குப் பின்னரான புதிய வளர்ச்சிகளின் பாற்பட்டவை.\n2009 மேக்குப்பின் தமிழ்த் தேசிய அரசியலின் கூர் முனை போல டயஸ்பொறாவே காணப்பட்டது. ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஈழத்தமிழ் அரசியலை டயஸ்பொறாவே முன்னெடுக்கப் போகிறது என்ற ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்பட்டது. இத்தகையதோர் பின்னணியில் 2009 மேக்கு முன் தமிழ் டயஸ்பொறாவில் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட பலரும் தாயகத்திற்கு திரும்பி வருவதில் சட்டத் தடைகளும், அச்சுறுத்தல்களும் ஏற்பட்டன. அதே சமயம் ஓர் இனப்படுகொலை மூலம் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்த ராஜபக்ஷ அரசாங்கத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் வலிமை பெற்றது. ஒரு புறம் ஒரு தொகுதி அரசியற் செயற்பாட்டாளர்கள் தாயகம் வந்துபோகமுடியாத நிலை. இன்���ுமொரு புறம் ராஜபக்ஷ அரசாங்கத்தை – Boycott – புறக்கணிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை.\n2009 மேக்குப் பின்னரான கொந்தளிப்பான ஈழத்தமிழ் உளவியற் சூழலில் குறிப்பாக டயஸ்பொறாவில் ராஜபக்ஷ அரசாங்கத்தினை புறக்கணிப்பதா அல்லது தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தியில் பங்கேற்பதா – boycott or engage - என்ற வாதம் அதிகம் அழுத்தம் பெறலாயிற்று. இவ்வாறான வாதப்பிரதிவாதங்களின் பின்னணியில் கொழும்புக்கு வந்த டயஸ்பொறா முதலீட்டாளர்கள் பலரும் மகிந்தவின் ஆட்களாகவே பார்க்கப்பட்டார்கள். அவர்கள் மகிந்தவின் ஆட்களோ இல்லையோ அவர்கள் தாயகத்துள் நுழையும் பொழுது ராஜபக்ஷ அரசாங்கத்தோடு ஏதோ ஒரு விகிதமளவிற்கு சுதாகரிக்க வேண்டிய ஒரு அரசியற் பொருளாதாரச் சூழலே நாட்டில் நிலவியது என்ற ஒரு நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பலமாக ஏற்பட்டு விட்டது. ஈழத்தமிழர்கள் மத்தியில் செயற்படும் மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு மனித உரிமை அமைப்பைச் சேரந்தவர்கள் அந்நாட்களில் அரசாங்கத்தோடு இணங்கிச் செயற்படும் தமிழ்க் கட்சிகளோடு ஏதோ ஒரு விகிதமளவிற்கு தொடர்புகளைப் பேணினால்தான் தமிழ்ப் பகுதிகளில் செயற்பட முடியும் என்று நம்புமளவிற்கே நிலமைகள் காணப்பட்டன.\nஇவ்வாறான ஓர் அரசியல், இராணுவச் சூழலுக்குள் டயஸ்பொறவிலிருந்து நாட்டுக்குள் வந்த பெரும்பாலான முதலீட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். இந்த விமர்சனங்களின் தொடர்ச்சிதான் இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிட்ட தமிழ் கோப்பரேட் நிறுவனத்தின் மீதும் கனடாவிலிருந்து வந்த முதலீட்டாளர்கள் மீதும் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களாகும்.\nஇவ்வாறு boycott or engage என்ற விவாதம் நிலவிய ஒரு சூழலில் மேற்கு நாடுகள் தமிழ் டயஸ்பொறாவை தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப குறிப்பிடத்தக்க அளவிற்கு பயன்படுத்தின. ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளை பெருமளவிற்கு தொகுத்தது தமிழ் டயஸ்பொறாதான். ராஜபக்ஷவை வழிக்குக் கொண்டு வருவதற்கு டயஸ்பொறாவை ஒரு கருவியாக மேற்கு நாடுகள் பயன்படுத்தின. அதில் வெற்றியும் கண்டன. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் அதே மேற்கு நாடுகள் டயஸ்பொறாவின் தீவிரத்தைத் தணிக்க முற்படுகின்றன. அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள், மற்றும் நபர்களின் மீதான தடைகளை நீக்குவதன் மூலம் டயஸ்பொறாவிற்கும், தாயகத்திற்கும் இடையிலான தூரத்தைக் குறைத்து டயஸ்பொறாவையும், தாயகத்தையும் நெருங்கி உறவாட வைத்து அதன் மூலம் டயஸ்பொறாவின் தீவிர நிலையை தணிக்கலாம் என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றன. ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் டயஸ்பொறாவானது தாயகத்தோடும், அரசாங்கத்தோடும் இடையூடாடத் தேவையான நகர்வுகளை மேற்கு நாடுகளே முன்னெடுக்கின்றன. அதாவது இப்பொழுது boycott இல்லை. எல்லாவற்றிலும் engage- பங்கெடுப்பது தான்.\nஅதாவது தமிழ் டயஸ்பொறாவையும், அரசாங்கத்தையும் நெருங்கச் செய்ய வேண்டும் என்று மேற்கு நாடுகளும் ஆர்வத்தோடு உள்ளன. இலங்கை அரசாங்கமும் ஆர்வத்தோடு உள்ளது. டயஸ்பொறாத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் ஆர்வத்தோடு உள்ளார்கள். இம் மூன்று தரப்புக்களுக்கும் வெவ்வேறு நிலையான நலன்கள் இருக்க முடியும். அவை சில சமயம் ஒரு புள்ளியில் சந்திக்கவும் முடியும்.\nமேற்கு நாடுகளைப் பொறுத்தவரை இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு டயஸ்பொறா ஒரு தடையாக இருக்கக் கூடாது. எனவே டயஸ்பொறாவை அரசாங்கத்தோடு ஏதோ ஒரு விகிதமளவிற்கு நெருங்கச் செய்ய வேண்டும்.\nஅரசாங்கத்தைப் பொறுத்தவரை டயஸ்பொறாவை உடைக்க வேண்டும். 2009 மேக்குப் பின் தமிழ்த் தேசிய அரசியலின் கூர்முனை போலக் காணப்பட்ட ஒரு டயஸ்பொறாவை பல துண்டுகள் ஆக்க வேண்டும். சிங்கள, பௌத்த அரசுக்கு எதிராக அனைத்துலக அபிப்பிராயத்தை உருவாக்கி வரும் ஒரு டயஸ்பொறாவை பல துண்டுகளாக உடைத்து பலவீனப்படுத்த வேண்டும். எனவே அவர்களும் டயஸ்பொறாவோடு engage பண்ணத் தயார்.\nடயஸ்பொறாவிலுள்ள ஒரு பகுதியினரைப் பொறுத்தவரை அவர்கள் வர்த்தக நோக்கத்தோடு வருகிறார்கள். அவர்கள் தமது வர்த்தக சாம்ராஜ்யத்தை தாயகத்திலும் விரிவாக்க விரும்புகிறார்கள். ஆனால் தாயகத்தின் சமூக, பொருளாதார விவகாரங்களில் பங்கெடுக்க முன்வரும் எல்லாருமே வர்த்தக இலக்குகளைக் கொண்டவர்கள் அல்ல. போரினால் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்புவோரும் உண்டு. 'எனது பிள்ளை எல்லா வளங்களோடும் படித்துக் கொண்டிருக்கும் போது அதையே மற்றவர்களின் பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்' என்று மேற்படி சந்திப்பில் பங்கு பற்றிய ஒருவர் சொன்னார்.\nஇவ்வாறு தாயகத்தில் முதலீடு செய்வதற்க�� அல்லது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கோ விரும்பும் டயஸ்பொறா தமிழர்களில் அநேகர் வடமாகாண சபையை அதிகம் விமர்சிக்கிறார்கள். வயதால் மிக இளைய வடமாகாண சபையானது தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கூட முழுமையாக பிரயோகிக்க முடியாமல் திண்டாடுகிறது என்ற ஒரு குற்றச்சாட்டை அவர்கள் முன் வைக்கிறார்கள்.\nஇந்த இடத்தில் ஒரு விடயத்தைத் தெளிவு படுத்த வேண்டும். வடமாகாணசபையை விமர்சிப்பவர்கள் மூன்று நோக்கு நிலைகளிலிருந்து அதைச் செய்கிறார்கள். முதலாவது முதலமைச்சரின் தலைமைத்துவப் பண்பை குறை சொல்பவர்கள். இவர்கள் இந்த விமர்சனத்தை மாகாண சபையின் நிர்வாகச் செயற்பாடுகளில் காணப்படும் தவறுகளுக்கூடாக சுட்டிக் காட்டுகிறார்கள். இரண்டாவது வகை அரசாங்கத்தின் நோக்கு நிலையிலிருந்து வடமாகாண சபைமீது வைக்கப்படும் விமர்சனம். வட மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் போதாது என்பதோடு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கும் அரசாங்கம் தடையாகக் காணப்படுகின்றது என்று முதலமைச்சர் கூறுகிறார். குறிப்பாக முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் இன்று வரையிலும் சம்மதிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இவ்வாறு வடமாகாண சபைக்குள்ள அதிகாரங்களைக் குறித்து விமர்சிக்கும் ஒரு முதலமைச்சரை மட்டந்தட்டுவதற்கு அரசாங்கத் தரப்பு கவர்ச்சியான ஓர் உத்தியைக் கையாள்கிறது. அது என்னவெனில் ஏற்கெனவே வழங்கப்பட்ட அதிகாரங்களையே அவரால் கையாள முடியவில்லை என்பதுதான். அதாவது அவருக்கு நிர்வாகம் செய்யத் தெரியாது என்று காட்டப் பார்க்கிறார்கள். இது இரண்டாவது வகை.\nமூன்றாவது வகை முதலமைச்சரை தனிப்பட்ட ரீதியில் முடக்கும் ஒரு வேலைத்திட்டம். தமிழ்த் தேசிய அரசியலில் மாற்று அரசியல் கட்சி ஒன்றுக்கு அவர் தலைமை தாங்கக் கூடும் என்று ஊகிக்கப்படுகிறது. எனவே அவரையும் அவருக்கு விசுவாசமான அமைச்சரையும் விமர்சிப்பதன் மூலம் ஒரு மாற்றுத் தலைமையாக அவர் மேலெழுவதை தடுப்பது. இதை அவருடைய சொந்தக் கட்சிக்காரர்களும் செய்கிறார்கள். அரசாங்கமும் செய்கிறது.\nஎனவே வடமாகாண சபையின் நிர்வாகத் திறன் குறித்த விமர்சனங்களை முன் வைக்கும் டயஸ்பொறாத் தமிழர்கள் குறிப்பாக முதலீட்டாளர்களும் அபிவிருத்தித் திட்டங்களை கையில் வைத்திருப்பவர்களும் வடமாகாண சபையை விமர்சிக்கும் போது மேற்சொன்ன விடயங்களை கவனத்தில் எடுக்க வேணடும். தமிழ் மக்களின் கூட்டுரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட ஒரு சமஷ்டித் தீர்வை தமிழ் மக்கள் கோரி வருகிறார்கள். அப்படியொரு தீர்வையும் உள்ளடக்கி ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் இன்று வரையிலும் பின்னடிக்கிறது. இது தொடர்பில் அரசாங்கத்தினரின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு மேற்கு நாடுகளும் தயாரில்லை. இத்தகையதோர் பின்னணியில் பலவீனமான, வயதால் மிக இளைய ஒரு மாகாண சபைக்கூடாக முதலீடுகளைச் செய்யலாம், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கலாம் என்று டயஸ்பொறாத் தமிழர்களை நோக்கி விடுக்கப்படும் அழைப்புக்களை அவர்கள் அதன் அரசியல் உள்நோக்கங்களுக்கூடாக விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஇப்பொழுது boycott பற்றி கதைப்பவர்கள் குறைவு. பெரும்பாலானவர்கள் engage- பண்ணுவது பற்றியே கதைக்கிறார்கள். நவீன ராஜதந்திரம் எனப்படுவது ஒரு விதத்தில் engage-பண்ணுவது தான். ஆனால் எந்த நோக்கு நிலையிலிருந்து engage- பண்ணுவது என்பதுதான் இங்கு முக்கியமானது. அரசாங்கத்தின் நோக்கு நிலையிலிருந்தா அல்லது மேற்கு நாடுகளின் நோக்கு நிலையிலிருந்தா அல்லது மேற்கு நாடுகளின் நோக்கு நிலையிலிருந்தா அல்லது தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்தா\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை\nதமிழ் ஈழ சைபர் படையினால் சிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபுலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா\nஇனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் - பொன் குணரத்தினம்\n2020 இலும் ஜனாதிபதி வேட்பாளர் சிறிசேனதான்.\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nதேசிய மற்றும் உழைக்கும் மக்களின் விடுதலையை வென்றெடுப்போம் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nசீனா போபியாவிலிருந்து இந்தியா வெளியில் வரவேண்டும் - கோத்தபாய\nசிறிலங்கா விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள்\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ரஷ்யாவுக்கு இரகசியப் பயணம்\nகண்டி சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்திற்கு பின்ன��லும் அன்னிய சக்திகள் இருக்கலாம் - முதலமைச்சர் விக்கினேஸ்வரன்\nதிருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்தின் ஊடக அறிக்கை\n‘புதிய பார்வை’ நடராசன் காலமானார்\nசிறிலங்காவில் சீனாவின் தலையீடு அதிகரிப்பு – ராகுல் காந்தி கவலை\nமுஸ்லிம் மக்கள் மீதான சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைகளைக் கண்டிக்கிறோம்\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nஅறிவுசார் சர்வதேச அரசியல் அணுகுமுறைக்கு கால்கோளிட்டார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nநினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக\nஎன்.சரவணனின் இருநூல்கள் - அறிமுகக் கருத்துரைகளின் தொகுப்பு\nபுளொட்டிடம் உள்ள ��ாற்று உபாயம் என்ன\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை\nதமிழ் ஈழ சைபர் படையினால் சிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபுலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா\nஇனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் - பொன் குணரத்தினம்\n2020 இலும் ஜனாதிபதி வேட்பாளர் சிறிசேனதான்.\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nதேசிய மற்றும் உழைக்கும் மக்களின் விடுதலையை வென்றெடுப்போம் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/tgte_14.html", "date_download": "2018-05-23T18:42:58Z", "digest": "sha1:HLELKTXAFHDSPT47KMWPYUKVX4NITG75", "length": 11650, "nlines": 107, "source_domain": "www.vivasaayi.com", "title": "காலவரையற்ற உண்ணாவிரதத் தொடர் -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாலவரையற்ற உண்ணாவிரதத் தொடர் -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nகாலவரையற்ற உண்ணாவிரதத் தொடர் போராட்டம்\nஇலங்கைச் சிறைச் சாலையில் பல ஆண்டுகளாக போர் கைதிகளாகவும், அரசியல் கைதிகளாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற எமது உறவுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கக் கோரியும், பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசிற்கு போர் குற்றம் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அரசியல் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nபிரித்தானியா வாழ் எமது உறவுகளே அனைவரும் இதில் கலந்து கொண்டு எமது உறவுகளின் விடுதலைக்கு வலுச்சோர்க்குமாறு கேட்டுக��� கொள்கின்றோம்.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற���பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/15/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8800837/", "date_download": "2018-05-23T18:20:53Z", "digest": "sha1:6NBIVS2LHJDKV2GMZS765Y46RSGZSXFS", "length": 9753, "nlines": 22, "source_domain": "vallinamgallery.com", "title": "துரை00837 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் ச���ப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nபிரிவு : புத்தக வெளியீடு\nநபர்கள் : (இரண்டாவது வரிசையில் 2வது) பெரு. அ. தமிழ்மணி\nநிகழ்ச்சி : ‘புதையல்’ நூல் வெளியீட்டு விழா\nபங்களிப்பு : எம். துரைராஜ்\nCategory : ஆவணப்படங்கள், புத்தக வெளியீடு, பெரு. அ. தமிழ்மணி\t'புதையல்' நூல் வெளியீட்டு விழா, எம். துரைராஜ், வி. ஆ. தமிழ்மணி\nகார்த்00065 கார்த்00075 கார்த்00084 துரை00889\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasripoems.com/?pageNumber=4", "date_download": "2018-05-23T18:30:13Z", "digest": "sha1:N4HTYGG56UYYEVQSXNHSULWNKH53YDE5", "length": 7287, "nlines": 152, "source_domain": "www.lankasripoems.com", "title": "Home - LankasriPoems.com", "raw_content": "\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 03, March 2018 More\nமனசுக்குள் உறங்குவது மௌனம் மௌனமே..\nகாதல் கவிதை கேப்டன் யாசீன் 31, January 2018 More\nவில்லுடனோ பிறந்தோம் இவ் வாழ்வில்\nஇறைவனின் படைப்பல்ல... இயற்கையின் படைப்பு\nமுதலில் பணம் அதன் பிறகு\nமனம் பிணமாகும் இந்த உலகில்\nபுரட்சி கவிதை பிறேம்ஜி 26, January 2018 More\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 26, January 2018 More\nஅழுகையை தவிர வேற எதுவும்\nகாதல் கவிதை சிந்து.எஸ் 26, January 2018 More\nஉன் யுத்தம் செய்யும் கண்களால்....\nகாதல் கவிதை ஈழநங்கை ஈழம் 26, January 2018 More\nகுட்டிக் கவிதை கேப்டன் யாசீன் 26, January 2018 More\nகாதல் கவிதை கேப்டன் யாசீன் 19, December 2017 More\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 19, December 2017 More\nகுட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 19, December 2017 More\nஓர் அரிசியில் பெயர் எழுத\nஎன் உயிர் தோழி அழகுமிக்க காதலி\nதரணியில் கால் பதித்தாள் என் தேவதை\n உணர்ந்து கொள் என் உத்தமியே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.com/description.php?art=11964", "date_download": "2018-05-23T18:30:39Z", "digest": "sha1:FLIQ56SAEV5G2NYQIWI7BKEG5PGMCEC7", "length": 8129, "nlines": 42, "source_domain": "battinaatham.com", "title": "ஈபிடிபி பிரபல தாதா செங்கலடியில் இளைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் ! Battinaatham", "raw_content": "\nஈபிடிபி பிரபல தாதா செங்கலடியில் இளைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் \nசெங்கலடியில் பல கிராமங்களில் கொலை, கொள்ளை, கடத்தல் செய்து தமிழருக்கு எதிரான பயங்கரவாத செயல்களை புரிந்த பயங்கரவாத அமைப்பான ஈபிடிபி குழுவின் முக்கிய உறுப்பினரான ரவி உட்பட இருவரினால் நேற்று மாலை செங்கலடி சேர்ந்த மயூரன் 26வயது இளைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் நடைபெற்றுள்ளது.\nஈபிடிபி ரவி மீது எந்த அரசாங்கம் வந்தாலும் ஒட்டுக்குழுக்களை செல்லப்பிள்ளையாக எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் வளர்க்கின்றார்கள்.\nவிடுதலைப்புலிகள் கிழக்கில் பிளவுபட்ட பின்னர் கிழக்குப்புலி எனும் அமைப்பு ஈபிடிபி உடன் சேர்ந்து புலிகளின் முகாமை அழிப்பதில் முன்னின்றது.\nபின்னர் இரு குழுவிற்கிடையே மோதல் ஏற்பட ஈபிடிபி ரவியினால் Tmvp ஆதரவாளர் செங்கலடியில் கொல்லப்பட அந்நேரம் Tmvp ற்கா ஈபிடீபி ற்கா மட்டக்களப்பு கூடிய ஆதரவு கொடுப்பது எனும் தர்ம சங்கட நிலையில் இராணுவ புலனாய்வுதுறை இருந்தது.\nவிடுதலைப்புலியை ஒழிக்க ஈபிடிபியால் ஒன்றும் செய்ய முடியாது பல்லுப்பிடிங்கிய பாம்பு அதனால் Tmvp தான் இருக்கும் ஒட்டுக்குழுக்களிலேயே உக்கிரமான விடுதலைப்புலிகள் ஒவ்வொரு நகர்வும் அறிந்த அணி என்பதால் அதை சாந்தப்படுத்த போலிசார் ரவியுடன் சேர்த்து மூன்று பேரை மட்டக்களப்பு சிறையில் Tmvp ஆதரவாளர் கொலைக்குற்றத்தில் பிடித்துப்போட சிறைக்குள் சென்று ரவி மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது அதில் ஈபிடிபி உறுப்பினர் கை துண்டிக்கப்பட்டது ரவி பலத்த காயத்துடன் தப்பினார்.\nஇதன் பிறகு விடுதலைப்புலிகளிடம் கறுத்தப்பாலம் தாண்டிய கிராமங்கள் கைப்பற்ற உதவிய விசுவாசத்திற்கு ரவி மற்றும் Tmvp அணியினருக்கு எங்க எங்க புலி முகாம், விடுபட்ட வாகனங்கள், பணங்கள் இருக்கின்றதோ அதெல்லாம் விரும்பியவர் சுருட்டி விடுங்கள் என்பதற்கமைய பலர் பணக்காரனாகினார்கள்.\nஅப்புறம் இனி கிழக்கில் புலி இல்லை காட்டிக்கொடுக்க ஆள் இல்லை இராணுவம் ஓசியில சாப்பாடு கொடுக்காது அரசியலுக்கு வந்து சம்பாதிப்போம் என்று கட்சியை உருவாக்கினார்கள்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nவந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்\nகிழக்கு மாகாணசபைத் தேர்தல் - தேவை தமிழ் முதலமைச்சரா, இன ஐக்கியமா\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/astrology/vedic_astrology/pulippani_300/song17.html", "date_download": "2018-05-23T18:28:14Z", "digest": "sha1:MMPHPIWG2SDRFQTMOPHMWGBQD3UHTHFB", "length": 2160, "nlines": 15, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 17 - எட்டாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், எட்டாம், புலிப்பாணி, பாவம், பாடல், astrology", "raw_content": "\nபாடல் 17 - எட்டாம் பாவம்\nபாடல் 17 - எட்டாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300\nஅஷ்டம பாவகத்தால் அரிய நோய்களைப் பற்றியும், விளையும் சண்டைகளையும், நஷ்டங்களையும் மனம்பேதலித்தலையும், பகைமையையும், மரணசம்பவத்தையும், துஷ்டத்தனத்தையும், வீண்டம்பத்தையும், மலைமீதுஏறிமிகுந்த துன்பமுற்றுக்கலங்கி விழுதலையும் அறியலாம்.\nஇப்பாடலில் எட்டாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 17 - எட்டாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், எட்டாம், புலிப்பாணி, பாவம், பாடல், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/3687", "date_download": "2018-05-23T18:49:52Z", "digest": "sha1:MIEI67P6XPYF3MWBNOPVGUKHI4G5KG47", "length": 6859, "nlines": 136, "source_domain": "www.thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nமறைந்த மயிலுக்கு இறுதி அஞ்சலி_2018_02_28\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்\nதினேஷ் - அதிதி மேனன் நடிக்கும் “களவாணி மாப்பிள்ளை“\nநான் இயக்கியிருக்கும் முதல் காதல் படம் ‘சொல்லிவிடவா’ - அர்ஜுன்\nகலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் நல்ல படைப்புகளை தர முடியும்: நடிகை ராய் லட்சுமி\n\"காதலே வேண்டாம் சாமி \"\nடூப் இல்லாமல் சந்தானம் போட்ட அதிரடி ஸ்டன்ட் காட்சி\nஜெயலலிதா நினைவிடத்தில் 2-வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியருடன் இணையும் விஷ்ணு விஷால்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\n1மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n2கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n3லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n4பண்டாரு தத்தாத்ரேயா மகன் 21 வயதில் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-05-23T18:38:43Z", "digest": "sha1:FMCL4PU5YYAB7QT4LPKGRLDEVDLTA6EK", "length": 10787, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – ஜெனிவாவில் சுமந்திரன் பரப்புரை | tnainfo.com", "raw_content": "\nHome News சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – ஜெனிவாவில் சுமந்திரன் பரப்புரை\nசிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – ஜெனிவாவில் சுமந்திரன் பரப்புரை\n015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்கா எந்த மாற்றங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27 ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவாவுக்குச் சென்றுள்ளார்.\nஇவர் நேற்றுமுன்தினம் காலை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nஇதன்போது. 2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கியமான விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளமை தொடர்பாக விபரித்துக் கூறினார்.\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கும் வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது.\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அமைக்கத் திட்டமிடுவதன் மூலம், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கும் வாக்குறு���ியில் இருந்து பின்வாங்க சிறிலங்கா முனைகிறது.\n2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்தில் இணங்கியிருந்தபடி, காணாமற்போனோருக்கான பணியகம் இன்னமும் உருவாக்கப்படவில்லை.\nமேலும் ஜெனிவாவில் அளித்த வாக்குறுதிக்கு அமைய, அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை, காணிகள் விடுவிப்பு இடம்பெறவில்லை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை.” என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n2015ஆம் ஆண்டு சிறிலங்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்காவுக்கு மேலும் காலஅவகாசம் அளிப்பதில்லை என்று உறுதியான நிலைப்பாட்டை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், கூட்டத்தொடரின் தொடக்க உரையிலேயே உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியக அதிகாரிகளிடம் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.\n2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளமை தொடர்பாக, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கும், சுமந்திரன் ஜெனிவாவில் விளக்கிக் கூறியுள்ளார்.\nPrevious Postயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிங்களப் பெரும்பான்மையிடம் இழந்து விடுவோமோ என்ற அச்சம் - ஈ.சரவணபவன் Next Postஅரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் அர்த்தம் இல்லை – த.தே.கூ\nஅரசியலிலே சடுதியான பல மாற்றங்கள் ஏற்படக்கூடும்: கி. துரைராசசிங்கம்\nஎந்த எல்லைக்கும் செல்லத் தயார்: வியாழேந்திரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வ��� கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yellorumyellamum.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-05-23T18:12:25Z", "digest": "sha1:AXEG45IF7Z3XEZQ4ULTGCH3VC3JCWP2L", "length": 5240, "nlines": 98, "source_domain": "yellorumyellamum.blogspot.com", "title": "குறை ஒன்றும் இல்லை !!!: வடக்குபட்டி ராமசாமியும் ஆந்திரா காங்கிரஸும்!!!!! }", "raw_content": "\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் \nவடக்குபட்டி ராமசாமியும் ஆந்திரா காங்கிரஸும்\nமறைந்த முன்னால் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன் மோகன் புதிய கட்சி துவங்கபோகிறாராம். இனி ஆந்திர காங்கிரஸ் நிலமை நம்ம கவுண்டர் கிட்டே கேட்டால் \nஇனிமேல் இந்தியா முழுவதும் காங்கிரஸின் நிலமை\nஆக்கமும் எழுத்தும் குறை ஒன்றும் இல்லை \nநெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...\nவாங்க வாங்க...நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜக்கம்மாவை வரவேற்க்கிரோம்.\nவாங்க அரசன் ... நன்றி உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்... ##################################################வாங்க ஹர்சினி அம்மா ... நன்றி உங்கள் வரவேற்புக்கு \n பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா\nந(ல்ல) ம்ம சொந்தக்காரங்க ......\nஒரு ரூபாய் அரிசியும் 1.76 லட்சம் கோடி ஊழலும் பின் ...\nவரலாறு தெரியாத மானங்கெட்ட கவிஞர்களே.......சென்னை ச...\nவடக்குபட்டி ராமசாமியும் ஆந்திரா காங்கிரஸும்\nபடம் பார்த்து கதை சொல்லு 2010 ஆம் ஆண்டின் திரைப...\nரொம்ப நல்லவன்னு என்னை யாரவது சொன்னா நானே நம்ப மாட்டேன் \nஇந்திய சுதந்திர தினம்.. (1)\nசென்ற வார உலகம்...... (1)\nதிரைப்படம் மற்றும் அரசியல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/murugans-wife-suja-said-her-husband-was-innocent-312494.html", "date_download": "2018-05-23T18:31:21Z", "digest": "sha1:YCKRMP7CSH52QFICX6ZTUW7WH2D6YVXV", "length": 8905, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "முருகனின் மனைவி சுஜா பரபரப்பு குற்றச்சாட்டு - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nமுருகனின் மனைவி சுஜா பரபரப்பு குற்றச்சாட்டு\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தனது கணவன் குற்றமற்றவர் என்றும், யாரையோ காப்பாற்ற தங்களை பலிகடாவாக்க முயற்சி நடப்பதாகவும் முருகனின் மனைவி சுஜா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவியிடம் நடத்திய தொடர் விசாரணையில் உதவி பேராசிரியர் முருகனின் பெயரும் அடிப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முருகன் மீது நிர்மலாதேவி கூறியிருந்த தகவலுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை வளையத்துக்குள் உள்ளார்.\nமுருகனின் மனைவி சுஜா பரபரப்பு குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு தடை- வீடியோ\nஸ்டெர்லைட் படுகொலையை கண்டுகொள்ளாத வடஇந்திய ஊடகங்கள்\nஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை குறிவைத்து சுட்ட போலீஸ்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு-வீடியோ\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியானாது..94.5 சதவீதம் தேர்ச்சி- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nபோலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5க்கும் மேற்பட்டோர் பலி- வீடியோ\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி-வீடியோ\nமுடிந்த கல்யாணத்திற்கு மேளம் அடிக்கும், ரஜினிகாந்த், கமல்ஹாசன்\nகாவிரி நீர் திறந்து விடாத கர்நாடக அரசு விழாவில் கலந்து கொள்வதா\nகுறி சொன்னவரை சரமாரியாக செருப்பால் அடித்த எஸ்ஐ-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasripoems.com/?pageNumber=5", "date_download": "2018-05-23T18:29:51Z", "digest": "sha1:AQGDL74VZR3LBDOZ2ZTFTQAXNCKPX5HT", "length": 7489, "nlines": 154, "source_domain": "www.lankasripoems.com", "title": "Home - LankasriPoems.com", "raw_content": "\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 03, March 2018 More\nமனசுக்குள் உறங்குவது மௌனம் மௌனமே..\nமுத்து முத்தான தத்துவங்கள் அவை\nமுன்னோர்கள் தந்துவைத்த சொத்து சுகம்\nசெத்தாலும் வாழ்கின்ற செல்வங்கள் அதைக்\nஉன் கண்ணுக்குள் நிலவு வந்து\nஓர் நாளில் ஒரு சில நொடிகள்\nஎனக்காய் ஒதுக்கிட மாட்டாயா - என\nகாதல் கவிதை தமிழ் காதலன் 13, December 2017 More\nமுற்றும் துறந்த முனியும் தன்\nகற்றுத் தெளிந்த கவியும் உன்\nகாதல் கவிதை குழந்தை நிவி 13, December 2017 More\nநீயும் நானும் சேர்த்த வரி பணம்\nபுரட்சி கவிதை பிறேம்ஜி 11, December 2017 More\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 11, December 2017 More\nகுட்டிக் கவிதை குழந்தை நிவி 11, December 2017 More\nகாதல் கவிதை கலையடி அகிலன் 09, December 2017 More\nஓர் அரிசியில் பெயர் எழுத\nஎன் உயிர் தோழி அழகுமிக்க காதலி\nதரணியில் கால் பதித்தாள் என் தேவதை\n உணர்ந்து கொள் என் உத்தமியே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/03/7-3-2011.html", "date_download": "2018-05-23T18:43:35Z", "digest": "sha1:7UYGMZD4YAITQ22I7ZGBP27E6W4SNWQ2", "length": 56270, "nlines": 475, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: முனி மலர் 7-3-2011", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇன்று போய் நாளை வா என்பது மாதிரி நாளைக்கு நாம சேர்ந்துக்கொள்ளலாம் என்று திமுகவும் காங்கிரஸும் முடிவு செய்துவிட்டது. ராமதாஸுக்கு ஒதுக்கிய 31லிருந்து 3 சீட்டை காங்கிரஸுக்கு திமுக தானம் செய்ய போகிறதாம். இனிமேல் கட்சிகள் எல்லாம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்திதுவிடும். எல்லோரும் தங்களுக்கே வெற்றி.. வெற்றி.. என்று கூவிக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி என்று செய்தி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை...\n( இந்த பகுதியை இந்த முறை காங்கிரஸ்+திமுக கூட்டணி மாதிரி அநங்கன் + இட்லிவடை எழுதியது )\nசென்னை: மே.14. போட்டியிட்ட இடங்களில் 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது தி.மு.க கூட்டணி.\nஆறாவது முறையாக முதல்வர் பதவி ஏற்கவுள்ளார் மு.கருணாநிதி. இந்த வெற்றி குறித்து அவர் கூறும் போது, ஆரியப் பதர்களின் அற்ப மாயைகளை, பொய்களை ஓரம் கட்டி தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. வாக்களித்தோர், வாக்களித்தோர் என்றில்லாமல் அனைவருக்கும் தமது நற்பணி தொடரும் என்றார். எப்போது ரிடையர் ஆவீர்கள் என்ற கேள்விக்கு ‘ரிடையர்’ என்ற வார்த்தையில் இருக்கும் டையர் போல நான் தமிழர்களுக்கு ஓயாது உழைப்பேன் என்றார். ஆட்��ியில் காங்கிரஸுக்கு பங்கு உண்டா என்ற மற்றொரு கேள்விக்கு “குரங்கு அப்பம் பங்கு போட்ட கதை தெரியுமா ” என்று பதில் கேள்வி கேட்டு நிருபர்களிடம் ஜோக் அடித்தார்.\nதேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சியமைக்க உள்ள நிலையில் ஸ்டாலின் சென்ற முறை போலவே துணை முதல்வர் பதவி வகிப்பார் என்றும், இணை முதல்வராக அழகிரி பொறுப்பேற்க இருக்கிறார் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதுபற்றி அழகிரியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ”நானாக எதுவும் கேட்க மாட்டேன். அவ்வாறு நியமித்தால் வழக்கம் போல் மக்கள் பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார்.\nடாக்டர் சுப்ரமணியன் சாமி வழக்கு\nநடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெருமளவு மோசடிகள் நடந்துள்ளது என்றும், தி.மு.கவினர் கள்ள ஓட்டு போட்டும், கருவிகளில் தில்லுமுல்லு செய்தும் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றியுமே தேர்தலில் வென்றுள்ளனர் என்றும் டாக்டர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அவர், தி.மு.க.வினர் கள்ள ஓட்டுப் போட்டதன் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதை உச்சநீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்து வழக்குப் போட இருப்பதாகவும் கூறினார்.\nஆ.ராசா வழக்குகளிலிருந்து விரைவில் விடுதலை ஆவார் என்று திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி தெரிவித்தார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தமிழர்கள் இன உணர்வு மிக்கவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்த வெற்றியைத் தடுக்க ஆரிய-பார்ப்பன சக்திகள் ஒன்று சேர்ந்து பல சதிகள் செய்த போதிலும் தி.மு.க அதை முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ளது. ஆரிய சதியால் சிறைக்குப் போன இனமான கதிரவன் ஆ.ராசா விரைவில் விடுதலையாகி, மக்கள் பணி ஆற்றுவார் என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nதி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவன் தோல்வி அடைந்தார். தனது இந்தத் தோல்விக்கு தான் காங்கிரஸை எதிர்த்து பேட்டி அளித்ததை மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கிவிட்டார்கள் என்று அவர் சோகத்துடன் தெரிவித்தார். ஆனாலும் தொடர்ந்து தான் இலங்கை தமிழர்கள் உயர்வுக்குப் பாடுபடப் போவதாகவும். தோல்வியைக் க��்டு பின்வாங்குபவன் தான் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nமயிலை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.வி.சேகர் அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட நடிகர் விசுவை விட இவர் 9 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தனது இந்த வெற்றிக்கு மயிலை மக்களும், இட்லிவடை என்ற வலைப்பதிவருமே காரணம் என்று அவர் நன்றியுடன் குறிப்பிட்டார். என் செல் நம்பரில் எப்போது வேண்டும் என்றாலும் யார் வேண்டும் என்றாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றார். அதற்கு பில் நான் கட்ட மாட்டேன் என்றார்.\nசென்னை; மே, 14. டாடா, நீரா ராடியா, அனில், முகேஷ் அம்பானி ஆகியோர் நாளை கருணாநிதியைச் சந்திக்கவிருக்கின்றனர். அவர்களாக கைபட எழுதிய கடிதத்தை கவனர் முன்னிலையில் தருவார்கள் என்று தெரிகிறது..\nதி.மு.க. வெற்றிக்கு சோனியாவும், மன்மோகன் சிங்கும் நேற்று தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். ”I take complete responsibility” என்று பழக்க தோஷத்தில் சொன்னார் என்று தெரிகிறது.\nதேர்தலில் வெற்றி பெற்றாலும் தனது கூட்டணி கட்சி வெற்றி பெறாததால் சோகமான விஜயகாந்த், நிருபர்களைச் சந்திக்க விரும்பவில்லை. தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்ட நிருபர்களிடமும் தான் பின்னர் விரிவாகப் பேசுவதாகக் கூறிய விஜயகாந்த் தன் மக்களுடன் கூட்டணி அமைத்து குடும்பத்துடன் தென்னாப்பிர்க்கா சென்றுள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.\nமந்திரி சபையில் பங்கு கேட்க மாட்டோம். ஈ.வி.கே.எஸ்.\nபோட்டியிட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களைச் சந்தித்தார். கூட்டணிக்கட்சிகளின் ஆதரவில்லாமல் தி.மு.க. இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது என்று கூறிய அவர், ஆட்சியில் நிச்சயம் பங்கு கேட்க மாட்டோம். 2016 தேர்தலில் காமராஜர் ஆட்சி அமைவது உறுதி என்றும் தெரிவித்தார். பேட்டி முடிந்து விடை பெறும் முன் அவர் கலங்கிய கண்களுடன், நிருபர்கள் தங்கள் பேண்ட், சட்டை, பனியன், உள்ளாடைகளை உதறி விட்டுச் செல்லும்படிக் கொண்டது உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.\nதேர்தல் தோல்வி எதிரொலி : ஜெயலலிதா கொடநாடு பயணம்\nதேர்தலி��் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து விரக்தியடைந்த ஜெயலலிதா நேற்று இரவோடு இரவாக கொடநாடு புறப்பட்டுச் சென்றார். சசிகலாவும் உடன் இருந்தார். நள்ளிரவு நேரத்திலும் செய்திக்காக போயஸ் கார்டன் வாசலில் காத்திருந்த நிருபர்களுக்கு “நோ கமெண்ட்ஸ்” என்ற பதிலை புன்னகையுடன் கூறிவிட்டு ஜெயலலிதாவின் கார் விரைந்து சென்றது. முன்னதாக தேர்தல் இயந்திரம் காங்கிரஸ் கையில் இருப்பதால் தனக்கு தோல்வி என்று கூறினார்.\nநடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை கருணாநிதியை நேரில் சந்தித்து மீண்டும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதற்காக வாழ்த்துத் தெரிவித்தார். எந்திரன்-2 பட பூஜை விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தார் என்று தெரிகிறது. ஸ்விட்சர்லாந்து ராணா படப்பிட்டிப்பில் இருந்த ரஜினி இன்று அதிகாலை விமானத்தில் சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nதேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கனிமொழி தி.முக.வின் புதிய கொள்கைப்பரப்புச் செயலராக நியமிக்கப்படுவார் என அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய நிருபர்களின் கேள்விக்கு வானவில் போன்று ஏழு வண்ணங்கள் கொண்ட பட்டுப் புடவை தரித்த கவிதாயினி கனிமொழி பதிலளிக்க மறுத்து விட்டார்.\nசொன்னதுக்கு எதிராக பலித்தது - ஜோதிடருக்குப் பாராட்டு\n’இட்லிவடை’ என்ற வலைப்பதிவில் பலருக்கும் ’இலவசமாக’ ஜோதிடப் பலன் சொல்லி வந்த ஒரு ஜோசியர், வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும்என்பதைக் கணித்து எழுதியிருந்தார். அதற்கு நேர் எதிராக திமுக வெற்றி பெற்றதால் அவருக்கு திட்டும், தமிழக அரசு சார்ப்பில் கலைமாமணி விருது வழங்கப்படும் என்று தெரிகிறது.\nபோட்டியிட்ட பல தொகுதிகளில் டெபாசிட் இழந்து 2 தொகுதிகளில் மட்டுமே பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது. தங்களது தோல்விக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிக் கட்சிகள் சரியாக ஒத்துழைக்காததே காரணம் மற்றும் காங்கிரஸுக்கு நாங்கள் 3 தொகுதிகள் விட்டு கொடுத்தால் தோல்வி அடைந்தோம் என்று கோபத்துடன் கூறிய ராமதாஸ், ”இனிமேல் பா.ம.கவைச் சேர்ந்தவரை முதல்வராக்கும் எனது லட்சியம் வெறும் கனவுதான். மரம் வெட்டப் போவதைத் தவிர வேறு வேலையில்லை” என்று சொல்லிக் கண்ணீர் விட்டார். காடுவெட்டி குரு உடன் இருந்தார்.\n’ என்ற புத்தகத்தை எழுதியதற்காக கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி அவர்களுக்குப் பாராட்டு விழா கன்னிமாரா ஹோட்டலில் நடந்தது. விழாவுக்குத் தலைமையேற்ற கி.வீரமணி, பத்ரி அவர்கள் இது போன்று பல நூல்களை எழுதி அறிவுலகிற்குச் சேவை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். சென்னை பல்கழகத்தின் தமிழ் ஆராய்ச்சி துறை, ஊழல் என்பதற்கு சர்ச்சை என்ற வார்த்தையை கண்டுபிடித்த பத்ரிக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் அடுத்த அகராதியில் இந்த புதிய விளக்கம் சேர்க்கப்படும் என்றார். திடீரென மேடை ஏறிய ஒருவர், பத்ரிக்கு மோதிரம் ஒன்றை பரிசாக அளித்தார்.தங்க மோதிரம் போட்டவர் நிச்சயம் நல்லி குப்பு சாமியாக தான் இருப்பார் என்று பலரும் நினைத்தார்கள் ஆனால் அவர் மேடையில் ஓரத்தில் இருந்ததால், இந்த விருதை யார் கொடுத்தார்கள் என்று மக்கள் குழம்ப சிலர் நிச்சயம் இது ஜெயமோகனாக தான் இருக்க வேண்டும் அவர் தான் விருது கொடுப்பவர் என்று பேசிக்கொண்டார்கள். விழாவில் கனிமொழி, ஜெகத்கஸ்பர், நல்லி குப்புசாமிச் செட்டியார், ஏ.நடராஜன், ரவிகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பத்ரி தமிழில் பேசினார் சின்னதாக ஒரு டாப்லெட் வைத்துக்கொண்டு இரண்டு நிமிஷம் பேசினார். கேட்டவர்கள் எல்லோரும் இலவசமாக வழங்கிய சாரிடான் டாப்லெட்டை விழுங்கினார்கள்.\nஎல்லோருக்கும் இலவச திருமணம் - கருணாநிதி அறிவிப்பு\nஇலவச டி.வி. உட்பட பல்வேறு சலுகைகளை கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கருணாநிதி, தற்போது மேலும் மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் வண்ணம் ”எல்லோருக்கும் இலவச திருமணம்” - திட்டத்தை அறிவித்துள்ளார். நேற்று நடந்த திருமண விழாவில் பேசிய அவர், “ ’ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று அண்ணா அவர்கள் முன்மொழிந்ததைப் போல, ராவணனின் மனைவி மண்டோதரி போல இந்தத் திருமண விழாவில் அவரது தம்பியான நான் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும், இதுவரை திருமணமே செய்து கொள்ளாதவர்களுக்கும் விரைவில் அரசு செலவில் இலவச திருமணம் - திட்டத்தை அமல் படுத்த உள்ளேன் என்று தெரிவித்தார். அதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ’சட்டசபையில் பதிலளிக்கிறேன்’ என்று புன்சிரிப்புடன் பூடகமாகத் தெரிவித்தார்.\nமீண்டும் ஆறாவது முறையாகப் பதவியேற்க இருக்கும் கருணாநிதியை க��ரவிக்கும் வகையில் ஜெகத்ரட்சகன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. அதில் வாலி,\nவைரமுத்து, பாவி.ஜய், அப்துல்ரகுமான், மு.மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாலி பாடிய வாழ்த்துப்பாவிலிருந்து...\nதமிழ் நீ; தமிழகம் நீ\nஇயல் நீ; இசை நீ\nஎன்றும் முதல் மந்திரி நீ\nஎன்றெல்லாம் அவர் பாடினார். பாடும்போது அவர் உணர்ச்சி வசப்பட்டு அழுதது பார்வையாளர்களை நெகிழ வைத்தது.\nகாணவில்லை: ( தற்போது வந்த தகவல்)\nவிஜய் என்ற இளைஞரை மே மாதம் 14 ஆம் தேதி முதல் காணவில்லை. இவரை நாகப்பட்டினம் கடல் அருகில் சுறா பிடித்துக்கொண்டு வருகிறேன் என்று வீட்டை விட்டு போனவர் வீடு திரும்பவில்லை. இவர் அப்பா இவரை காணவில்லை என்று அம்மாவிடம் புகார் கொடுத்துள்ளார். காவலர்கள் இவரை எங்கு தேடியும் இன்னும் கிடைக்கவில்லை. தகவல் தெரிந்தால் டெல்லியில் இவருடைய நண்பர் ராகுல் காந்திக்கு தகவல் சொல்லி அனுப்புங்கள்.\nLabels: நகைச்சுவை, முனி மலர்\nசுத்த பேத்தல். அடிச்சுக்கறத்துக்கு ரெண்டு கை போறலை\nகலக்கல் பதிவு.....இது கற்பனையாகவே இருப்பதுதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது....\nதேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கனிமொழி தி.முக.வின் புதிய கொள்கைப்பரப்புச் செயலராக நியமிக்கப்படுவார் என அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய நிருபர்களின் கேள்விக்கு வானவில் போன்று ஏழு வண்ணங்கள் கொண்ட பட்டுப் புடவை தரித்த கவிதாயினி கனிமொழி பதிலளிக்க மறுத்து விட்டார்.//\nஅய்யோ.. இது கற்பனையாக் இருந்தாலும், வயிற்றைக் கலக்குகிறது. இந்தக் கட்டுரையை எழுதியவருக்கு சாகித்ய அகாடமி விருது,கலைமாமணி விருது, வாழும் ளொள்ளுவன் விருது அறிவிப்புகள் மே15-ம் தேதியில் வெளியாகப் போவதை ஏன் இருட்டிப்பு செய்து விட்டீர்கள்\nவழக்கம் போல காங்கிரசுடனான ஊடல் சமரசம் ஆனவுடன் நாடகத்தில் ஆண்டி-கிளைமாக்ஸ்; பெரிய பின்னூட்டங்கள் தரும் மனநிலையில் இ.வ வாசகர்கள் இல்லை போலும்.\nமே மாத நிகழ்வுகள் இவ்வாறு இருக்கலாம் தான். தொல்.திருமா தோல்வியைத் தவிர பிற அனைத்தும் நடக்கக் கூடியவையே\n.தாங்கள் ஏனோ வைகோவை மறந்து விட்டீர்கள் பத்ரியை இழுத்தது கொஞ்சம் ஓவர்.\nபடிக்கறப்பவே கண்ண கட்டுதே.இது நடந்துட்டா தமிழ் நாடு என்னதுக்காகுறது.நடக்க கூடாதுன்னு ஸ்பெஷல் பிரார்த்தனை பன்னனுவோம்.மக்களே என் மக்களே ��ழுங்கா யோசிச்சு வோட்டு போடுங்கப்பா.\n கார்த்தால எழுந்து திறந்தால், இப்படியெல்லாமா வாசகர்களை பயமுறுத்துவது ஒரு வேளை இப்படியெல்லாம் நிஜமாகவே நடந்து விட்டால்... கற்பனைக்கே பயமாக இருக்கே..இது கற்பனையாகவே இருப்பதுதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது...\n(ஏற்கெனவே நாங்குநேரி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாட தொடங்கியாசாமே\nபெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...\n(எனக்கு கலைமாமணி வேண்டாம். ஏனென்றால் எனக்கு ஜால்ரா அடித்து பழக்கமில்லை)\nசுத்த பேத்தல். அடிச்சுக்கறத்துக்கு ரெண்டு கை போறலை\nஇதில் ஏதும் உள்குத்து இருக்காது என நம்புகிறேன்.\nமுனிக்கு இப்படி ஒரு பயங்கரமான மலரா நீங்கள் முனியாண்டி விலாஸில் ஆடாகக் கடவது\nஅழகிரி இணைமுதல்வர், இசுடாலின் துணை முதல்வர், கனிமொழியை ஒரு கல்லூரி முதல்வராகவாவது ஆக்கியிருக்கலாம். கொள்கைப் பரப்புச் செயலாளராம்.... அவர் மீது ஏன் இப்படி ஒரு வெறுப்பு உங்களுக்கு\n//அவரது தம்பியான நான் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும், இதுவரை திருமணமே செய்து கொள்ளாதவர்களுக்கும் விரைவில் அரசு செலவில் இலவச திருமணம்//\nஅர்த்தம் எங்கோ பலமாக இடிக்கிறதே ஐயா இதுவும் ஒரு விதமான புரட்சியோ\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nநித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nஇந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் -ஒரு மு��்னோட்டம்\nமுக்கிய அறிவிப்பு - தொடர்கிறது\nசன்டேனா (27-03-11) இரண்டு செய்திவிமர்சனம்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா -வரலாற்றுச் சிறப்பு மிக்க க...\nகாலிறுதி இந்தியா - ஆஸ்திரேலியா யாருக்கு வாய்ப்பு \nஇயமம் டிவியில் - வைகோ பேட்டி\nதிருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) தொகுதி ரவுண...\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் -மீண்டும் மீண்டும் சொதப்...\nசன்டேனா (20-03-11) இரண்டு செய்திவிமர்சனம்\nஉ.கோப்பை 2011 கால் இறுதிச் சுற்று குறித்து - எ.அ.ப...\nதொகுதி ரவுண்டப் - ஸ்ரீரங்கம்\nEngland vs WI -இங்கிலாந்தின் வாழ்வா/சாவா போராட்டம்...\nநாளைய கிரிக்கெட் - உப.வே.ஸ்ரீ. கி.ஆ.இ.அனானி\n2G - முதல் பலி\nசன்டேனா இரண்டு (13-03-11) செய்திவிமர்சனம்\nEngland vs Bangladesh -காட்டெருமையை வேட்டையாடிய நி...\nஇந்திய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி - ஜோதிட ...\nஎட்டு போடாத கமர்ஷியல் பைலட்\nNetherlands vs India -எலியைத் துரத்தி முச்சிரைத்த ...\nIndia vs Ireland -பிரகாசிக்காத நட்சத்திரங்கள் vs ம...\nகலைஞருக்கு தழிழருவி மணியன் திறந்த மடல்\nசன்டேனா இரண்டு (6-03-11) செய்தி விமர்சனம்\nதிமுக - காங்கிரஸ் இத்தோடு கோவிந்தா\nநான் விருது வாங்கும் எழுத்தாளன் அல்ல, கொடுப்பவன் \nதாமஸ் நியமனம் செல்லாது - சுப்ரீம் கோர்ட்\nEngland vs Ireland -முரட்டுக்காளையை அடக்கிய குட்டி...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மரு���்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுக��்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalumyazhum.blogspot.com/2010/08/57.html", "date_download": "2018-05-23T18:41:19Z", "digest": "sha1:FZWMJMKWWNLMKYXEXQYZ5DD6TLRF4K6E", "length": 14243, "nlines": 258, "source_domain": "kuzhalumyazhum.blogspot.com", "title": "குழலும் யாழும்: உருவக கவிதை - 58", "raw_content": "\nஉருவக கவிதை - 58\nலேபிள்கள்: அரசியல், உருவக கவிதை, ஊழல், சமூகம்\nமுரளியுடைய வலையை இன்றுதான் அறிந்தேன் -படித்தேன் -ரசித்தேன்--மிகநன்று--வளர்க--வாழ்க--\nஎனக்குத் தொழில் எழுத்து. அந்த எழுத்துகளின் தொகுப்பே இந்தத் தளம்.\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை… - தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையாளர்களின் கரங்களில் சிக்கியதால் திசைதிரும்பி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிர...\nபஞ்சபூத வணக்கம் - *நுழைவாயில் * *எழுதுவதும் பஞ்சபூதம்; * *எழுதப்படுவதும் பஞ்சபூதம்...* *என்* நெடுநாளைய கனவு இன்று நனவாகியது. ஹிந்து தர்மத்தின் அடிப்படையான பஞ்சபூத தத்த...\nகவிதை - 030 - *பேன் * *என்னவளின்* கூந்தலுக்கு மணமுண்டா என்று ஆராயப்போக, என் தலையிலும் பேன்.\nவித்யாரம்பம்-2017 படங்கள் - அரம் அறக்கட்டளை நடத்திய எழுத்தறிவித்தல்- 2017 விழாவின் படங்கள்: எழுத்தாளர் சாரு நிவேதிதா பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் காந்தி இன்று - இணையதள நிர்வாகி மருத்துவ...\nயூ-டியூபில் ராமானுஜர் சரிதம் - -ஆசிரியர் குழு *விஸ்வ* ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. *ஆர்.பி.வி.எஸ்.மணியன் *அவர்கள் நிகழ்த்திய ஸ்ரீமத் ராமானுஜர் குறித்த சொற்பொழிவு யூ-டியூபி...\nநாம் கண்ட தெய்வம் - *-இசைக்கவி ரமணன்* காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) *அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்...\nஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர் - -சுவாமி சித்பவானந்தர் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: ஜன. 12, 1863. சுவாமி சித்பவானந்தர் நினைவு தினம்: நவ. 16, 1985 . கந்தன் கலியுகவரதன் எனப்படுகின்ற...\n - –திருமுருக கிருபான��்த வாரியார் “ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான...\n நமது பகுதியின் வளர்ச்சிப் பணிக்காகவும், பாதுகாப்புக்காகவும் 2010-இல் துவக்கப்பட்ட விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆற்றிவர...\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nஉருவக கவிதை - 55\nஉருவக கவிதை - 56\nஉருவக கவிதை - 57\nவசன கவிதை - 73\nமரபுக் கவிதை - 104\nஉருவக கவிதை - 58\nவசன கவிதை - 74\nவசன கவிதை - 75\nவசன கவிதை - 76\nவசன கவிதை - 77\nமரபுக் கவிதை - 105\nதிருப்பெரும்புதூரில் அவதரித்த திருமாலின் இளையவன். திருக்கச்சியுறை வரதராசனின் ஆணைவழி நடந்த அடியவன். திருவரங்கம் கோயில் புதுமை செய்த கைங...\n. உங்களுக்காகக் காத்திருக்கிறது மேம்படுத்தப்பட்ட புதிய வலைப்பூ.. குழலும் யாழும் வலைப்பூவின் தொடர்ச்சியாக, வேர்ட்பிரஸ் தளத்தி...\nகருவூலம் குகனோடும் ஐவரானோம் முன்பு; பின் குன்று சூழ்வான் மகனுடன் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த அகன்அமர் காதல் ஐய\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் தனது தளத்தில் எழுதிய கட்டுரை - சிறுவணிகத்தில் வெளிமுதலீடு -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%90%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8-%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B4-28227953.html", "date_download": "2018-05-23T18:59:25Z", "digest": "sha1:CPFC6GHLOTOECMYEVKCYTZCM2NSBHWME", "length": 5986, "nlines": 106, "source_domain": "lk.newshub.org", "title": "நல்லூர் பிரதேசசபை ஆட்சி யாருக்கு?- தீர்மானிக்கும் சக்தியாக ஐங்கரநேசனின் சுயேச்சைக்குழு - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nநல்லூர் பிரதேசசபை ஆட்சி யாருக்கு- தீர்மானிக்கும் சக்தியாக ஐங்கரநேசனின் சுயேச்சைக்குழு\nநல்லூர் பிரதேசசபையின் இறுதி தேர்தல் முடிவின்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு 06 ஆசனங்களை பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 05 ஆசனங்களை பெற்றுள்ளது. ஈ.பி.டி.பி 04 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐங்கரநேசனின் ஆதரவுடன் களமிறங்கிய சுயேச்சைக்குழு 02 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐ.தேக, சு.க, த.வி.கூ தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளன.\nஇதன்படி, ஆட்சியமைப்பதற்கு ஐங்கரநேசனின் சுயேச்சைக்குழுவின் ஆதரவு தேவையென்ற நிலையேற்பட்டதையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சுயேச்சைக்குழுவுடன் இன்று காலையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nஇதன்படி அந்த பிரதேசசபையில் யார் ஆட்சியமைப்பதென்பதை தீர்மானிக்கும் சக்தியாக சுயேச்சை அணி உருவெடுத்துள்ளது.\nபுலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில்\nதனியார் இலாபம் பெற எமது வளத்தை நாம் விட்டுக்கொடுக்க முடியாது\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugamoody.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-05-23T18:52:48Z", "digest": "sha1:OV5EC2OKOB3YMOHMMVCBVSHN7XBD7XPV", "length": 9736, "nlines": 129, "source_domain": "mugamoody.blogspot.com", "title": "மூஞ்சில கை வைத்தால் யாருக்குத்தான் கோவம் வராது. | முகமூடி", "raw_content": "\nபோலி முகத்துடன் அலைவதற்க்குப் பதில்,முகமூடியுடன் .....\nமூஞ்சில கை வைத்தால் யாருக்குத்தான் கோவம் வராது.\nஇப்பொழுதெல்லாம் என் வாழ்கை வண்டி ரொம்ப வேகமாகப் போயிட்டு இருக்கு.பிடிப்பு,வெறுப்பு என்று எதுவுமே பார்ப்பது இல்லை.நான் திருத்தும் இயந்திரங்கள் போல இயங்க என் மனதும் பழக்கப் பட்டுவிட்டது.ஆனால் அதுவும் ஒரு வகையில் நல்லது தான்,ஏன் என்றால் எந்த சோகமும் பாதிக்காது அல்லவா\nஇந்த ப்ளாக் ஆரம்பித்த நாட்களில் சதா அதைப் பற்றிதான் நினைப்பு.என் உணர்வுகளின் வடிகாலாகவே அதைக் கருதினேன்.பலர் பாரட்டும் படி எழுதிக்கிழிக்கா விட்டாலும் ஏதோ என் மனதில் என் எழுத்து ஓர் ஆத்ம திருப்தியை ஏற்ப்படுத்தித்தான் இருந்தது.\nஇப்பொழுது இருக்கும் வேலைப் பளுவில் தினமும் மெயில் செக் பண்ணுவதற்கே நேரம் கிடைப்பது அபூர்வமாகப் போய்விட்டது.இந்த நிலையில் ப்ளாக் எழுதுவதற்காகவா நேரம் கிடைக்கப் போகிறது\nஆனாலும் என் வலைப்பூவில் 100 followers ஐ���் பார்ப்பதற்கு ஒரு அங்கலாய்ப்பு இருந்து கொண்டிருந்தது.அதை இந்தப்பதிவு மூலம் அடைந்து விடவேண்டும் என்பதுதான் என் ஆசை.பார்ப்போம் யார் அந்தப் புண்ணியவான் என்று\nஎன்னடா ஏதோ தலைப்பை வைத்துவிட்டு அவன் இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தால் இந்த லிங்கை கிளிக்கிப் பார்க்கவும்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nநான் தான் அந்த நூறாவது நபர் என்று நினைக்கிறேன். மதுரை திரு சரவணனின் பதிவைப் பார்க்கும் போது தான் தங்கள் பதிவிற்கு வந்தேன்.\n@Rathnavelஇது ஒரு சந்தோஷமான தருணம்.\nஅது உங்கள் மூலமாக ஏற்ப்பட்டதற்கு நன்றி.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n@\"என் ராஜபாட்டை\"- ராஜாthanks a lot.\nமிகவும் அருமையான பதிவு நண்பா\nஅடடா.. ஜஸ்ட் மிஸ்.. 101. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\n@விஜயகுமார் ஐங்கரன்எதிர்பார்த்து எழுதுவதற்கு மட்டும் சொல்லாதடா.lol\nவாங்க BOSS,நீங்க வரமாடிங்களோ என்று பயந்திட்டே இருந்தன்.ஹி ஹி..\nநீங்க வந்து இணைந்து கொண்டது மிகவும் சந்தோசம்.\nமூஞ்சில கை வைத்தால் யாருக்குத்தான் கோவம் வராது.\nஉங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..\nஇந்த தகவலை எனக்கு அறியத்தந்த நண்பன் திருவிற்கு நன்றிகள். மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் ப...\nஅன்று மார்கழி மாத பின்நேரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக கருமேகம் ஆசையாய் தழுவியது கூதல் காற்று ஆனாலும் ஏற்க மறுத்தது என மனசு இதயம் பூரா நி...\nஇயற்கையை மீறிய பிறப்புகள்.....(நெகிழ்ந்த இதயம் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்.)\n1. இரண்டு முகம் கொண்ட குழந்தை : Diprosopus லலி என்ற இந்தக்குழந்தைக்கு 2 ஜோடி கண்கள் , 2 மூக்கு , 2 வாய் மற்றும் ஒரு ஜோடி காது.இந்த சி...\nசில வேளைகளில் சிறிய தோல்விகளும்,அவமானங்களும் மனதை அதிகமாகப் பாதித்துவிடும்.அந்த நேரத்தில் நோயும் வந்து சேர்ந்து கொண்டால் \"என்னடா வாழ்கை...\nநடிகர் விஜயின் facebook profile\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.இல்ல இல்ல புளிப்பான செய்தி. இதைப் பார்த்து யாராவது கோவப்பட்டாலோ,இல்லை கொலைவெறி கொண்டாலோ அதற்க்கு கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_07.html", "date_download": "2018-05-23T18:26:41Z", "digest": "sha1:ZWDHXVYX47WRTSWJG7QUUYCTYF3ZG62V", "length": 92639, "nlines": 227, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nஎன்ன செய்ய இந்த பெர்வர்ட்களை\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nசுனாமி பேரழிவின் மீட்புபணிகளில் வைத்திருந்த தொடர்பை வைத்து, தனது அனுபவங்களையும், அதை சார்ந்த சில கருத்துக்களையும் ஜெயமோகன் திண்ணையில் எழுதியுள்ளது ஒரு முக்கியமான பதிவாக எனக்கு படுகிறது. அதிலுள்ள சில கேள்விகளை எதிர்கொள்ள தொடங்குவதே இந்த பதிவின் நோக்கம். பொதுவாய் ஜெயமோகனின் (புனைவற்ற) எழுத்துக்களில் தட்டுபடும் ஒரு தன்மையை நான் அவதானித்து வருவதாக நினைத்து கொண்டிருக்கிறேன். ஒரு புனைவு எழுத்தாளன் இயல்பாகவே சிக்கலானதாக கருத/முன்வைக்க வேண்டியவற்றை, ஒற்றைதன்மையுடன் ஒரு மேலோட்டமான பார்வையின் முடிவாக (யாரை நோக்கி எழுதபடுகிறதோ அந்த வாசக கூட்டத்திற்கு உவப்பானதாகவும்) அறிவிக்கும் வேலையை ஜெயமோகன் பல இடங்களில் செய்வதை காணலாம். குறிப்பாக திராவிட இயக்கம் மற்றும் அதன் 'பக்க விளைவுகள்' என்பதாக கருதபடுபவை குறித்து பேசும்போது இதை தெளிவாகவே பார்க்கமுடியும். மிக எளிமையான தர்கத்தை கொண்டு அதை செய்வதையும் காணமுடியும். இந்த எளிமைபடுத்துதல் அல்லது மேலோட்டத்திற்கு பின்னே ஜெயமோகனின் இயல்பு இருக்கிறது என்பதை விட தேவையே இருக்கிறது என்று தோன்றுகிறது. அத்தகைய தன்மை இல்லாத ஒரு பதிவாகவே இந்த திண்ணை கட்டுரையை என்னால் பார்க்கமுடிகிறது. இதற்கு ஒரு காரணம் அத்தகைய தன்மையின் தேவையே இல்லாமலிருப்பதாக கூட இருக்கலாம்.\nஜெயமோகனின் குறிப்புகளில் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வியாக எனக்கு படுவது, 'சர்ச், ஆர்.எஸ்.எஸ், த.மு.மு.க. போன்ற மத அமைப்புகளால் அர்பணிப்புடன் மீட்பு பணிகளில் ஈடுபட முடிந்த அளவிற்கு, மற்ற எந்த மத சார்பற்ற அமைப்புகளால் ஏன் ஈடுபட முடியவில்லை' என்பதே.இந்த கேள்வியின் பின்னுள்ள ஜெயமோகனின் வெகுகால அரசியல் குரல், உள்நோக்கம் இன்ன பிற விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அல்லது பிற்கால சிந்தனைக்கு தள்ளிவிட்டு, அல்லது அதை ஒருமுறை சம்பிரதாயமாய் இந்த வரியை போல சொல்லிவிட்டு, மிக சிக்கலான இந்த கேள்வி எதிர்கொள்ள படவேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு எளிமையான சொல்லபோனால் எந்த வித தெளிவான பதிலும் இல்லாத நிலையில், இந்த என் பதிவை படித்து பின்னூட்டமாய் வரும் கருத்துக்களையும் கணக்கில் சேர்த்து, இதை எதிர்கொள்ள தொடங்குவதே என் நோக்கம். சற்று சிந்தித்து நிதானமாய் தங்கள் கருத்துக்களை முன் வைத்தால் நல்லது என்று பொதுவாய் சொன்னாலும், எல்லோரையும் சிந்திக்க நான் கட்டாயபடுத்தவில்லை. தர்ம அடிகளையும், இதை பயன்படுத்தி தங்கள் லட்சியங்களை ஒரு அடி தள்ள நினைப்பவர்களையும் நான் இங்கே கருத்து சொல்ல வரவேற்கிறேன்.\nஒரு விஷயத்தில் தெளிவாகிவிட வேண்டியதிருக்கிறது. மேலே சொன்னதில் சர்ச் என்று பொதுவாய் விளிக்க படுவதை தவிர்த்து, ஆர்.எஸ்.எஸ்ஸும் த.மு.மு.க.வும் வெறும் மத இயக்கங்கள் அல்ல. அதன் உருவாக்கம், செயல்பாடு எல்லாமே மதம் சார்ந்து இருந்தாலும், அவர்களுடைய நோக்கங்கள் தெளிவான அரசியல்தன்மை கொண்டவை. ஒரு குறிப்பிட்ட மக்கள் நலன் சார்ந்த அரசியல் லட்சியங்களை அறிவித்து பிறந்தவை. இதில் RSSஐயும் தமுமுகவையும் வேறு படுத்தும் பல விஷயங்கள் இருந்தாலும் இரண்டும் அரசியல் இயங்கங்களே, அதற்கு பின்னே மதச்சார்பு இருக்கிறது என்பதே இங்கே சொல்லவருவது. இது தவிர்த்து ஜெயமோகன் பதிவின் பட்டியலிலே, கிருஸ்தவ இயக்கங்கள், மாதா அமிர்த்தானந்தமயி, சத்ய சாயிபாபா, ராமகிருஷ்ணா மிஷன் என்று ஒரு பட்டியல் நீள்கிறது. இதில் மாதா அமிர்தானந்த மயி அடியார்கள் தவிர்த்து மற்றவர்களின் பணி குறித்து எனக்கு சந்தேகங்கள் உண்டு. உதாரணமாய் பிணங்களை கையாள்வது போன்ற பணிகளில் அவர்களின் பங்கு என்னவென்று எனக்கு தெரியாது. அவைகள் எப்படியிருந்தாலும், நாம் கவனிக்க விழைவது RSS, த.மு.மு.க. போன்றவைகள் பற்றியே.\nமுந்தய மகராஷ்டிர, குஜராத பூகம்பங்க அழிவுளில் நண்பர்கள் மூலமும், ஒரிசா புயலழிவில் ஓரளவு நேரடியாகவும், இந்துத்வ இயக்கங்கள் அர்பணிப்புடன் செய்துள்ள மீட்புபணிகள் குறித்து எனக்கு தெரியும். இதை எப்படி பார்பதென்ற குழப்பம் ரொம்ப காலமாகவே உண்டு. அதே போல அன்னை தெரசா போன்றவர்களின் சில அர்பணிப்பை பார்க்கும்போது மதம் என்ற ஒன்றின் உந்துதல் இல்லாமல் அது சாத்தியமா என்ற சந்தேகம் ரொம்ப காலமாகவே உண்டு.இந்த இடத்தில் ஒன்றை எனக்கு சொல்லவேண்டியிருக்கிறது. த.மு.மு.க. ம��ஸ்லீம் பிணங்களை மட்டுமே சுமந்ததாக *வதந்திகள் வந்ததாகவும்*, தாமே கண்ணால் அவர்கள் கிரிஸ்தவ பிணங்களையே அதிகம் தூக்கி சென்றதாகவும், சர்சிற்கு கொண்டு சென்றதாகவும் ஜெயமோகன் சாட்சியம் சொல்கிறார். தமுமுகவிற்கு எதிராய் சிந்திக்கும் ஜெயமோகன் சொல்வதை நம்பகதன்மையுடனேயே எடுத்துகொள்ள வேண்டும். RSS சார்பாக யோசிப்பவராக பலரால் கருதப்படும் ஜெயமோகன் RSSஇடம் ஏதேனும் பாகுபாடு இருந்ததா என்று கூறவில்லை. மகாராஷ்டிர பூகம்ப மீட்புபணிகளில் தீவிரமாய் பங்கு கொண்ட (இமாசல பிரேதேசத்தில் பிறந்து பூனாவில் வாழும்) என் நெருங்கிய நண்பன் RSSஉடன் இணைந்தே பணிகளை மேற்கொள்ள வேண்டிவந்தது. (தோண்ட தோண்ட பிணங்களாய் வந்த காட்சிகளை அவன் விவரித்ததை இங்கே அதே தீவிரத்துடன் தரமுடியாது. அதன் தீவிரத்தை விளக்க ஒரே ஒரு விஷயம். பணிகள் முடித்து ஊர் திரும்பிய பின் 15நாட்களுக்கு எங்கே சென்றாலும் நாய்கள் அவனை பார்த்து குரைத்த வண்ணம் இருந்ததாக கூறுகிறான்.) எந்த விதத்திலும் RSSஐ தவிர்த்து எந்த பணியும் நடந்திருக்க வாய்பில்லை என்றே கூறுகிறான். ஆனால் ஒரு கட்டத்தில், இருப்பதிலேயே அதிகமாய் பாதிக்க பட்ட, யாருமே பிழைக்கவில்லை என்று கருதிய சில முஸ்லீம் கிராமத்தில் பணியாற்ற அவர்கள் மறுத்ததாக சொன்னான். உண்மையில் அவன் அதை குற்றமாகவே சொல்லவில்லை. \"அவர்கள் எங்களை தடுப்பார்களோ என்று பயமாய் இருந்தது. ஆனால் எங்களை அனுமதித்ததற்கும், சில உதவிகள் செய்ததற்கும் அவர்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும். அவர்கள் அனுமதிக்காமல் ஒன்றுமே செய்யமுடிந்திருக்காது.\" என்றான். இந்த சம்பவம் என் நண்பன் சொல்லி நான் பதிவு செய்யும் ஒரு தகவல் அன்றி இதற்கு ஆதாரம் எதுவும் தரமுடியாது.\nதமிழகத்தில் நிலமை வேறு மாதிரி, ஓரளவு வெளிப்படையான பாரபட்சம் இல்லாமலே இருக்கும் என்றே தோன்றுகிறது. இத்தகைய ஒரு அர்பணிப்பு மற்ற யாரிடமும் இருக்கமுடியாது என்பதல்ல என் வாதம். இதன் தீவிரத்தை காணமுடியுமா என்பது சந்தேகமாய் உள்ளது. புலிகள் போன்ற தற்கொலைக்கும் தயாரான ஒரு அமைப்பில் இது சாத்தியமாகலாம். ஜெயமோகனும் ரஜினி ராம்கியும் அழுத்தி சொன்னது போல் எந்த அரசியல் கட்சியிடமும், ரசிகர் மன்றங்களிடமும் இதை எதிர்பர்க்க முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி களத்தில் இறங்கியதாக தெரிந்தாலும் அது குறித��த தகவல் எதுவும் இல்லை. ஓட்டுக்களை வாங்கி தரகூடிய இந்த வேலையில் ஏன் அரசியல் கட்சிகளால் இறங்க முடியவில்லை, இது போன்ற மீட்புபணிகளில் RSS ஒரு தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகவே இருக்கிறது என்ப்தை எப்படி எதிர்கொள்வது என்பேதே என் பிரச்சனை.\nஇது குறித்து சொல்ல வருவதெல்லாம் 'மதவெறி' என்ற ஒற்றை வார்த்தை RSSஇன் செயல்பாடுகளை எல்லாம் விளக்க போதுமானதாக இல்லை எனபதுதான். அதாவது, \"இவ்வமைப்புகளின் கொள்கைகளைப்பற்றிய விவாதமோ எதிர்ப்போ உருவாக்கப்படுவதற்குப் பதிலாக அவற்றை பேய் பிசாசு என்று பிரச்சாரம்செய்யும்போக்கு உருவாக்கப்படுகிறது.\" என்ற ஜெயமோகனின் குற்றசாட்டை ஆமோதித்து வேறு பார்வைகளில் இது விவாதிக்கபடவேண்டும் என்பதே நான் சொல்ல விரும்புவது.\nஇந்த இடத்தில் அஷீஷ் நந்தி தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தாக வேண்டும். கோட்ஸேயை வெறும் \"இந்து மத வெறியன் \" என்ற சொல்லாடல்களுக்குள் சிக்க வைத்து விளக்குவதை நிராகரித்து, அவனை ஒரு சமூகத்தின் ஒரு ஆண்மைய சிந்தனையின் , \"தங்களுக்கு என சில சலுகைகளை எதிர்பார்த்த\" உயர்சாதியின் , நவீனமான பிரதிநிதியாய், இந்தியாவை ஒரு வல்லரசாக்கும் கனவை கொண்ட லட்சியவாதியாய் முன்வைத்து விளங்க முயற்சிக்கிறார். இங்கே மிகவும் ஜாக்கிரதையாய் இதை கையாள வேண்டியிருக்கிறது. ஏனெனில் அஷீஷ் நந்தியை உந்துதலாய் வைத்து, இந்துத்வமாய் வெளிவந்த ஹேராம் எடுத்த கமலை பாராட்டுவதில் போய் இது முடியக்கூடிய அபாயம் உண்டு.\nஅஷீஷ் நந்தியின் பார்வை இங்கு உதவுமா என்று தெரியவில்லை. என்னுடய கேள்வி RSSபோன்றவற்றின் இத்தகைய பணிகளை சாதகமான ஒரு விஷயமாய் எடுத்து கொள்ளலாமா என்பதுதான். பின்னூட்டங்களை (ஒருவேளை வந்தால்) கவனித்த பின் இதை மேலே தொடர்கிறேன்.\nஆனால் ஜெயமோகனுக்கு மீண்டும் வழக்கம் போல் ஞாநியின் மேற்கோளை முன்வைத்து தான் சொல்வதை வலியுறுத்த வேண்டிய அவசியம் வந்ததில் ஆச்சரியபட எதுவும் இல்லை. ஞாநியை அவர் சொல்லும் கருத்துக்களை தீவிரமாய் எதிர்ப்பவர்கள்தான் பொருட்படுத்த வேண்டி இருக்கிறது. ஞாநி அவரை எதிர்பவர்களுக்கே அதிகம் பயன்படுவார் என்பதற்கு இன்னோரு ஆதாரமாய் அவருடய மிரட்டல் கடிதம் திண்ணையில் இந்த வாரம் வெளிவந்துள்ளது. இத்தனை முறை இந்த ட்ராமா காட்டியும் புத்தி வராவிட்டால் என்ன செய்வது\nஜெயமோகன் சொல்வ���ில் மேலே உள்ள கேள்வி தவிர்த்து மற்றவை வழக்கம் போலவே இருக்கிறது. உதாரணமாய் வெங்கடேஷ் விவகாரம். வலைப்பதிவில் உள்ள சில அபிஷ்டுக்கள் தவிர்த்து யாராலுமே நியாயபடுத்த முடியாத இதை, 'ஒரு பிராமண நடுத்தர வர்கத்து' சுயநலமான பதிவாக பார்கிறார். ஓரளவு ஜெயமோகன் சொல்வது சரியென எனக்கு தோன்றினாலும், அதற்கான சிறுபத்திரிகை பங்கை அவர் மறுக்கிறார். மற்றொரு பக்கம் பிராமண நடுத்தர வர்கத்து பார்வையை ரொம்பவே எளிமைபடுத்தி ஆபத்தில்லாததாக காட்டுகிறார். அதாவது \":பெரியவாளை உள்ளே போட்டதுனாலத்தான் இப்படி நடந்தது\" என்று குசும்பு செய்வதுதான் அந்த பார்வை. அதை எதோ மூட நம்பிக்கை என்பது போல் மெல்லியதாய் மத்த பெந்தகோஸ்தே, 'இணையத்தில் கூட கேள்விபட்ட' ஜாபர் அலியுடன் சேர்த்து பொதுவாய் சொல்லி செல்லமாய் தட்டுகிறார்.\nமேலே உள்ள பழைமை வாத பார்பனியம் நவீனமனால் அது இப்படித்தான் வெளிவரும். பார்பன வெறி எந்த முகமுடியும் இல்லாமல் வெளிவருவது என்பது இதுதான். இதை எந்த விதத்திலும் பெந்தகோஸ்தேவுடனும், ஜாஃபர் அலியுடனோ ஒப்பிடமுடியாது. அது ஆழ்ந்த ஒரு மதநம்பிக்கை, அவர்களிடம் வெளிப்படுவது பிறர் மீதான வெறுப்பொ, நடந்தது குறித்த களியாட்டமோ இல்லை. மாறாக பாசிசம் என்பது, உதவிகள் எதையும் இந்தியாவிற்கு அளிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுக்கும் இந்த பார்பன வெறிதான். ஜெயமோகன் எல்லாத்தையும் பற்றி ஒற்றை வரி எழுதி தீவிரமான பார்பனியத்தையும் ஒரு மூடநம்பிக்கை சார்ந்த பிரச்சனையாக்கி விடுகிறார்.\nவெங்கடேஷ் எழுதியது, ஒரு சிறுபத்திரிகை அன்னியமாகும் மனோபாவமாய் நினைக்கும் ஒன்றின் விளைவு என்று சொல்ல ஜெயமோகனுக்கு வசதிபடாது. சாருநிவேதிதா தயிர்வடை சென்ஸிபிலிடி என்று அழைத்து வருவதும் இதைத்தான். சிறுபத்திரிகை மனோபாவத்தின் இந்த தன்மையை புரிந்துகொண்ட ஒரே நபராக சாருதான் தெரிகிறார். அவர் ஒரு போலியாக இருப்பதால் இது பொய்யாகிவிடாது. தயிர்வடை சென்ஸிபிலிடியின் ஆபத்தை வன்முறையை வெங்கடேஷ் இன்னும் இதற்காக ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்க்காததில், அதை இத்தனை அபிஷ்டுக்கள் (ஏதோ வகையில்) நியாயபடுத்தி வருவதிலிருந்து காணலாம். அதைவிட இரா முருகன் அதை பாரதி சொன்னதோடும், இன்னும் சில அபிஷ்டுக்கள் அசோகனோடும் ஒப்பிடும் வக்கிரமாய் போவதில் காணலாம்.\nகடைசியாய் வைரம��த்துவை நான் நாய் என்று சொன்னதை பலர் விமர்சித்திருந்தார்கள். சில அபிஷ்டுக்கள் 'ஒரு கவிஞர் அப்படித்தான் உயர்வு நவிற்சியுடன் எழுதுவார்' என்று சொலவதை பற்றி எல்லாம் பேச எதுவும் இல்லை. ஆசிஃப் மாதிரி நபர்கள் கூட எழுதியிருந்தது ஆச்சரியமாய் இருந்தது. கொஞ்சம் விரிவாய் பார்ப்போம்.முதலில் எழுதுவது என்ற செய்ல்பாடே செயற்க்கை தன்மை தவிர்க்க முடியாதது. எதை எழுத உத்தேசித்தாலும், வார்த்தைகளை தேடி, வாக்கிய அமைப்பை திட்டமிட்டு ஒரு வரிசை படுத்தி, தர்க்கபடுத்தி எழுத வேண்டியிருக்கிறது. ஆதலால் யாராலும் மிக 'இயல்பாய்' எழுதுவது என்பது சாத்தியமே இல்லை. இதனாலேயே ட்சுனாமி நிகழ்ந்த பின் உடனே எதுவும் எழுத முடியாமலும், அதற்கு பின் எதை எழுதினாலும் எனக்கே போலித்தனமாகவும் தெரிந்தது. ஆகையால் போலித்தனமாய் எழுத நேர்வதல்ல பிரச்சனை. ஒரு பேரழிவு குறித்து எந்த வித பிரஞ்ஞை சுய உணர்வு இல்லாமல் ஒருவன், 'சுனாமி பினாமி' என்று அதை ஒரு ஆபாசமாய் மாற்றுவதுதான் கோபமே. வைரமுத்து தன் சாமர்த்தியத்தை காண்பிக்க நினனத்தது அல்ல கோபம், தன் சாமர்த்தியத்தை காண்பிப்பதாய் நினனத்து ஒரு ஆபாச கோஷமாய் மாற்றியதுதான் கோபம். இங்கே விசிதா என்பவர் கூட கவிதை என்று ஒன்று எழுதியிருந்தார். எனக்கு கூட பிடித்திருந்தது. கவிதைக்கு பின் என்ன உணர்வு இருக்கிறது என்பதுதான் பார்க்க வேண்டியது. ஜெயமோகனை போல ஒரு வாரம் கழித்து, திண்ணையில் எழுத நேர்ந்தால் அதை ஆபாசம் என்று மட்டும் சொல்லிவிட்டு போயிருப்பேன்.\nஆனால் ஆசிஃப் அதை சுத்தமாய் மாற்றிவிட்டார். விரும்பி செய்தார் என்று சொல்லவரவில்லை. அரையும் குறையுமாய் புரிந்துகொண்டதானால் இப்படி சொல்கிறார். அவர் சொல்வதை போல் இந்த அழிவை பாடு பொருளாய் வைக்க கூடாது என்று யாருமே சொல்லவில்லை. நிச்சயமாய் நான் இந்த அழிவை பதிவு செய்வதையோ, கருவாக கொள்வதையோ எங்குமே ஆட்சேபிக்கவில்லை. பாடிய விதம்தான் ஆபாசம். இதனால் என்ன பெரிய பிரச்சனை என்று கேட்டால், இது இன்னும் பல பேரை போலித்தனத்தையே மேதாவித்தனமாய் முன்வைத்து நிலமையை இன்னும் ஆபாசமாக்குவதுதான். உதாரணமாய் இங்கே குறைந்தது 4 நபர்கள் மீண்டும், மீண்டும் வைரமுத்துவின் கவிதையை பதிவு செய்தார்கள். அதே மதிரி வேறு கவிதைகளும் வரக்கூடும், வந்திருக்கிறது. இன்னும் முக்கியமாய் தமிழகத்தின் தெருக்களில், ஒரு மக்கள் கூட்டத்தின் பெரும் சோகம் ஆபாசமான மொழியில், வெற்று கோஷமாய் போஸ்டர்களிலும், பத்திரிகைகளிலும் இளிக்கும். நான் பலமுறை தமிழ்நாட்டின் ஆரோக்கியமான அம்சமாய் வலியுறுத்திய வெகுகலாச்சாரத்தின் அழுகிய இன்னொரு முகம்தான் இது. மிக தீவிராமான பிரச்சனையையும் வலியையும், மிக சாதரணமாய், ஒரு ஆபாசமான வன்முறையாய் மாற்றுவது. மேலும் கோபத்தின் முக்கிய காரணம், ஜெயமோகன் அதை இப்படி சொல்வார்\n\"தமிழனின் சுரணையின்மையின் தடையம். கேரள ஆட்கள் காறித்துப்புகிறார்கள்.\"\nஜெ.மோவின் பதிவு முக்கியமானது என்று உங்களுக்கு கொஞ்சம் முன்னால் பதிந்தவரும் சொல்கிறார். நெஜமாவே அது ரொம்ப முக்கியமான பதிவா ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க வசந்து.... இன்னிக்கு சுனாமி பத்தி எத்தனைக்கு எத்தனை dispassionate ஆக, எழுதறோமோ அதுக்குத்தான் மவுசு. ஜெயமோகன் செஞ்சது என்ன ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க வசந்து.... இன்னிக்கு சுனாமி பத்தி எத்தனைக்கு எத்தனை dispassionate ஆக, எழுதறோமோ அதுக்குத்தான் மவுசு. ஜெயமோகன் செஞ்சது என்ன கடலோரப் பகுதியில் வசிக்ககூடிய ஒரு ரேஷனலான மனுஷன், அந்த நேரத்தில் பண்ணக் கூடிய காரியத்தைத்தான். ஆனால் அவர் எழுத்திலே பதிஞ்சது மூலமா ஜெ.மோ, காட்டுவது என்ன கடலோரப் பகுதியில் வசிக்ககூடிய ஒரு ரேஷனலான மனுஷன், அந்த நேரத்தில் பண்ணக் கூடிய காரியத்தைத்தான். ஆனால் அவர் எழுத்திலே பதிஞ்சது மூலமா ஜெ.மோ, காட்டுவது என்ன மும்மதத்தினரும் சேர்ந்து செயல் பட்டாங்கன்னு சொல்லி தன்னுடைய பாசிட்டிவ் ஆட்டிட்யூடை. கழக அரசுகளை திட்டி, அதன் மூலமான தன் நடுநிலைமையை, அரசு அதிகாரிகளின் மெத்தனத்தைக் கண்டித்து அதன் மூலமாக, தன் ஆன்டி எஸ்டாப்ளிஷ்மண்ட் ஸ்டாண்டை, கம்யூனிஸ்ட்டுகளை லேசா ஒரு தட்டு தட்டி, தன்னுடைய சா·ப்ட் கார்னரை, மொத்தத்திலே, முக்கியமான பதிவுங்கற உங்களோட, மற்றும் உங்களை ஒத்தவங்களோட பாராட்டுக்களை, \"வெங்கடேஷ் என்பவர் அன்புடன் பகுதியில்\" ன்னு நடுவுலே சொருவினார் பாருங்க, அங்க அவாளோட வீக் பாய்ண்டை டச் செஞ்சது, தன்னுடைய இலக்கிய உலகில் வெங்கடேசு என்பவர்களுக்கு எல்லாம் இடமே இல்லைன்னு தன்னுடைய பீடத்தை உறுதி செஞ்சதுன்னு எத்தனை விஷயம் ஒரு கட்டுரைலே நடந்து முடிஞ்சிருக்கு. மும்மதத்தினரும் சேர்ந்து செயல் பட்டாங்கன்னு சொல்லி தன்னுடைய பாசிட்டிவ் ஆ��்டிட்யூடை. கழக அரசுகளை திட்டி, அதன் மூலமான தன் நடுநிலைமையை, அரசு அதிகாரிகளின் மெத்தனத்தைக் கண்டித்து அதன் மூலமாக, தன் ஆன்டி எஸ்டாப்ளிஷ்மண்ட் ஸ்டாண்டை, கம்யூனிஸ்ட்டுகளை லேசா ஒரு தட்டு தட்டி, தன்னுடைய சா·ப்ட் கார்னரை, மொத்தத்திலே, முக்கியமான பதிவுங்கற உங்களோட, மற்றும் உங்களை ஒத்தவங்களோட பாராட்டுக்களை, \"வெங்கடேஷ் என்பவர் அன்புடன் பகுதியில்\" ன்னு நடுவுலே சொருவினார் பாருங்க, அங்க அவாளோட வீக் பாய்ண்டை டச் செஞ்சது, தன்னுடைய இலக்கிய உலகில் வெங்கடேசு என்பவர்களுக்கு எல்லாம் இடமே இல்லைன்னு தன்னுடைய பீடத்தை உறுதி செஞ்சதுன்னு எத்தனை விஷயம் ஒரு கட்டுரைலே நடந்து முடிஞ்சிருக்கு. இல்ல நான் கேக்கிறேன் இதை எல்லாம் எழுதியே ஆகணுமா இல்ல நான் கேக்கிறேன் இதை எல்லாம் எழுதியே ஆகணுமா பரபரப்பா ஒரு விஷயம் நடந்தா, அங்கே போய் தன்னை இருத்திக்கிறது ஒரு வியாதி. இந்தக் கேசிலே, அவர் அங்கேயே இருந்தது, இன்னும் வசதியாப் போச்சுது. சுனாமியில் இருந்து தப்பித்த ஜெயமோகனின் அனுபவங்கள்னு நாளைக்கு, குமுதத்திலேயோ, விகடன்லயோ, பேட்டி வராட்டா, தலையை மொட்டை அடிச்சிகிறேன். இவரோட ஒன்ஸ்-அப்பான்-அ-டைம் குருவே, இல்லத்தரசியோட, ஐம்பதாண்டு திருமண நிறைவு விழாவுக்கு, பெஸ்ட் செல்லிங் பத்திரிக்கைக்கு போஸ் குடுக்கிறப்போ இது என்ன பெரிய விஷயம் பரபரப்பா ஒரு விஷயம் நடந்தா, அங்கே போய் தன்னை இருத்திக்கிறது ஒரு வியாதி. இந்தக் கேசிலே, அவர் அங்கேயே இருந்தது, இன்னும் வசதியாப் போச்சுது. சுனாமியில் இருந்து தப்பித்த ஜெயமோகனின் அனுபவங்கள்னு நாளைக்கு, குமுதத்திலேயோ, விகடன்லயோ, பேட்டி வராட்டா, தலையை மொட்டை அடிச்சிகிறேன். இவரோட ஒன்ஸ்-அப்பான்-அ-டைம் குருவே, இல்லத்தரசியோட, ஐம்பதாண்டு திருமண நிறைவு விழாவுக்கு, பெஸ்ட் செல்லிங் பத்திரிக்கைக்கு போஸ் குடுக்கிறப்போ இது என்ன பெரிய விஷயம் 'டைமண்டு'க் கவி விரிச்ச வலையிலேந்து தப்பிச்சீங்களேன்னு சந்தோசப் படறதுக்குள்ளே, இது என்ன புது கலாட்டா 'டைமண்டு'க் கவி விரிச்ச வலையிலேந்து தப்பிச்சீங்களேன்னு சந்தோசப் படறதுக்குள்ளே, இது என்ன புது கலாட்டா ( என் பேரைச் சொல்ல முடியாததுக்கு ரொம்பவும் வருத்தப் படறேன்)\n//சுனாமியில் இருந்து தப்பித்த ஜெயமோகனின் அனுபவங்கள்னு நாளைக்கு, குமுதத்திலேயோ, விகடன்லயோ, பேட்டி வராட்டா, தலையை மொட்டை அடிச்சிகிறேன். இவரோட ஒன்ஸ்-அப்பான்-அ-டைம் குருவே, இல்லத்தரசியோட, ஐம்பதாண்டு திருமண நிறைவு விழாவுக்கு, பெஸ்ட் செல்லிங் பத்திரிக்கைக்கு போஸ் குடுக்கிறப்போ இது என்ன பெரிய விஷயம்\nசிறுபத்திரிகைகளில் எழுதுபவர்கள் வணிக இதழ்களில் பங்குபெறுவதே குற்றம் என்று நினைப்பதுகூட ஒருவகை அறிவுமறுப்புதான். Elite வாசகர்கள் எங்கள் முன்னால் நீங்கள் யாரு குமுதம், விகடன் படிக்கும் மரமண்டைகள் என்று எழுத்தாள பீடங்கள் போய், வாசக பீடங்களைச் செதுக்கிக்கொள்வதுதான் இன்னும் ஆபத்தானது.\nதவிர, ஜெயமோகனின் பதிவு, ஜெயமோகன் என்ற பெயர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நல்ல பதிவாகவே இருந்திருக்குமென்று படுவதால், இதையே வேறு யாரும் எழுதியிருந்தாலும் கூட, டூர் போன பொறுப்பற்ற டாக்டர்களும், போஸ்டர் அடிக்கும் ஆசாமிகளும், குப்பத்தான் புதுத்துணி கேக்கறான் என்று நக்கலடித்தவர்களும், மன்னராட்சி காலத்து மந்திரிகளும் ஜெயலலிதாவும், சன் டிவியும் தாங்கள் செய்வதையே அப்போதும் செய்துகொண்டிருந்திருப்பார்கள் என்பதால், எழுதிய ஆளைக் குறைசொல்வதை விடுத்து, எழுதப்பட்டிருப்பதில் ஏதாவது இடக்கு இருக்கிறதா என்று பார்ப்பது நலம்.\n//சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்கள் வணிக இதழ்களில் பங்குபெறுவதே குற்றம் என்று நினைப்பதுகூட ஒருவகை அறிவுமறுப்புதான்//\nடியர் பாம்பு.... நீங்கள் சொல்லுவது போல அர்த்தம் வருகிறதென்பதற்காக வருந்துகிறேன். என் நோக்கம் குமுதம் இன்னபிறவற்றை 'வாருவது' இல்லை. ஜெயமோகன் வகையறாவின் ஜட்ஜ்மெண்ட்டுகள் எப்படி என்பதற்காகச் சொன்னேன். விகடன் மீதான சுந்தர.ராமசாமியின் மதிப்பீட்ட்டையும், விகடனில் அவர் போட்டோ-கம்-கட்டுரை வருவதையும் எப்படி சேத்து வெச்சிப் பார்ப்பது என்று புரியவில்லை.\n// எழுதிய ஆளைக் குறைசொல்வதை விடுத்து, எழுதப்பட்டிருப்பதில் ஏதாவது இடக்கு இருக்கிறதா என்று பார்ப்பது நலம்//\n//சரீ... அவர் எழுதினதுலே அப்படி எடக்கு மடக்கு எதும் இல்லேங்கறேளா\nஅனானிமஸ், இடக்கே இல்லாமல் எழுதும் யாரையாவது சொல்லுங்களேன், ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம் உண்மையைச் சொல்லப்போனால், இதற்கெல்லாம் உரைகல் என்று ஏதும்/யாரும் கிடையாது. வலைப்பதித்துவிட்டு கமெண்ட்டுகள் வருவதற்காக ஜிகிடி வேலை காட்டுபவர்கள் போலத்தான் அனைவரும் என்று எடுத்துக்கொள்வோமா உண்மையைச் சொல்லப்போனால், இதற்கெல்லாம் உரைகல் என்று ஏதும்/யாரும் கிடையாது. வலைப்பதித்துவிட்டு கமெண்ட்டுகள் வருவதற்காக ஜிகிடி வேலை காட்டுபவர்கள் போலத்தான் அனைவரும் என்று எடுத்துக்கொள்வோமா எழுத்தாளர்கள், சு.ராவோ ஜெயமோகனோ வேறு யாரோ அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பதே, அவர்கள் அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் எனக் கருதி (விரும்பியோ விரும்பாமலோ) அவர்களது பீடத்தை அங்கீகரித்துச் சரணாகதி அடைவது போலத்தான். அப்படி எதுவுமே அரசியல் செய்யாமல் கடைசிவரை விறைப்பாக இருந்த ஏதேனுமொரு ஆளுமை எனக்குத் தெரிந்து இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கிறேன் எழுத்தாளர்கள், சு.ராவோ ஜெயமோகனோ வேறு யாரோ அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பதே, அவர்கள் அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் எனக் கருதி (விரும்பியோ விரும்பாமலோ) அவர்களது பீடத்தை அங்கீகரித்துச் சரணாகதி அடைவது போலத்தான். அப்படி எதுவுமே அரசியல் செய்யாமல் கடைசிவரை விறைப்பாக இருந்த ஏதேனுமொரு ஆளுமை எனக்குத் தெரிந்து இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கிறேன் யாரையும் குறிப்பிட இயலாதது என் போதாமையால் கூட இருக்கலாம், தவறிருப்பின் திருத்தவும். நான் சொல்லவிரும்பியதெல்லாம், எழுதிய ஆளின் பெயர் ஜெயமோகன் என்பதால் இந்த factகளெல்லாம் மாறிவிடுமா என்பதே. ஜெயமோகன் என்ற பெயர் இருப்பதாலேயே, வாக்கியத்தின் அர்த்தங்கள் திரிகின்றன என்று நீங்கள் கூறினால், மனிதர்களின் உளறல்களுக்கும் திரிப்புகளுக்கும் அவரவர்கள் எவ்வளவு காரணமோ அதேயளவு சூழலின் மடத்தனமும் காரணம் என்று கருதுகிறேன். சுற்றுப்புறம் சுறுசுறுப்பாக இருந்தால் துணிந்து யாராவது உளறுவார்களா என்ன யாரையும் குறிப்பிட இயலாதது என் போதாமையால் கூட இருக்கலாம், தவறிருப்பின் திருத்தவும். நான் சொல்லவிரும்பியதெல்லாம், எழுதிய ஆளின் பெயர் ஜெயமோகன் என்பதால் இந்த factகளெல்லாம் மாறிவிடுமா என்பதே. ஜெயமோகன் என்ற பெயர் இருப்பதாலேயே, வாக்கியத்தின் அர்த்தங்கள் திரிகின்றன என்று நீங்கள் கூறினால், மனிதர்களின் உளறல்களுக்கும் திரிப்புகளுக்கும் அவரவர்கள் எவ்வளவு காரணமோ அதேயளவு சூழலின் மடத்தனமும் காரணம் என்று கருதுகிறேன். சுற்றுப்புறம் சுறுசுறுப்பாக இருந்���ால் துணிந்து யாராவது உளறுவார்களா என்ன அந்தச் சுறுசுறுப்புதான் உங்களது முதல் பின்னூட்டம் என்றால், சரி அந்தச் சுறுசுறுப்புதான் உங்களது முதல் பின்னூட்டம் என்றால், சரி உங்களது கருத்துக்களை ஒத்துக்கொள்கிறேன். வெறுமனே, ஜெயமோகன் என்ற பெயரைப் பார்த்ததும் விடப்படும் தன்னிச்சையான உதை (reflex kick) என்றால், மன்னிக்க, அது உங்கள் அபிப்ராயம் உங்கள் உரிமை, ஆனால் நான் அதை ஒத்துக்கொள்ளமுடியாது. :-)\nஎங்கோ தூரதேசத்தில் சொகுசாக உட்கார்ந்துக்கொண்டு இதை எழுதக் கூச்சமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் எழுதுகிறேன். ஜெயமோகனின் கட்டுரைக் களம் குமரி மாவட்டம். இந்தப் பகுதியில் பொதுவாகவே அரசியல்-மத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகம். கலவரங்களிலும் சரி, ஆபத்து காலங்களிலும் சரி. நாகை, கடலூர், சென்னைப் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் பெரிய அளவில் பங்காற்றிய தொண்டு நிறுவனங்களின் பின்னணிகள், நோக்கங்கள் என்ன என்று ஜெயமோகன் போல யாராவது எழுதினால் எல்லாவற்றையும் ஒரு context ல் வைத்துப் பார்க்க முடியும். ஜெயமோகன் குறிப்பிட்ட எல்லா அமைப்புகக்கும் முதலில் நன்றி சொல்லிவிட்டு அடுத்து அச்செயல்பாடுகளை எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். எனக்கு இந்த மாதிரி விஷயங்களை கேட்கும், படிக்கும் நேரங்களில் ஆர்பர்ட் காமுவின் The Stranger நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடிவதில்லை. இப்போது தியாகுவின் சிறையனுபவ நூலும்.\nபெரிய அரசியல் கட்சிகளின் தொண்டர் படைகள் போகாமலிருந்ததே நல்லது. சண்டைபோட்டு வேலை செய்துக் கொண்டிருந்தவர்களையும் கெடுத்திருப்பார்கள்.\nஎல்லோருக்கும் நன்றிகள். நேற்று இந்த ப்ளாக்கர் கணக்கு ரொம்பவே பிரச்சனை செய்துவிட்டது. எழுதியது அழிய, மீண்டும் எழுத ..என்று அதனால் ரொம்ப கோர்வையாய் எழுத முடியவில்லை.\nகொஞ்சம் வில்லங்கமாய் எழுதியும், அசாதாரண பின்னூட்டங்கள் எதுவும் வராதது கொஞ்சம் ஆச்சரியம். என் கருத்தை பிறகு(இந்த முறை நிச்சயமாய்) இன்னும் சிறிது காத்திருந்துவிட்டு தருகிறேன்.\nமக்கள் இப்படி பெயர் சொல்லாமல் அநாமதேயமாய் வருவதில் எனக்கு பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், ஏகபட்ட பேர் அப்படி எழுதும் போது எந்த அநாமதேயம் எதை எழுதினார் என்று குழம்ப வேண்டியிருக்கிறது. அதனால் 1, 2 என்று நம்பராவது ப��ட்டுகொள்ளுங்கள், ப்ளீஸ்\nRSSக்கு ஸல்யூட் அடித்த அநாமதேயத்தை சு.மு.வுக்கு தெரியும் போல. அவரை குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால் முதலில் பெயர் போடாமல் எழுதியவர் \"என் பேரைச் சொல்ல முடியாததுக்கு ரொம்பவும் வருத்தப் படறேன்\" என்று சொல்வதன் காரணம் புரியவில்லை. நான் காரணம் இல்லையே என்னால ஒரு பிரச்சனையும் இல்லையே என்னால ஒரு பிரச்சனையும் இல்லையே\nமிகவும் துரதிர்ஷ்டமான, கண்ட அனைத்து கண்களிலும் கண்ணீரையோ குறைந்தபட்சம் கவலையோ தரும் காட்சிதான் சுனாமியின் விளைவு. அதைவிட துரதிர்ஷ்டமானது , ஜெயமோகன் ஆர் எஸ் எஸ் எல்லோரும் மீட்பு பணிகளில் வேலை செய்கிறார்கள், அமிர்தானந்தமயி 100 கோடி நிவாரண நிதி அளித்துள்ளார் ஆதலால் ஆர் எஸ் எஸ்தான் உலகின் மிகப் பெரும் தியாக அமைப்பு அல்லது அது போன்ற ஒரு அமைப்பில் சேராதவன் எஅவ்னுக்கு மீட்பு பணிகளில் ஈடு பாடு இந்த ஜென்மத்துக்கு வராது என்பது போல் கூவிக்கொண்டே , மதங்களை தூக்கிப் பிடிப்பது.\nஜெய்மோகனின் கட்டுரையில் உள்ள தகவல்கள் அனைத்திலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்படித்தான் கேடு கெட்ட சமூகமாய் இருக்கிறது நம்முடைய சமூகம்/அரசு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த பிரச்சினைக்கெல்லாம் தீர்வு\nமதம் தான் என்று ஒரு ஓலமிட்டு அழுகிறாரே அங்கேதான் பிரச்சினை.\n1976- சைனாவின் தங்ஷான் நகரில் ஒரு 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.அதன் இறப்பு கணக்கு 8000 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்ன் நேரடி பாதிப்புக்குள்ளானோர் 242,419 பேர். இன்னுமொரு 164,581 பேர் பலத்த காயப்பட்டனர்.\nஉடனடி சாவுகள் 7000 போல என்று பதிவாகியுள்ளது.\nஅந்தக்காட்சியை காற்பனைசெய்து பார்த்தோமெனில் சற்றேறக்குறைய சுனாமியின் காட்சி போலவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கும். பிரச்சினை என்னவெனில் அங்கு ஆர் எஸ் எஸ் இருக்கவில்லை. மீட்பு பணிகளும் இதுபோல்தான் நட்ந்துள்ளன.\nஎங்கு பார்த்தாலும் அழுகிய பிணங்களும் இருந்தன. சீனாக்காரனுக்கு மதம் தேவைப்படவில்லை மீட்பு பணி செய்வதற்கு. இந்த உண்மையின் பின் உள்ளதை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் நேர்மை தேவைப்படுகிறது. ஜெயமோகனுக்கு நேர்மையைவிட,\nசுனாமியை, சுனாமி மீட்பு செயல்களை அளவுகோலாக மாற்றி, அனைவரையும் அதில் fail ஆக்கி , ஆர் எஸ் எஸ் இன்னும் பல\nவர்ணங்களை அப்பி கலவையான புருடாவை சுவையாக தருகிற���ர்.\nஆர் எஸ் எஸ் -ஐயே எடுத்துக்கொள்வோம் உதாரணத்துக்கு(அல்லது சேவை செய்யும் எந்த அமைப்பையும் ஆகட்டும்). தமிழ் நாட்டில் இருந்த அத்தனை ஆர் ஆர் எஸ் சேவகர்களுமா மீட்பு பணிக்கு ஆஜராகி விட்டார்கள் இல்லையே. இந்த கேள்வியை ஏன் கேட்க வேண்டியதாகிறது எனில், மதம் சார்ந்த அத்தனை உள்ளங்களும் கருணையே வடிவாய் மாறிவிட்டதா, ஜெயமோகன் சொல்வது போல் என்று தெரிந்து கொள்ளத்தான்.\nதிமுக அதிமுக கட்சிகள் ஆள் பலமிருந்தும் ஏன் மீட்ட்பு பணிகளை செய்யவில்லை. அவர்கள் செய்தால்தான் ஆச்சரியபடவேண்டும் , செய்யாததற்கு ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இவர்கள் பொது வாழ்வில் சம்பாரிக்க வந்தவர்கள். பொது வாழ்வில் அக்கறை , ஆட்சி போகிறது என்றால் தான் வரும். ஆ ர் எஸ் எஸ் சினால் எப்படி செய்யமுடிகிறது\nஇத்தனை பெரிய மீட்பு பணியை செய்ய அத்ற்கேற்ற ஒருங்கிணைப்பு முதலில் தேவை. அந்த ஒருங்கிணைப்பை பொது மக்களிடமிருந்து அவரசர காலத்தில் பெற முடியவே முடியாது என்பதுதான் , இன்றல்ல என்றும் வரலாற்றில் இருந்து வரும் சிக்கல். அவ்வாறு ஒருங்கிணைப்பை பெற முடிந்தால், காவல் துறைகூட தேவைப்படாது சமூகத்திற்கு. ரோட்டில் நடந்து சென்றுகொண்டுருக்கு அத்தனை பேரும் , உடனடியாய் லெப்ட் ரைட் என்று சொல்லி , மீட்பு பணியில் சுனாமி வந்த 5 நிமிடத்தில் இறங்கிவிடுவார்கள். பொது மக்களிடம் அதை எதிர்பார்க்கமுடியாது. அவர்களை கலவரமும் பீதியும் தான் தொற்றிக்கொள்ளும். உடமையையும்,உயிரையும் பாதுகாப்பு நோக்கி செலுத்துவத்லே மனம் இருக்கும். 9/11 கூட அப்படத்தான் ஆயிற்று. எந்த பேரழிவின் முதல் மணினேரங்கள் அப்படித்தான் இருக்கும் இதற்க்கு எந்த சமூகமும் விலக்கல்ல. ஆர் எஸ் எஸ் ஓ, மறற அமைப்புகளுக்கோ இந்த ஒருங்கிணப்பு ஒரு சில மணி நேரங்களில் சாத்தியமாகும். அதன் பலனாகவே இம்மாதிரி பெரும் பணிகளில் ஈடுபட முடிகிறது. எந்த ஒருங்கிணைப்பு இந்திய ராணுவத்தில் சாத்தியமாகிறதோ அதே ஒருங்கிணைப்பு. இதற்க்கும் மதத்துக்கு முடிச்சு போடுவது போல் ஒரு முட்டாள்தனம் இல்லை.\nஇன்னொரு முக்கியமான காரணி, கையிருப்பு நிதி. இது போன்ற சமயங்களில் அளவுக்கு அதிகமாகவே செலவாகும் நிதி கையில் பணமாக இருந்தால் தான், பணத்தை அதிகமாய் செலவு செய்தாவது சில உயிர்களை காப்பாற்ற முயலலாம்.\nஅது சரி தளவாய் சுந்தரம் என்ன ஆர் எஸ் எ���் காரரா இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எப்படி மீட்பு பணியிடத்துக்கு வந்தார் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எப்படி மீட்பு பணியிடத்துக்கு வந்தார் உலகமெங்கிலும் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சுனாமி நிதியாக மீண்டும் சொல்கிறேன், 4 பில்லியன் டாலர்கள் (இணைய செய்திகள்) குவிந்துள்ளன. இவர்களில் 99.9 சதவீதம் இந்து மதத்தினர் இல்லை என்பதை எப்படி மறுப்பார் ஜெயமோகன்.இல்லை நாகர் கோவிலுக்கு வந்து பிணம் சுமந்தால் தான் மீட்பு மனம் உண்டு என்று சொல்வரா உலகமெங்கிலும் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சுனாமி நிதியாக மீண்டும் சொல்கிறேன், 4 பில்லியன் டாலர்கள் (இணைய செய்திகள்) குவிந்துள்ளன. இவர்களில் 99.9 சதவீதம் இந்து மதத்தினர் இல்லை என்பதை எப்படி மறுப்பார் ஜெயமோகன்.இல்லை நாகர் கோவிலுக்கு வந்து பிணம் சுமந்தால் தான் மீட்பு மனம் உண்டு என்று சொல்வரா ஒரு வேளை ஆர் எஸ் எஸ் சில் சேர்ந்தால் சொன்னால் சொல்வார்.\nஜகத் குரு கைதின் காரணமாய்தான் சுனாமி வந்தது என்று சொல்லும் மூடர்களை , இந்து மதத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்போகிறாரா அல்லது ஆர் எஸ் எஸ் சில் சேரச் சொல்லபோகிறரா அல்லது ஆர் எஸ் எஸ் சில் சேரச் சொல்லபோகிறரா குஜராத் சம்பவம் கண்முன் வந்து குமட்டுகிறது ஏனோ தெரியவில்லை.\nஇந்தியாவுக்கு தொலைபேசும்போது நண்பரொருவர் சொன்னார்.தமிழகத்தில் 5,6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிப் பிள்ளைகள் , தெருவில் செல்பவர்களுக்கு காலணி துடைத்துவிட்டு,பாலிஷ் போட்டு உதவி நிதி திரட்டுகிறார்களம். இவர்கள்மனத்தில் ஆர் எஸ் எஸ் விதைக்கபடவில்லை. இவர்கள் மனத்தில் மதமும் முழுசாய் விதைக்கப்படவில்லை. இவர்களுக்கு மதம் எதற்கு என்று புரியவும் புரிவதில்லை. ஆனால் மீட்பு பணியில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். இது வரை செய்திராத வேலையைச் செய்து நிதி சேகரிக்கிறார்கள்.\nஇது மாசற்ற உள்ளங்களுக்கு ஜெயமோகனின் அறிவுரை என்ன. ஆர் எஸ் எஸ்-சில்/மதத்தில் சேர்ந்து அடுத்த சுனாமி வருவதற்குள் மீட்பு பணிக்காக ஆயத்தமாகிவிங்கள் என்பதா\nஇன்னும் நிறைய எழுத இருந்தாலும் , சலிப்பு தட்டுகிறது.\nஇனியாவது ஜெயமோகன், தனது எழுத்து வலிமையை நேர்மையாய் செலவிடுவார் என்று எதிர்பார்க்கலாமா\nபாம்பு, இது நீங்கள் எழுதினது\n//வலைப்பதித்துவிட்டு கமெண்ட்டுகள் வருவதற்காக ஜிகிடி வேலை காட்டுபவர்கள் போலத்தான் அனைவரும் என்று எடுத்துக்கொள்வோமா\n//கொஞ்சம் வில்லங்கமாய் எழுதியும், அசாதாரண பின்னூட்டங்கள் எதுவும் வராதது கொஞ்சம் ஆச்சரியம்.//\nசந்தேகத்துக்கு இடமில்லாமல் நீங்க தான் வஸ்தாது. :-).\nஜெயமோகன் என்ற பெயரைப் பார்த்ததும் எழுந்த ரி·ப்ளக்ஸ் ஆக்ஷன் இல்லை அது. இந்த வலைப்பதிவு உலகத்திலே ஜெயமோகனை முகமூடி போட்டுக் கொண்டு திட்டுபவன் பிராந்தன். ( வர கிரிடிட்டை எதுக்கு விட்டுக் கொடுக்கோணும்). இந்த விஷயத்தில், ஜெயமோகன் பதிவு செய்த அனைத்துமே போலியானது, பாசாங்கானது என்பது என் கருத்து. ஆனால் அதை நிரூபிக்க என்னிடம் வழியில்லை.\nஅனானிமஸ், பாம்பு சொன்னதையும் *நானே* சொன்னதையும் சேர்த்து போட்டு என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. சரி, புரிகிறது. சிம்புவின் ஆண் குறையை அறுக்கவேண்டும் என்று தலைப்பு வைத்தது, பரபரப்புக்காகத்தான் என்று சொல்லும் ஆணாதிக்க வக்கிரங்களை போல, நீங்கள் சொல்வதை நான் எடுத்துகொள்ளவில்லை என்றாலும், இந்த பின்னூட்டத்தை வைத்து கொண்டு என்ன எழவை சாதிக்க முடுஇயும் என்று யோசித்து பாருங்கள்.\nமேலும் பரபரப்புக்காக என்று எழுதிய அபிஷ்டுக்கள் எதுவும், பரபரப்புக்காக நான் சொன்னாலும், சிம்பு ஒரு படம் ஓடுவதற்காக பெண்களை கொல்வதை பிரசாரம் செய்வதை நியாயபடுத்துவதை கவனியுங்கள். என்ன சொல்ல வ்ருகிறேன் என்றால், ஜெயமோகன் எழுதுவது அத்தனையும் போலியாக இருந்தால், அதனால் என்ன 'வலைப்பதித்துவிட்டு கமெண்ட்டுகள் வருவதற்காக ஜிகிடி வேலை காட்டி'னால் அதனாலென்ன 'வலைப்பதித்துவிட்டு கமெண்ட்டுகள் வருவதற்காக ஜிகிடி வேலை காட்டி'னால் அதனாலென்ன பிரச்சனை அதுவல்ல. நான் பேச் புகுந்ததும் அதுவல்ல. நான் வில்லங்கமாய் எழுதியதாக சொன்னது, ஜெயமோகனை குறித்து அல்ல. RSSகுறித்து நான் எழுதியுள்ளது.\nஜெயமோகம் கட்டுரை முக்கியமானது என்று சொன்னது, ஒரு குறிபிட்ட பதிவில் கிடைக்க கூடிய விஷயங்களை குறித்தே தவிர, அது உண்மையிலேயே முக்கியமானதா என்பது முக்கியமல்ல. இதை எழுதியதை, வீச்சரிவாளுடன் ஒன்று சேர்த்து என் அடுத்த பதிவாய் தருகிறேன்-இன்று தூங்க போகும் முன். இப்போது வெளியே போகவேண்டியிருக்கிறது.\n\"இது குறித்து சொல்ல வருவதெல்லாம் 'மதவெறி' என்ற ஒற்றை வார்த்தை RSSஇன் செயல்பாடுகளை எல்லாம் விளக்க போதுமா���தாக இல்லை எனபதுதான். அதாவது, \"இவ்வமைப்புகளின் கொள்கைகளைப்பற்றிய விவாதமோ எதிர்ப்போ உருவாக்கப்படுவதற்குப் பதிலாக அவற்றை பேய் பிசாசு என்று பிரச்சாரம்செய்யும்போக்கு உருவாக்கப்படுகிறது.\" என்ற ஜெயமோகனின் குற்றசாட்டை ஆமோதித்து வேறு பார்வைகளில் இது விவாதிக்கபடவேண்டும் என்பதே நான் சொல்ல விரும்புவது.\nஇந்த இடத்தில் அஷீஷ் நந்தி தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தாக வேண்டும். கோட்ஸேயை வெறும் \"இந்து மத வெறியன் \" என்ற சொல்லாடல்களுக்குள் சிக்க வைத்து விளக்குவதை நிராகரித்து, அவனை ஒரு சமூகத்தின் ஒரு ஆண்மைய சிந்தனையின் , \"தங்களுக்கு என சில சலுகைகளை எதிர்பார்த்த\" உயர்சாதியின் , நவீனமான பிரதிநிதியாய், இந்தியாவை ஒரு வல்லரசாக்கும் கனவை கொண்ட லட்சியவாதியாய் முன்வைத்து விளங்க முயற்சிக்கிறார். இங்கே மிகவும் ஜாக்கிரதையாய் இதை கையாள வேண்டியிருக்கிறது. ஏனெனில் அஷீஷ் நந்தியை உந்துதலாய் வைத்து, இந்துத்வமாய் வெளிவந்த ஹேராம் எடுத்த கமலை பாராட்டுவதில் போய் இது முடியக்கூடிய அபாயம் உண்டு.\nஅஷீஷ் நந்தியின் பார்வை இங்கு உதவுமா என்று தெரியவில்லை. என்னுடய கேள்வி RSSபோன்றவற்றின் இத்தகைய பணிகளை சாதகமான ஒரு விஷயமாய் எடுத்து கொள்ளலாமா என்பதுதான். பின்னூட்டங்களை (ஒருவேளை வந்தால்) கவனித்த பின் இதை மேலே தொடர்கிறேன்.\"\nஇதுதான் நான் எழுதிய வில்லங்கமான விஷயம். இதற்குதான் எந்த அசாதரணமான பின்னுட்டம் எதுவும் வராதது மட்டுமல்ல, இந்த விஷயத்தை தொட்டு பார்த்துகூட யாரும் எழுதவில்லை என்பதுதான் நான் கடைசியாய் சொல்ல விரும்பியது. மற்றபடி ஏற்கனவே சொன்னதுப்போல்....\nநானெழுதப் போவதை நன்றிகெட்ட பினாத்தல் என்று சுலபமாய்த் திரிக்க முடியும். ஜெயமோகனுக்குத் தெரியும் இதனால் லாபமடையப் போவது கிறிஸ்தவ அமைப்புக்களோ அல்லது தமுமுவோ இல்லையென்பது. மூனு கொடியையும் தூக்கிப் போடுறேன். வேணுங்கறவன் புடிச்சுக்க. யாரு எப்போ அந்தக் கொடியைத் தூக்கிப் புடிச்சுக்குவாங்கன்னு தெரியும். I salute RSS அப்படின்னு யாரு முன்னாடி ஓடியாறுவான்னு தெரியும். கழகங்கள் செய்யத் தவறியதை ஆர் எஸ் எஸ் செய்திருக்கிறது. கழகங்களுக்குக் கிடைக்காத மதிப்பெண்கள் ஆர் எஸ் எஸ்ஸுக்குக் கிடைக்கும். இந்த அமைப்பு செய்த அதே வேலையைத்தான் ரஜினி ராம்கியும், பாபுவும் செய்தார்கள��. அவர்கள் யாராக அங்கே நின்றார்கள் பிணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கைகழுவி விட்டிருப்பார்கள். ஆனால் அதை ஆர் எஸ் எஸ் சுமந்து கொண்டேயிருக்கும். இருக்கிறது. கிறிஸ்தவப் பிணங்களைத் தூக்கிப் போட்ட இஸ்லாமியர்கள் அதற்கான நற்சான்றிதழ்களோடு ஊர்வலம் போவார்களா என்று தெரியாது. விபத்து நடந்த எல்லாவிடங்களிலும் மனிதம் வெளிப்பட்டிருக்கிறது. அது மதத்தால் அங்கு கொண்டுவரப்பட்டதோ அல்லது எக்ஸ்னோராக்கள், க்ளப்புகளால் கொண்டுவரப்பட்டதோ. பகைவரும் பாராட்டும் ஒழுக்கமும், வேகமும் புலிகளின் மீட்புப் பணிகளிலும் இருந்திருக்கிறது. அவர்கள் என்ன மதத்தின் கீழா ஒன்றாயிருக்கிறார்கள். சமூகப் புரட்சி செய்யாததை மதம் சாதிக்கிறது என்று ஜேமோ கூப்பாடு போடுவதைப் புலிகளின் மீட்புப் பணிகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. கழகங்களும், ரசிகர் மன்றங்களும், அரசமைப்பும் இயங்காத இடத்தில் அம்மணமான ஊர்ல கோவணம் கட்டுன ஒசத்தியா மதங்களின் வேலை தெரிஞ்சிருக்கு. அதுலயும் ஏற்கெனவே நெகட்டிவ் இமேஜ் இருக்க ஒரு மதவமைப்புக்காரங்க அதைச் செஞ்சா அதுக்கான மதிப்பு பெருசாக் கூடிப்போகும். அந்தக் கோவணமே பெருங்கொடியா மாறும். இதையெல்லாம் அவரு யோசிச்சு எழுதினாரான்னு தெரியாது. ஆனா இதெல்லாம் சாத்தியம். ஒரு விபத்துக்குப் பின்னாடி டக்குன்னு போயி உதவுறதுக்கு ஆயிரமாயிரம் வருஷமா மதத்தைக் கட்டிக் காக்க வேணாம், அதுகளோட சேர்ந்த கழிவுகளைக் கட்டிக் காக்க வேணாம், எழுத்தில் 1, 2, 3 போட்ட சாதாரண விதிகளையும் அதைச் செய்யும் முறைகளையும் fire drill மாதிரி சொல்லிக் குடுத்தாப் போதும். யாரோ கேட்ட மாதிரி, மதங்களாலதான் இந்தச் சேவையைச் செய்ய முடியும்னா சொவத்துல குந்திப் பேசுன டாக்டர்மாரெல்லாம் மதத்துக்காரங்க இல்லலயா அல்லது பக்கத்துத் தெருவுல பொணம் நாற நாற மோச்சதீபம் மெழுகுவர்த்தி ஏத்துனவங்க மதத்துக்காரங்க இல்லலயா. வேலை செய்றதுக்கு மனுசன் போதும், மதம் வேண்டியதில்லை. அங்கு வேலை செய்த மனிதர்களை நான் வணங்குகிறேன்.\nநல்ல பதிவு என்று கூறும் அதே நேரத்தில், என் மனதில் பட்ட சிலவற்றை சொல்ல விழைகிறேன்.\n//தயிர்வடை சென்ஸிபிலிடியின் ஆபத்தை வன்முறையை வெங்கடேஷ் இன்னும் இதற்காக ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்க்காததில், அதை இத்தனை அபிஷ்டுக்கள் (ஏதோ வகையில்) நியாயபடுத்தி வருவ���ிலிருந்து காணலாம்//\nவெங்கடேஷ் எழுதியது தவறு என்று இருந்தாலும் கூட, நீங்கள் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை சற்று ஆணித்தரமாகவே வலியுறுத்தி வருகிறீர்கள் அதை நான் தவறு என்று கூறவில்லை.\nஅதே சமயம், ஒரு சிறந்த சாதனையாளரான வைரமுத்துவை, உங்களுக்கு அவர் மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும், சர்வ சாதாரணமாக 'நாய்' என்று பலரும் படிக்கும் தங்கள் பதிவில் எழுதியிருப்பது, ஆரோக்கியமானது அல்ல. அதைப்பற்றி விமர்சனம் வரும்போதாவது, நீங்கள் வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்பது என் கருத்து. பதிவுகளில் தனிமனித வழிபாடும் தவறு; வசவுகளும் தவறு.\n//மேலே உள்ள பழைமை வாத பார்பனியம் நவீனமனால் அது இப்படித்தான் வெளிவரும். பார்பன வெறி எந்த முகமுடியும் இல்லாமல் வெளிவருவது என்பது இதுதான். இதை எந்த விதத்திலும் பெந்தகோஸ்தேவுடனும், ஜாஃபர் அலியுடனோ ஒப்பிடமுடியாது. அது ஆழ்ந்த ஒரு மதநம்பிக்கை, அவர்களிடம் வெளிப்படுவது பிறர் மீதான வெறுப்பொ, நடந்தது குறித்த களியாட்டமோ இல்லை. மாறாக பாசிசம் என்பது, உதவிகள் எதையும் இந்தியாவிற்கு அளிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுக்கும் இந்த பார்பன வெறிதான்.//\nஅந்த வெறியரை மட்டும் வைத்துக் கொண்டு, \"பெந்தகோஸ்தேவும், ஜாஃபர் அலியும் பரவாயில்லை\" என்ற கூற்றும் ஏற்புடையது அல்ல. அதுவும், மத, இனவெறி சம்மந்தப்பட்டது தான், எல்லாம், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். இதில் தரம் பிரித்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை\nமற்றபடி, ஜெயமோகனின் திண்ணைக் கட்டுரையின் பேரில் இத்தனை பெரிய விவாதம் நடக்கும் என்று எண்ணிப் பார்க்கவில்லை :-)\nஅன்புள்ள பாலா, உங்கள் கருத்துகளுக்கு நன்றி.\nவெங்கடேஷ் எழுதியதை 'எதிர்பாராமல் செய்த தவறா'கவும், அவர் அதை உத்தேசித்து செய்ததில்லை என்றும் இன்னும் பல வகைகளில் பலர் எழுதியுள்ளனர். அவர்கள் சொல்வதில் சிறிதளவு நியாயம் இருந்தால் கூட, வெங்கடேஷ், ஒரு விளக்கம் அளித்து, 'யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்' என்றாவது, அல்லது இதை போல ஏதாவது சொல்லியிருப்பார் என்பதுதான் என் வாதம். பலர் அதை மீண்டும் நியாயபடுத்தி, கண்டித்தவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பதால் சொல்லவேண்டி வந்தது.\nவைரமுத்துவை நான் பல நேரங்களில் நியாய படுத்தியிருக்கிறேன். அவர் எழுதுவதை 'கவிதை அல்ல, குப்பை' என்று சொல்வதை எதிர்த்து எழுதியிருக்கிறேன். ரவி ஸ்ரீனிவாஸுடன் பதிவுகளில் இந்த விஷயத்தில் விவாதம் நடந்திருக்கிறது. இங்கே எதிர்பிற்கான காரணம் சொல்லிவிட்டேன். 'நாய்' என்று சொல்லியிருக்க வேண்டாம்தான். அது உடனடி கோபம். ஆனா அதற்க்காக மன்னிப்பு கேட்கவேண்டும் எனில், வைரமுத்து ஒரு போலி ஆபாச கவிதை எழுதி, ஒரு பெரும் மக்கள் சோகத்தை கொச்சை படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும், என்பது என் கருத்து.\nநான் ஜாஃபர் அலியையும், பெந்தகோஸ்தேயையும் பரவாயில்லை என்று சொல்லவில்லை. அதன் ஆபத்தை குறைத்து மதிப்பிடவில்லை. அதை விட பலமடங்கு மேலே வெளிப்படும் பார்பன வெறியை (இப்படி வெளிப்படையாகவோ, முகமுடி அணிந்தோ வருவதை) எதிர்கிறேன். இது என் தனிப்பட்ட க்ருத்து. இது குறித்து வெங்கட்டின் பதிவில் ஏற்கனவே என் கருத்தை சொல்லியுள்ளேன்.\n//வெங்கடேஷ், ஒரு விளக்கம் அளித்து, 'யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்' என்றாவது, அல்லது இதை போல ஏதாவது சொல்லியிருப்பார் என்பதுதான் என் வாதம்.//\nசொல்லியிருக்கலாம். இது குறித்து மேலும் கிளர விரும்பவில்லை\n//'நாய்' என்று சொல்லியிருக்க வேண்டாம்தான். அது உடனடி கோபம். ஆனா அதற்க்காக மன்னிப்பு கேட்கவேண்டும் எனில்//\nமன்னிப்பெல்லாம் கேட்க சொல்லவில்லை, ஒரு வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்றல்லவா கூறினேன்\n//அதை விட பலமடங்கு மேலே வெளிப்படும் பார்பன வெறியை (இப்படி வெளிப்படையாகவோ, முகமுடி அணிந்தோ வருவதை) எதிர்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து.//\n நான் சொல்ல வந்தது இன/மத வெறியர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் என்பதே பல உயர்சாதி இந்துக்களும் இதில் அடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2012/05/1968.html", "date_download": "2018-05-23T18:30:01Z", "digest": "sha1:AS5MSUPDEW5KBFRWZCCTRNPCZ5NLJI6R", "length": 36813, "nlines": 266, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: சுடுமண்,,,,,,,,,,,", "raw_content": "\nவீட்டு வாசலை விட்டு இறங்கப்போன கீணா,,,,,,,என்கிற கிருஷ்ணமூர்த்தி 1968 ல் பிறந்து அப்புறமான நாட்களில் படித்து வளர்ந்து பட்டம் பெற்றான் என சொல்லிச் செல்கிறது அவனது வரலாறு.\nசவேரியம்மாள் டீச்சர்தான் இவனது ஐந்தாம் வகுப்பு டீச்சர்.அவரை இவனுக்கு ரொம்பப்பிடிக்கும் அல்லது பிடிக்காது என்கிற நிலையறுத்து நடுநிலையில் இருந்தான்.\nஇவன் படித்த கிறிஸ்டியன் பள்ளியில் அவர் ஐந்தாம் வகுப்புப்பாடங்களை மட்டும் நடத்தவில்லை.\nஇரண்டு செக்க்ஷன்.அந்த ஆரம்பப்பள்ளியில் ஆச்சரியம்,இரண்டிலுமாய் சேர்த்து 80ற்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்தார்கள்.இட வசதியும் கட்டிடமும் இல்லை.இல்லையென்றால் மூன்று பிரிவுகள் வந்திருக்கும் இந்நேரம்.அதனால்அதைசமாளிக்கவேசவேரியம்மாள்டீச்சர்ரெக்கைகட்டிக்கொண்டார். இவன் கூட நினைப்பதுண்டு.\nவகுப்புகள் சுற்றியிருக்க நடுவில் இருக்கும் சர்ச் சும்மாதானே இருக்கிறது.ஞாயிற்று கிழமை பிரேயர் கூட்டங்களும், அவ்வப்பொழுது நடக்கும் திருமணங்களை தவிர வேறொன்றுமில்லை பெரிதாக/\nஉள்ளே சுவர்களும் கட்டிடங்களும் தாங்கியிருந்த சிலுவைகளும்,யேசுவின் உருவச்சிலையும் காட்சிப்பட்டு தெரிந்தது.\nஒரே நேரத்தில் நூறு பேருக்கு மேல் உள்ளே இருக்கலாம் என்கிற அளவிற்கு இட வசதியுள்ள கட்டிடம். யாராவது இறந்து விட்டால் இங்கு வைத்து ஜெபம் செய்தும்,ஜெபித்த பின்பும்தான் இடுகாட்டுக்கு கொண்டு செல்கிறார்கள்.\nபள்ளி நாட்களின் நகர்வில் ஒரு நல்ல புதன்கிழமை மதியம் கண்டான் இது மாதிரி காட்சிகளை,அவ்வளவுதான் எங்கு பாடம் படிக்கவேறு பக்கம் கவனம் திசை திரும்பிவிட அன்று மதியத்திற்கு மேல் பாடம் படிக்கவில்லை.வீட்டுப்பாடம் எழுதவில்லை.மறுநாள் சவேரியம்மாள் டீச்சரிடம் அடி வாங்கியதுதான் மிச்சம்.\nஇரண்டு கையிலும் உள்ளங்கை கண்ணிப்போனது.அன்று மாலை P.T பீரியடில் ஜின்னாவுக்கு அடிபட்டது.விளையாட வந்தவன் சும்மா விளையாடி விட்டு போக வேண்டியதுதானே\nஅது அல்லாமல் சர்ச்சின் பின்புறமாய் ஊன்றப்பட்டிருந்த கம்பில் ஏறியிருக்கிறான். சேட்டை பிடித்தவன் கையையும் காலையும் வைத்துக்கொண்டு சும்மா இருக்க இருக்கமாட்டான்.\nஏறும்போது ஏறி விட்டான்.அது இருக்கும் பத்தடி உயரத்திற்கு.இறங்கும் போது கம்பின் ஒரு ஓரமாக மடக்கி விடப்பட்டிருந்த ஆணி அவனது முன்பக்கமாய் இழுத்துவிட்டு விட பாதிக்கக்கம்பத்திலிருந்து அப்படியே இறங்கியவனாய் தரையில் அமர்ந்து விட்டான் வலிதாங்காமல்/\nஅவன் அப்படி சோர்ந்தமர்ந்து இவன் பார்த்தில்லை.கைதாங்கலாக காலைக்காலை இழுத்தவாறு வந்த ஜின்னாவை பாத்ரூமிற்குள் கொண்டு போய் பார்த்தால் ஒண்ணுக்கிறுக்கிற இடத்தில் ஆணி கீறி ரத்தம் வந்து கொண்டிருந்தது.\nப்யூன்சத்தம் போட்டார்.வாத்தியார்களை அழைத்து வருவதாகப்போனவர் யாருமில்லை என சவேரியம்மாள் டீச்சரை அழைத்து வந்தார்.வெக்கப்பட்ட ஜின்னாவை “அடக்கிறுக்கா நான் ஒங்க அம்மா மாதிரிடா” என ஒரு கிளாஸ் ரூமிற்குள் அழைத்துப்போய் டவுசர் கழட்டிப்பார்த்து ரிக்க்ஷாவை வரச்சொல்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போயிருக்கிறார்.\nசவேரியம்மாளுக்கு பிள்ளைகள் இல்லாத காரணத்தினாலேயோ என்னவோ பிள்ளைகளிடம் பிரியமாக இருப்பார்.இதில் தன்னிடம் படிக்கிற பிள்ளைகளிடம் தனி அக்கறை.\nடீச்சரின் கணவன் டீச்சரை விட்டுபோய் இரண்டு வருடங்கள் இருக்கும் என்றார்கள்.டீச்சருக்கும் அவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்.அவர் மலையென்றால் டீச்சர் மடு.டீச்சர் மலையென்றால் அவர் மடுவாக பலசமயங்களில்.\nடீச்சர் ரொம்பவே சிம்பிளாக பெஸ்டாக தெரிவார்.அவர் பெஸ்ட் என நினைத்துக் கொண்டு படோடோபமாக காட்சிப்பட்டுக்கொண்டு.\nஒரு காட்டன் சேலை,தளையக்கட்டிய முடி.முகத்தில் லேசாக பவுடர் தீற்றல்,இதுவே டீச்சரின் வெளிப்பாடாக இருக்கும்.அவரது கணவர் லாண்டிரி வெள்ளையிலிருந்து செண்ட்வரை எப்போதும் படோடோபமாகவே/\nபிள்ளைகள் இல்லை என்கிற காரணமே அவரது கணவர் டீச்சரை விட்டு பிரிந்து போக காரணமாய் இருந்து இருக்கிறது.சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் எங்கோ கண் காணாமல் போய் விட்டார் என்றார்கள்.\nஇரண்டு வருடங்கள் ஆகிறது அவர் போய் எங்கிருக்கிறார் என இதுவரை தெரியவில்ல்லை எனவும்,அங்கிருக்கிறார்,இங்கிருக்கிறார் எனவுமாய் அரசல் புரசலாக பேசிக்கொள்ளவும் செய்கிறார்கள்.\nஎது எப்படியிருப்பினும் டீச்சர் முன்பைவிட கூடுதல் தைரியமாகவே இருந்தார்.டீச்சரின் வீடு பள்ளியிலிருந்து கூப்பிடு தூரத்திலேயே இருந்தது.\nஇவன் டீயூசன் படிக்கப்போயிருந்த இரண்டாவது நாள் டீச்சருக்கு தேள் கொட்டிவிட்டது.\nஆஸ்பத்திரிக்கு போயிருப்பதாக சொன்னாள் டீச்சரின் பக்கத்து வீட்டுக்காரி.அந்த வீட்டிலேயே வளர்ந்து தெரிந்த மனோநிலை சரியில்லாத ஒரு பெண் பிள்ளை இருந்தாள்.\nஅவள் மீது டீச்சருக்கு தனிப்பிரியம் உண்டு. அவளை கவனிப்பதிலே தனது பெரும்பாலன நேரங்களை செலவழித்திருக்கிறார் டீச்சர்.அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்ல,சர்ச்சுக்கு கூட்டிச்செல்ல ,சொந்தக்காரர்களது வீடுகளுக்கு கூட்டிசெல்ல,சினிமாவுக்கு ,,,,,,,, என இருப்ப���ள்.\nதன்னால் முடிந்த அளவு அவளை ஒரு படியாவது குணப்படுத்தி விட முடியுமா என்பதில்முனைப்பாகஇருந்தார்.அதற்குஅந்தபெண்ணும் ஒத்துழைத்தாள்.\nட்யூசனுக்குப்போகும் போது சிரிப்பாள்.ட்யூசன் முடிந்து போகும்போது பீட்டாப்பா,,,,,,,,,,(போய்ட்டுவாப்பா,,,,,,,,)என்பாள்.\nஅப்படியான பீட்டாப்பாக்களும்,சிரிப்பும் டீச்சர் நடத்தும் பாடத்தை தாண்டி இடைஞ்சல் செய்த நாட்கள் பல உண்டு.\nஅந்தமாதிரியானநாட்களைதாண்டிஉந்திஉதறி வேறோன்றில்,வேறொன்றில் என அடியெடுத்து வைத்து வந்து விட்ட பின்பும் கூட பீட்டாப்பா சொன்னவளையும்,டீச்சரையும் மறக்க முடியவில்லை.\nசாம்பல்கலர்பேண்டும்,மெரூன் கலர் சட்டையும் அணிந்திருந்தான்.இப்போது மாதிரி உடம்பை பிடித்த மாதிரி இருக்கமாக இல்லாமல் நல்ல லூசாக இருந்தது.அவனது உடலுக்கு ஏற்ற மாதிரியாகவே/\nகறுப்புக்கலர் பேண்ட்,வெள்ளைக்கலர் சட்டை,வெள்ளைக்கலர் பேண்ட் என்றால் அடர்கலரில் சட்டை இதுதான் அவனது ஆடையில் வாடிக்கை.\nஇதுதவிர அவன் வைத்துள்ள டீசர்ட் மூன்றை அணிகிறபோதும் இதைதான் கடைபிடிக்கிறான்.\nமனைவியிடம் சொல்லிவிட்டு வாசல் படியில் இறங்குகிறான்.ஒன்று இரண்டு மூன்று என வரிசையாக ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கபட்டிருந்த வாசல்படியின் மடிப்பு முனைகளிலிருந்த இரண்டு கோடுகளில் தங்கியிருந்த ஈரமும் சேர்ந்திருந்த அழுக்கும் அவனது கவனம் ஈர்த்ததாகவே/\nஇரண்டாவது படியின் நடுவில் ஊர்ந்து சென்ற எறும்பு தன் உடலை இழுத்து கோடு கிழித்துக்கொண்டு சென்றது.எறும்பே ,எறும்பே எங்கு போகிறாய் நீயாரை சந்திக்க இவ்வளவு அவசரம் ஏன்யாரை சந்திக்க இவ்வளவு அவசரம் ஏன்என அவன் மனதில் நினைத்த வேகத்தில் பதில் வருகிறது.எறும்பிடமிருந்து/\n“அட சும்மாயிருங்க சார்.நானே உணவு சேகரிக்க முடியலைன்னு வருத்தமா இருக்கேன்.அடிச்சு பெய்த மழையில கட்டி வச்சிருந்த இத்துணூண்டு புத்தும் நனைஞ்சு கரைஞ்சு எங்கள சேந்தவுங்களும்,நாங்க சேமிச்சு வச்சதும் ஜலசமாதி ஆயிப்போச்சு.எப்பிடியோஉயிர் தப்பி ஒத்தை ஆளா இப்ப வந்துக்கிடிருக்கேன்,என்ன செய்யட்டும் நான்.எங்களுக்குன்னு ஒரு பாதுகாப்பு,உயிர் காக்கும் திட்டம் அது இதுன்னு ஏதாவது இருக்கான்னா எதுவும் கெடையாது.அப்புறம் இப்படித்தான் நாதியத்து தெருவுல திரியவேண்டியிருக்கு.”\n“மனுசங்கள்லயும் இப்படித்தான் ��ோலிருக்கு நெலம.இல்லாதவுக.எப்பவுமே பொல்லதவுகளாதான் இந்த மனுசக்கூட்டத்துல பட்டுதெரியிவாங்க போல இருக்கு.\nஇதுல நீங்க என்னைய கேள்வி கேட்டுடீங்க சரி பரவாயில்ல,வுடுங்க,நீங்க ஒங்க வேலைய பாக்க கெளம்புங்க,நான் ஏங் வேலய பாக்க கெளம்புறேன்.என சொல்லி விட்டு நகன்ற எறும்பை பார்த்தவாறே படியிறங்கிய கீணா,,,,,,,/\nஈரம் பூத்து சகதியாய் இருந்த தெரு தன் அடையாளம் காட்டியும் வாசனை விரித்துமாய்/\n“இந்த ஈரத்திற்கும்,சகதிக்கும் இந்த உடை ஏற்றதல்ல” “சும்மா பஜாருக்கு போகத்தான,முந்தாநாள் போட்ட பேண்டையும் ஏதாவது ஒண்ணரையணா டீசர்ட்டையும் போட்டுகொண்டு போங்க/”\nநேற்றைக்கு முன் தினம் மனைவிசொன்னது ஞாபகம் வந்தது.அது சொன்னதா அல்லது வைததா தெரியவில்லை.சொல்கிற சாக்கில் வையவும்,வைகிற சாக்கில் சொல்லவுமாய் இருக்கிற கலை அவர்களுக்கு திருமணமான சிறிது நாட்களிலேயே வாய்க்கப்பெற்று விடுகிறது.\nஇளஞ்சிவப்பு நிற சேலையும் அதற்கேற்ற கலரில் சட்டையும் அணிந்திருந்த அவள் தலையில் பூவைத்தும்,நெற்றிக்கு பொட்டிட்டும் இறுக்கமாய் படிய வாரியுமாய் பிண்ணியிருந்தாள்.\nடவுனுக்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் கூட எண்ணை நிறைந்து படிய வாரிய தலை,கீழிழுத்து தொங்குகிற ஒற்றை ஜடை உச்சியில் ஏற்றி சொருகியிருக்கிறமல்லிகைப்பூ,எந்நேரம்கழண்டு ஓடிவிடுமோ என்கிற ஜாக்கிரதையுடன் இறுகச் சுற்றியிருக்கிற புடவை எனஇன்னும் கிராமத்தின் பால்ய நாட்கள் அவளிடமிருந்து நகர மறுத்து அவளை அடையாளம் காட்டிச்சென்றபடி/\n“இப்பிடி ஓயாம தொவச்சத தூக்கி மாட்டிக்கிட்டுப்போயிட்டிங்கின்னா எத்தன தடவைதான் தொவைக்கிறது,எத்தன தடவதான் தேய்க்கிறதுஇங்க என்ன வாசிங்மிசினா இருக்குஇங்க என்ன வாசிங்மிசினா இருக்குபுள்ளைங்க துணிகள வுட ஒங்க துணிகதான் அதிகமா அழுக்கு விழுகுது.ஆமாம்/”\nவேலைக்கு சென்று20வருடங்கள் கழித்துதான் ஒரு X L சூப்பர் சாட்தியப்பட்டது.\n21ம் வருடத்தின் முடிவில் ஒரு சாம்சங் கலர் டீவி வீட்டின் மைய ஹாலை அலங்கரித்தது.28ம் வருடத்தில் வீட்டின் உள்ளறையில் நின்ற குளிர் சாதனப்\nஇப்படி கைக்கும் வாய்க்குமாய் இடிக்கிற வாழ்க்கையில் வாஷிங் மிஷின் நீண்ட நாள் கனவாகவே.பார்க்கலாம் அந்த கனவும் சீக்கிரம் ஒரு நாள் கை கூடி வந்து விடலாம்.பை சீ யூ/\nமனைவியிடம் சொல்லி விட்டு இருசக்க��� வாகனத்தை எடுத்து கிளம்புகையில் எதிர்பட்ட கடைசி வீட்டுப்பாட்டிசொல்கிறாள்.\n“செத்த நேரம் படியில ஒக்காந்துட்டு போயிக்கிறேன்.கடைக்கு நடந்து போயிட்டு வந்ததுஒருவடியாவருது.அதான் இப்படியே செத்தவோடம் ஒக்காந்து போயிக்கிறேன்” என்கிறாள்.\nவீட்டினுள் இருந்த சின்ன மகளை அழைத்து பாட்டிக்கு குடிக்கதண்ணீர் தருமாறு கூறி விட்டு கிளம்புகிறான்.\nதெருவின் இரண்டு பக்கமும் நட்டு வைக்கப்பட்டிருந்த சிறியதும் ,பெரியதுமான வீடுகளில் தெரு முனை திருப்பத்திலிருந்த வலது புற கடைசி வீடுதான் பாட்டியின் வீடு.\nகீழே உரிமையாளரின் வீடு.மேலே அவர்களது வீடு.தடுக்கப்பட்டிருந்த காம்பவுண்டு சுவரில் வலதுபுறம் படியேறிச்சென்றால் பாட்டி குடியிருக்கிற வீடு.800 ரூபாய் வாடகை.\nதாயும்,மகளும்,மகனுமாய் அடங்கிய குடும்பத்திற்கு அது போதுமானதாய் இருந்தது.\nபோன வாரம்தான் அவளது பெண்ணுக்கு பூ வைத்து போனதாய் சொன்னார்கள்இரண்டுமாதம்கழித்துதிருமணம் வைத்திருப்பதாகச்\nசிறிய அளவில் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் சொல்லி வைத்து நடந்த நிச்சயம்.மாப்பிள்ளை ஏதோ ஒர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.கை நிறைய இல்லாவிட்டாலும் வாழ்க்கை நடத்துகிற அளவிற்கு போதுமான வருமானத்தில் வேலை செய்கிறார்.நிச்சயம் பண்ணிவிட்டார்கள்.\nஅன்று ஒரு நாள் மட்டும்தான் கொண்டாட்ட மனோநிலையில் பார்த்திருக்கிறான் அந்த வீட்டை/\nதெருமுனை திரும்பி,வலதுபுறம் வளைந்து முத்தால்நகரில் விழுந்து மெயின் ரோட்டை அடைந்து போஸ்ட் ஆபீஸ்,கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரி வழியே பஜாருக்கு சென்றான் கீணா என்கிற கிருஷ்ணமூர்த்தி.\nதோழர் முத்துக்குமார் பார்க்க வேண்டும் என்றார்.அவரைப்போய் பார்த்து விட்டு வருகிற வழியில் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு தம்பியையும் பார்க்க போக வேண்டும்.\nஇவர்கள் எல்லோரயும் பறந்து,பறந்து பார்க்கப்போகிற மனதுக்கு இங்கிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிற தாயைப் பார்க்கிற மனோநிலைவர மாட்டேன்என்கிறதேஎன்கிறமனோநிலையுடன் பயணித்துக் கொண்டிருந்தான்.\nஇடுகையிட்டது blogger நேரம் 1:37 am லேபிள்கள்: . பதிவுசமூகம்சித்திரம்அனுபவம், சொல்சித்திரம்சிறுகதை.\nபுலவர் சா இராமாநுசம் 6:58 am, May 12, 2012\nசார் நல்லாயிருக்கு எழுத்து நடை. தாயைப் பார்க்ககூட நேரமில்லை. உடையினைக் கூட அ��காக வர்ணித்துள்ளீர்கள்.\nவணக்கம் புலவர் ராமானுசம் சார்.நலம்தானே\nஅருமையான எழுத்து நடை ...\nவணக்கம் ராஜபாட்டை ராஜா சார்.நலம்தானே\nஉடனுக்குடன் பதிவு அதுவும் சிறப்பான பதிவுகள் என உங்களது சுறுசுறுப்பு ஆச்சரியமாக உள்ளது.\nவணக்கம் வேல் முருகன் சார்,\nஆச்சரியங்களை ஏற்படுத்துவதற்காக அல்ல,படைப்புகளை படைப்போம் என்கிற உந்துதலே அதற்கு காரணம் என நினைக்கிறேன்.நன்றி தங்களது வருகைக்கும்,\nஅசந்துபோகிறேன்.எத்தனை இயல்பான கதை.சொல்லும் விதமும்\nஎளிய நடையில் அற்புதமான கதை. பகிர்சுக்கு நன்றி\nவணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்கலது வருகைக்கும்,கருத்துரைக்கும்/\nவணக்கம் ராஜீ அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/06/blog-post_638.html", "date_download": "2018-05-23T18:41:30Z", "digest": "sha1:4OEX3GPA7JOIHXGZV4JV7VM32WTDAEAN", "length": 12448, "nlines": 114, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "தேர்தல் வரவு செலவு கணக்கை முகநூலில் வெளியிட்ட வேட்பாளர்! தமிழ்நாட்டில் இப்படியும் ஓர் அதிசயம் | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். தமிழகம் தேர்தல் வரவு செலவு கணக்கை முகநூலில் வெளியிட்ட வேட்பாளர் தமிழகம் தேர்தல் வரவு செலவு கணக்கை முகநூலில் வெளியிட்ட வேட்பாளர் தமிழ்நாட்டில் இப்படியும் ஓர் அதிசயம்\nதேர்தல் வரவு செலவு கணக்கை முகநூலில் வெளியிட்ட வேட்பாளர் தமிழ்நாட்டில் இப்படியும் ஓர் அதிசயம்\nகடந்த சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர், முதன்முதலாக தனது தேர்தல் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்ததோடு, அதை ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார்.\nகடந்த சட்டமன்ற தேர்தலில், குன்னம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டவர் ஆ��ுர் ஷா நவாஷ். இவர் அந்த தேர்தலில் சுமார் 20,000 வாக்குகள் பெற்றிருந்தார்.\nஇந்நிலையில், தனது தேர்தல் கணக்கை முதன்முதலாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறார். அத்தோடு, தனது ஃபேஸ்புக் சமூக வலைதளத்திலும் பதிவு செய்திருக்கிறார்.\nஅந்த பதில், ''அன்பு நண்பர்களே..\nதேர்தல் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் 17-06-2016 அன்று தாக்கல் செய்து, மாவட்ட தேர்தல் அதிகாரியின் ஒப்புகையை பெற்ற பிறகு, 18-06-2016 அன்று (நேற்று) தலைவரை நேரில் சந்தித்து கணக்குகளை ஒப்படைத்தேன்.\nகுன்னம் தொகுதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டவுடன் 20-04-2016 அன்று, தேர்தல் நிதி வேண்டி மக்களிடம் கோரிக்கை வைத்தேன். எனது வேண்டுகோளை ஏற்று வந்த தொகை சுமார் 16 லட்சம் ரூபாய் ஆகும். தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட செலவுக் கணக்கு 14,66,555/- ரூபாய் ஆகும். இந்த செலவுகள் தேர்தல் ஆணையம் வரையறுத்த நாட்களுக்குள் செலவு செய்யப்பட்டவை மட்டுமே.\nஅதற்கு முன்னரும் பின்னருமான செலவுகள், எஞ்சிய தொகையிலிருந்து செய்யப்பட்டுள்ளன. இதுபோக, தேர்தல் செலவுகளுக்காக நண்பர்களிடம் கடனாகப் பெற்ற சுமார் 2 லட்சம் ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.\nஓட்டுக்குப் பணம் கொடுப்பது போன்ற எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடாமல், தேர்தல் ஆணையம் வரையறுத்த அடிப்படையான தேவைகளுக்கே பணம் செலவிடப்பட்டுள்ளன. எனது வேண்டுகோளை ஏற்று உரிய நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி.\nதேர்தல் முடிந்தாலும் தேர்தல் தொடர்பான பணிகள் முடியவில்லை. வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவித்தல், மக்கள் பிரச்னைகளுக்காக தொகுதிக்கு அடிக்கடி சென்று வருதல் என பயணம் தொடர்கிறது. உங்கள் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் வேண்டும்.\nஆளூர் ஷாநவாஸ்'' எனக் கூறியுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nஉகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்பட...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:41:29Z", "digest": "sha1:SIQ33KX4KANYJK4VY7DTUWMPPPWCRCAA", "length": 12942, "nlines": 116, "source_domain": "www.cineinbox.com", "title": "ஐஸ்வர்யாராய் சர்ச்சை பற்றி ரன்பீர் கபூர் மீண்டும் கருத்து! மறுபடியுமா? | | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபோலீசார் சுட்டது ஸ்னைப்பர் துப்பாக்கியால்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதல���் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nஐஸ்வர்யாராய் சர்ச்சை பற்றி ரன்பீர் கபூர் மீண்டும் கருத்து\n- in டோன்ட் மிஸ்\nComments Off on ஐஸ்வர்யாராய் சர்ச்சை பற்றி ரன்பீர் கபூர் மீண்டும் கருத்து\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சர்ச்சையுட��் வெளியான படம் ஏ தில் ஹை முஷ்கில். இந்த படத்தில் இருவரும் மிக நெருக்கமாக நடித்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇது ஏற்கனவே ரன்பீர் கபூர் ஐஸ்வர்யா ராய் கொடுத்த ஊக்கத்தால் தான் அப்படி நடித்தேன் என சொன்னதும் பிரச்சனை பெரிதானது.\nதற்போது மீண்டும் இது பற்றி பேட்டியளித்துள்ள ரன்பீர் நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு பிரச்சனை பெரிதாக்கிவிட்டிர்கள். இது வருத்தமாக இருக்கிறது.\nநான் அப்படி சொல்லவில்லை, ஐஸ்வர்யா என் குடும்ப நண்பர். அவர் மீது எனக்கு மதிப்பு உள்ளது என்ன கூறியுள்ளார்.\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nநீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nடெல்லியில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம்\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/irumbu-thirai-trailer-reached-i-million-views-on-youtube-vishal-arjun-samantha-ps-mithran-cyber-war", "date_download": "2018-05-23T18:11:48Z", "digest": "sha1:CA2OUICBXSQATFW7WYEZWW4MQT7ILRSH", "length": 16343, "nlines": 75, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Breaking News - Latest Tamil Cinema News | Tamil News Online | Kollywood Updates | Latest News in Tamilnadu - inandoutcinema.com பிரம்மாண்ட சாதனை செய்த இரும்பு திரை ட்ரைலர். விவரம் உள்ளே", "raw_content": "\nபிரம்மாண்ட சாதனை செய்த இரும்பு திரை ட்ரைலர். விவரம் உள்ளே\nஅறிமுக இயக்குநரான P.S.மித்ரன் இயக்கியிருக்கும் படம் இரும்புத்திரை. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து நடிகர் விஷாலும் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஷால் அர்ஜூன், சமந்தா, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.\nராஜா ராணி, கத்தி, தெறி போன்ற வெற்றி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜார்ஜ். சி.வில்லியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், ரூபனின் படத்தொகுப்பில், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் பிப்ரவரி மாதமே திரைக்கு வரும் என்று எதிர்பாக்கப்பட்டது. பட வேலைகள் முடியாமல் இருந்ததாலும், தமிழ்த் திரையுலகினர் நடத்திய ஸ்டிரைக்கினாலும் தாமதமான `இரும்புத்திரை’, வருகிற 11 ம் தேதி ரிலீஸாகவுள்ளது. நவீன உலகில் வளர்ந்து வரும் டெக்னாலஜியால் நமக்கு என்னென்ன பிரச்னைகள் வருகிறது, அதிலிருந்து தப்பிக்க நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரும் வெளியாகியி நல்ல வரவேர்பை பெற்றுவருகிறது. விரைவாக மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இந்த படத்தின் ட்ரைலரை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முடிவு செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால பலர் பாதிக்கப்பட்டனர். ஒரு சில உயிரிழப்புகளும் நடைபெற்றது. இந்நிலையில் இது பற்றி நடிகர் ரஜினி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என நடிகர் ரஜின��� கூறியுள்ளார்.\nஎனக்கு இனிமேல் கட் அவுட்கள் வைக்க தேவையில்லை - நடிகர் சிம்பு\nவி.பி.விஜி இயக்கத்தில் விவேக்-தேவயானி ஆகியோர் நடித்துள்ள புதிய படம் எழுமின் ஆகும். மேலும் இந்த படத்திலல் 6 குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அந்த விழாவில் சிம்பு, விஷால், கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அப்போது அந்த விழா மேடையில் நடிகர் சிம்பு கூறியதாவது : குழந்தைகள் திறமையை பெற்றோர்கள் தட்டி கொடுக்க வேண்டும். என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன். அங்கு விடை சொல்ல வைக்கிறார்களே தவிர திறமையை வளர்ப்பது இல்லை. எனக்கு பேனர் வைத்த ரசிகர் ஒருவர் கீழே விழுந்து இறந்துவிட்டார். உயிரை பறிக்கும் கட் அவுட்கள் எனக்கு தேவை இல்லை. எனக்கு இனி கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிம்பு கூறியுள்ளார்.\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\nசென்னை: ரேடியோ ஜாக்கி பாலாஜி அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், அது ஒரு படத்துக்கான விளம்பரம் என பின் தெரிய வந்தது. ‘எல்.கே.ஜி.’ என அப்படத்துக்கு தலைப்பு வைத்துள்ளனர்.\nபோர்களமான தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முடிவு செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் திருச்செந்தூர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட 3 டூவீலர்களை கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் போர்க்களமாக மாறி வருகிறது. ஆனால் பொது மக்கள் நேர்மையான முறையில் ப���ரணி நடத்தியதாகவும் காவலர்கள் முதலில் தாக்கி கலவரத்தை உண்டுபண்ணியதாகவும் கூறப்படுகிறது. காவலர்கள் அத்து மீறியதால் பொது மக்கள் பலர் காயமடைந்ததாகவும் ஒருவர் இறந்ததாகவும் தகவல் வந்துள்ளது.\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nசென்னை: விஜய்டிவி, பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண் - ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் ’’பியார் பிரேமா காதல்’’ அறிமுக இயக்குனர் இலன் படத்தை இயக்குகிறார். Y S R films மற்றும் K productions சார்பில் யுவன் ஷங்கர் ராஜா, எஸ் என் ராஜ ராஜன், இர்பான் மாலிக் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி\nஎனக்கு இனிமேல் கட் அவுட்கள் வைக்க தேவையில்லை - நடிகர் சிம்பு\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\nபோர்களமான தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nயார் அந்த பிரபலம் என புதிர் போட்ட நடிகர் விவேக். பேராசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்\nஇணயத்தை கலக்கும் விஜய் புகைப்படம். புகைப்படம் உள்ளே\nநடிகர் மோகன்லாலுக்கு நட்சத்திரங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nமிரட்டலாக வெளிவந்த வஞ்சகர் உலகம் படத்தின் காணொளி பாடல்\nசெம படத்தில் உள்ள சண்டாளி பாடலின் முழு காணொளி உள்ளே\nதோணிக்காக விட்டு கொடுத்த ரெய்னா. உலக சாதனையை படைப்பாரா \nமுதல்ல நயன்தாரா அப்புறம் தான் விக்ரம். தெறிக்க விட்ட ரசிகர்கள். விவரம் உள்ளே\nதோணி நல்ல கேப்டன் தான். அவர் மீது மரியாதையை இருக்கிறது. ஆனால்.........\nட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த கல்யாண வயசு பாடல்\nரசிகனுக்காக கண்ணீருடன் ரோட்டில் இறங்கிய நடிகர் சிம்பு. வைக்கும் புகைப்படம்\nஆம் நான் அரசியலுக்கு வருகிறேன் என கூறிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி\nயுவனின் ரசிகர்களுக்காக பேய் பசி படத்தின் இயக்குனர் செய்த புது யுக்தி. விவரம் உள்ளே\nவிஷால் காதலிக்கும் பெண் யார் தெரியுமா அவரே கூறிய அதிரடி பதில்\nஅடேயப்பா 78 வயதில் இந்த வேலையா.. ரஜினியை கவர்ந்த ரசிகை\nஇயக்குனர் சுப்ரமணி சிவா தந்தை மறவுக்கு பாரதிராஜா இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_69.html", "date_download": "2018-05-23T18:40:54Z", "digest": "sha1:WT4KPB4A2EN2HEC43WUEENTTH3TH46GN", "length": 14764, "nlines": 124, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ட்ரம்ப் ஆதரவாளர்களால் முஸ்லிம் சகோதரிக்கு கொடுமை | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » ட்ரம்ப் ஆதரவாளர்களால் முஸ்லிம் சகோதரிக்கு கொடுமை\nட்ரம்ப் ஆதரவாளர்களால் முஸ்லிம் சகோதரிக்கு கொடுமை\nTitle: ட்ரம்ப் ஆதரவாளர்களால் முஸ்லிம் சகோதரிக்கு கொடுமை\nஅமெரிக்காவில் முஸ்லிம் கல்லூரி மாணவி ஒருவர் 3 நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Yasmin Seweid (18) என்பவர் நியூயா...\nஅமெரிக்காவில் முஸ்லிம் கல்லூரி மாணவி ஒருவர் 3 நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Yasmin Seweid (18) என்பவர் நியூயார்க்கில் உள்ள ஒரு முஸ்லீம் கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த 2ம் தேதியில் இருந்து அவர் கல்லூரிக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் அவரது தந்தை போலிஸ்லிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் காணாமல் போன யாஸ்மினை பல இடங்களில் தேடி வந்தனர்.\nஇந்நிலையில் யாஸ்மின் அவரது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த 1ம் திகதி யாஸ்மின் பேஷன் ஷோவில் கலந்து கொண்டுவிட்டு நியூயார்க்கில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது 3 நபர்கள் மது குடித்துவிட்டு யாஸ்மினிடம் தகராறு செய்துள்ளனர். இனவெறி வார்த்தைகளை பயன்படுத்திய அவர்கள் பின்னர் யாஸ்மினை தாக்க தொடங்கியுள்ளனர். நீ தீவிரவாதி தானே.. உடனே எங்கள் நாட்டை விட்டு உடனே வெளியேறு என்று தாக்க தொடங்கியதாக யாஸ்மின் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் அடிக்கடி ட்ரம்ப்பின் பெயரை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த நபர்கள் தன்னுடைய கைப்பையை பறித்து உள்ளே என்ன இருக்கிறது என பார்க்க முயன்றதாகவும் தலையில் அணிந்திருந்த முக்காடை அவிழ்க்க முயன்றதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nபேஸ்புக்கில் இது தொடர்பாக யாஸ்மின் எழுதியுள்ள பதிவு வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\non டிசம்பர் 11, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் கு��ித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2317", "date_download": "2018-05-23T18:50:42Z", "digest": "sha1:JT4US2GAANBJQ5POSGG6T7LSMGUND5KA", "length": 16254, "nlines": 177, "source_domain": "cinema.dinamalar.com", "title": "8 தோட்டாக்கள் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nவிமர்சனம் பட காட்சிகள் (22) சினி விழா (2)\nதினமலர் விமர்சனம் » 8 தோட்டாக்கள்\nபுதுமுகங்கள் வெற்றி, அபர்ணா பாலமுரளி ஜோடியுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, சார்லஸ் வினோத், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் நடிக்க வெற்றிவேல் சரவணா சினிமாஸ் பேனரில் ஸ்ரீ கணேஷின் எழுத்து இயக்கத்தில் முழு நீள க்ரைம், த்ரில்லராக வந்திருக்கும் படம் தான் \"8 தோட்டாக்கள்\".\nபுதிதாக வேலைக்கு சேரும் இளம் போலீஸ் எஸ்.ஐயிடம் ஸ்பெஷல் கேஸ் ஒன்றிற்காக 8 குண்டுகள் நிரப்பப்பட்ட கைதுப்பாக்கி ஒன்றை ஸ்டேஷன் இன்ஸ் வழங்குகிறார். அ���ை தன் கவனக்குறைவால் தொலைக்கும் எஸ்.ஐ படும் பாடும், அந்த துப்பாக்கியில் உள்ள எட்டு தோட்டாக்களின் பயன்பாடும் தான் \"8 தோட்டாக்கள்\" படத்தின் கரு, கதை, களம்... எல்லாம் இந்தக் கதையோடு துப்பாக்கியை தொலைத்த இளம் எஸ்.ஐ.யின் டி.வி.சேனல் பெண் நிருபருடனான காதலையும் கலந்து கட்டி, காட்சிப்படுத்தி ரசிகனை வசியப்படுத்தி, வசப்படுத்திடமுயற்சித்திருக்கின்றனர் படக் குழுவினர்.\nதுப்பாக்கியை தொலைத்த எஸ்.ஐ. சத்யாவாக, கதையின் நாயகராக புதுமுகம் வெற்றி, பெரிதாக நடிக்கவில்லை இயக்குனர் சொன்னதை அழகாக, யதார்த்தமாக செய்ய முற்பட்டிருக்கிறார். அது ரசிகனின் பொறுமையை சோதித்தாலும் அவரது கேரக்டருக்கு பலமே சேர்த்திருக்கிறது.\nதன் வேலைக்கு பங்கம் என்றதும் காதலன் வெற்றி தூப்பாக்கி தொலைத்த கதையையே நியூசாக போட்டுத் தாக்கி வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் தனியார் டி.வி.சேனல் பெண் நிருபராக கதையின் நாயகி மீரா வாசுதேவனாக அபர்ணா பாலமுரளி அபாரம்னா.\nதுப்பாக்கி கொலைந்த கதையை கண்டுபிடிக்க களம் இறங்கும் ஸ்பெஷல் டீம் போலீஸ் அதிகாரியாக நாசர், எஸ்.ஐயிடம் தொலைந்த துப்பாக்கியை விலைக்கு வாங்கி வங்கி கொள்ளையில் தொடங்கி கூட்டாளிகளை கொலைவரை... செய்யும் சஸ்பென்டட் போலீஸாக, சுழ்நிலைக் கைதியாக எம்.எஸ்.பாஸ்கர், மிகவும் கெட்ட இன்ஸ்பெக்டராக மைம் கோபி, மனைவியையும், கூட்டாளியையும் ஒருசேர ஒரேயடியாக நம்பும் பிளேடு பாண்டியாக சார்லஸ் வினோத், தன்னை கெட்ட வார்த்தையில் ஒருத்தன் திட்டிவிட்டதாக போலீஸ் கம்பளையின்ட் கொடுக்க வந்து கண்டபடி திட்டும் வாங்கும் டைப்ரைட்டர் அப்துல்லாக ஆர்.எஸ்.சிவாஜி, மணியாக தேனி முருகன், ஜெய் - மணிகண்டன், கதிர் - லல்லு, மஹா-மீரா மிதுன் உள்ளிட்டவர்களில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பால் ஜொலிக்கின்றனர். அதிலும் எம்.எஸ்.பாஸ்கருக்கு ஏதாவது பெரிய விருது நிச்சயம்.\nநாகூரானின் படத்தொகுப்பு, நச் - நங்கூர பலே, பலே தொகுப்பு. தினேஷ்பாபுவின் ஒளிப்பதிவில் பெரிய குறையொன்றுமில்லை. சுந்தரமூர்த்தி கே.எஸ்ஸின் \"இது போல் இது போல் இனிமேல் வாராதா...\", \"நீ இல்லை என்றால் என்னிடம் வா அன்பே...\", உள்ளிட்ட பாடல்கள் இசையும், பின்னணி இசையும் \"8 தோட்டக்கள்\" கதைக்கும், களத்திற்கு ஏற்ற மிரட்டல்.\nஸ்ரீ கணேஷின் எழுத்து, இ��க்கத்தில், \"வாழ்க்கையில், எல்லார்கிட்டேயும் எல்லாத்தையும் சொல்லணும்னு தோணாதுல....\", \"புது பணக்காரன் பண்ற சேட்டை எல்லாம் பண்ணக் கூடாது...\", \"மனுஷன் வார்த்தையில் ஈஸியா ரொம்ப நல்லவனா இருப்பான்... காயமும் வலியும் தான் மனுஷன மாத்தும்'', ஆறுதல் தேடியே பாதி வாழ்க்கை போயிடுது... யாரையாவது இவங்க கடைசி வரைக்கும் நம்ம கூட இருப்பாங்கன்னு நம்புவோம்.... ஆனா , அவங்க தான் நம்பளை நட்டாத்துல விட்டுட்டு போயிடுவாங்க...\" என்பது உள்ளிட்ட வல்லிய அர்த்தம் பொதிந்த வசனங்கள் ரொம்பவே யோசிக்க வைக்கும் வசீகரம். அதேமாதிரி பெரிய அளவில் லாஜிக் குறைகள் இல்லாத ஸ்ரீ கணேஷின் இயக்கமும் நிச்சயம் சில, ரசிகர்களையாவது கவரும்.\nஆக மொத்தத்தில் \"8 தோட்டாக்கள் - குண்டு மழை, வசூல் மழையா பொறுத்திருந்து பார்க்கலாம்\nநல்ல படம் தான் காற்று வெளி இடை போல் இல்லை\nவித்யாசமான மிக நல்ல படம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n8 தோட்டாக்கள் - பட காட்சிகள் ↓\n8 தோட்டாக்கள் - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nபாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல்\nபார்வை சவால் திறனாளிகளின் பேரணியில் பங்கேற்ற அபர்ணா பாலமுரளி..\n3௦ நாளில் 3 படங்கள் ரிலீஸ் ; அசத்தும் அபர்ணா பாலமுரளி\nஆட்டோ டிரைவராக நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி\nஆட்டோ டிரைவரானார் அபர்ணா பாலமுரளி..\nநடிப்பு - ராஜன் தேஜேஸ்வர், தருஷி, சமக் சந்திரா மற்றும் பலர்தயாரிப்பு - திவ்ய ஷேக்த்ரா பிலிம்ஸ்இயக்கம் - ரவி அப்புலுஇசை - சித்தார்த் ...\nநடிப்பு - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர்இயக்கம் - கிருத்திகா உதயநிதிஇசை - விஜய் ஆண்டனிதயாரிப்பு - விஜய் ...\nநடிப்பு - அரவிந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் பலர்.இயக்கம் - சித்திக்இசை - அம்ரேஷ்தயாரிப்பு - ஹர்ஷினி ...\nநடிப்பு - விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் மற்றும் பலர்இயக்கம் - பி.எஸ்.மித்ரன்இசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரிதமிழ் ...\nநடிப்பு - அருள்நிதி, மகிமா நம்பியார், அஜ்மல் மற்றும் பலர்இயக்கம் - மு. மாறன்இசை - சாம். சிஎஸ்தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரிஒரு கொலை, அதற்கான ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/poli-mathu-29-04-2017/", "date_download": "2018-05-23T18:24:50Z", "digest": "sha1:CFPE33ARF2HLHA3DNYJPLCP5RZ6QRAX3", "length": 12424, "nlines": 108, "source_domain": "ekuruvi.com", "title": "திருச்சி அருகே தயாரிக்கப்பட்ட போலி மது தமிழகம் முழுவதும் விற்பனை – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → திருச்சி அருகே தயாரிக்கப்பட்ட போலி மது தமிழகம் முழுவதும் விற்பனை\nதிருச்சி அருகே தயாரிக்கப்பட்ட போலி மது தமிழகம் முழுவதும் விற்பனை\nதிருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளுர் ஊராட்சி ஆனைப்பட்டி கிராமத்தில் பாய் தயாரிக்கும் தொழிற்சாலை எனக்கூறி அங்கு போலியான மது தயாரிக்கப்படுவதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதை தொடர்ந்து மது விலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நடராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வனிதா, பாலமுருகன், இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் பாய் மில் தொழிற்சாலையில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.\nஅப்போது அங்கு போலி மது தயாரிக்கப்படுவது தெரியவந்தது. பல்வேறு இடங்களுக்கு கேன்களில் அனுப்பி வைக்கப்பட இருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 எரிசாராய கேன்கள், அவற்றை அடைத்து விற்க வைக்கப்பட்டிருந்த பாட்டில்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.\nபோலி மது தயாரிக்கப்பட்ட பாய் மில் தொழிற்சாலை\nபோலி மது தயாரிக்க வைக்கப்பட்டிருந்த ரசாயன பொருட்கள், போதை ஏற்படுத்தும் மாத்திரைகள், மதுபாட்டில்களில் அரசு டாஸ்மாக் நிறுவன போலி ஸ்டிக்கர்கள், ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.\nஇந்த போலி மது தொழிற்சாலையை நடத்திய உமையாள்புரம் குமார் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். குமார் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முசிறி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றியுள்ளார்.\nஅதன்பிறகு இங்கு பாய் தயாரிக்கும் மில்லை தொடங்கி நடத்தினார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போலி மது தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.\nஇங்கு தயாரிக்கப்படும் போலி மது யார் யார் மூலம் எங்கு சப்ளை செய்யப்படுகிறது. கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறதா தனியார் ஓட்டல்களில் விற்கப்படுகிறா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு சமயபுரம் அருகே போலி மது கடத்தி சென்ற லாரி எரிசாராயத்துடன் பிடிபட்டது. இது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை திருச்சி போலீசார் கைது செய்தனர். அவர் மீது 20-க் கும் மேற்பட்ட மதுபான கடத்தல் வழக்கு இருப்பது தெரிய வந்தது.\nஇந்த போலி மது தயாரித்து விற்பதன் மூலம் கோடிக்கணக்கில் சிலர் பணம் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.\nமுக்கிய பிரமுகர்களை பிடிக்கவும் இதில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்கவும் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முன்னாள் டாஸ்மாக் ஊழியர் குமாரின் செல்போன்களுக்கு வந்த போன் நம்பர்கள், மற்றும் அவரது போலி மது ஆலையில் வேலை பார்த்த ஊழியர்கள் நம்பர்கள் ஆகியவற்றை திரட்டி விசாரணை நடந்து வருகிறது.\nஎரிசாராயத்தில் கலர் உருவாக கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. மேலும் போதை ஏறுவதற்காக மாத்திரைகளும் கலக்கப்படுகிறது. இதை குடித்தால் கண் பார்வை பறிபோகும். உடல் உறுப்புகள் செயல் இழக்கும். குடித்தவுடன் போதை ஏறுவது போல் ஏறி சில மணி நேரங்களில் போதை இறங்கி விடும். இதுபோன்ற போலி மது முகர்ந்து பார்க்கும் போது ஒருவித எரிச்சல் ஏற்படும். போலி குவார்ட்டர் மது ரூ.10-க்கு தயாரிக்கப்பட்டு ரூ.100, ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: சிவகங்கை மாவட்டம் முதலிடம்; ஜூன் 28ல் மறுதேர்வு எழுதலாம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – 10 கிராம மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nஸ்டெர்லைட் தலைவர் கொடும்பாவி எரிப்பு – இயக்குனர் கவுதமன் கைது\nகுழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சமோசா\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நாயகியின் தங்கை\nயாழில் மின்சாரம் தாக்கி த���்தையும் மகனும் பலி\nதுருக்கி 3 முன்னாள் தூதர்களை கைது செய்தது\nமுதல்-அமைச்சரை மாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவோம்: டி.டி.வி. தினகரன் பேட்டி\n66 பயணிகளுடன் மாயமான எகிப்து விமானத்தின் பாகங்கள் மீட்பு\nலாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது\n3 கைகளுடன் அதிசய சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engineer2207.blogspot.com/2008/07/international-symbol-of-marriage.html", "date_download": "2018-05-23T18:58:02Z", "digest": "sha1:VTWY4HN6XLTHW7HRBGQJJ4IOESSBPZOO", "length": 12371, "nlines": 299, "source_domain": "engineer2207.blogspot.com", "title": "THe WoRLD oF .:: MyFriend ::.: அனைத்துலக திருமண சின்னம் (International Symbol of Marriage)", "raw_content": "\nநெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்.. நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன்.. தவித்தேன்..\nஅனைத்துலக திருமண சின்னம் (International Symbol of ...\nகாத்திருந்த காதலி - பாகம் 8\nகங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்\nஅனைத்துலக திருமண சின்னம் என்னத் தெரியுமா ஹாஹாஹா.. ஷூ.. சிரிக்க கூடாது.. மனித உரிமை கமிஷன் திருமணத்துக்காக என்ன சிம்போல் தேர்ந்தெடுக்கலாம் என்று 5 வருட சூடான டிஸ்கஷனுக்கு பிறகு 21 ஏப்ரல் 2005-இல் இந்த படத்தை தேந்தெடுத்திருக்கிறது..\nஎன்னங்க.. நான் சொல்றதை நம்பலையா\nஇருக்கவே இருக்கார் கூகில் ஆண்டவர். கூகிலில் International Symbol of Marriage-ன்னு டைப் பண்ணுங்க. Image-இல் தெரியும் படங்களை பாருங்க..\nஅவ்வ்வ்.. எல்லாருக்கும் ஒரே தமாஷா போச்சு.. மனித உரிமை கமிஷனுக்கு சேர்த்துதான் சொல்றேன்.\nபசங்களா, இதுல இருந்து என்ன தெரியுது நீங்க கல்யாணம் பண்ணனும்ன்னா முதலில் உங்களிடம் ஒரு க்ரேடிட் கார்ட் இருக்கணும். அட்லீஸ்ட் ஒரு பேங்க் கார்டாவது வேணும் போலிருக்கே. ;-))\nபி.கு: ஈமெயிலில் எனக்கு வந்தது இந்த படம். இதைப்பற்றி கூகிலில் தேடியதில் மேலே நான் சொன்ன சில விபரங்கள் கிடைத்தன. நன்றி ராஜி.\nமீ த பர்ஸ்டூ :))\n//அனைத்துலக திருமண சின்னம் என்னத் தெரியுமா[Photo]ஹாஹாஹா.. ஷூ.. சிரிக்க கூடாது..//\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\nநீங்க சிரிக்ககூடாதுன்ன்னு சொல்லியிருக்கீங்களா அல்லது ஹாஹாஹா.. ஷூ.. அப்படி சிரிக்ககூடாதுன்னு சொல்லியிருக்கீங்களா\n//பசங்களா, இதுல இருந்து என்ன தெரியுது நீங்க கல்யாணம் பண்ணனும்ன்னா முதலில் உங்களிடம் ஒரு க்ரேடிட் கார்ட் இருக்கணும்//\nநன்றி நல்ல அட்வைஸ் ஏத்துக்கிறோம் :)))\nசரியாத்தானே தேர்ந்தெடுத்து இருக்காங்க :):):)\nமுதல்ல ஹாஹாஹா ன்னு மை ப��ரண்டு சிரிச்சிட்டா.. அப்பறம் தான் அக்கம் பார்த்துட்டு எல்லாரையும் இந்த் பாருங்க இப்படி எல்லாம் சிரிக்கக்கூடாது .. மனசுக்குள்ள சிரிச்சிக்குங்கன்னு சொல்றா..\nஎங்கிட்ட இப்ப 2 பேங்க் டெபிட் கார்ட் இருக்கு. இன்னும் ரெண்டு மூனு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணலாம்னு இருக்கேன் இதுக்காகவாச்சும்\nஏன் இப்படி கல்யாணமாகாத கன்னிப்பையன்களை இப்படி பயமுறுத்துறீங்க\n//நீங்க கல்யாணம் பண்ணனும்ன்னா முதலில் உங்களிடம் ஒரு க்ரேடிட் கார்ட் இருக்கணும். அட்லீஸ்ட் ஒரு பேங்க் கார்டாவது வேணும் போலிருக்கே. ;-))//\n3 இருக்கு.. ஆனா கல்யாணம் தான் ஆகற மாதிரி தெரியலை :((\nஜில்லென்று ஒரு மலேசியாவில் புதுசு\nபயமறியா பாவையர் சங்கத்தில் புதுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/07/blog-post_6182.html", "date_download": "2018-05-23T18:15:22Z", "digest": "sha1:VYS4AL67K75AMD2JVZ6UU7EOF6UAAOSG", "length": 24173, "nlines": 334, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சோம்நாத் சட்டர்ஜி கட்சியிலிருந்து நீக்கம்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசோம்நாத் சட்டர்ஜி கட்சியிலிருந்து நீக்கம்\nகட்சி கட்டுப்பாட்டை மீறிய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.\nசோம்நாத் சட்டர்ஜி இதற்கு சந்தோஷப்படணும்.\nஐம்பத்து வருடங்களுக்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கை, கம்யூனிஸ்ட் எப்போதும் லேட் தான்.\nசோம்நாத் கி பேட்டி இங்கதான் சொவ்கார்பேட்டைல இருக்கறதா கேள்வி, இனிமே அவர மதராஸ்ல அடிக்கடி பாக்கலாம்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nநித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nகுசேலன் - கலக்கும் முதல் சினிமா விமர்சனம்\nதைலாபுரத்தில் இருந்து தடவப்படும் தைலம - ராமதாஸ் பே...\nநக்மா மீது வழக்கு போடும் பி.ஜே.பி\nசன் டி.வி., ஸ்டார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை : அ...\nமுண்டாசு கட்டிய விஜயகாந்த், மூடவுட் ஆன மு.க\nசூரத்தில் 13 குண்டுகள் கண்டெடுப்பு\nஒரு முதலமைச்சர் இப்படி பேசலாமா \nஹிட் லிஸ்ட்டில் மீனாட்சியம்மன் கோவில்\nஆமதாபாதில் 17 குண்டு வெடிப்பு\nபெங்களூரில் மேலும் ஒரு வெடிக்காத வெடிகுண்டு கண்டுப...\nகலைஞர் பெருமாள் விழா பேச்சு - ராமகோபாலன் கண்டனம்\nராமர் பாலத்தை ராமரே இடித்தார் என்று கூறுவதா - ஜெ க...\nபாலசுப்பிரமணியனுக்கு உதவிகள் வந்து சேர்ந்தது \nராமர் பாலத்தை ராமரே சிதறடித்துவிட்டார் \nசோம்நாத் சட்டர்ஜி கட்சியிலிருந்து நீக்கம்\nசிங் கிங் - மன்மோகன் சிங் பேச்சு\nலாலு பிரசாத் யாதவின் ரகளை\nதயாநிதி மாறன் பேட்டி - அழகிரி போர்க்கொடி\nஇட்லிவடை பதில்கள் - 22-07-08\nமறுப்பவன் குற்றவாளி. ஒப்புக் கொள்பவன்தான் தலைவன் -...\nசோம்நாத் சட்டர்ஜிக்கு வைகோ கடிதம்\nஇன்ஜினியரிங்கில் சீட் கிடைத்தும் தீப்பொட்டி ஒட்டும...\nரிப்போட்டர் கவர் ஸ்டோரி - வெடித்த விஜயகாந்த் பதிவு...\nகுமுதம் மீது விஜயகாந்த் வழக்கு\nமத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்கமாட்டேன் - சோம்நா...\nFLASH: தமிழக அரசியலில் புரட்சி\nதசாவதாரம் - போயிந்தே போயே போச்சு இட்ஸ் கான்\nஎல்.ஜி., செஞ்சி பதவி பறிபோகும்\nரஜினிக்கு எச்சரிக்கை - ராமகோபாலன்\nபழிவாங்கும் புத்தி கருணாநிதியின் ரத்தத்தோடு ஊறிப்ப...\nசோம்நாத்சாட்டர்ஜி திங்கள் கிழமை பதவி விலக வாய்ப்பு...\nதீபாவளி தேதியை மாற்ற முடியுமா– டிராபிக் ராமசாமி கோ...\nநாகரிகமான பேச்சு சில சாம்பிள்கள்\nஉளியின் ஓசைக்குப் பிறகு எந்த படம் \nமோடிக்கு அமெரிக்கா மீண்டும் விசா மறுப்பு\nபாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ராஜினாமா செ...\nஇட்லிவடை பதில்கள் - 07-07-08\nதமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டிக்கு புதிய தலைவர் - தங்க...\nபுனித தோமையார் - சுப்ரமணிய சுவாமி அறிக்கை\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nஒரு பாராட���டு; சில கேள்விகள் \nகடவுள் ஏற்கும்படி நடந்து கொள்ள வேண்டும் - கலைஞர்\nஉளியின் ஓசை படம் பார்த்தவர்கள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ��பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32993-2017-05-02-04-12-18", "date_download": "2018-05-23T18:47:07Z", "digest": "sha1:WFYBGOHYAEWDXXLFMN5HGMGX7E4AW2GU", "length": 69229, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "விவசாயம் மற்றும் விவசாயிகளைக் காக்க நினைப்பவர்களுக்கு ஓர் திறந்த மடல்!", "raw_content": "\nபாஜக ஆட்சியில் தக்காளிக்கே போலீஸ் பாதுகாப்பு\nகாவிகளின் மாட்டரசியல் – 2\nவிஜய் மல்லையா தப்பி விட்டால் என்ன\nவரலாறு காணாத வறட்சியிலும் வஞ்சிக்கும் அரசுகள்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nதில்லியில் கஜேந்திரசிங் உழவர் தற்கொலையும் அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் நாடகங்களும்\nஉழவர்களுக்கு ஆதரவாக தமிழகமெங்கு��் வேலை நிறுத்தம்\nஇந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மும்பை உழவர் பேரணி\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 02 மே 2017\nவிவசாயம் மற்றும் விவசாயிகளைக் காக்க நினைப்பவர்களுக்கு ஓர் திறந்த மடல்\nஇந்தியா விவசாய நாடு என்பது எப்படி மறுக்கமுடியாத உண்மையோ அதேபோல, இந்தியா விவசாயிகளினுடைய நாடு அல்ல என்பதும் மறைக்கமுடியாத உண்மை. இந்தியாவின் விவசாய புரட்சி, விவசாயிகளினால் எரியவிடப்பட்ட புரட்சியல்ல; முதலாளிகளினால், விவசாயிகள் மற்றும் மக்களின்மீது தொடுக்கப்பட்ட ஓர் எதிர்புரட்சியே இக்கூற்றை ஒவ்வொரு முறையும் விவசாயிகளின் போராட்டமானது நமக்கு மெய்பித்து இருக்கிறது. கடந்த சில நாள்களாக நாட்டின் தலைநகரில், விவசாயிகள், விவசாய கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரண நிதி, பயிர் காப்பீட்டு தொகை, விளைபொருள்களுக்கு உரிய விலை, நதிகளை இணைத்தல், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தல் போன்ற இன்னும் சில கோரிக்கைகளோடு தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். இத்தகைய கோரிக்கைகளில் பிரதான கோரிக்கையாக இருப்பது விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதும், வறட்சி நிவாரண தொகை பெறுவதுமேயாகும். இவை அரசால் நிறைவேற்றப்படும் பட்சத்தில்( இக்கூற்றை ஒவ்வொரு முறையும் விவசாயிகளின் போராட்டமானது நமக்கு மெய்பித்து இருக்கிறது. கடந்த சில நாள்களாக நாட்டின் தலைநகரில், விவசாயிகள், விவசாய கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரண நிதி, பயிர் காப்பீட்டு தொகை, விளைபொருள்களுக்கு உரிய விலை, நதிகளை இணைத்தல், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தல் போன்ற இன்னும் சில கோரிக்கைகளோடு தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். இத்தகைய கோரிக்கைகளில் பிரதான கோரிக்கையாக இருப்பது விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதும், வறட்சி நிவாரண தொகை பெறுவதுமேயாகும். இவை அரசால் நிறைவேற்றப்படும் பட்சத்தில்() விவசாயிகளுக்கு வெற்றியானது கிடைக்கும், அவ்வெற்றியானது தற்காலிக வெற்றியாகவே இருக்கும், மாறாக நிரந்தர வெற்றியை நோக்கி விவசாயிகளை ஓர் அங்குலம் கூட முன்னோக்கி நகர்த்தாது.\nஇவற்றை விவசாயிகளும் உணர்ந்தே இருக்கின்றனர், அதனால்தான் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களுக்கு உரிய விலையை, மற்ற பொருள்களைப்போலவே தாங்களே விலையை தீர்மானித்துக்கொண்டால், தங்களுக்கு எந்தவிதமான மானியமோ, பயிர் காப்பீட்டு தொகையோ, வறட்சி நிவாரண தொகை போன்ற எவையும் தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இவைதான் ஓர் விவசாயிக்கு நிரந்தரமான வெற்றி என்பது ஒவ்வொரு விவசாயிக்கு தெரியாமலில்லை, இருப்பினும், இவை எதுவும் ஆட்சியாளர்கள் செய்யமாட்டார்கள் என்ற நிலை காரணமாகவே நிரந்தர வெற்றியை ஒத்திவைத்துவிட்டு, என்றாவது ஒரு நாள் நிரந்தர வெற்றியை பெறுவதற்கு விவசாயி உயிர்வாழ்தல் அவசியம் அதற்கு முதலில் தற்காலிக வெற்றியானது தேவை என்பதாலேயே நிரந்தர வெற்றியை பின்தள்ளி தற்காலிக வெற்றியை முன்வைத்து போராட்டகளத்தில் இறங்கியுள்ளனர். இதுதான் இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் மிக பெரிய சவாலாகும். இன்றைய நிலையில் இச்சவாலில் விவசாயிகள் வெல்வது என்பது சாத்தியமில்லாதது. விவசாயிகள் இன்று எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளான, கடன், வறட்சி, வெள்ளம், போன்ற அனைத்துப்பிரச்சனைக்கும் அடிப்படையாக இருப்பது விவசாயி விளைவித்த தனது விளைபொருளுக்கு தானே விலையை நிர்ணயம் செய்திருந்தால், கடன், வறட்சி, வெள்ளம் இவையனைத்தையும் எதிர்கொள்ளகூடிய பொருளாதார பலத்தை பெற்றிருப்பார்கள்.\nவிவசாயிகள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் நாம் பொருளாதார பிரச்சனைகளை மட்டுமே முன்னிறுத்தி அதற்கான காரணத்தையும், தேவையையும் தீர்வுகளையும் அறிய முற்படுவோம். முந்தைய வருடம் பரவலாக நல்ல மழைவளம் இருந்தது, இதனால், ஓரளவு விவசாயமானது செழிப்பாக இருந்தது எனலாம், ஒருவேளை விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றிருப்பார் எனில், அவர் பொருளாதார ரீதியில் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள், அதன் பலனானது கடந்த வருட வறட்சியை எதிர்க் கொள்வதற்கான பலத்தையும் கொடுத்திருக்கும். இதனால் இன்று தலைநகரில் அரசிடம் கையேந்தி போராடிக்கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி நிகழவில்லை. ஒரு விவசாயி தான் விளைவித்த பொருளுக்கு தானே விலையை தீர்மானிக்க வேண்டும் என்ற இலட்சியத்தை ஏன் நிறைவேற்றிக்கொள்ளமுடியவில்லை என்பதே நம்முன்னிருக்கும் கேள்வி.\nஇக்கேள்விக்கு பதில் விவசாயி வெறும் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்துமட��டும் இங்கே ஒடுக்கப்படவில்லை, மாறாக, பொருளாதார ரீதியில் ஒடுக்குவதற்கான நுணுக்கமான கருத்தியல் கோட்பாடுகளை கொண்டே விவசாயி ஒடுக்கப்பட்டிருக்கிறார். இங்கே ஒரு விவசாயி மிக எளிதாகவும், தர்க்க ரீதியாகவும், மற்ற தொழில்களில் விலையை அவர்களே நிர்ணயிப்பது போல தாங்களும், தாங்கள் விளைவித்த பொருளகளுக்கு விலையை தீர்மானிக்கவேண்டும் என்று அடிப்படையான ஓர் உரிமையை கேட்கிறார். இத்தகைய உரிமையை அரசும் சரி, பொருளாதார நிபுணர்களும் சரி, ஒரு விவசாயே விளைபொருள்களுக்கு விலையை தீர்மானிக்கும் பட்சத்தில், உயிர்வாழ்தலுக்கான அத்தியாவசிய உணவு பொருள்களின் விலையானது உயர்ந்து பொருளாதாரத்தில், விளிப்பு நிலையில் இருப்பவர்களும், நடுத்தர வர்க்கத்தாரும் கூட வாங்கமுடியாத படி மிக பெரிய பாதிப்பை உண்டாக்கும், இந்நிலையானது சமுகத்தை கடுமையான வறுமைக்கு இட்டுசெல்வதோடு, நாட்டில் ஓர் அசாதாரண சூழலை உருவக்கிவிடும் என்ற ஓர் கருத்தை முன்வைத்து மிக எளிதாக ஒருசாராரின் நலனுக்காக விவசாயை தெரிந்தே பலிகொடுத்துவிடுகிறார்கள். அதாவது விவசாயி முன்வைக்கும் கருத்தியலை பொருளாதார நிபுணர்கள் அல்லது அரசானது தனது கருத்தியலால் மிக எளிதாக வீழ்த்திவிடுகிறது.\nஇதற்கு சமுகத்தில் இருக்கும் ஆதரவு அபரிமிதமானது, ஒரு பக்கம் விவசாயை காக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே, மறுபுறம் பால் விலை இரண்டு ரூபாய் உயர்ந்துவிட்டாலும், மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வார்கள், பால் விலையேற்றம் உண்மையில் பால்காரருக்கு பலனை தருவதில்லை, பால் நிறுவனங்களுக்கு தான் பலனை தருகிறது. அதாவது இங்கே விவசாயத்தை காக்கவும், விவசாயை ஆதரிக்கும் யாரும், வேளாண் சாராத பொருள்களின் விலையானது உயர்ந்தால் கூட அதனை மிக எளிதாக கடந்து சென்றுவிடுகின்ற அதேவேளையில், விவசாயம் சார்ந்த அத்தியாவசிய பொருள்களின் விலையானது உயரும்பட்சத்தில் கடுமையான எதிர்வினையாற்றுகின்றனர். அச்சமயம் விவசாயிக்கு குறிப்பிடத்தகுந்த லாபம் கிடைக்கிறது விவசாயி அதனால் பலனடைகிறான் என்ற எண்ணம் யாருக்கம் இருப்பத்தில்லை. முரண்பாடாக இவர்களேதான் விவசாயை காக்கவேண்டும் என்கிறார்கள், விவசாயை ஆதரிக்கும் யாரும், தான் எந்த பாதிப்புக்கும் உள்ளாகதாவாறு விவசாயை காக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இங��கு நாம் கவனிக்க வேண்டிய விசயம், விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை நிர்ணயிக்கும் பட்சத்தில், இதே விவசாயிக்கு ஆதரவாக இருப்பவர்கள் அதை தொடருவார்களா என்றால் கண்டிப்பாக தொடரமாட்டார்கள், மாறாக விவசாயிக்கு எதிராகவே இருப்பார்கள். ஒரு விவசாயால் அல்லது விவசாயம் சார்ந்த பொருளாதார நிபுணர்கள், தனக்கு ஆதரவு அளிக்கும் மக்களிடமே தோற்றுப்போகிறார், ஏனெனில், அவர்களை கவரும் வகையில் பொருத்தமான கருத்தியல் எதையும் விவசாயி இதுவரை உருவாக்கவில்லை. இதன் காரணமாகதான் விவசாயி தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டு வருகிறார். இங்கு இதற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கும் விவசாயி அரசு அல்லது பொருளாதார அறிவுஜீவிகள் முன்வைக்கும் கருத்தியல் கோட்பாட்டை எதிர்த்து முறியடிக்கும் வகையில் அறிவியல் பூர்வமான ஓர் எதிர் கோட்பாட்டை முன்வைக்கிறாரா என்றால் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். அதாவது தனது விளைபொருளுக்கு தானே விலையை தீர்மானிப்பதால் சந்தையில் பொருளின் விலையானது உயராமல் அல்லது அவ்விலை உயர்வானது பாமர மக்களை பாதிக்காதவாறு ஓர் பொருளாதார ரீதியாக கருத்தியல் அடிப்படையில் ஓர் கோட்பாட்டை முன்வைக்கமுடிகிறாதா என்றால் இல்லை, பின் எப்படி விவசாயி தனது போராட்டத்தில் வெற்றிபெறமுடியும்\nமாறாக, இன்று விவசாயிகள் இரண்டு கோட்பாடுகளை கருத்தியல் ரீதியில் முன்வைக்கின்றனர். ஒன்று, விவசாயத்தில் ஈடுபடும் இடைத்தரகர்களின் பங்களிப்பை கட்டுப்படுத்தவேண்டும் என்றும், இரண்டு, விவசாயி தனது பொருள்களை விவசாய பொருள்களாகவே நேரடியாக சந்தைப்படுத்தாமல், தனது விளைபொருள்களை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்கவேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைக்கின்றனர். இதில் முதல் கோட்பாட்டான இடைத்தரகர்களின் பங்களிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் விவசாயிகள் குறிப்பிடும் காரணம், இடைத்தரகர்கள் எந்தவித உழைப்பும் இல்லாமல், வியர்வை சிந்தி உழைத்த விவசாயினுடைய பொருளை பெற்று அதிகப்படியான கமிசனை பெறுகிறார் என்பதே அது. நிதர்சனத்தில் இது நடக்கவே செய்கிறது, ஆனால், இங்கு இடைத்தரகரின் இருப்பை ஒழித்துவிட்டு அவர்களின் பணியை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விக்கு விவசாயிகளிடம் எந்த பதிலும் இல்லை. பொத்தாம் பொதுவாக இடைத்தரகரின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்றனர், அது உண்மையும்கூட, ஆனால், அவர்களை கட்டுப்படுத்தியபின்பு தங்களில் பொருளை விவசாயே நேரடியான நுகர்வோரிடம் தனது பொருளை விற்ககூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கின்றனரா என்றால் கேள்விக்குறிதான். பொருளாதார ரீதியில் வலிமையாக இருக்கும் சில விவசாயிகளால் மட்டுமே தனது விளைபொருளை நேரடியாக சந்தைப்படுத்தும் அடிப்படை கட்டமைப்பு வசதியை பெற்றிருக்க முடிகிறது அதுவும் குறிப்பிட்ட எல்லை வரைதான்.\nஇங்கு இடைத்தரகரின் இருப்பை கேள்விகேட்கும் எவரும், தமிழ் நாட்டின் ஓர் மூலையில் ஓர் ஏக்கரில் விளைவிக்கப்பட்ட ஏதாவது ஒரு விளைபொருளை, காஷ்மீரில் இருக்கும் ஒரு நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புவதேயில்லை. அதனை முடியாது என்று ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் இடைத்தரகர்களின் இருப்பின் தேவையை அங்கிகரிக்கமுடியும். எனினும், இடைத்தர்கர்கள் அதிகப்படியான கமிசன் பெறுக்கிறார்கள் என்னும்பட்சத்தில் அது அவர்களின் சந்தை ஆதிக்கம் என்பதனை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். இடைத்தரகர்களின் பலமானது விவசாயினுடைய பலவீனத்திலிருந்து உருவானதுதான், அதனால், விவசாயி நேரடியாக நுகர்வோரிடம் தனது விளைபொருளை, கொண்டு செல்லும் வகையில் தனது உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கிகொள்ளாதவரையில் இடைத்தரகரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருப்பதை தவிர்க்கமுடியாது ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். இடைத்தரகளின் ஆதிக்கத்தை ஒழிக்க விவசாயால் எந்தவித கருத்தியல் ரீதியிலான கோட்பாட்டையும் உருவாக்க முடியாது. மாறாக கட்டமைப்பு வசதிகளை மட்டுமே உருவாக்கமுடியும் அதுவும் பரந்தளவில் சாத்தியமில்லை.\nஇரண்டாவது, ஒரு விவசாயி தனது விளைபொருளை நேரடியாக சந்தையில் விற்காமல், மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெறமுடியும் என்ற ஓர் வெற்றிகரமான கோட்பாட்டை விவசாயிகளும், விவசாய பொருளாதார நிபுணர்களும் கட்டமைத்திருக்கின்றனர். இது உண்மையில் விவசாயிகள் ஓர் கோட்பாட்டு வெற்றி என்றால் மிகையல்ல. முரண்பாடாக, இக்கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படையான உள்கட்டமைப்பு மற்றும் சந்தை கட்டமைப்பு வசதிகள் போதியளவு இல்லை. இவையும், பொருளாதார பலம் பெற்ற விவசாயிகளால் மட்டுமே சாத்தியப்படும். இந்த இரண்டு தீர்வுகளிலும், விவசாயி விவசாயாக மட்டும் இயங்காமல், ஓர் இடைத்தரகராகவும், மதிப்புக்கூட்டும் தொழில்முனைவோராகவும் இயங்கியாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. இவை சாத்தியப்படும் விவசாயிகள் லாபகரமான விவசாயத்தை செய்கின்றனர். ஆனால் பரவலாக விவசாயிகளுக்கு இவை சாத்தியப்படுவதில்லை என்பதுதான் இக்கோட்பாட்டின் மிகபெரிய பாதகமான அம்சமாகும்.\nஇடைத்தரகர் ஒழிப்பு மற்றும் மதிப்புக்கூட்டுதல் என்ற இரண்டு கருத்தியலும் விவசாயி எப்படி சாதகமாக இருக்கிறது என்றால், தனது விளைபொருளை இடைத்தரகரிடம் விற்காமல் நேரடியாக சந்தையில் நுகர்வோரிடமே விற்பதால், இடைத்தரகர்கள் பெற்றுவந்த அதிகப்படியான லாபத்தை இப்போது விவசாயே பெறுகிறார், அதேபோலதான், மதிப்புக்கூட்டலிலும், தொழில்முனைவோர் பெற்றுவந்த லாபத்தை இப்போது விவசாயே பெறுகிறார் இதன்மூலம் மட்டும்தான் விவசாயி கூடுதலாக லாபமானது கிடைக்கபெருகிறது. இதனை விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை தீர்மானித்து விற்பதாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஏனெனில், இத்தகைய கோட்பாட்டுக்கு ஓர் தவிர்க்க முடியாத எல்லை இருக்கிறது. அதாவது, விவசாயி பத்து ரூபாய்க்கு தான் விளைவித்த தக்காளியை, நேரடியாக நாற்பது ரூபாய்கு நுகர்வோரிடம் விற்கிறார் எனில், இடைத்தரகருக்கு கமிசனாக செல்லக்கூடிய சுமார் முப்பது ரூபாய்யையும் இங்கே விவசாயி எடுத்துக்கொள்கிறாரே தவிர இங்கும் அவர் சந்தையின் போக்குக்கு ஏற்பதான் விலையை தீர்மானிக்க முடியும். நேரடியாக தானே நுகர்வோரிடம் கொண்டு சேர்பதால் மட்டுமே அதிக விலையை நிர்ணயித்தால் நுகர்வோர் யாரும் வாங்க மாட்டார்கள். இதன்மூலம் ஏதோ உதிரியாக சில விவசாயிகள் நேரடியாகவும், மதிப்புக்கூட்டியும் விற்பது சாத்தியப்படுமே தவிர, விவசாயிகளுக்கிடையே பரவலான ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்காத வரை மேற்கண்ட வழிமுறைகளால் எந்த பயனும் இருக்கபோவதில்லை.\nவிவசாயிகள் புதியதாக முன்வைக்கும் கோட்பாடானது, சமுகத்தின் எந்த தரப்பினரையும் பாதிப்புக்குள்ளாக்காமல், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொள்ளுமளவிற்கு பொருளாதார ரீதியாகவும், சாதாரண விவசாயும் மிக எளிதாக புரிந்துக்கொள்ளும் வகையில், இதனால் பாதிப்படைய கூடிய சாத்தியமிக்கவர்களின் ஏகோபித்த ஆதரவையும் கூட பெற்றுவிடுமளவிற்கு சிறப்பானதாக ஓர் கோட்பாட்டை உருவாக்கி கருத்தியல் ரீதியில் முதலில் விவசாயி தனது மீது ஆதிக்கம் செலுத்துபவர்களை எதிர்கொள்ளாத வரையில் விவசாயி ஓர் நிரந்தரமான எந்த தீர்வையும் நோக்கி ஓர் அடிகூட பயணப்பட முடியாது. தொழிலாளர்களை முதலாளிகளானவர்கள் சுரண்டி, முதலாளி மேலும் முதலாளியாகவும், தொழிலாளி தொழிலாளியாகவே இருக்கிறார் என்பது முதலாளி மற்றும் தொழிலாள உட்பட அனைவரும் அறிந்ததே, ஆனால், இதனை அடிப்படையாக கொண்டு தொழிலாளியால் புரட்சி எதையும் செய்ய இயலாது. மாறாக, காரல் மார்க்ஸ் என்பவர் தொழிலாளி எப்படி சுரண்டப்படுகிறார், முதலாளி எப்படி சுரண்டுகிறார் என்பதை உபரி மதிப்பு என்ற கோட்பாட்டின் மூலம் உலகிற்கு எடுத்துரைத்ததின் மூலமே தொழிலாளர்கள் மத்தியில் பரவலான ஓர் கருத்தியல் புரட்சி உருவாகி அது புரட்சியாக வெடித்து முதலாளித்துவத்தை வீழ்த்தியது.\nஇங்கு அவதானிக்க வேண்டிய விசயம், புரட்சிக்கு வித்திட்டது உபரி மதிப்பு என்ற ஓர் கோட்பாடேயாகும். அதைபோலதான் இன்று விவசாயி சுரண்டப்படுவது எல்லாருக்கும் தெரியும், ஆனால், விவசாயத்தை ஆதிக்கம் செலுத்துபவர்கள் முன்வைக்கும் கோட்பாட்டை, விவசாயல் எதிர்கொள்ளமுடியவில்லை, அதிகபட்சமாக விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை தீர்மானிக்க வேண்டும் என்பது சார்ந்த இன்றைய நிலையில் இருக்கும் ஓர் கோட்பாடு என்னவெனில் அது, திரு. எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துறைத்த விளைபொருளின் உற்பத்தி செலவின் மதிப்புடன் அதில் பாதியை லாபமாக நிர்ணயித்து குறைந்தபட்ச ஆதார விலையை கொடுக்கவேண்டும் என்பதேயாகும். விவசாயிகள் தங்களின் விளைபொருளுக்கு, தாங்களே விலையை தீர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து தனது கருத்தியல் போதாமையால் தேய்ந்து இன்று திரு. எம். எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துறைத்த குறைந்த பட்ச ஆதார விலையாவது கொடுக்கவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். முரண்பாடு என்னவெனில், எம். எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துறையானது விவசாயிக்கு எந்தவித பலனையும் தருவது கேள்விக்குறியே.\nஇத்தகைய எந்தவித கோட்பாட்டு ரீதியிலான பலமும் இல்லாமல் வெற்றாக போராடுவதால், இம்முறை சில கோரிக்கைகளில் வெற்���ிப்பெற்றாலும், மறுபடியும் அடுத்தமுறை இதேபோன்று நிவாரணம் கேட்டோ அல்லது கடன் தள்ளுபடி செய்ய சொல்லியோ போராடிக்கொண்டிருப்பதை நோக்கிதான் விவசாயிகளை அழைத்து செல்லுமே தவிர என்றென்றைக்குமான ஓர் நிரந்தரமான ஓர் தீர்வை கொடுக்கவே செய்யாது. அதாவது விவசாயிகளின் உச்சக்கட்ட போராட்டமானது தங்களின் விளைபொருளுக்கு விலையை தீர்மானிக்கும் உரிமைக்கு போராடுவதோடு தங்களின் நியாயம், உரிமை மற்றும் பங்கு முடிந்துவிடுவதாகவும், அதுவே தங்களின் வாழ்வின் இலட்சியமாகவும் விவசாயிகளின் மனதில் ஆழமாக திணிக்கப்பட்டு காலங்காலமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய எண்ணத்தை உடைத்து அதைத்தாண்டி விவசாயி தனக்கான வாய்ப்பை தேடவேண்டும். நாம் முன்மொழிவது விவசாயிகள் வெறும் கோரிக்கைகளை மட்டுமே முன்னிறுத்தி போராடமல், இன்றைய கார்ப்பரேட்முறையையும், அரசு - முதலாளி கள்ளக்கூட்டையும், அதிகாரவர்க்கத்தையும் அதிர செய்யும் அறிவியல் பூர்வ நிறுபணம் உடைய ஓர் கோட்பாட்டை உருவாக்கி அதனை முன்னிறுத்தி தங்களின் போராட்டத்தை வடிவமைத்துக்கொள்ளவேண்டும். அதுதான் அவர்களை நிரந்தரமான ஓர் தீர்வை நோக்கி அழைத்து செல்லும். அதுவரை விவசாயிகளின் போராட்டமானது தங்களின், தற்கால வெற்றிக்காகவும் நிரந்தர தோல்விக்காகவுமான ஓர் போராட்டமாகவே இருக்கும்.\nயாரை ஒருவரையும் கைநீட்டி குற்றம்சாட்டுவது மிக எளிது, ஆனால், பிரச்சனைக்கான தீர்வை முன்வைப்பதில்தான் சவாலே இருக்கிறது. நாம் இதுவரை விவசாயால் வெற்றிப்பெறமுடியாததற்கான அடிப்படையான காரணத்தை பார்த்தோம். இதனை தவிர்க்க என்னென்ன தீர்வுகள் இருக்கிறது என்று பார்ப்போம். சென்ற வருடம் அளவுக்கு அதிகமாக மழை, கடந்த வருடம் கடுமையான வறட்சி இவ்விரண்டு சூழ் நிலையிலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் யார் என்றால் அது விவசாயி தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. ஏன் விவசாயி மட்டும் வெள்ளதாலோ, வறட்சியாலோ பாதிக்கிப்படுகிறார் என்ற கேள்வியானது வியப்பாக இருக்கலாம். ஏனெனில், இத்தகைய சூழ்நிலையில் விவசாயம் பொய்த்துவிடுகிறது, அதனால் விவசாயி தனது வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்படைகிறான் இதில் என்ன முரண்பாடு இருந்துவிடமுடியும். இங்கே நாம் இன்னொரு விசயத்தையும் உற்று நோக்கவேண்டும், இத்தனை க���ுமையான வறட்சியால் விவசாயம் பொய்த்து விவசாயி பாதிக்கப்பட்ட அளவிற்கு, விவசாயத்தை சார்ந்த சந்தையும் அதில் ஈடுபடும் வியாபாரிகளோ, நிறுவனங்களோ பாதிக்கப்பட்டிருக்கிறதா என்றால் கண்டிபாக இல்லை என்லாம். இத்தனை வறட்சியிலும் ஏன் இவர்கள் மட்டும் பாதிப்படையவில்லை. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் வறட்சியானது சந்தையில் கடுமையான விலையேற்றத்தை உருவாக்கி, அதன் பலனானது பெரும்பாலும் வியாபாரிகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோதான் செல்கிறது, அதாவது, இங்கு இயற்கை பேரிடர்கள், சந்தை பொருளாதாரத்தில், தேவை மற்றும் அளிப்புக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளப்பட்டு அதிக்கப்படியான லாபம் பெறப்படுகிறது. சராசரியான உற்பத்தி இருக்கும்போது கொள்முதல் செய்யப்பட்டு பதுக்கப்படும் பொருள்கள் யாவும் வறட்சியின்போது சந்தைப்படுத்தப்படுகிறது, இதன்மூலமும் வியாபாரிகளும், நிறுவனங்களும் லாபம் ஈட்டுக்கின்றன. மலிவான விலைக்கு விளைப்பொருள்களை பெற்று அதனை மதிப்புக்கூட்டி விற்கும்போது, மிக அதிகமான லாபமானதும் இவர்களால் பெறப்படுகிறது. அதாவது விவசாயியை தவிர, விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் அனைவரும், வறட்சி போன்ற பேரிடர்களிலும் பாதிப்படையாமல் மிக அதிகமான லாபத்தை பெறுகின்றனர். இதன் பிரதிபலிப்புதான், டெல்லியில் விவசாயிகள் நிர்வாணமாக போராட்டம் நடத்திகொண்டிருப்பது. இத்தனைன் கடுமையான வறட்சியிலும், டெல்லியில் போராடிக்கொண்டிருப்பவர்கள் விவசாயிகள் மட்டும்தான், எந்த வியாபாரியோ, தொழில் நிறுவனமோ அல்ல, அதேபோல, இத்தனை வறட்சியிலும், தற்கொலை செய்துக்கொள்வது விவசாயி மட்டும்தான், எந்த வியாபாரியோ தொழில் நிறுவனமோ அல்ல. இதுதான் முரண்பாடே, விவசாயியை முமுமையாக சார்ந்து இருக்கும் வியாபாரிகளோ, நிறுவனங்களோ, இங்கே விவசாயம் பொய்த்து விவசாயியே பாதிப்புக்குள்ளாகும்போது ஏன். இங்கே நாம் இன்னொரு விசயத்தையும் உற்று நோக்கவேண்டும், இத்தனை கடுமையான வறட்சியால் விவசாயம் பொய்த்து விவசாயி பாதிக்கப்பட்ட அளவிற்கு, விவசாயத்தை சார்ந்த சந்தையும் அதில் ஈடுபடும் வியாபாரிகளோ, நிறுவனங்களோ பாதிக்கப்பட்டிருக்கிறதா என்றால் கண்டிபாக இல்லை என்லாம். இத்தனை வறட்சியிலும் ஏன் இவர்கள் மட்டும் பாதிப்படையவில்லை. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் வறட்சி���ானது சந்தையில் கடுமையான விலையேற்றத்தை உருவாக்கி, அதன் பலனானது பெரும்பாலும் வியாபாரிகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோதான் செல்கிறது, அதாவது, இங்கு இயற்கை பேரிடர்கள், சந்தை பொருளாதாரத்தில், தேவை மற்றும் அளிப்புக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளப்பட்டு அதிக்கப்படியான லாபம் பெறப்படுகிறது. சராசரியான உற்பத்தி இருக்கும்போது கொள்முதல் செய்யப்பட்டு பதுக்கப்படும் பொருள்கள் யாவும் வறட்சியின்போது சந்தைப்படுத்தப்படுகிறது, இதன்மூலமும் வியாபாரிகளும், நிறுவனங்களும் லாபம் ஈட்டுக்கின்றன. மலிவான விலைக்கு விளைப்பொருள்களை பெற்று அதனை மதிப்புக்கூட்டி விற்கும்போது, மிக அதிகமான லாபமானதும் இவர்களால் பெறப்படுகிறது. அதாவது விவசாயியை தவிர, விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் அனைவரும், வறட்சி போன்ற பேரிடர்களிலும் பாதிப்படையாமல் மிக அதிகமான லாபத்தை பெறுகின்றனர். இதன் பிரதிபலிப்புதான், டெல்லியில் விவசாயிகள் நிர்வாணமாக போராட்டம் நடத்திகொண்டிருப்பது. இத்தனைன் கடுமையான வறட்சியிலும், டெல்லியில் போராடிக்கொண்டிருப்பவர்கள் விவசாயிகள் மட்டும்தான், எந்த வியாபாரியோ, தொழில் நிறுவனமோ அல்ல, அதேபோல, இத்தனை வறட்சியிலும், தற்கொலை செய்துக்கொள்வது விவசாயி மட்டும்தான், எந்த வியாபாரியோ தொழில் நிறுவனமோ அல்ல. இதுதான் முரண்பாடே, விவசாயியை முமுமையாக சார்ந்து இருக்கும் வியாபாரிகளோ, நிறுவனங்களோ, இங்கே விவசாயம் பொய்த்து விவசாயியே பாதிப்புக்குள்ளாகும்போது ஏன் எப்படி இவர்கள் மட்டும் பாதிப்புக்குள்ளாகுவதில்லை. இந்த இடத்தில்தான் விவசாயி தோற்றுபோகிறான். அதாவது சந்தையை விவசாயி கட்டுப்படுத்தமுடியாமல் தோற்றுபோன காரணத்தால்தான் இது நிகழ்கிறது.\nவிவசாயம் சார்ந்த ஒட்டுமொத்த சந்தையையும் விவசாயியால் கட்டுப்படுத்த முடியும் பட்சத்தில் விவசாயியை எந்தவித வறட்சியும் பாதிப்படைய செய்யாது. ஆனால் இங்கே பிரச்சனையே அதுதான், தனது விளைப்பொருளுக்கு தானே விலையை தீர்மானிக்க முடியாத நிலையில் இருக்கும் ஒரு விவசாயியால் எப்படி ஒட்டுமொத்த சந்தை பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்தமுடியும் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழும். ஆனால், நடைமுறையில் சாத்தியமே கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுற��யில் சாத்தியமா என்ற கேள்வி எழும். ஆனால், நடைமுறையில் சாத்தியமே இதுவரையிலும் விவசாயிகளுடைய அடிப்படையான கோரிக்கையானது, தங்களுக்கு மானியமோ, நிவாரண நிதியோ, கடன் தள்ளுபடியே போன்ற எதுவும் தேவையில்லை, மாறாக, தங்களின் விளைபொருள்களுக்கு தாங்களே விலையை தீர்மானிக்கவேண்டும் என்ற அடிப்படையான உரிமை மட்டுமே போதும் என்பதேயாகும். ஆனால், இதற்கு முரணாக, ஒரு விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை நிர்ணயம் செய்யாமல், ஆனால் தானே விலையை நிர்ணயம் செய்தால், தனக்கு என்ன லாபம் கிடைக்குமோ அதை, பெறமுடியும். எப்படியெனில், இதுவரை ஒவ்வொரு விவசாயியும் தனது விளைபொருளுக்கு விலையை தீர்மானிக்க வேண்டும் என்று கேட்கிறார்களே தவிர, தனது விளைபொருளை மதிப்புக்கூட்டி, அதாவது, தனது நெல்லை, அரிசியாகவோ, தவிடாகவோ, எண்ணையாகவோ, மதுபானங்களாகவோ, இட்லியாகவோ, பிரியாணியாவோ, அதேபோல, தனது பருத்தியை, சட்டையாகவோ, ஜீன்ஸ் பேண்ட்டாகவோ, தனது பாலை, டீயாகவோ, காபியாகவோ, தயிராகவோ, மோராகவோ, ஐஸ்கிரீமாகவோ, தனது பழத்தை ஜீஸ்சாகவோ, மதுபானமாகவோ மதிப்புக்கூட்டி கொள்ளை லாபம் பெறும் நிறுவனங்களிடம், தனது விளைபொருளை மதிப்புக்கூட்டி கொள்ளை லாபம் பெறுவதை தடுத்து, அதில் தனது விளைபொருளை மதிப்புக்கூட்டி விற்றால், தனக்கு குறிப்பிட்ட பங்கு ராயல்டியாக கொடுக்கவேண்டும் என்ற சிந்தனையானது விவசாயிகளிடம் இல்லை. தனது விளைப்பொருளை மதிப்புக்கூட்டுவதற்கு ராயல்டி பெறும் பட்சத்தில் விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை தீர்மானிக்க வேண்டாம், ஆனால், அப்படி விலையை நிர்ணயித்தால் எவ்வளவு விலை கிடைக்குமோ அதை, தனது விளைப்பொருளை மதிப்புக்கூட்டி விற்பவர்களிடம் ராயல்டியாக பெறமுடியும். இப்படி ஒட்டுமொத்த விவசாய விளைபொருள்களையும், விவசாயிக்கு ராயல்டியாக கிடைக்கவேண்டிய தொகை மட்டும் வருடத்திற்கு ஏறத்தாழ குறைந்தபட்சம் 20 முதல் 25 இலட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். இதில், பரவலாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களிடம் மட்டும் ராயல்டி பெற்றாலே குறைந்தபட்சம் சுமார் 10 முதல் 15 இலட்சம் கோட்டி ரூபாய்யை பெறமுடியும். விவசாயி இதுபற்றிய அடிப்படையான புரிதல் இல்லாததால் ஒவ்வொரு வருடமும் தான் உற்பத்தி செய்த விளைபொருள்களை, தானே விலையையும் நிர்ணயிக்க முடியாமல் சந்தையில் கொடுத்த���விட்டு, 20 முதல் 25 இலட்சம் கோடி ரூபாய்யை இழந்துக்கொண்டு, அரசிடம் தனது கடனை தள்ளுபடி செய்யக்கோரியும், வறட்சி நிவாரண நிதி வழங்க கோரியும் கையேந்திக்கொண்டிருக்கின்றனர்.\nஒரு விவசாயி தனது விளைப்பொருளை மதிப்புக்கூட்டி விற்கும், அதாவது ஒரு லிட்டர் பாலை தன்னிடம் 20 ரூபாய்க்கு பெற்று அதனை டீயாகவோ, காபியாகவோ மதிப்புக்கூட்டி 400-500 ரூபாய் லாபம் பெறுவதில், ஒரு பால்காரர் தனது பாலை மதிப்புக்கூட்டியதற்காக குறைந்தபட்சம் 100 ரூபாய்யை ராயல்டியாக பெற்றாலே போதும், ஒரு பால்காராரருக்கு ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் 120 ரூபாய் கிடைக்கும். அதேப்போல, 3,860 ரூபாய் மதிப்புடைய ஒரு குவிண்டால் பருத்தியை, விவசாயிடமிருந்து பெற்று அதில் ஒரு குவிண்டால் பருத்தியில், விதை நீக்கி சுமார் 68 கிலோ பருத்தி பெற்று, அதிலிருந்து ஏறத்தாழ 300 சட்டை தயாரிக்கமுடியும், ஒரு சட்டையின் சராசரி விலை 500 ரூபாய் எனக்கொண்டாலும், சுமார் 1.5 இலட்சம், இவற்றில் சட்டையின் உற்பத்தி செலவு, அதிகப்பட்சம் 100 ரூபாய் எனக்கொண்டாலும், ஒரு சட்டையில் சுமார் 400 ரூபாய் லாபமாக பெறப்பட்டு, ஆலை முதலாளி, மொத்த வியாபாரி, சில்லைரை வியாபாரி என பகிர்ந்துக்கொள்கின்றனர். ஆனால், விவசாயி தனது பருத்திக்கான உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் ஏமாற்றப்படுகிறார். இப்படிதான் விவசாயி சந்தை பொருளாதாரத்தில் ஏமாற்றப்பட்டு சுரண்டப்படுகிறார். இதேப்போலதான், நெல்லை மதிப்புக்கூட்டி, அரிசியாக, இட்லியாக, தோசையாக, பிரியாணியாக விற்பதும், பழங்களை மதிப்புக்கூட்டி பழஞ்சாராகவும், மதுபானமாக விற்பத்திலும் விவசாயி சுரண்டப்படுகிறான். இதன் காரணமாகதான் வறட்சி ஏற்படும்போது, இத்தகைய வியாபாரிகளோ, நிறுவனங்களோ பாதிப்படையாமல் விவசாயி மட்டும் பாதிப்படைகிறார்.\nஒருவேளை, விவசாயி தனது பருத்தியை சட்டையாக மதிப்புக்கூட்டுவதற்கு ஒரு சட்டைக்கு 100 ரூபாய் ராயல்டியாக பெருகிறார் எனவைத்துக்கொள்வோம், இப்போது, அவர், தனது பருத்தியை மதிப்புக்கூட்டியதற்காக ஏறத்தாழ சுமார் முப்பதாயிரம் ரூபாய்யை பெறமுடியும், இதன்மூலம், தனது பருத்தியின் விலையானது ஒரு குவிண்டால், 3,860 ரூபாயிலிருந்து இப்போது 33,860 ரூபாய்யை பெறமுடியும். இப்படி நிகழும் பட்சத்தில் எத்தகைய கடுமையான வறட்சியும் விவசாயியை பாதிப்படையவே செய்யாது. இதன்மூலம் விவசாய��் சார்ந்த சந்தையை விவசாயி தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரமுடியும். ஒரு விவசாயி தனது விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை கேட்காமல், தனது விளைப்பொருளை மதிப்புக்கூட்டுவதற்கு ராயல்டி பெறும்பட்சத்தில் விவசாயி அதிகப்படியான பலனை பெறமுடியும். இதில், விலையேற்றமானது அதிகரிக்காதா ஒரு விவசாயியுடைய பருத்திதான் மதிப்புக்கூட்டப்படுகிறதா ஒரு விவசாயியுடைய பருத்திதான் மதிப்புக்கூட்டப்படுகிறதா மதிப்புக்கூட்டப்பட்ட சட்டையானது எந்தவிவசாயி விளைவித்த பருத்தி மதிப்புக்கூட்டப்பட்ட சட்டையானது எந்தவிவசாயி விளைவித்த பருத்தி அவருக்கு எத்தனை வருடம் ராயல்டி கொடுக்கவேண்டும் அவருக்கு எத்தனை வருடம் ராயல்டி கொடுக்கவேண்டும் ராயல்டி பெற ஏதாவது அளவுகோல் இருக்கிறதா ராயல்டி பெற ஏதாவது அளவுகோல் இருக்கிறதா நடைமுறை சாத்தியம் மிக்கதா போன்ற பல்வேறு கேள்விகள் எழும். இவையனைத்திற்கும் அறிவியல் மற்றும் தர்க்க ரீதியிலான விளக்கத்திலிருந்துதான் இத்தகைய கோட்பாட்டின் வெற்றியானது இருக்கிறது. ஒரு விவசாயிடமிருந்து விளைபொருளை பெற்று மதிப்புக்கூட்டி விற்கும் நிறுவனம் எப்படி விவசாயிடம் சுரண்டுவதாக எடுத்துக்கொள்ளமுடியும் மேலும், விளைபொருளை மதிப்புக்கூட்டுவதற்காக விவசாயி ராயல்டி கொடுக்க என்ன தார்மீக மற்றும் அறிவியல் அடிப்படை இருக்கிறது என்ன கேள்வி எழும். ஆனால், இதற்கான தெளிவான, அறிவியல் பூர்வ மற்றும் தர்க்க ரீதியிலான காரணங்களை கொண்ட கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றை நடைமுறைபடுத்தும் பட்சத்தில்,\nü நாட்டில், விவசாயிக்கும் குறைந்தப்பட்சம் பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம் கொடுக்க முடியும்.\nü விவசாயியையும், விவசாயத்தையும் காக்க முடியும்.\nü நாட்டின் விலையேற்றத்தை மிக எளிதாக தடுக்கமுடியும், அதுவும் கடுமையான அளவு விலையேற்றத்தை குறைக்கமுடியும்.\nü விவசாயம் சார்ந்த ஒட்டுமொத்த சந்தையும் விவசாயினுடைய கட்டுப்பாட்டிற்கு இருக்கும்\nü நாட்டின் மிக பெரிய பிரச்சனையான உணவு பொருள்கள் பதுக்கலை முற்றிலும் ஒழிக்கமுடியும்.\nü உணவுப்பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதை முற்றிலும் தடுக்கமுடியும்.\nü வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவது என்பதை முற்றிலுமாக ஒழிக்கமுடியும்.\nü நாட்டின் எந்தவொரு முதலாளியாளும் தன்னிச்சையாக அவரின் லாபத்தை நிர்ணயிக்கவே முடியாது.\nü முதலாளித்துவத்திற்கு மாற்றாகவும், 21 ம் நூற்றாண்டின் பொதுவுடைமை தத்துவமாகவும் இருக்கும்.\nü சந்தையில் பொருளாதார நீதியானது உருவாகும்\nவிவசாயிகளின் வாழ்வை மட்டுமல்ல விவசாயம் சார்ந்த ஒட்டுமொத்த சந்தையையும் விவசாயி கட்டுப்படுத்தக்கூடிய அத்தகைய அறிவியல் பூர்வமான கருத்தியல் கோட்பாடுகளை விரைவில் வெளியிட இருக்கிறேன். வெளியிடுவதற்கு விவசாயிகள், விவசாய சங்கங்கள், சமுக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் அனைவரும் உதவும்படியும், ஆதரவு தரும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/photo-gallery/event-gallery/jallikattu-movie-song-release-stills/", "date_download": "2018-05-23T18:50:33Z", "digest": "sha1:OXK46OUC2HIU7JN6ZE4UXDDGXD4BL5IH", "length": 6710, "nlines": 28, "source_domain": "nikkilcinema.com", "title": "Jallikattu Movie Song Release Stills | Nikkil Cinema", "raw_content": "\nஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீடு எங்கெல்லாம் நடந்துள்ளது, என திரைத்துறை செய்தியாளர்களை கேட்டால், நீண்ட பட்டியல் ஒன்றையே தருவார்கள். அதில் சில மேடைகள், நம் புருவத்தை உயர வைக்கும். அதைத் தாண்டி, – ஆச்சரியத்தில் முழ்க வைக்கும்… ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் முயற்சியில் பல புதிய களங்களை தனது திரைப்படத்துக்காக தேர்ந்தெடுத்துள்ளது அஹிம்சா புரொடக் ஷன்ஸ்.\n தமிழ்…. தமிழர்… தாயகம்… போன்ற மண் சார்ந்த உணர்வுகள் முன்எப்போதும் இல்லாத உச்சத்துக்கு பயணிக்கும் நிலையில், இன்னொரு வரலாற்றுப் பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. சங்கம் வைத்து மொழி வளர்ந்த தமிழன், தனது கலையிலும், கலாச்சாரத்திலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, பல படிகள் முன்னேறியிருந்தான் என்பதை, இன்றைக்கு ஆதாரத்துடன் முன்வைக்கும்…. பண்பாட்டு பாசறையாக… வளர்ந்த நாகரீகத்தை காட்டும் நல்லதொரு சாட்சியாக விளங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி களம் – கீழடியில்தான், அதன் தொடக்கம் என்பது பொருத்தம்தானே ஆம். இன்னும் 2 நாளில்… வரும் பிப்ரவரி 2 நாள் மாலை 4 மணிக்கு, இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் உருவாக்கிய ராக… தாளங்கள் ‘ஜல்லிக்கட்டு’ படத்துக்காக ஒலிக்க இருக்கிறது. இது மட்டுமல்ல.\nஉலகப் புகழ் பெற்ற ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தில், இதுவரை இல்லாத நடப்பாக, வரலாற்றில் முதன்முறையாக தமிழ் இசை ஒலிக்க உள்ளது. ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் சந்தோஷ் கோபால் இயக்கத்தில் உருவாகும் “ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017” திரைப்படத்துக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஅஹிம்சை போராட்டத்துக்கு உலக ஆசானாக விளங்கும் இந்தியாவில் இருந்து “இதோ, இன்னொரு பாடம்” என, கடந்த ஆண்டு ஜனவரியில் அறவழி போராட்டத்தை சென்னை மெரினாவில் தொடங்கி நடத்திய தருணம்தான் இந்த படத்தின் கதைக்களம். தயாரிப்புப் பணியின் இறுதிக் கட்டத்தில் உள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இப்படித்தான். உலகின் குறிப்பிடத்தக்க இடங்களில் வெளியாக உள்ளன. உதாரணமாக, பிப்ரவரி 22 அன்று பெர்லினில்… அடுத்து சிங்கப்பூரில்…. தொடர்ந்து கென்யாவின் புகழ் பெற்ற மசாய் மாராவில்… பின்னர் ஈஃபிள் டவர் முன்… என ஒரு பட்டியல் நீள்கிறது.\nநிருபமா தலைமையிலான அஹிம்சா புரொடக் ஷன்ஸ் சார்பில், ஜெயபால் நடேசன், குரு சரவணன் மற்றும் கணபதி முருகேஷ் இணை தயாரிப்பில் – தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, அதை மீட்பதற்கான போராட்டம் போன்றவை – தமிழர்களிடையே ஏற்படுத்திய உணர்வுகளை காட்சிப்படுத்தும் இந்த திரைப்படம் சந்தோஷ் கோபாலின் இயக்கத்தில் உருவாகும் முதல் திரைப்படம் மட்டுமல்ல. ஹாலிவுட்டின் பல நுட்பங்களை, தமிழில் முதல்முறையாக காட்சிக்கு வைக்கப் போகும் முன்னோடி திரைப்படம் என்பது படக்குழுவின் கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rozavasanth.blogspot.com/2004/12/", "date_download": "2018-05-23T18:38:58Z", "digest": "sha1:ORB3VTTQNGKZVDWWA57JVRWSUFMGCUDJ", "length": 74362, "nlines": 465, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nஇந்து அடையாளமிலி - 1\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் தவளைகளும் (refined versi...\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nஎன்ன செய்ய இந்த பெர்வர்ட்களை\nஇந்திய அரசியலின் பெர்வர்ட்களின் தலைவனான் சுப்பிரமணிய சாமி இந்த நேரத்திலும் தன் வக்கிரபுத்தியை காட்ட கூடிய சந்தர்பத்தை நழுவ விடவில்லை.\nஇந்த செய்தியை படித்து பலத்த ஆத்திரத்துடன் ஒரு பதிவு எழுத வந்தேன். அத��்குள் பத்ரி எழுதியிருப்பதை படித்தேன். ஸ்வாமி மாதிரி மெண்டல் மட்டுமில்லாமல் பெர்வர்டை இந்திய அரசியலில் வேறு யாரையும் பார்க்கமுடியாது. ஆனால் இந்து ஏன் இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் இதை முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக்க வேண்டும். தொடர்ந்து ஈழப்பிரச்சனையில் இந்து எடுத்து வரும் நிலைபாடு எப்படியும் இருக்கட்டும். இந்த நேரத்திலுமா எனக்கென்னவோ இந்து இது குறித்து தலையங்கம் எழுதும் அளவிற்கு பாதாளத்தில் இறங்குமோ என்று பயமாய் இருக்கிறது. இந்து என்ன எழவை எழுதினாலும் பிரச்சனையில்லை. ஆனால் இந்தியாவில் ஓரளவு முற்போக்காய், மதசார்பின்மையாய், இன்னும் உலகின் இனப்பிரச்சனைகள், பேரழிவுகள் குறித்து அக்கறையுடன் பேசும் ஒரு ஆரோக்கியமான கூட்டத்தின் கருத்துருவத்தை இந்து போன்ற பத்திரிகைகள் பாதித்து வருகிறது. அதனாலேயே பயம் வருகிறது.\nஇதை வன்மையாய் கண்டிக்கவும் பயமாய் இருக்கிறது-அனாவசியமாய் இதற்கு ஒரு விளம்பரம் கிடைத்து விடுமோ என்று. இதை கண்டுகொள்ளமல் விடுவதே நல்லது. ஆனால் வைகோ போன்றவர்கள் மத்திய அரசை கட்டாய படுத்தும் விதமாய் குரல் எழுப்பாமல், தன்னால் இன்ஃப்ளுயன்ஸ் செய்யகூடிய விஷயங்களை கவனிக்காமல் வேறு எதையோ பேசி வருவது மொள்ளமாரித்தனமாகவே தெரிகிறது. இந்தியாவிலிருந்து செல்லும் உதவிகள் வன்னி பகுதியையும் அடைய குரல் கொடுக்காமல் வேறு எதை ஈழதமிழருக்காய் செய்ய முடியும் இப்போது இதை பேசாமல், வேறு எப்போது எதை பேசமுடியும்\nபல காலமாய் தொடரும் இனப்பகையின் தீவிரத்தை குறைக்கவும், சில நெகிழ்ச்சிகளை ஏற்படுத்தவும் இந்த பேரழிவை ஒரு சாக்காக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் காலத்துக்கும் சரி செய்ய இயலாத நிலைக்கு கொண்டு செல்வதே இவர்கள் நோக்கமாய் இருக்கிறது. இத்தனை ஆண்டுகால இனவாத பகையரசியல், இத்தனை உயிரிழப்பிற்கு பின் எதையும் கற்று தரவில்லை எனில் என்ன செய்ய\nசென்ற பதிவை புதிய தகவல்கள், சுட்டிகள் சேர்த்து அப்டேட் செய்யபட்டிருக்கிறது. பார்க்கவும். இங்கே வெட்டி ஒட்டினால் சில பிரச்சனைகள் தருகிறது. இப்போது அதை சரி செய்யம்டுயாது. (இங்கே) நாளை காலை பார்க்கலாம்.\n(இந்த பதிவு தொடர்ந்து புதுப்பிக்கபடும், மாற்றப்படும், புதிய தகவல்கள் சேர்க்கப்படும்.)\nரஜினி ராம்கியின் செல் எண் மாறியுள்ளது. புதிய எண் 94444 53694.\nம��க்கிய அறிவிப்பு: சுனாமி மீட்பு உதவி கலந்துரையாடல்\nசுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகளாவிய தமிழர்கள் அனைவரும் உதவ, உரிய நபர்களோடு கலந்தாலோசிக்க வசதியாக இந்த அரங்கம் நிறுவப்படுகிறது. இணையத்தமிழர்கள் ஒன்று கூடி தங்களின் பங்களிப்பை சரியான திசையில் செலுத்த இந்தத் தொடர்புச்சேவை உதவும் என நம்புகிறேன்.\nசுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்\nதிங்கள்காலை 6:00 மதியம் 3:30\nசெவ்வாய் காலை 8:00 மாலை 5:30\nபுதன் காலை 10:00 மாலை 7:30\nவியாழன் காலை 12:00 இரவு 9:30\nவெள்ளி மதியம் 2:00 இரவு 11:30\nசனி மாலை 4:00 அதிகாலை 1:30\nஞாயிறு மாலை 6:00 அதிகாலை 3:30\nTamilnadu Scince Forum குறித்து இங்கே (கீழே) எழுதியிருந்தேன். அவர்களின் தளத்தில் கடனட்டை மூலமாக உதவி வழங்கும் வசதி இருக்கிறது. செக் மூலமாக (இந்தியாவில்) வழங்கவும் தகவல் இருக்கிறது. ஆனால் வங்கி மூலமாக அனுப்ப வங்கி கணக்கு குறித்த விவரம் தரப்படவில்லை. அது குறித்து நான் எழுதி கேட்டிருந்ததற்கு பதில் வந்திருக்கிறது. அந்த விவரம் கீழே.\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\nதமிழ் வலைப்பதிவினரின் தரப்பில் ரஜினி ராம்கியும், பத்ரியும் தீவிரமாய் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாகபட்டினத்தை சேர்ந்த அறுசுவை.காம் பாபுவும் நேரடியாய் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலே அறிவிக்கப்பட்டுள்ள கலந்துரையாடலில் நண்பர் மதுரபாரதியும் (இப்போது அவர் பதிவில் ஒரே எரிதங்கள்) மீட்புபணிகளில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. அவரை தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண்கள்:\nதொடர்பு கொள்ளும் முன் அவரது இந்த பதிவை படிக்க பரிந்துரைக்கிறேன்.\nராம்கி, பத்ரி தொடர்பு கொள்ள தகவல்கள்:\nராம்கி, புது எண் 100 பழைய எண் 50,\nநாகா மெடிக்கல்ஸ் மாடி, இரண்டாவது தளம்,\nசெல் நம்பர் - 98400 95437\nநிதியுதவி செய்ய விரும்பும் அன்பர்களுக்காக ராம்கியின் ICICI வங்கி கணக்கு விபரங்கள் டெபாசிட் செய்ததும் விபரங்களை தயவு செய்து மின்னஞ்சலில் தெரிவிக்கவும்\nரஜினி ராம்கியின் நம்பரை தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் மேலும் இரு எண்கள்.\nமின்னஞ்சல் முகவரி - ramki@rajinifans.com\n203/16 ஜி.வி.எம் நகர், மயிலாடுதுறை - 609 001\nகருணாலயா தொண்டர் ஜெயராமன் செல் எண்: 94442-29580.\nநண்பர் சுந்தர மூர்த்தி சில விஷயங்களை மெயிலில் சொல்லியிருந்தார். பொதுவாய் இது போன்ற அழிவு நிகழ்ந்த உடன், அதிக உணர்சியுடன் உடனடியாய் உ���விகள் குவிவதும், பின்பு சில காலம் கழித்து எதுவுமே பேசப்படாமல் இருப்பது குறித்து எழுதியிருந்தார். கும்பகோணம் விஷயத்தில் அவ்வாறு நிகழ்ந்ததையும் குறிப்பிட்டிருந்தார். நியாயமான கவலை உண்மையில் இன்னும் சில காலம் கழித்து பாதிக்க பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கையை எதிர்கொள்ளும் போதே, இன்னும் அதிக உதவிகள் தேவைப்படும். அதுவே, அரசு மற்றும் பலரின் கவனம் குறைந்திருக்கும் சமயத்தில், இன்னும் முக்கியமானது என்று படுகிறது. ஆகையால் உதவி விட்ட 'நிறைவு' பெற்று யாரும் வாளவிருந்துவிடாமல், இன்னும் சில வாரங்கள் கழித்து இதே உணர்வுடன் *மீண்டும்* உதவும்படி கேட்டுகொள்கிறேன். ஒரு கிராமத்தை வலிபதிவாளர்கள் சார்பில் மிகவும் மோசமாய் பாதிக்க பட்ட கிராமத்தத தத்து எடுப்பது குறித்து ரஜினி ராம்கி பேசியுள்ளார். அது போன்றவற்றிற்கும் தங்கள் உதவி மனப்பான்மையை மிச்சம் வைத்திருக்கும்படி கேட்டுகொள்கிறேன்.\nமற்ற எல்லா இடங்களையுவிட, (புலிகளின் கட்டுபாட்டில் உள்ள) பாதிக்கபட்ட தமிழீழ பகுதிகளே, முதன்மை கரிசனம் பெற உகந்தவை என்று தோன்றுகிறது. இதற்கான காரணங்களை பல இடங்களில் அடுக்கியாகிவிட்டது. இதற்கு TROவே தகுந்ததாக பெருமளவில் பரிந்துரைக்கப்டுகிறது. TRO குறித்த விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் அது தவிர்த்த சில சாத்தியங்கள்.\nமேலே உள்ள தகவல்கள் எடுக்கபட்டது,\nபெயரிலி - ஊழியலை நிலை, நிவாரணம் குறித்து நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள்\n2. கனேடியன் தமிழ் காங்கிரஸ்\nசுனாமி அழிவுகளுக்கு உதவ விரும்புகிறீர்களா\nஈழம் தொடர்பான மீட்பு பணிகள் குறித்த வலைப்பதிவு : சுனாமி பேரழிவின் பின்-ஈழம்\nமருந்துகள் தேவை ஈழநாதன் வேண்டுகோள்.\nஏனைய நாடுகளிலுள்ள கிளைகளைத் தொடர்பு கொள்ள.\nதமிழர் புனர் வாழ்வு கழகம்.\nTROவை அமேரிக்க நகரங்களில் தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கங்கள்.\nதமிழர் புனர்வாழ்வுக்கழகம் (பல நாடுகளில்) தொடர்புகளுக்கு:\nரொறன்ரோ மாநகர பாடசாலைகளில் சுனாமி நிவாரண நிதி சேகரிப்பு... [ கவிதன் ]\nதிரிகோணமலை சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம்.\nமுல்லைதீவு மாவட்டத்தில் தொடர்புகளை மேற்கொள்ள தொலைபேசி இலக்கங்கள். வன்னியில் இயங்கி கொண்டிருக்கும் சர்வதேச தொலைதொடர்பு நிலயங்களின் தொலைபேசி இலக்கங்கள். --கவிதன்.\nயாழ் பரியோவான் கல்லூரி, சுண்டுக்குக்குளி மகளிர் கல்லூரி ஆகியவை (பிரித்தானியாவிலே இருப்பவர்களுக்கு) விடுத்திருக்கும் வேண்டுகோள்\nஅமெரிக்காவின் நியூ-இங்கிலாந்துப் பகுதியிலே இருப்பவர்கள் நியூ இங்கிலாந்தின் பொஸ்ரன் தமிழ்ச்சங்கத்தின் ஊடாக உதவி செய்ய விரும்பினால், தொடர்பு கொள்ள\nஈழத்தில் உதவி குறித்த சில பதிவுகள்.\nகிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உதவுங்கள்.\nT.R.O.வுக்கு நன்கொடை பிகே சிவக்குமார்\nதமிழகத்தை பொறுத்தவரை எந்த மனப்பிரச்சனனயும் இல்லாமல் உதவ, நம்பகமான இடமாக Taminadu Science Forum குறித்து சொல்லியிருந்தேன். ஆனால் அங்கே ஏராளமான அளவு உதவிகள் குவிந்துள்ளதாகவே தெரிகிறது. ஆயினும் உதவ விரும்புபவர்கள் பார்கவும். AID Tsunami Survivors' Relief Campaign .\nஇது தவிர்த்து உதவி குறித்து பேசும் மற்ற பதிவுகளும் சில விவரங்களும்.\nசுனாமி வலைப்பதிவுகள், மேலதிக விவரங்கள், சுனாமி விக்கி போன்ற ஏராளமான செய்திகள் இங்கே.\n(Indian NGO's. பல மாநிலங்களில், பல ஊர்களில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் முகவரிகள் மற்றும் தொடர்பு எண்கள் தரும் விரிவான தளம்.)\nஒரு முக்கிய முயற்சி- வெங்கடேஷ்.\n\"இப்போது, நாகப்பட்டினத்திற்குப் போய், ஒவ்வொரு முகாமிலும், அங்கிருப்பவர்களின் - குறிப்பாக உறவினர்களைத் தொலைத்தவர்களின் தகவல்களை கணினியில் பதிகிறார்கள். பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் ஒரே தரவுதளத்தில் (டேட்டாபேஸில்) சேமிக்கப்படுகிறது. உடனடியாக, பிற முகாம்களில் உள்ள தகவல் பலகைகளில், இந்தக் காணாமல் போனவர்களின் பெயர்கள், விவரங்கள் ஒளிரும். அங்கே உள்ள கணினியில் அங்கே காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். இந்த முறையின் மூலம், யார் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் உடனடியாகக் கிடைக்கத் தொடங்கிவிடும்.\"\nஅமேரிக்க தமிழ் சங்க பேரவை.\nசுனாமி உதவி : பிகே சிவக்குமார்.\nவிரிவான வித்யா சங்கரின் கோரிக்கை.\nவித்யா சங்கரின் சேவா நிறுவனம்.\nவித்யா ஷங்கரின் மின்னஞ்சல் relieffoundation@hotmail.com\nசுலேகா வலைத்தளத்தின் மூலம் உங்களது பங்களிப்பை இரட்டிப்பாக்குங்கள்.\nசென்னையில் சுனாமி நிவாரணப் பணிக்கு ஆர்வலர்கள தேவை. விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்9884036870 - Bharath நன்றி, ஈஸ்வர ப்ரஸாத்\nஇப்படியும் கொடுக்கலாம் - Frequent Flyer Miles\nதுபாயில் உதவ - ஆசிஃப் ம��ரான்.\nசிங்கையில் வசிப்பவர்கள் இந்த இணைப்பில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு கனாமி ஆசிய பேரழிவு துயர் துடைப்பு பணிக்கு உதவுங்கள்.\nஇலங்கை மக்கள் நிவாறணத்திற்கு அவசர வேண்டுகோள்\nரூபாய் மதிப்பில் நன்கொடை வழங்க விரும்புவோர் , கீழ் கண்ட வங்கி கணக்கை பயன்படுத்தலாம். ஈஸ்வர பிரஸாத்.\nவிகடன் நிதி: கடல் சீற்ற பாதிப்பு நிவாரணம்\nகுமரி மாவட்ட முகாம்களுக்கு உதவ விரும்புகிறவர்களுக்கு:\nதகவல் என்றென்றும் அன்புடன், பாலா\nதமிழகத்தில் அரசுசார் நிதியளிக்க, உதவிகள் செய்ய 044 28593990 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.\nஅவசர உதவி தகவல் அறிய சென்னையில் (044) 25383783, 25384670, 25381330\nமேலும் மற்ற நாடுகள் குறித்த தகவலுக்கு பார்க்கவும்\nமேலே கிடைக்கும் தகவல்களை இதே பதிவில் நான் சேர்த்து வருவேன்.\nதமிழகம் இதுவரை காணாத ஒரு அழிவை கண்டிருக்கிறது. அதைவிட மோசமாய் தமிழ் சூழலின் வக்கிரம் முகங்காட்டிகொண்டிருக்கிறது. ஏற்கனவே நமது அரசாங்கம், சமூகத்தின் மெத்தனம், அதன் காரணமாகவே அதிகரித்த உயிரிழப்பு, இப்படி பேச எவ்வளவோ இருக்கிறது. ஒரு 'மூன்றாம் உலக சமூகமாய்' நமக்கு இருக்ககூடிய இந்த பிரச்சனைகளை, பேரழிவின் தீவிரம் மனதில் சற்று குறைந்த பின் பேசலாம் என்று நினைத்தால், வரும் செய்திகள் நமது சமூகத்தின் வேறு வக்ரங்க்ளை எடுத்துரைக்கிறது.\nஎல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் பிணத்தை ஒப்படைக்க பணம் பறிக்கிறார்களாம். அடிவயிற்றிலிருந்து கோபம் வந்தாலும், இதற்கான சமூக காரணக்களைத்தான் யோசிக்கவேண்டியுள்ளது. ஏனெனில் நானும் ஒரு குட்டிபூர்ஷ்வா இந்த அவலத்திற்கு ஏதோ வகையில் என் இருப்பும் காரணம். வெறும் வாய்வார்த்தையில் நம் சமூகத்தின் லஞ்ச ஊழலை பற்றி பேசமுடியவில்லை. இது இன்னும் புரையோடிப்போன ஒரு நோயின் அறிகுறி மட்டுமே என்று உணர்கிறேன். அதே போலவேதான் மக்கள் வெளியேறிய வீடுகளில் கொள்ளையடிப்பவர்களையும், பிணங்களிடமிருந்து நகைகளை திருடுபவர்களையும் பார்க்கவேண்டியுள்ளது. இறந்த உடல்களை நாய்கள் குதறுவது போலத்தான் இதுவும். அந்த நாய்களை எந்த சக்தி உந்துகின்றதோ, அதே போல ஒன்றுதான் இறந்த உடல்களில் கொள்ளையடிக்க வைக்கிறது. இதை விட எல்லாம், நிவாரண நிதிகளில் கை வைக்க போகும் அரசியல்வாதிகள் மேலே சொன்ன நாய்கள், மனிதர்களைவிட பல மடங்கு வக்ரமனம் படைத்தவர்கள். மேலே சொன்னவர்களுக்கு கூட வரக்கூடிய, இயல்பின் உந்துதலாய் வரும் இரக்கத்தையும் கொல்லகூடியவ்ர்கள் இவர்கள்.\nநேற்று ஜாஃபர் அலி என்று ஒருவர், குரான் வாசகத்தை முன் வைத்து, நடந்த பேரழிவிற்கு மக்கள் செய்த அநியாயமே காரணம் என்று சிவப்பு கலரில் எச்சரிக்கை வைக்க, அவர் எழுதியது பலத்த கண்டனத்திற்குள்ளாகியது. நானும் என் பங்கிற்கு கண்டனத்தை தெரிவித்தேன். எல்லா கண்டனமும் ஜாஃபர் இன்னும் திடமாய் தன் நம்பிக்கையை முன்வைப்பதில் முடிந்தது.. இப்போது அதையே கொஞ்சம் மாற்றி பாலிஷான பாஷையில் ரஜினி சொல்கிறார். ரவியை தவிர எத்தனை பேர் இப்போது ரஜினியை கண்டிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு கூட்டம் சேரரது என்றே தோன்றுகிறது. வைரமுத்துவின் என்ற நாயின் கவிதை தரும் அருவருப்போ சொல்லி மாளது. அதன் ஒவ்வொரு எழுத்தும் போலித்தனத்தால் ஆனது. ஒவ்வொரு வார்த்தையும் தனது கேடுகெட்ட ரசனையுடன் அவர் தேர்ந்தெடுத்திருப்பது தெரிகிறது. ஒரு உதாரணம் \"சுமத்ராவை வென்றான் சோழமன்னன் ராஜராஜன் அந்தப் பழிதீர்க்கவா சுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச் சோழநாடு கொண்டாய்\" நமக்கு எழுத தோன்றுகிறது. இந்த மாதிரி ஆசாமிகளை விட்டுவிட்டு ஏழைமக்களை கொண்ட கடலை ரசிக்க முடியுமா\" நமக்கு எழுத தோன்றுகிறது. இந்த மாதிரி ஆசாமிகளை விட்டுவிட்டு ஏழைமக்களை கொண்ட கடலை ரசிக்க முடியுமா கையில் கிடைத்தால் இந்த ஆசமிகளை எல்லாம் கடலில் வீசவேண்டும் என்று தோன்றுகிறது.\nஇதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒருவிஷயம். இந்த உலகின் மீதே நேசத்துடன் வெங்கடேஷ் எழுதியிருக்கிறார். சுனாமிக்கு நன்றி சொல்கிறாராம். அவர் சுனாமியிலிருந்து தப்பிவிட்டார். ரொம்ப சந்தோஷம், அதற்காக நன்றி சொன்னால் கூட மன்னிக்கலாம், எல்லா மனிதனுக்கும் இருக்கும் சுயநலம்தானே அது என்று. அவர் எதற்காக நன்றி சொல்லியிருக்கிறார் என்றால்,\n\"சுனாமி என்ற இந்த மிகப்பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ள வடு மிக ஆழமானது. என் வரையில், வாழ்வைப் பற்றியும் உயிரின் மகத்துவம் பற்றியும் இது ஏற்படுத்தியுள்ள புரிதல்களும் மிக அதிகம். நன்றி சுனாமி.\"\nஅடப்பாவி, உங்களுக்கு இந்த புரிதல் வர இத்தனை ஆயிரம் பேர் சாகவேண்டுமா படித்த இலக்கியங்களும் தத்துவ நூல்களும் இங்கேதான் உங்களை கொண்டுவிடுகிறதா படித்த இலக்கியங்களும் தத்துவ நூல்களும் இங்கேதான் உங்களை கொண்டுவிடுகிறதா ஒரு தமிழ் சிறுபத்திரிகை எழுத்தாளனை விட இவ்வளவு சுயநலமாய், இத்தனை வக்கிரமாய், வன்முறையாய் யாராலும் கருத்து சொல்லமுடியாது. இவர்கள் தேடிய அறிவு எல்லாம் இங்கேதான் கொண்டுவிடும் என்றால் அந்த அறிவு எத்தனை ஆபத்தானது, பயங்கரவாத தன்மையுடையது என்றுதான் கேட்க தோன்றுகிறது. ஒரு பக்கம் அவர் தப்பித்ததையும், அவருடைய மனசஞ்சலத்தையும் அங்கீகரிக்கும் தொனியுடன் இது குறித்து கேள்வி எழுப்பி எழுதிய பின்னூட்டங்களை நீக்கிவிட்டார், சுனாமி அளித்த ஞானம் அவரிடம் இருந்த கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தையும் கூட கொன்றுவிட்டது ஆச்சரியமாய் இருந்தது. என்னை விடுங்கள். \"எப்படி அய்யா, இத்தனை பேரை கொன்ற சுனாமிக்கு நன்றி சொல்ல முடிந்தது, ஒரு எழுத்தாளன் தன் சொந்த துயரங்களை மீறி சிந்திக்க வேண்டாமா\" என்று மனிதநேயன் என்ற பெயரில் ஒருவர் கேட்டிருந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிட்டார். ஒரு உயிராபத்திலிருந்து மீண்டவர் குறித்து, கரிசனமில்லாமல் பேசுவதாக யாருக்கேனும் தோன்றலாம். இதே மதிரி இல்லாவிட்டாலும், உயிர்தப்பித்த அனுபவம் பலருக்கும் உண்டு. அதைவிட நெருங்கியவர்களை இழந்த அனுபவம் பலருக்கும் உண்டு. எனக்கு நிச்சயம் உண்டு. அதனால் இது எத்தகைய வக்ர அறிவுஜீவி பயங்கரவாதம் என்று எனக்கு நன்றாகவே புரியும்.\nஜாபர் அலியை கண்டித்த பெரிய கூட்டம் வெங்கடேஷை கண்டிக்கும் என்று தோன்றவில்லை. சுரணை இல்லாத கூட்டம் அங்கே போய் சொரிந்துகொண்டிருக்கிறது.\nஉண்மையில் எதையுமே சொல்ல தோன்றவில்லை. எதை எழுத நினைத்தாலும் போலியாக இருப்பது போல் ஒரு சந்தேகம் வருகிறது. மீண்டும் மீண்டும், குறிப்பாக படங்களை பார்கும்போது தொண்டை அடைக்கிறது. இதில் பலவற்றை தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கும்போது கோபம் வருகிறது. இந்திய பொறுப்பின்மைதனம் கொஞ்சம் என்னில் இருப்பதுவும், நானும் ஏதோ வகையில் காரணமாய் இருப்பதையும் எங்கோ ஒரு நாட்டில் துரும்பை கூட எடுத்து போடாமல் உட்கார்ந்து நினைக்கும்போது கோபப்பட கூட வெட்கமாயிருக்கிறது. எத்தனை பெரிய பேரழிவு தாக்கினாலும், இங்கே ஜப்பானில் சாவு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தாண்டுவதில்லை. இங்கே அரசு இயந்திரங்களால் எடுக்கபடும் துரிதமான மீட்பு பணிகளை நின��க்கையில் ரொம்பவே ஏக்கமாய் இருக்கிறது. இதற்கு, பேரழிவை எதிர்பார்த்து அதற்குரிய அறிவுடன் தயாராய் இருப்பதுவும், ஒரு முன்னேறிய நாடாய் இருப்பதுவும் மட்டும் காரணமாய் தோன்றவில்லை. ஒவ்வொரு உயிருக்கும் தரப்படும் மரியாதையே அந்த நடவடிக்கைகளின் துரிதத்திற்கு பின் இருப்பதாக தெரிகிறது. செய்திகளை தொடர்கையில், முதலில் எரிச்ச்லாய் இருந்தாலும், எனக்கென்னவோ இந்த முறை (தமிழகத்தில்) ஓரளவு பொறுப்புடன் நடந்துகொண்டதாகவே தெரிகிறது - குறிப்பாய் மகாராஷ்டிரா, குஜராத் பூகம்பம், ஒரிசா புயல் அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் . முக்கியமாய் மேற்சொன்னவைகளில் வெளிபட்ட பாகுபாட்டு மனப்பான்மை, அவ்வளவு துரம் வெளியில் தெரியும் வகைகளில் நடந்ததாக கேள்விபடவில்லை.\nபூகம்பம் குறித்து எந்த விதத்திலும் முன்னெச்சரிக்கை பெறமுடியாது. இன்னமும் அறிவியலால் ஒரு புயல்போல், அனுமானிக்க முடியாததாகவே இருக்கிறது. ஆனால் பூகம்பத்தை, தொடர்ந்த கடல் கொந்தளிப்பை ஊகித்து, ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பாவது கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை இந்த எதிர்பார்ப்பு கூட அதிகமோ தெரியவில்லை. வாசித்தவரையில் இந்த செய்தி மட்டுமே நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.\nஇப்போதய தேவை நேரடியாய் மீட்புபணியில் அர்பணித்து கொள்ளும் வாலண்டியர்ஸ்தான். நிச்சயமாய் நான் வேலையை துறந்து இந்தியா போய் ஈடுபடும் அளவிற்கு சுயநலமில்லாதவன் இல்லை. இந்நிலையில் நிதிரீதியாக உதவுவதே என்னை போன்றவர்களால் இயலகூடிய ஒன்று. நிச்சயமாய் அரசின் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. இதிலெல்லாமா ஊழல் செய்வார்கள் என்று அப்பாவியாய் சிலர் கேட்கிறார்கள். தங்கள் அரசியல் நலத்திற்காக இந்த அளவிற்கு ஒரு பேரழிவை உருவாக்க கூட தயங்க மாட்டார்கள் நம்ம ஊர் அரசியல்வதிகள், ஊழல் செய்வது பற்றியா சொல்லவேண்டும் வேறு வழியில்லை எனில் பிரதமர் நிவாரண நிதி போன்றவற்றிற்கு அளிக்கலாம். மற்றவகையில் அர்பணிப்புடன் நேரடியாய் மீட்புபணியில் ஈடுபடும் அரசு சாராதவர்களுக்கு அளிப்பதே விவேகமானது என்று தோன்றுகிறது. எனது பழைய நண்பர்கள் யாரிடமும் தொடர்பில்லை. பத்ரி போன்றவர்களிடம் கேட்டிருக்கிறேன். பதில் வரவில்லையெனில் ஓரிரு\nநாட்களில், முயற்சி செய்து நம்பகமான சிலர் குறித்து இங்கே அறிய தருகிறேன்.\nதமிழகத்தை (அந்தமான் நிகோபாரை சேர்த்து இந்தியாவை) விட இலங்கையில் இன்னும் பல மடங்கு அழிவு அதிகம். அங்கே பிரச்சனை இன்னொரு பரிமாணத்தில் வேறு இருக்கிறது. மோசமாய் பாதிப்படைந்த பல இடங்கள் புலிகளின் கட்டுபாட்டில் இருக்கின்றன. பல நாடுகள் -குறிப்பாக இந்தியா- ஒரு லெஜிடிமைஸ்ட் அரசாங்கமாக கருதபடும் இலங்கை அரசாங்கத்திடமே நிதி மற்றும் மீட்புபணிக்கான உதவிகளை அளிக்கும். ஏற்கனவே இனப்பகை கொண்டிருக்கும் ஒரு அரசு, கூடிய அளவிலாவது பாகுபாடில்லாமல் நடந்துகொள்ளும் என்று தோன்றவில்லை. அப்படி நம்ப காரணங்களோ மூன்னுதாரணங்களோ இல்லை. இந்நிலையில் புலிகளின் வசம் உள்ள ஈழதமிழ் இடங்களின் மீட்பு பணிகளே முதன்மை கரிசனதிற்கு உரியன. அதற்கு இலங்கை அரசு சக்திகளிடம் நம் உதவிகளை கையளிக்காமல் வேறு வழிகளில் -புலிகள் சார்பு சக்திகளிடம் -போய்சேருமாறு பார்த்துகொள்ள வேண்டியது அவசியம். இது குறித்து ஈழநாதன் எழுதியுள்ளார். இந்நிலை பெருமளவில் தொடரும் படசத்தில், அதை ஒரு பிரசாரமாய் உலக அளவில் கொண்டு செல்வது அவசியம்.\nகிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உதவுங்கள்.\nமா.லே. இயக்கங்களுடன் தொடர்புடைய, பல களப்பணிகளில் நேரடியாய் ஈடுப்பாடுடைய நண்பர் மதிவண்ணனின் கட்டுரை. கட்டுரை பல தார்மீக கேள்விகளை உணர்சிபூர்வமாய் கேட்டுசெல்கிறது.\n\"நான் சென்னையில் கருணாலயா எனும் NGO வழியாகத்தான் உதவி செய்கிறேன்.அவர்களுடைய வங்கிக் கணக்கு எண் கேட்டிருக்கிறேன். வந்ததும் தகவல் தருகிறேன்.சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 7,500 குடிசைகள் நாசமானதில் அங்கு வசிப்பவர்கள் அனைவரும் இப்பொழுது தெருவில். அவர்களில் கிட்டத்தட்ட 2250 பேர்களுக்கு கருணாலயா உணவு வசதிகளைச் செய்து தருகிறது. மேலும் அவர்களிடம் உடுத்த வேறு எந்த துணியுமில்லை. வசிக்க சரியான ஷெல்டர் கிடையாது. மார்கழிக் குளிரில் இரவு திண்டாடப் போகிறார்கள்.இந்த 2250 பேர்களுக்கு மட்டும் ஒருநாள் உணவுக்கு ரூ. 5,000 தேவைப்படுகிறது. மேற்கொண்டு தகவல்கள் நாளை கொடுக்கிறேன்.உங்கள் உறவினர்கள் யாரேனும் சென்னையில் இருந்தால், அவர்கள் பழைய துணிகள் - புடைவை, சட்டை எதுவானாலும் அதுதான் இப்பொழுது அவசிய தேவை. என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். மேலும் வீட்டில் உபயோகிக்காத போர்வைகள் எது இருந்தாலும் கொடுக்கலாம். நான் சம்பந்தப்பட்டவர்களை அனுப்பி எடுத்துக்கொள்ளச் சொல்கிறேன்.என்னை மின்னஞ்சலில், அல்லது 98840-66566 தொடர்பு கொள்ளலாம். அல்லது கருணாலயா தொண்டர் ஜெயராமன் என்பவரை 94442-29580 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\"\nமேலே குறிப்பிட பட்டுள்ள Tamil Nadu Science Forum (not foundation) எந்த வித மனப்பிரச்சனையும் இல்லாமல் நம்பகூடிய இடம். அதன் தளத்தில் இல்லாத மற்ற விவரங்கள் (கேட்டு எழுதியிருக்கிறேன்) எனக்கு கிடைக்கும் பட்சத்தில் இங்கே தருகிறேன்.\nAn apeal ரஜினி ரசிகர்கள்.\nஇலங்கையில் உதவ: பதிவுகள் செய்தி.\nதுபாயில் உதவ - ஆசிஃப் மீரான்.\nசிங்கையில் வசிப்பவர்கள் இந்த இணைப்பில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு கனாமி ஆசிய பேரழிவு துயர் துடைப்பு பணிக்கு உதவுங்கள்.\nதிருநெல்வெலியில் துணவியோடு பேசினேன். சாய்பாபா, சின்மயாநந்தா சார்பான சில சங்கங்களே -வேட்டி, சேலை, உணவு அளிப்பது போன்ற - நிவாரண பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவே தெரிகிறது. வீட்டிற்கு வந்து வாங்கி சென்றதாக சொன்னார். அவர்களிடமே தன்னாலான பொருட்களை அளித்ததாக சொன்னார். என்னை போலவே இவர்கள் மீது விமர்சனமும், எதிர்பும் உள்ளவர்கள், இந்த நேரத்தில் அதை பொருட்படுத்தாமல், இப்படி பட்டவ்ர்களையும் (அவர்கள் மட்டும்தான் கண்ணில்படகூடும் என்றால்) பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அரசாங்கத்தை விட இவர்கள் மூலம் பாதிக்கபட்டவர்களிடம் போய் சேரகூடுய வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது.\n'விடியாமூஞ்சி வேலைக்கு போனா, வேலைகிடைச்சாலும் கூலி கிடைக்காத்'ன்ற மாதிரி, வீட்டில் இணைய இணைப்பு வந்தும், பல தமிழ் பக்க்ங்களை பாக்கமுடியவில்லை. கொழுப்பு என்னுடையதுதான்.\nஇந்த ராயர்காப்பி கிளப்பில் இருந்து வரும் அஞ்சல்கள் பலவற்றை பொதுவாய் படிப்பதில்லை. முக்கிய காரணம் என் மெயில் பாக்ஸில் மூல டிஸ்கியில் வேற்றுகிரக மொழிபோல தெரிவதுதான். தலைப்பு எதாவது ரொம்பவும் ஆர்வமூட்டினால், வெட்டி முரசு பேடில் ஒட்டி பார்பதுண்டு. என்னவோ ஆர்வம் பொத்துகொண்டு, நேரடியாகவே படிக்கும் முகமாய் internet optionsஇல் சில, பரிந்துரை செய்யபட்ட மாற்றங்களை செய்தேன். அதாவது ராகாகியிலிருந்து வந்த முதல் மெயில் ஒன்றில் கீழ்கண்டவாறு சொல்லியபடி செய்தேன்.\nஇதை செய்தபின் வாலு போச்சு, கத்தி வந்தது. இப்போது யூனிகோட் எழுத்துக்கள் (எனது தளத்தையும் சேர்த்து) பல தளங்களில் (எல்லாவற்றிலும் அல்ல) குண்டக்க மண்டக்க தெரிகிறது. குண்டக்க என்றால், உதாரணமாய் கே என்று எழுத்து க முதலிலும் ரெட்டை கொம்பு பிறகும், கு என்று அடித்தால் க அதற்கு பிறகு ஜுவில் வரும் கொம்புபோல இப்படி. மண்டக்க என்பதை விளக்குவது ரொம்பவும் கஷ்டம். அதுவும் இந்த நிலமையில். எனக்கு தெரிந்த, முயற்சி செய்யகூடியவைக்ளை முயன்று பார்த்துவிட்டேன். எதுவும் பலனளிக்கவில்லை. யாராவது உதவமுடியுமா\nஎழுத, படிக்க தெரிந்தவர்களைவிட, தெரியாதவர்களே மிகவும்திறமையானவர்கள் என்பதை இப்போது புரிந்துகொண்டேன். பார்வை உள்ளவர்களை, காட்டிலும் இல்லாதவர்கள் பல நுண்ணுணர்வுடன் இருப்பது போல். என்ன எழுதுகிறேன் என்பது குண்ட்ஸாக மட்டும் அறிந்து இதை தட்டச்சி இருப்பதை பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,\nஎன் நன்றி மறந்தாலும், இணைய உதவி நன்றி மறக்காத ரோஸாவசந்த்.\nதண்ணீர் தணல் போல் எரியும்,\nசெந்தணலும் நீர் போல் குளிரும்.\nநண்பனும் பகை போல் தெரியும்,\nஅது நாட்பட நாட்பட புரியும்.\nநான் உசாவிய அளவில் `மன்மதன்' திரைப்படத்திற்கு எந்த எதிர்ப்பும், ஒரு முனகல் அளவில் கூட தமிழ் கூறும் நல்லுலகில் இருந்து வெளிபட்டதாக தெரியவில்லை. படம், முதலிடத்தில், நன்றாய் போவதாய் வேறு தகவல்கள், தமிழின் சுரணையற்ற பெட்டி பூர்ஷ்வாக்கள் கூடும் சினிமா ஃபோரம்களில் படத்தை பற்றி நல்லதாய் வேறு எழுதியிருப்பதை கண்டு, தமிழ் சூழல் இவ்வளவு வக்ரமாகவா இருக்கும் என்று தலையிலடித்து கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்ததற்காக மிகவும் வெட்கபடுகிறேன்.\nஆபாச படங்களை எதிர்த்து போர்கொடி உயர்த்தும் தமிழக பெண் அமைப்புகள், இந்த படம் குறித்து முனகும் அளவிற்கு கூட சுரணை இல்லாமல் இருப்பதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. இப்படி ஒரு படம் நன்றாய் ஓடுவதை பார்த்து அவர்கள் கொதித்து எழுந்திருக்க வேண்டும். ஒருவேளை `நடத்தை கெட்ட' பெண்கள் கொல்லபடுவதை எதிர்ப்பதில் தர்ம சங்கடம் ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. அதற்கான எதிர்ப்பு தேவையில்லை என்று நினைக்கிறார்களோ என்று புரியவில்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதியை, மதத்தை இழிவாக குறிப்பிட்டால் எத்தகைய எதிர்ப்பு இங்கே தெருபோராட்டமாக வெடித்திருக்கும் என்று யோசிக்க வேண்டும். `சிம்புவின் ஆண் குறியை அறுப்போம்' என்று தெருவில் எழுதி போட்டிருக்க வேண்டாமா எனக்கு தெரிந்து அப்படி சொல்லகூடிய ஒரே பெண்ணும் விடுமுறையில் சென்றுள்ள தருணத்தில் ஆணாகிய நான், என் சமுதாயம் குறித்த மிகுந்த சுயபச்சாதாபத்துடன் இந்த கோஷத்தை முன்வைக்கிறேன்.\nஆண்குறியை அறுக்க வேண்டும் என்று கோஷிப்பதினால், வன்முறையாக இதை நினைக்க வேண்டாம். உதாரணமாய் `கெட்ட' பெண்களை கொல்லவேண்டும் என்று கருத்தை, ஒரு தர்மமமாய், படத்தில் வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் சிம்பு, நடைமுறை வாழ்வில் அதை செய்ய போவதில்லை. இந்த படம் மூலம் உந்துதல் அடைந்து யாரவது செய்தால் உண்டு. அதை போல இந்த கோஷத்தை, ஒரு கோஷமாக மட்டும் முன் வைக்கிறேன். இந்த சிம்பு ஒரே ஒரு பெண்ணை மட்டும் தொட்டு வாழபோவதில்லை. இந்த படத்திலேயே அவர் பல பெண்களுடன் உல்லாசிக்கிறார். இதன் காரணமாய் படத்தின் நியாயத்தை அப்படியே எடுத்து கொண்டு, ஒரு கோஷமாக இதை சொல்கிறேன். இதனால் உந்துதல் அடைந்து யாராவது-சிம்புவின் மனைவி உட்பட-இதை நிகழ்த்தி காட்டினால் நான் பொறுப்பல்ல.\nயாரேனும் சிம்புவின் மின்னஞ்சல் முகவரியை அல்லது அவருக்கு இதை தெரியபடுத்தும் வழியையோ கீழே பின்னூட்டத்தில் தெரிவித்தால் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rozavasanth.blogspot.com/2005/03/blog-post_19.html", "date_download": "2018-05-23T18:25:44Z", "digest": "sha1:FZCNSLOMGPDZ6E52ATQPI2PS7WD2XHF4", "length": 33452, "nlines": 204, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nஅ. ராமசாமியை முன் வைக்கும் சோ ராமசாமிகள்\nகாதல் + கல்யாணம் - உறவு = \nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nஎன் பாஸ்வேர்டு திருடப்பட்டுள்ளது. அல்லது வேறு ஏதோ நடக்கிறது. எனக்கு இது குறித்த விவரங்கள் தெரியாததால் நண்பர்கள் உதவும்படி கேட்டுகொள்கிறேன்.\nஇப்போதுதான் காஞ்சி ஃபிலிம்ஸின் பதிவில் பார்தேன். நான் எழுதாத ஒரு மறுமொழி என் பெயரில் வெளியாகியிருக்கிறது. சுதர்சன் அவர்களுக்கு பதிலாக எழுதப்பட்டுள்ளது. (அதை மேற்கோள் காட்ட முடியவில்லை. இப்போது ஏதோ பிரச்சனையால் காஞ்சியின் அந்த பக்கம் முழுவதும் என் கணணியில் வர மாட்டேனென்கிறது. ராமதாஸை கட்டிவைத்து அடிக்க வேண்டியதாகவும், கிட்டதட்ட எனது மொழி நடையிலேயே எழுதபட்டுள்ள பின்னூட்டம். அதற்கு கீழே 'நான் discalimerஆக, 'அது என்னுடயதல்ல' என்று பின்னூட்டம் இட்டுள்ளேன்.)\nஇந்த மறுமொழி நான் எழுதியது அல்ல. (வேறு ப்ளாகர் கணக்கிலிருந்து) வெறுமன என் பெயரில் மட்டும் எழுதப்பட்டுள்ளதா என்று பெயரில் சுட்டினால் அது என் ப்ளாகிற்கே சென்றது. இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. பாஸ்வேர்ட் திருடப்பட்டுள்ளதா அல்லது வேறு வழிகளில் இது சாத்தியமா என்று புரியவில்லை. எது எப்படியிருப்பினும் இது நான் எழுதிய பின்னூட்டம் அல்ல என்று அறிவிக்கவே இந்த பதிவு. இப்போது தூங்கவேண்டும். இடையில் எது நடந்தாலும் நான் பொறுப்பு அல்ல. காலையில் வந்து (நண்பர்களின் அறிவுரைகளையும் கணக்கில் கொண்டு) ஏதேனும் செய்ய வேண்டும். இப்போது என் பாஸ்வேர்ட் மட்டும் மாற்றப்பட்டுளது என்று அந்த (என் பெயரில் பொய் பின்னூட்டமிட்ட) நண்பருக்கு தெரிவித்துகொள்கிறேன். என் பெயரில் பின்னூட்டமிட்ட நபரின் கோழைத்தனத்தையும், வெட்கங்கெட்டதனத்தையும் இகழும்போது, இதை சாதித்த அவரின் (வில்லன்தனமான) திறமையை வியக்கிறேன். பாராட்டுகிறேன்\nஇது மிக இலகுவானது ரோசா. பின்னூட்டம் பதியும்போது ழவாநச என்பதை கிளிக்கினால் பெயரையும் இணையத்தள முகவரியையும் கேட்கும். அப்போது விரும்பின பெயரை ஆங்கிலத்திலோ தமிழிலோ கொடுத்து பின் விரும்பிய தள முகவரியையும் கொடுக்கலாம்.\nஇது மிக இலகுவானது ரோசா. பின்னூட்டம் பதியும்போது ழவாநச என்பதை கிளிக்கினால் பெயரையும் இணையத்தள முகவரியையும் கேட்கும். அப்போது விரும்பின பெயரை ஆங்கிலத்திலோ தமிழிலோ கொடுத்து பின் விரும்பிய தள முகவரியையும் கொடுக்கலாம்.\nமேலே ரோசா வசந் என்று வந்த பின்னூட்டம் நான் தான் கொடுத்தேன். ஒரு பரிசோதனைக்காக. Other என்பதை கிளிக் பண்ணினால் என்று வர வேண்டும்.\nநன்றி வசந்தன். நான் பின்னூட்டங்களை மின்னஞ்சலாகவே முதலில் வாசிப்பதுண்டு. மீண்டும் என் பெயரில் நீங்கள் எழுதிய பின்னூட்டத்தை கண்டு பயந்தேவிட்டேன். தெளிவு படுத்தியதற்கு நன்றி.\nதெளிவுக்காக மேலே என் பெயரில் உள்ள ஒரு பின்னூட்டம் வசந்தன் அளித்தது. இது நான் அளிப்பது. இணையத்தில் பல கேஸ்கள் (அதுவும் குறிப்பாய் எனக்கு எதிராய்) அலைவ��ால் எங்காவது என் பெயரில் குண்டக்க மண்டக்க பின்னூட்டத்தை பார்க்க நேர்ந்தால் அது நான் எழுதியதா என்று தெளிந்த பின் அது குறித்து கருத்து சொல்லவும் நன்றி.\nஇது போன்ற பிரச்சனைகள் சின்ன சலனத்தை ஏற்படுத்துமே அன்றி, இது போன்ற எதிர்பின் விளைவாக ஏற்படுத்தப்படும் சிக்கல்களே என்னை தொடர்ந்து எழுதவைக்கிறது.அந்த வகையில் என் பெயரில் பின்னூட்டமிட்ட நண்பனுக்கு நன்றி\n இந்த விளையாட்டு நல்லாத்தேன் இருக்குது இருந்தாலும் இதை தடுக்க எதாவது வழி இருக்கா என்ன\nசகிக்கலை... போதும் நிறுத்துங்கப்பா... ஓவரா பேசி பேசி தமிழ்மணத்தையும் ஊத்திமூடிறாதிங்க...\nஎன்னால வந்த பிரச்சனை போதுமடா சாமி. இப்போதே நான் எல்லா \"comments\"களையும் \"mask\" செய்து விடுகிரேன். நிலைமை சரியான பின் பார்க்கலாம்.\nகருத்து தெரிவித்த வசந்தன், ரவி, செந்தில், இளவஞ்சி, காஞ்சி ஃபிலிம்ஸிற்கு, மற்ற லூஸுகளுக்கும் நன்றி\nவசந்தன் விளக்கியபின் என் பெயரில் பின்னூட்டமிட்டதில் திறமை எதுவும் இல்லை, வெறும் வெட்கங்கெட்ட, மானம் கெட்ட கோழைத்தனம் மட்டுமே இருக்கிறது என்று தெரிகிறது. அதனால் பாரட்டுக்களை திரும்ப பெற்று கொள்கிறேன்.\nஎன் கருத்துக்களை ஆர்வமாய் வாசிப்பவர்களுக்கும், தீவிரமாய் கவனிப்பவர்களுக்கும், மற்றும் ஏதோ விதத்தில் பொருட்படுத்துபவர்களுக்கும்....\nஇனி எங்கு பின்னூட்டமிட்டாலும் இங்கேயும் அதை ஒரு முறை இடுவேன். இதிலும் சிலர் விளையாட இயலும் என்றாலும், இது என் கவனத்தில் இருக்கும். நன்றி\nதங்கமணி,உங்களுக்கும் ஜெயகாந்தனுக்கும் (எல்லாவகை)வாசிப்பின் மூலம் இருக்கும் உறவை முன்வைத்து எழுதியுள்ளீர்கள். படிக்க சுவாரசியமாக இருந்தது.\nஆனால் இதை ஜெயகாந்தன் மீதான உருப்படியான விமர்சனமாக என்னால் எடுத்துகொள்ள முடியவில்லை. எனக்கு ஜெயகாந்தனின் எழுத்து வாசிக்க அவசியமானதாகவும், வாசிப்பது முக்கியமானதாகவும், அதன் உலகத்தை உள்வாங்க வேண்டியது மிக அவசியமானதாகவும் தெரிகிறது. ஆனால் மிகுந்த விமர்சனத்துடன் இதை செய்யும் போது, ஜெயமோகனுக்கும் ஜெயகாந்தனுக்கும் பெரிய வித்தியாசங்களை காணமுடியவில்லை. ஜெயமோகன்/ஜெயகாந்தனின் உறவை பொருந்தா சமன்பாடாக பலர் பார்க்கும்போது, எனக்கு அப்படி தோன்றவில்லை. ஜெயகாந்தனின் திண்ணை பேட்டி, அண்ணா மறைவை ஒட்டி அவர் பேசியது இவையனைத்தும் ஜெயமோகன் ��ன்று பெயர் போட்டு படித்தால் எந்த வித்தியாசமும் தெரியாது. இலக்கிய பாசிசம் என்பதற்கு உதாரணமாகவே என்னால் ஜெயகாந்தனை பார்க்க முடிகிறது ('திராவிட இயக்கம் ஒரு நோய்' எனும்போது). அதை நாம் தீவிரமாக உள்வாங்கவும் விமர்சன பூர்வமாய் எதிர்கொள்ளவும் இன்றியமையாதது என்பதை தவிர வேறு எதுவும் ஜெயகாந்தனை பற்றி நல்லதாய் சொல்ல தெரியவில்லை.\nஜெயகாந்தன் ஏதோ ஆரோக்கியமான நிலையிலிருந்து தடுமாறி மாறியதாக சொல்வதும் எனக்கு ஒப்புதலில்லை. தொடக்கத்திலிருந்த நிலைப்பாட்டிலேயே அவர் கடைசிவரை இருந்ததாகவே தெரிகிறது. வித்தியாசம் நம் பார்வையிலும் அறிதலிலும் மட்டுமே இருப்பதாக தெரிகிறது.\nஇந்த பாஸ்வேர்ட் திருட்டை ஒரு சக-வலைப்பதிவன் என்ற முறையில் கடுமையாக கண்டிக்கிறேன். இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. இவர்களது முகம் காண்பிக்காமல் கருத்து/பின்னூட்டம் இடமுடியும்போது வேறு என்ன வேண்டும் இவர்களுக்கு இது சிக்-மென்டாலிடியை காண்பிக்கிறது. இதை செய்பவர்களுக்கும் உணமையை திர்ப்பவர்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. இல்லை, அதை விட ஒருபடி கீழ் என்றும் சொல்லலாம்.\nகருத்து கூட எழுதாமல், அபத்தமாய் மட்டையடி கூட எழுதாமல் மூத்திரம் பெய்யும் இந்த அனானிமஸ்களை பொருட்படுத்தும் உங்களை புரிந்துகொள்ளமுடியவில்லை. இதற்காக வலிந்து நீங்கள் எழுதும் பதில்கள் ஏதோ மற்றவ்ருக்கு பயன் படும் என்றால் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் இந்த மூத்திரங்களுக்கு[மட்டையடி கூட இல்லதபோது] நீங்கள் வலிந்து எழுதும் பதிலை அந்த அனானிமஸ் படிக்குமா என்று ஒரு போது நம்மால் எதிர்பார்க்க முடியாது. இதற்கு நம்/நீங்கள் நேரத்தை செலவிடுவது வீண் என்று நினைக்கிறேன். இதைத்தான் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். \"மட்டையடி அனானிமஸ்களை\" பொருட்படுத்துவதில் எனக்கு பிரச்சினை இலை. என் ஆதங்கத்தை/லாஜிக்கை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். [குறைந்த பட்சம் 2 வரியாவது புரிந்து கொல்ளவேண்டும் என்று வாசிக்கும் எந்த அனானிமசுகளும் இந்த மூத்திரம் பெய்யாது என்று நினைக்கிறேன்]\nகார்திக், கருத்துக்கும் அக்கறைக்கும் நன்றி பாஸ்வேர்ட் திருடப்படவில்லை, வசந்தன் என்ன நடந்தது என்பதை விளக்கியிருக்கிறார். மற்றபடி அநானிமஸ்களை கண்டுகொள்வதில்லை. நீங்கள் கவலையில்லாமல் வேலையில் ஈடுபடுங்கள்.\nவிஷமத்தனமான பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கியமைக்கு வருந்துகிறேன். அனாமதேய பின்னூட்ட வசதியும் நீக்கப்படும். Bளாகர் கணக்கு இல்ல்லாமல் விமர்சனம் எழுத விரும்புவோர் எனக்கு மின்னஞ்சலில் எழுதலாம். நன்றி\nதங்கமணி, நான் குறிப்பிட விரும்பியதும் நீங்கள் முன்வைத்தது விமர்சனம் அல்ல என்பதைத்தான்.\n//ஜெயகாந்தனின் அரசியலை வெறுக்கும் பலரும் அவருடைய கலை-இலக்கியத்தை போற்றுவது வெளிப்படை.//\nஅரசியலையும் இலக்கியத்தையும் முழுவதும் பிரித்து தனித்தனியாக பார்க்க முடியாது என்பதுதான் என் கருத்தும். சுந்தரமூர்த்தி 'இலக்கியத்தை போற்றுவது' என்ற கருத்தையே \" எனக்கு ஜெயகாந்தனின் எழுத்து வாசிக்க அவசியமானதாகவும், வாசிப்பது முக்கியமானதாகவும், அதன் உலகத்தை உள்வாங்க வேண்டியது மிக அவசியமானதாகவும் தெரிகிறது. \" என்றும், ஜெயகாந்தனின் இலக்கிய உலகத்தை \"தீவிரமாக உள்வாங்கவும் விமர்சன பூர்வமாய் எதிர்கொள்ளவும் இன்றியமையாதது \" என்றும் என் கருத்தாய் சொல்கிறேன். அவருடய அரசியல் பார்வை இலக்கிய உலகத்தில் வரவில்லை என்று அதை தனியாய் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' படித்த போதும் என்னை அதன் உலகம் புரட்டி போட்டது. படித்த அன்று தூங்கவே இல்லை. நாம் எதிர்கொண்ட ஜெயமோகனை இந்த உலகில் எப்படி பொருத்தி பார்பது என்பது போன்ற பிரச்சனையே இது. இன்னும் இதை எப்படி செய்வது என்று தெளிவில்லை.\nஜெயகாந்தனுக்கு ஞான பீட விருது கிடைத்தது சிறந்த விஷயமாக தோன்றுகிறது. இன்றய நிலமையில் அது குறித்து பெரிதாய் பேச எதுவு இல்லையெனினும்\nநான் இட்ட மறுமொழிகளை நீக்கியதுடன், பல உண்மைகளையும் தெரியப்படுத்து உதவி உள்ளீர்கள். உங்களின் பண்புகளென அறியத்தகுந்தவை:\n1) அடுத்தவர்களுக்கு பின்னூட்டம் இடும் சுதந்திரம் உங்கள் பதிவில் இருக்கும் என்று புளுகியது.\n2) தன்னைப் பற்றி வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டால் அதிர்ந்து கோழைத்தனமாக எதிர்கொள்ள முடியாமை.\n3) பெரியாரின் முகமூடியில் சுயக்காழ்ப்புக்களை மறைப்பது.\n4) அப்பட்டமாக ஜாதிசார்பை வெளிப்படுத்துதல்.\n5) ப்ளாகர் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமை.\n6) நகைச்சுவை உணர்வு (உதா: \"என் Password திருடப்பட்டு விட்டது\")\nஇதோடு இன்று போதும். பிறகு என் பதிவ்ல் நானும் விளக்கமாகத் தொடர்கிறேன். ஆனால் உங்கள் அளவுக்கு ஏனைய 'சீர்திருத்தவாதிகள்' கோழைகளாக இருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.\nஇந்த மறு மொழி நீக்கப்படாது. இது போல் தொடர்ந்து எழுதப்படும் Bளாகர் கணக்கில் இருந்து வரும் பின்னூட்டங்கள் நீக்கப்படாது. என் விளக்கம் அடுத்த பதிவில் வரும். நன்றி\n ஒரு பக்கம் கேனத்தனமான வாதங்களையும், கேவலமான எதிவினைகளையும் (கருத்துகளாய் அல்லாமல் செயல்களாகவும்) எதிர்கொள்ள நேரும்போது, உங்கள் பதிவு ஆசுவாசம் அளிக்கிறது. வந்த எதிர்வினைகள் நமது நிலைப்பட்டில் மேலும் தீவிரமாக இருக்கவே உதவியதே தவிர, அதனால் வேறு பிரச்சனைகள் இல்லையெனினும், இது போன்ற பதிவுகளை பார்க்கும்போது கொஞ்சம் நெகிழ்சியுடனும், சந்தோஷத்துடனும் செய்ய முடிகிறது. நன்றி\nநீக்கப்பட்டதை மீண்டும் விரும்பியவர் பதியலாம். மின்னஞ்சலாய் என்னிடம் இருந்த இரண்டு இங்கே ....\n\"உங்கள் பெயரில் பின்னூட்டம் இடப்பட்டதை உங்களுக்கு காண்பிக்கபட்ட எதிர்ப்புக்கும், கோழைத்தனம் விலத்தனம் வெட்கங்கெட்டத்துடன் உங்கள் பெயரில் பினூட்டம் இடுவதற்கும் கூட பிரித்து அறிய உங்களுக்கு துப்பு இல்லை. இதுதான் தமிழ் சூழலில் அவலம்.\nஇணையத்தில் உலாவுவதால் பிரச்சனை. இல்லாவிட்டால் ரோஸுக்கு செருப்பால் நாலு குடுத்திருப்பேன்\nநான் சொன்னதை நேர்மையாய் எதிர்கொண்டால் இன்னமும் ஏதோ ஒரு ஜாதிக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கான எதிர்ப்புதான் இது என்று புரியும்.\n\"திறமையை\" பாராட்டியதற்கு நன்றி ரோஜாவுக்கு. \"\nகடைசியாய் மேலே உள்ள புழு அனானிமாஸாய் எழுதியது\nவன்மையாக கண்டித்துக்கொண்டே இருங்கள். password திருட்டு என்று ரோஜா பிதற்றிய வேதத்தை அப்படியே ஓதும் உங்கள் மூளையே மூளை எங்கள் வில்லப்பணி இதனுடன் முடிவுறுகிறதில்லை. நிறைய பேர்கள் மிச்சமுள்ளனர்.\nரோஜா இரு இடத்திலும் பின்னூட்டம் இடவேண்டிய நிலைக்கு வருந்துகிறேன். நாங்களும் இடவேண்டுமே என்பதை நினைத்து இன்னமும் வருந்துகிறேன்.\nநீங்கள் இருவரும் கொஞ்சம் சந்திப்பிழைகளையும் சொற்பிழைகளையும் கவனித்து எழுதுதல் தமிழுக்கும் உங்களுக்கும் நன்று.\nதொடர்ந்து எழுதி எல்லோரையும் புண்படுத்துங்கள் தமிழ்க்காப்பாளர்களே\nஅனானி, நேற்றே இங்கு வந்திருந்தாலும், பதில் எழுத நேரமில்லை.\nஉண்மைதான் எனக்கு ப்ளாக்கர் பற்றி அடிப்படை அறிவுகூட இல்லை. ப்ளாக்கரில் இப்படி ஒரு விஷயம்\nஇருப்பது வசந்தன் சொல்லியும் எனக்கு சரியாய் புரியவில்லை. இப்பொழுது ரோசா சொன்ன பின்னரே புரிந்து கொண்டேன். அனானிக்கு நன்றி.\nஇருந்தாலும், பேசப்பட்ட கருத்துக்கு சம்பந்தமாய் ஒரு மசிரும் புடுங்காமல், \"ப்ளாக்கர் அறிவு இல்லை\"\nஎனபதை வைத்துக்கொண்டு அடிக்கும் \"மட்டையடியை\" [இது எந்த வகை மட்டையடி என்று ஆராய்ந்து தான் பதில் சொல்லவேண்டும், அதை பிறகு செய்கிறேன்]இந்த வருட சுப்ரீம் மட்டையடியாய் கருதுகிறேன்.நான் எழுதியது உங்களை பாதிக்கிறது என்று தெரிவித்ததற்கும் நன்றி.\n//நீங்கள் இருவரும் கொஞ்சம் சந்திப்பிழைகளையும் சொற்பிழைகளையும் கவனித்து எழுதுதல் தமிழுக்கும் உங்களுக்கும் நன்று.//\nஇதை ஏற்றுக்கொள்கிறேன்[என்னைப்பொறுத்தமட்டில்] நன்றி அனானி.\nவசந்த், அந்தப் பின்னூட்டம் கிட்டத்தட்ட உங்கள் நடையிலேயே எழுதப்பட்டிருந்தது. வெட்டி வேலை செய்து விட்டு இந்தக் கோமாளிகளுக்கு வெற்று ஆரவாரம் வேறு ஜனநாயகம் என்று நினைத்து அனாமதேயங்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் முதலுக்கே மோசமாகிவிடுகிறது.\nகார்திக், சுதர்சன் கருத்துகளுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/6/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/3", "date_download": "2018-05-23T18:42:01Z", "digest": "sha1:746CJBHTGQJ6RFVFNEB6HAGNADLEHOPB", "length": 5746, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "சமையல்", "raw_content": "\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - ...\nஸ்ரீராம். | Monday food stuff | சமையல் | வாழைத்தோல் சம்பல்\nவாழைத்தோல் சம்பல்/ பச்சடி ...\nபாட்டு ரசிகன் | அனுபவம் | அறுசுவை | சமூகம்\nகாரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். ...\nகர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா\n| அனுபவம். | சமூகம் | சமையல்\nபிடித்த வேர்க்கடலை இதய நோயை தடுக்கவும், கர்ப்பிணிப் பெண்களின் உடல்நல ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவுகிறது. வேர்க்கடலையில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள். ...\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nநம்பள்கி | அனுபவம் | ஆபாச அரசியல் | சமூகம்\n நிருபர்: அது எங்களுக்கு நன்றாக தெரியும்... ...\nபோனி கபூர் \"போண்டி\" கபூர் ஆனது எப்படி\nநம்பள்கி | அனுபவம் | அரசியல் | அறிவியல்\nஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்\nபழங்கள் பற்றி இந்த விஷயத்தை தெரி���்சிகிட்டே ஆகனும....\nபாட்டு ரசிகன் | அனுபவம் | சமூகம் | சமையல்\n1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் ...\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி ...\nஸ்ரீராம். | Monday food stuff | சமையல் | நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nவெண்டைக்காய் கிச்சடி மேலும் படிக்க »\n கண்டிப்பா நீங்க இதை தெரிஞ்சிக்கனும்....\nகவிதை வீதி... // சௌந்தர் // | அனுபவம் | சமூகம் | சமையல்\nஉடலில் தேங்கியுள்ள சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்றலாம்\nமஷ்ரூம் 65 அசைவ பிரியர்களுக்கு ஏற்ற சைவ உணவு ஆகும். சிக்கனை போன்ற ...\nகியாஸ் சிலிண்டர் பாதுகாப்பாக உபயோகிக்கும் முறை\nஇன்றைய காலகட்டத்தில் சமையல் எரிவாயு (கியாஸ்) இல்லாதவர்கள் வீடே இல்லை எனலாம். எளிமையாகவும், விரைவாகவும் சமையல் வேலைகளை முடிக்கவேண்டிய அவசர யுகத்தில் நாம் அனைவரும் உள்ளோம்.அவ்வாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/movies/abiyum-anuvum-release-date-announced-inandout-cinema", "date_download": "2018-05-23T18:28:11Z", "digest": "sha1:NV6FUJH3LZMUE7E4X7O5C5J7OCFJCRUB", "length": 6802, "nlines": 84, "source_domain": "www.inandoutcinema.com", "title": "New Release and Upcoming Movies | Latest Kollywood Movies | Movies Releasing this week | New Movies Cast & Crew Details அபியும் அனுவும் போஸ்டர் வெளியீடு", "raw_content": "\nநடிகர்கள்: டோவினோ தாமஸ் பியா பாஜ்பாய் ரோஹினி சுஹாசினி பிரபு\nதயாரிப்பு நிறுவனம்: சரிகம ஃபிலிம்ஸ் லிமிடெட் வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ்\nதயாரிப்பாளர்: விக்ரம் மெஹ்ரா, B.R.விஜயலட்சுமி\nபடத்தொகுப்பு: சுனில் ஸ்ரீ நாயர்\nஅபியும் அனுவும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி\nஎனக்கு இனிமேல் கட் அவுட்கள் வைக்க தேவையில்லை - நடிகர் சிம்பு\nஎனக்கு இனிமேல் கட் அவுட்கள் வைக்க தேவையில்லை - நடிகர் சிம்பு\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\nபோர்களமான தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nபோர்களமான தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி\nஎனக்கு இனிமேல் கட் அவுட்கள் வைக்க தேவையில்லை - நடிகர் சிம்பு\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\nபோர்களமான தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nயார் அந்த பிரபலம் என புதிர் போட்ட நடிகர் விவேக். பேராசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்\nஇணயத்தை கலக்கும் விஜய் புகைப்படம். புகைப்படம் உள்ளே\nநடிகர் மோகன்லாலுக்கு நட்சத்திரங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nமிரட்டலாக வெளிவந்த வஞ்சகர் உலகம் படத்தின் காணொளி பாடல்\nசெம படத்தில் உள்ள சண்டாளி பாடலின் முழு காணொளி உள்ளே\nதோணிக்காக விட்டு கொடுத்த ரெய்னா. உலக சாதனையை படைப்பாரா \nமுதல்ல நயன்தாரா அப்புறம் தான் விக்ரம். தெறிக்க விட்ட ரசிகர்கள். விவரம் உள்ளே\nதோணி நல்ல கேப்டன் தான். அவர் மீது மரியாதையை இருக்கிறது. ஆனால்.........\nட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த கல்யாண வயசு பாடல்\nரசிகனுக்காக கண்ணீருடன் ரோட்டில் இறங்கிய நடிகர் சிம்பு. வைக்கும் புகைப்படம்\nஆம் நான் அரசியலுக்கு வருகிறேன் என கூறிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி\nயுவனின் ரசிகர்களுக்காக பேய் பசி படத்தின் இயக்குனர் செய்த புது யுக்தி. விவரம் உள்ளே\nவிஷால் காதலிக்கும் பெண் யார் தெரியுமா அவரே கூறிய அதிரடி பதில்\nஅடேயப்பா 78 வயதில் இந்த வேலையா.. ரஜினியை கவர்ந்த ரசிகை\nஇயக்குனர் சுப்ரமணி சிவா தந்தை மறவுக்கு பாரதிராஜா இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/01/blog-post_89.html", "date_download": "2018-05-23T18:25:46Z", "digest": "sha1:MF6T3LI4B26P7XIWHWHDLX3QWOS3Z7C3", "length": 15759, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சினிமா, கச்சேரிகள் சவூதியை பாழ்படுத்திவிடும்: தலைமை இமாம் கடும் எச்சரிக்கை! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » சினிமா, கச்சேரிகள் சவூதியை பாழ்படுத்திவிடும்: தலைமை இமாம் கடும் எச்சரிக்கை\nசினிமா, கச்சேரிகள் சவூதியை பாழ்படுத்திவிடும்: தலைமை இமாம் கடும் எச்சரிக்கை\nTitle: சினிமா, கச்சேரிகள் சவூதியை பாழ்படுத்திவிடும்: தலைமை இமாம் கடும் எச்சரிக்கை\nவெட்கமற்ற (Shameless), ஒழுக்கக்கேடான (Immoral), நாத்திக (Atheistic), ��ழுகிய (Rotten) சிந்தனைகளை மனித மனதுள் விதைப்பதுடன் அநாச்சாரமான முற...\nவெட்கமற்ற (Shameless), ஒழுக்கக்கேடான (Immoral), நாத்திக (Atheistic), அழுகிய (Rotten) சிந்தனைகளை மனித மனதுள் விதைப்பதுடன் அநாச்சாரமான முறையில் ஆண் பெண் கலப்பை ஊக்குவிக்கும் பன்னாட்டு சினிமா மற்றும் மேடை கச்சேரி நிகழ்ச்சிகளை திறந்துவிட்டால் சவுதியின் இஸ்லாமிய கலாச்சாரத்தை சிதைத்துவிடும் என சவுதியின் தலைமை இமாம் ஷேக் அப்துல் அஜீஸ் அல் ஷேக் (Grand Mufti Sheikh Abdulaziz Al Sheikh) அவர்கள் தனது இணையதளம் மூலம் சவுதி அரசின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் அதிகார சபையை கடுமையாக எச்சரித்துள்ளார்.\nகடந்த வாரம், சவுதி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் அதிகார சபையின் பொறுப்பாளர் அம்ரு அல் மதானி என்பவர், சவுதி அரசின் தூர நோக்கு மாற்றுப் பொருளாதார திட்டமான 'விஷன் 2030' எனும் திட்டத்தின் கீழ் சில பண்பாட்டு கலாச்சாரங்களை கைவிடவும், பன்னாட்டு சினிமா மற்றும் மேடை கச்சேரிகளுக்கு அனுமதி தரவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறியதை தொடர்ந்து பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசினிமா, மேடை கச்சேரிகள் போன்றவைகளுக்கான தடைகள் ஏற்கனவே சவுதியில் அமலில் இருக்கும் நிலையில், இதுபோன்ற அதிகார மையங்களில் அமர்ந்திருப்போர் தீமையை அழித்து நன்மையை கொண்டு வர நாட வேண்டுமேயொழிய ஷைத்தானிய நடவடிக்கைகளுக்கு கதவை திறந்துவிட முயலக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.\n‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.’ (அல்-குர்ஆன் 4:77)\nஉங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் - எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்-குர்ஆன் 16:96)\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட ��ுறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில�� ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-05-23T18:41:46Z", "digest": "sha1:UHME64JYDSFIBKPM5YWP4CWDSQKC66GS", "length": 282225, "nlines": 2113, "source_domain": "secularsim.wordpress.com", "title": "உரிமை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nகல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்: இப்படி தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. “இதற்கிடையே ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் பின்னர் கோவளம் வரை பாதுகாப்புக்கு வந்து விட்டு பின்னர் காஞ்சிபுரம் திரும்பியது”. அதாவது அந்த பணி முடிந்து விட்டது. கிழக்கு கடற���கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. ஆக, இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் என்று நிருபருக்குத் தெரியவில்லையா இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக் (11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்[1]. அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா (70) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. பிறகு, இதில் கவர்னரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். ஊடகக்காரர்கள், முன்கூட்டியே, ஏதோ தீர்மானமாக இப்படித்தான் எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதி, செய்திகளாக வெளியிடும் போக்கு தான் இதில் காணப்படுகிறது. இதற்கு, கீழ்கண்ட பொய்யானது-கற்பனையானது-தமாஷுக்கு எழுதியது என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது\nகற்பனை செய்தியின் வர்ணனை– கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதிர்ப்பையும் மீறி ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால்[3]: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சி��� நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார். கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்[4].\nகற்பனை செய்தியின் வர்ணனை– நடப்பது பாஜக ஆட்சி, அதனால் கிருஷ்னர் முறையைக் கையேண்டேன்[5]: அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து பன்வாரிலால் புரோகித் பிச்சுப் போட்ட இந்தியிலும் தமிழிலும் அளித்த பேட்டி: “நடப்பது பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை ஆற்றங்கரையில் குளித்திருந்த பெண்களின் ஆடைகளை களவாடினார் நானும் அதே போல ட்ரை பண்ணினேன். என்னை டம்மி ஆக்க கிளம்பிவிட்டது ஒரு கூட்டம். நான் நினைத்தால் எதை வேண்டுமாலும் செய்யமுடியும். மோடி மாதிரி பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கௌதமி என்று வேற லெவெல் போக முடியும். கொட்டாயில் இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில்தான், திமுக , சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம்னு படிச்சேன். இப்போ தெரிந்து போயிற்று. அவங்க போய் பார்க்கறதுக்கு முன்னாடி கவர்னரான நான் எப்படி போகலாம் என்ற பொறாமை தான்[6].\nகற்பனை செய்தியின் வர்ணனை– கண்னைத் துடைத்துக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்[7]: தமிழச்சி குளிப்பதை தமிழன் மட்டுமே பார்க்கலாம் என்ற கோவம் போல. ஆட்சிக்கும், தமிழன் ஆளவேண்டியதை எப்படி பாஜக இந்திக்காரன் ஆளலாம் என்று இதே கதைதானே விடறாங்க. கோப்போடு ஆய்வு செய்யும் ஆளுனர்கள் நடுவே, சோப்போடு ஆய்வு செய்யும் வித்தியாசமான ஆளுனர். நானாக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பாக்கதான் நான் போனேன். இத புரிஞ்சுக்காம கிண்டலா பண்றீங்க. இது கையாலாகாத எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். நீங்க ஒழுங்கா அரசியலும் மக்களுக்கு நல்லதும் பண்ணா எதுக்குடா நான் வந்து உங்க வேலையை பார்க்கணும். நான் என்ன கருணாவை. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. நல்ல இருக்கவே மாடீங்கடா.” என்று மோடி போலவே கண்ணீர் சிந்தி சால்வையால் துடைத்துக் கொண்டார்[8].\nஇந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்: ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கவர்னர் மீது தாக்குதல், தூஷணம் என்பது, பிஜேபி தாக்கதல் ஆகி, மோடியில் வந்து முடிந்துள்ளது. கிருஷ்ணர் என்று ஆரம்பித்து, இந்து தாக்குதலில் முடிந்துள்ளது. எனவே, அந்த அமானுஷ்யன், “அ. சையது அபுதாஹிர்” முதலியோரது மனம், மனத்தின் வெளிப்பாடு, முதலியவையும் நன்றாக புரிய வைக்கின்றன. உண்மையான செக்யூலரிஸவாதியாக இருந்தால், கற்பனையிலும் பொய்யான உதாரணங்கள் வராது, நிதர்சனத்தில் ஆபாச-நக்கல் இருக்காது, மததுவேசத்தில் வெளிப்படும் தூஷணங்கள் இருக்காது, …ஆனால், இவையெல்லாம் சேர்ந்திருப்பதால், இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர், பலவிதங்களில் கொடுமைகளுக்கு [வீடுகளில் நகை திருட்டு, தெருக்களில் தாலி / செயின் அறுப்பு, பேஸ்புக் காதல், பாலியல் வக்கிரங்கள் முதலியன] உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மையாகிறது.\n[1] தி.இந்து, கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்,, Published : 15 Dec 2017 21:24 IST; Updated : 15 Dec 2017 21:24 IST.\n[3] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\n[5] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\n[7] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், கக்கூஸ், கவர்னர், குளிப்பது பார்ப்பது, குளியலறை, குளியல், சுப வீரபாண்டியன், திக, தூய்மை, தூய்மை இந்தியா, பன்வாரிலால், பாத்ரூம், புரோகித், பெண் குளிப்பது, ஸ்வச்ச பாரத்\nஆதரவு, ஆதாரம், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இலக்கு, உரிமை, ஊடகங்களின் மறைப்பு முறை, எச். ராஜா, எண்ணம், எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், எதிர்ப்பு, எழுத்துரிமை, கக்கூஸ், கருத்துரிமை, குளிப்பது, குளிப்பதை பார்த்தல், குளியலறை, செக்யூலரிசம், திராவிடத்துவம், தூய்மை இந்தியா, தூஷணம், தூஷித்தல், பாத்ரூம், புரோகித், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவியாழக்கிழமை மோதல் பற்றி அலச மறுக்கும் விசுவாசிகள்: மாநில தேர்தலில் தோல்வி அடைந்து, அதைப் பற்றி கவனமாக அலசி, நிலைமையை சரிசெய்து கொள்வதற்குள், உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில், அதிகாரம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால், உட்பூசல் அதிகமாகி, கொதித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விழுப்புரத்தில் 8-07-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அழைக்கவில்லை, மற்றும் அப்பக��திகளில் அதிகமாக இருக்கின்ற சமூகத்தினருக்கு உரிய இடம் கொடுக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கம். ஆனால், அவர்களுடன், மற்றவர் வாதத்தில் இறங்கியதால், சண்டை ஏற்பட்டது. அத்தகைய விரும்பாத சண்டையில், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விசயங்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை அலச “விசுவாசிகள்” தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக வந்து விட்ட நிலையில், சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை.\nதங்களை ஏன் அழைக்கவில்லை என்று ஒரு சாரார் வாதத்தில் ஈடுபட்டது: விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.எஸ்.ஜி என்ற தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்[1]. 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது[2]. மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் கொண்ட மேடை பேனரும் கிழிக்கப்பட்டது[3]. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4]. கற்களை வீசியதில் 15 டியூப் லைட்டுகள், 2 சோடியம் விளக்குகள், 2 மின்விசிறிகள் உடைந்து நொறுங்கின. மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் அந்த மண்டபம் கலவரப்பகுதியாக காட்சியளித்தது.\nவாய்சண்டை, கைசண்டையாக மாறியது: மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றனர். சிலர் கழிவறைக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட முயன்றனர். ஆவேசமடைந்த தொண்டர்கள், அந்த நிர்வாகிகளின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்[5]. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதெல்லாம் பாஜக கூட்டத்தில் நடக்க முடியுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற ந��லையில், வளர வேண்டிய நேரத்தில், அதே திராவிட பாணியில் எல்லாமே அரங்கேறி இருப்பது மிக்க வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.\nபாதுகாப்புடன் நடந்த கூட்டம்: தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nவன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்: பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது[6]: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் / வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்[7]. இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார்[8]. தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்[9]. கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர். இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்[10]. இது உண்மை எனும்போது, மாற்றிக் கொள்ளவேண்டும்.\nபதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல: பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது[11]: தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல. இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.\nசெயற்குழு, பொது குழு என்று வரும்போது, விசுவாசிகளை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை: இருப்பினும் அழைத்தால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக செயற்குழு கூட்டத்தில் பதவி உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். எக்ஸிகூடிவ் கமிட்டி மீட்டிங் / நிர்வாக கமிட்டி கூட்டத்தில் தான் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளமுடியாது. இதனால், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதை, கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை விட அவர்களை அழைத்து உட்கர வைப்பதில், எந்த ஆதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், பாஜக கட்சியினர் எப்படி முறையாக, கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம், புதியதாக வருபவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்[12]. 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[13].\nஅரசியல் கட்சி எனும்போது, அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்: தமிழகத்தை மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜாதியில்லாத அரசியல் இல்லை. எப்பொழுது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்து விட்டனவோ, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏகபோக அந்தஸ்த்தைப் பெற்று அனுபவிக்க ஆரம்பித்து விட்டனவோ, அதே போல, மற்ற சமூகங்கள் ஆசைப்படுவது விதிவிலக்கல்ல. சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து, வெற்றி கிடைக்கவில்லை, முடிவுகள் திருப்திகரமாக இல்லை எனும்போது, சம்பந்தப்பட்டவர்களே அறிந்து கொள்வார்கள், தானாக, விலகி விடுவார்கள். ஆனால், இதை வைத்து, குறிப்பிட்ட நபர்களை ஓரங்கட்டலாம் என்றேல்லான் செயல்படுவது ஒற்றுமையை வ��ர்க்காது. கட்டுப்பாடு, விதிமுறை, தராதரம், முதலியவை எல்லோரும் நடந்து கொள்வதில் உள்ளது.\n[1] நக்கீரன், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல், பதிவு செய்த நாள் : 7, ஜூலை 2016 (16:9 IST) ; மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016 (16:9 IST)\n[2] தினகரன், விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை, Date: 2016-07-08@ 00:11:41\n[3] புதிய தலைமுறை டிவி, விழுப்புரத்தில் பாஜக செயற்குழு கூட்டத்தில் மோதல்: 15 பேர் கைது, 08 July 2016\n[6] தினமணி, பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது, By விழுப்புரம் First Published : 08 July 2016 03:31 AM IST\n[7] தினத்தந்தி, பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்–கல்வீச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 1:27 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:30 AM IST\n[9] தினமலர், பா.ஜ., மாவட்ட செயற்குழுவில்மோதல்:திருமண மண்டபம் சூறையாடல், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழைப்பு, கூட்டம், சண்டை, சாதி, சாதியம், செயற்குழு, ஜாதி, ஜாதியம், தகராறு, பாஜக, பிஜேபி, பொதுகுழு, மன உளைச்சல், மோடி, வன்னியர், விழுப்புரம்\nஅதிகாரம், அரசியல், அரசியல் ஆதரவு, இந்துத்துவம், இந்துத்துவா, உரிமை, உறவு, ஓட்டு, ஓட்டு வங்கி, கூட்டணி, சமத்துவம், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதியம், ஜாதிவாத அரசியல், தேசியம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நடத்தை, நரேந்திர மோடி, பகிர்வு, பாஜக, பார்வையாளர்கள், பிஜேபி, பேச்சுத் திறமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)\n“சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன். “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார��த்தேன். “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].\nகம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விகளை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்���ாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.\nஅழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.\nநிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள் போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும் போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும் ஆகவே, “திருச்சியில் பெ���்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதை “எவ்வளவு பெரிய வன்முறை ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதை “எவ்வளவு பெரிய வன்முறை” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா\nஆழ்வார்கள்–நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப���பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.\nசமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்கப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த நிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம் இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத��துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.\n[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது\n[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.\n[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா\n[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே\n[6] இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே\n[7] பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விரும்பவதில்லை\nகுறிச்சொற்கள்:ஆடை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், உடை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, காங்கிரஸ், சமத்துவம், சமஸ், செக்யூலரிஸம், ஜிஹாத், ஜீன்ஸ், தீவிரவாதம், பேன்ட், மார்பகம், முஸ்லீம், மோடி, லெக்கிங், ஸ்டைல்\nஅடையாளம், அதிகாரம், அமைதி, ஆகமம், ஆகமவிதி, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இஸ்லாம், உரிமை, ஊக்குவிப்பு, எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கருத்துரிமை, கருவறை போராட்டம், சட்டதிட்டம், சட்டமீறல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சமரசம், சமஸ், சம்மதம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nராகுல் தனது “கேர்ல் பிரன்ட்” பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின. அதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].\nஇந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும். அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].\nஅமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ���வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.\nஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின, தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nகிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளும���்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].\nஅயல் நாட்டு சதி உள்ளது என்று சிபிஐ கூறியதால் விசாரித்து அறிக்கை வெளியிட சுப்ரீம் கோர்ட் ஆணை (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.\nசோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும். மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.\n[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், அந்தரங்கம், அந்நியன், அமேதி, இத்தாலி, ஊடல், ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, காதலி, காதல், காந்தி, கிஷோர் சம்ரிட்டே, குடும்பம், கூடல், சகோதரி, சதி, சமஜ்வாடி, சிபிஐ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டேடிங், துணைவி, தேர்தல், நாகரிகம், நேரு, பணம், பண்பாடு, பிரம்மச்சரியம், பிரம்மச்சாரி, பிராமணன், பிரேசில், புகார், மனைவி, முன்னேற்றம், முலாயம், ரஷ்யா, ராகுல் காந்தி, வழக்கு, விருப்பம், விவாதம்\nஃபிரோஷ் காந்தி, ஃபிரோஷ் கான், அதிகாரம், அத்தாட்சி, அத்தை, அந்நிய நாட்டவன், அந்நியன், அமேதி, உடல், உரிமை, உறவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பழிப்பு புகார், கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், காதலி, காதல், காந்தி கணக்கு, காமம், கிருத்துவ காதல், கிருத்துவம், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிஷோர் சம்ரிட்டே, செக்யூலரிஸம், செக்ஸ், சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, டேடிங், துணைவி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொடர்பு, பிராமின், பிரியதர்சினி, பிரியதர்ஷினி, பிரிவு, புகார், மீடிங், முத்தம், ராகுல், ராஹுல், வென்ரிகோ இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nபிரமச்சாரியாக இருந்து தியாகம் செய்ய���ே திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nகாங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகியின் புது விளக்கம்: இப்பொழுது, குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார்[1]. அது மட்டுமல்லாது, “ராகுல் மிகப்பெரிய மனிதர், மற்றும் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். இந்த காரணத்திற்காகத் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பேயைப் போல இவரும் பிரம்மச்சாரியாக உள்ளார்”, என்றெல்லம் விவரித்தார்[2]. இவர் புதியதாக நியமிக்கப் பட்டுள்ள கமிட்டி செயலாளராக இருப்பதால், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளார் போலும்[3]. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது[4].\nகுடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சிமுறையைத் தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை: இப்படி சொன்னதும், உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு / விளக்குமாறு கேட்டதற்கு, பிரச்சினையை உணர்ந்து, வால்மீகி உடனே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்[5]. பின்னர் அவ்வாறு கூறி���தற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்[6]. வழக்கம் போல இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் போட்டு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள்[7].\n: உண்மையில் நரேந்திர மோடியும் பிரம்மச்சாரித் தான். இவர் இப்பொழுது பீஜேபி தரப்பில் பிரதம மந்திரி பதவிக்காக பரிந்துரைக்கப் படும் நிலையில் உள்ளார். ஆனால், காங்கிரஸ் இதுவரை ராகுல் தான் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி என்று சொல்லவில்லை. ஒருவேளை மனதில் அத்தகைய கருத்தை வைத்துக் கொண்டு, இப்படி சொல்லிவிட்டாரோ என்னமோ இருப்பினும், ஊடகங்கள் இவர்களை விடுவதாக இல்லை. வயதாகி விட்டதாலும், அவர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாலும், இவ்விஷயத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இளைஞர் என்று அறிமுகப்படுத்தப் பட்டு வரும் ராகுல் 40 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், இப்படி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நிச்சயமாக சோனியா அவருக்கு ஒரு கிருத்துவப் பெண்ணைத்தான் கட்டி வைப்பார் என்று நெருக்கத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பிரியங்காவை ராபர்ட் வதேரா என்ற கத்தோலிக்கக் கிருத்துவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில் தான் காங்கிரஸ்காரர்கள் குழம்பியுள்ளனர் என்று தெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் கூட வாஜ்பேயி பாதையைப் பின்பற்ற வேண்டும், மோடி பாதை பின்பற்றக் கூடாது என்று பேசும் நிலை வந்துள்ளது. இதனால், இன்று வரை பிரம்மச்சாரியாக உள்ள ராகுலை, மோடிக்குப் பதிலாக, வாஜ்பேயுடன் ஒப்பிட்டுள்ளதில் எந்த முரண்பாடும் தெரியவில்லை. இருப்பினும் அந்த காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி, ஏதோ சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார்.\nகடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் ராகுலே இத்தகைய விளக்கம் கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[8]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[9]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[10]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[11]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன\n[5] தினமலர், ராகுல்திருமணம்:காங்., தலைவர்சர்ச்சைபேச்சு, பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 08,2013,08:55 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,10:47 IST\nகுறிச்சொற்கள்:அந்தப்புறம், அந்தரங்கம். ராஜாங்கம், அனுமதி, அழகி, இத்தாலி, இந்திரா, இளவரசன், உறவு, ஒழுக்கம், கல்யாணம், காதலி, காதல், கார்டெல்லி, கூடல், சோனியா, டேடிங், துணைவி, நடிகை, நேரு, பாஸ்டன், பிரம்மச்சரியம், பிரியங்கா, பிரிவு, பிரேசில், மனைவி, ராகுல், ராபர்ட், ராஹுல், வதேரா, வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli\nஅனுஷ்கா, ஆணவம், ஆதாரம், இத்தாலி, இலக்கு, இளமை சோனியா, இளைஞர், உடல், உண்மை, உரிமை, உறவு, கவர்ச்சி, காதலி, காதல், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், செக்ஸ், தோழி, பாஸ்டன், ராகுல், ராஹுல், வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nசோனியா புகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது\nசோனியா புகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது\nஉள்ளது உள்ளபடியான கேலிச் சித்திரம்: நகைச்சுவை, தமாஷ், ஜோக், துணுக்கு, என்ற வகையில் படங்களை வரைவது முன்னர் கணினி இல்லாதக் காலத்தில், ஒரு கலையாக இருந்து வந்தது. படத்தைப் பார்த்தவுடன் ரசிக்கும்படி அவை இருந்தது, இருக்கின்றன. இப்பொழுது கூட, சில குறிப்பிட்ட நாளிதழ்களில் / பத்திரிக்கைகளில் குறிப்ப்ட்டவர்களின் “கேலிச்சித்திரம்” பிரபலமாக இருந்து வருகிறது. கற்பனையும், கைவண்னமும் தான் அவற்றில் மேலோங்கி நிற்கும். அவற்றை கீழ்கண்ட வகைகளில் இருக்கலாம்:\nஇரண்டு படம் / புகைப்படங்களை இணைப்பது, இணைத்துக் காட்டுவது\nஇரண்டு அல்லது அதற்கு பேற்பட்ட படம் / புகைப்படங்களில் உள்ளவற்றை சேர்ப்பது, இணைப்பது, இணைத்துக் காட்டுவது\nஇவற்றில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் இருப்பர். உள்ளது உள்ளபடி இருக்கும், ஆனால், அவற்றை விவரிக்கும் போது, விளக்கு���் போது, வேறுபடுத்திக் காட்டும் போது, சொல்ல வந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். பார்ப்பவர்கள், படிப்பவர்கல் புரிந்து கொள்வார்கள்.\nசித்தாந்த ரீதியில் வரையப் பட்ட கேலி சித்திரங்கள் (சுதந்திரத்திற்கு முன்பு): கார்ட்டூனிஸ்ட்டுகள் என்ற கேலிச்சித்திர கலைஞர்கள் நாளிதழ்கள்-பத்திரிக்கைகளில் பணியாற்றி வரும் நிலையில், அவை குறிப்பிட்ட சித்தாந்தம் அல்லது அரசியல் கட்சி சார்புடையதாக இருக்கும் போது, கேலிச்சித்திரங்களும் அவ்வாறே வரையும்படி பணிக்கப்பட்டனர் அல்லது பணியில் உள்லவர் வரைந்து தமது தொழிலை வளர்த்தனர். சுதந்திரகாலகட்டத்தில், ஆங்கிலேய கேலிச்சித்திரங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை மிகவும் மோசமாகத்தான் சித்தரித்துக் காட்டின. இன்று இந்தியர்கள் மதிக்கும் தலைவர்களை “நாய்கள்” பொன்றெல்லாம் சித்தரித்துக் காட்டின. இந்தியர்களையும் கேவலமாக – அறியாமை, ஏழ்மை, காட்டுமிராண்டித்தனம், மூடத்தனம், பேய்-பிசாசுகளை வழிப்பட்ய்ம் தன்மை – முதலிவற்றுடன் தொடர்பு படுத்தி – படம்பிடித்துக் காட்டினர்.\nசித்தாந்தரீதியில் வரையப் பட்ட கேலிசித்திரங்கள் (சுதந்திரத்திற்கு பின்பு): சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ்காரர்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஊடகங்களில் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்தனர். அவர்களும் அதே ஆங்கிலேய-ஐயோப்பிய தாக்குதல்களை விசுவாசத்துடன் செய்து வந்தனர். அப்பொழுது இன்னொரு வெளிப்படையான விஷயம் என்னவென்றால், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் முஸ்லிம்களும் தங்களது விசுவாசத்தை தத்தமது சித்தாந்த மூல நாடுகளுக்குக் காட்டிக் கொண்டிருந்தனர். இன்றும் அவர்களுடைய ஆதிக்கம்-தாக்கம் தொடர்ந்து வருகிறது. இதனால், அவர்கள் மக்களின் மனங்களை, சிந்தனைகளைக் கட்டுப்படுத்த, ஈர்த்து தம் சித்தாந்தங்களுக்கேற்ப மாற்ற, அவர்களை அம்முறையிலேயே கட்டுக்குள் வைத்திருக்க பற்பல முறைகளைக் கையாண்டனர். அவர்களின் கைதேர்ந்த, தொழிற்நுணுக்கம் மிகுந்த, வியாபார யுக்தி நிறைந்த முறைகள் மற்றவர்களுக்கு வராது. அதனால் தான், காங்கிரஸ்காரர்கள்-அல்லாத, முஸ்லிம்கள்-அல்லாத, கிருத்துவர்கள்-அல்லாத மற்றும் கம்யூனிஸ்டுகள்-அல்லாத தேசிய, நாட்டுப்பற்று மிக்க, பிஜேபி போன்ற மாற்று அரசியல்வாத��கள் அம்முறைகளை கையாளும் போது, ஏதோ செய்யத்தெரியாத ஆட்களை போன்று செய்து மாட்டிக் கொள்கிறார்கள். உணர்வுகல் இருந்தும் யுக்திகள் அவர்களிடம் இல்லாது போது, ஏதோ நாகரிகமற்ற இடைக்கால்த்தவர் போல ஆகிவிட்டுகிறார்கள்.\nகணினி கேலிச்சித்திரங்களின் விபரீதங்கள்: ஆனால், கணினி வந்தபிறகு, அந்த தொழிற்நுட்பம் அறிந்தவர்களும், அறியாதவர்களும், உள்ள புகைப்படங்களை சேர்ந்து, இணைத்துக் காட்டி வருவது வழக்கமாக இருக்கிறது. கணினி வந்த பிறகு, புகைபடங்கள் டிஜிடல் மடிவமைப்பு முறையில் கிடைப்பதால் அவற்றை மாற்றமுடிகிறது. அதாவது, சிறிதாக்குவது, பெரிதாக்குவது, வெட்டுவது, ஒட்டுவது முதலியன சுலபமாக இருக்கிறது. யாராவது ஒரு குறிப்பிட்ட நபருடன் நின்றுகொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் வேண்டுமானால், இப்பொழுது சுலபமாக செய்துவிடலாம். ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, வரம்புகளை மீறி அவதூறு, தூஷணம் செய்யவேண்டும், தனிப்பட்ட நபரை இழிவு படுத்த வேண்டும் என்ற பிடிவாதமுறையில், அவற்றை செய்தால் குற்றம் என்றும் சொல்லலாம். சிலர் ஆபாசமாக சித்தரித்துக் காட்டுகிறார்கள், குறிப்பாக சினினா நடிகர்-நடிகைகளுடன் சேர்த்து மாற்றம் செய்யும் போது அந்நிலை உருவாகிறது[1]. இப்பொழுதோ, கணினி முறைகளில் அவற்றை மேலும் அதிகமாக மாற்றங்களை செய்யமுடியும் என்பதால், அத்தகைய மாற்றுமுறைப் புகைபடங்கள், மாற்றப்பட்ட புகைபடங்கள், மாறிய புகைபடங்கள் என்று வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “மார்ப்ட்” (morphed) என்கிறார்கள் அம்முறை மார்பிங் (morphing) எனப்படுகின்றது.\nசோனியா புகைப் படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப் பட்டுள்ளது (ஜூலை 2013): ஜலந்தரில் சந்தீப் பல்லா இளைஞர் மீது இன்வார்மேஷன் டெக்னோலாஜி சட்டத்தின் 66A பிரிவின் கீழ் ஆட்சேபிக்கும் முறையில், சோனியா பொகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது[2]. சஞ்ச்சய் செகால் என்ற காங்கிரஸ் தலைவர் புகார் கொடுத்துள்ளார்[3]. அவர் பிஜேபியைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டுகளும் சேர்ந்துள்ளன[4]. இதனால், பிரச்சினை அரசியல் ரீதியில் சூடாகியுள்ளது[5]. நாளிதழ்களும் ஜாகிரதையாக பிடிஐயின் செய்தியை அப்படியே போட்டிருப்பது, இதன் பிரச்சினைத் தன்மையினைக் காட்டுவதாக உள்ளது.\nகுறிச்சொற்கள்:அகம்பாவம், அடிமை, ஆணவம், எஜமானன், கட்டுப்படுத்தல், கருத்துரிமை, சகிப்பு, சகிப்புத்தன்மை, சர்வாதிகாரம், ஜோக், தமாஷ், துணுக்கு, நகைச்சுவை, னுரிமை, பேச்சுரிமை, பொறுமை, மனக்கட்டுப்பாடு, மனம், மமதை\nஅடிமை, உரிமை, எஜமானன், எழுத்துரிமை, கருத்துப்படம், கருத்துரிமை, கலையுரிமை, சித்திரம், சிந்தனையுரிமை, ஜோக், துணுக்கு, நகைச்சுவை, நிழற்படம், படம், புகைப்படம், பேச்சுரிமை, மனக்கட்டுப்பாடு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் மு���ுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்���ுக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வ���்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேல�� செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nநேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.\nசோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.\nஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.\nலிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவ��்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.\nலிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nமடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள�� இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.\n31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.\n02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.\n28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்\nஇதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.\nஅவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nஇப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.\nஇவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.\n[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சி���்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.\n[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.\n[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html\nகுறிச்சொற்கள்:அரசியல், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எடியூரப்பா, ஒக்கலிக, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, குருப, சவ்லி, சாதி, சாதியம், சித்தகங்க மடம், சைவ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜாதி, ஜாதியம், தீவிரவாதம், நாயக, பீதர், மடாதிபதி, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, Indian secularism, secularism\nஃபிரோஷ் காந்தி, அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூதர், அவதூறு, ஆதரவு, ஆதினம், ஆத்மஹத்யா, இட ஒதுக்கீடு, இட்டுக்கதை, இத்தாலி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உடன்படிக்கை, உடல், உண்மை, உத்தரவு, உயிர், உரிமை, ஊக்கு, ஊக்குவிப்பு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒக்கலிக, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், குருப, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரம், சவ்லி, சாட்சி, சாதி, சாதியம், சாது, சீடன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி, ஜாதியம், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், திராவிடன், திரிபு வாதம், தீர்ப்பு, தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், நாயக, நேரு, நேர்மை, பசவேஸ்வரர், பிரிப்பு, மத வாதம், மதத்தற்கொலை, மதம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மோடி, ராமர் கோவில், லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், விளம்பரம், வீர சைவ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nமனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.\n: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையிய���் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.\nகாபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.\n: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்\nகுறிச்சொற்கள்:அல்லா, அழிவு, ஆண்டவன், ஆத்மா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இறப்பு, இறுதி தீர்ப்பு நாள், இறுதி நாள், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கடவுள், சிதை, செக்யூலரிஸம், சொர்க்கம், ஜிஹாத், தீ, தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, தீவிரவாதம், தேசத் துரோகம், நரகம், நெருப்பு, பாகிஸ்தான், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்\nஅபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசு விருதுகள், அருந்ததி ராய், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆயுதம், இத்தாலி, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காண��ில்லை, இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், இலக்கு, இளமை சோனியா, உடன்படிக்கை, உண்மை, உயிர்விட்ட தியாகிகள், உரிமை, உள்துறை அமைச்சர், ஓட்டு, ஓட்டு வங்கி, கசாப், கடவுள், கலாச்சாரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், கிரிக்கெட், குண்டு, குண்டு வெடிப்பு, சட்டம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜனாதிபதி, ஜம்மு, ஜாதி அரசியல், ஜிலானி, தாலிபான், தாவூத் ஜிலானி, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், தீஹார் சிறை, தூக்கில் போட வேண்டும், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசவிரோதம், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாசிஸம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\n2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் ���ருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.\nசிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.\nமுடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்பட��யென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.\nஅர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.\nவிவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].\nதி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.\nதிஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது என்ன: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.\nஉண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.\nகருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கட��தம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.\nஇலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழகிரி, ஆதி திராவிட இந்து, ஆரியன், ஆரியம், ஆரியர், இத்தாலி, உதயநிதி, உள்துறை அமைச்சர், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தயாநிதி, தயாளு, தி ஹிந்து, திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், நீரா, பகலில் சாமி, மவுண்ட் ரோடு, மாறன், முத்து, ராகுல், ராஜிவ் காந்தி, ராடியா, விஷ்ணு, ஸ்டாலின், Indian secularism\nஅடையாளம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், ஆயுதம், ஆரியன், இனம், இரவில் காமி, இலக்கு, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உரிமை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்மம், சமத்துவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சூதாட்டம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டைவர்ஸ், தந்திரம், தமிழ், தலித், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடப் பத்தினிகள், திருமா வளவன், தீர்ப்பு, பகலில் சாமி, மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மன்மோஹன், மென்மை, ரெய்ட், வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)\nஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasripoems.com/?pageNumber=7", "date_download": "2018-05-23T18:25:58Z", "digest": "sha1:4AFOT3GFKZKB5XQ5JNVOX6W2NZYRO2CQ", "length": 7165, "nlines": 154, "source_domain": "www.lankasripoems.com", "title": "Home - LankasriPoems.com", "raw_content": "\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 03, March 2018 More\nமனசுக்குள் உறங்குவது மௌனம் மௌனமே..\nமண் மீது நான் இருப்பேன்\nகாதல் கவிதை தமிழ்மயூரன் 04, December 2017 More\nகாதல் கவிதை கவிஞர் கே இனியவன் 04, December 2017 More\nமண்ணை உழுது... மனதைக் கிளறு\nஏனையவை கலையடி அகிலன் 04, December 2017 More\nகாதல் கவிதை றொபின்சியா 02, December 2017 More\nஏனையவை ஈழநங்கை ஈழம் 02, December 2017 More\nகோடி கொடுத்தாலும் கொள்கை மாறாத\nகோமகன் வாழ்ந்தது அக் காலம்\nதேடி அலைந்தொரு தேவை தீர்ந்த பின்னே\nஓடி ஒழிப்பது இக் காலம்\nபுரட்சி கவிதை பிறேம்ஜி 30, November 2017 More\nஓர் அரிசியில் பெயர் எழுத\nஎன் உயிர் தோழி அழகுமிக்க காதலி\nதரணியில் கால் பதித்தாள் என் தேவதை\n உணர்ந்து கொள் என் உத்தமியே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathanjaliyogasutram.blogspot.com/2016/08/23.html", "date_download": "2018-05-23T18:54:09Z", "digest": "sha1:OHX7TCH4AYNFYDRCHFME3KB2SLM6KGAG", "length": 3099, "nlines": 45, "source_domain": "pathanjaliyogasutram.blogspot.com", "title": "Pathanjali Yoga Sutram: 2.3.மானிடனே-கொள்(ஆண்டவனே உன் பாதங்களை)", "raw_content": "\nமனமே-உன் சாதனையில் எத்தனையோ தடை-இருக்கு\nவிழுந்தால் அவன் காலடியில் இனி-உன்னதெல்லாம் அவன்-பொறுப்பு\nஎன்-மனமே-கொள் யோகம்-தனை-நீ சிந்திக்க நேரம்-எடு\nஉந்தன் சாதனையில்-நீ தடை-முறிக்கச் சென்று ஐயனின் பாதம்-தொடு\nஎன்-மனமே-கொள் யோ��ம்-தனை-நீ சிந்திக்க நேரம்-எடு\nஉந்தன் சாதனையில்-நீ தடை-முறிக்கச் சென்று ஐயனின் பாதம்-தொடு\nசாதனைக்குச் சோதனையாய் தடைகள்-ஐந்து உனைத்தாக்கும்\nஅறியாமை ஆசை-பயம் ஆணவமும் வெறுப்பாகும்\nஇந்த-ஐந்தும் உள்ளவரை உள்ளிருக்கும் உன்-நிஜத்தை\nகாணுவதும் ஆகாது என்றுணர்ந்து நீ-தேறு\nஎன்-மனமே-கொள் யோகம்-தனை-நீ சிந்திக்க நேரம்-எடு\nஉந்தன் சாதனையில்-நீ தடை-முறிக்கச் சென்று ஐயனின் பாதம்-தொடு\nஅறியாமை உனை-மயக்கும் மரண-பயம் அச்சுறுத்தும்\nவெறுப்புனையே சுடுமாமே ஆசை-என்றும் விஷப்-பாம்பே\nஇந்த ஐந்தும்-தாக்காமல் கொள்வாய்-நீ சாதனையை\nLabels: Sadhana Padham, ஆண்டவனே உன் பாதங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/6/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/4", "date_download": "2018-05-23T18:39:24Z", "digest": "sha1:IPV6GNZMCB4ZIAGEMETX5ERGBH7AXZBR", "length": 5721, "nlines": 50, "source_domain": "tamilmanam.net", "title": "சமையல்", "raw_content": "\n[செயல்] தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக முட்டாள்களின் கூடாரம்\nநம்பள்கி | அனுபவம் | அரசியல் | சமூகம்\nஸ்டாலினே: சொந்த அறிவு (அ) கற்ற அறிவு கொஞ்சமாவது இருந்தால் 80 வருடம் கழகத்திற்கு தமிழ் நாட்டுக்கு உழைத்த தலைவனை, மறதி நோய் உள்ள தந்தையை, இப்படி கொலு ...\n[செயல்] தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக முட்டாள்களின் கூடாரம்\nநம்பள்கி | அனுபவம் | அரசியல் | சமூகம்\nஸ்டாலினே: சொந்த அறிவு (அ) கற்ற அறிவு கொஞ்சமாவது இருந்தால் 80 வருடம் கழகத்திற்கு தமிழ் நாட்டுக்கு உழைத்த தலைவனை, மறதி நோய் உள்ள தந்தையை, இப்படி கொலு ...\n​\"திங்க\"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு ...\nஸ்ரீராம். | Monday food stuff | சமையல் | நெல்லிக்காய்த் தொக்கு\nநெல்லிக்காய்த் தொக்கு மேலும் படிக்க »\nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\n| சமூகம் | சமையல் | சமையல் குறிப்பு.\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்படி ...\nAnuradha Premkumar | சமையல் | படங்களுக்காக சமையலில் | புகைப்படம்\nவாழ்க வளமுடன்.. இன்றைய இனிப்பு பதிவு வேர்க்கடலை உருண்டை... வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல ...\nதெருநாய்களை அடிக்கும் ஜென்மங்களை அங்கேயே தூக்கில் போடவேண்டும்\nநம்பள்கி | அனுபவம் | சமூகம் | சமையல்\nஒரு வாசகர் தெரு நாய்களை கொல்லவேண்டும். தடுக்கவரும் இரண்ட��� கால் நாய்களையும் கொல்லவேண்டும் என்று உளறியுள்ளார். முட்டாள்...சொறி நாயோ, வெறி நாயோ, தெருநாயோ நாம் எல்லோரும் அவைகளை சோறு போட்டு ...\nதெருநாய்களை அடிக்கும் ஜென்மங்களை அங்கேயே தூக்கில் போடவேண்டும்\nநம்பள்கி | அனுபவம் | சமூகம் | சமையல்\nஒரு வாசகர் தெரு நாய்களை கொல்லவேண்டும். தடுக்கவரும் இரண்டு கால் நாய்களையும் கொல்லவேண்டும் என்று உளறியுள்ளார். முட்டாள்...சொறி நாயோ, வெறி நாயோ, தெருநாயோ நாம் எல்லோரும் அவைகளை சோறு போட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhagamam.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-05-23T18:16:47Z", "digest": "sha1:LYJN6HRBQLQZSDX4WCMDUOMX4UELOT64", "length": 8788, "nlines": 81, "source_domain": "vedhagamam.blogspot.com", "title": "எனது எண்ணங்கள்....: திருக்காட்சி திருவிழா", "raw_content": "\nஇயேசு பாலகன் பிறந்த செய்தியறிந்து அவரை தரிசிக்க வேண்டுமென்ற ஒரே ஆவலினால் உந்தப்பட்டு நெடுதூரம் பயணித்த மூன்று அரசர்களின் (ஞானிகள், வாண் ஆய்வாளர்கள் எனவும் கூறலாம்) திருவிழா.\nஇதை குட்டி கிறிஸ்துமஸ் என கோவாவில சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதையே திருக்காட்சி திருவிழா என தமிழிலும் Epiphany என ஆங்கிலத்திலும் கூறுகிறார்கள்.\nபெர்ஷியா நாட்டைச் சார்ந்த இந்த மூன்று ஆய்வாளர்களும் வானில் தோன்றிய நட்சத்திரத்தைக் கண்டு அதைப் பிந்தொடர்ந்து சென்று இயேசு பாலகன் பிறந்திருந்த குடிலை அடைந்தனர் என்கிறது பைபிள்.\nஆகவே இறைமகன் இயேசு யூதர்களுக்கு மட்டுமின்றி புறவினத்தாருக்கும் தன்னை வெளிப்படுத்திய தினமாகவும் இது கருதப்படுகிறது.\nஅதாவது இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமல்லாமல் பெர்ஷியா நாட்டைச் சார்ந்த யூதர்களல்லாதவர்களுக்கும் தன்னுடைய பிறப்பை வெளிப்படுத்திய நாள் இது.\nகாலங்காலமாக இத்திருவிழா ஜனவரி 6ம் நாள் உலகெங்குமுள்ள கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவுக்காக செய்யப்படும் அலங்காரங்கள் இத்திருவிழா தினம்வரை வீடுகளில் வைக்கப்படுவதுண்டு.\nஎன்னுடைய வீட்டில் செய்யப்பட்டுள்ள அலங்காரங்களான குடில், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் சாந்தா க்ளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஆகியவற்றின் புகைப்படம் மேலே\nஅனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (Better late than never\nமூன்று அறிஞர்களும் பெர்சியாவைச் சேர்ந்தவர்கள் என்று பைபிளில் எங்கு சொல்லியுள்ளது. கீழ்ததிசை ஞானிகள் யார் என்பது குறித்து இன்னும் பல சர்ச்சைகள் இருந்து கொண்டிருந்து அவர்கள் பூர்வீகம் தமிழகம் வரை வந்து நிற்க பெர்சியா என்று எப்படி அடித்துச்சொல்லுகிறீர்கள். பைபிளில் அப்படி இருந்தால் தயவு செய்து குறிப்பிடவும்\nஇவர்கள் பெர்ஷியாவைச் சார்ந்தவர்கள் என்று பைபிள் கூறுகிறது என்று சொல்ல வரவில்லை.\n\"மூன்று ஆய்வாளர்களும் வானில் தோன்றிய நட்சத்திரத்தைக் கண்டு அதைப் பிந்தொடர்ந்து சென்று இயேசு பாலகன் பிறந்திருந்த குடிலை அடைந்தனர் என்கிறது பைபிள்.\"\nபுறவினத்தாருக்கும் தன்னை வெளிப்படுத்தினார் என்பதுதான் முக்கியம். அவர்கள் பெர்ஷியர்களா,இந்தியர்களா என்பதல்ல முக்கியம்.\nகிறிஸ்தவ இனம் இன்று குறை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டு, அழிந்து கொண்டிருக்கிறது. அதாவது, அன்னை மரியாள் முதன்மை படுத்தி, கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், அவர் யார் என எதிர்கேள்வி கேட்டு பெந்தகோஸ்தே சபையினரும், மேரி ஜீசஸ் சூசை என சொல்லாமல் சொல்லிக் கொண்டு லுத்தரன், சி.எஸ்.ஐ சகோதரர்களும் இருக்கின்றனர். இந்த அடிதடியையும், ஒருவரைஒருவர் குற்றம்சாட்டும் மனப்பக்குவம் என்று தோன்ற போகிறதோ தெரியவில்லை. பிறந்திருக்கும் இயேசு பாலனை இன்னும் சில வாரங்களில் சிலுவையில் அறைந்து உயிர்பிக்க போகிறோம். நாமும் அவரை போன்று இதயமுள்ளவர்களாய், தவறுகளை தாங்கும் மன்னிக்கும் மனமுள்ளவர்களாய் மாறி, பாவத்தின் சின்னமான விளங்கிய சிலுவையை தோளில் சுமந்து, அதில் அறையப்பட்டு, மனிதநேயமுள்ள, மற்றவர்கள் மன்னிக்கிற, நேசிக்கிற, அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கிற மானுடனாய், மனிதர்களாய் வாழ்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-05-23T18:54:24Z", "digest": "sha1:BOYAGZIVVWSLLOLBOVQIARNPOZBUQUVS", "length": 11709, "nlines": 197, "source_domain": "www.jakkamma.com", "title": "அப்துல் கலாம் மணி மண்டபத்தில் குரான், பைபிள் புத்தகங்கள்", "raw_content": "\nஅரசியல் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅப்துல் கலாம் மணி மண்டபத்தில் குரான், பைபிள் புத்தகங்கள்\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரூ.15 கோடியில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் திறந்து வைத்தார்.\nபேய்க்கரும்பில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தில் வீணை மீட்டுவது போன்ற கலாம் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் இருந்தது.\nஅப்துல் சிலை முன்பு பகவத் கீதை நூல் மட்டும் வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nசர்ச்சைகள் எழுந்ததை அடுத்து, பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே பைபிள், குரான் புத்தகங்களை வைத்தார் அவரது அண்ணன் பேரன் சலீம் வைத்துள்ளார். பின்னர் பேசிய அவர், அப்துல் கலாம் அனைத்து மதத்துக்கும் அப்பாற்பட்டவர், அனைவருக்கும் பொதுவானவர் என்று கூறினார்.\nமுன்னதாக, அப்துல் கலாம் சிலையில் பகவத்கீதை வைக்கப்பட்டுள்ளது குறித்து அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று பாஜக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம்\nசிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்து 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்\nதமிழ் மக்களின் நிலங்களைத் திருப்பித் தர பான் கி மூன் வலியுறுத்தல்\nNext story போருக்குத் தயாராக இருக்கிறோம். சீன அதிபர் ஜின்பிங்:மு.திலிப்\nPrevious story கிண்டி பூங்காவில் உள்ள அறியவகை வெள்ளை நாகத்தின் படத்தொகுப்பு:மு.திலிப்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/events/pandi-muni-team-had-addressed-the-press-inandout-cinema", "date_download": "2018-05-23T18:29:41Z", "digest": "sha1:DZBWGSMBJMR67FATSZWXSGJP2SG3SWRX", "length": 6660, "nlines": 74, "source_domain": "www.inandoutcinema.com", "title": "பாண்டி முனி திரைப்படக் குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு", "raw_content": "\nபாண்டி முனி திரைப்படக் குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் பாண்டி முனி. இத்திரைப்படத்தில் ஜாக்கி செராஃப், நிக்கி செராஃப், மேகாலி என பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்வர் மது அம்பட்.\nஇத்திரைப்படக் குழு சென்னையில் நேற்று பத்திரைக்கையாளர்களை சந்தித்தனர்.\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி\nஎனக்கு இனிமேல் கட் அவுட்கள் வைக்க தேவையில்லை - நடிகர் சிம்பு\nஎனக்கு இனிமேல் கட் அவுட்கள் வைக்க தேவையில்லை - நடிகர் சிம்பு\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\nபோர்களமான தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nபோர்களமான தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினி\nஎனக்கு இனிமேல் கட் அவுட்கள் வைக்க தேவையில்லை - நடிகர் சிம்பு\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\nபோர்களமா��� தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nபடப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்\nயார் அந்த பிரபலம் என புதிர் போட்ட நடிகர் விவேக். பேராசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்\nஇணயத்தை கலக்கும் விஜய் புகைப்படம். புகைப்படம் உள்ளே\nநடிகர் மோகன்லாலுக்கு நட்சத்திரங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nமிரட்டலாக வெளிவந்த வஞ்சகர் உலகம் படத்தின் காணொளி பாடல்\nசெம படத்தில் உள்ள சண்டாளி பாடலின் முழு காணொளி உள்ளே\nதோணிக்காக விட்டு கொடுத்த ரெய்னா. உலக சாதனையை படைப்பாரா \nமுதல்ல நயன்தாரா அப்புறம் தான் விக்ரம். தெறிக்க விட்ட ரசிகர்கள். விவரம் உள்ளே\nதோணி நல்ல கேப்டன் தான். அவர் மீது மரியாதையை இருக்கிறது. ஆனால்.........\nட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த கல்யாண வயசு பாடல்\nரசிகனுக்காக கண்ணீருடன் ரோட்டில் இறங்கிய நடிகர் சிம்பு. வைக்கும் புகைப்படம்\nஆம் நான் அரசியலுக்கு வருகிறேன் என கூறிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி\nயுவனின் ரசிகர்களுக்காக பேய் பசி படத்தின் இயக்குனர் செய்த புது யுக்தி. விவரம் உள்ளே\nவிஷால் காதலிக்கும் பெண் யார் தெரியுமா அவரே கூறிய அதிரடி பதில்\nஅடேயப்பா 78 வயதில் இந்த வேலையா.. ரஜினியை கவர்ந்த ரசிகை\nஇயக்குனர் சுப்ரமணி சிவா தந்தை மறவுக்கு பாரதிராஜா இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Mormon_cricket", "date_download": "2018-05-23T18:34:23Z", "digest": "sha1:HLX7EQE7OV42YMVIN6KWUJWB3VJ46IBO", "length": 4621, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "Mormon cricket - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநமது பூமியில் காணப்படும் பூச்சிகளில், இது முக்கியமானதொரு இனமாகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katha-kelu.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-05-23T18:48:42Z", "digest": "sha1:GFF465RN6OSRHA75O4SOVMDKRQEZEDFK", "length": 10012, "nlines": 70, "source_domain": "katha-kelu.blogspot.com", "title": "கத கேளு!: அவளும் நானும்", "raw_content": "\nகத வுடறத படி........இல்ல நான் சொல்றத கேளு\nஅவளை நான் இரண்டு நாட்களாகத்தான் பார்க்கிறேன்.\nஎப்போதும் 'துறு துறு' கண்கள். அந்நியன்(ள்) போல வழியும் தலைமுடி. முகம் கொள்ளாத சிரிப்பு. காதுகளில் தொங்கும் தொங்கட்டான் (அ) ஜிமிக்கி) போல வழியும் தலைமுடி. முகம் கொள்ளாத சிரிப்பு. காதுகளில் தொங்கும் தொங்கட்டான் (அ) ஜிமிக்கி - பால்கனியில் அடிக்கடி வந்து நிற்கும் அவளை நான் இரண்டு நாட்களாகத்தான் பார்க்கிறேன்\nபெங்களூரின் ஆயிரக்கணக்கான அடுக்குமாடிகளின் ஒன்றில் என் வாசம். எதிரும், புதிருமாய்க் கட்டித் தள்ளியிருக்கும் தீப்பெட்டி சைஸ் வீடுகள். சொந்தமாய் வாங்கியிருக்கும் மூன்றாவது தள தீப்பெட்டி ஒன்றின் பால்கனியிலிருந்து பார்த்தால் எதிர் பால்கனிகளின் சகலமும்() தெரியும். அதற்கு நேரமில்லாது பனசங்கரியிலிருந்து, ஒயிட்·பீல்டுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஓடிக்கொண்டேயிருப்பேன் (ப்ராமிஸ்) தெரியும். அதற்கு நேரமில்லாது பனசங்கரியிலிருந்து, ஒயிட்·பீல்டுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஓடிக்கொண்டேயிருப்பேன் (ப்ராமிஸ்). கணினி கம்பெனியில் ஜல்லியடிப்பது போக எனது ஆர்வம் சக இந்தியனைப் போல கிரிக்கெட், இசை, ஸினிமா, போக கொஞ்சம் அழகான...பெண்கள்\nமுக்கியமான கலைஞர் ஒருவரை 'வைகுண்டம்' தத்தெடுத்துக்கொண்டதில், பெங்களூரே அடங்கிப்போய் 'bread/jam/maggie'-யுமாய், பொழுது போகாது பால்கனியிலிருந்து பார்வையைத் துருத்தியதில் அவளை முதன் முதலாய்ப் பார்த்தேன். செக்கச் சேவேலென்று என்ன ஒரு அழகு கண்களை நகர்த்த முடியாது தவித்துப் போனேன் கண்களை நகர்த்த முடியாது தவித்துப் போனேன் ('எவ்ளோ நேரம் நின்னுகிட்டே இருப்பே ('எவ்ளோ நேரம் நின்னுகிட்டே இருப்பே பாவம்\nநாயகன்/நாயகி-க்குப் பின் யாருடைய அறிமுகம் என சினிமா பார்க்கும், அட்லீஸ்ட் தமிழ் சினிமா பார்க்கும் அனைவருக்கும் தெரியும். சரேலென பால்கனியில் நுழைந்த பெண்மணி (வயதை வைத்து பார்த்தால் அவள் பாட்டியாயிருக்க வேண்டும்), 'உனக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாதா, ஏன் கேக்கவே மாட்டேங்கறே' என்கிற தொனியில் பேச, அவள் மறுக்க...\"ஸ்ஸ்..ஆ\"-வை சிகரெட் முனை சுட்டதில் கொஞ்சம் சத்தமாய்ச் சொல்லிவிட்டேன் போலும். பாட்டி முறைத்த முறைப்பில் 'ந��ற்றிக்கண்' இருந்திருந்தால் சாம்பல்\nமாலை. இன்ஸ்டெண்ட் கா·பியுடன் பால்கனிக்கு வந்தால்....அவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு 'ஹாய்' என வாயசைத்து கையை ஆட்டிக்கொண்டே இருந்ததை பார்த்துவிட்டு, ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தாள். எதிர்பாராத சமயத்தில், 'கை'யை வாயில் வைத்து, அவள் 'உம்ம்ம்மா' என பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுக்க...நான் அம்பேல் சுதாரித்ததில், பாட்டி என்னை முறைத்துவிட்டு, ஏறக்குறைய அவளை இழுத்துச் செல்வதை பார்க்க முடிந்தது\nசனிக்கிழமை எழுந்து பால்கனிக்கு வந்து சோம்பல் முறித்தபோது, பெங்களூரே அதிகாலைப் பனியில் குளித்துக்கொண்டிருக்க, அத்தனை சீக்கிரமாய் அவள் 'ஹாய்' என்ற வாயசைப்புக்கு கையசைத்தாள் 'ஹாய்' என்ற வாயசைப்புக்கு கையசைத்தாள் 'உன் பேர் என்ன' என ஆங்கிலத்தில் வினவும்போது...பாட்டி\n மூணு வயசு குழந்தை பால்கனில நிக்குது. விழுந்தா என்னத்துக்கு வுறது பனி வேற. மிரட்டி வீட்டுக்குள்ள போகச் சொல்லாம அதுகூட கொஞ்சிகிட்டு நிக்கறது கொஞ்ச கூட நல்லால்லப்பா' என உரிமையுடன் அதட்டி விட்டு அவளைத் தூக்கிக்கொண்டு போனாள்\nபாட்டி தோளில் சாய்ந்து, வாயில் விரலை போட்டுக்கொண்டு, அவள் 'க்க்க்க்' எனச் சிரித்தது ரொம்பவே அழகாயிருந்தது.\nகதையை படிக்க தொடங்கும் போதே இப்படி ஒரு twist இருக்கும் னு நினைச்சேன். Nice story .\nபின்னூட்டத்தில் word verification இல்லாமல் இருந்தால் நலமாயிருக்கும்.\nசிறுகதை 'பரவாயில்லை', 'அந்தக் கால குமுதம் 'ஒரு பக்கக் கதை' போல இருக்கு', 'ஜெயங்கொண்டான் படத்தில் ஏற்கெனவே வந்துருச்சு' என்பது போல சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஒருவர் கொஞ்சம் மேலே போய், 'நீங்க தம் அடிப்பீங்களா' என்று கேட்டிருந்தார் பால்கனி வழியாகச் சாலையைப் பார்த்த எதேச்சையான தருணத்தில் விழுந்த கதைதான் இது. 'பால்கனி பாப்பா' என்கிற, கதைக்குப் பொருந்துகிற தலைப்பை, 'இன்ன பிற காரணங்களினால்' மாற்றிவிட்டேன்\nஒற்றைக்குயில் - வந்து போனதற்கு மிக்க நன்றி\n'அண்ணா' - தாங்கள் விரும்பியதைப் போல வெகு சீக்கிரத்தில் மாற்றி விடுகிறேன். அது சரி, நம்ம ப்ளாக்-ல் யார் வந்து பின்னூட்டம் போடறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE-28244900.html", "date_download": "2018-05-23T19:01:47Z", "digest": "sha1:H7LAVLJX6UOWFV5BYR2OSGOJC7Y5HGYI", "length": 6807, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "வருமானம் கொழிக்கும் வனப்பூங்காவாக மாற்றம் பெறும் யால சரணாலயம் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nவருமானம் கொழிக்கும் வனப்பூங்காவாக மாற்றம் பெறும் யால சரணாலயம்\nஇலங்கையில் உள்ள வனப்பூங்காக்களில் கடந்த வருடம் யால வனப்பூங்கா அதிகூடிய வருமானத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nகடந்த வருடம் யால வனப்பூங்காவிலிருந்து அரசாங்கத்துக்கு 700.58 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.\nஇலங்கையில் உள்ள வனப்பூங்காக்களில் கடந்த 2017ம் ஆண்டு அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த இடமாகவும் யால வனப்பூங்கா விளங்குகின்றது. இங்கு கடந்த ஆண்டு 397, 122 பேர் வருகை தந்துள்ளனர்.\nஇவர்களில் 207,927 பேர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளாகும். 189,195 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கடந்த ஆண்டில் யால வனப்பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.\nஇரண்டாவதாக அதிகூடிய வருமானம் ஈட்டிய வனப்பூங்காவாக உடவளவ வனப்பூங்கா காணப்படுகின்றது. இந்த வனப்பூங்கா கடந்த ஆண்டில் 358.44 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது.\nகடந்த ஆண்டில் உடவளவை வனப்பூங்காவுக்கு வருகை தந்த 236,867 சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டில் இலங்கையின் வனப்பூங்காக்களுக்கு 1635, 467 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அதன் மூலம் 2040.51 மில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.\nபுலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில்\nதனியார் இலாபம் பெற எமது வளத்தை நாம் விட்டுக்கொடுக்க முடியாது\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9/", "date_download": "2018-05-23T18:38:50Z", "digest": "sha1:XALD4NCOECOO66H4UIYASGGWTT4CEL6L", "length": 14086, "nlines": 119, "source_domain": "www.cineinbox.com", "title": "குழந்தையை கற்பழித்து கொன்ற கொடூரன்! சிறையை உடைத்து தூக்கிலிட்ட மக்கள்: அதிர்ச்சி வீடியோ | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபோலீசார் சுட்டது ஸ்னைப்பர் துப்பாக்கியால்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nகுழந்தையை கற்பழித்து கொன்ற கொடூரன் சிறையை உடைத்து தூக்கிலிட்ட மக்கள்: அதிர்ச்சி வீடியோ\n- in சமூக சீர்கேடு\nComments Off on குழந்தையை கற்பழித்து கொன்ற கொடூரன் சிறையை உடைத்து தூக்கிலிட்ட மக்கள்: அதிர்ச்சி வீடியோ\nபொலிவியாவில் 4 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற குற்றவாளியை ஊர் மக்கள் சிறையை உடைத்து தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.\nபாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் சென்ற 4 வயது குழந்தை Reyes பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதனையடுத்து விசாரணை நடத்திய பொலிசார் குழந்தை கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை உறுதி செய்தனர்.\nபின்னர் சில மணிநேரங்களிலே சந்தேகத்தின் பேரில் குற்றவாளி ஒருவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஇச்செய்தியை அறிந்து கடும் கோபத்தில் இருந்த ஊர் மக்கள், அதிரடியாக சிறைக்குள் நுழைந்து சிறையை கதவுகளை உடைத்து குற்றவாளியை அடித்துள்ளனர்.\nபின்னர், நடுவீதியில் வைத்து குற்றவாளியை மரத்தில் தூக்கிலிட்டு கொன்றுள்ளனர். இதை பொலிச���ர் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.\nதற்போது, குழந்தை மற்றும் குற்றவாளி உடலை கைப்பற்றியுள்ள பொலிசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nநீட் இருக்கட்டும் விஷால், முதலில் இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nநடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/07/blog-post_30.html", "date_download": "2018-05-23T18:38:19Z", "digest": "sha1:QJTLSBLA422F24QYTG2JRCEBNRFGW47I", "length": 22329, "nlines": 136, "source_domain": "www.gunathamizh.com", "title": "மூச்சுவிட மறந்துவிட்டார்… - வேர்களைத்தேடி........", "raw_content": "Tuesday, July 30, 2013 அனுபவம் , அன்றும் இன்றும் , வாழ்வியல் நுட்பங்கள்\nஇந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு, யாராவது மூச்சுவிட மறப்பாங்களா என்ற கேள்வி மனதில் தோன்றலாம். ஒருவர் இறந்துவிட்டார் என்பதை ...\nஇந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு, யாராவது மூச்சுவிட மறப்பாங்களா என்ற கேள்வி மனதில் தோன்றலாம். ஒருவர் இறந்துவிட்டார் என்பதை இப்படியும் சொல்வதுண்டு. இப்படிச் சொல்வதால் முதலில் கேட்பவருக்கு சிரிப்புதான் வரும். பிறகுதான் உண்மை சுடும்.\nகருவுற்ற நிலையிலிருந்து இன்று வரைநாம் எத்தனை தோற்றங்களை இழந்து வந்திருக்கிறோம்..\nநாம் நினைத்தாலும் மீண்டும் குழந்தைப் பருவத்துக்குச் செல்லமுடியுமா..\nசரி அதற்காக என்றாவது அழுதிருக்கிறோமா\nநாளும் நாளும் சாகும் நாம் என்றாவது நமக்காக அழுதிருக்கிறோமாஎன்று நம்மைச் சிந்திக்கச் சொல்கிறது இந்தப்பாடல்..\n“பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்\nகாளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்\nமீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி\nநாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ“\nஉறங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்கிறார் வள்ளுவர்..\nஉறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி\nபிறப்பும், இறப்பும் இயல்பானதுதான். ஆனால் பிறப்பைக் கொண்டாடும் நாம் இறப்பைக் கண்டு அஞ்சுகிறோம். ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைச் சொல்வதற்கும், கேட்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். சொல்லத்தெரியாதவர் சொன்னால் கேட்பவர் இதயம் பலவீனமாக இருந்தால் அவர் இறந்துவிடுவார்.\nபணி நிறைவுபெற்ற குமார் என்பவர், தம் பணிநிறைவில் கிடைத்த பத்துஇலட்சம் ரூபாய் பணப்பெட்டியோடு பேருந்தில் சென்றார். அப்போது அருகே அமர்ந்த ஒருவர் திட்டமிட்டு அவரது பெட்டியை மாற்றிவிட்டார். வீட்டுக்குச் சென்றபிறகு, பெட்டியைப் பார்த்தால் பெட்டியில் பணம் இல்லை. அதிர்ச்சியில் குமாருக்கு மயக்கமே வந்துவிட்டது. பேச்சுமூச்சே இல்லாமல் இருந்த அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவரோ, இவர் இதயம் மிகவும் பலவீனமாக உள்ளது. அதிர்ச்சியளிக்கும் செய்திகளைச் சொன்னால் இவரால் தாங்கமுடியாது என்றார். குமாரது உறவினர்களோ மருத்துவரிடம்,\nஐயா காவல்துறையில் புகாரளித்திருந்தோம், அந்தத் திருடன் வேறொரு திருட்டில் மாட்டிக்கொண்டான். அப்போது இந்தப் பெட்டியையும் காவல்துறையினர் மீட்டுக்கொடுத்துவிட்டார்கள். பணம் முழுவதும் கிடைத்துவிட்டது. அதனால் குமாரிடம் இந்த செய்தியைப் பக்குவமாக நீங்களே எடுத்துச்சொல்லுங்கள் என்றனர்.\nமருத்துவர்- குமாரிடம் மெதுவாக ஆரம்பித்தார்,\nகுமார் தொலைந்த பெட்டியில் எவ்வளவு பணம் இருந்தது\nகுமார் – பத்து இலட்சம் ரூபாய் இருந்தது. எல்லாம் மொத்தமா போச்சு..\nமருத்துவர் – சரி இப்போ தொலைந்த பெட்டியை காவல்துறையினர் மீட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஐந்து இலட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்தது என்றால் நீங்க என்ன செய்வீங்க\nகுமார் – ஐந்து இலட்சம��� ரூபாய் கிடைத்தால் எனது கடனையெல்லாம் அடைத்துவிடுவேன். என் மகளுக்கு நகை வாங்கிவிடுவேன்.\nமருத்துவர் – சரி தொலைந்த பணம் மொத்தமும் அப்படியே கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nகுமார் – அப்படி மட்டும் மொத்த பணமும் கிடைத்தால் அதில் பாதி ஐந்து இலட்சம் ரூபாயை உங்களுக்குத் தந்துவிடுவேன் என்றாராம்.\nஇதைச் சற்றும் எதிர்பாராத மருத்துவர் அதிர்ச்சியில் இறந்துவிட்டாராம். இந்த மருத்துவருக்கு அந்த அளவுக்கு இதயம் பலவீனமாக இருந்திருக்கிறது. என்று ஒரு கதை உண்டு.\nஅதனால் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை எப்போதும் பக்குவமாக சொல்வது தமிழர் மரபு. முன்பெல்லாம் ஒருவர் இறந்துவிட்டார் என்று தந்தி கொடுக்கவேண்டுமென்றால். இறந்துவிட்டார் என்று சொல்லாமல். கவலைக்கிடமாக இருக்கிறார் உடனே வாருங்கள் என்று தான் சொல்வது வழக்கம்.\nமரணம் என்றவுடன் நம் மனதில் தோன்றும் அச்சம், ஆற்றாமை, நடுக்கம் ஆகிய உணர்வுகளைக் கருத்தில் கொண்டு நாம் மரணத்தை எவ்வாறெல்லாம் அழைக்கிறோம் என்று காண்போம்,\nஅன்பு நண்பர்களே எனக்குத் தெரிந்தவரை இறப்பை உணர்த்த நாம் பயன்படுத்தும் பல சொற்களைப் பதிவுசெய்திருக்கிறேன். இதற்கு இணையான தாங்கள் அறிந்த சொற்களையும் மறுமொழியில் சொல்வீர்கள் என நம்புகிறேன்.\nமரணம் குறித்த அருமையான பதிவு விளக்க்ங்கள் சிறப்பு\nஇறப்பு பற்றிய விளக்கம் மிக அருமையாக உள்ளது அதற்கான சிறு குட்டிக் கதையும் நன்றாக இருந்தது ஒருவர் இறந்து விட்டார் என்று எப்படி மற்றவர் இடம் சொல்ல வேண்டும் என்ற பண்புகளையும் அழகாக சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்\nஒரு சின்னக் கதை மூலம் நல்ல விளக்கம்... நன்றி...\nபுட்டுகிட்டார்.. இதையும் சேத்துக்குங்க.. :-))\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சுரேஸ்\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ரூபன்.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நணப்ரே.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மணிமாறன்\nமரணம் என்பது நமக்கு அருகில் வந்தால் தான் அதன் வலியை உணர முடிகிறது அப்பா..\nஜனனம் முதல் மரணம் வரை தான் வாழ்க்கை ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் எத்தனை வன்மம் தலைகனம் கோபம் பிரிவு சண்டை எல்லா ஆட்டங்களும் ஆடிவிட்டு மரணத்தை தழுவுகிறோம் பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/10/hume-right.html", "date_download": "2018-05-23T18:45:51Z", "digest": "sha1:HO27N7VXIIWYU6P3V34TY4IRKSRTFXLG", "length": 19531, "nlines": 113, "source_domain": "www.vivasaayi.com", "title": "மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வருடங்களாகியுள்ளது- வாக்குறுதிகள் இன்னமும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வருடங்களாகியுள்ளது- வாக்குறுதிகள் இன்னமும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன\nby விவசாயி செய்திகள் 22:46:00 - 0\nமனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வருடங்களாகியுள்ளது- வாக்குறுதிகள் இன்னமும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன-\nசிவஞானம் மிதிலாதேவி தனது மகன் குறித்த செய்தி எப்படியாவது கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கடும் வேதனையுடன் காத்திருக்கின்றார்.\nஎனது மகன் சிறைச்சாலை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன் , அதன் பின்னர் அவர் தொடர்பாக எந்த தகவல்களும் இல்லை என்கிறார் மிதிலாதேவி ,\nஅவர் எங்களின் இரண்டாவது மகன் சிவஞானம் பார்த்தீபன் எங்கள் அனைவரினதும் பாசத்திற்குரியவர் அவர் இல்லாமல் நாங்கள் படுகின்ற வேதனையும் துன்பமும் வார்த்தைகளால் சொல்லமுடியாதது என தெரிவிக்கும் அவர் கண்ணீர்விட்டு அழ ஆரம்பிக்கின்றார்.\nஇவ்வாறான துன்பத்தை அனுபவிப்பது மிதிலாதேவி மாத்திரமல்ல, காணமல்போன தங்கள் குடும்பத்தவர்கள் குறித்த பதிலுக்காக காத்திருக்கும் பலரில் மிதிலாதேவியும் ஓருவர்.\nகாணாமல்போனவர்களிற்காக காத்திருப்பவர்கள் பல தொடர்ச்சியாக போராட்டங்களை வடக்கில் முன்னெடுத்துள்ளனர். அவ்வாறான போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு 200 நாட்களை கடந்துள்ளது.\nஎங்கள் உறவ���கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்ற தகவலை அவர்கள் தெரிவிக்கவேண்டும் அவ்வாறு அவர்கள் தெரிவிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டங்களை தொடருவோம் என தெரிவிக்கின்றனர் அந்த மக்கள் .\n2015இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் காணாமல்போனவர்கள் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான பொறிமுறையை அமைப்பது குறித்த வாக்குறுதியும்;காணப்படுகின்றது.\nகடந்த வாரம் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக செல்வதற்கு முன்னதாக இலங்கை ஜனாதிபதி சிறிசேன காணமால்போனனோர் குறித்த அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.\nஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட உண்மை ஆணைக்குழு மற்றும் நீதிபொறிமுறை கள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதிகள் இன்னமும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன.\nபடையினர் தம்வசம் வைத்திருந்த தனியார் காணிகளில் சிலவற்றை பொதுமக்களிடம் ஓப்படைத்துள்ளனர்.எனினும் பெருமளவு நிலங்களை படையினர் இன்னமும் தமது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்திருக்கின்றனர்.\nஐக்கியநாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி 30 வருட யுத்தத்தின் பின்னர் இவ்வாறான நடவடிக்கைகளை மெதுவாகவே முன்னெடுக்கவேண்டியுள்ளது என தெரிவித்தார்.\nஆனால் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலரின் சார்பாக வாதாடும் முக்கிய தமிழ் சட்டத்தரணிகளில் ஓருவரான கே எஸ் இரத்தினவேல் அரசாங்கத்திடம் அர்ப்பணிப்பு இல்லை என்கிறார்.\nஅரசாங்கத்திடம் படையினரை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாததால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளனர் அவர்கள் மோதல்போக்கில் உள்ளனர் என்கிறார்இரத்தினவேல்.\nபடையினரும் பொலிஸாருமே காணாமல்போதலிற்கு காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் என அவர் குறிப்பிடுகின்றார்.\nஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவது என்பது சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நடவடிக்கையில்லை என ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இலங���கைக்கு தெரிவித்துள்ளார்.அரசாங்கம் தனது அனைத்து மக்களினதும் உரிமை தொடர்பான விடயங்களிற்கு தீர்வை காண்பதற்கான அத்தியவாசியமான விடயம் அது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வருடங்களாகியுள்ள நிலையில் போதியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.\nஆனால் அரசாங்கமோ அதற்கு சிறிது காலம் எடுக்கும் என தெரிவி;க்கின்றது.\nஅதேவேளை என்னநடந்தது என்ற உண்மையை அறிவதற்காக நாங்கள் பெரும வலியையும் வேதனைiயும் அனுபவிக்கின்றோம் என ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தெரிவிக்கின்றன.\nநீதி;க்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆல��யை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/43480/cinema/Kollywood/Yakkai-shooting-over.htm", "date_download": "2018-05-23T18:55:08Z", "digest": "sha1:IDYPWR6DI7HIGUX23UV2SHQP4PTHJJ4U", "length": 10028, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "யாக்கை படப்பிடிப்பு நிறைவடைந்தது - Yakkai shooting over", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n2.0 டீசரை வெளியிட வேண்டாம் : ரஜினி அறிவுறுத்தல் | 'மரடோனா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் கையால் கோல்டன் ஸ்டார் விருது பெற்ற துல்கர் சல்மான் | மத்திய, மாநில அரசுகளுக்கு விஷால் எச்சரிக்கை | ஸ்டெர்லைட் சம்பவம் : சூர்யா, கார்த்தி கண்டனம் | மருத்துவமனைக்கு சென்ற கமல் மீது வழக்குப்பதிவு | ரஜினிக்கு ஜோடியாகிறார் சிம்ரன் | ரீமிக்ஸ் பாடலுக்கு நடனமாடும் தமன்னா | துப்பாக்கிசூடு : ஸ்டன்ட் சில்வாவின் மாப்பிள்ளை பலி | வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் - ஜி.வி.பிரகாஷ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nயட்சன் படத்தி��்கு பிறகு கிருஷ்ணா நடிக்கும் படம் யாக்கை. அவருக்கு ஜோடியாக சுப்பிரமணியபுரம் ஸ்வாதி நடிக்கிறார். ஆண்மை தவறேல் படத்தை இயக்கிய டி.குழந்தை வேலப்பன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். இதன் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. நீ என்று தொடங்கும் இந்தப் போடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது படபப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிறகான டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது.\n\"இது ஒரு அழகான காதல் கதை. படம் வெளிவந்த பிறகு கதிர், கவிதா கேரக்டர்கள் பேசப்படும். அந்த அளவிற்கு இதில் காதலை அழத்தமாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறோம். பிரகாஷ்ராஜ் இதுவரை ஏற்றிராத முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். சிங்கம்புலியும், எம்.எஸ்.பாஸ்கரும் கதையுடன் இணைந்து காமெடி செய்கிறார்கள். உலகில் காதலிக்காதவர்கள் என்று யாருமே இல்லை. எல்லோருக்குள்ளும் காதல் வந்து போயிருக்கும். அதை படம்பிடித்து காட்டியிருக்கிறோம்\" என்கிறார் இயக்குனர் குழந்தை வேலப்பன்.\nசண்டை காட்சியில் சிம்பு மூக்கு ... நீச்சல் உடை படம் வெளியானதால் சாக்ஷி ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரோஹிங்யா அகதிகள் முகாமிற்கு சென்றார் பிரியங்கா சோப்ரா\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n2.0 டீசரை வெளியிட வேண்டாம் : ரஜினி அறிவுறுத்தல்\nமத்திய, மாநில அரசுகளுக்கு விஷால் எச்சரிக்கை\nஸ்டெர்லைட் சம்பவம் : சூர்யா, கார்த்தி கண்டனம்\nமருத்துவமனைக்கு சென்ற கமல் மீது வழக்குப்பதிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஸ்வாதி கொலை வழக்கு பெயர் மாற்றம்: விஷால், எஸ்.ஏ.சி கோபம்\nஅப்பா 'என்டிஆர்' படத்தை இயக்கும் பாலகிருஷ்ணா\nமுன்னணி 'அம்மா'வாக மாறும் சாந்தி கிருஷ்ணா\nஜோக்கர் நாயகி காயத்ரி கிருஷ்ணனுக்கு திருமணம்\nஅவரை காணும் வரை எந்த கிருஷ்ணனையும் தரிசிக்க மாட்டேன் : யேசுதாஸ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eththanam.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-05-23T18:33:54Z", "digest": "sha1:UAAIYYEFQFHAUZW755NPUFZTI4U7USZP", "length": 5295, "nlines": 90, "source_domain": "eththanam.blogspot.com", "title": "எத்தனம்: வாழ்க்கை", "raw_content": "\n அது பகைவர் மண்ணில் நிலைத்திடுமே\nஉலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு\nதமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உர...\nமனம் - மூளையின் விளையாட்டு பொருள்\nநீண்ட நாட்களாகவே எனக்கு இருந்த ஒரு சந்தேகம். மனம் என்று நம் மனித உடம்பில் எந்த ஒரு உறுப்பும் கிடையாது. அப்படி யிருக்கையில் நாம் ஏன் அடிக்க...\nஅஜித், ப்ருனோ அப்துல்லா, பார்வதி நடித்த இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு வந்துள்ளது. இதில் நாயகன் அஜித் இலங்கை அகதியாக வருகிறாராம்\nகாந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்,\nகுறிப்பு: இது என் சொந்த பதிவு அல்ல. இணையத்தில் படித்தது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல் என்பதால் இங்கே பகிர்கிறேன். நன...\nஇந்த படத்துல நடிச்சவுங்க ஒன்னும் பெரிய ஆளுங்க கிடையாது. ஆனா, படம் பார்க்க பார்க்க பெருசா நமக்குல்ல எதையோ வெதச்சிடுறாங்க. நாயகனாக ஆர...\nமுகமூடி - திரை விமர்சனம்\nஜீவா, நரேன், பூஜா ஹெட்கே, நாசர் ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார். யூ டிவி நிறுவனம் தயாரித்துள்ளது. Martial Arts கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icortext.blogspot.com/2010/11/", "date_download": "2018-05-23T18:48:56Z", "digest": "sha1:NMQNTBWI2MTKINX2ZXQYZXW2U4BLSLWD", "length": 23448, "nlines": 78, "source_domain": "icortext.blogspot.com", "title": "உயிர் மொழி: November 2010", "raw_content": "\nவிலங்குகளில் ஓர்-துணை சேர்க்கையிலிருந்து பல-துணை சேர்க்கை வரை பல வகைகளை காணலாம். சில பறவைகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொள்ளும். ஒன்று இறந்து போனாலும் (ஆணோ, பெண்ணோ) மற்றது அடுத்த பறவையை நாடாது. எந்த கலாச்சாரம் அதை அதற்கு கற்று கொடுத்தது விலங்குகளில், பொதுவாக குழந்தைகளின் மேல் அம்மாவிற்கு பாசம் அதிகம். ஆனால் பொதுவாக மீன்களில், அப்பா தான் குழந்தைகளை பேணிகாப்பது. இந்த பாசங்களை எல்லாம் எந்த பண்பாடு கற்று கொடுத்தது விலங்குகளில், பொதுவாக குழந்தைகளின் மேல் அம்மாவிற்கு பாசம் அதிகம். ஆனால் பொதுவாக மீன்களில், அப்பா தான் குழந்தைகளை பேணிகாப்பது. இந்த பாசங்களை எல்லாம் எந்த பண்பாடு கற்று கொடுத்தது மனிதனின் அடிப்படை குணங்களும் அப்படியே\nமனிதன் ஒரு விலங்கு. அவனுடைய குணங்களை அவனின் மரபணுக்களும் சுற்றுசூழல்களும் நிர்ணயிக்கின்றன. எந்த ஒரு கறையானுக்கும் கறையான் புற்றை எப்படி கட்டவேண்டும் என்று தெரியாது. எந்த ஒரு கறையானும் அதன் கட்டமைப்பை வடிவமைக்கமும் இல்லை. ஆனால் அவற்றின் பண்புகளின் ஒன்று கூடிய செயல்பாடுகளின் வெளிபாடு (Emergence) தான் கறையான் புற்று. அது போலவே, மனிதர்களின் குணங்களின்...செயல்பாடுகளின் விளைவாக உருவாகும் சமூக வெளிபாடே கலாச்சாரத்தின்...பண்பாட்டின் அடிப்படை. மேலும், பல்வேறு காரணங்களுக்காக அன்றைய அறிவு மற்றும் சூழலுக்கு ஏற்ப, மனிதன் பல கட்டுபாடுகளையும்...சட்டதிட்டங்களையும் உருவாக்கி கொண்டான். நாளடைவில் அதில் பழகி போன மனிதன், அதன் உண்மையான காரண-காரியங்கள் எதுவும் தெரியவில்லை என்றாலும், அது இன்றைய சூழலுக்கு...அறிவுக்கு ஏற்றதாக இல்லை என்றாலும், அது தான் நடைமுறை, மரபு என்றும், அது தன் பண்பாடு, கலாச்சாரம் என்றும், அதை கட்டிக் காக்க தனக்குத் தானே சிறையிட்டு கொள்கின்றான். அந்த சிறையில் அவன் கொன்ற ஆன்மாக்கள் கோடான கோடி\nஆனாலும், அந்த சிறைகளையெல்லாம் தாண்டி கலாச்சாரம் மாறி கொண்டே தான் இருக்கின்றது. அது பல்வேறு தலைமுறைகளில் மெதுவாக மாறுவதால் பொதுவாக மனிதன் அதை உணருவதில்லை. நேற்று வேறொன்றை தன் கலாச்சாரம் என்று போராடிய மனிதன், இன்று இடையிலே வந்த மற்றொன்றுக்காக போராடிக் கொண்டுள்ளான்.\nகலாச்சாரம் ஒரு சமூகத்தின் பொருளாதாரம், சுகாதாரம், சந்தோசம் போன்ற பல வளங்களை நாளடைவில் நிர்மானிக்கின்றது. ஒரு கலாச்சாரம் அதன் கலாச்சாரத்தை வெளிப்படையாக அலசம் பாங்கும், பல புதியவற்றை ஏற்கும் பக்குவமும் கொண்டிருந்தால் அது முன்னேற்ற வழியில் வளர உதவும். ஏனென்றால் கலாச்சாரம் மாறி கொண்டே இருக்கும் ஒன்று. ஒரு நல்ல சமூகம் காண மனவியல், சமூகவியல், பொருளாதரம் பற்றிய பலவிசயங்களையும் அதன் சிக்கலான தொடர்புகளையும் அலசி ஆராய வேண்டும். அது மிகவும் சிக்கலான கடினமான காரியம் என்றாலும், மிகக் குறைந்த அவசியமான சமூக கட்டுபாடே, நிலையான தொடர்ந்த நீடித்த ஒரு நல்ல சமூதாயம் காண உதவும் என அறியலாம். அதில் முக்கியமானவை: தனி மனித உரிமை மற்றும் தனி மனித சுதந்திரம் (இதுவே இன்றைய நம் சட்டங்களுக்கெல்லாம் அடிப்படை).\nதனி ��னித உரிமை மற்றும் சுதந்திரத்தில் மற்றொரு முக்கிய அம்சமும் உண்டு: ஒருவன் அடுத்தவருக்கு தீங்கிழைக்காத பட்சத்தில், அவனுடைய உரிமையை...சுதந்திரத்தை பறிக்க நாம் யார் அவனுடைய வாழ்க்கையை கேளி பேச நாம் யார் அவனுடைய வாழ்க்கையை கேளி பேச நாம் யார் இயற்கையை பற்றி, வாழ்க்கையின் நீள-அகல-ஆழத்தை பற்றி, அதன் அர்த்தத்தை பற்றி எந்த அளவிற்கு நமக்கு தெரியும் இயற்கையை பற்றி, வாழ்க்கையின் நீள-அகல-ஆழத்தை பற்றி, அதன் அர்த்தத்தை பற்றி எந்த அளவிற்கு நமக்கு தெரியும் நீங்கள் படிக்கும் இந்த எழுத்துகளை நான் எழுத உதவிய, அதை நீங்கள் படிக்க உதவிய, கணினியின் சூத்திரத்தை கண்டறிந்த கணினியின் தந்தையின் பெயர் ஆலன் ட்டுரின். அவன் ஓரினச்சேர்க்கையாளன் (Gay). அவனை பாவப்பட்ட ஜென்மம் என்று மனித சமூகம் தண்டித்து நாசப்படுத்தியது. அதில் அவன் தற்கொலை செய்து கொண்டான். அவன் ஆன்மா எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் நீங்கள் படிக்கும் இந்த எழுத்துகளை நான் எழுத உதவிய, அதை நீங்கள் படிக்க உதவிய, கணினியின் சூத்திரத்தை கண்டறிந்த கணினியின் தந்தையின் பெயர் ஆலன் ட்டுரின். அவன் ஓரினச்சேர்க்கையாளன் (Gay). அவனை பாவப்பட்ட ஜென்மம் என்று மனித சமூகம் தண்டித்து நாசப்படுத்தியது. அதில் அவன் தற்கொலை செய்து கொண்டான். அவன் ஆன்மா எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் இது போன்ற மனிதர்களையும், திருநங்கை போன்ற மனிதர்களையும், மற்றும் எது போன்ற மனிதர்களையும் நல்லபடியாக வாழவிடுங்கள். அவர்களிலும் பல ஆலன் ட்டுரின்கள் உள்ளனர். பல ஆன்மாக்களை வாழவைத்ததோடு, அவர்களின் சேவையில் மானிடமும் செழிக்கும்\nபுலி: ஆனால், ஓரினச்சேர்க்கையாளர்களால் குழந்தைகள் அதனால் சமூகம் கெட்டுவிடாதா\nஆமை: அது இயற்கையிலே நிகழும் ஒன்று. மற்ற விலங்குகளிலும் அவை உண்டு. அப்படியெனில் இயற்கையே அப்படி தான் அதை மூடிமறைத்த உன் வேசம் போதும். நாமும் இயற்கையில் ஒரு அங்கம். அந்த நம்பிக்கையில் வேசம் கழைத்து வெளியே வா அதை மூடிமறைத்த உன் வேசம் போதும். நாமும் இயற்கையில் ஒரு அங்கம். அந்த நம்பிக்கையில் வேசம் கழைத்து வெளியே வா ஓரினச்சேர்க்கையாளர்களை நாம் நல்லபடியாக வாழவிட்டால், அவர்களின் தொகை உண்மையிலே குறையலாம்; அது தெரியுமா ஓரினச்சேர்க்கையாளர்களை நாம் நல்லபடியாக வாழவிட்டால், அவர்களின் தொகை உண்மையிலே குறைய��ாம்; அது தெரியுமா (தெரியவில்லையா, தேடுங்கள்; அந்த தேடலில் வாழ்வின் அர்த்தங்களும் கிடைக்கலாம் (தெரியவில்லையா, தேடுங்கள்; அந்த தேடலில் வாழ்வின் அர்த்தங்களும் கிடைக்கலாம் வாழ்வின் நீள-அகல-ஆழங்களை உணரலாம்\nகுடித்து விட்டு பச்சை பச்சையாக நடுதெருவில் திட்டி கொண்டு சண்டையிடுவதை பார்க்கும் குழந்தைகள், திரைபடங்களிலும்...தொலைகாட்சிகளிலும் குத்துபாட்டுகளை பார்க்கும் குழந்தைகள், காதலிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிடுவதை பார்த்து கெட்டு போய்விடுவார்கள் என்று இச்சமூகம் அஞ்சுகின்றது. நமக்கு நாமே போட்டுக்கொண்ட முறையை மாற்றி, சிலர் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதை பார்த்து இச்சமூகம் கேளி பேசுகின்றது.\nபுலி: அப்படியே விட்டால், அமெரிக்காவைப் போல் நீலப்பட தொழில்கள் நம் கலாச்சாரத்திலும் வந்துவிடாதா\nஆமை: வாழ்கை என்பது ஒரு சிக்கலான சமரச‌ம் என்பதை உணராமல், உடனே இப்படி பூதாகரமாக பெரிதிபடுத்தி பயமுறுத்தப் படுகின்றது இப்படி கலாச்சாரம், கடவுள், மதம் பேரை சொல்லி பயமுறுத்தி தான், பல கோடி மக்களை கீழ் ஜாதி என சிலரால் அடக்கி வைக்க முடிந்தது. அப்படித்தான் தன் அம்மாவை, சகோதிரியை மொட்டையிட்டு நெருப்பில் தள்ள முடிந்தது.\nதனிமனித நல்லது கெட்டதையெல்லாம் தாண்டி, சில விசயங்களை சமூகத்தில் எப்படி நிர்வகிக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் மதுபானங்கள் சட்டவிரோதமாக இருந்தது. நாமும் அப்படி கூட இருந்து பார்த்தோம். பிறகு நம் அரசே அதை எடுத்து நடத்தியதெல்லாம் அறிந்ததே. எனினும் சாராயம் (ஆல்கஹால்) மற்ற போதை பொருட்களை விட கெடுதல் என்கின்றார்கள் சில வல்லுனர்கள். நீல படங்கள் நம் ஊரில் சட்டபூர்வமாக அனுமதிக்க படவில்லையே தவிர, அது பல திரையரங்குகளில் ஒடி கொண்டுதான் உள்ளது. அதை இளவட்டங்களும், மற்ற வட்டங்களும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படிபட்ட விசயங்கள் அனைத்தும், அமெரிக்காவில் தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடும் இல்லை; நம்மூரில் அதற்கு இணையாக அவை இல்லாமலும் இல்லை.\nபுலி: ஆனாலும் நம்முடைய கலாச்சாரம் பழமைவாந்த, பெருமைபட்டு கொள்ள வேண்டிய, கட்டிக்காக்க வேண்டிய ஒன்றல்லவா\nஆமை: 50...100 வருடங்களுக்கு முன்பு வரை விதவைகளை மொட்டை இட்டு, நெருப்பில் தள்ளிய கலாச்சாரம் இது முக்கால்வாச�� மக்களை தீண்டதகாதவர்கள் என்று ஒடுக்கி வைத்த கலாச்சாரம் இது முக்கால்வாசி மக்களை தீண்டதகாதவர்கள் என்று ஒடுக்கி வைத்த கலாச்சாரம் இது இன்றும் அதன் அவலங்கள் பலவடிவில் நம் சமூகத்தில் உள்ளது. இன்றும் பச்சிளம் குழந்தைகள் வேலையிலும் விபச்சாரத்திலும் தள்ளப்படுகின்றார்கள். இந்தியாவில் இன்று ஒரு நாளைக்கு 6000 குழந்தையில் பசியால் சாகின்றார்கள். இது பால் நோய்கள் அதிகமாக கொண்ட சமூகமாகத் தான் உள்ளது.\nஇதில் நம் கலாச்சாரம் மட்டும் உயர்ந்ததென்று பீற்றி கொள்வதில் என்ன இருக்கின்றது உலகிலுள்ள எல்லா கலாச்சாரத்திலும் நன்றும் தீதும் கலந்தே உள்ளது. பழமையை கட்டிக்காக்க நாம் ஏன் பின்னோக்கி செல்ல வேண்டும். அப்பன் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாய வேண்டாமா உலகிலுள்ள எல்லா கலாச்சாரத்திலும் நன்றும் தீதும் கலந்தே உள்ளது. பழமையை கட்டிக்காக்க நாம் ஏன் பின்னோக்கி செல்ல வேண்டும். அப்பன் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாய வேண்டாமா முன்னோக்கி பார் அதுவே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் பெருமை\nபுலி: நீங்கள் கூறுவதை முழுமையாக என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.\nஆமை: மனிதன் ஒரு விலங்கு. மற்ற விலங்களை போலவே குழுக்களை உருவாக்குகின்றோம், மற்றவர்களுடன் நேசம் கொள்கின்றோம், சண்டையிடுகின்றோம், உணவை தேடுகின்றோம், துணையை தேடுகின்றோம், கலவி புரிகின்றோம், காதலில் விழுகின்றோம், குடும்பம் அமைக்கின்றோம், குழந்தைகளை ஈணுகின்றோம், பேணுகின்றோம், முடிவாக வயதடைந்து சாகின்றோம். நாம் பெரிய விலங்கும் அல்ல, திடமான விலங்கும் அல்ல, வேகமாக விலங்கும் அல்ல. அப்படி எனில், மனிதனின் சாரம்...ஆன்மா எங்கே உள்ளது அது அவனுடைய அறிவு தேடலில் உள்ளது அது அவனுடைய அறிவு தேடலில் உள்ளது அப்படி தான் நாம் காலநிலை அறிந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தோம், நிலாவிலும் நம் காலடி பதித்தோம். கண்டதையும் கண்டபடி நம்பாமல், \"எந்த ஒரு விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார் அப்படி தான் நாம் காலநிலை அறிந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தோம், நிலாவிலும் நம் காலடி பதித்தோம். கண்டதையும் கண்டபடி நம்பாமல், \"எந்த ஒரு விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்\" என்பதை மனிதன் உணரும் போது, சிறை சங்கிலிகளிலிருந்து அவன் விடுதலை பெறலாம்\nவிலங்குகளில் ஓர்-துணை சேர்க்கையிலிருந்து பல-துணை சேர்க்கை வரை பல வகைகளை காணலாம். சில பறவைகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொள்ளும். ஒன்...\nமனிதர்கள், விலங்குகள் போன்ற இயக்கமுடைய பொருட்களுக்கும், பாறை, நாற்காலி, தாவரங்கள் போன்ற இயக்கமில்லாத பொருட்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு எ...\nஎந்த அறிதலிலும் மிக மிக முக்கியமானது அறிந்த...அறியும் முறை. அது அறிதலை மற்றவர் சரிபார்க்கவும், விரிபடுத்தவும், மேலும் புதியவற்றை கற்கவும் உத...\n - ஆண்டிகளும், யோகிகளும், தத்துவ ஞானிகளும் ஆயிரமாயிரம் வருடங்களாக கேட்ட கேள்வி அதற்கான விடையை, டார்வின் 150 வருடங்களுக்கு முன்பே ...\nதூரத்தில் இருந்து பார்க்கும் போது தொலைகாட்சி திரையிலுள்ள படம் தொடர்ச்சியாகவும், தெளிவாகவும் தெரிகின்றது. ஆனால் அருகில் சென்று பார்த்தால், அத...\nதொடர்ந்து நிகழும் கணக்கிலடங்கா மாற்றங்களில், ஒரு சில அதன் சுற்று சூழலுக்கு ஏற்றால் போல் இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும்....\nஇது நம் முன்னோர்களுக்கு தெரியாத நம் வரலாறு (கீழே உள்ள படங்கள் அனைத்தும் பெரிய சுவரொட்டி அளவு படங்கள். அவற்றின் மேல் சொடுக்கி பெரிதாக்கவும...\nநம் சுகங்கள் துக்கங்களுக்கான அனுபவம் நம் மனதை சார்ந்துள்ளதால், அது எப்படி வேலை செய்கின்றது என்பதை அறிவது முக்கியமல்லவா\nஇந்த உலகம் மிகவும் விந்தையான ஒன்று தான். அதன் அர்த்தங்களை நாம் எப்படி தேடுங்கின்றோம் என்பதற்கான தேடலே இது. அதற்கு நாம் எங்கிருந்து வந்தோம், ...\nகார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்று கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது...சிந்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalathuvam.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-05-23T18:22:47Z", "digest": "sha1:LINMZ3UMNDTPAVGRZU4CX25MIOWOE6IF", "length": 20820, "nlines": 460, "source_domain": "kamalathuvam.blogspot.com", "title": "கனவும் கமலாவும் ....: பகல் கனவு (வேண்டுதல்)", "raw_content": "\nவாழ்க்கையில் சாதிப்பது அவசியம்தான்...திருப்தியும் கூட...\nவில்லங்கத்தில் மாட்டாமல் ஒதுங்கி போயின\nகாரணம் என்ன வெனில், இது,\nமேள தாளத்துடன் ஆனந்தம் பொங்க\nமேக வீதியில் வலம் வந்தபடியிருந்தாள்.\nகடமையின் கருத்தை செவ்வனே விளக்கி வந்த\nகதிரவனும் அரசியின் கட்டளைக்கு பணிந்து\nமுடங்கிச் சென்ற வண்ணம் இருந்தான்.\nமக்களுக்���ும், மழை தேவதையின் சீற்றம் கண்டு,\nமனதில் பக்தியோடு பயமும் உதித்தது.\nமேலும் தரவிரும்பாத அன்னை தன்,\nமேக குழந்தைகளை அதட்டி, அடக்கி,\nதுள்ளித் திரிந்த மழை கற்றைகளை\nதூறலாக போகும் படிச் செய்தாள்.\nதுள்ளி கண் திறந்தான் அந்த விவசாயி,\nகுத்து காலிட்டபடி அமர்ந்த நிலையிலும்,\nநீட்டி படுத்து நிம்மதியாக உறங்கி\nநீண்ட வருடங்கள் ஆகிவிட்டது, இது,\nபாவப்பட்டு மூடிக் கொண்டதால் வந்த மயக்கம்.\nகாய்ந்த வயல் நிலங்களும், பயனற்ற\nகண்களில் பசி சுமந்த மக்களும்,\nகலக்க மூட்டின அவன் மனதில். இனி,\nஜீவராசிகளும் ஜீவனை இழந்து விடும் \nபகல் கனவு ....... இருப்பினும் அழகான நியாயமான வேண்டுதல். பலிக்கட்டும். அனைவர் வாழ்வும் சிறக்கட்டும்.\nஇந்த விருதை கொடுத்து கௌரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி.\nஎன் கற்பனையில் விழுந்ததனால் வந்த கிறுக்கல்கள் ...\n உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர...\n கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் . முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .\nஉப்பிட்டவரை (ரவை) உடன் நினை\nசமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப...\nநான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ...\nஸ்ரீ ராம ஜெயம். அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா ...\nவணக்கம் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். Who Will Cry When You Die\" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவ...\nசிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.\nதமிழ் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு...\nநாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ...\nகுறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6\nகண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...\nநானும் , தமிழ் கடவுளும் பறக்க சிறகு���ள் வேண்டும் எப்படியும் ஒரு பதிவு போட ஆசை எப்படியும் ஒரு பதிவு போட ஆசை \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநம் இணைய தளத்தின் பெருமையை....\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n1976-ம் ஆண்டில் எழுதியவை (4)\n2016 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு (1)\n2018 ஆங்கிலப் புத்தாண்டு (1)\nஆடி கொழுக்கட்டைகள் பண்டிகைசிறப்பு (1)\nஇராமன் பிறந்த நாள் (1)\nதமிழர் திரு நாள் (1)\nதமிழ் வருட பிறப்பு (1)\nதீபாவளி கவிதைப் போட்டி 2014 (1)\nதீபாவளியின் சிறப்புக்கள் தெய்வம் (1)\nதை மகள் கவிதை (1)\nபிறர் நலம் குடும்பம் (1)\nதமிழ் மண வாசத்தில் நான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2012/10/x.html", "date_download": "2018-05-23T18:32:28Z", "digest": "sha1:Y53TEGC2ICA5O37ZH4V7HROLAA4JMNKI", "length": 9306, "nlines": 225, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: ஆற்றல் X ஆற்றல்", "raw_content": "\nஅவனை வீழ்த்த நின்ற குழுவிழிகளில்\nபூர்வகுடி இன பேத மோக\nவிளையாட்டு என்றால் என்ன என்பதை\nஎதிர் எதிர் அணியினர் புன்னகையுடன்\nஒருவர்க்கு தம் அணியினரை விடவும்\nவெற்றி தோல்விகள் புகைந்து அகன்றுவிடும்\nசமயக் குழுப் பணியாய்ச் செயல்படுகிறாய்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஆடு மேய்த்தலும் அத்தைமகள் பார்த்தலும்\nகோர சம்பவம்: ஓர் இரங்கற்பா (ஸ்ரீரங்கம். ஜனவரி 23. ...\nமலையுச்சியில் வசிக்கும் ஒரு மனிதன்\nஓடும் ரயில் வேகம் தொற்றி\nவானுச்சியிற் பறந்து செல்லும் ஒரு பறவை\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkamalkamaldigitals.blogspot.com/2013/04/blog-post_853.html", "date_download": "2018-05-23T18:53:03Z", "digest": "sha1:UJNXLXF6ME25HRE3XQZRVQFAOVHXGG5V", "length": 6997, "nlines": 75, "source_domain": "rajkamalkamaldigitals.blogspot.com", "title": "RAJKAMAL DIGITAL'S,ERANIEL.: அனுப்பிய மெயில் படிக்கப்பட்டதா?", "raw_content": "\nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் உரியவர் படித்துவிட்டாரா இல்லையா என்று எப்படி அறிந்துகொள்வது\nஅந்த வசதியை நமக்கு கொடுக்கிறது ஸ்பைபிக் என்ற தளம்.\nநீங்கள் பயன்படுத்தும் E-Mail கிளையண்ட் எதுவாக இருந்தாலும் சரி.. அதாவது, Gmail, Yahoo mail, Rediffmail, Eudora, Gmail, Hotmail, AOL Email இப்படி எந்த ஒரு மின்னஞ்சல் சேவையை நீங்கள் பயன்படுத்தினாலும், இச்சேவையைப் பயன்படுத்தி, உங்கள் நண்பர் மின்னஞ்சலைத் திறந்து படித்துவிட்டாரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும்.\nபிறகு www.spypig.com தளத்திற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி, மின்னஞ்சலின் தலைப்பு ஆகியவற்றை கொடுத்துவிடுங்கள்.\nஅடுத்து Select your SpyPig tracking image என்பதற்கு கீழாக உள்ள ஐந்து படங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்கள் விருப்ப படங்களையும் உங்கள் கணினியிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.)\nபிறகு click to create my spypic என்ற படத்தின் கிளிக் செய்யவும்.\nஇப்பொழுது உங்களுடைய tracking image உருவாகியிருக்கும்.\nஅதை காப்பி செய்துகொண்டு, நீங்கள் தட்டச்சிட்டு வைத்திருக்கும் மின்னஞ்சலில் இறுதியில் Past செய்துவிடவும்.\nஇப்பொழுது உங்கள் மின்னஞ்சலில் Send பட்டனை அழுத்தி மின்னஞ்சலை அனுப்பிவிடவும்.\nஉங்கள் மின்னஞ்சல் நண்பரை சென்றடைந்து, அதை அவர் திறந்ததும் உங்களுக்கு மின்னஞ்சல் திறக்கப்பட்டுவிட்டது என்ற தகவல்களும், எந்த ஊரிலிருந்து திறக்கப்பட்டது என்ற தகவல்கள் அனைத்தும் வந்துவிடும்.\nஅவசரத் தகவல், மிக முக்கியமான தகவல்கள் உள்ளடக்கிய மின்னஞ்சல் உரியவர் படித்துவிட்டாரா இல்லையா என்பதை உடனடியாக அறிந்துகொள்ள இந்த சேவை பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.\nதேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Delete செய்வதற...\nஉங்களது ஜிமெயில் கணக்கை வேறொருவர் பயன்படுத்துகின்ற...\nரேஷன் கார்டு-புதுப்பித்துக் கொள்ளும் வசதி\nவிமான டிக்கெட் புக்கிங் செய்ய பயனுள்ள தளங்கள் பத்த...\nஉங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க சூப்பர் ��்ரி...\nபோதை பொருள் அடிமையானவர்களின் தோற்றம் முன்னரும் பின...\nஒரு கிலோமீட்டரை விட உயரமாக சவுதியில் அமைக்கப் படவு...\nமுதலீடே இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/06/blog-post_90.html", "date_download": "2018-05-23T18:35:03Z", "digest": "sha1:WY6MPS4INSFYD7EIV22ZZEQLGZFVSG3R", "length": 15330, "nlines": 122, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். பொதுவானவை இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு.\nஇப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு.\nதமிழகத்தில்,'ஸ்மார்ட்' ரேஷன்கார்டுவழங்கும்பணியை, அக்., மாதம் முதல்துவக்க,உணவுத்துறை முடிவுசெய்துள்ளது.\nரேஷன்கடையில் வழங்கப்படும் இலவசஅரிசி,குறைந்தவிலையில் விற்கப்படும்பருப்புஉள்ளிட்டபொருட்கள் வினியோகத்தில்,முறைகேடு நடக்கிறது. இதைத்தடுக்க, ஸ்மார்ட்ரேஷன் கார்டுவழங்க,தமிழகஅரசு முடிவுசெய்தது. இதை, அக்.,முதல்செயல்படுத்த, உணவுத் துறைகாலக்கெடு நிர்ணயித்துஉள்ளது.\n● அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 'டேப்ளட்'இயந்திரம்வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, 'பாயின்ட் ஆப்சேல்' என, பெயரிடப்பட்டுஉள்ளது\n● ரேஷன் கார்டுதாரர், குடும்பஉறுப்பினர்கள்அனைவரின், 'ஆதார்' அட்டைகளை,ரேஷன்ஊழியரிடம் வழங்கவேண்டும்; அதை,அவர் டேப்ளட்இயந்திரத்தில்,\n'ஸ்கேன்' செய்துவிட்டு, ரேஷன்கார்டுதாரரிடம் திரும்பவழங்குவார்\n● ரேஷன் கார்டுதாரரிடம் மொபைல்எண்ணும்கேட்டுவாங்கப்படும்\n● தற்போது, 13 மாவட்டங்களில் உள்ளரேஷன்கடைகளில், டேப்ளட் கருவிவழங்கப்பட்டுஉள்ளது; ஜூலை இறுதிக்குள்,அனைத்துமாவட்டங்களுக்கும் வழங்கப்படும்\n● ரேஷன் கடைகளில், செப்., வரை,ஆதார்விவரமும், மொபைல்எண்ணும்வாங்கப்படும்\n● ரேஷன் கடையில், ஸ்கேன்செய்யப்பட்டஆதார் விவரம், உணவுத்துறைஅலுவலகத்தின், 'மெயின் சர்வருக்கு'சென்று விடும்\n● ஆதார் விவரத்தின் அடிப்படையில், 'கிரெடிட்,டெபிட்கார்டு' வடிவில்ஸ்மார்ட்ரேஷன்கார்டு அச்சிடப்படும். அந்த கார்டில்,தமிழக அரசின்முத்திரை இடம்பெறும்;க��டும்பத் தலைவர்புகைப்படம் இடம் பெறவும்வாய்ப்புள்ளது\n● ரேஷன் கடை வாயிலாக, மக்களுக்கு ஸ்மார்ட்ரேஷன் கார்டுவினியோகம் நடக்கும்\n● கார்டுதாரர், ரேஷன் கடைக்குசென்றுபொருட்கள்வாங்கும் போது, ஸ்மார்ட்ரேஷன்கார்டை வழங்கினால், ஊழியர் அதை,பாயின்ட் ஆப்சேல் இயந்திரத்தில்ஸ்கேன்செய்தபின்,\n'பில்' போடுவார்.அந்தவிவரம்,உடனேகார்டுதாரரின் மொபைல் போனுக்கு,எஸ்.எம்.எஸ்., மூலம்செல்லும்; உணவுத்துறைசர்வரிலும்பதிவாகும்.இதன் மூலம், ரேஷன்கடைகளில்முறைகேடு குறையவாய்ப்புஉள்ளது.\nஇதுகுறித்து, உணவுமற்றும்கூட்டுறவுதுறை அதிகாரிஒருவர்கூறியதாவது:தமிழக அரசுஅறிவித்தால், இந்தமாத இறுதிக்குள் அரியலுார்,புதுக்கோட்டையில், ஸ்மார்ட் ரேஷன்கார்டுவழங்கமுடியும்.\nஇருப்பினும், அக்.,மாதம்முதல்,ஸ்மார்ட்ரேஷன்கார்டு வழங்க, முடிவுசெய்யப்பட்டு உள்ளது. அரசின்முடிவைபொறுத்து, திட்டத்தில்மாறுதல்ஏற்படவாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.\nவழிகாட்டும் புதுச்சேரிபுதுச்சேரி அரசு,2011ல், புத்தக வடிவில்இருந்தரேஷன்கார்டுகளை, ஸ்மார்ட் கார்டுவடிவில்வழங்க முடிவுசெய்தது.\nஆதார்கார்டுக்கு எடுக்கப்பட்ட புகைப்படம்,கண் கருவிழிபடம், கைரேகைகள், ஸ்மார்ட்கார்டுக்குபயன்படுத்தப்பட்டன. இந்ததகவல்களைசிறிய, 'சிப்' வடிவில் ஏற்படுத்தி,குடும்பத் தலைவர்புகைப்படத்துடன் கூடியஸ்மார்ட் ரேஷன் கார்டுதயாரித்து, மக்களுக்குவழங்கப்பட்டது. புதுச்சேரியில், 2.50 லட்சம்ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்வழங்கப்பட்டுஉள்ளன.\nகுடும்பத் தலைவர், தலைவிஅல்லதுரேஷன்கார்டு பெயர்வரிசையில்முதலில்உள்ள, இரண்டுநபர்களில்யாரேனும்ஒருவர் ரேஷன்கடைக்குசென்றுஸ்மார்ட் கார்டுவழங்கினால், அங்குகையடக்க, பி.ஓ.எஸ்., என்ற, 'பாயின்ட்சேல்டிவைஸ்' என்றஇயந்திரத்தில் செருகி,குடும்ப உறுப்பினரின் கைரேகைபதிவுசெய்தஉடன், பொருட்கள்வழங்கியதற்கானரசீது வழங்கப்படும். இந்த திட்டத்தில், சிலமாறுதல்களைசெய்து,தமிழகத்தில்செயல்படுத்த, தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு க���ர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nஉகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்பட...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153754/news/153754.html", "date_download": "2018-05-23T18:39:27Z", "digest": "sha1:3PPVB3H66NX56CXEA5UQIVX32Y24ISID", "length": 6771, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அந்த காலத்திலேயே ‘பாகுபலி’ எடுத்தவர் பாக்யராஜ்: இயக்குனர் வி.சேகர் புகழாரம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅந்த காலத்திலேயே ‘பாகுபலி’ எடுத்தவர் பாக்யராஜ்: இயக்குனர் வி.சேகர் புகழாரம்..\nபுதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோஜா மாளிகை’ படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. இதில், இயக்குனர் பாக்யராஜ், பொன்வண்ணன், வி.சேகர், விக்னேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.\nஅப்போது, வி.சேகர் பேசும்போது, நான் மக்களுக்கு பிடித்தமான ஜனரஞ்சகமான படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறேன் என்றால், அதற்கு முழு காரணமும் இயக்குனர் பாக்யராஜ்தான். அந்த காலத்தில் அவர் படம் ரிலீஸ் ஆகிறதென்றால் ரஜினி, கமல் ஆகியோரும் தயங்குவார்கள்.\nஇன்றைக்கு பிரம்மாண்ட வசூலை பெற்றுவிட்டதாக கூறப்படும் ‘பாகுபலி’ வசூலை, பாக்யராஜ் அந்த காலத்திலேயே ‘முந்தானை முடிச்சு’ என்ற படத்த���ன் மூலம் பெற்றுவிட்டார். அதனால், அந்த படத்தை அந்தகாலத்து ‘பாகுபலி’ என்று கூறலாம்.\nபாக்யராஜ் ஒரு படத்தில் ஒரு காட்சிக்காகவே 2 மாசம் வரை எடுத்துக்கொள்வார். படத்தை எடுக்கும்போதே, இந்த காட்சியில் ரசிகர்கள் சிரிப்பார்கள் இந்த காட்சியில் ரசிகர்கள் அழுவார்கள் இந்த காட்சியில் ரசிகர்கள் அழுவார்கள் என்று சொல்லிக்கொண்டேதான் படத்தை எடுப்பார். அவர் சொன்னதுபோலவே திரையரங்கிலும் நடக்கும். அந்தளவுக்கு ஒரு விஞ்ஞானிபோல் ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து எடுப்பார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=bfc6fbf6-0fbf-462c-b103-f7ed68fe01c2", "date_download": "2018-05-23T18:17:49Z", "digest": "sha1:M5VK4V2PDCESE3JGWSZFN4BDV5OAVHCM", "length": 32584, "nlines": 103, "source_domain": "www.ponguthamil.com", "title": "Ponguthamizh.com - அகப்பக்கம்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nபுதுக்குடியிருப்புக் கூட்டம்: யாரிடமிருந்து - யாரைப் பாதுகாக்க - யாரைச் சோதனை செய்வது\nபுதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.\nபுதுக்குடியிருப்பில் ஒரு சுயேட்சைக் குழு வண்டில் சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்குழுவானது கூட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை, எதிரணியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாலாங்கட்ட ஈழப் போர்க் காலத்தில் போர்ச் சூழலுக்குள் வளர்ந்த இளவயதினரே இதில் அதிகமாக உண்டு. அதே சமயம் ஊர்ப் பெரியார்களுமுண்டு. ஒவ்வொரு வட்டாரத்திலும் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதனை அப்பகுதி மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்டே இக்குழு முடிவெடுத்திருக்கிறது.\nநல்லூர் பிரதேச சபையில் போட்டியிடும் ஐங்கரநேசனின் சுயேட்சைக் குழுவைப் போல கிளிநொச்சியில் போட்டியிடும் சந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவைப் போல காரைநகரில், வல்வெட்டித்துறையில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களைப் போல புதுக்குடியிருப்பில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவும் ஒரு சவாலாக மேலெழுவதை அப்பகுதி வாசிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். தனது ஏக போகத்திற்கு சவாலாக ஒரு சுயேட்சைக்குழு கிளம்பியிருக்கும் ஒரு பிரதேசத்தில் அதிக தொகைச் சனங்களைத் திரட்டி மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்துவது என்று கூட்டமைப்பு முடிவெடுத்திருக்கலாம். அதோடு கடைசி யுத்தம் நிகழ்ந்த ஒரு நிலப்பரப்பில் தனது பலம் எதுவென்பதை நிரூபித்துக் காட்ட அவர்கள் முற்பட்டிருக்கலாம்.\nதுணுக்காய், பாண்டியன்குளம், ஒட்டிசுட்டான், கரைதுறைப்பற்று ஆகிய நான்கு பிரதேச சபைகளை உள்ளடக்கிய பரந்த நிலப்பரப்பிலிருந்து சேர்க்கப்பட்ட பொதுமக்கள் சுமார் முப்பது பேருந்துகளில் இக்கூட்டத்திற்கென்று அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் சுமார் 90 வாக்காளர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும், ஆதரவாளர்களும் இதிலடங்கும். கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு பேர் வரை அந்த மைதானத்தில் திரண்டதாகக் கணிக்கப்படுகிறது.\nஇத்தொகையானது முன்னைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் மிகக்குறைவானதேயென்று சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்கு முன்னைய தேர்தல்களில் இதுபோன்று ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்கள் யாவும் மாலதி கலையரங்கில் தான் நடாத்தப்படுவதுண்டு. அக்கூட்டங்களில் சுமாராக ஆறாயிரம் பேர் வரையில் பங்குபற்றிய கூட்டங்களும் உண்டாம். ஆனால் இம்முறை அதைவிடக் குறைந்தளவு சனத்தொகையை எதிர்பார்த்து மாலதி கலையரங்கைவிட சிறிய சுனாமி நினைவு வளாகத்தை கூட்டமைப்பினர் தெரிவு செய்திருப்பதாகக் கருதப்படுகிறது.\nஎனினும் அதுவரையிலும் நடந்த ஏனைய எல்லாக் கட்சிகளுடையதும் பெருவெளிக் கூட்டங்களோடு ஒப்பிடுகையில், அதிலும் குறிப்பாக வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவைக்குச் சேர்ந்த சுமார் 700 பேர்களோடும் ஒப்பிடுகையில் அதிக தொகையி��ர் பங்கு பற்றிய ஒரு கூட்டமாக அது காணப்படுகிறது. அதேசமயம் அதிகம் சர்ச்சைக்குரிய ஒரு கூட்டமாகவும் அதுவே காணப்படுகிறது.\nஅதற்கு முன்னரும், பின்னரும் நடந்த அதுபோன்ற கூட்டங்கள் எதிலும் மைதானத்தின் வாசலில் வைத்து பொலிசார் மக்களை கைகளைத் தூக்கியபடி நிற்கவைத்து சோதனை செய்யவில்லை. அது இறுதிக்கட்ட யுத்தம் நடந்த பகுதி என்பதினால் அங்கிருந்து வன்முறை கலந்த எதிர்ப்பு ஏதும் வரக்கூடும் என்று எதிர்பார்த்து அப்படியொரு சோதனை செய்யப்பட்டதா\nகடைசி யுத்தம் நிகழ்ந்த ஒரு நிலத்துண்டில் ஆகப்பெரிய ஆதரவுக் கூட்டமொன்றை திரட்டிக்காட்ட வேண்டும் என்று சிந்தித்த கூட்டமைப்பினர் அப் பிரதேச மக்களை அவமதித்துமிருக்கிறார்கள். பலத்தைக் காட்டுவதற்கு கடைசி யுத்தம் நிகழ்ந்த ஒரு நிலத்துண்டு தேவை. அதேசமயம் பாதுகாப்பு என்று வரும்பொழுது அந்த மக்களை அவமானகரமான விதத்தில் சோதனை செய்யவும் வேண்டும். தனது வாக்காளர்களை அல்லது ஆதரவாளர்களை அல்லது பார்வையாளர்களை பொலிசாரை வைத்து சோதனை செய்தமை என்பது அவர்களைக் கூட்டமைப்பு நம்பவில்லை என்பதைக் காட்டுகிறதா அல்லது கூட்டமைப்பினர் அதிகம் பயப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறதா அல்லது கூட்டமைப்பினர் அதிகம் பயப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறதா யாரிடமிருந்து, யாரைப் பாதுகாப்பதற்காக, யாரைச் சோதனை செய்வது\nஆனால் இது விடயத்தில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் மத்தியில் ஏதும் குற்ற உணர்ச்சியோ அல்லது தயக்கமோ இருப்பதாகத் தெரியவில்லை. சுமந்திரனை தமது பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைக்கும் எல்லாக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களும் அவரோடு கூட வரும் அதிரடிப்படையின் பிரசன்னத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றே பொருள். வவுனியாவில் கூட்டமைப்பினர் தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது அரங்கிற்கு நேரே முன்னால் துப்பாக்கியை ஏந்தியபடி ஓர் அதிரப்படைச் சிப்பாய் விறைப்பாக நிற்கும் காட்சி இப்பொழுது இணையப்பரப்பில் அதிகம் பகிரப்படுகிறது.\nஇது கூடப் பரவாயில்லை. முகநூலில் அதை நியாயப்படுத்தும் விதத்தில் குறிப்புக்கள் பிரசுரிக்கப்படுகின்றன. புலிகள் இயக்கத்தின் பிரமுகர்களும் மெய்க்காவலர்களோடு வலம் வந்தார்கள் என்பதனை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் அதிரடிப்படையும் புலிகள் இயக்க மெய்க்காவலர்களும் ஒன்றல்ல. அதிரடிப்படை எனப்படுவது ஓர் இனப்படுகொலையின் கருவி. குறிப்பாகக் கிழக்கில் சிந்தப்பட்ட பெருமளவு குருதி அவர்களுடைய கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் புலிகள் இயக்க மெய்க்காவலர்கள் எனப்படுவோர் இனப்படுகொலைக்கு எதிரான கவசமாக மேலெழுந்த ஓர் ஆயுதப் போராட்டத்தைச் சேர்ந்த போராளிகளாகும். எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது.\nசுமந்திரனுக்கு ஏன் அவருடைய சொந்த மக்களிடமிருந்தே பாதுகாப்புத் தேவைப்பட்டது என்பதற்கும் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் ஏன் அவருக்கு பாதுகாப்புத் தேவைப்படுகிறது என்பதற்கும் ஏனைய கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுக்கு குறிப்பாக சம்பந்தருக்கோ, விக்னேஸ்வரனுக்கோ ஏன் அது தேவைப்படவில்லை என்பதற்கும் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஅதேசமயம் புதுக்குடியிருப்புக் கூட்டம் தொடர்பில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் மத்தியில் ஏதும் குற்ற உணர்ச்சியோ அல்லது தயக்கமோ உறுத்தலோ இருக்காது என்பதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம்.\n1. ஏற்கெனவே சம்பந்தர் கடந்த ஆண்டு ஜனாதிபதி கலந்து கொண்ட ஒரு விழாவில் (அது தீபாவளி விழாவாக இருக்க வேண்டும்) விருந்தினராகச் சென்றபோது ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரால் சோதனையிடப்பட்டார். அது அப்பொழுது அவருக்கு வெட்கமாக இருக்கவில்லை. அது தொடர்பாகவும் அவருடைய ஆதரவாளர்கள் ஒரு விளக்கத்தைக் கூறக் கூடும். புலிகள் இயக்கத்தின் தலைவரைச் சந்திக்கப் போகும் போராளிகளும் சோதிக்கப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுவதுண்டு. அவர் கலந்து கொள்ளும் வைபவங்களில் கலந்து கொள்ளும் பலரும் சோதிக்கப்பட்டே உள்ளே விடப்படுவதுண்டு என்ற முன்னுதாரணத்தை அவர்கள் சுட்டிக்காட்டக் கூடும்.\n2. சுமந்திரன் அதிரடிப்படையினர் சூழ வலம் வருவதை ஏற்றுக்கொள்ளலாம் என்றால் இது ஒரு பிரச்சினையில்லை.\n3. கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பலரும் தமது மெய்க்காவலர்களாக பொலிஸ்காரர்களை வைத்திருக்கிறார்கள். மாவை, சம்பந்தர் போன்றோர் மட்டுமல்ல விக்னேஸ்வரன், அனந்தி, சிறீதரன் போன்றோரும் இதற்கு விதிவிலக்கில்லை. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் தனக்கு வழங��கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு தளர்த்தப்பட்டது தொடர்பில் பொலிஸ் உயர் மட்டத்திடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தமையை இங்கு சுட்டிக்காட்டலாம். இவ்வாறு இலங்கை அரச படைகளின் ஒரு பிரிவான பொலிசாரின் பாதுகாப்பை கோரிப் பெறலாம் என்றால் அதே பொலிசார் தேர்தல் கூட்டத்திற்கு வருபவர்களை வாசலில் வைத்து சோதனை செய்வதை கூட்டமைப்பு பிரமுகர்கள் ஒரு விவகாரமாகக் கருதமாட்டார்கள்தான்.\nஇப்படியாக தமது வாக்காளர்களை பிரச்சாரக் கூட்டங்களுக்கு சோதித்து உள்ளே விடும் ஒரு நிலைக்கு தமிழ் அரசியல் தாழ்ந்து போய் விட்டது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலமை இதுதான். அரசியல்வாதிகள் இது தொடர்பில் வெட்கப்படாமல் இருக்கலாம். ஆனால் வாக்காளர்கள்\nஇறுதிக்கட்டப் போரின் போது குண்டுகளால் பிளக்கப்பட்ட ஒரு நகரம் புதுக்குடியிருப்பு. இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் அதன் சாலைகள் வழியாகத்தான் நெரிந்து நெரிந்து நகர்ந்தார்கள். போரின் இறுதி நாட்களில் மாத்தளன், பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களிலிருந்து தப்பிச்சென்று படையினரைச் சரணடைந்த பொழுது அவர்கள் கைகளைத் தூக்கியபடிதான் சென்றார்கள். சில சமயங்களில் அவர்கள் தமது ஆடைகளை களையவும் நேரிட்டது. எட்டாண்டுகளின் பின் அதையொத்த ஓர் அனுபவம் - கைகளைத் தூக்கியபடி பிரச்சாரக் கூட்டத்திற்குள் நுழைவது - அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nஇதை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் இது தொடர்பில் அவர்களுக்கு மானப்பிரச்சினை ஏதுமில்லையா இது தொடர்பில் அவர்களுக்கு மானப்பிரச்சினை ஏதுமில்லையா தாம் சோதனையிடப்படப் போவது கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு முன்கூட்டியே தெரியாது என்று கூறப்படுகிறது. ஆயின் சோதிக்கப்படும் போதாவது அதற்கு அவர்கள் ஏன் எதிப்புக் காட்டவில்லை தாம் சோதனையிடப்படப் போவது கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு முன்கூட்டியே தெரியாது என்று கூறப்படுகிறது. ஆயின் சோதிக்கப்படும் போதாவது அதற்கு அவர்கள் ஏன் எதிப்புக் காட்டவில்லை அவர்களுடைய சுயமரியாதை எங்கே போனது அவர்களுடைய சுயமரியாதை எங்கே போனது கைகளை தூக்கியபடி தம்மைச் சோதிக்கக் கொடுப்பதே தமது தலை விதி என்று நினைக்கிறார்களா கைகளை தூக்கியபடி தம்மைச் சோதிக்கக் கொடுப்பத��� தமது தலை விதி என்று நினைக்கிறார்களா இது பற்றி தமது தலைவர்களிடம் குறிப்பாக தம்மை கூட்டத்துக்கு அழைத்து வந்த தலைவர்களிடம் தமது எதிர்ப்பைக் காட்டினார்களா இது பற்றி தமது தலைவர்களிடம் குறிப்பாக தம்மை கூட்டத்துக்கு அழைத்து வந்த தலைவர்களிடம் தமது எதிர்ப்பைக் காட்டினார்களா இப்படியொரு சோதனைக்குப் பின்னரும் அவர்கள் கூட்டமைப்புக்குத்தான் வாக்களிப்பார்களா\nஆம் அவர்கள் வாக்களிப்பார்கள் என்று தான் கூட்டமைப்பினர் நம்புகிறார்கள். இது ஒரு விவகாரமாக ஆகிய பின்னரும் தலைவர்கள் அதற்காக குறைந்தபட்சம் மன்னிப்புக்கூடக் கேட்கவில்லை. இவ்வளவிற்குப் பிறகும் அந்த மக்கள் வீட்டிற்கே வாக்களிப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். அப்படி நம்பத்தக்க விதத்தில்தான் கடந்த சுமார் எட்டாண்டு கால தேர்தல் முடிவுகள் அமைத்திருக்கின்றன. இம்முறையும் தேர்தல் முடிவுகள் அவ்வாறு அமையுமாக இருந்தால் அது கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியலுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையாக மட்டுமிருக்காது. அதோடு தம்மை கைகளை உயரத்தூக்கியபடி நிற்க வைத்துச் சோதிக்கும் ஒர் அரசியலுக்கு அவர்களாக வழங்கிய ஓர் அங்கீகாரமாகவும் அது கருதப்படும்\nநினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக\nஉள்ளூர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கொடுக்கப்பட்ட விலை\nஜெனிவா அரசியல் – 2018\nஜெனீவா -2018: என்ன காத்திருக்கிறது\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமா\nவீரசிங்கம் மண்டபத்தில் தானா சேர்ந்த கூட்டம்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல்: இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு\n2018: தமிழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பலன் எப்படி\nமெய்யான கொள்கைக் கூட்டு எது\nபுதிய கூட்டுக்கள் அல்லது தமிழ் மக்கள் பேரவையின் சிதைவு\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ரா��ன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nஅறிவுசார் சர்வதேச அரசியல் அணுகுமுறைக்கு கால்கோளிட்டார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nநினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக\nஎன்.சரவணனின் இருநூல்கள் - அறிமுகக் கருத்துரைகளின் தொகுப்பு\nபுளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை\nதமிழ் ஈழ சைபர் படையினால் சிறிலங்கா அரசின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபுலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா\nஇனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் - பொன் குணரத்தினம்\n2020 இலும் ஜனாதிபதி வேட்பாளர் சிறிசேனதான்.\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nதேசிய மற்றும் உழைக்கும் மக்களின் விடுதலையை வென்றெடுப்போம் - தமிழ் தேசிய மக்கள் ���ுன்னணி\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/29_25.html", "date_download": "2018-05-23T18:15:08Z", "digest": "sha1:6U5JOERBZHXL7FAHPKVEPUZX3TVZHXTR", "length": 10137, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "29.இந்திய வரலாறு", "raw_content": "\n1. ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் நடைபெற்ற பகுதி எது\n2. கர்நாடக நவாப்பின் தலைநகரம் எது\n3. சந்தா சாகிப் இவருடைய மருமகன் யார்\nவிடை: இ) தோஸ்த் அலி\n4. 1757-ஆம் ஆண்டு வங்காளத்தை ஆட்சி செய்தவர் யார்\nவிடை: ஆ) சிராஜ்-உத்- தௌலா\n5. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு எது\n6. பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கில ஆளுநர் யார்\nவிடை: ஆ) மேஜர் மன்றோ\n7. ஐதர் அலியின் தந்தை ஒரு............\n8. முதல் மைசூர் போரில் ஐதர் அலி தோற்கடிக்கப்பட்ட இடம் எது\n9. 1781-இல் சர் அயர்கூட் ஐதர் அலியைத் தோற்கடித்த இடம் எது\nவிடை: அ) போர்டோ நேவா\n10. லாபூர் டான்னாய்ஸ் பிரெஞ்சு ஆளுநராக பதவி வகித்த இடம் எது\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nடிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.\nசெயல் அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 29 காலியிடங்களையும், செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 43 காலியிடங்களையும் நிரப்புவதற்காக ஜூன் 10 மற்றும் 11-ம் தேதியில் எழுத்துத் தேர்வுகள் தனித்தனியே நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக் கான ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ தொடர்புகொண்டு தேவையான விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOW…\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_21.html", "date_download": "2018-05-23T18:42:15Z", "digest": "sha1:LC3JGUJK37LTCGCDMGYQGZFILRU5TVZX", "length": 19311, "nlines": 137, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஐபோனை விட ஆண்ட்ராய்டு தான் கெத்து! இதை படிங்க புரியும்!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.க���த்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தொழில்நுட்பம் » ஐபோனை விட ஆண்ட்ராய்டு தான் கெத்து\nஐபோனை விட ஆண்ட்ராய்டு தான் கெத்து\nTitle: ஐபோனை விட ஆண்ட்ராய்டு தான் கெத்து\nஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஓ எஸ் இந்த இரண்டு கருவிகளுமே ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் கருவிகளாகும். இந்த இரண்டில் எது சிறந்தது ...\nஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஓ எஸ் இந்த இரண்டு கருவிகளுமே ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் கருவிகளாகும்.\nஇந்த இரண்டில் எது சிறந்தது என்ற ஒரு நிலையான விவாதம் ஆரம்ப காலத்தில் இருந்தே நடந்துகொண்டு தான் இருக்கிறது.\nநீங்கள் கூட இது தொடர்பாக இணையத்தில்ஆண்ட்ராய்டு vs ஐபோன் என பல ஒப்பீடு கட்டுரைகளை காணலாம். சுவாரஸ்யமாக, அதுபோன்ற கட்டுரைகளின் விமர்சனங்கள் மூலம் இரண்டு ரசிகர்களும் மோதிக் கொள்வதை கூட நீங்கள் பார்த்திருக்கலாம்.\nஎனினும், இந்த இரண்டு பிளாட்பார்ம்களும் தங்களுக்கே உரிய சாதக பாதகங்களை கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம்.\nஇருப்பினும் ஆண்ட்ராய்டு பிளாட்பார்ம் ஆனது ஒரு சிறிய விளிம்பு அடிப்படையில் ஐஓஎஸ் பிளாட்பார்மை மிஞ்சுகிறது.\nஅப்படியாக எந்தெந்த சமாச்சாரங்களில் ஆண்ட்ராய்டு பிளாட்பார்ம் ஐஓஎஸ் பிளாட்பார்மை விட சிறந்ததாக திகழ்கிறது என்பதை பற்றிய தொகுப்பே இது.\nஇது நம் அனைவருக்குமே ஏற்கனவே நன்றாக தெரிந்த ஒன்றுதான்.\nபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-தனை பயன்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என்றால் தேர்ந்தெடுக்க ஒரு முடிவற்ற அளவிலான கருவிகள் கிடைக்கும்.\nசாம்சங், எச்டிசி, சோனி, மோட்டோரோலா, எல்ஜி, ஹூவாய், இசெட்டிஇ போன்ற பல உற்பத்தியாளர்களின் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டே வருகின்றன.\nஆப்பிள் கூட வழங்க ஒரு சில தேர்வுகள் கொண்டுள்ளது ஆனால் அது அளவு சார்ந்த வேறுபாடுகளில் மட்டுமே கிடைக்கும்.\nஆண்ட்ராய்டு சிறந்ததாக திகழ இதுவொரு வலுவான காரணியாக இருக்கலாம். ஐஓஎஸ் உடன் ஒப்பிடும் போது ஆண்ட்ராய்டு ஒரு சீரான மென்பொருள் மற்றும் வன்பொருள் அனுபவத்தை அளிக்கிறது, மற்றும் பராமரிக்க இயல்புநிலை பயன்பாடுகள் கட்டுப்பாட்டை பயனர்களுக்கு வழங்குகிறது.\nஅதாவது ஆண்ட்ராய்டு கருவிங்களை பயனர்கள் விரும்பும் ஒரு வழியில் கஸ்டமைஸ் செய்ய வழிவகுக்கிறது. உடன் பயனர்கள் வெவ்வேறு லான்ச்களை மற்றும் இலவச பயன்பாடுகளை நிறுவ முடியும். உடன் பயனர்கள் முற்றிலும் போனுடன் வரும் பேக்டரி செட்டிங்ஸ்தனில் மாற்றங்களை செய்யலாம்.\nஅதிக பயன்பாடுகள் வழங்குதல் அல்லது மேற்பட்ட வருவாய் உருவாக்குதல் என்ற இரண்டு அடிப்படையில் கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு நிலையான போர் பூட்டப்பட்டுள்ளது.\nஎனினும் ஒப்பிடுகையில் ஐஓஎஸ் ஆப்ஸ்களை விட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் தான் 17 சதவீதம் அதிக பயன்பாடுகளை கொண்டுள்ளது.\nகூடுதலாக, 57 சதவீதம் இலவச பயன்பாடுகளை ஆண்ட்ராய்டு வழங்குகிறது, இது ஐஓஎஸ் வழங்கும் இலவச ஆப்ஸ்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை விட ஐஓஎஸ் ஆப்ஸ்கள் தான் அதிக வருவாய் ஈட்டுகிறது.\nஆண்ட்ராய்டு சிறப்பானதாக செயல்பட இதுவொரு முக்கிய காரணமாகும். கூகுள் உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களை இணைத்துக் கொள்ள முடியும்.\nஇதுவழியாக அதிக அளவிலான மக்கள் ஆன்லைன் சென்று கூகுள் சேவைகளை பயன்படுத்த தங்கள் மொபைல் சாதனங்கள் பயன்படுத்துகிறார்கள். ஆப்பிள் பயனாளிகளால் கூட கூகுள் ஒருங்கிணைப்பை நிகழ்த்த முடியும் என்றாலும் கூட ஆண்ட்ராய்டு போன்ற ஆழமான பயன்பாட்டை அணுக இயலாது.\nவெவ்வேறு பிராண்டுகளில் கிடைக்கும் என்பதால் ஐஓஎஸ் பயனர்களுக்கு போலல்லாமல் ஒரு மலிவான ஸ்மார்ட்போன் தேர்வு நிகழ்த்த ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பிகள் பல உண்டு.\nஒரு குறிப்பிட்ட அளவிலான போன்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.\non டிசம்பர் 13, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்���ள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இ���்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C/", "date_download": "2018-05-23T18:27:05Z", "digest": "sha1:AAY765IKKO5O2H2L64CMFV2DZ5HDRORC", "length": 22575, "nlines": 178, "source_domain": "adhiparasakthi.uk", "title": "கலச விளக்கு வேள்விப் பூஜைகளின் மகிமைAdhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome வேள்விகள் கலச விளக்கு வேள்விப் பூஜைகளின் மகிமை\nகலச விளக்கு வேள்விப் பூஜைகளின் மகிமை\nவேள்விகள் என்றால் எம் மனதில் நிழற்பட மாக ஓடுவது-யாகசாலைகள். அன்று அரசர்களாலும் மகா பிரபுக்களாலும் மிகப் பொய அளவில் ஏராளமான அந்தணப் பெருமக்கள் முன்னிலையில் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப் பட்ட\nயாகசாலைகளில் சமஸ்கிருத மந்திர ஒலி கள் எங்கெங்கும் வியாபிக்க நாதஸ்வர மேளங்கள் முழங்க\nஇராஜ சூய யாகம் உட்பட மிகப் பெரிய யாகங்கள் எல்லாம் நடத்தப்பட்டது நினைவுக்கு வரும்.\nஆனால்,மேல்மருவத்தூரில் இன்று வெள்ளிக் கிழமை நடைபெறவிருக்கும் கலச விளக்கு, வேள்விப் பூசைகள் ஏனையயாக விதிகளுக்கு அப்பாற்பட்டவை இவ் வேள்விகள் சாதி, சமய, மொழி, இனம் என்ற வேறுபாடு மட்டுமல்ல ஆகம விதிகளுக்குக் கூட அப்பாற்பட்டதாகும். அந்தணப் பெருமக்கள் இல்லாமல் யாகமா இவ் வேள்விகள் சாதி, சமய, மொழி, இனம் என்ற வேறுபாடு மட்டுமல்ல ஆகம விதிகளுக்குக் கூட அப்பாற்பட்டதாகும். அந்தணப் பெருமக்கள் இல்லாமல் யாகமா தர்ப்பை இல்லாமல் யாகமா இத்தகைய யாகங்களை இறைவன் ஏற்றுக்கொள்வானா அதற்கு பலன் உண்டா- எத்தனை எத்தனை கேள்விகள் நம் மனதில் எழுகின்றன இந்த அற்புதமான வேள்வியைப் பற்றி நாம் அறிய வேண்டாமா\nஇன்று எமக்குத் தேவை ஆன்மிகம் வேள்விப் பூசைகளும். மனிதனை ஆட்டிப் படைக்கும் இந்த ஆன்மாவுக்கு அமைதியைக் கொடுக்கிறது தெய்வீகமான இந்த வேள்விகள். எமது புறத் தோற்றத்தை ஆகம விதிகள் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் அகத்தில் கட்டுப்பாடு வேண்டுமல்லவா வழிபாடு என்பது ஒழுங்காக அமைந்தால் மனித குலம் மேன்மையடையும். அது வழி தவறும் போதுதான் அழிவுகளும் ஏற்படுகின்றன. எமது மனதை ஆறுதல்படுத்த உதவும் அற்புதமான இந்த வேள்வியை யார் நடத்துகிறார்கள் வழிபாடு என்பது ஒழுங்காக அமைந்தால் மனித குலம் மேன்மையடையும். அது வழி தவறும் போதுதான் அழிவுகளும் ஏற்படுகின்றன. எமது மனதை ஆறுதல்படுத்த உதவும் அற்புதமான இந்த வேள்வியை யார் நடத்துகிறார்கள் முலகர்த்தா யார் புட்டபர்த்தி என்றால் பகவான் பாபா போல, மேல் மருவத்தூர் என்றால் ஆதிபராசக்தி சித்தர்பீடம் பங்காரு அடிகளாரும்தான் ஞாபகத்துக்கு வருவார்கள்.\n21 சித்தர்களின் ஜீவ சமாதி உள்ள புனித தலம் சித்தர்களின் நடமாட்டம் அதி கமாக உள்ள தலம். மச்ச புராணத்தில் 108 சக்தி பீடங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதில் சித்தவனம் என்ற பீடத்தில் மாதாவாக நான் இருக்கிறேன் என்று அம்பாள் சொன்னதாக கூறப்பட்டிருக்கிறது. அந்த சித்தவனம் தான் இன்றைய மருவூர் சித்தர்களின் நடமாட்டம் அதி கமாக உள்ள தலம். மச்ச புராணத்தில் 108 சக்தி பீடங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதில் சித்தவனம் என்ற பீடத்தில் மாதாவாக நான் இருக்கிறேன் என்று அம்பாள் சொன்னதாக கூறப்பட்டிருக்கிறது. அந்த சித்தவனம் தான் இன்றைய மருவூர்\nஆலயம் ஆகம விதிகளுக்கு அப்பாற் பட்டது. கொடி மரம், பலிபீடம், வாகனங்கள் எதுவும் இல்லை. இங்கு நடக்கும் எந்த விழாவும் ஆகம விதிகளுக்கு உட்பட்டவையுமல்ல.\nஅன்னை ஆதிபராசக்தி என்ன கூறுகிறாளோ அதன்படி நடத்தப்படும் விழாக்கள் தான் அருள் திரு அடிகளாரை தன்வயப்படுத்தி அருள்வாக்கு முலம் அன்னை வெளிப்படுத்தி வரும் விழா செயற்பாடுகளை மிகக் கவனமாக முன்னெடுத்து நடத்தி வைக்கிறார் எங்கள் அருள்திரு அடிகளார் அருள் திரு அடிகளாரை தன்வயப்படுத்தி அருள்வாக்கு முலம் அன்னை வெளிப்படுத்தி வரும் விழா செயற்பாடுகளை மிகக் கவனமாக முன்னெடுத்து நடத்தி வைக��கிறார் எங்கள் அருள்திரு அடிகளார் சித்தருக்கு உகந்த மாதம் சித்திரை மாதம். அதனால் தான் சித்திரை மாதமென பெயர் பெற்றதோ தெரியவில்லை. இந்த சித்திரை மாதம் மருவத்தூருக்கு மிக அற்புதமான மாதம் சித்தருக்கு உகந்த மாதம் சித்திரை மாதம். அதனால் தான் சித்திரை மாதமென பெயர் பெற்றதோ தெரியவில்லை. இந்த சித்திரை மாதம் மருவத்தூருக்கு மிக அற்புதமான மாதம் மிகப் பெரிய யாகம் நடைபெறும் ஒரு மாதம்.\nஎன்ன வேறுபாடு இந்த வேள்விகளில் வேள்விப் பூசை முறைகளை அடிகளார் முலம் சொல்லிச் சொல்லி பயிற்சி கொடுக்கிறாளே அன்னை வேள்விப் பூசை முறைகளை அடிகளார் முலம் சொல்லிச் சொல்லி பயிற்சி கொடுக்கிறாளே அன்னை செவ்வாடை தொண்டர்களை வைத்து யாக்குண்டம் அமைக்கும் முறை, சக்கரங்கள் வரைகிற முறை, யாக சாலையை அளவெடுத்து அமைக் கும் முறை கலசங்களுக்கு நூல் சுற்றும் முறை எல்லாம் அருள் வாக்கில் சொல்லிக் கொடுத்தவையே அல்லாமல் எந்த புத்தகங்களிலும் இருந்து படிப்பித்தவையல்ல. வேத வேள்விகள்- வேதம் படித்த அந்தணப் பெருமக்களால் நடத்தப்படும். ரிக் வேத மந்திரங்கள் முலம் வேள்வி நடத்தப்படும். ஆனால், சித்தர் பீடத்தில் பயிற்சி பெற்ற தொண்டர்களால் மட்டும் நடத்தப்படுகிறது.\nஅன்னையின் 108, 1008 மந்திரங்களின் துணையால் நடத்தப்படுகிறது. இந்த மந்திரங்கள் தமிழில் அன்னையால் சொல்லச் சொல்ல எழுதப்பட்வை. மந்திரங்களின் இரு பக்கம் `ஓம்’ ஒலிக்கிறது. `ஓம்’ என் பது மந்திரங்களின் காப்பு. எல்லா மந்திரங்களிலும் ஓம் வடிவத்தில் இருக்கும் அன்னை ஒலி வடிவில் கவசமாக ஒலிக்கிறாள். கருவறை வாசல் வரை செல்லும்\nபெண்களை `நில் அங்கே’ என்று சொல்வதை மாற்றி `கருவ றைக்குள் செல்’ என மாற்றியவள் மருவூர் அன்னை அல்லாமல் வேறு யார் வேத வேள்விகளில் தர்ப்பை க்கிய இடம் பெறுகிறது. ஆனால்,சித்தர் பீடத்தில் தர்ப்பை இடம்பெறுவதில்லை.\nசித்தர் பீட வேள்விகளில் அளிக்கப்படும் ஆவுதிகள் அனைத்தும் அன்னை ஆதிபராசக்தியின் மந்திரங்களை சொல்லி நேரடி யாக அளிக்கப்படுகிறது. அன்னையின் வழிகாட்டலின் படி வேள்விகள் ஆரம்பமாகும் முன்பு பூமி பூஜை, சுற்று பூஜை, செய்து குருபூஜை, விநாயகர் பூஜை, பஞ்சபூத வழிபாடு 108 போற்றி சங்கல்பம் கூறி வேள்வி தொடங்கும். இந்த வேள்விகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பது பராசக்தியின் வாக்கு.\nசக்கரங்கள் வரைவது, கலசங்களை வைப்பது எல்லாமே அவள் கூறுவது போலவே செய்யப்படுகிறது. ஒரு நூலிழை பிழைத்தாலும் அது அன்னைக்கு தெரிந்து அடிகளாராலும் சாரி செய்யப்படும். சதுரம், சாய் சதுரம், வட்டம், அறுகோணம், ஐங்கோணம், முக்கோணம் சூரிய யாக குண்டங்கள், தாமரை வடிவம், பஞ்சபூச வடிவம், நட்சத்திர, சூல வடிவங்கள், ஒற்றை நாகம், இரட்டை நாகமென அற்புதமான யாக குண்டங்கள் கத்தி முனையில் நடப்பது போல மிகத் துல்லியமான முறையில் அமைக்கப்படுகிறது. எங்கெங்கு எந்தெந்த குண்டங்கள் அமைய வேண்டும் என்பது கூட அன்னை சொல்லிச் சொல்லி அமைத்ததே இந்த வேள்விப் பூஜைகளால் தெய்வ சக்திகள் திருப்தியடைகின்றன. அசுர சக்திகள், தீய சக்திகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. கோள்களின் சுழற்சியால் ஏற்படும் தீய விளைவுகளின் பாதிப்பை தடுக்கிறது.\nநாட்டின் நலன் பேணப் படுகிறது. குடும்ப நலம் காக்கப்படுகிறது. இந்த ஆண்டில் சித்திரைப் பௌர்ணமி விழா மிகச் சிறப்பான பலனை இலங்கை மக்களுக்கு தரும் என எதிர்பார்க்கலாம். இம்முறை திரிசூல யாக குண்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக\nகருதப்படுகிறது. எமது நாட்டு நலம் வேண்டி, திரிசூல யாகம் எம் நாட்டு சக்திகளால் செய்யப்படுகிறது. அது மட்டுமல்ல, அன்னை ஆதிபராசக்தியின் நல்ல செய்தி ஒன்றும் எமக்கு கிடைத்துள்ளது. அண்டமெல்லாம் அரசாட்சி செய்யும் அற்புத தெய்வம்-எங்கள் அன்னை ஆதிபரா சக்தி அடிகளாரை அருள் நிலைக்கு கொண்டு வந்து கூறிய மகிழ்ச்சியான செய்திகளை மருவூர் மண்ணில் அன்னையின் அருள் வாக்காக அடிகளார் முலம் சில இலங்கை சக்திகள் கேட்டு பூரித்துப் போனார்கள். (அவர்களில் நானும் ஒருத்தி என்பதில் பெருமைப்படுகிறேன்) எமது நாட்டில் சாந்தி சமாதானம் நிலவும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இலங்கை வாழ் மக்கள் சகோதர உணர் வோடு சாதி, மத, மொழி வேறுபாடின்றிஒற்றுமையுடன் வாழ இந்த யாகம் வழி சமைக்கும்.\nஅழகாபுரி என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த அழகிய இலங்கை திருநாட்டை அன்னை ஆதிபராசக்தி தன் கரங்களில் மீண்டும் ஏற்றுக் கொள்ளும் அற்புதத் திருநாள் விரைவில் வர இருக்கிறது என்பது ஒரு நல்ல செய்தி. ஆம் அன்னை ஆதிபராசக்தி அடிகளார் முலமாக அருள்வாக்கில் கூறியிருக்கும் ஓர் இனிய செய்தி என்ன தெரியுமா அன்னை ஆதிபராசக்தி அடிகளார் முலமாக அருள���வாக்கில் கூறியிருக்கும் ஓர் இனிய செய்தி என்ன தெரியுமா இலங்கையின் தலைநகரில் சக்தி பீடம் அமையப் போகிறது. அன்னை ஆதிபராசக்தியே முன்னின்று கும்பாபிஷேகம் நடத்தி அந்தப் பீடத்தில் வந்து அமர உள்ளாள். அடிகளார் முலம் அருள்வாக்கில் கூறிய இந்த அற்புத நிகழ்வு என்று நடக்கும் இலங்கையின் தலைநகரில் சக்தி பீடம் அமையப் போகிறது. அன்னை ஆதிபராசக்தியே முன்னின்று கும்பாபிஷேகம் நடத்தி அந்தப் பீடத்தில் வந்து அமர உள்ளாள். அடிகளார் முலம் அருள்வாக்கில் கூறிய இந்த அற்புத நிகழ்வு என்று நடக்கும் எங்களுக்கும் ஒரு சக்தி பீடம் விரைவில் அமையத்தான் போகிறது. எங்கள் அன்னையின் பாதம் இலங்கை மண்ணில் பதிந்து எமது நாடு புனிதமடையத்தான் போகிறது. எமது நாட்டின் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழத்தான் போகிறார்கள்.\nஎமது நாடு மீண்டும் வளம் கொழிக்கும் நாடாக மாறத்தான் போகிறது. இது அம்மாவின் அருள் வாக்கு. திரிசூல யாகம்\nஅதற்கு வழிசமைக்கும் என்பதும் செவ்வாடைச் சக்திகளின் நம்பிக்கை அன்னையின் பாதம் படும் நாள் விரைவில் வர வேண்டும் என எல்லாம் வல்ல எம் பெருமாட்டியை மனதார தொழுவோமாக அன்னையின் பாதம் படும் நாள் விரைவில் வர வேண்டும் என எல்லாம் வல்ல எம் பெருமாட்டியை மனதார தொழுவோமாக சீரும் பேறும் தரும் பௌர்ணமி மருவூரின் சித்திரைப் பௌர் ணமி சீரும் பேறும் தரும் பௌர்ணமி மருவூரின் சித்திரைப் பௌர் ணமி இந்த சித்திரை பௌர்ணமி எமது நாட்டுக்கு சீரும் பேறும் நிச்சயமாகத் தரும்\nPrevious articleபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nNext articleமேல் மருவத்தூர் சித்திரைப் பௌர்ணமி விழா 2009\nவேத வேள்விகளும் – சித்தா்பீடத்து வேள்விகளும்\nவேத வேள்விகளும் – சித்தா்பீடத்து வேள்விகளும்\nநீ செய்வது அனைத்தும் தெரியும்\nகலியுகத்தில் வந்து மாட்டிக் கொண்டாய்\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=59922&&paged=2", "date_download": "2018-05-23T18:27:02Z", "digest": "sha1:A27GXHU3CBSKRL53DDG3YXVRQ2LSR7IK", "length": 23287, "nlines": 256, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆன்மீகம்", "raw_content": "\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழிய���ுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nபறவைகள், விலங்குகளை குளிர்விக்கும் கான்பூர் மிருகக்காட்சிச்சாலை நிர்வாகம்\nஅக்காவின் பாட்டு திறமையை பாருங்கள்\nகுட்டி செய்யும் சுட்டி வேலையை பாருங்கள்\nஎல்லோரையும் முட்டாளாக்கும் இந்த மனிதனை பாருங்கள்\nநாக பாம்பிலிருந்து ராஜ மாணிக்கம் எடுக்கும் அற்புத காட்சி\nமரத்தால் ஆன அழகிய வீடு\nவீதியில் சாதாரணமாக திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள்: அதிர்ச்சி காணொளி\nபிறந்தது புதுவருடம்: 12 இராசிகளுக்குமான பலன்கள் – ஒரே பார்வையில்\nஏப்ரல் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீன இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் பிறக்கிறது. மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது, துலாமில் குரு, தன...\n – அவரை வழிபடுவது ஏன்\nகௌதம புத்தர் அமைதியின் உருவாய் காணப்படுபவர், துன்பத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதில் இருந்து விடுபடும் யுக்தியையும், பௌத்தத்தையும் உலகிற்கு போதித்த புனிதர். என்றாலும் புத்தர் ஒரு கடவுளா என்றதோர் கேள்வி காணப்படுகின்றது. புத்தர் கடவுள் இல்லை. அவர் தன்னைக் கடவுளாகவோ, அல்லது கடவுளின் மகனாகவோ, கடவுளின் த...\nமானிடரை மீட்க உலகில் உதித்த கிறிஸ்துவின் ‘உயிர்ப்பின் திருநாள்’\nஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழாவை உலகளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், உயிர்தெழுந்த ஞாயிறு தின நள்ளிரவு ஆராதனைகள் நேற்று இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளன. மானிடரை மீட்க உலகில் வந்து உதித்த கிறிஸ்து, சிலுவையி...\nபுஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் முத்தேர் பவனி\nபுஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முத்தேர் பவனி இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள் தலைமையில், விஷேட பூஜைகள், விநாயகர�� வழிபாடு, பட்டு எடுத்தல், வசந்த மண்டப பூஜை மற்றும் திருவூஜ்சல் ஆகியன இடம...\nஅறநெறி கல்வியை கட்டாயமாக்க நடவடிக்கை\nஅறநெறி பாடசாலை கல்வியை ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக்குவதற்கான கொள்கை ரீதியான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான பிரேரணை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். ஏனைய மதங்களைச் சேர்ந்த சமயங்களுக்கு பொறுப்பான அமைச்சர...\nஸ்ரீ முருகன் ஆலயத்தின் பக்திப்பாடல்கள் வெளியீடு\nமட்டக்களப்பு – கிரான்குளத்தில், ஸ்ரீ முருகன் ஆலயம் தொடர்பில் பாடப்பட்டுள்ள “வேல்நாதம் பக்திப்பாடல்கள்” இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவர் அ.தங்கவேல் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் க...\nகுர் ஆனின் பார்வையில், அதனூடாக அல்லாஹ்பற்றி\nஅனைத்திற்கும் காரணமான அல்லாஹ் என்பவன் வார்த்தைகளால் மட்டுமல்ல எதனாலும் அளவிட முடியாதவன். அவனே அனைத்திற்கும் காரணமாக இருக்கின்றான்… பிரபஞ்ச இயக்கத்தையும் அவனே ஆட்டுவிக்கின்றான்… ஒவ்வோர் மனிதனையும் அவதானிக்கின்றான். அல் குர் ஆனின் பார்வையில், அதனூடாக அல்லாஹ்பற்றி தெளிவாக பார்க்கலாம். அல்லாஹ...\nசெவ்வாய் மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகள்\nசெவ்வாய் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்குரிய பலன்கள் கிடைக்கும். செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். செவ்வாய் லக்னத்தில் இருந்தால் திருடர்களாலும், எதிரிகளாலும் இரத்த காயம் ஏற்படல். உடல் அளவில் ஏற்படும் கஷ்டங்களும் பாதிப்புகளும், பெற்றோரிடம் பாசம...\nஇயேசுவின் பிறப்பு உணர்த்தும் ஐந்து விடயங்கள்\n1. அன்பு ‘சக மனிதனை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது’ எனும் போதனையை அழுத்தம் திருத்தமாக போதித்தவர் இயேசு. சக மனிதன் மீதான கரிசனம் இல்லாமல் இருப்பவர் களால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது எனும் இவருடைய போதனை அன்பின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாய்ப் போதிக்கிறது. இயேசுவின் செயல்கள், சொற்கள்,...\nதிருமணத் தடை நீக்கும் விரதம்\nமுருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் அன்று கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும். வைகாசி மாதத்தில் பூரணச் சந்திரனும், விசாக நட்சத்திரமும் கூடிவரும் தினத்தை வைகாசி என்பார்கள். விசாக தினத்தில் காலையில் குளித்துப் பூஜை அறையில் முருகன் படத்திற்கு பூ, பொட்டிட்டு அஷ்டோத்திரம் செய்...\nமனிதர்கள் செய்யும் பாவத்தை மறைக்கலாமா\nஆகானுடைய பாவம் முழு இஸ்ரவேலரையும் பாதித்திருந்தும் அவன் தன் பாவத்தை ஒப்புக்கொள்ளவோ அறிக்கையிடவோ இல்லை. யார் இந்த பாவத்தைச் செய்திருப்பார்கள் என்று சீட்டுப்போடுகையில், யூதாவின் கோத்திரம் குறிக்கப் பட்டது. அப்பொழுது ஆகான் தன் பாவத்தை வெளிப்படுத்தவில்லை. சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்ட போதும் ஆகான் தன்...\nகோலாகலமாக நடைபெற்ற காமன் கூத்து\nதெனியாய சின்னத்தோட்டத்தில் காமன் கூத்து கோலாகலமாக நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் ஆரம்பமாகிய இவ்விழா இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. காமன் கூத்தானது இரவு ஏழு மணி தொடக்கம் விடியும் வரை ஆடப...\n என்ற கேள்விக்கு பலரது விடைகளும் பலவாறே அமையும். இதில் ஆழ்ந்த சந்தேகங்களும் சிலருக்கு காணப்படுவதுண்டு. மொத்தமாக பௌத்தம் என்றால் அமைதி என்றும் கூறிவிடலாம். பௌத்தம், புத்தம், புத்தர் என்ற சொற்கள், ‘அறிவு’ என்னும் பொருள்படும் ‘புத்தி’ என்ற வடமொழிச் சொல்லிலிரு...\nகர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்மாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. அழகிய பூந்தோட்டம் தோட்டம் ஒன்றில் சிறிது நேரத்தை செலவிட்ட ஒருவர் தன்னைக் கவர்ந்த மூன்று காட்சிகளை வர்ணிக்கிறார்…. ஆங்காங்கே மலர்ந்திருந்த கவர்ச்சிகரமான பூக...\nஉலகம் அழியப் போகின்றது… காரணங்கள் இதோ\nஇப்போது நடப்பதோ இருண்ட காலம் எனப்படும் கலியுகம். இந்துக்களின் தொன்மவியல் மற்றும் புராணங்கள் கலியுகத்தின் இறுதியில் உலகம் அழிவடையும், பின்னர் மீண்டும் ஆரம்பிக்கும் எனக் கூறப்படுகின்றது. கலியும் ஆரம்பித்து விட்டது என்றே தற்போது கூறப்படுகின்றது. அதிலும் கலியுகம் தற்போதே ஆரம்பித்துள்ளது என ஆன்மீகவாதிகள் ...\nபிரித்தானிய தமிழ��� திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nமறைந்தும் எம்மிடையேமறையாத மாபெரும் கலைஞன் ‘பொப்பிசைச் சக்கரவர்த்தி’ ஏ.ஈ.மனோகரன்\nசத்தான கொண்டை கடலை செலட்\nபெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஆரேஞ்சுப் பழம்\nமாரடைப்புக்கான முக்கிய ஐந்து காரணிகள்\nமுடி உதிர்வு நீங்கி அடர்ந்த கூந்தலை பெற\nமுகப்பரு வருவதற்கான முக்கிய காரணம் என்ன\nஉதட்டை சுற்றிலும் உள்ள கருமையை போக்க…\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kadatpadaijin-18-10-2017/", "date_download": "2018-05-23T18:26:55Z", "digest": "sha1:MDVF6DPNS3Y7JJNHM4SQBYUYWQ6PUSJX", "length": 9563, "nlines": 107, "source_domain": "ekuruvi.com", "title": "வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் 10 மடங்கு அதிகரிப்பு – ட்ராவிஸ் சின்னையா! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் 10 மடங்கு அதிகரிப்பு – ட்ராவிஸ் சின்னையா\nவடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் 10 மடங்கு அதிகரிப்பு – ட்ராவிஸ் சின்னையா\nகடந்த இரண்டு மாதங்களில், வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.\n“கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், கடந்த இரண்டு மாதங்களில் வடக்கில் கடற்படையின் நிலைப்படுத்தல் முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் நடவடிக்கைகள் அங்கு பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஏனைய பகுதிகளில் இருந்து எமது படகுகளை, எடுத்து, எல்லையில் குவித்துள்ளோம். வடக்கில் பயன்படுத்தப்படும் படகுகளின் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிவேகத் தாக்குதல் படகுகளுக்குப் பதிலாக, அதிவேகப் பீரங்கிப் படகுகளை நிறுத்தியுள்ளோம்.\nஇவை பெரிய, மற்றும் கனமான அடித்தளங்களைக் கொண்டவை. இத்தகைய நடவடிக்கைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டவை.\nஎமது நடவடிக்கைகள் முன்னரைப் போல இரகசியமானவையாக இல்லை. வெளிப்படைத்தன்மையும், பார்க்கக் கூடியதாகவும் உள்ளன.\nமுன்னைய முறை தவறானது. போரின் போது வேண்டுமானால் இரகசிய முறைகளைக் கடைப்பிடிக்கலாம். போருக்குப் பின்னர் அவை அவசியமற்றவை.\nநாங்கள் சிறிலங்காவின் கடல் எல்லையில் இருக்கிறோம். அனைத்துலக கடல் எல்லையைப் பாதுகாக்கும் எம்மை யாரும் அவதானிக்க வேண்டும்.\nஇந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வருவதை தடுப்பதற்கான அணுமுறையில் இது ஒரு பெரிய வித்தியாசம்.\nகைது செய்து துன்புறுத்தும் முறைக்குப் பதிலாக, எச்சரித்து தடுக்கும் முறையை பயன்படுத்தும் முறைக்கு மாறியிருக்கிறது கடற்படை.\nசிறிலங்கா கடற்படை தனது உபாயத்தை மாற்றியதை அடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடல் எல்லைக்குள் வருவதை குறைத்துக் கொண்டு கேரள, ஆந்திர கடல்பகுதியை நோக்கிச் செல்கின்றனர்.\nஇது எமது திட்டம் 100 வீதம் வெற்றியடைந்துள்ளதைக் காட்டுகிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.\nயாழில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nஎவன்கார்ட் நிறுவன தலைவரின் மனு பிற்போடப்பட்டது\nஇதுவரை 10 பேர் உயிரிழப்பு; 84,943 பேர் பாதிப்பு – முழுமையான விவரம்\n2.39 கிலோ கிராம் ஹெரோயினுடன் மாலைத்தீவு பிரஜை கைது\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nஸ்டெர்லைட் தலைவர் கொடும்பாவி எரிப்பு – இயக்குனர் கவுதமன் கைது\nகுழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சமோசா\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நாயகியின் தங்கை\nயாழில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nநீதிபதி இளஞ்செழியனுக்கு 17 ஆண்டுகளாக, நம்பிக்கைக்குரியவராகவுமிருந்த மெய்பாதுகாவலர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் ரூ.640 கோடியில் 32 நவோதயா பள்ளிகளை அமைக்க அரசு திட்டம்\nவார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு\nமோடிக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவன்\nபல ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த முழு சூரிய கிரகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icortext.blogspot.com/2009/", "date_download": "2018-05-23T18:48:43Z", "digest": "sha1:GUNPJOK2DDNFGGIC6FY3YIHTXP3XNM43", "length": 53018, "nlines": 233, "source_domain": "icortext.blogspot.com", "title": "உயிர் மொழி: 2009", "raw_content": "\nஎன்ன பாடல் என்று தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இது வைரமுத்துவின் 'மே மாதம்' பாடல் வரிகள். எனக்கு முழு திருப்தி இல்லையென்றாலும், இது என்னுடைய ஆங்கில மொழிபெயற்பு. இதை நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயற்க பலமுறை முயன்றுள்ளேன். நீங்கள் வேறுமாதிரி முயற்சித்தால்/யோசித்தால், இங்கே பகிர்ந்து கொள்ளவும்.\nஎன் மேல் விழுந்த மழை துளியே\nஇன்று எழுதிய என் கவியே\nஉடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்\nஉனக்குள் தானே நான் இருந்தேன்\n இது சாதாரணமாக கேள்வியாக தோன்றிலும், அதன் தேடலில் இயற்கையின் பல ஆழமான இரகசியங்கள் உண்டு. ஒளி என்பது என்ன ஒரு பொருளை அறிவது எப்படி ஒரு பொருளை அறிவது எப்படி நாம் பார்ப்பது எப்படி போன்ற பல கேள்விகள் இதில் ஒழிந்துள்ளன\nகடந்த நூற்றாண்டின் பெரும்பான்மையான இயற்பில் ஆராய்ச்சிகள் ஓளியை சார்ந்தே இருந்தது. ஓளியை பற்றிய இந்த ஆராய்ச்சிகளின் விடை தான் இயற்கையின் அடிப்படை வேக-வரம்பு, மேக்ஸ்வெல் மின்காந்த-அலை (Electromagnetic Wave) சமன்பாடு, ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் (Relativity), குவாண்டம் இயக்கவியல் (Quantum Mechanics), பொருள்-ஆற்றல் சமன்பாடு E=mc2, முதலியவை\nஆக, ஒளி என்பது என்ன மேக்ஸ்வெல் சமன்பாட்டின் படி, அது மின்காந்த அலை. இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமானால், குவாண்டம் இயக்கவியலின் படி, அது ஃபோட்டான் (Photon) எனப்படும் ஒரு விசை (Force) அடிப்படைத் துகள் (Elementary Particle) (http://sites.google.com/site/artificialcortext/others/elementary-particle).\nஒளிக்கு பல பண்புகள் உண்டு. அதில் முக்கியமானவை: செறிவு (Intensity), அதிர்வெண் அல்லது அலைநீளம் (Frequency or wavelength), முனைவாக்கம் (Polarization), முதலியவை. ஒளியின் அதிர்வெண் மிகச்சிறியது முதல் மிகப்பெரியது வரை இருக்கலாம். ஓளி அதன் அதிர்வெண் அடிப்படையில் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. கீழே உள்ள படம் அதை அதிர்வெண் மற்றும் அலைநீளம் என இரண்டு அளவுகோல்களிலும் விளக்குகின்றது. ரேடியோ மற்றும் பார்க்கக்கூடிய-ஒளி-பகுதி பெரிதுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. இப்படி பல பண்புகள் ஒளிக்கு இருந்தாலும், நிறம் என்பது உண்மையில் ஒளியின் பண்பல்ல\nஒரு பொருளை அறிவது எப்படி\nஎந்த ஒரு பொருளைப் பற்றி (வடிவம் என்ன, எங்கே உள்ளது, அதன�� வேகம் என்ன) அறிவேண்டுமானால், அதை விட மிகச்சிறிய துகள்களை அல்லது அலைகளை அனுப்பி, அதிலிருந்து பிரதிபலித்த துகள்களை/அலைகளை கொண்டு கணிக்கலாம். அது எவ்விடங்களிலிந்து பிரதிபலிப்பாகியுள்ளது, பிரதிபலிப்பாகி வர ஆன நேரம், எப்படி பட்ட துகள்கள் பிரதிபலிப்பாகி உள்ளது, துகள்களின் பண்புகள் ஏதாவது மாறியுள்ளதா என்ற பல்வேறு காரணிகளை கொண்டு கணிக்கலாம். உதாரணமாக, எலக்ட்ரான் நுண்ணோக்கியில் எலக்ட்ரான் துகள்களும், ரேடாரில் ஒளியும், சோனாரில் ஒலியலைகளும் பயன்படுத்தப்படுகின்றது. இது போலவே வௌவால்கள் ஒலியலைகளை பயன்படுத்தப்படுகின்றன.\nபார்ப்பது என்பது உலகிலுள்ள பொருட்களை அறிவது தான். அதற்கு நாம் ஒளியை பயன்படுத்தினாலும், அவற்றை நம்மிடமிருந்து அனுப்புவதில்லை. அதனால் வெளிபுற ஒளி மூலம் (சூரிய ஓளி) தேவைப்படுகின்றது. நாம் ஒளியை நம்மிடமிருந்து அனுப்பாததால், பிரதிபலிப்பாகி வர ஆன நேரத்தை கணிக்க முடியாது; எனவே பார்க்கும் பொருளின் தூரத்தையும் கணிக்க முடியாது. இதனால், நமக்கு இரண்டு கண்கள் தேவைப்படுகின்றது. பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளி அலைகள், இரு கண்களுக்கும் வெவ்வேறு கோணத்தில் வருவதை கொண்டு தூரத்தை கணிக்கலாம்.\nகண்கள் ஒளியலைகளை உணரும் உருப்புக்கள். அவ்வலைகளை மின்னலைகளாக மூளைக்கு அனுப்புகின்றன. அவற்றைக் கொண்டு, மூளை பல்வேறு வகையான பொருள்களை அறிகின்றன. இரு கண்களுக்கும் வெவ்வேறு கோணத்தில் வரும் ஒளியலையின் வித்தியாசங்களை கொண்டு, பொருட்களின் தூரங்களையும், அவை நகரம் வேகங்களையும் மூளை கணிக்கின்றது. ஒளியலையின் செறிவு, அதிர்வெண் போன்ற பண்புகளை கொண்டு மறைமுகமாக பொருட்களின் பண்புகளையும் மூளை கணிக்கின்றது. இப்படி கணிக்கப்பட்ட செய்திகளை, மூளை எண்களாக அட்டவணையிட்டு காட்டுவதில்லை; அதற்கு பதில் வண்ணமயமான முப்பரிமாண (3D) மாதிரிகளாக காட்டுகின்றது.\nமுப்பரிமாண (3D) படம் எப்படி செயல்படுகின்றது\nஒரு காட்சியை நம் இரு கண்கள் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பது போல், இரண்டு புகைப்படக் கருவிகள் (Cameras) கொண்டு படம் எடுக்க வேண்டும். இப்பொழுது முதல் புகைப்படக் கருவியின் படத்தை ஒரு கண்ணிற்கும், மற்றொன்றை அடுத்த கண்ணிற்கும் தனித்தனியாக கொடுத்தால் மூளை அதை முப்பரிமாணத்தில் (3D) காட்டும். ஆனால் திரையரங்கில் ஒரே திரையில் தா��் இரண்டு புகைப்படக் கருவிகளின் படமும் திரையிட படுகின்றது. இதனால், இரண்டு படங்களும் இரண்டு கண்களும் செல்லும். இதை எப்படி தனிதனியே அனுப்பது இதற்கு நம் மூளை பயன்படுத்தாத, ஒளியின் மற்றொரு பண்பான முனைவாக்கம் (Polarization) பயன்படுத்தப்படுகின்றது. முதல் புகைப்படக் கருவியின் படத்தை செங்குத்து-முனைவாக்கத்திலும், இரண்டாவது புகைப்படக் கருவியின் படத்தை கிடைமட்ட-முனைவாக்கத்திலும் திரையிட வேண்டும். ஒரு கண்ணிற்கு செங்குத்தாகவும், மற்றொரு கண்ணிற்கு கிடைமட்டமாகவும் முனைவாக்கம் செய்யப்பட்ட கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும். இப்பொழுது இரண்டு படங்களும் தனித்தனியாக இரண்டு கண்களுக்கும் செல்வதால் மூளை அதை முப்பரிமாணத்தில் (3D) காட்டும்.\nஎந்த ஒன்றின் தகவல்களை வேறொரு முறையில் குறிப்பதை மாதிரி-குறியீடு எனலாம். உதாரணமாக, ஒலியை (பேச்சை அல்லது பாடலை) பதிவு-தகட்டில் (Record-Disk) சேமிக்கும் போது, பதிவு-தகட்டில் உள்ள மேடு-பள்ளங்கள் அவ்வொலியின் மாதிரி-குறியீடு. அதையே காந்த-தகட்டில் (Magnetic-Disk) சேமிக்கும் போது, அதன் காந்த-புலன்-வேறுபாடுகள் அவ்வொலியின் மாதிரி-குறியீடு. அதையே எண்மயப்படுத்தி (Digitize) கணினியில் சேமித்தால், அந்த கோப்பு (File) அவ்வொலியின் மாதிரி-குறியீடு. டி.என்.ஏ (DNA) நம் உடலின் மாதிரி-குறியீடு. இது போலவே, மூளை ஒவ்வொன்றிக்கும் மாதிரி-குறியீடுகளை உருவாக்குகின்றது. இவ்வாறே, கண்களுக்கு வரும் ஒளி வண்ணமயமான முப்பரிமாண (3D) தோற்றமாகின்றது; அதில் ஒளியலையின் செறிவை வெளிச்சமாகவும், அதிர்வெண்களை நிறங்களாகவும் குறிக்கப்படுகிறது. (இது போன்ற மாதிரி-குறியீடுகள் மற்ற உணர்வுகளுக்கும் உண்டு)\nபுகைப்படக் கருவி (Camera) ஒளியலை அப்படியே படம் பிடிகின்றது. அது பொருட்களை அறிவதில்லை. ஆனால், பார்ப்பது என்பது பொருட்களை, அதன் பண்புகளை அறிவது. அதை மூளை கற்க வேண்டும். நடப்பது, பேசுவது போன்றவை வெளியீடு (Output) விடயங்களாக இருப்பதால், நாம் கற்பது எளிதாக தெரிகின்றது. கேட்பது, பார்ப்பது போன்றவை உள்ளீடு (Input) விடயங்களாக இருப்பதால், நாம் சிறுவயதில் கற்பது எளிதாக தெரிவதில்லை. ஆனால், அவற்றையும் மூளை சிறுகச்சிறுக படிப்படியாக கற்றுக் கொள்கின்றது.\nஉலகத்திலுள்ள பொருட்களை அறிய, அதிலிருந்து மூளை அதன் மாதிரிகளை படிப்படியாக மூளையில் உருவாக்குகின்றது. அந்த மாதிரிகளை படிப்படியாக உருவாக்க, ஒவ்வொரு படியிலும் அதற்கு முன் மூளையில் உள்ள மாதிரிகளை, மூளை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு மூளை மாதிரிகளை உருவாக்க வேண்டும் - இது மாதிரிகளுக்கான மாதிரி மேலும் மாதிரிகளுக்கான மாதிரிகளுக்கான மாதிரி வேண்டும் - இது ஒரு முடிவில்லா தோடர்ச்சி மேலும் மாதிரிகளுக்கான மாதிரிகளுக்கான மாதிரி வேண்டும் - இது ஒரு முடிவில்லா தோடர்ச்சி இப்படி தோடர்ச்சியாக மாதிரிகளை உருவாக்காமல், மூளை ஒரு மாதிரியை அதன் மாதிரியாக பயன்படுத்தலாம் - இது ஒரு வினோதமான சுழற்ச்சி. இது கணினியின் தன்-மீள்சுருள்-நிரல்களை (Self Recursive Programs) ஒத்து இருக்கலாம்.\nஇப்படி மூளை தன் மாதிரிகளை தானே நோக்குவதையே (தன்-மீள்சுருளாக), நாம் பார்ப்பதாக உணருகின்றோம். இது தான் நனவுநிலையின் (Consciousness) அடிப்படை. இந்த நனவுநிலை தான், இன்ப உணர்வு, வலி உணர்வு, காதல் உணர்வு, சுய உணர்வு என நம்முடைய அனைத்து உணர்வுகளுக்கும் காரணம். இந்த நனவுநிலை தான், காதுகளுக்கு வரும் ஒலியை சத்தமாகவும், நாக்கிற்கு வரும் சில வேதியல்-மூலக்கூறுகளின் செய்தியை சுவையாகவும், மூக்கிற்கு வரும் சில வேதியல்-மூலக்கூறுகளின் செய்தியை மணமாகவும், உடலின் அழுத்தங்கள் பரிசமாகவும் உணரவைக்கின்றன இந்த உணர்வுகளுக்கு வெளி உலக தூண்டல்கள் அவசியம் இல்லை. மூளையால் அதன் மாதிரி-குறீயீடுகளை கொண்டு, எந்த உணர்ச்சிகளையும் நேரடியாக உருவகப்படுத்த முடியும். அப்படி தான் நாம் கனவுகளில் பார்க்கின்றோம்.\nஇது மூளை உருவாக்கும் ஒருவகையான வினோத மெய்நிகர் உலகம் (Virtual World) இந்த மெய்நிகர் உலகில் தான், நம்முடைய அனைத்து உணர்வுகளும் உள்ளது. உண்மையில் சிகப்பு, பச்சை, ஊதா என்று நிறங்கள் வெளி உலகில் எங்கும் இல்லை இந்த மெய்நிகர் உலகில் தான், நம்முடைய அனைத்து உணர்வுகளும் உள்ளது. உண்மையில் சிகப்பு, பச்சை, ஊதா என்று நிறங்கள் வெளி உலகில் எங்கும் இல்லை சத்தம், சுவை, மணம் என்ற எதும் வெளி உலகில் இல்லை சத்தம், சுவை, மணம் என்ற எதும் வெளி உலகில் இல்லை பேரின்பம், வலி, வேதனை என்ற எதும் வெளி உலகில் இல்லை. இவையெல்லாம் மூளையின் வினோத உலகத்தின் லீலைகள் பேரின்பம், வலி, வேதனை என்ற எதும் வெளி உலகில் இல்லை. இவையெல்லாம் மூளையின் வினோத உலகத்தின் லீலைகள் வெளி உலகில் நான் ஒரு மனித விலங்கு. மூளையின் இந்த வினோத உலகிலோ நான் ஒரு ஆன்மா\nகார��-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்று கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது...சிந்திக்கின்றது என்பதை அறியாமல் நாம் கற்று கொள்கின்றோம்...சிந்திக்கின்றோம். மூளை என்பது ஒரு கற்று கொள்ளும் எந்திரம். சிறுவயது முதல், அது எப்படிபட்ட சூழலில் வளர்கின்றதோ, அதன் படியே அது படிப்படியாக சிறுகச்சிறுக கற்று கொள்கின்றது. இவ்வாறே நாம் கேட்க, பார்க்க, பேச, நடக்க, ஓட, சிந்திக்க, பகுத்து-அறிய என பலவற்றை கற்று கொள்கின்றோம். நாம் எப்படி கற்று கொள்கின்றோம் என்பதை இரு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன: நம் ஜீன்கள், நாம் வளர்ந்த/வாழும் சூழல். இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம். சிறுவயதில் பதிந்து போனவை பசுமரத்தில் அடித்த ஆணி போன்றது தான்; பிறகு மாற்றுவது எளிதல்ல.\nமூளை எப்படி கற்று கொள்கின்றது மூளை என்பது நரம்பு-செல்கள் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). நாம் கற்கும் போது, புதிய நரம்பு-செல்-இணைப்புகளை உருவாக்கியோ அல்லது இணைப்புகளின் பலத்தை கூட்டியோ/குறைத்தோ நம் மூளை கற்று கொள்கின்றது. இவ்வாறு, புலன்கள் மூலமாக செல்லும் உலக வியசங்களை கொண்டு, மூளை மாதிரிகளை (Models) உருவாக்குகின்றது. இதில் ஒரு மாதிரியின் பலம் அல்லது நம்பிக்கை அதன் நிகழ்தகவை பொருத்தது. நாம் கற்று கொள்ளும் போது, அந்த மாதிரியின் நம்பிக்கை-நிகழ்தகவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். இந்த மாதிரிகளைக் கொண்டே, நாம் வாழ்கையை/உலகை புரிந்து/கணித்து வாழ்கின்றோம். புலன்கள் மூலமாக மூளைக்கு செல்லும் எந்த விடயங்களும் உலகைப் பற்றிய முழுமை அல்ல. அந்த முழுமையற்ற விடயங்களிலிருந்து மூளை ஒரு மாதிரியை (அறிவியல் தியரி போல்) உருவாக்கி, உலகை...வாழ்கையை புரிந்து...கணிப்பதையே அறிவு என்கின்றோம். அனைத்துமே முழுமையற்று இருப்பதால், அனைத்துமே நம்பிக்கை தான்; நம்பிக்கையின் நிகழ்தகவு வேறாக இருக்கலாம்; 100% நிச்சயம் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் மூடநம்பிக்கையும், அவரின் மூளையின்படி நம்பிக்கையே. ஆக, நம் நம்பிக்கை தற்சார்புடையது (Subjective). எனவே தான், பாரபட்சமற்ற வெளிசார்புடைய (Objective) ஆராய்ச்சி (அறிவியல்) தேவைபடுகின்றது. அதை தான், க‌லிலியோ உட்பட பல அறிஞர்கள் நமக்கு காட்டினர். ஆனால், அதை எப��படி எல்லோருக்கும் நம்ப/புரிய வைப்பது\nஎந்த ஒன்றும், பரிணாம வளர்ச்சி அடைய சில முக்கிய அம்சங்கள் உண்டு: (1) அதை சேமிக்க இடம் (Storage); (2) அதை நகல்கள் எடுத்தல் (Copy); (3) நகல் எடுக்கும்போது நிகலும் பிழைகள். உதாரணமாக, ஜீன்கள் (Genes) இருக்கும்/சேமித்த இடம் DNA; அதன் நகல் எடுத்தலை இனப்பெருக்கம் என்றும் அதன் பிழைகளை மரபு-பிழைகள் என்கின்றோம். பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது; சூழலுக்கு ஏற்ற தக்கவைகள் பிழைத்து வளர்ச்சி அடையும். பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம் மெம்கள் (Memes). மெம் என்பது ஒரு யோசனையை (Idea) குறிக்கும். கடவுள், மதம், அறிவியல், ஜாதகம், கலாச்சாரம், ஜாதி... இவை எல்லாம் மெம்கள் தான். இவை இருக்கும்/சேமித்த இடம் மூளை. இவை ஒரு மூளையிலிருந்து மற்றொன்றிக்கு காலகாலமாக மொழி, கலாச்சாரம் மூலம் பரவுகின்றது அல்லது நகல் எடுக்கப் படுகின்றது. ஜீன்களை போலவே செத்துப்போன மெம்கள் கோடான கோடி. செத்துப்போன கடவுள்களும் கோடான கோடி. இன்று பிழைத்திருக்கும் அனைத்து மெம்களும் ஏதாவது ஒருவகையில் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தவைகளே அந்த சூழலில், பல மூடநம்பிக்கைகளுக்கு நம் உணர்ச்சிகள் (உணர்ச்சிகள் ஜீன்களின் பரிணாம வளர்ச்சி) முக்கிய காரணிகளாக இருக்கின்றன. மனிதனின் ஆரம்ப கட்டத்தில், அறியாமையும் பய-உணர்ச்சியும் பல மூடநம்பிக்கைகளுக்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம். மெம்கள் வளர்ச்சி அடைய தேர்ந்த மொழி மற்றும் கலாச்சாரம் தேவை என்பதாலே, அதை கொண்ட மனிதனிடத்தில் மூடநம்பிக்கைகளும், அறிவியல் வளர்ச்சிகளும் காணமுடிகின்றது; மற்ற விலங்குகளில் அவற்றை காண முடிவதில்லை.\nபகுத்தறிவு என்பது (Critical Thinking), ஒவ்வொரு விடயத்தையும் சீர்தூக்கி வெளிசார்புடன் (Objective) கற்று, அதற்கு ஏற்ப நம்பிக்கை-நிகழ்தகவுகளை அமைப்பது. ஆனால், அந்த அறிவும் நாம் வளர்ந்த/வாழும் சூழல்களை பொருத்தது. முறையான பகுத்தறிவு இல்லாத போது, மூளை எளிதாக ஏமாந்து நம்பிக்கை-நிகழ்தகவுகளை வெளிசார்பு-அறிவுக்கு (Objective-Knowledge) எதிராக அமைப்பதை மூடநம்பிக்கை எனலாம். ஆனால், பகுத்தறிவு என்பது நம் மூளையின் அறிவு-பகுதியை மட்டுமே ஏற்பதல்ல, நம் உணர்ச்சி-பகுதியையும் ஏற்பது தான் மானிட உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும், சமூதாய வளர்ச்சிக்காவும் சில விடயங்களை கடைபிடிப்பதும் பகுத்தறிவு தான் மானிட உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும், சமூதாய வளர்ச்சிக்காவும் சில விடயங்களை கடைபிடிப்பதும் பகுத்தறிவு தான் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவு சின்னங்கள் எழுப்புவதும், பாடுவதும், கொண்டாடுவதும் பகுத்தறிவு தான். பகுத்தறிவு என்பது, நாம் எதை செய்தாலும் அதை புரிந்து கொண்டு செய்கின்றோமா அல்லது குருட்டுதனமாக செய்கின்றோமா என்பதில் தான் உள்ளது\nநம்முடைய ஒவ்வொரு உணர்ச்சியும், எண்ணமும், சிந்தனையும் நமக்கே சொந்தமான, தற்சாற்புடைய அனுபவங்கள். உதாரணமாக, சிலசமயம் காலம் வேகமாக செல்வது போலவும், சிலசமயம் மெதுவாக செல்வது போலவும் உணருகின்றோம். இது நம் மனநிலையை பொருத்து, நம் வயதை பொருத்து மாறுகின்றது. இதனால், நாம் சூரியனின்/சந்திரனின் சுழற்சிகள் அல்லது ஊசல்/குவார்ட்ஸ்/அணு கடிகாரங்கள் போன்ற வெளிச்சார்புடைய பொதுவான அளவுகோலை அல்லது ஆதாரத்தை காண முற்படுகின்றோம். இதில் சில அளவுகோல்கள் மற்றவற்றைவிட துல்லியமாகவும், நம்பத்தகுந்த படியும் இருப்பதை கவனிக்கவும். எப்படியாகிலும், வெளிசார்பு நிலை என்பது பொதுவான வெளிப்புற ஆதாரத்தையோ அல்லது அளவுகோல்களையோ அல்லது முறைகளையோ பயன்படுபடுத்துவது ஆகும்.\nஇவ்வாறு நாம் பல சிறந்த அளவுகோல்களை பலவற்றிற்கு உருவாக்கி உள்ளோம்; உதாரணமாக காலம், வெப்பநிலை, நீளம், எடை முதலியன. இதுபோலவே நாம் எப்படி ஒன்றை ஆழமாக புரிந்து கற்று கொள்ளமுடியும் எனபதற்கு உருவாக்கிய வெளிசார்புடைய முறை தான் அறிவியல். ஒன்றை கண்காணித்தில், விசயங்களை சேகரித்தல், அதன் மூலம் மாதிரிகளை, தியரிகளை உருவாக்குதல், அவற்றை சரிபார்த்தல், அதன் மூலம் புதியவற்றை கண்பிடித்தல் போன்றவை அறிவியல் முறையில் அடக்கம். அடிப்படையில் இது கட்டுபாட்டுடன் ஐயமுடன் ஒன்றை அணுகி அதற்கு தேவையான ஆதாரங்களையும், நிருபணங்களையும் எதிர்பார்க்கும் ஒரு முறை. அறிவியல் என்பது பகுத்தறிவின் ஒரு உச்ச கட்ட முறை.\nசில விசயங்கள் அடிப்படையில் தற்சார்புடையவை. உதாரணமாக, எது நல்லது, கெட்டது, நியாயமானது ஏனெனில், நியாயம் என்பது இயற்கையிலே இல்லை. 100 வருடங்களுக்கு முன் தப்பானது இன்று தப்பில்லை. எனக்கு நல்லது அடுத்தவருக்கு கெட்டதாக இருக்கலாம். ஒரு சமூக்கத்திற்கு/நாட்டுக்கு நல்லது அடுத்த சமூக்கத்திற்கு/நாட்டுக்கு கெட்டதாக இருக்கலாம். மனி��னுக்கு நல்லது மற்ற உயிரனங்களுக்கு கெட்டதாக இருக்கலாம். இது போன்ற அடிப்படையிலே தற்சார்புடைய விசயங்களுக்கு வெளிசார்புடைய பொதுவான, துல்லியமான, நம்பத்தகுந்த அளவுகோலையோ, முறையையோ உருவாக்குவது மிகக் கடினம். இவற்றிலுள்ள அனைத்து தற்சார்புடைய காரிணிகளை நீக்க முடியா விட்டாலும், வெளிசார்புடைய குறிகோள்களை உருவாக்கி அதன் மூலம் பொதுவான அளவுகோலை/முறையை உருவாக்கலாம். அப்படி உருவான ஒன்றுதான் நம்முடைய சட்டதிட்டங்கள். இது போலவே மற்ற சமூக பிரச்சனைகளுக்கும், நாம் எப்படிப்பட்ட நல்ல சமூகத்தை அனைவருக்கும் உருவாக்க விழைக்கின்றோம் என்ற குறிகோள்கள் மூலம் வெளிச்சார்புடைய பொதுவான அளவுகோல்களை/முறைகளை உருவாக்கலாம்.\nநாம் ஏன் எளிதாக மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகின்றோம் அது நம் மூளை எப்படிபட்ட முறைகளை/ உத்திகளை கொண்டு கற்றுக்கொள்கின்றது என்பதை பொருத்தது.\n ஒன்றுமறியா சிறுவதில் நம் நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் (அதாவது நம்மை பாதுகாத்து, உணவூட்டும் நபர்கள்) கூறுவதை, நம் மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.\n சிலரை நாம் மிகவும் முக்கியமானவர்களாகவும், தலைவர்களாகவும் கருதுகின்றோம். அவர்கள் கூறுவதை நம் மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.\nபரிணாம வளர்ச்சியில் நம் மூளை சில அடிப்படை உணர்ச்சிகளை கொண்டுள்ளது. அதை தூண்டும் விசயங்களை மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.\nஎத்தனை முறை திரும்ப திரும்ப கேட்டது. சில பொய்களை பலமுறை சொல்லி உண்மை போல் ஆக்க முடியும்.\nஎத்தனை பேர் அதை நம்புகின்றார்கள்.\nஇப்படிப்பட்ட கற்கும் முறைகளை/உத்திகளை நாம் பரிமாண வளர்ச்சியில் இயல்புகளாக பெற்றுள்ளோம். அப்படியே நம் மூளை வடிவமைக்கப் பட்டுள்ளது. இப்படிப்பட்ட முறைகள் மூலம் மூளை எளிதாக ஏமாந்து மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகின்றது. இந்த இயல்பு முறையை தாண்டி, நாம் பகுத்தறிவு முறையில் கற்க அந்த திறனை கற்று/வளர்த்து கொள்ள வேண்டும் (கற்றலின் கற்றல்).\nநான் உனக்கு அறிவை தந்தேன்...\nகருவிகள் செய்து உயிர்வாழ - மேலும்\nநான் உனக்கு அறிவை தந்தேன்...\nஅண்ட வெளியையும் வெற்றிகாண - மேலும்\nஉன் காலடியை நிலவிலும் பதிக்க\nநான் அறிவேன், நான் அறிவேன்...\nநான் தான் உனக்கு அறிவை தந்தேன்...\nஅது உன் விலங்கின் உணர்ச்சி;\nஅது உன் மடமையின் கிளர்ச்சி;\nநீ என்னை காண முடியும்...\nஉன் கேள்விகளில், சந்தேகங்களில் - முக்கியமாக\nஅறிவே ஆற்றல் - ஆனால்\nதிறந்த மனது என் முன்நிபந்தனை\nபாவங்கள் பற்றி பேசுகின்றாய் - கொடிய\nநரகத்தின் தீயை பேசுகின்றாய் - உண்மையில்\nநான் இந்த உலகை காட்டுகிறேன்...\nகுருட்டு அகங்கார கொக்கரிப்பை விட,\nநீ சிந்திக்க முடியும் என்பதால்,\nநீ வாகனம் ஓட்டுகின்றாய் - அதன்\nஇயந்திரம் எப்படி இயங்குதென்று அறியாமல்\nநீ கேள்விகள் எழுப்ப முடியும் என்பதால்,\nஅதற்கு பலகாலம் ஆகலாம் - அல்லது\nஉனக்கு தெரியாத போது, சொல்:\nஆம், நீ என்னை காண முடியும்...\nதிறந்த மனது என் முன்நிபந்தனை\nநீ சொல்லும் துணிவான வார்த்தைகளில்...\nஅதே எளிய ஈர்ப்பு விசை,\nஎல்லா பொருள்களுக்கும் - ஆனால்\nகோடி கம்பீர அண்டகளும், அதன்\nஎளிய வெப்பவியக்கவியல் விதிகள் - ஆனால்\nபனியுகம் முதல் வெப்பமயமாதல் வரை;\nசூராவளி, சுனாமி முதல் வெப்ப அலை வரை...\nஉலகை இயக்கும் எளிய விதிகள் - ஆனால்\nமுழு ஒழுகின்மையும், வியப்பிலாழ்த்தும் ஒழுங்கும்;\nகணிக்க இயலா குழப்பமும், கணிக்க இயலும் சீரும்...\nஉயிரை இயக்கும் எளிய பரிணாம விதிகள்;\nநாம் வெறும் உயிர்வாழ் எந்திரங்கள் - ஆனால்\nஅறிவின் நீட்சியும், உணர்வின் ஆழமும்;\nஆவி உலகில் நாம் உணரும் ஆன்மாவும்...\nபெரிதாக எதுவும் காண இல்லை - ஆனால்\nபேரின்ப நிலையும், அடிமை குணமும்;\nமனமகிழும் ஆனந்தமும், குமறும் துயரமும்...\nவிலங்குகளில் ஓர்-துணை சேர்க்கையிலிருந்து பல-துணை சேர்க்கை வரை பல வகைகளை காணலாம். சில பறவைகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொள்ளும். ஒன்...\nமனிதர்கள், விலங்குகள் போன்ற இயக்கமுடைய பொருட்களுக்கும், பாறை, நாற்காலி, தாவரங்கள் போன்ற இயக்கமில்லாத பொருட்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு எ...\nஎந்த அறிதலிலும் மிக மிக முக்கியமானது அறிந்த...அறியும் முறை. அது அறிதலை மற்றவர் சரிபார்க்கவும், விரிபடுத்தவும், மேலும் புதியவற்றை கற்கவும் உத...\n - ஆண்டிகளும், யோகிகளும், தத்துவ ஞானிகளும் ஆயிரமாயிரம் வருடங்களாக கேட்ட கேள்வி அதற்கான விடையை, டார்வின் 150 வருடங்களுக்கு முன்பே ...\nதூரத்தில் இருந்து பார்க்கும் போது தொலைகாட்சி திரையிலுள்ள படம் தொடர்ச்சியாகவும், தெளிவாகவும் தெரிகின்றது. ஆனால் அருகில் சென்று பார்த்தால், அத...\nதொடர்ந்து நிகழும் கணக்கிலடங்கா மாற்றங்களில், ஒரு சில அதன் சுற்று சூழலுக்கு ஏற்றால் போ��் இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும்....\nஇது நம் முன்னோர்களுக்கு தெரியாத நம் வரலாறு (கீழே உள்ள படங்கள் அனைத்தும் பெரிய சுவரொட்டி அளவு படங்கள். அவற்றின் மேல் சொடுக்கி பெரிதாக்கவும...\nநம் சுகங்கள் துக்கங்களுக்கான அனுபவம் நம் மனதை சார்ந்துள்ளதால், அது எப்படி வேலை செய்கின்றது என்பதை அறிவது முக்கியமல்லவா\nஇந்த உலகம் மிகவும் விந்தையான ஒன்று தான். அதன் அர்த்தங்களை நாம் எப்படி தேடுங்கின்றோம் என்பதற்கான தேடலே இது. அதற்கு நாம் எங்கிருந்து வந்தோம், ...\nகார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்று கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது...சிந்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraneri.blogspot.com/2011/07/", "date_download": "2018-05-23T18:24:08Z", "digest": "sha1:AI7CTIKVHNPLNEPURVTST3KHY5O2DHMP", "length": 8260, "nlines": 134, "source_domain": "maraneri.blogspot.com", "title": "மாரனேரி: July 2011", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் நதிகளால் சூழப்பட்ட ஒரு கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ஒரு தமிழனின் குரல்...\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\nஅண்ணண் புதுகை அப்துல்லா. (1)\nஎன் அன்பிற்குறிய சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், இணைய நட்புகளுக்கும் வணக்கம்.\nபல ஆண்டுகளாய் பதிவுலகில் இருந்து, சில பதிவுகளையும் எழுதியுள்ள நான் கடந்த 2 ஆண்டுகளாய் தொடர்ந்து எழுத இயலாமல் போய்விட்டது. எழுதினாலும் எழுதாவிட்டாலும், என் எண்ணமும், சிந்தனையும், செயலும் இந்தப் பதிவுலகத்தை எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்திச்செல்வது என்பதிலேயே இருந்து வந்தது.\nபல ஆண்டுகளாய் சிந்தித்ததின் விளைவாக, என்னைப் போலவே தற்போது தீவிரமாய் எழுதாமல் இருந்தாலும் பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்தியே தீர வேண்டும் என்று என்னை விட தீவிரமாய் சிந்திக்கும் நண்பர்கள இருவரை அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. அவர்களோடு தொடர்ந்து விவாதித்து எடுத்த முடிவின்படி தமிழ் பதிவுலகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த இதோ உங்களுக்காக ஒரு புதிய வலைப்பூ திரட்டியை அறிமுகப்படுத்துகிறோம்.\nதமிழ் பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் அந்த திரட்டி, உங்கள் www.udanz.com.\nஎனது பிறந்த நாள் ஆகியே நேற்றே இதை தமிழ் கூறும் நல்லுகிற்கு அற்பணிக்க வேண்டும் என எங்கள் தொழில்நுட்பக் குழு இடையறாது பணியாற்றி வந்தது. ஆனாலும் ஒரு சில தவிர்க்க இயலாத தொழில்நுட்ப காரணங்களால் இன்று தான் எங்கள் திரட்டியை உங்களுக்கு சமர்பிக்கின்றோம்.\nபதிவுலக மக்கள் அனைவரும் இந்த திரட்டியை பிரபலப்படுத்தி எங்களுக்கு உங்களது நல் ஆதரவை வழங்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.\nகுழந்தையாய் உங்களிடம் வந்து கொண்டிருக்கும் எங்கள் திரட்டியில் குறைகள் ஏதுமிருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். மேலும் ஏதேனும் புதிய வசதிகள் ஏற்படுத்தலாம் என நினைத்தாலும் அதையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nஉங்கள் வாழ்த்துக்களும், கருத்துகளையும் அன்போடு எதிர் நோக்குகின்றோம்.\nஉண்மையான ஓனர் வந்து நான் தான் ஓனருன்னு சொல்லுற வரைக்கும் நான் தாண்டா ஓனரு .\nஉடான்ஸ், ஐ டான்ஸ், யுடான்ஸ், வீ டான்ஸ் | comments (5)\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththamaruththuvavilakkam.blogspot.com/2012/08/blog-post_31.html", "date_download": "2018-05-23T18:52:09Z", "digest": "sha1:MSZBNM2OQRY2KDFPX3TK4M4DGEUWTWKA", "length": 12490, "nlines": 126, "source_domain": "siththamaruththuvavilakkam.blogspot.com", "title": "சித்த மருத்துவ விளக்கம் : முக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க", "raw_content": "\nஆதித் தமிழரின் அனுபவ சித்த மருத்துவ முறைகளை இன்றைய மக்களின் வாழ்வியலின் அறிவியலாக மாற்றும் முயற்சி\nவெள்ளி, 31 ஆகஸ்ட், 2012\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் நமது\nஉடல் நிலை,மற்றும் மனதின் நிலைகளை முகத்\nதினைக் கண்டே அறியலாம். மேலும் உடலின்\nஇன்றைய நாகரீகஉலகில் தன்னை அழகு படுத்திக்\nகொள்ள அனைவரும் விரும்புகின்றனர் குறிப்பாக\nமுகம் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகின்\nறனர்.இதற்காக ஏராளமான சோப் வகைகள்,கிரீம்\nவகைகள் கடைகளில் கிடைக்கின்றன. மேலும்\nபியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஏராளமான பணம்\nகொள்ளக்கூடிய சித்த மருத்துவ முறையில் ஒரு\nமுகப்பரு,கரும்புள்ளி நீங்க,சிவப்பு அழகு பெற :\n1 - முல்தானி மட்டி பொடி - 200,கிராம்\n2 - கஸ்தூரி மஞ்சள் பொடி - 50, கிராம்\n3 - பூலாங்கிழங்கு பொடி - 50, கிராம்\n4 -கோரைக் கிழங்கு பொடி - 50, கிராம்\n5 -நன்னாரி வேர் பொடி -50, கிராம்,\nஇவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்\nகின்றன வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்\nகொள்ளவும���.இதனை இரண்டு டீஸ்பூன் அளவு\nஎடுத்து பால் சிறிது விட்டுக் குழப்பி முகத்தை\nநீரில் கழுவித் துடைத்து விட்டு முகத்திலும்\nகழுத்துப் பகுதிகளிலும் பூசி விட்டு அமர்ந்து\nஅரை மணிநேரம் கழித்து குளிர்ந்தநீரில் கழுவி\nஇதே போல் வாரம் இரண்டு முறை செய்து வர\nமுகப்பரு ,கரும்புள்ளி, இவைகள் நீங்கும் மேலும்\nமுகத்தின் தோல் பகுதியில் உள்ள இறந்த செல்\nஇது அனுபவ முறையில் கைகண்ட முறையாகும்.\nமுகத்தில் அம்மை வடு ,தழும்பு நீங்க :\n1 -- கருவேப்பிலை - ஒரு கை பிடி\n2 - கசகசா - ஒரு டீ ஸ்பூன்\n3 - கஸ்தூரி மஞ்சள் - சிறிய துண்டு\nஇதனை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம்\nகழித்து குளித்து வர அம்மை தழும்பு மறைந்துவிடும்.\nஇடுகையிட்டது aravin deepan நேரம் பிற்பகல் 10:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: முக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க\nsenthil 28 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் Venkat Thenu //Sir udambu ...\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :ஆண்களுக்கும்\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க : ஆண்களுக்கும் Kambathasan Dasan உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ...\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் - உண்ணும் முறை\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் -உண்ணும் முறை கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ...\nமலச்சிக்கல் தீர எளிய வழிகள் மலச்சிக்கல் தீர எளிய வழிகள் // Karthik Keyan மலசிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு சொல...\nமூட்டுவலி Karthik Keyan - எனக்கு வாயு பிரச்சனை உள்ளது. அதனால் முட்டி வலி பாதம் வலி எடுக்கிறது..இதற்கு ஒரு நல்ல மரு...\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள்\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள் Kambathasan Dasan சிறிய நங்கை பெரிய நங்கை இலைகள் எப்படி இருக்கும்\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் நமது உடல் நிலை,மற்றும் மனதின...\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி -\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி - மெலிந்த உடல் பருக்க - இளைத்தவனுக்கு எள்ளு - கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது...\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் Mg Mgm //அக்கி என்று சொல்லபடும் இந்த படத்தில் உள்ளவைகள் போ...\nவாத நாராயணன் -Delonix elata -வாத மடக்கி தைலம் செய்முறை :\nவாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை கேள்வி - Kamala Kamlu வாதமடக்கி இலை என்பது எப்படி இருக்கு...\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் - உண்ணும் முறை\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் (1)\nஅருகம்புல் காபி -சித்த மருத்துவ முறை (1)\nஇஞ்சி - சுக்கு - கடுக்காய் -உண்ணும் முறை (1)\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து (1)\nசிறியா நங்கை - மருத்துவ பயன்கள் (1)\nஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் (1)\nமுக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க (1)\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க : ஆண்களுக்கும் (1)\nமெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி - (1)\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் (1)\nவாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை : (1)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soundsofmysilencesos.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-05-23T18:21:44Z", "digest": "sha1:RH2O2NFA2U6ZOONAX6HZHXNEW4P6OYA5", "length": 5539, "nlines": 143, "source_domain": "soundsofmysilencesos.blogspot.com", "title": "SOUNDS OF SILENCE (SOS) மௌனத்தின் சப்தங்கள்: வெறுமையின் வருத்தம்", "raw_content": "\nSOUNDS OF SILENCE (SOS) மௌனத்தின் சப்தங்கள்\nநானும் தேடிக் கொண்டே தான்\nதூசு தட்டிய ஞாபக அடுக்குகளில்...\nஅடிப்படையில் நான் ஒரு சந்தோஷ விரும்பி. விளையாட்டு புத்தியும் இலகுவான மனப்பான்மையும் அதிகம். எதிலும் இயல்பையும் யதார்த்தத்தையும் விரும்புபவள். என்னின் சில எண்ணச் சிதறல்கள் இங்கே. கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும். எனது பக்கங்களை ஸ்பரிசித்த பார்வைகளுக்கு எனது நன்றிகள்.\nஎன் குழந்தைக்கான வரிகள்.... (11)\nகவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா. (1)\nதலைப்புக்கேற்ற கவிதைகள் (முத்தமிழ் மன்றப் பதிவு ) (5)\nஎன் அன்புத் தம்பி சிவாவிற்கு நன்றிகள்...\nஇத் தளத்திலுள்ள என் பதிவுகள் அனைத்தும் காப்பி ரைட��� செய்யப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%85/", "date_download": "2018-05-23T18:42:15Z", "digest": "sha1:F5EHYDGEL3XB4NQHGPK4LYVUG5UBAJX2", "length": 12257, "nlines": 114, "source_domain": "www.cineinbox.com", "title": "பயமுறுத்தும் அதிபயங்கர அமானுஷ்ய இடங்கள் வீடியோ | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபோலீசார் சுட்டது ஸ்னைப்பர் துப்பாக்கியால்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபயமுறுத்தும் அதிபயங்கர அமானுஷ்ய இடங்கள் வீடியோ\nComments Off on பயமுறுத்தும் அதிபயங்கர அமானுஷ்ய இடங்கள் வீடியோ\nஉலகெங்கிலும் ஆங்காங்கே சிற்சில அமானுஷ்யங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன• அப்ப‍டிப்பட்ட\nஇடங்களுக்கு மனிதர்கள் சென்றால், உயிருடன் திரும்புவதில் லை. அவர்களின் பிணம் கூட கைக்கு கிடைப்பதில்லை. அதனால் மனிதர்கள் செல்லத் தடை விதிக்க‍ப்பட்டுள்ள‍து. அந்த இடங்களைப் பற்றித்தான் நீங்கள் கீழுள்ள‍ வீடியோவில் காண விருக்கிறீர்கள்\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nதவறான மருந்தால் நினைவிழந்து பிச்சை எடுத்த கோடீஸ்வரர். ஆறு மாதங்களுக்கு பிறகு தந்தையை மீட்ட மகள்..\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம�� வாங்கும் எவென்.. யார் இவர்..\nஅமெரிக்காவின் முன்னணி வர்த்தகச் செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் 2017ஆம் ஆண்டில்\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2-57-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2018-05-23T18:55:23Z", "digest": "sha1:QDQJ7C3LBDHJWOI6E3X2OW3I65G4RUIN", "length": 12071, "nlines": 113, "source_domain": "www.cineinbox.com", "title": "ஹாலிவுட் ரேஞ்சில் தல 57 படப்பிடிப்பு? | | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபோலீசார் சுட்டது ஸ்னைப்பர் துப்பாக்கியால்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்��ெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nஹாலிவுட் ரேஞ்சில் தல 57 படப்பிடிப்பு\nComments Off on ஹாலிவுட் ரேஞ்சில் தல 57 படப்பிடிப்பு\nஹாலிவுட் ரேஞ்சில் தல 57 படப்பிடிப்பு – அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் அனைத்தும் மிகவும் அமைதியான முறையில் நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு NuBoyana என்ற ஸ்டுடியோஸில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.இந்த இடத்தில் பல ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்��ு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nபிரபாஸுக்கு பிரச்சனை கொடுக்கிறாரா அருண் விஜய்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nநடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T18:57:35Z", "digest": "sha1:XWPNM5LOCQR2BQQUOK2MWTGFHWB5V4OO", "length": 7601, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊமைப்படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஊமைப் படம் என்பது சினிமாத்துறை பேசமுடியாத நிலையில் இருந்த கால கட்டத்தில் வெளியிடப்பட்ட திரைப்படத்தை குறிக்கும். அதாவது தொழில் நுட்பரீதியில் சினிமா வளர்ச்சி அடையாத கால கட்டத்தில் பேசும் ஒலி அல்லது சத்தம் வெளியில் கேட்காத நிலையில் திரையில் காண்பிக்கப்பட்ட படங்களை அழைத்த ஒரு பெயராகும்.[1] பேசும் ஒலி கேட்கக்கூடிய வளர்ச்சியை திரைப்படத்துறை அடைந்ததன் பின்னர் வெளியிடப்பட்ட திரைப்படங்களை \"பேசும் படம்\" என்று அழைத்தனர்.[2] தற்போது வெறுமனே திரைப்படம் என்று அழைக்கப்படுகின்றது.\nஒருவரின் பேச முடியாத தன்மையை ”ஊமை” என்று அழைப்பது போன்றே, திரைப்படத்துறையின் பேச முடியாத தன்மை நிலவியக் காலங்களில் திரையிடப்பட்ட திரைப்படத்தை \"ஊமைப்படம்\" என்றே அழைத்தனர். இருப்பினும் இவ்வாறான திரைப்படங்களை \"சலனப்படம்\", \"நகரும்படம்\", ”மெளனப்படம்” என்று வெவ்வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றன.\n↑ இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் ஊமைப்படம்\n↑ தமிழில் முதல் பேசும் படம் \"காளிதாஸ்\"\nஇந்தியாவில் தயாரான முதல் ஊமைப்படம் அரிச்சந்திரா\nதமிழில் முதல் பேசும் படம் காளிதாஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 17:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/tag/sunil-gavaskar/", "date_download": "2018-05-23T18:15:29Z", "digest": "sha1:FOCW4EQHYAKEFJPPUCODD3WGNQZOHNNS", "length": 4784, "nlines": 93, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Sunil Gavaskar Archives - tamil.sportzwiki.com", "raw_content": "\nசேட்டைய குறைச்சிக்க சாஹல்… கடுப்பான சுனில் கவாஸ்கர் \nதல தோனி இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது… கவலையில் கவாஸ்கர் \nஎன்னடா இவ்வளவு கேவலமா விளையாடுறீங்க… கவாஸ்கர் விளாசல் \nடெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக சதம் அடித்த இந்தியக் கேப்டன்கள் பட்டியல்\nடெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள்\n ஐ.சி.சி விதிகளை சாடிய கவாஸ்கர் மற்றும் சைமன்\nதோனியை ஓய்வு பெறச் சொன்னவர்களுக்கு பதில் அடி கொடுத்த சேவாக் மற்றும் கவாஸ்கர்\nஇந்த கிரிக்கெட் வீரர் மீது பைத்தியமாக இருந்த மதுர் டிக்சிட்\nசாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் வெல்ல சாஸ்திரி & கவாஸ்கர் தான் காரணம்\nடி20 தொடரில் ரஹானேவுக்கு வாய்ப்பு கொடுக்காததால் கவாஸ்கர் கோபம்\nடிவில்லியர்ஸுக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் கவுரவம் செலுத்திய கங்குலி \nஐ.பி.எல் எனது வாழ்க்கையே மாற்றி விட்டது; விஜய் சங்கர் நெகிழ்ச்சி \nஇதெல்லாம் பத்தாது பசங்களா; இளம் வீரர்களுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் \nகிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் \nருத்ரதாண்டவம் ஆடிய ரசல்; கொண்டாடும் கொல்கத்தா ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec15", "date_download": "2018-05-23T18:51:55Z", "digest": "sha1:QS323YRFG5N5HDQ7PCLI2NS3OBGI33US", "length": 8934, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - டிசம்பர் 2015", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு உங்கள் நூலகம் - டிசம்பர் 2015-இல் உள்ள கட்ட��ரைகளின் பட்டியல்\nபடித்துப் பாருங்களேன் - கீதா அச்சகமும், இந்து இந்தியாவை உருவாக்கலும் (2015) - அக்சய முகல் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nசங்கத் தமிழரின் சமயம் எழுத்தாளர்: ந.முருகேச பாண்டியன்\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nமொழியில்லாக் கருத்துப்பரிமாற்றம் எழுத்தாளர்: த.சுந்தரராஜ்\nசித்தர் இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்: கோ.சதீஸ்\n“பொதுவெளியின் அமைப்பிய உருமாற்றம்”- ஹேபர்மாஸ் - சில குறிப்புகள் எழுத்தாளர்: இசக்கி\nஇலக்கியங்களில் நாடு எழுத்தாளர்: பா.கருப்புச்சாமி\nபொன்குன்னம் - வர்க்கியின் கதைகளும், கண்ணோட்டமும் எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nமழையில் நனையும் மனசு - ஒரு பார்வை எழுத்தாளர்: பொன்.குமார்\nஇருபதாம் நூற்றாண்டில் மாறுபட்ட சில மாமனிதர்கள் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nஒருமுறை படித்தால் தலைமுறை நிமிரும் எழுத்தாளர்: பெரணமல்லூர் சேகரன்\nசூரியனோடு பேசுதல் தரும் வாசக அனுபவம் எழுத்தாளர்: கோ.கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathanjaliyogasutram.blogspot.com/2016/05/143.html", "date_download": "2018-05-23T18:41:21Z", "digest": "sha1:DU3SYJPRMCFMHU4NFG2GZAT5P4NOBNC5", "length": 3810, "nlines": 48, "source_domain": "pathanjaliyogasutram.blogspot.com", "title": "Pathanjali Yoga Sutram: 1.43.நிர்விதர்க்கம் என்பதண்ணே(அந்தரங்கம் நானறிவேன்)", "raw_content": "\nபெயர், பொருளின் ஞானம் (ஊகத்தின் அன்றி தர்க்கத்தின் பாற்பட்டதான) நினைவுப் பதிவின் துணை இல்லாமல் பொருள் விளக்கம் தோன்றுகின்ற சமாதி நிலையே நிர்விதர்க்க சமாதி. (தர்க்கம் = logic ).\nநிர்விதர்க்கம் என்பதண்ணே என்னவென்று சொல்லுங்கண்ணே\nசொல்விளக்கம் ஏதுமின்றி மெய்-விளக்க..மாகும்-தம்பி (2)\nஊகம்-தர்க்கம் போகுதலே நிர்வி..தர்க்கமாகும் தம்பி (2)\nநிர்விதர்க்கம் மேலுமில்லை மற்றவைகள் தேவையில்லை\nதேடிச்சென்ற பொருளைக்-கண்டு மூடிக்-கொண்ட கண்கள்\nஒரு கணப்பொழுதும் திறப்பதில்லை த்யானம் விட்டுத் தாங்கள்\nஇதைத்தானே கூறுகிறீர் திரும்பத்-திரும்பத் தாங்கள் (2)\nதினம்தோறும் சோதனை-போல் எழுகிறதே சோம்பல்\nநிர்விதர்க்கம் மேலுமில்லை மற்றவைகள் தேவையில்லை\nஉண்மை-தானெழுந்து விளங்கிவிடும் கேளாய்-இதைத் தம்பி\nபுரியும்-என் சாதனைகள் எதுவரையில் போகும்\nஅறியாமை எப்படி-என் த்யானத்திலே போகும்\nநிர்விதர்க்கம் என்பதண்ணே என்னவென்று சொல்லுங்கண்ணே\nநிர்விதர்க்கம் மேலுமில்லை மற்றவைகள் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rozavasanth.blogspot.com/2009/12/", "date_download": "2018-05-23T18:39:52Z", "digest": "sha1:GY7PTJMFJ46HYL6BXQC6NK54YIGUYTGX", "length": 95048, "nlines": 153, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nஇந்து அடையாளமிலி - 1\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் தவளைகளும் (refined versi...\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nசாலையில் நடப்பது மறந்து போயிருந்தது.\n(ரியர் வ்யூ கண்ணாடியை தேடினேன்.)\nமழை பெய்யாத பகல் மலர்ந்திருந்தது.\nதப்பித்த இசை கீற்றொன்று என்னுள் உன் இருப்பை நினைவுபடுத்தி தூண்ட,\nஇக்கணம் தவிர வேறு சொத்து என்னிடம் இல்லை என்று உணர்ந்தேன்.\nப்ரேக்கின் அலறல், ஆக்சிலேட்டர் உறுமல்,\nபுகை கலந்த இரைச்சல்களின் ஊசி குத்தல்,\nநம் இருப்பையும், அடுத்தடுத்த கணங்களையும் அழிக்க,\nசூரியன் குப்பை தொட்டியில் உணவு தேடிக்கொண்டிருந்தது.\nபிரபஞ்சத்தின் நடுப்புள்ளியில்தான் எல்லோரும் நிற்கிறோம்\nஎதிர்புறம் ஜோடியொன்று ஆழ்முத்தத்தில் திளைத்து,\nபிரபஞ்ச மொன்று உயிர்ப்பதை தரிசிப்பதாக\nகற்பனை மட்டுமே செய்ய வேண்டியிருந்தது.\nவழி மறந்து போய்விட விரும்பினேன்.\nமறக்க விரும்பாத எல்லாவற்றையும் மறக்க விரும்பினேன்.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சுதான் இந்த நிகழ்வின் மிகப்பெரிய ஆபாசம் என்று நான் கருதுகிறேன். ஆனந்த் என்கிறவர் சாருவிற்கும், சாரு ஆனந்திற்கும் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். இவை சாருவின் இணையதளத்தில் வெளிவந்தது. கடித பரிமாற்றம் நடந்து கொண்டிருந்த போது ஆனந்தை வெகுவாக புகழ்ந்தும், அவரது சமூக அக்கறைகள், நுண்ணுணர்வுகள் பற்றி சிலாகித்தும் தனது வழக்கமான (இந்த இடத்தை நிரப்பவும்) வேலைகளை சாரு செய்தார். பின்னர் என்ன பிரச்சனை என்று முழுவதும் புரியவில்லை. ஆனந்த் துரோகம் செய்துவிட்டதாகவும் ஜெயமோகனுடன் சேர்ந்து விட்டதாகவும் சொன்னார்; தான்தான் ஆனந்தின் கடிதங்களை பல மணிநேரம் உட்கார்ந்து மெருகேற்றி தளத்தில் இட்டதாகவும் சொன்னார். அவரை அயோக்கியனாக, துரோகியாக சித்தரித்தார்; வளைக்க நினைக்கும் மலைப்பாம்பு என்கிற கலைஞர் வசனங்கள் ஆங்கிலத்தில் வந்தது. ஆனந்தின் சில கடிதங்கள் ஜேமோவின் தளத்திலும் வந்தது.\nஇவ்வாறாக நடந்த பின், சாருவின் பெயரை அட்டையில் தாங்கி ̀மலாவி என்றொரு தேசம்' என்கிற தலைப்பில் புத்தகம் வெளிவரும்போது எழுந்திருக்க வேண்டிய நியாயமான கேள்வி, இந்த கடித பரிமாற்றங்கள் ஆனந்தின் விருப்பத்துடன் உரிய அனுமதி பெற்று வெளிவருகிறதா என்பது. (அவரிடம் முன்னுரை வாங்கி வெளிவருவதுதான் உண்மையான பொருளில் நேர்மையான நாகரீகமான ஒரு செயல்.) இந்த இயல்பான சின்ன கேள்விகூட யாருக்கும் எழவில்லை. ஆனந்தின் விருப்பமில்லாமல்/அனுமதியில்லாமல் வெளி வந்தால் அதற்கு மோசடி என்று பெயர். இது குறித்து எங்கும் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தெளிவு செய்யப்பட்டதாகவும் எனக்கு தெரிந்து இல்லை. இது போதாது என்று ஆனந்தை -அவர் கடிதங்களை முன்வைத்து - எஸ்ரா மிகவும் கேவலப்படுத்தினார். சரி, அப்படி என்றால் தொடக்கத்தில் ஆனந்தை சாரு புகழ்ந்து எழுதியது எல்லாம் ஜால்ராதானே அப்படி செய்துவிட்டு திட்டுவது கேவலமான செயல் அல்லவா அப்படி செய்துவிட்டு திட்டுவது கேவலமான செயல் அல்லவா சாரு தான் உட்கார்ந்து பலமணிநேரம் கண்விழித்து அந்த கடிதங்களை மெருகேற்றியதாக சொல்கிறார். சாருவால் மெருகேற்றிய பிறகும் அது சாதாரணமாகத்தான் இருக்கிறது என்கிறாரா எஸ்ரா சாரு தான் உட்கார்ந்து பலமணிநேரம் கண்விழித்து அந்த கடிதங்களை மெருகேற்றியதாக சொல்கிறார். சாருவால் மெருகேற்றிய பிறகும் அது சாதாரணமாகத்தான் இருக்கிறது என்கிறாரா எஸ்ரா (ஒரு கடிதத்தை பிழை திருத்தலாம். சில வார்த்தைகளை மாற்றி பொருத்தமான வார்த்தைகளை இடலாம். அதற்கு மேலும் 'மெருகேற்றினால்' அது எப்படி எழுதியவரின் கடிதம் ஆகும் (ஒரு கடிதத்தை பிழை திருத்தலாம். சில வார்த்தைகளை மாற்றி பொருத்தமான வார்த்தைகளை இடலாம். அதற்கு மேலும் 'மெருகேற்றினால்' அது எப்படி எழுதியவரின் கடிதம் ஆகும் ஒருஜினல் மற்றும் மெருகேற்றிய வடிவம் இரண்டையும் பார்த்தல் ஒழிய இந்த சமாச்சாரத்தை என்னால் புரிந்து கொள்ளமுடியாது.)\nஒரு எழுத்தாளனுக்கு தேவையான எந்த தார்மீகமும் இன்றி, எஸ்ரா ஒரு அரசியல்வாதியை போல நடந்து கொண்டார் என்றுதான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. சென்னையில் உட்கார்ந்து கொண்டே மாலாவியை பற்றிய சித்த��ரத்தை சாரு அளித்ததாக எஸ்ரா நீட்டியதெல்லாம் அதீத புகழச்சியாகத்தான் தெரிகிறது. இணையத்தை வைத்து செய்யக்கூடிய வேலைதான். அதை திறம்பட செய்பவரை பாராட்டுவதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் சாரு இங்கிருந்து கொண்டு அந்த தேசத்தின் ஆன்மாவை படம் பிடிக்கும் ஒரு பெரும் கலைஞனாக மாறியதாகவெல்லாம் எனக்கு தோன்றவில்லை, ஒரு நாளும் தோன்றாது. அவரிடம் வெளிப்படுவது தகவல்கள் மட்டுமே என்பது என் அபிப்பிராயம். தேவை பட்டால் வேறு விஷயங்களை வைத்தும் இதை விளக்கி என்னால் பேசமுடியும்.\nஎனக்கு எஸ்ரா ஏன் கீழிரங்க வேண்டும் என்று உண்மையில் புரியவில்லை. இதன் மூலம் அவர் அடைந்த பலன் என்ன என்றும் புரியவில்லை. சாருவை மட்டும் அதீதமாக பாராட்டிவிட்டு, ஆனந்தை கேவலப்படுத்தாமல் இருந்தால் கூட இப்படி தோன்றியிருக்காது. (உதாரணத்திற்கு சாருவிற்கும் ஆனந்திற்கும் உறவு பழைய நிலைமையிலேயே இருந்து, ஆனந்த் மேடையில் அமர்ந்திருந்தால் எஸ்ரா என்ன பேசியிருப்பார் என்று யோசிக்க வேண்டும்.)\nமிஷ்கின் பேசியதை சாரு வீடியோ பதிவு ஏற்றினால் பாருங்கள். சுவாரசியமாக இருக்கும். சாருவை படித்ததில்லை என்றார். அதனால், சாரு நந்தலாலா பற்றி எழுதியதற்கு பதிலாக அவர் பேசியது எல்லாம் ஓகே. அவர் பாராட்டினார், இவர் திரும்ப பாராட்டுகிறார்; நல்லது, இருக்கட்டும். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்கள் சம்பந்தப்பட்ட குத்து பாடல்களால் அடையாளம் பெறுவதை நகைச்சுவையாக கூறினார். இளயராஜாவை சந்தித்த போது ' நானும் ஒரு குத்து பாட்டு போடவா' என்று கேட்டதாக சொன்னார். ராஜாவை கடவுள் அளவிற்கு புகழ்ந்து விட்டு (தேடி பார்க்க: நந்தலா குறித்த செய்திகள்), இந்த கூட்டத்தில் இப்படி பேசியதை எப்படி பார்ப்பது என்று யோசிக்கவும்.\nசாருவின் ஏற்புரை ரொம்ப மொக்கை என்று அவரது ரசிகர்கள் கூட ஒப்புகொள்வார்கள் என்று நினைக்கிறேன்- (கொள்ளா விட்டால் நான் எதுவும் செய்யமுடியாது). தனது குடிப்பழக்கம் பற்றிய அச்சு பிச்சு ஜோக்குகள், நைனா இறந்த போதும் எழுதியது போன்ற ஏற்கனவே எழுதிவிட்ட விஷயங்கள் என்று போனது. பருத்திவீரனில் ஒரு சாகச கதாநாயகத்தன்மை இருப்பதையும், வெயில் பட நாயகனுக்கு சபால்டர்ன்தன்மை இருப்பதையும் தான் மிஸ் பண்ணி விட்டதாக சொன்னார். எப்படி மிஸ் பண்ணியதை சரியாக இப்போது கண்டுபிடித்தார் என்கிற கேள்விக்குள் போக வேண்டாம். இந்த சின்ன விஷயத்தை ̀மிஸ் பண்ணி', வருடங்கள் கழித்து ஞானம் அடைபவரின் சினிமா விமர்சனங்களை எவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்வது என்பதுதான் அறிவுப்பூர்வமான நியாயமான கேள்வியாக இருக்கும். ̀வெயில்' தமிழின் முக்கியமான படங்கள் வரிசையில் வரவேண்டிய சிறந்த படம் என்பது என் கருத்து (பதிவுலக நண்பர்கள் சிலருடன் பேசும்போது இதை சொல்லியிருக்கிறேன்) . சாரு கிளி ஜோசியம் சொல்வது போல் இஷ்டத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் எழுதுவதில் இந்த நல்ல திரைப்படத்தை ̀மிஸ் பண்ணியது', ஆச்சரியப்பட எதுவுமில்லாத ரொம்ப யதார்த்தமான விஷயம் என்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.\nஅடுத்து இளையராஜா பற்றி வழக்கம் போல அவதூறு. கதாரை, பாப்மார்லேயை (அவருக்கு பெயர் மறந்து விட்டது, கூட்டத்தில் எடுத்து கொடுத்தார்கள்) குப்பை என்று சொன்னார் என்று கடந்த 4 வருடங்களாக பாடிவரும் அந்த ஒரே பழைய பல்லவி. மனுசன் அலுக்க மாட்டார் போலும். கையில் வேறு ஆயுதம் இல்லாத போது வேறு வழி. இது குறித்து ராஜா அவ்வாறு பேட்டி கொடுத்ததாக சொல்வது மோசடி என்று நான் எழுதியிருக்கிறேன். ராஜாவின் கருத்தை அப்படி பார்க்க முடியாது என்று எழுதிய பதிவை அவருக்கு அனுப்பியிருந்தேன். நாராயணனும் அவருக்கு தகவல் சொல்லியிருந்தார். ஆனால் விமர்சனங்கள் இருப்பதை கண்டுகொள்ளவே கொள்ளாமல் மீண்டும், மீண்டும் பழைய பல்லவியை சாரு பாடுவது ஒன்றும் புதிது அல்லவே. அவரின் விமர்சனத்தை கணக்கில் கொண்டு பேசும் தன்மையை பற்றிதான் பதிவின் தொடக்கத்தில் எழுதியது போல தெரிந்த விஷயம்தான்.\nராஜா மீது புதிய அவதூறு ஒன்றையும் வைத்தார். இளயராஜா ஓ.என்.வி. குரூப் பற்றி சொன்னதுடன் தொடர்புடையது. ராஜா பல நேரங்களில் உளரும் விஷயங்களை நியாயப்படுத்த எனக்கு எந்த தேவையும் இல்லை. (அப்படி உளரக்கூடும் என்பதுதான் எனது கருத்தும்.) அவை எனக்கு முக்கியமான கவனம் கொள்ள வேண்டிய செய்திகளும் அல்ல. அதில் இந்த விஷயமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சாருவின் திரித்தல் என்னவென்றால் பழசிராஜாவில் ராஜாவின் இசை மோசமாக இருந்ததாக கேரளத்தில் பரவாலாக விமர்சனம் வந்ததாம். அதனால் ராஜா அதற்கு (பாடல்கள் மோசமாக இருக்க) காரணமாக ஓ.என்.வி.குரூப்பை (சாருவிற்கு பெயர் நினைவிலில்லை, மலையாளத்தில் புகழ்பெற்ற பாடலாசிரியர் என்று மட்டும் சொன்னார்) பற்றி அப்படி சொன்னதாக திரித்தார். இணையத்தில் இந்த கணத்தில் தேடலாம். வாசிக்க கிடைக்கும் அனைத்து விமர்சனங்களும் ராஜாவை கொண்டாடுகின்றன. குருப் விஷயத்தில் ராஜாவை கண்டித்த அமைச்சரும், ராஜாவின் இசை போல குருப்பின் வரிகளும் முக்கியம் என்றுதான் சொல்கிறார். (கவனிக்க வேண்டியது - சாரு உண்மையிலேயே குரூப்பின் பாடல் வரிகளின் தரத்தை அறிந்து (அதாவது இளயராஜா சொல்வது சரியா தவறா என்று ஆராய்ந்து) ராஜா பற்றி குறை சொல்லவில்லை. குரூப்பின் பாடல்வரிகளின் தரத்தை பற்றி அளவிடக்கூடிய சாத்தியம் தனக்கு இல்லாமலே, ராஜாவை பற்றி சாரு குற்றம் சாட்டுகிறார். அதாவது கேரளா மதிக்கும் ஒருவரை பற்றி பேசக்கூடது என்பதுதான் சாரு சொல்வதன் பின்னுள்ள கருத்து. ஜேசுதாசை பற்றி இவர் பேசலாம், ராஜா குரூப்பை பற்றி பேசக்கூடாதுபோலும். என்ன ஒரு யோக்கியமான பார்வை\nகடந்த 15 வருடங்களாக இளயராஜா தனது முக்கிய இசைகளை மலையாளத்தில்தான் அளித்து வருகிறார். அவை அனைத்தும் அங்கு மிகையாக கொண்டாடப்பட்டு வருகின்றன என்பது விஷயம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். மேடையில் ஷாஜி போன்றவர்கள் மௌனமாக இருக்க சாரு இப்படி ஒரு திரித்தலை எந்த ஆதாரமும் இல்லாமல் செய்கிறார்.\nஇதே போலவே தனது பதிவில் வேறு இடத்தில் ̀பா' பட இசைக்காக ஹிந்தி திரை உலகில் இளையராஜாவை ஜோக்கராக பார்பதாக எழுதியுள்ளார். என்ன ஆதாரம் மீண்டும் அப்படியே கூகிளில் தேடுங்கள். வரிசையாக ராஜாவை புகழும் கட்டுரைகள் மட்டுமே கிடைக்கும். ஒரு கட்டுரை கூட ராஜா இசையை விமர்சித்து கிடைக்காது. ̀பா' படத்தின் பலமே ராஜா என்பதாக பல கட்டுரைகள் உள்ளன. படத்தை பற்றி பேசுபவர்கள் எல்லாம் ராஜாவை புகழ்கிறார்கள். அமிதாப் ராஜாவிற்கு படத்தை பிரத்யேகமாக திரையிட என்று சென்னைக்கே வருகிறார். ராஜாவை அமிதாப்பும், பால்கியும் கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வைக்கிறார்கள். பாலிவுட்டில் எல்லோரும் ராஜாவை வானளாவ புகழ்கிறார்கள். (இவை எல்லாம் சரியான விமர்சனங்களா என்ற கேள்விக்குள் போகவில்லை. எனக்கே அதை பற்றி சந்தேகம் உண்டு. சாரு பொய் சொன்னதை மட்டுமே மறுக்கிறேன்). ஆகையால் நாம் வாழும் காலகட்டத்தின் மிக பெரிய இசை மேதையை அவதூறு செய்ய சாருவிற்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஆனால் இவர் எழுத்தை யாராவது (அதுவும் ஆதார பூர்வ��ாக) விமர்சித்தால் மிக கேவலமான முறையில் எதிர்வினை செய்ய தயங்க மாட்டார். ஏனென்றால் எழுத்துதான் இவருக்கு மனைவி, அம்மா, அப்பா எல்லாவற்றையும் விட எல்லாமாம். அப்ப இளையராஜாவிற்கு இசை என்ன நொறுக்குதீனியா மீண்டும் அப்படியே கூகிளில் தேடுங்கள். வரிசையாக ராஜாவை புகழும் கட்டுரைகள் மட்டுமே கிடைக்கும். ஒரு கட்டுரை கூட ராஜா இசையை விமர்சித்து கிடைக்காது. ̀பா' படத்தின் பலமே ராஜா என்பதாக பல கட்டுரைகள் உள்ளன. படத்தை பற்றி பேசுபவர்கள் எல்லாம் ராஜாவை புகழ்கிறார்கள். அமிதாப் ராஜாவிற்கு படத்தை பிரத்யேகமாக திரையிட என்று சென்னைக்கே வருகிறார். ராஜாவை அமிதாப்பும், பால்கியும் கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வைக்கிறார்கள். பாலிவுட்டில் எல்லோரும் ராஜாவை வானளாவ புகழ்கிறார்கள். (இவை எல்லாம் சரியான விமர்சனங்களா என்ற கேள்விக்குள் போகவில்லை. எனக்கே அதை பற்றி சந்தேகம் உண்டு. சாரு பொய் சொன்னதை மட்டுமே மறுக்கிறேன்). ஆகையால் நாம் வாழும் காலகட்டத்தின் மிக பெரிய இசை மேதையை அவதூறு செய்ய சாருவிற்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஆனால் இவர் எழுத்தை யாராவது (அதுவும் ஆதார பூர்வமாக) விமர்சித்தால் மிக கேவலமான முறையில் எதிர்வினை செய்ய தயங்க மாட்டார். ஏனென்றால் எழுத்துதான் இவருக்கு மனைவி, அம்மா, அப்பா எல்லாவற்றையும் விட எல்லாமாம். அப்ப இளையராஜாவிற்கு இசை என்ன நொறுக்குதீனியா ( ̀பழசிராஜா', ̀பா'வில் ராஜா இசை பற்றி சொன்னதற்கான ஆதாரங்களை அளித்தால் மேலே பேசலாம்.)\nஇவ்வாறாக இந்த ஆபாச நிகழ்வு முடிந்தது. பங்கேற்ற கூட்டத்தை பற்றி சொல்ல வேண்டும். சும்மா இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் கைதட்டிக் கொண்டிருந்தது. வேண்டுமானால் சாரு பாணியில் ஐரோப்பாவில் எப்படி கைதட்டுவார்கள் என்று ஒப்பிட்டு ஒரு பத்தி எழுதலாம். எனக்கு நமது சாலைகளில் ஹார்ன் அடிப்பதுதான் நினைவுக்கு வந்தது. நான் பார்த்த எல்லா நாடுகளிலும் மிக அத்தியாவசியமான ஒரு தருணம் தவிர்த்து யாரும் ஹார்ன் அடிப்பதை கேட்கமுடியாது. நம்ம ஊரில் சாலையில் ஹார்ன் அடிப்பது ஒரு வியாதி மாதிரி. யாருமே சாலையில் இல்லாமல் தனியாக போகும்போது கூட பழக்க தோஷத்தில் ஹார்ன் அடித்தபடி போவார்கள்.̀\nகைதட்டுவது விசில் அடிப்பது மீதெல்லாம் எனக்கு எந்த மரியாதை குறைவும் இல்லை. ரஜினிக்கு, கமலுக்கு, விஜய்க்கு, இன்னும் க���ைஞரின் பேச்சுக்கு, பிடித்த ஏதோ ஒரு இசைக்கு கைதட்டுவது நம் பாராட்டின் வெளிபாடு. ஆனால் மேடையில் பேசும் கருத்தை நாம் உள்வாங்க கூட சில நொடிகள் தேவை. (ஏற்கனவே அந்த கருத்தை வந்தடைந்திருந்தால் வேறு விஷயம்.) கருத்து குறித்த விமர்சனத்துடன் உள்வாங்குவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதற்கு ஒரு தடையாக இருப்பது வாக்கியத்திற்கு வாக்கியம் வரும் கைதட்டல்.\nஇலக்கியம், திரைப்படம் போன்ற கலைகளை, இசை நடனம் போன்ற கலைகளை அணுகுவதுபோல அணுக முடியாது என்று நினைக்கிறேன். இசையில் தன்னை மறந்து\nஅதில் ஆழ்வதும், அதில் பரிச்சயமாவதும், அடையாளம் காண்பதும் மிக அவசியமானது; ஒரு வகையில் போதுமானது. இசை குறித்த விமர்சனம் என்பது அதன் நுட்பம் குறித்தது. இலக்க்கியத்தை பொறுத்தவரை வெறுமே அடையாளம் காண்பதும், பரிச்சயபடுத்திக் கொள்வதும் ஆபத்தானது ஆகும். உள்வாங்கி, ஆழ்ந்து அடையாளம் காணும் செயல்பாட்டினூடேயே சுய உணர்வு கொள்வதும், வாசிக்கும் போதே விமர்சித்து கொள்வதும் மிக முக்கியமான செயல்படாகும். அத்தகைய ஒரு வாசிப்பிற்கு இலக்கியவாதிகள் சார்ந்த இந்த கூட்டம் எந்த விதத்திலும் உதவுவதாக இல்லை என்றே நினைக்கிறேன்.\nஇந்த கூட்டத்தில் நல்ல விஷயங்களாக சொல்ல எதுவும் இல்லையா என்று கேட்டால், அதை சொல்ல நான் இதை எழுத தொடங்கவில்லை என்பதை ஒப்புக்கொள்வதுதான் நேர்மையாக இருக்கும். சாருவின் எழுத்துக்களும், அவர் செய்யும் இடையீடுகளும் வேறு காரணங்களுக்காக முக்கியமானவை. அந்த காரணங்களை இந்த கூட்டத்தில் யாரும் தொடவில்லை என்பதே என் கருத்து. மற்ற எல்லா துதிபாடும் போலி கூட்டங்கள் போலவே இதுவும் நடந்தேறியது. அதில் பெரிய தப்பு இல்லை. அப்படி நடக்கும் போது இது வித்தியாசமானதாகவும், இந்த கூட்டம் ரொம்ப உண்மையானதாகவும், கூட்டத்தில் கைதட்டுபவர்களை ஜீனியசாகவும் சொன்னார்கள். அதனால் எதிர்வினையாக இந்த பதிவை எழுதியுள்ளேன். எழுத இன்னும் பல விஷயங்கள் இருக்கும், சில அற்பமான அவதானிப்புகளை சொல்லலாம் என்றாலும் இங்கே நிறுத்திகொள்வது வேறு வேலைகளை பார்க்க உதவும் என்பதால் நிறுத்திக் கொண்டு, வொயின் சாப்பிடலாமா, பிராண்டி சாப்பிடலாமா (இரண்டும் உள்ளது) என்று யோசிக்கிறேன்.\nபின்குறிப்பு: இது சாருவின் எழுத்து குறித்த என் மதிப்பீடு அல்ல. இந்த நூல் வெளி ய��ட்டு விழா சென்று வந்த அனுபவம் மட்டுமே.\n( சென்ற பதிவின் தொடர்சி)\nமதன் பாபு காமெடியாக பேசியது (அவரது அடையாளமான சிரிப்பை சிரித்ததை தவிர) எனக்கு சுவாரசியமாகதான் பட்டது. நூலை படிக்கவில்லை, ரெண்டு கட்டுரை மட்டும் படித்ததாகவும் சொன்னதும், படிக்காமலே பேசியயதையும் ரசிக்க முடிந்தது.\nவசந்த பாலன் வெயில் படத்தை பற்றி சாரு எழுதியதை பற்றி வருத்தப்பட்டார். சாரு `பிடித்திருந்தால் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுவார், பிடிக்காவிட்டால் இரக்கமே காட்ட மாட்டார்' என்றார். இப்போது அமீரை பற்றி கொஞ்சம் மாற்றி சொல்வதையும், வசந்த பாலனை தூக்கி பிடிப்பதையும் கணக்கில் கொண்டு சொன்னாரா என்று தெரியவில்லை. சாரு இறுதியில் தனது முந்தய வெயில் பற்றிய கருத்தை மாற்றிகொண்டு பேசியதையும், 'வசந்த பாலனை பாராட்டியிருக்கேன், அது போதவில்லை போலும். இன்னும் கவனிக்கிறேன்' என்பதாக சொன்னதை கேட்டு என்ன சொல்லுவார் என்று தெரியவில்லை.\nஅழகிய பெரியவன் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர். மதிவண்ணன் ஏற்பாடு செய்திருந்த ̀உள் ஒதுக்கீடு' குறித்த கருத்தரங்கம் ஒன்று முடிந்து அவருடன் மதுவருந்தி உரையாடியிருக்கிறேன். அதில் என் அன்பும் மரியாதையும் கூடவே செய்தது. அதில் சிறிதளவு இந்த கூட்டத்தால் கீழிரங்கியது. அழகிய பெரியவன் சாருவை பற்றி அல்லாத விஷயங்களில் நேர்மையாக பேசினார். திண்ணியம், மேலவளவு சம்பவங்களை எழுத்தாளர்கள் எதிர்வினை வைக்காததாக சொல்லி பேசினார். அதை நேர்மையான ஆதங்கமாக பார்க்கலாம். ஆனால் சாருவின் எழுத்துக்களில் இந்த வகை அரசியல் தெரிப்பதாக சொன்னது முழு உடான்ஸ். உதாரணமாக சோபாசக்தியை எடுத்துக் கொள்வோம். அவரது அத்தனை எழுத்து சார்ந்த நடவடிக்கைகளும் தீவிர அரசியல் சார்ந்து இயங்கி கொண்டிருப்பதை உணர முடியும். எல்லா பிரச்சனைகள் குறித்தும் அவரது தனித்துவமான பிரத்யேக பார்வை என்பதாக ஒன்று இருக்கும். சாருவின் எழுத்தை ஒப்பிட்டு பார்த்தால் அப்படி எதையுமே காணமுடியாது. அவர் பேசும் அரசியல் விஷயங்கள் மேலோட்டமானது, ஏற்கனவே பலர் சொன்னதை மேலோட்டமாக திரும்ப சொல்லும் பொத்தாம் பொது கருத்துக்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அது அபத்தமானதாக இருக்கும். ஈழப்பிரச்சனையை சரியான உதாரணமாக கொள்ளலாம். இதர எல்லா பிரச்சனைகளிலும் கூட அந்த பிரச்சனை குறித��த ஒரளவு ஆழ்ந்த புரிதலை கூட சாருவிடம் பார்க்க முடியாது. அழகிய பெரியவனின் செயல்பாடுகளையே எடுத்து கொள்வோம். அதில் வெளிப்படுவது போன்ற ஒரு அரசியல் பார்வை அக்கறையாவது எங்காவது சாருவிடம் வெளிப்படுகிறதா சாரு அவர் தளத்தில் கடைசியாக எழுதிய 50 பதிவுகளை எடுத்து கொள்வோம், அதில் என்னவிதமான அரசியல் அக்கறைகள் வெளிப்படுகிறது என்று பார்போம் சாரு அவர் தளத்தில் கடைசியாக எழுதிய 50 பதிவுகளை எடுத்து கொள்வோம், அதில் என்னவிதமான அரசியல் அக்கறைகள் வெளிப்படுகிறது என்று பார்போம் உலகில் எந்த எழுத்தாளனும் செய்யாத அளவிற்கு தன்னை பற்றியும், தன் பிரச்சனைகளை பற்றியும் மாஸ்டர்பேட் செய்வது ஒரு அரசியல் என்றால் அது அபரிமிதமாகவே இருக்கிறது.\nசாருவின் எழுத்து நடவடிக்கைகளில் எல்லாம் தீவிர அரசியல் இருந்துதான் ஆகவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இல்லாத தீவிர அரசியலை இருப்பதாக உடான்ஸ் விடுவது ஆபாசம் அல்லவா அழகிய பெரியவன் கடப்பாடு கொண்டிருக்கும் அரசியலுக்கு இப்படி எல்லாம் உடான்ஸ் விடுவது நண்மை பயக்குமா என்று யோசிக்க வேண்டும். உதாரணமாக 'ரெண்டாம் ஆட்டம்' நாடகத்தை வைத்து திருநங்கையான கல்கி அவர்கள் தங்கள் பிரச்சனைகளை சாரு பிரதிபலிப்பதாகவும், சுய பால் உறவுக்கு அவர் அங்கீகாரம் தருவதாகவும் சொன்னார். அது நியாயமானது. ஆதாரத்துடன் பேசக்கூடிய விஷயம். ஆனால் அழகிய பெரியவன் முன்வைக்கும் அரசியல் சாருவிடம் வெத்து உதாராக மட்டுமே வெளிப்படுகிறது என்பதே யதார்த்தம்.\nஇதைவிட காமெடி ஒன்றை அழகிய பெரியவன் உதிர்த்தார். ஜெயமோகன் அம்பேத்காரை கொச்சை படுத்தி தமிழினி இதழில் எழுதிவருவதாக சொல்லி அது குறித்து சிறிது நேரம் பேசினார். (நான் அதை படிக்கவில்லை. ஆனால் காந்தி குறித்த தொடர் பதிவுகளில் (அதே கருத்துக்களை) ஜெமோ எழுதியுள்ளதை வாசித்திருக்கிறேன். அவை அருண்ஷோரி சொன்னது போன்றதுதான். ஆனால் அருண்ஷோரியினது போன்ற நேர்மையானதும் அல்ல. அருண்ஷோரி அம்பேத்காரை மோசமாக சித்தரிக்கும் போது எந்த வித பாவனையும், நடிப்பும் கொள்ளவில்லை. ஜெயமோகன் அம்பேத்காரை மதிப்பதாகவும், உயர்வாக சொல்லிகொண்டே, அருண்ஷோரியை ஏற்றுக்கொள்ளாதது போலவும் சொல்லிக்கொண்டே, அம்பேத்காரை பலருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் கீழிரக்குகிறார். இது ஜெய���ோகனிடம் வேறு இடங்களில் கண்ட உத்திதான். (காந்தி குறித்த பதிவுகளை தமிழின் முக்கிய அறிவுஜீவி நண்பர் சொல்லும்போது, ̀லிட்டர் லிட்டரா பாலாக ஊற்றிகொண்டிருக்கும் போது நடுவில் ஒரு சொட்டு விஷத்தை' சேர்ப்பதாக சொன்னார்.) இவை வேறு பிரச்சனகள்.) இந்த பிரச்சனைகளையும் அதற்கான தன் எதிர்வினையையும் வைத்துகொண்டு அழகிய பெரியவன் ஒரு சிரிப்பாணி குண்டை தூக்கி போட்டார் (அது காமெடி குண்டு என்று எனக்கு தோன்றியது போல வேறு யாருக்காவது தோன்றியதா என்று தெரியவில்லை. கூட்டம் கைதட்டியது.). ஜெயமோகனின் இத்தகைய அரசியல்களுக்கு எதிர்வினையாக ̀மம்மி ரிடன்ஸ்' என்ற சாரு கட்டுரையை எழுதியதாக போகிற போக்கில் குண்டு போட்டு சென்றார்.\nசாருவின் ̀மம்மி ரிடன்ஸ்' தொடர் பதிவுகளில் இருப்பது வெறும் தனி நபர் தாக்குதலன்றி எந்த அரசியல் உள்ளடக்கமும் இல்லாதது. தான் விமர்சிக்கப்பட்ட, தாக்கப்பட்ட ஆத்திரத்தில் விழைந்தது அன்றி எந்த அறம் அரசியல் சார்ந்து அதை அணுகுவதற்கு நியாயம் எதுவும் இல்லை. ஜெயமோகன் அற்பத்தனமானவர், அந்துமணியை கூட ஐஸ் வைப்பவர், சினிமா சான்ஸிற்காக கீழ் தரமாக நடப்பவர் ..இப்படி சாருவின் விடலை ரசிகர்கள் கைதட்டி ரசிக்கும் ஒரு வசைப்பதிவாக மட்டுமே போகிறதே தவிர ஜெயமோகன் முன்வைக்கும் எந்த அரசியலையும் எதிர்பக்கத்திலிருந்து அது தீண்டவே இல்லை. உண்மையில் ஜெமோவின் பல கட்டுரைகளை சாரு உள்வாங்கி படித்திருப்பாரா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது. ̀மம்மி ரிடன்ஸ்' மட்டுமின்றி வேறு எந்த இடத்திலும் சாரு ஜெமோவின் இந்துத்வா என்று அடையாளப்படுத்தக் கூடிய அரசியல்களுக்கு எதிர்வினை செய்தது கிடையாது. உதாரணமாக அழகிய பெரியவன் தனது எதிர்வினையாக ஜெமோவின் கருத்துக்களுக்கு எதிரான பலவற்றை அந்த் கூட்டத்துலேயே பேசினார். சாரு அப்படி ஒரு எதிர்வினையை கூட எந்த கட்டத்திலும் வைத்ததில்லை. ஒரு கட்டத்தில் ஜெமோவை காந்தியவாதி என்றவர் சாரு. சாருவிற்கு, ஜேமோவிடம் இருக்கும் பிரச்சனை ஒரு அரசியல்வாதி மற்றொரு அரசியல்வாதியிடம் கொள்ளும் காழ்ப்பை ஒத்தது மட்டுமே. தேவை என்றால் எதிர்காலத்தில் (மீண்டும்) தற்காலிக கூட்டணி வைக்கவும் தயங்காத முரண்பாடுதான் இது.\nஆதவன் தீட்சண்யாவிற்கு சாரு வைத்த எதிர்வினை பற்றி பேசிய போது என் பார்வையில் அழகிய பெரியவன் இன்னமும் கீழிறங்கினார். ஆதவன் தீட்சண்யா தன் பேட்டியில் ' ஒரு எழுத்தாளன் குடிக்க முடியாமலும், பிரியாணி சாப்பிட முடியாமலும் இருப்பதெல்லாம் ஒரு சமூக பிரச்சனையா' என்கிற வகையில்தான் கேள்வி எழுப்பினார். அதில் குடிப்பதற்கு எதிரான எந்த மதிப்பீடும் இல்லை என்பது சாதரண வாசிப்பில் எவருக்கும் புரியும். ஆனால் சாரு ஆதவன் தீர்சண்யாவை குடிப்பதற்கு எதிரான சனாதன மதிப்பீடு கொண்ட கருத்தை சொன்னதாக திரித்து, அதை முன்வைத்து தாக்குகிறார். இவ்வாறு திரித்துதான் பொதுவாக தனக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்வது சாருவின் வழக்கம். ஆதவன் தீட்சண்யாவை ̀பார்க்க ஐஏஎஸ் அதிகாரி மாதிரி இருப்பதாக சாரு எழுதியுள்ளதன் விஷமம் அழகிய பெரியவனை பாதிக்க கூட இல்லை என்கிறபோது, இவர் அழகியவன் மட்டும்தான் என்று நினைக்க தோன்றுகிறது. (ஆதாவன் தீட்சண்யா மீதான் பிற விமரசனங்கள் -குறிப்பாக தமிழ்நதியை தாக்கி, ஈழப்பிரச்சனை சார்ந்து அவர் வைத்த கருத்துக்கள் வேறு விஷயம்.)\nசரி, அடுத்த விஷயத்துக்கு. ஷாஜியின் பேச்சை நான் பொதுவாக ரசித்தேன். ஜேசுதாசை பிடிக்காது என்று சாரு மலையாளத்தில் எழுதிய தைரியம், தன்னடக்கமான மலையாள எழுத்தாளர்கள் இடையே, நான் என்று தன்னை முன் நிறுத்தி சாரு எழுதியது .. போன்றவை பற்றி விமர்சிக்கவோ, வியக்கவோ எனக்கு அதிகமில்லை. மேலும் சாருவின் மலையாள phenomenon எனக்கு இன்னமும் புரியாததாகவும், பிடிபடாததாகவுமாகவே இருக்கிறது. அது குறித்த கவலையோ, பிரமிப்போ எனக்கு பெரிதாக இல்லை. அதை விளங்கி கொள்ளக் கூடிய நிலை ஏற்படும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில்தான் அது குறித்து பேச வேண்டும்.\nகல்கி அவர்கள் ̀ரெண்டாம் ஆட்டத்தை' முன்வைத்து பேசியது மட்டுமே இந்த கூட்டத்தில் எனக்கு நேர்மையானதாகவும், இயல்பானதாகவும் பட்டது. ̀ரெண்டாம் ஆட்டம்' நாடக நிகழ்வில் நடந்த வன்முறையை கலாச்சார பாசிசம் என்பதாகத்தான் நான் பார்கிறேன். ஆனால் அதை ஒட்டுமொத்தமாக சாரு ஹைஜாக் செய்வதும், தன்னை சப்தர் ஹஷ்மியுடன் ஒப்பிடுவதையும் ஏமாற்று வேலை என்றுதான் சொல்ல வேண்டும். ̀ரெண்டாம் ஆட்டம்' நாடகத்தை அகஸ்தோ போவால் பற்றி எதுவுமே அறியாமல் அவர் எழுதியதாக முன்னுரையில் சொல்வது கேவலமான ஃபிலிம். அதில் பங்காற்றிய மற்றவர்களை பற்றி உரிய முறையில் குறிப்பிடாதது நேர்மையின்மை. இவைகளை அந்த நாடகத்துடன் பங்காற்றிய நண்பர் ஒருவருடன் பேசிய பின்பே (ட்விட்டரில் எழுதிய பிறகு) இங்கே பதிவு செய்கிறேன். இதையெல்லாம் கல்கி விமர்சனமாக சொல்லாததில் எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. அவர் அறிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று தனக்கு நண்பர்கள் என்றும், அவர்கள் கருத்து மாறியிருப்பதாகவும் கல்கி சொன்னார். ஆனால் அன்று சாரு தாக்கப்பட்டதாக திரும்ப திரும்ப அவர் சொன்ன அளவின் தீவிரம் உண்மை என்று எனக்கு தோன்றவில்லை. கூட்டத்தில் கலாட்டா நடந்தது, சாரு வெளியே வந்தால் அடிக்க காத்திருப்பதாக சொன்னார்கள், காத்திருந்தார்கள் (ஆனால் அடிக்கவில்லை.), சுபகுணராஜான் சாருவை ஒருமுறை தள்ளிவிட்டதை தவிர வேறு கைகலப்பு நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. இது குறித்து ரொம்ப துல்லியமாக பதியவேண்டிய அவசியம் இல்லை எனினும், சப்தர் ஹஷ்மியுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் ஆபாசத்தை செய்யாமல் இருந்தால் இதை எழுத வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.\nபாரதி கிருஷ்ண குமார் பேசியது இதுவரை குறிப்பிட்டது போன்ற அதே ஆபாசம். சாருவின் எழுத்தின் நேர்மை, அறச்சீற்றம், சமூக அக்கறை என்று இல்லாத விஷயங்களாக தமுஎச கூட்டத்தின் பேச்சு பாணியில் அடுக்கிக்கொண்டே போனார். மீண்டும் அவை குறித்து எழுதியதை எழுத அலுப்பாக இருப்பதால் தவிர்க்கிறேன். ஈழப்பிரச்சனை குறித்த சாருவின் கட்டுரையை தைரியமானதாக அவர் முன்வைத்தது ஆபாச நகைச்சுவையா, அசிங்க நகைச்சுவையா, ஸிக் ஜோக்கா, ஈழமக்கள் மீதான் வன்முறையா என்று எப்படி வகைப்படுத்துவது என்று எனக்கு புரியவில்லை. இது குறித்தும் பிறகு நான் எழுதுவேன் என்று நினைப்பதால் தவிர்க்கிறேன்.\n(முதலில் எழுத மறந்து விட்டது. இன்னொரு பதிவு, முடிந்தவரையில் இன்றய இரவு தூங்குவதற்கு முன்பு வரும்).\nநான் சிலேயில் பத்து நாட்கள் இருந்தபோது அங்கே வாழ்க்கை என்பதே ஒரு கார்னிவலாக இருப்பதை உணர முடிந்தது. எங்கு பார்த்தாலும் ததியாங்கியின் பாடல்களை கேட்டு கொண்டிருந்தார்கள். ததியாங்கி Reggaeton இசையின் முன்னோடிகளில் ஒருவர். எஸ்பேனால் மொழிபேசும் எல்லா நாடுகளிலும் இவருடைய பாடல்களை கேட்காமல் யாரும் ஒரு நாளை கடந்து விட முடியாது. வால்பரைசோ நகரை சுற்றி காட்டிய வேனோட்டியிடம், காரின் FMஇல் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை முன்வைத்���ு ததியாங்கியை பற்றி நான் பேசியபோது, காரை நிறுத்தி சந்தோஷத்தில் என்னை கட்டி கொண்டார். அம்மன் கோவில் பாடல்கள் தரத்தில் இருக்கும் சினிமா இசையை கொண்டாடி கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் ததியாங்கியின் பெயரை யாரும் கேள்விபட்டிருக்க கூட வாய்பில்லை. ஏ.ஆர்.ரகுமானுக்கு கூட தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. சிலேயில் இருந்து இந்த நரகத்திற்கு வந்த மறுநாள், லஞ்ச் நேரத்தில் அபிஷேக்கிடம் ததியாங்கி பற்றியும், லத்தீன் அமேரிக்க மக்கள் வாழ்வை கொண்டாடுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். அவன் \"தமிழ் நாட்டிலும் மக்கள் சினிமா பாட்டு கேட்டுகொண்டு வாழ்க்கையை கொண்டாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்\" என்று கேட்டான். நான் அருவருத்து போய் மீதி உணவை சாப்பிடாமல் எழுந்து வந்துவிட்டேன். அத்துடன் அவனுடனான என் உறவையும் முறித்துக் கொண்டுவிட்டேன்.\nகடந்த சனிக்கிழமை காலையிலிருந்தே வீட்டில் ஏகப்பட்ட வேலைகள். வீட்டை ஒழுங்கு படுத்துவதுடன், நான்தான் சமைக்க வேண்டியிருந்தது. மதியம் வெளியே சென்றபோது வாகனபுகை ஒத்துகொள்ளாமல் சைனஸ் தலைவலி தொடங்கியது. சைனஸ் என்பது எதிரிக்கு கூட வரக்கூடாது என்று நினைக்கக் கூடிய அளவிற்கு கொடியது. (எதிரிக்கு இரங்கும் சிந்தை இருந்தால் இப்படி நினைக்கலாம். யாரையாவது பழிவாங்கும் வரம் கிடைத்தால் அவருக்கு சைனஸ் வரச்சொல்லி கேட்கலாம்.) அதை தலைவலி என்ற வார்த்தையால் விவரிக்க முடியாது. நெற்றி, கண்களுக்கு கீழே மையம் கொண்டு, முகம் முழுக்க மந்தமாய் வலி பரவியிருக்கும். வலியை பற்களிலும் தாடையிலும் உணர முடியும். கை கால்கள் கூட சோர்ந்துவிடும். இப்படி கொடுமையான சைனஸ் தலைவலியிலும், மனதை மாற்றிக்கொள்ளாமல் சாருநிவேதிதாவின் 10 நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றேன்.\nநிகழ்வு தொடங்குவதற்கு முன்னே எனக்கு பிடிக்கவே பிடிக்காத தென்னிந்திய உணவான வடையும், போண்டாவோ ஏதோ ஒன்றும் கொடுத்தார்கள். பசியில் தலைவலி அதிகமாகிவிடக்கூடதே என்று நானும் வாங்கிக்கொண்டேன். கைகளிலும், தட்டிலும் ஒரே எண்ணெய். தமிழ் மக்களால் ஏன் பிரஞ்சுகாரர்கள் போல் 90 ஆண்டுகள் வாழமுடியவில்லை என்று புரிந்தது. காபியையும், டீயையும் பாலுடன் கலந்து தயாரித்து அளித்ததை கண்டு எனக்கு குமட்டியது. என்னை போல ஐரோப்பிய மனம் கொண்டவனுக்கு இப்படி எதையும் விஷமாக்கி உட்கொள்வதை தாங்கி கொள்ளவே முடியாது. \"ப்ளாக் டீ கிடைக்குமா' என்று நான் கேட்டபோது என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். சிலேயாக இருந்திருந்தால் பச்சை மீனும், வொயினும் கொடுத்திருப்பார்கள்; கொடுத்தார்கள். அங்கே மதுவுடனே இது போன்ற நிகழ்வுகள் துவங்குகின்றன. இங்கேயோ நிகழ்வு முடிந்து குடிக்க போகிறோம், குடிக்க போகிறோம் என்று எதோ வெடிகுண்டு வைக்கப்போவது மாதிரியான ஒரு ஆண்டி எஷ்டாபிலிஷ்மெண்ட் காரியம் செய்வது போல பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nவிழா இறுதியில் தனது பேச்சு கோர்வையற்றபோது \"சரி, நான்லீனியராவே பேசலாம்\" என்றார் சாரு. அதையும், அவரையும் முன்மாதிரியாக வைத்து உதாராகவும், யதார்த்தமாகவும், ஒரு மூட் வரவழைத்து கொள்வதற்காகத்தான் கலந்து கட்டி மூன்று பத்திகளை சும்மா மேலே எழுதியுள்ளேன்.\nபழைய ஹிந்தி பாடல்களில் ஆழ்ந்து, ரசனை ஒன்றினை உருவாக்கி கொள்ளாத, இளயராஜா பிடிக்காது என்று கற்பித்து கொண்ட துரதிர்ஷ்டவாதிகள், யூ ட்யூபில் ததியான்கியை தேடி கேட்கவும். (அதுவும் முடியாதவர்கள் நான் வேறு ஒரு சந்தர்பத்தில் அறிமுகப்படுத்த நேரும் வரை காத்திருக்கவும்). மற்றவர்கள் இந்த பாடலை அல்லது இந்த இன்னொரு பாடலை கேட்டுகொண்டே இந்த பதிவை வாசிக்கலாம். (அண்மையில் கேட்டிருக்காவிட்டால்) இரண்டு பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கவைக்கும் தன்மை கொண்டவை. அதனால் இந்த பதிவை வாசிப்பதை இடையிடையே நிறுத்தி, ஒரு counter point எஃபக்டிற்காக, பாட்டை மீண்டும் ஒரு முறை கேட்டுவிட்டு, பதிவை படிப்பதை தொடரலாம்.\nஅறிவித்திருந்த நேரமான ஐந்தரைக்கே கிட்டதட்ட போய்விட்டேன். விழா ஆறரை போலத்தான் துவங்கியது. நான் பேசக்கூடிய பரிச்சய முகங்கள் எதுவும் தென்படாமலும், சாருவிடமும் மற்றவர்களிடம் மீள் அறிமுகம் செய்து கொள்ளும் விருப்பமில்லாமல், ஒரு மணிநேரத்தை மொக்கையாக தலைவலியோடு சிந்திப்பது போல் அங்குமிங்கும் நடந்தபடி கழித்தேன். சாருவால் மோசமாக திட்டப்பட்ட யுவன் சந்திரசேகரை பார்த்து ஆச்சரியப்பட்டதை தவிர வேறு எதுவும் குறிப்பிடும்படி அந்த ஒரு மணியில் நடக்கவில்லை. கூட்டத்திற்கு நான் வந்த காரணத்தை தர்க்கப்படுத்திக் கொண்டிருந்தேன். வீட்டின் அருகில் என்பது ஒரு அற்பமான காரணம். சாரு நிவேதிதா இன்று ஒரு செலிபிரிடியின் இடத்தை அடைந்திருக்கிறார். வேறு யாருக்கும் இல்லாத வகையில், இல்லாத அளவு அவருக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். இது தமிழ் கலாச்சார சூழலையும் பாதிப்பதாக இருக்கிறது. எழுத்து ஊடகம் மட்டுமின்றி, விஜய் டீவி போன்றவற்றின் நிகழ்ச்சிகள் மூலமாக சாரு தமிழ் பொதுபுத்தியில் செய்யும் இடையீடுகளையும் நான் ஆதரிக்கிறேன். இதன் தொடர்பாக தமிழ் எழுத்துலகம், கலாச்சாரம் குறித்து அக்கறை உள்ள, சாருவின் எழுத்தை கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக வாசிப்பனான நான், இந்த 10 நூல் வெளியீட்டை முக்கிய நிகழ்வாக கருதுவதால் சென்றேன் என்பதாக சொல்லிக்கொண்டேன்.\nஇந்த பதிவை முற்றிலும் விமர்சன பூர்வமாக எழுதுவதற்கான காரணங்களை இவ்வாறாக சொல்லிக்கொள்கிறேன். சிறு பத்திரிகை சூழலில் அடைபட்டிருந்த காலம் முதல், புலம் பெயர்ந்த (ஈழ)தமிழர்கள் பத்திரிகை சூழலில் பாதிப்பை ஏற்படுத்திய காலம் வரை சாருவிற்கான (நான் உட்பட்ட) தீவிர ஆதரவாளர்கள் (அதே நேரம் எதிர்பாளர்களும்) உண்டு. அவர்கள் தீவிரமான சிந்தனையும், விமர்சன பூர்வமான மனப்பான்மையும் கொண்டவர்கள். சாரு தன் தீவிரத்தின் போலித்தனத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் போதெல்லாம் எளிதாக அதை அடையாளம் காணக்கூடியவர்கள். இதில் தமிழக சிறுபத்திரிகை சூழலில் சாருவின் பங்களிப்பை பொதிவாக பார்க்கும் நான், புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் சுழலில் அவர் நிகழ்த்திய பாதிப்பை ஆற்றல் விரயமாக பார்க்கிறேன். சாருவின் ஆற்றலை அல்ல, கடப்பாடுடன் கூடிய தீவிரத்தை கொண்ட ஈழத்தமிழர்கள் சாருவை முன்வைத்து விவாதித்து சண்டையிட்டு தங்கள் ஆற்றலை வீணடித்ததாக கருதியிருந்தேன். (எவ்வளவோ வீணடித்தத்தில் இது பெரிய பிரச்சனையில்லை என்றும் இப்போது தோன்றுகிறது). இன்றய இணைய சூழலில் நிலமை வேறு மாதிரி இருக்கிறது. சாருவின் சமீபத்திய ரசிகர்களுக்கு முந்தயவர்களுக்கு இருந்த தீவிரமும், விமர்சன பூர்வமான அணுகுமுறையும் இல்லை. கருணாநிதி, கமல், ரஜினிக்கு இருக்கும் ரசனை தன்மையை கொண்டதாக ஒரு ரசிக கூட்டம் அவருக்கு உருவாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது ஆதரபூர்வமாக நாம் ஒரு விஷயத்தை சுட்டி காட்டி, அவர்களிடம் எதிர் ஆதரமோ தர்க்கமோ இல்லாத நிலையிலும் தீவிர ஆதரவு நிலையை கொண்டிருப்பது, சாருவை விமர்சிப்பவரை கிட்டத்தட்ட எதிரிபோல பார்ப்பது போன்ற தன்மை கொ��்டதாக சொல்லலாம். இத்தகைய ஒரு சூழல் இருப்பதோ, இதில் சாரு அளவுக்கு மீறி புகழையோ, பலனையோ, அங்கீகாரத்தை அடைவது எந்த விதத்திலும் ஒரு சமூக ஆபத்து அல்ல. சமூகத்தில் யார் யாரோ அநியாயமாக பிழைக்கும் போது ஒரு எழுத்தாளன் நியாயம் என்று நாம் நினைப்பதற்கு அதிகமாக பலன் பெறக்கூடாதா ஆனால் இந்த மொத்த விஷயத்தில் சாரு முன்வைப்பதாக அவரும் பலரும், குறிப்பிடும் அரசியலும், அவர் எழுத்துக்களில் இருப்பதாக கற்பிக்கப்படும் சப்வெர்சிவ் தன்மையும் கொச்சையாகியும், நீர்த்தும், போலியாகியும், சில இடங்களில் ஆபத்தாகவும் போகிற காரணத்தால், இத்தகைய அரசியலுக்கு, சப்வெர்சிவ் செயல்பாடுகளுக்கு ஆதரவான நான் இதை விமர்சிக்கும் வேலையை என் தளத்திலிருந்து முன்வைக்கிறேன். இது எனக்கு நானே சொல்லிகொள்வதாக இங்கே எழுதிக்கொள்ளும் காரணம். வாசிப்பவர்கள் தங்கள் பார்வைக்கேற்ப காரணங்களை கற்பிக்க முடியும். இனி நிகழ்வு குறித்த என் மனப்பதிவுகள். பலர் எழுதப்போவதாலும், சாரு வீடியோ தொகுப்பை தன் தளத்தில் வைக்கக்கூடும் என்பதாலும், எல்லா பேச்சுக்களை விரிவாக பதிவு செய்யாமல், என் விமர்சன கருத்துக்களை மட்டும் எழுதிச் செல்கிறேன்.\nவிழாவிற்கு சரியான கூட்டம், ஏகப்பட்ட கார்கள். ஃபிலிம் சேம்பர் நிறைந்து பலர் இடமில்லாமல் நின்று வழிந்த கூட்டம். ஒரு எழுத்தாளனுக்கான இத்தகைய அங்கீகாரம் தமிழ் சமூகத்தின் ஆரோக்கியமான கட்டத்தை குறிப்பதாகவே எனக்கு தோன்றியது. சற்று தாமதமாக அரங்கத்தில் நுழைந்ததில் உட்கார இடம் கிடைக்கவில்லை. பைகள், கர்சிப்களை போட்டு இடம்வேறு போட்டிருந்தார்கள். எந்த காலியான இருக்கைக்கு போனாலும் \"ஆள் வராங்க\" என்றார்கள். 'சாருவிற்கு வாசகனாக இருந்தும் திருந்தாத தமிழ் சமூகத்தை' அலுத்தபடி நிற்க தொடங்கினேன். ஒருவர் தனக்கு முன்னால் இருந்த வரிசையில் bag வைத்து தனது நண்பருக்காக இடம் பிடித்திருந்தார். \"ஆள் வராங்களா\" என்று பக்கத்து இருக்கையிலிருந்த சம்பந்தமில்லாதவரை வரிசையாக பலர் தொந்தரவு செய்ய, பேக் வைத்தவர் அலட்டிகொள்ளவில்லை. ஒரு 15 நிமிடங்கள் பொறுத்து, நான் நேராக சென்று பேகை எடுத்து அவரிடம் கொடுத்து \" உங்க ஃப்ரண்டு வந்தா எனக்கு சொல்லுங்க, அப்ப எழுந்து இடம் தரேன்\" என்று அங்கே உட்கார்ந்தேன். நிகழ்வின் இறுதிவரை அந்த நபர் வரவேயில்லை.\nநிர்மலா பெரியசாமியின் விழா ஒருங்கிணைப்பு கணீரென்றிருந்தது. சன்டீவியில் அவர் வாக்கியத்தை முடிக்கும்போதெல்லாம் ஏற்படுத்தும் ஒரு பிரத்யேக சத்தத்தை இங்கே தராமல் திருத்தியதில் ரம்மியமாக இருந்தது. புத்தகத்தை ஜிகினா பேக்கிங்கிலிருந்து எடுத்து தருவது, பெற்றுக்கொள்வது என்ற வைபவம் எல்லாம் முடிந்த பிறகு, மனுஷ்யபுத்திரன் பேசினார். சாருவின் உழைப்பு, வெளிப்படையான தன்மை என்று துவங்கி பேசியதில் சாருவின் நேர்மை, விமர்சனங்களை மதிப்பது என்பதாக சொன்னது மட்டும் எனக்கு நெருடியது. சா.காந்தசாமியும் சாருவின் நேர்மை, விமரசனங்களை கணக்கில் கொள்வது போன்றவற்றை பேசினார். (எழுத்தாளன் புத்திசாலியாக இருக்கக் கூடாது என்றெல்லாம் ஏதோ சொன்னார். அது பரவாயில்லை. ஆனால் பலருக்கு உவப்பான கருத்தை சொல்லக்கூடாது என்று சொன்னவர், அதை தான் ஏனோ செய்ய மறந்துவிட்டார்.) மனுஷ்யபுத்திரன் புத்தகங்களை வெளியிடுபவர். அவர் பேசியதை எல்லாம் பெரிது படுத்தக்கூடாது. சா.கந்தசாமி என்ற மூத்த எழுத்தாளர் இப்படி அப்பட்டமாக பொய் சொல்ல நேர்ந்தது என்னை படுத்தியது. (இதற்குள் அரங்க குளிரூட்டலில் தலைவலி அதிகமாக, விழா இறுதியில் சாகலாம் என்கிற நிலைக்கு தள்ளியது).\nசாருவின் எழுத்தில் பல தன்மைகள் உள்ளதாக ஒருவர் கருதலாம். நிறுவபட்டவைகளை, ஒப்புக் கொள்ளப்பட்டவைகளை உடைப்பது, கலகம், பொதுபுத்தியை கேள்வி கேட்பது, நையாண்டி, வாசிப்பு சுவாரசியம் என்று நியாயமாய் சொல்லக்கூடியவற்றை பலவற்றை பேசாமால், நேர்மை, விமரசனங்களை கணக்கில் கொள்ளுதல் என்று சொன்னதில் இந்த நிகழ்வின் முதல் ஆபாசம் துவங்கியதாக எனக்கு தோன்றியது. யாராவது பின்நவீனத்துவத்தில் நேர்மைக்கு அர்த்தம் கிடையாது (குறைந்தது அதற்கு ஒற்றைத்தன்மை கிடையாது); வாழ்க்கையில் முரண்பாடுகள் இருக்கலாம்; எழுத்துக்கும் வாழ்வுக்கும் தொடர்பு இருக்க வேண்டிய தேவையில்லை என்றெல்லாம் சொன்னால் அது விவாதத்திற்குரியது. நான் ஆதரவான ஒரு நிலைபாடு கூட எடுக்க முடியும். சாருவின் எழுத்தில் வெளிப்படைதன்மை, தன்னை நிரவாணமாக்கும் தன்மை என்று எதையாவது சொன்னால் ஒப்புகொள்ளலாம், குறைந்த பட்சம் மறுப்பு சொல்லாமலாவது இருக்கலாம். (தன் சொந்த விஷயங்கள் (மற்றவர்களின் சொந்த விஷயங்கள்) பற்றியெல்லாம் அப்பட்டமாக எழுதுகிறாரே.) ஆனா���் நேர்மையும், விமர்சனத்துக்கான ஜனநாயக தன்மையும் இருப்பதாக சொல்வது அப்பட்டமான பொய்.\nஒரு மறுக்க முடியாத உதாரணத்தை எடுப்போம். ஆபிதீன் சுமார் இரண்டு வருடங்கள் பல தளங்களில் புலம்பிய எழுத்து திருட்டு பற்றி சாரு வாயையே திறந்ததில்லை. போகிற போக்கில் எங்கேயோ ஆபிதீன் மோடி மஸ்தான் வேலை செய்து ஏமாற்றுவதாக பெயர் குறிப்பிடாமல் அயோக்கியத்தனமாக எழுதினார். ப்ரேம் தான் எழுதியதை சாரு தன் பெயரில் போட்டுகொண்டதாக சொன்னதற்காக, 'ஆடைகளை அவிழ்த்து கலகம் செய்ததை' ராஸலீலாவில் புனைவாக்கியவர், அதை மீண்டும் பெருமையாய் பதிவுகளில் சொல்லிகொள்பவர், ஆபிதீன் விஷயத்தில் செய்தது என்ன (என்ன லாஜிக் இனி நாட்டில் பொய்யாகவோ நிஜமாகவோ, திருட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் போலிஸ் ஸ்டேஷனில் ஒரு முறை நிர்வாணமாக நடந்து காட்டினால் போதுமானது போலும்.) சில வருடங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களுக்கு மறந்துவிடும் என்கிற அரசியல்வாதியின் தைரியத்தை போன்றதை விட, எந்த நேர்மையின் பலத்தில் இந்த விஷயத்தை எதிர்கொண்டார். இந்த ஒரு விவகாரமே பல பதிவுகள் எழுதக்கூடிய அளவிற்கு விஷயங்களை அடக்கியது. நான் ஏற்கனவே ஒரு முறை சொன்னது போல, ஆபிதீனின் கதையை தன் பெயரில் சாரு வெளியிட்டுகொண்டது கூட கயமைத்தனம் அல்ல. அது வாழ்வில் சருக்கிய ஒரு சம்பவம். அது குறித்த குற்றச்சாட்டு வந்தவுடன் நேர்மையாக எதிர்கொண்டிருக்க வேண்டும். எதிர்கொண்டிருந்தால் அந்த நேர்மையின் பலத்தில் தன் சாதனைகளை தக்க வைத்துக்கொண்டிருக்கலாம். சாரு எதிர்கொண்ட விதத்திற்கு கயமைத்தனம் என்று மட்டுமே பெயர். சாருவின் கயமைத்தனம் என்பது இதுடன் நிற்பது அல்ல. வெட்கமே இல்லாமல் ஜேமோ தமிழிசை கட்டுரையை 'திருடிய விஷயம்' பற்றி தார்மீகத்துடன் பேசுகிறார். இதுதான் சாரு ஸ்டைல். இதைத்தான் நேர்மை என்கிறார்கள். அசைக்க முடியாத உதாரணம் வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டேன். மற்றபடி அவருடைய ஒவ்வொரு பதிவுகளிலும் சிரிப்பாய் சிரிக்கும் நேர்மைகளை வைத்து நாவலே எழுதலாம்.\nவிமரசனத்தை சாரு எப்படி எதிர்கொள்வார் ஒன்று அதை கண்டுகொள்ளவே மட்டார்; அப்படி ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்ள மாட்டார். அல்லது அதை திரிப்பார். எதிராளியை கேவலமாக திட்டுவார். இதை தவிர வேறு எந்த விதத்தில் எந்த விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார் ஒன்று அதை கண்டுகொள்ளவே மட்டார்; அப்படி ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்ள மாட்டார். அல்லது அதை திரிப்பார். எதிராளியை கேவலமாக திட்டுவார். இதை தவிர வேறு எந்த விதத்தில் எந்த விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார் ஜெயமோகனையும், நாகார்ஜுனனையும் மிக மோசமாக திட்டியவை இதற்கான ஆதாரங்கள். என்னை பற்றியும் பொய்யாகவும், திரித்தும், வசைகளையும் கொண்டுதான் எதிர்கொண்டார். ஏதாவது ஒரு தருணத்தில் குறிப்பிட்ட விமர்சனத்தை அதன் நேரடியான பொருளில் எடுத்து அவர் எதிர்கொண்டது உண்டா ஜெயமோகனையும், நாகார்ஜுனனையும் மிக மோசமாக திட்டியவை இதற்கான ஆதாரங்கள். என்னை பற்றியும் பொய்யாகவும், திரித்தும், வசைகளையும் கொண்டுதான் எதிர்கொண்டார். ஏதாவது ஒரு தருணத்தில் குறிப்பிட்ட விமர்சனத்தை அதன் நேரடியான பொருளில் எடுத்து அவர் எதிர்கொண்டது உண்டா அவரது ரசிக சிகாமணிகளுக்கு அப்படி ஏதாவது ஒரு, ஒரே ஒரு, சந்தர்ப்பம் தோன்றினால் இங்கே பின்னூட்டமிடவும்.\nஅவருடைய தளத்தில் என்னவகை மாற்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன 'ஒரு எதிர்வினை' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் பதிவினுள் நுழைந்தால் உள்ளே ஒரு அப்பட்டமான ஜால்ரா வினைதான் இருக்கும். இப்போதே பார்போம். உண்மையான விமர்சன நேர்மை என்பது எனது இந்த பதிவை எதிர்கொள்வது, குறைந்தது இதன் இருப்பை அக்னாலெட்ஜ் செய்வது. ஆனால் சாருவிற்கு அது ரொம்ப அதிகம். அதனால் உதாரணமாக சுரேஷ் கண்ணன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். சாருவிற்கு ஆதரவாகத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் மேலோட்டமாக மென்மையாக சின்ன சின்ன விமர்சனங்கள் இருக்கின்றன. சாருவின் விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிவு என்பது சுரேஷ் கண்ணன் கட்டுரையை இருப்பை கூட ஒப்புகொள்ளாது. ஜால்ரா பதிவுகளை மட்டுமே அது அங்கீகரிக்கும்.\nநேர்மையும், விமர்சனத்திற்கு இடமளிக்கும் ஜனநாயகம் இல்லாமலேயே கூட சாருவின் எழுத்து முக்கியமானது என்றுதான் நினைக்கிறேன். ஒரு ஒப்புமை கொண்டு விளக்க வேண்டுமானால் சாருவின் எழுத்தில் நேர்மை என்பது ராணுவ அதிகாரியிடம் இருக்கும் அகிம்சை மாதிரி. அதே நேரம் ஞாநியை எடுத்துக் கொண்டால் அவர் எழுத்து நேர்மையானது, விமர்சனங்களை கணக்கில் கொள்வது. நான் என் பார்வையில் சாருவின் எழுத்துக்களை, ஞாநியின் எழுத்துக்க��ை விட முக்கியமானதாக பார்க்கிறேன். ஞாநியின் எழுத்துக்களை ஒரு ஆபத்தாக பார்க்கும் அளவிற்கு, சாருவின் எழுத்தை ஆபத்தானதாக நான் பார்க்கவில்லை. ஆனால் சாருவிடம் இல்லாத பண்பை (தெரிந்து கொண்டே) இருப்பதாக மூத்த எழுத்தாளர்கள் புளுகுவது அசிங்கம் அல்லவா (நான் குறிப்பிட்ட ஒரு விஷயம் மட்டுமல்ல, இலக்கிய சூழலில் பல விஷயங்கள் பலருக்கு தெரியும். பட்டியலிடும் அவசியம் இந்த சந்தர்ப்பத்தில் இருப்பதாக தோன்றவில்லை.\n(பெரிதாகி விட்டதால் மீது அடுத்த பதிவில்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sattaparvai.blogspot.com/2011/12/blog-post_4285.html", "date_download": "2018-05-23T18:19:47Z", "digest": "sha1:47Q6LK56NPVO2UVFL3Q7YL4K2HJVGDQC", "length": 12662, "nlines": 237, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: இழப்பீடு வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீர்ப்பிற்கு முன் பற்றுகை (ஜப்தி) செய்ய முடியுமா?", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nஇழப்பீடு வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீர்ப்பிற்கு முன் பற்றுகை (ஜப்தி) செய்ய முடியுமா\nஇயக்கூர்திகள் சட்டம் (59/1988), பிரிவு 169 - உரிமையியல் நடைமுறை சட்டம், கட்டளை 38, விதி 5; கட்டளை 41, விதி 23-A. -\nவழக்கின் சங்கதிகள்படி, விபத்து ஏற்படுத்திய 'டிராக்டர் மற்றும் ட்ரைலர்' வாகன உரிமையாளர் மீது இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்படுகிறது. அத்துடன் அந்த வாகனத்தை 'தீர்ப்பிற்கு முன் பற்றுகை' (Attachment before judgment) செய்யவும் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு மனு தாக்கல் செய்ய முடியுமா எனும் கேள்வி ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன் எழுந்த போது, உரிமையியல் நடைமுறை சட்டத்தின் கட்டளை 38, விதி 5-இல் கண்ட வகைமுறைகள் (தீர்ப்பிற்கு முன் பற்றுகை செய்வது குறித்த நடைமுறைகளைக் கூறுவது), இயக்கூர்திகள் சட்டத்தின் கீழான நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் என்று நிலை நிறுத்தப்பட்டது.\nஎனவே, விபத்து வழக்குகளில் இழப்பீட்டிற்கான முடிவான தீர்வம் பகரப்படுவதற்கு முன்னதாக அத்தீர்வத் தொகையை பின்னிட்டு வசூலிப்பதற்கு உதவிகரமாக இருப்பதற்காக சம்பந்தப்பட்ட வாகனத்தை பற்றுகை (ஜப்தி) செய்யலாம். தீர்வத்திற்கு பிறகு அவ்வாகனத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.\nLabels உயர் நீதிமன்றம், தீர்ப்பு\nஅய்ய��,பதிவிற்கு அப்பாற்பட்ட கேள்வி.பட்டா வாங்குவதற்கு மூலப்பத்திரமும் பத்திரமும் தேவைஎன்கிறார்கள். பத்திரங்கள் இல்லாத வீட்டுக்கு ரசீதுமட்டும் உள்ள பரம்பரையாக வசித்து வரும் வீட்டிற்கு எப்படி பட்டா வாங்குவது.வழிவகைகள் சொன்னால் உதவியாக இருக்கும்.\nவாகன விபத்து தொடர்புடைய பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பல காலத்திற்குப் பின் தான் தீர்ப்பு வருகிறது. அதற்குப் பின் வழங்கப்படும் இழப்பீடு பெரும்பாலும் 'விழலுக்கு இறைத்த நீர்' போலத் தான்.\nஇதைத் தடுக்க எதுவும் வழி உண்டா\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nஇழப்பீடு வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீர...\nசீனாவில் ஒரு வினோத ஜந்து - படங்கள்\n\"தட்கல்\" பயணச் சீட்டை இரத்து செய்தால், பயணக் கட்டண...\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/10/blog-post.html", "date_download": "2018-05-23T18:56:28Z", "digest": "sha1:6TFLACSL2EGGKGXNTS62QEYWEFW3XREZ", "length": 18861, "nlines": 117, "source_domain": "www.gunathamizh.com", "title": "சங்ககால அறுவை மருத்துவம் - வேர்களைத்தேடி........", "raw_content": "Sunday, October 04, 2009 சங்கத்தமிழர் அறிவியல்\nசங்க கால மக்களின் அறிவியல் குறித்த அறிவு வியப்பளிப்பதாகவுள்ளது. சங்கஇலக்கியங்களின் வழியாக, சங்கத் தமிழர்களின் மருத்துவவியல் அறிவை அறிந்து...\nசங்க கால மக்களின் அறிவியல் குறித்த அறிவு வியப்பளிப்பதாகவுள்ளது. சங்கஇலக்கியங்களின் வழியாக, சங்கத் தமிழர்களின் மருத்துவவியல் அறிவை அறிந்து கொள்ளமுடிகிறது. “இசை மருத்துவம்“ உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளில் சங்க காலத்தமிழர்கள் நன்கு தேர்ச்சி அடைந்திருந்தனர்.\n“பழந்தமிழர் அறிவியல்“ என்னும் தலைப்பில் தமிழர் அற���வியல்ச் சிந்தனைகளைத் தொடர்கட்டுரையாக வழங்கவுள்ளேன். பழந்தமிழர்களின் அறுவை மருத்துவம் குறித்த சிந்தனையை இக்கட்டுரையில்\nசங்க இலக்கியம் எட்டுத் தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து குறிப்பிடத்தக்க நூலாகும். புறம் சார்ந்த இந்நூல் சேரமன்னர்களைப் பற்றிய நூலாக விளங்குகிறது. இந்நூலில் பழந்தமிழர்தம் அறுவை மருத்துவம் குறித்த செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது.\n42. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்\n“இரும் பனம்புடையல், ஈகை வான் கழல்,\nமீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்\nசிரல் பெயர்ந்தன்ன நெடு வெள◌் ஊசி\nநெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்,\nஅம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5\nதும்பை சூடாது மலைந்த மாட்சி,\nஅண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ\nமைந்துடை நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ;\nஇஞ்சி வீ விராய பைந் தார் பூட்டி, 10\nசாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்குஇருக்கை,\nதீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்\nஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து;\nகோடியர் பெருங் கிளை வாழ, ஆடு இயல்\nஉளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின் 15\nமன்பதை மருள, அரசு படக் கடந்து,\nமுந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர்,\nஒள◌ிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து\nமான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின்\nதேரொடு சுற்றம் உலகு உடன் மூய, 20\nமா இருந் தெண் கடல் மலி திரைப் பௌவத்து,\nவெண் தலைக் குரூஉப் பிசிர் உடைய,\nதண் பல வரூஉம் புணரியின் பலவே.\nபாடல் சொல்லும் அறுவை மருத்துவம் குறித்த செய்தி….\nசேரமன்னனின் கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறவந்த புலவர், சேரனின் வீரர்களின் வீரத்தை\n“பனை மாலையும், வீரக்கழலையும் கொண்ட உன் வீரர்கள்,\nமீன் கொத்திப்பறவை மீனைப் பிடிக்க குளத்தில் மூழ்கி எழுந்தது போன்ற வெள்ளிய ஊசியினது நீண்ட\nகூர்மையால் தைத்ததால் ஏற்பட்ட வடுவினை மார்பில் கொண்டவர்களாக உள்ளனர்.“\nமீன்கொத்திப் பறவையின் கூர்மையான மூக்கினைப் போன்ற கூர்மையான ஊசிகளால் போரி◌்ல் கிழிந்த\nஉடல் பாகங்களை அவர்கள் தைத்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.\nசங்கத்தமிழர்கள் அறுவை மருத்துவத்தில் தேர்ச்சியடைந்திருந்தனர் என்பது இவ்வடிகள் வாயிலாகப்\nஇத்தகைய வீரம் வாய்ந்த வீரகளுக்கு அரசனான சேரனின் புகழை புலவர் மேலும் இவ்வாறு\nபோரில் பகைவரை வஞ்சிக்காமல் எதிர்நின்று கொன்று வெற்றிய���த் தந்தாய். நல்ல கள்ளை தனக்கென\nஏதும் வைத்துக்கொள்ளாமல் மகிழ்வோடு வீரர்களுக்கு வழங்குகிறாய்.\nகூத்தரது பெரிய சுற்றம் மகிழுமாறு நல்ல குதிரைகளை வழங்கினாய்.\nமக்களெல்லாம் வியக்குமாறு பகையரசர் அழியுமாறு வெற்றி பெறுகிறாய் உனது பேராற்றலைக் கண்டு\nபிற மன்னர்களும், வீரர்களும் போற்ற உயர்ந் களிற்று யானை மீது வருகிறாய்.\nவேட்டையாடுதல், போரிடுதல் உள்ளிட்ட பல சூழல்களில் உடல் உறுப்புகளில் காயமும், சிதைவும்\nஏற்பட்டிருக்கக்கூடும். அப்போது அக்காலத்தில் சிதைந்த உடல்பகுதிகளை இன்று அறுவைமருத்துவத்தில் தையலிடுவது போல தையலிட்டிருக்கின்றனர். அவர்கள் அறுவைமருத்துவத்தில் தையலிடப் பயன்படுத்திய\nஊசி மிகவும் கூர்மையாக மீன்கொத்திப் பறவையின் மூக்கினைப் போல இருந்தமை இப்பாடலால் அறிந்துகொள்ள முடிகிறது.\nசங்க இலக்கியங்களில் காணும் அறிவியற் செய்திகளைத் தொகுத்து நீங்கள் எழுதவிருக்கும் கட்டுரைகளுக்காகக் காத்திருக்கிறேன்.\nமிகவும் அவசியமான தகவல்கள் மற்றும் ஆச்சரியக் குறிப்புக்கள்.. ரொம்ப நன்றிங்க..\nசங்க இலக்கியங்களில் காணும் அறிவியற் செய்திகளைத் தொகுத்து நீங்கள் எழுதவிருக்கும் கட்டுரைகளுக்காகக் காத்திருக்கிறேன்\nமிகவும் அவசியமான தகவல்கள் மற்றும் ஆச்சரியக் குறிப்புக்கள்.. ரொம்ப நன்றிங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-05-23T19:00:51Z", "digest": "sha1:QJCRCGHDXUEPLEKI5GAHJQR3CBRUEXVA", "length": 10056, "nlines": 194, "source_domain": "www.jakkamma.com", "title": "கழிவுகள் அல்லது தேவையற்றது என ஒதுக்கப்பட்ட இயந்திர பாகங்களை ஒன்றிணைத்து அழகிய கலைப் பொருளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nஇயந்திர கழிவுகளால் உருவான கலை (புகைப்படத் தொகுப்பு)\nசீனாவின் ஷான்தொங் மாகாணத்தில் நடைபெற்ற நான்காவது ஜினான் ஷுன்கெங் பன்னாட்டு கலைக் கண்காட்சி மையத்தில் இந்தக் கலைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.\nகழிவுகள் அல்லது தேவையற்றது என ஒதுக்கப்பட்ட இயந்திர பாகங்களை ஒன்றிணைத்து அழகிய கலைப் பொருளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கு பிடித்தமான மினியன்ஸ், பேட்மேன் போன்ற உருவங்களும் இந்த கலைப் பொருட்களில் அடங்கும்.\nரூ.500க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படுகிறதா – உத���ய் அமைப்பு மறுப்பு\nஜாக்கி சானுக்கு கெளரவ ஆஸ்கர் விருது\nமருத்துவப்படிப்பு: தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து விவாதம் தேவை:பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு\nNext story பிரணாப் முகர்ஜியின் மகளுக்கு முகநூலில் ஆபாச செய்திகளை அனுப்பி நபர் \nPrevious story இலங்கையில் சர்ச்சை: காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் தேவையா\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_67.html", "date_download": "2018-05-23T18:28:13Z", "digest": "sha1:HX2AYXZSNKR47RGJVZQNXS5PCFMNPQOJ", "length": 16165, "nlines": 124, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வளைகுடா இரண்டுபட்டால் இந்த நாட்டுக்குதான் கொண்டாட்டம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » வளைகுடா » வளைகுடா இரண்டுபட்டால் இந்த நாட்டுக்குதான் கொண்டாட்டம்\nவளைகுடா இரண்டுபட்டால் இந்த நாட்டுக்குதான் கொண்டாட்டம்\nTitle: வளைகுடா இரண்டுபட்டால் இந்த நாட்டுக்குதான் கொண்டாட்டம்\nவ ளைகுடா நாடுகள், கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவைத் துண்டித்துள்ள நிலையில், அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 36 எப்-15 ரக போர...\nவளைகுடா நாடுகள், கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவைத் துண்டித்துள்ள நிலையில், அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 36 எப்-15 ரக போர் விமானங்களை அந்த நாட்டுக்கு வழங்குகிறது.\nவளைகுடாவில் எண்ணெய் வளமிக்க குட்டி நாடான கத்தார், தீவிரவாதிகளுக்கு உதவி புரிவதாகவும் ஈரான் நாட்டுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதாகவும் கூறி சவுதி, பஹ்ரைன், அமீரகம் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள், அந்த நாட்டுடனான ராஜ்ஜிய உறவைத் துண்டித்துள்ளன. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிற இஸ்லாமிய நாடுகளும் விரைவில் கத்தார் நாட்டுடன் தூதரக உறவை முறித்துக்கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில், அமெரிக்கா 36 எப்.15 ரக போர் விமானங்களைக் கத்தாருக்கு வழங்கப்போவதாக பென்டகன் இன்று அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்றுதான், 'கத்தார் தீவிரவாதத்துக்குத் துணைபோகிறது' எனக் குற்றம் சாட்டியிருந்தார். அடுத்தநாளே விமான விற்பனை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த நவம்பர் மாதத்தில் 21 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 72 எப்-15 ரக விமானங்களைக் கத்தாருக்கு அமெரிக்கா விற்பனைசெய்துள்ளது.\nஇதுகுறித்து, பென்டகன் செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் கர்னல் ரோஜர் கேபினெஸ் கூறுகையில், 'கத்தார் நாட்டுடன் அமெரிக்கா நட்புறவுகொண்டிருக்கிறது. அந்த நாட்டின் பாதுகாப்பு கருதியும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் எப்-15 ரக போர் விமானங்களை வழங்குகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் சவுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சவுதி அரேபியாவுக்கு 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ராணுவத் தளவாடங்கள், போர் விமானங்களை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டார்.\nதற்போது சவுதி உள்ளிட்ட நாடுகள், கத்தாருடன் அனைத்துவிதமான உறவையும் முறித்துக்கொண்டுள்ளன. இந்த நிலையிலும் அமெரிக்கா கத்தார் நாட்டுக்குப் போர் விமானங்களை விற்பது, 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பது போலத்தான் இருக்கிறது.\nLabels: உலக செய்தி, வளைகுடா\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindudivineslokas.wordpress.com/2017/04/17/ashtalakshmi-strotham/", "date_download": "2018-05-23T18:13:15Z", "digest": "sha1:4NZV3Z3WF22FZF5SWYRE47PT4HT5QWSD", "length": 8803, "nlines": 188, "source_domain": "hindudivineslokas.wordpress.com", "title": "Goddess – Ashtalakshmi ashtrotham | Believe in God, Grow in Wisdom", "raw_content": "\nஅஷ்டலட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி\nஓம் அகில லட்சுமியை நம:\nஓம் அன்ன லட்சுமியை நம:\nஓம் அலங்கார லட்சுமியை நம:\nஓம் அஷ்ட லட்சுமியை நம:\nஓம் அமிர்த லட்சுமியை நம:\nஓம் அமர லட்சுமியை நம:\nஓம் அம்ச லட்சுமியை நம:\nஓம் அபூர்வ லட்சுமியை நம:\nஓம் ஆதி லட்சுமியை நம:\nஓம் ஆத்ம லட்சுமியை நம:\nஓம் ஆனந்த லட்சுமியை நம:\nஓம் இஷ்ட லட்சுமிய�� நம:\nஓம் இன்ப லட்சுமியை நம:\nஓம் இதய லட்சுமியை நம:\nஓம் ஈஸ்வர்ய லட்சுமியை நம:\nஓம் ஈகை லட்சுமியை நம:\nஓம் உண்மை லட்சுமியை நம:\nஓம் உதய லட்சுமியை நம:\nஓம் உத்தம லட்சுமியை நம:\nஓம் உபாசன லட்சுமியை நம:\nஓம் ஊர்ஜித லட்சுமியை நம:\nஓம் எட்டு லட்சுமியை நம:\nஓம் ஏக லட்சுமியை நம:\nஓம் ஐஸ்வர்ய லட்சுமியை நம:\nஓம் ஒற்றுமை லட்சுமியை நம:\nஓம் ஒளிப்பிரகாச லட்சுமியை நம:\nஓம் ஓங்கார லட்சுமியை நம:\nஓம் ஒளதர்ய லட்சுமியை நம:\nஓம் ஒளஷத லட்சுமியை நம:\nஓம் ஒளபாஷன லட்சுமியை நம:\nஓம் கருணை லட்சுமியை நம:\nஓம் கனக லட்சுமியை நம:\nஓம் கபில லட்சுமியை நம:\nஓம் கந்த லட்சுமியை நம:\nஓம் கஸ்தூரி லட்சுமியை நம:\nஓம் சந்தான லட்சுமியை நம:\nஓம் சங்கு லட்சுமியை நம:\nஓம் சக்கர லட்சுமியை நம:\nஓம் சந்தோஷ லட்சுமியை நம:\nஓம் செல்வ லட்சுமியை நம:\nஓம் சரச லட்சுமியை நம:\nஓம் சகல லட்சுமியை நம:\nஓம் ஞான லட்சுமியை நம:\nஓம் தர்ம லட்சுமியை நம:\nஓம் தன லட்சுமியை நம:\nஓம் தவ லட்சுமியை நம:\nஓம் நவ லட்சுமியை நம:\nஓம் தான லட்சுமியை நம:\nஓம் வைர லட்சுமியை நம:\nஓம் நீல லட்சுமியை நம:\nஓம் முத்து லட்சுமியை நம:\nஓம் பவள லட்சுமியை நம:\nஓம் மாணிக்க லட்சுமியை நம:\nஓம் மரகத லட்சுமியை நம:\nஓம் கோமேதக லட்சுமியை நம:\nஓம் பதுமராக லட்சுமியை நம:\nஓம் வைடூர்ய லட்சுமியை நம:\nஓம் பிரம்ம லட்சுமியை நம:\nஓம் விஷ்ணு லட்சுமியை நம:\nஓம் சங்கர லட்சுமியை நம:\nஓம் சிவ லட்சுமியை நம:\nஓம் ஜோதி லட்சுமியை நம:\nஓம் தீப லட்சுமியை நம:\nஓம் தீன லட்சுமியை நம:\nஓம் தீர்த்த லட்சுமியை நம:\nஓம் திவ்விய லட்சுமியை நம:\nஓம் தான்ய லட்சுமியை நம:\nஓம் வித்யா லட்சுமியை நம:\nஓம் புவ லட்சுமியை நம:\nஓம் விஜய லட்சுமியை நம:\nஓம் விபுல லட்சுமியை நம:\nஓம் விமல லட்சுமியை நம:\nஓம் ஜெய லட்சுமியை நம:\nஓம் கெஜ லட்சுமியை நம:\nஓம் வர லட்சுமியை நம:\nஓம் மஹா லட்சுமியை நம:\nஓம் வேணு லட்சுமியை நம:\nஓம் பாக்கிய லட்சுமியை நம:\nஓம் பால லட்சுமியை நம:\nஓம் பக்த லட்சுமியை நம:\nஓம் பாமா லட்சுமியை நம:\nஓம் புவன லட்சுமியை நம:\nஓம் புனித லட்சுமியை நம:\nஓம் புண்ணிய லட்சுமியை நம:\nஓம் பூமி லட்சுமியை நம:\nஓம் சோபித லட்சுமியை நம:\nஓம் ராம லட்சுமியை நம:\nஓம் சீதா லட்சுமியை நம:\nஓம் ஜெய லட்சுமியை நம:\nஓம் சித்த லட்சுமியை நம:\nஓம் சிங்கார லட்சுமியை நம:\nஓம் ஸ்வர்ண லட்சுமியை நம:\nஓம் நாக லட்சுமியை நம:\nஓம் யோக லட்சுமியை நம:\nஓம் போக லட்சுமிய��� நம:\nஓம் புவன லட்சுமியை நம:\nஓம் கோமள லட்சுமியை நம:\nஓம் மாத லட்சுமியை நம:\nஓம் பிதா லட்சுமியை நம:\nஓம் வைபவ லட்சுமியை நம:\nஓம் குரு லட்சுமியை நம:\nஓம் தெய்வ லட்சுமியை நம:\nஓம் தாமரை லட்சுமியை நம:\nஓம் நித்திய லட்சுமியை நம:\nஓம் சாந்த லட்சுமியை நம:\nஓம் பிரசன்ன லட்சுமியை நம:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eththanam.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-05-23T18:34:34Z", "digest": "sha1:YIXUEDEZHMNTT7OVXZZV3T2S2HINH27R", "length": 13433, "nlines": 120, "source_domain": "eththanam.blogspot.com", "title": "எத்தனம்: அண்ணா பல்கலைகழகத்திற்கு கோடி கும்பிடு", "raw_content": "\nஅண்ணா பல்கலைகழகத்திற்கு கோடி கும்பிடு\nஇந்த பேருந்து சென்னையிலிருந்து, திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரைன்னு போய் கடைசியா சென்னைக்கே போயிரும். எல்லாரும் ஏறுங்க ஏறுங்க........\nகல்வி என்றால் என்ன என்பதை இன்றைய அரசியல் வாதிகளிடம் தான் கேட்டு கொள்ளவேண்டும். காரணம் நாட்டில் அவர்கள் தான் படித்த, அனுபவமுள்ள திறமைசாலிகள். அவர்களுக்கு தான் தெரியும் எங்கு பல்கலைகழகம் ஆரம்பிக்க வேண்டும், எப்போது தேர்வு நடத்த வேண்டும் என்று. அழகிரி கடந்த நாடாளமன்ற தேர்தல் வாக்குறுதியில் மதுரையில் ஒரு அண்ணா பல்கலைக்கழகம் ஆரம்பிக்க படும் என்று வாக்குறுதி குடுத்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் தன்மானசிங்கம், கல்வித்தந்தை, நாடாளும் அரசன், தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற உடனே மதுரையில் ஒரூ கிளையை ஆரம்பித்தார்.(சரவண பவன் அல்ல).\nஏற்கனவே, இவர் தந்தை நான்கு துண்டாக அண்ணா பல்கலைகழகத்தை ஒரே வெட்டாக வெட்டிவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சரி இவர்கள் தான் இப்படி என்றால், உயர் பதவியில் அமர்ந்திருக்கும் படித்த முட்டாள்களும் ஒவ்வொரு பல்கலைகழகத்திர்க்கும் ஒரு மாதிரியான பாட முறையையும், மதிப்பெண் முறையையும் வைத்தது. இதில் கொடுமை என்னவென்றால் இன்டர்னல் மார்க்கை ரகம் வாரியாக வைத்துவிட்டார்கள். கோவையில் மற்றும் திருநெல்வேலியில் தான் தான பிரபுக்கள் அதிகம். 50 மதிப்பெண்களை வாரியிளைதுள்ளனர். சென்னையிலும், திருச்சியிலும் 20 தான். மற்ற ஊர்களை விட சென்னை மாணவர்கள் மதிப்பெண் குறைவாகவே இருக்கும்.\nதற்போது, மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்ததால் சட்டசபை கட்டடத்தை மாற்றுவது போல், அண்ணா பல்கழைகத்தையும் ஒரே நிமிடத்தில் மாற்றிவிட்டார். இனிமேல் சென்னை தான் தலைமையிடம் என்று. இதனால் உள்ளே ஏகப்பட்ட கோளாறுபடிகள். இந்த வருடம் தேர்வு தேதி நான்கு முறை மாற்றியமைக்கப்பட்டது. மாணவர்களே எப்போது தேர்வு வரும் என்று குலம்பிபோனார்கள். இந்த முறை அனைவருக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்.\nவிடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், இவ்வாறு மதிப்பெண் இடுகிறார்கள் என்று இது வரை யாராலும் கணிக்கமுடியாத ஒன்று. ஒரு பாடத்தில் நன்றாக மதிப்பெண் வரும் என்று நம்பி இருந்து அதில் அர்ரியர் கூட விழும். தேறவே தேறாது என்று எண்ணிய பாடம் எப்படியோ தேறிவிடும். சில ஆசிரியர்கள் தங்களுக்கு தெரியாத பாடங்களையே திருத்தவேண்டியுள்ளது.\n1. முதலில் துணைவேந்தர் பதவிக்கு பணம், ஆசிரியர்கள் நியமனத்திற்கு பணம் போன்றவை ஒழிந்தால் தான் நிலைமை மாறும்.\n2. தகுதியில்லாத ஆசிரியர்களை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும்.\n3. தனியார் கல்விநிறுவனங்களின் பகல் கொள்ளையை தடுக்கவேண்டும்.\n4. நிகர்நிலை பல்கலைகழகங்களை ஒழிக்கவேண்டும்.(காரணம் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருந்தால் தான், ஆரோக்கியமான கல்விமுறை அமையும்)\n5. செய்முறை தேர்வு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.\nஇன்னும் நிறையாக உள்ளது, பொறுப்பில் உள்ளவர்களோ அல்லது மாணவர்கள் மீது அக்கறை உள்ளவர்களோ கேட்டால் நிச்சயம் முழு திட்டத்தையும் தெரிவிக்குறேன்.(அனைத்தும் இலவசம், நன்கொடை பெறப்படமாட்டாது).\n@UYAR KALVI AMAICHARமாண்புமிகு உயர் கல்வி அமைச்சருக்கு நன்றி..\n@Thiyagarajan B டேய் என்னையும் அரசியல் வாதி ஆக்காதே.\nகோடி கும்பிடு பத்தாது நண்பரே...\n அது பகைவர் மண்ணில் நிலைத்திடுமே\nஉலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு\nமனம் - மூளையின் விளையாட்டு பொருள்\nசன் ஆப் தி மாஸ்க் -திரை விமர்சனம்\nஅண்ணா பல்கலைகழகத்திற்கு கோடி கும்பிடு\nஉலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு\nதமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உர...\nமனம் - மூளையின் விளையாட்டு பொருள்\nநீண்ட நாட்களாகவே எனக்கு இருந்த ஒரு சந்தேகம். மனம் என்று நம் மனித உடம்பில் எந்த ஒரு உறுப்பும் கிடையாது. அப்படி யிருக்கையில் நாம் ஏன் அடிக்க...\nஅஜித், ப்ருனோ அப்துல்லா, பார்வதி நடித்த இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு வந்துள்ளது. இ��ில் நாயகன் அஜித் இலங்கை அகதியாக வருகிறாராம்\nகாந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்,\nகுறிப்பு: இது என் சொந்த பதிவு அல்ல. இணையத்தில் படித்தது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல் என்பதால் இங்கே பகிர்கிறேன். நன...\nஇந்த படத்துல நடிச்சவுங்க ஒன்னும் பெரிய ஆளுங்க கிடையாது. ஆனா, படம் பார்க்க பார்க்க பெருசா நமக்குல்ல எதையோ வெதச்சிடுறாங்க. நாயகனாக ஆர...\nமுகமூடி - திரை விமர்சனம்\nஜீவா, நரேன், பூஜா ஹெட்கே, நாசர் ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார். யூ டிவி நிறுவனம் தயாரித்துள்ளது. Martial Arts கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/exam-master-monthly-magazine-sep2017/", "date_download": "2018-05-23T18:40:45Z", "digest": "sha1:L3IDUS3MUXT327ULZWUMGRR6SJDOAQN5", "length": 7115, "nlines": 165, "source_domain": "exammaster.co.in", "title": "Exam Master Monthly Magazine – Sep2017Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\n71-ஆவது சுதந்திர தினவிழாவில் பிரதமரின் உரை\n2016 – 17 பொருளாதார ஆய்வறிக்கை – II\nநேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி\nவடகொரியா – அமெரிக்கா மோதல்\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சனை\nTNPSC GROUP – II A ஒரிஜினல் வினாத்தாள் – 2017 விளக்கமான விடைகளுடன்\nஅறிந்து கொள்வோம் – வனவளம் மற்றும் இயற்கைத் தாவரங்கள்\nதெரிந்து கொள்வோம் – இந்திய முதன்மைகள்\nகணிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்\nTNPSC – குரூப் -I முதன்மைத் தேர்விற்கான சிறப்புப் பகுதி\nபுள்ளிவிவரம் அறிவோம் – II\nபேராபத்தாக உருவெடுக்கும் சமூக வலைதள செய்திகள்\nமுந்தைய தேர்வு வினாக்கள்- இயற்பியல்\nஉயர் பதவி வகிப்பவர்கள் (23-08-2017 நிலவரப்படி)\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு விழா\nசமீபத்திய செய்திகள் (கொள்குறிவகை வினா-விடைகள்)\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு ��ணியாளர் தேர்வாணையம்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/6tnpsc.html", "date_download": "2018-05-23T18:16:41Z", "digest": "sha1:XV753OEWEDF7WLFTEHRF6EBVXMRD5ZW7", "length": 10883, "nlines": 92, "source_domain": "www.tnpscworld.com", "title": "6.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n51.பின்வரும் சொல்லுக்கு உண்டான் வேர்ச்சொல்லை\n52.பின்வரும் சொல்லுக்குண்டான வேர்ச்சொல்லை எழுதுக சென்றான்\n53சுட்ட என்பதின் வேர்ச்சொல் எழுதுக\n55.வெர்ச்சொல்லைத் தேர்நதெடு - முதல்வர் மரக்கன்றை நட்டார்\n56.முடி - என்பதன் வினையெச்ச வடிவம்\n57.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க\n58.அகர வரிசைப்படி உள்ள சொற்களைத் தேர்க\nவிடை : இ)கிராமம்,சிற்றூர்,நகராட்சி பேரூர்\n59.அகர வரிசையில அமைந்த தொகுப்பைத் தெர்க\n60.அகர வரிசைப்படி அமைந்த தொடர் யாது\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nடிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.\nசெயல் அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 29 காலியிடங்களையும், செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 43 காலியிடங்களையும் நிரப்புவதற்காக ஜூன் 10 மற்றும் 11-ம் தேதியில் எழுத்துத் தேர்வுகள் தனித்தனியே நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக் கான ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ தொடர்புகொண்டு தேவையான விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOW…\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/14/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8800763/", "date_download": "2018-05-23T18:40:49Z", "digest": "sha1:H5RPEU473OENIO4KTUA2LULQI6MBQQZO", "length": 10054, "nlines": 23, "source_domain": "vallinamgallery.com", "title": "துரை00763 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்���ன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nஆளுமைகள் : (நிற்பவர்) ரெ. கார்த்திகேசு\nநிகழ்ச்சி : சுங்கை பட்டாணி காந்தி மண்டபத்தில் நவீன இலக்கிய\nசிந்தனை அமைப்பு நடத்திய புதுக்கவிதை கருத்தரங்கம்.\nபங்களிப்பு : எம். துரைராஜ்\nCategory : ஆவணப்படங்கள், கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம், ரெ. கார்த்திகேசு\tஎம். துரைராஜ், நவீன இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்திய புதுக்கவிதை கருத்தரங்கம், ரெ. கார்த்திகேசு\nகார்த்00012 கார்த்00042 கார்த்00118 துரை00791\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katha-kelu.blogspot.com/2005/10/blog-post.html", "date_download": "2018-05-23T18:44:52Z", "digest": "sha1:G2RN7GVRIZIEI7WYH45H4KZUBJFLZVSW", "length": 9399, "nlines": 58, "source_domain": "katha-kelu.blogspot.com", "title": "கத கேளு!: நான், நீ, அவன்!", "raw_content": "\nகத வுடறத படி........இல்ல நான் சொல்றத கேளு\n“நான் அவன் ரத்தத்தை குடிக்காம விடப்போறதில்ல ஸார்\nமன்னிச்சுருங்க..இப்டி மொட்டையா சொன்னா எப்படி ஸார் உங்களுக்கு புரியும் அத்தால ஒரு சின்ன •பிளாஷ்பேக்...\nநானும் அவளும் லவ்வர்ஸ். சொந்தத்தை விட்டுட்டு நான் போதும்னு வந்தவ ஸார் அவ ரொம்ப ஜோவியலான ஆளு...எல்லாத்துகிட்டயும் சகஜமா இருப்பா...அப்பப்போ கடிப்பா...(நான் எப்பவாவது ரொம்ப ஜோவியலான ஆளு...எல்லாத்துகிட்டயும் சகஜமா இருப்பா...அப்பப்போ கடிப்பா...(நான் எப்பவாவது) லவ்வுன்னா அப்டியரு லவ்வு...இல்லேன்னா கே கே நகர் லச்சுமணசாமி ரோட்ல கூவத்த்தாண்ட நாங்க அவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுமா) லவ்வுன்னா அப்டியரு லவ்வு...இல்லேன்னா கே கே நகர் லச்சுமணசாமி ரோட்ல கூவத்த்தாண்ட நாங்க அவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுமா எங்களுக்கு பகலு, ராத்திரி, சாப்பாடு தூக்கம்னு கெடையாது ஸார் எங்களுக்கு பகலு, ராத்திரி, சாப்பாடு தூக்கம்னு கெடையாது ஸார் அப்படியே சேந்து சுத்திகினே லை•பை என்ஜாய் பண்ணுவோம்.<>\n இது ரெகுலரான லவ் ஸ்டோரி இல்ல. கொஞ்சம் என்னப் புரிஞ்சுக்கங்க ஸார் (என்ன பண்றது ஸார்’ போடாம பேச வர்றல ஸார்\nஇப்படி நாங்க ஜாலியா இருக்கப்பதான் காலியா இருந்த பக்கத்து வீட்டுக்கு ஒரு •பேமிலி வந்துது. நான் உடனே அவகிட்ட ‘ஆளுங்கோ எப்டி இருப்பாங்கோ, என்ன மாதிரி பிஹேவ் பண்ணுவாங்கோன்னு தெரியாது. நீ உஷாரா இரு; சகஜமா போய்கினு வந்துகினு இருக்காதே’ன்னு வார்னிங் குடுத்தேன் ஸார். நான் சந்தேகப் பிராணி இல்ல ஸார் இருந்தாலும் வந்த ஆளுங்கோ எப்படி கீறாங்கன்னு தெரியாம நாம போக வர செய்யறது சரியா ஸார்\n புச்சா கீறதால ஆர்வத்துல அவங்க வீட்டுக்கு ரெண்டு மூணு தபா போனா; அப்பத்தான் அந்த வீடல கீற தடியன் இவளப் பாத்திருக்கணும் ஸார் என் முன்னாலேயே அவளப் பிடிச்சு, ரெண்டு கையால அணைச்சு....... நாசம் பண்ணிட்டான் ஸார் என் முன்னாலேயே அவளப் பிடிச்சு, ரெண்டு கையால அணைச்சு....... நாசம் பண்ணிட்டான் ஸார் ஒரு பூவ கசக்கிட்டான். அதிர்ச்சி தாங்காம என் ஆளு ‘காலி’ ஸார் ஒரு பூவ கசக்கிட்டான். அதிர்ச்சி தாங்காம என் ஆளு ‘காலி’ ஸார் ஒரு நிமிட்ல எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. பொறக்கப்போற கொழந்தைக்குப் பேரு வெச்ச என் ராசாத்தி என் கண்ணு முன்னாலேயே செத்துப் போனா எப்டி இருக்கும் ஸார் எனக்கு\nபத்து நாளு ஒண்ணும் புரியாம கலங்கிப் பூட்டேன் . அப்பால கவலயை உதறிட்டு யோசிச்சேன் ஸார் அவன போலீஸ¤க்கு இழுத்துகிட்டு போயிறலாம்தான் அவன போலீஸ¤க்கு இழுத்துகிட்டு போயிறலாம்தான் ஆனா, போலீஸே அவன் பக்கம்தானே ஆனா, போலீஸே அவன் பக்கம்தானே எங்கள மாதிரியான ஆளுங்களுக்கெல்லாம் கடவுள் கூட தொணையில்லயே எங்கள மாதிரியான ஆளுங்களுக்கெல்லாம் கடவுள் கூட தொணையில்லயே அப்பதான் டிஸைட் பண்ணேன் ஸார் அப்பதான் டிஸைட் பண்ணேன் ஸார் சட்டத்தை நானே கைல எடுத்துகினு, அவன் வீட்டுக்குள்ளயே போயி, அவனைப் போடப் போறேன் சட்டத்தை நானே கைல எடுத்துகினு, அவன் வீட்டுக்குள்ளயே போயி, அவனைப் போடப் போறேன் அத்தான் அவளுக்கு செய்யற அஞ்சலி\nஇத்த அவன் எப்டியோ தெரிஞ்சுகிட்டு உஷாராயி, வெள்ளைப்படை ஒண்ணு வெச்சிகிட்டான் ஸார். அத்த மீறி போவுறது எங்கள மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப கஷ்டம். அவ்ளோ டைட் ஸெக்யூரிட்டி. இருந்தாலும் விடுவேனா எங்க லவ் டிவைன் ஸார் எங்க லவ் டிவைன் ஸார் அறிவை யூஸ் பண்னி, எப்டியாவது வெள்ளையை ஏமாத்தி அவன ‘அட்டாக்’ பண்றது அறிவை யூஸ் பண்னி, எப்டியாவது வெள்ளையை ஏமாத்தி அவன ‘அட்டாக்’ பண்றது\nவெள்ளப் படையோட வீக்னஸ கண்டுபுடிக்க பன்னென்டு நாள் கண் முழிக்க வேண்டியதாயிருச்சு. கன்•ப்ர்ம் பண்ண இன்னும் ரெண்டு நாள் பக்காவா செக் பண்ணேன் ஸார்\nராத்திரி ஒம்போது மணிக்கு வர்ற வெள்ளைப் படை காலைல ஏழு மணி வரைக்கும் இருக்கும் அத்தால அது வர்றதுக்கு முன்னால போய் பதுங்கறதுதான் சரி அத்தால அது வர்றதுக்கு முன்னால போய் பதுங்கறதுதான் சரி ரிஸ்குதான் ஆனா, வேற வழியில்லை ஸார் ரிஸ்குதான் ஆனா, வேற வழியில்லை ஸார்\nஎல்லாம் பக்காவா நடந்துருச்சு. பதுங்கி, அவன் அஸால்டா கீற சமயத்துல, தூங்கறப்போ கழுத்தாண்ட போயி, மொள்ள அவனுக்குத் தெரியாம ரத்தத்தை ஆர்வமா உறிஞ்சறப்போ......\n என்னதான் மஸ்கிடோ நெட் போட்டாலும் எப்டியோ ஒரு கொசு உள்ள பூந்து இந்த கடி கடிக்குதே’ என்று கொசுவைக் கசக்கிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான் அவன்.\nசூப்பர் கதை. கடைசி சில வரிகள் வரும் போது தான் எனக்கு கதைல இருக்கிற sub-text புரிஞ்சுது. Is this your own story or சுட்டதா நான் 2 கவிதை எழுதி இருகேன், என் blog ல், பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/04/16.html", "date_download": "2018-05-23T18:29:43Z", "digest": "sha1:L2KUNJRN6E3WHUFUST4EHPTKCJAUVTVA", "length": 10351, "nlines": 107, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "இண்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போன்களில் இலவச டிவி சேவை; சென்னை உட்பட 16 நகரங்களில் தூர்தர்ஷன் அறிமுகம்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராம���் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா இண்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போன்களில் இலவச டிவி சேவை; சென்னை உட்பட 16 நகரங்களில் தூர்தர்ஷன் அறிமுகம்.\nஇண்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போன்களில் இலவச டிவி சேவை; சென்னை உட்பட 16 நகரங்களில் தூர்தர்ஷன் அறிமுகம்.\nஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், இலவசமாக டிவி சேனல்களை கண்டுகளிக்க புதிய சேவையை தூர்தர்ஷன் அறிமுகப்படுத்துகிறது.\nடி.டி.டி. (Digital Terrestrial Television services) என அழைக்கப்படும் இந்த வசதி டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கவுகாத்தி, பாட்னா, ராஞ்சி, கட்டாக், லக்னோ, ஜலந்தர், ராய்பூர், இந்தூர், அவுராங்காபாத், போபால், பெங்களூர், அகமதாபாத் ஆகிய 16 நகரங்களில் கடந்த பிப்ரவரி 25-ந்தேதி ஆரம்பிக்கப்பட்டது.\nஓ.டி.ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட் கருவிகளில் டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங் செய்யும் DVB-T2 டாங்கிள் அல்லது வை-பை டாங்கிள்களை பொருத்தி டிவி சேனல்களை கண்டு ரசிக்கலாம். இந்த டாங்கிள்கள் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களிலும் கிடைக்கின்றன. இதற்கென பிரத்யேக ஆப்ஸ்களை ஸ்மார்ட்போனில் நிறுவினால் டி.டி சேனல்களின் சிக்னலை பெற்று டிவி சேனல்களை காணலாம்.\nடாங்கிள் வாங்குவதற்கு மட்டும் செலவு செய்தால் போதுமானது. இதற்கு இண்டர்நெட் எதுவும் தேவையில்லை. தற்போது, டி.டி. நேஷனல், டிடி நியூஸ், டிடி பாரதி, டிடி ஸ்போர்ட்ஸ், டிடி கிசான் சேனல்களை இலவசமாக பார்த்து ரசிக்க முடியும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nஉகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்பட...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/blog-post_349.html", "date_download": "2018-05-23T18:43:23Z", "digest": "sha1:TRCJCIVRMFLUACJF4JL46QU2KIKFTITD", "length": 19573, "nlines": 438, "source_domain": "www.padasalai.net", "title": "இடது பக்கமாகப் படுத்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஇடது பக்கமாகப் படுத்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்\nநான் எப்போதும் வலது பக்கமாகத் திரும்பிப் படுப்பேன். இரவில் அடிக்கடி நெஞ்செரிச்சல் வந்து விழித்துக்கொள்கிறேன். இடது பக்கம் திரும்பிப் படுத்தால் இது ஏற்படாது என்கிறார் டாக்டர் இது உண்மையா\nஇடது பக்கமாகப் படுத்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம் என்று சொல்வது உண்மைதான்.\nஇதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் நெஞ்செரிச்சல் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.\nசாப்பிட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதல்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக் குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு (Mucus membrane) உள்ளது. இது உணவுக்குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது. உணவுக் குழாயின் மேல் முனையிலும் கீழ் முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன. மேல் முனையில் இருக்கும் கதவு, நாம் விழுங்கும் உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ் முனையில் இருக்கும் கதவு இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் செயல்படுகிறது.\nநெஞ்செர��ச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக்கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.\nவயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வலது பக்கமாகப் படுத்தால், இரைப்பையைச் சுற்றியுள்ள இடது பக்கக் குடல் இரைப்பையை அழுத்தும். அப்போது இரைப்பையில் நிரம்பி இருக்கிற உணவும் அமிலமும் உணவுக் குழாய்க்குச் சமமாக வந்துவிடும். இதனால், இவை இரண்டும் உணவுக் குழாய்க்குள் எளிதாகப் புகுந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். முக்கியமாக எண்ணெயில் பொரித்த, வறுத்த, மசாலா மிகுந்த உணவைச் சாப்பிட்டதும் இரவில் படுத்துவிட்டால், இந்தத் தொல்லை ஏற்படும்.\nமாறாக, இடது பக்கமாகப் படுக்கும்போது, இரைப்பையில் உள்ள உணவு புவியீர்ப்பு விசை காரணமாக இரைப்பையில் முழுவதும் இறங்கிவிடுவதாலும், உணவுக் குழாய் மேலே இருப்பதாலும், இரைப்பையை எதுவும் அழுத்துவதில்லை என்பதாலும். அமிலமும் உணவும் மேலேற வழியில்லை. இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதில்லை.\nசாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது; குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்ல வேண்டும்; உணவைச் சாப்பிட்ட பின்னர் குனிந்து வேலை செய்யக் கூடாது; கனமான பொருளைத் தூக்கக் கூடாது; உடற்பயிற்சி செய்யக் கூடாது; படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக் கொள்வது நல்லது என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்வது, உணவுக் குழாய்க்குள் அமிலம் தாவுவதைத் தடுக்கத்தான்.\n# வலது பக்கமாகப் படுக்கும்போது உணவு நிரம்பிய இரைப்பை கல்லீரலை அழுத்தும். இடது பக்கமாகப் படுக்கும்போது கல்லீரலுக்கு அந்த அழுத்தம் இல்லை என்பதால், உணவுச் செரிமான நீர்கள் சரியாகச் சுரந்து செரிமானத்தைச் சிறப்பாக ஊக்குவிக்கும்.\n# இடது பக்கமாகப் படுப்பது நிணநீர் சுழற்சியைத் தூண்டுவதால், உடல் அசுத்தங்கள் இதன் வழியாகவும் வெளியேற வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், ரத்தம் சீக்கிரம் சுத்தமாகிறது.\n# வழக்கமான ரத்தச் சுற்றோட்டத்தையும் இது ஊக்குவிக்கிறது. முக்கியமாகக் கீழ்ப்பெருஞ்சிரை (Inferior vena cava) வலது பக்கத்தில் இருப்பதால், வலது பக்கமாகப் படுக்கும்போது அது அழுத்தப்படும். இடது பக்கமாகப் படுக்கும்போது இந்த அழுத்தம் ஏற்படாது. எனவே, இதில் ரத்த ஓட்டம் நன்றாக நடக்கும். இது இதயத்துக்கும் நல்லது.\n# சிலருக்கு வலது பக்கமாகப் படுக்கும்போது நாக்கும் தொண்டைச் சதைகளும் தளர்ந்து, சுவாசக் குழாயை அழுத்தும். அப்போது குறட்டை ஏற்படும். இடது பக்கமாகப் படுப்பது, அந்தத் தசைகளைச் சமநிலையில் வைத்துக்கொள்ளும். இதனால் குறட்டை ஏற்படுவதில்லை.\nகர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக் கூடாது. அப்படிப் படுக்கும்போது வளர்ந்துவரும் கருப்பை அம்மாவின் இதயத்துக்கு ரத்தம் எடுத்துப்போகும் ரத்தக்குழாயை அழுத்த ஆரம்பிக்கும். இதனால் அம்மாவின் இதயத்துக்குத் தேவையான ரத்தம் போகாமல், ரத்த அழுத்தம் தாழ்ந்துவிடும். தலை சுற்றி, மயக்கம் வரும். இதைத் தவிர்க்க இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பது நல்லது. இந்த நிலையில் அம்மாவுக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் பிரச்சினை இல்லாமல் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/12/5-5.html", "date_download": "2018-05-23T18:38:53Z", "digest": "sha1:NJYC636O35P3GKVZYN4RZYTUAXW6NEX5", "length": 16761, "nlines": 32, "source_domain": "www.tnpscworld.com", "title": "5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி", "raw_content": "\n5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி\n5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி ராணுவ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு | 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. அக்னி ஏவுகணைகள் ராணுவத்தின் பயன்பாட்டுக்காக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்ட நிறுவனம் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து அவற்றை பரிசோதித்து வருகிறது. குறிப்பாக நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி ரக ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்து ராணுவத்தில் இணைத்தும் இருக்கிறது. தற்போது அக்னி-1 (700 கி.மீ. இலக்கு), அக்னி-2 (2 ஆயிரம் கி.மீ. இலக்கு) அக்னி-3 மற்றும் அக்னி-4 (2,500 கி.மீ. முதல் 3,500 கி.மீ. வரையிலான இலக்கு) ஆகிய ஏவுகணைகள் இந்திய ராணுவத்திடம் உள்ளன. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ரக ஏவுகணையை தயாரித்து சோதனையில் ஈடுபடுத்தும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. நேற்று 4-வது மற்றும் நிறைவு கட்ட சோதனை ஒடிசா மாநிலம் பலாசோர் கடற்கரை அருகே உள்ள அப்துல்கலாம் தீவில் நடத்தப்பட்டது. துல்லியமாக தாக்கியது இந்த ஏவுகணை முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே தயாரானது ஆகும். இதனால் இந்த ஏவுகணை செலுத்துவதை காண்பதற்காக அப்துல்கலாம் தீவுக்கு ஐதராபாத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு ராணுவ ஆய்வகங்களின் 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வந்திருந்தனர். அவர்களின் முன்னிலையில் நேற்று காலை 11.05 மணி அளவில் அங்குள்ள ஒருங்கிணைந்த ஏவுதள மையத்தில் இருந்து நடமாடும் லாஞ்சர் மூலம் அக்னி-5 ஏவுகணை சோதனை செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. அப்போது ராணுவ விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். முன்னதாக சோதனைக்காக ஏவுகணை செல்லும் பாதையில் உள்ள பல நாடுகள் உஷார்படுத்தப்பட்டன. அதிநவீன தொழில்நுட்பம் அக்னி-5 ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலம், 50 டன் எடையும் கொண்டது. இதில் சுமார் ஒரு டன் அளவிற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இது தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரைவழி இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணையில் தேவைக்கு அதிகமான வழிகாட்டுதல் அமைப்பு, சக்திவாய்ந்த என்ஜின்கள், மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும் முறை, விரைந்து செல்லும்போது கோளாறு ஏற்பட்டால் அதை கம்ப்யூட்டர் உதவியுடன் கண்டுபிடித்து தானாகவே சரி செய்து கொள்ளுதல் ஆகிய அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. 4-வது நாடு இத்தகைய நவீன தொழில் நுட்பமும் மற்றும் 5 ஆயிரம் கி.மீ. தூர இலக்கை தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிடம் தான் உள்ளன. 3-வது கட்ட பரிசோதனையின் போதே இந்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4-வது நாடாக இணைந்து விட்டாலும் தற்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட தொ���ில் நுட்பத்தை அக்னி-5 ஏவுகணை கூடுதலாக பெற்றிருப்பது சிறப்பம்சம் ஆகும். அக்னி-5 ஏவுகணையின் மூலம் சீனாவின் வடமேற்கு எல்லைப் பகுதியையும், ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு அக்னி-5 ஏவுகணையின் நிறைவுகட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளனர். ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில், \"அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இது நமது ராணுவ வலிமைக்கும், ஒடுக்கும் திறனுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது\" என்றார். பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், \"நமது விஞ்ஞானிகள் இதற்காக கடும்பணி ஆற்றி இருக்கின்றனர். இதற்காக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்யும் சாதனை. இதனால் நமது ராணுவத்தின் திறன் இன்னும் வலுப்பட்டு இருக்கிறது\" என்று கூறி இருக்கிறார்.\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nடிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.\nசெயல் அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 29 காலியிடங்களையும், செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 43 காலியிடங்களையும் நிரப்புவதற்காக ஜூன் 10 மற்றும் 11-ம் தேதியில் எழுத்துத் தேர்வுகள் தனித்தனியே நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக் கான ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ தொடர்புகொண்டு தேவையான விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOW…\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2018-05-23T18:49:03Z", "digest": "sha1:M6MWSJIWFAHCFM55S7LOEFWFRJ5HV77F", "length": 2769, "nlines": 33, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தூங்காவனம் டிரைலர் எப்படியிருக்கு?", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nகமலஹாசன் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் அதிரடி த்திரிலர் திரைப்படம் தூங்காவனம் டிரைலர் இன்று வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது\nபிரஞ்சு மொழியில் வந்த Sleepless Night வெற்றிப் படத்தின் ரீமேக்கான தூங்காவனம் படத்தில் கமலஹாசனுடன் பிரகாஷ்ராஜ்,கிஷோர்,திரிஷா... போன்ற அனுபவமிக்கவர்கள் நடிப்பதும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engineer2207.blogspot.com/2007/10/blog-post_18.html", "date_download": "2018-05-23T18:55:54Z", "digest": "sha1:VLP72A4JOV4MLNBTRJ2A6UFKPWZICUTF", "length": 17248, "nlines": 361, "source_domain": "engineer2207.blogspot.com", "title": "THe WoRLD oF .:: MyFriend ::.: சித்தார்த்துக்கும் போலியா??", "raw_content": "\nநெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்.. நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன்.. தவித்தேன்..\nதமிழ் தெரியாதவர்களும் தமிழ் படிக்கலாம்..\nமொழியோடு விளையாடி.. மொழியோடு உறவாடி..\nஉயிரை தொலைத்தேன் அது உன்னில்தானே...\nபொண்ணுங்க எல்லாரும் கோவிலுக்கு போகணும்.. பையனுங்க ...\nநூரினின் மரணம்.. யாருடைய தவறு\nகங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்\nஒருத்தர் கொஞ்சம் அழகாய், கியூட்டாய், பிரபலமாய் இருக்க கூடாதே அதுக்குள்ள ஒரு போலி உருவாகிடுறாங்க அதுக்குள்ள ஒரு போலி உருவாகிடுறாங்க\nபோலியின் பெயர்: வருண் சந்தேஷ்\nHappy Days என்னும் படத்தில் நாலு ஹீரோக்களில் ஒருவராய் நடிக்கிறார்..\nஆமா...சித்துவுக்கு போலி வந்தா உங்களுக்கு கொண்டாட்டமா இருக்கனும்மே...போலிய உள்ள விட்டுட்டு..ஒரிஜினல கடத்திலாமின்னு...(அப்பறம்..இப்படி முத பின்னுட்டத்தை எடுத்துக்கிறது பின்னுட்ட கயமைத்தனம்...புகார் செய்யப்படும்..சாக்கிரதை..)\nஎல்லாம் நல்லதுக்கு தானேம்மா ஒன்னு இல்லைன்னா இன்னொன்னு....;))\nஏன் நான் போலி சாப்பிட மாட்டேனா..\nஎன்ன யாரு வேனா சாப்பிடலாம்..என்னால தான் எதையுமே சாப்பிட முடியாது\nஎனக்கு பிரண்டு யாரும் இல்லை\nஎனக்கு கூட யாருமே பிரண்டு இல்லை\nபதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னைப் பத்திப் பேசுறீங்களோன்னு நெனைச்சு அடிச்சி பிடிச்சி ஓடியாந்தேன் ;))\nபதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னைப் பத்திப் பேசுறீங்களோன்னு நெனைச்சு அடிச்சி பிடிச்சி ஓடியாந்தேன் ;))\nபிரபு அண்ணா,கவுண்டமனிக்கும் போலியான்னு சொன்னதான் நீங்க அடிச்சி பிடிச்சி வரனும் சரியா\nஇப்படி ஒவர் ஃபிலிங்ஸ் நல்லது இல்லை\n/எல்லாம் நல்லதுக்கு தானேம்மா ஒன்னு இல்லைன்னா இன்னொன்னு....;))//\nஆமா அக்கா.கோபி சொன்னது போல எடுத்துக்கோங்க :))\nபிரபு அண்ணா,கவுண்டமனிக்கும் போலியான்னு சொன்னதான் நீங்க அடிச்சி பிடிச்சி வரனும் சரியா\nஇப்படி ஒவர் ஃபிலிங்ஸ் நல்லது இல்லை//\nஅடடா..அதுக்கு இல்லை அண்ணா இப்படி ஒவரா நீங்க ஃபிலிங்ஸ் ஆகி கடைசியில உண்மை தெரிஞ்சு நீங்க மனசு உடைஞ்சு போன தங்கை தாங்குவேனாஅந்த சகோதர பாசத்தில் சொன்னேன்.\nஇதுல யாரு அசல் யாரு போலி.\nபாய்ஸ் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அதான் இப்படி ஒரு குழப்பம்.\nஇது மாதிரி நிறைய எழுதுங்க\nஇந்த கருமத்துக்கு எந்த சுவத்திலே போயி முட்டி தொலையிறது\n//ஒருத்தர் கொஞ்சம் அழகாய், கியூட்டாய், பிரபலமாய் இருக்க கூடாதே அதுக்குள்ள ஒரு போலி உருவாகிடுறாங்க அதுக்குள்ள ஒரு போலி உருவாகிடுறாங்க\n/ஒருத்தர் கொஞ்சம் அழகாய், கியூட்டாய், பிரபலமாய் இருக்க கூடாதே\nபிரபலம் கூட பரவாயில்ல ஒத்துக்கலாம் ஆனா அழகு, க்யூட் சொல்ற அது யாரு சித்தார்த்தா ஒரு சித்தார்த்தே தாங்க முடியல இதுல இன்னொன்னா\nரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் இருக்காங்க.. இனிமே ஈஸியா இவங்கள வச்சு டபுள் ஆக்ட் படம் எடுக்கலாம்..\nஎன்ன கொடுமை இது பிகர பார்த்து ஏமாந்த சிங்கம்லே ஏஸ்\nமழையி ல அந்த ஆளோட[ அதான் என் ஜென்ம எதிரி -ஸித்..தூ..(நம்ம ஜெனிலியாகிட்ட ரொம்ப கடலை போடரான்ல்ல..)]மேக்கப் அழிஞ்சி,உண்மையான மொகரகட்ட எல்லாருக்கும் தெரிஞ்சதுக்கு ,இப்பிடி ஒரு \"சமாளிப்பு\" பதிவா...உட்டு குடுக்க மாட்டங்கிரங்களே,ஆனாலும் இது ரொம்பத்தான் ஓவரு மை ஃபிரண்டு.\nஅந்த ஆளு மூஞ்சிக்கு நானே பரவாயில்லங்கரேன்..ரொம்ப தலயில தூக்கி வச்சுகின்னு ஆடாதிங்க..கழுத்து சுளுக்கிக்க போவுது..\n[cool ரசிகன் ,cool-ஒன்னுமில்ல \"self control\" செஞ்சிகிறேன்.]\nநீண்ட நாட்களாய் ஆயிற்று.. நண்பர்களின் பதிவுகள் படித்து.. சரியாக ஞாபகமில்லை என்று நான் என்னுடைய பின்னூட்டம் கடைசியாக ���ட்டது என்று மை பிரண்ட்.. ஹ்ம்ம்.. இன்னும் சித்தார்த் தான் உங்களின் ஆஸ்தான நாயகன் போல.. நடக்கட்டும் நடக்கட்டும்.. இனிமேல் அடிக்கடி இங்கே வந்து பின்னூட்டங்கள் இட முடியும் என்று நினைக்கிறேன் மை பிரண்ட்.. தொடர்க உங்கள் எழுத்து பணியை.. ஷ்ஷ்ஷ்ஷ்.. எப்படி இருக்கீங்க மை பிரண்ட்.. கொஞ்சம் தமிழ்ல சுருதி பிசகாம எழுதலாம்னு பாத்த முடியலையே..\nஜில்லென்று ஒரு மலேசியாவில் புதுசு\nபயமறியா பாவையர் சங்கத்தில் புதுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keethukottai.blogspot.com/2007/08/spider-man-3.html", "date_download": "2018-05-23T18:31:35Z", "digest": "sha1:KGT5ILM3SPWU7Y6EE6GJU5T364ZQ6OS7", "length": 9989, "nlines": 75, "source_domain": "keethukottai.blogspot.com", "title": "கீத்துக் கொட்டாய்: Spider Man 3", "raw_content": "\nஸ்பைடர் மேன் - 3, ஸ்பைடர் மேன் 1,2 வெற்றிகளை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையேயும் பெருமளவு விளம்பரங்களுடனும் வெளியாகியுள்ளது.\nகதை என்னவாயிருக்கும்னு ட்ரெயிலர் பார்த்த அத்தனை பேருக்கும் புரிஞ்சிருக்கும். அதீத சக்தி படைத்த நாயகன் இருக்கும் போது அதற்கு சமமான அல்லது அதைவிட சக்தி படைத்த வில்லன்(கள்) இருப்பார்கள். அவர்களுடன் போரிட்டு தர்மத்தை(\nஇதுதான் ஸ்பைடர் மேன் - 3 கதையும் (1,2ம் பாகத்தின் கதையும் இதுதானேனு யாரும் கேக்காதீங்க). பொதுவாக தொடர்ச்சியாக வரும் படங்களில் பெரும்பாலுமானவற்றில் முதல் பகுதியே மக்களை கவரும் (டெர்மினேட்டர், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்றவை விதிவிலக்கு). அதை ஸ்பைடர் மேனும் உறுதி செய்யும் என்றே நம்புகிறேன்.\nபடம் ஸ்பைடர் மேன் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகமே ஆனா ஆக்ஷன் பிரியர்களை நிச்சயமாக கவரும். அதனால் நீங்கள் தாராளமாக செல்லலாம். ஆனா எந்தவித எதிர்பார்ப்பும் வேண்டாம்\nபடம் கொஞ்சம் பெருசா இருந்துச்சு, முடிஞ்சி வரும் போது கொஞ்சம் லேசா தலைவலி வந்துச்சு. அதுக்கு படம் தான் காரணமானு தெரியல\nசரி இனிமே கதை சொல்ல போறேன். கதை தெரிஞ்சிக்கனும்னு நினைப்பவர்கள் மட்டும் படிக்கவும்…\nஸ்பைடர் மேனால் ஓரளவு குற்றங்கள் குறைக்கப்பட்டு நியு யார்க் நகரம் ஓரளவு அமைதியாக இருக்கிறது. பீட்டர் பார்க்கர் தன்னுடைய காதலியுடன் நேரம் செலவழித்து, அவருடைய இயல்பான வாழ்க்கையையும் நடத்தி கொண்டிருக்கிறார். சில நேரங்களில் ஸ்பைடர் மேனுக்கும் வேலை வருகிறது. ஆனால் அது சவாலனவைகளாக இருப்பதில்லை. மக்கள் அவரை பெரிதும் மதிக்கிறார்கள்.\nஅந்த நேரத்தில் அவருடைய நண்பன் ஹேரி (Harry Osben) அவர் தந்தையும் மரணத்திற்காக ஸ்பைடர் மேனை பழி தீர்க்க முயல்கிறார். அங்கே நடக்கும் சண்டையில் அவர் தன்னுடைய நினைவை இழக்கிறார்.\nஃப்ளிண்ட் மார்கோ என்னும் ஜோப்படி திருடன் தவறுதலாக ஒரு ஆராய்ச்சி நடக்கும் இடத்தில் மாட்டி மணல் மனிதனாக மாறுகிறார். இவர்தான் பீட்டரின் மாமாவை கொன்றவர் என்பது பீட்டருக்கு தெரிய வர இவரை பழி வாங்குகிறார் ஸ்பைடர் மேன். ஆனா மணல் மனிதன் திரும்பவும் தப்பித்து வருகிறார்.\nஇந்த நிலையில் விண்வெளியிலிருந்து வரும் ஒரு பொருள் (web மாதிரி இருந்துச்சி) ஸ்பைடர் மேன் மேல் ஏறிக்கொள்ள ஸ்பைடர் மேனுக்கு அதிக சக்திகள் கிடைக்கிறது. அவருடைய உடையும் கருப்பு நிறத்திற்கு மாறுகிறது. அவர் மனமும் பழி வாங்கும் குணமும், தானென்ற அகங்காரமும் வருகிறது.\nஇந்த நிலையில் தான் மணல் மனிதனை அழிக்கிறார். அவர் நண்பனுக்கு நினைவு வர அவர் பீட்டர் பார்க்கரை அவர் காதலியிடமிருந்து பிரிக்க முயல அதை அறிந்து அவரையும் அழிக்கிறார். அவருடைய போக்கில் பெரும் மாறுதல் தெரிகிறது. அவர் காதலியையும் கஷ்டப்படுத்துகிறார். பிறகு அவர் அத்தை அவருடைய போக்கில் தெரியும் வித்தியாசத்தில் அவரை எச்சரிக்க, அவர் அந்த கருப்பு நிறவாசியை அவரிடமிருந்து ஒரு வழியாக விளக்குகிறார். அந்த திமிர் பிடித்த ஸ்பைடர் மேன் சூப்பர்\nஅந்த நேரத்தில் பீட்டர் பார்க்கரால் அவமானப்பட்டு, வேலையிழந்த எட்டிக்கு அந்த சக்தி கிடைக்கிறது.\nஇறுதியாக மணல் மனிதன், கருப்பு ஸ்பைடர் மேன் சேர்ந்து பீட்டர் பார்க்கரை அழிக்க நினைக்கிறார்கள். வழக்கம் போல அவருடைய காதலியை கடத்தி கொண்டு போய் தொங்கவிடுகிறார்கள். ஸ்பைடர் மேன் அவர்களுடன் போராட அவர் நண்பர் ஹேரியை நாடுகிறார். (அவர் எப்படி சாகாமல் தப்பித்தார் என்றெல்லாம் யாரும் கேட்க கூடாது.) அவர் உதவ மறுக்கிறார். ஆனால் சரியான நேரத்தில் வந்து நண்பனுக்கு உதவி செய்து உயிரை இழக்கிறார்.\nகருப்பு ஸ்பைடர் மேன் இறக்க, மணல் மனிதன் திருந்த, அவரை மன்னித்து அனுப்புகிறார் பீட்டர். ஒரு வழியா படம் முடிஞ்சிது…\nஅடுத்த பகுதி வந்தா, இன்னும் கொஞ்சம் லேட்டா வரட்டும்\n//அடுத்த பகுதி வந்தா, இன்னும் கொஞ்சம் லேட்டா வரட்டும் //\nல படம் பார்த்துட்டு இருக்காங்கப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/popular/week", "date_download": "2018-05-23T18:56:29Z", "digest": "sha1:3CT6AL27OYI6GOWG7A2WQE52OTIWALV3", "length": 14165, "nlines": 213, "source_domain": "lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இளைஞரை சுட்டு கொன்றுவிட்டு இறந்தவரிடம் பேசிய பொலிஸ்: அதிர்ச்சி வீடியோ\nதடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற கமல்ஹாசன்: பொலிசார் செய்த செயல்\nதமிழகத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு: அதிகரிக்கும் பதற்றம்...பொலிஸார் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு\nதமிழகத்தில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளிய பொலிஸ்காரர் இவரா\nசுட்டுத்தள்ளிய பொலிசாருக்கு ஆபத்தில் உதவிய போராட்டக்காரர்கள்: வெளியான வீடியோ\n லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன்பு திரண்ட தமிழர்கள்\nதூத்துக்குடி கலவரத்தின் திடுக்கிடும் காட்சிகள்: பொலிஸ் அராஜகத்தின் உச்சகட்டம்\nதலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஐதராபாத் போராட்டம் வீண்\nபிரித்தானிய இளவரசி மெர்க்கலுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா\nகலங்கடிக்கும் சோகம்: தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு ரத்தக்கறை சம்பவம்\nதூத்துக்குடியில் தேடி தேடி மக்களை சுட்டுத் தள்ளிய பொலிசார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல நடிகரின் மைத்துனர் பலி\nஇளவரசி மெர்க்கல் தனது முதல் கணவரை பிரிந்தது எதற்காக\nதமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்த மாணவி\nதமிழகத்தில் கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி, இரத்த வெள்ளத்தில் உடல்கள்: பிரபல இயக்குனரும் கைது\nஇளவரசர் ஹரி-மெர்க்கல் மோதிரம் மாற்றிய தருணம்: மிகவும் உணர்ச்சிவசப்பட்ட முன்னாள் காதலி\nதிருமணத்தில் ஆயிரம் பேருக்கு மத்தியில் ஆப்பிரிக்க நண்பனை கண்டுபிடித்த இளவரசர் ஹரி: நெகிழ்ச்சி வீடியோ\nஅனைவர் முன்னிலையிலும் கண்ணீர் சிந்தி உருக்கமாக பேசிய இளவரசர் ஹரி\n70 வயதில் கர்ப்பமான மூதாட்டி இது அ���ருக்கு எத்தனாவது குழந்தை தெரியுமா\nதிருமணத்திற்கு முன்னர் மெர்க்கல் டேட்டிங் சென்றவர்களின் பட்டியல்\nவெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்களிடம் இருந்து மிரட்டல் வருகிறது: கண்கலங்கிய நடிகை\nநடுரோட்டில் வைத்து கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை அடித்த பொலிஸ்\nஇளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்தில் உலக மக்களை கவர்ந்த புகைப்படம் இதுதான்\nபிள்ளைகளை விடுமுறைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு சிக்கல்: ஜேர்மன் அரசு அதிரடி\nகடல் கன்னி உருவத்தில் பிறந்த குழந்தை 15 நிமிடத்தில் நடந்த சோகம்\nதைரியமிருந்தா நீ வந்து பந்து போடு பாண்ட்யாவுடன் சண்டை போட்ட ரிஷப் பாண்ட்\nமுதல் முறையாக பிரித்தானிய அரச குடும்ப கோட்பாட்டை மீறிய ஹரி - மெர்க்கல்\nஅதிகாரப்பூர்வமாக வெளியானது இளவரசர் ஹரி - மெர்க்கலின் மூன்று புகைப்படங்கள்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nதன்னுடைய அம்மாவை முதன்முறையாக ரசிகர்களுக்கு காட்டிய சிம்ரன்- இங்கே பாருங்க\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்\nமணம்புரிய துடிக்கும் ஆர்மி வெறியன்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nஎவ்வளவு கருப்பாக இருந்தாலும் கவலையே வேண்டாம்.. கலராக இந்த ஒரு பொருள் போதுமாம்\nபாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் முன்னாள் உலக அழகி செய்த செயல்\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nநடிகரும், தொகுப்பாளருமான தீபக்கின் மகனா இது- அடடே எவ்வளவு கியூட், புகைப்படம் இதோ\nபிரபல நடிகை ரம்பாவுக்கு இன்னொரு குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkamalkamaldigitals.blogspot.com/2014/03/blog-post_9390.html", "date_download": "2018-05-23T18:52:08Z", "digest": "sha1:QFM52W2UWVMLZT54QPVF7IWI542YANGB", "length": 4506, "nlines": 68, "source_domain": "rajkamalkamaldigitals.blogspot.com", "title": "RAJKAMAL DIGITAL'S,ERANIEL.: ஃப்ளாஷ் எப்படி வேலை செய்கிறது ?", "raw_content": "\nஃப்ளாஷ் எப்படி வேலை செய்கிறது \nசெறிவூட்டப் பட்ட மின்சாரத்தை ( கிட்ட தட்ட பல ஆயிரம் வோல்ட் ) xenon Gas நிரப்பப் பட்ட டிஸ்சார்ஜ் ட்யூப் ( நியான் பல்ப் பாத்திருப்பீங்களே அது மாதிரி இருக்கும் ) ஒரு முனைக்கு செலுத்தப் படும். டிரிக்கர் ப்ளேட் அடுத்த முனை (பாஸிடிவ் / நெகடிவ் மின்சாரம் ). அதிக செறிவூட்டப் பட்ட எதிர்மின்சாரம் டிரிக்கர் ப்ளேட்டில் ஏற்றப் படும் போது ionisation என்ற முறையில் அணுக்களின் நகர்வு இரு புறமும் ஏற்படுகிறது. செறிவூட்டப் பட்ட மின்சாரம் விடுவிக்கப் படும் போது மோதும் அணுக்களின் மூலம் ஏற்படும் ஆற்றலினால் அதிக ஒளி உண்டாகிறது. ஏறக்குறைய குழல் விளக்குகள் எப்படி வேலை செய்கிறதோ அதே முறையில். ஆனால் இங்கே மிக அதிக அளவில் மின்சாரம் செலுத்தப் படுகிறது.\nஎப்போதெல்லாம் ப்ளாஷ் பயன்படுத்த வேண்டும். எங்கு பய...\nஃப்ளாஷ் எப்படி வேலை செய்கிறது \nMANUAL-இல் படம் எடுப்பது எப்படி\nநீங்கள் வைல்டு லைப் போட்டோகிராபி எனப்படும் கானுயிர...\nநேச்சுரல் போட்டோவுடன் பென்சிலில் வரைந்த போட்டோ\nபோட்டோக்களை எடிட் செய்ய மிகச் சிறந்த மென்பொருள்\nபோட்டோ ஸ்டுடியோ தொழிலில் கால்பதிக்கலாம்\nகேமரா (Camera) இயங்குவது எப்படி\nடிஜிட்டல் கேமரா அடிப்படை தத்துவம். (Basic of digit...\nமிக முக்கிய பேஸ்புக் பாதுகாப்பு வழிகள்\nDSLR கேமராக்களை எப்படி பிடிப்பது:\nபுகைப்படங்களில் நேர்த்தி .. படம் எடுப்பதற்கு முன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowmora.blogspot.com/2010/08/blog-post_15.html", "date_download": "2018-05-23T18:27:11Z", "digest": "sha1:LQ2E3U2PHJBWQALPGB7CNLMCVXR7O3RS", "length": 3065, "nlines": 52, "source_domain": "sowmora.blogspot.com", "title": "உ பிள்ளையார்சுழி: மதுரை மீனாஷி!", "raw_content": "\nஉ இது என்னோட புள்ளையார் சுழி\nகுறை ஒன்றும் இல்லை மதுரை மீனாஷீ\nகொடியுடனே மதுரைதனில் நிற்கின்றாய் மீனாஷி\nமீன் கொடியுடனே நீயும் நிற்பதனால் எனக்கு (குறை)\nகண்முன்னே அழகாய் காட்சிதரும் மீனாஷீ\nகண்முன்னே அழகாய் காட்சி நீ தருவதால் எனக்கு (குறை)\nமாமி உங்கள் ஆசிவாதத்தில் I AM FINE.\nமதுரை மீனாட்சி மீதான உங்கள் வர்ணனை கண்டு\nஎன்மனம், துபாய தூக்கி போட்டுட்டு சீக்கிரம் போ போ போய் உன் சாதி சனத்தோட இரு என்று விரட்டுகிறது.\nமாமியின் பேச்சு மட்டுமே என் தாய்நாட்டை நினைவு ���டுத்துகிறது.இன்னும் இரு திங்கள் கழித்து, உங்கள் முன் தோன்ற இருக்கும் உங்கள் ஆஷிக்\nஇரு திங்கள் கழித்து== ரெண்டு மாசம் கழித்து.\nஉ ‘http://www.arusuvai.com/tamil/ ல் மாமி என்றழைக்க படுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes25.html", "date_download": "2018-05-23T18:31:02Z", "digest": "sha1:3IMYYWCZLMBBJDLA4HR2442T4PIJJUYS", "length": 5739, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 25 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, தானே, தொண்டர், டாக்டர், கோபு, kadi, மருந்து, சிரிப்புகள், பெண், தரகர், நகைச்சுவை", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 25 - கடி ஜோக்ஸ்\nடாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க\nமாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா\nபெண் : பையனுக்கு பொண்ணு பார்க்கச் சொன்னேனே\nதரகர் : நல்ல இடம், 50 சவரன் போடுறேங்கறா.\nபெண் : அப்ப முடிச்சிட வேண்டியது தானே\nதரகர் : அதில் தானே சிக்கல், மாமியார் இல்லாத இடமா வேணுமாம்.\nடாக்டர் வாத்தி : தேள் கொட்டினதுக்கு இப்ப தானே மருந்து வாங்கிட்டு போனிங்க ,மறுபடியும் ஏன் கேக்குறிங்க \nகோலம் : மருந்து கொட்டிருச்சி டாக்டர் \nகோபு : வெளியிலே வெயில்லே வந்தா உருகிடற மனுஷர் யாரு\nகோபு : பெருமாள் கோவில் பட்டர்.\nதொண்டர் 1 : அரசியல்ல புதுமை பண்ணறதுக்கு ஒரு எல்லையே இல்லை நம்ம தலைவருக்கு .. ..\nதொண்டர் 2 : ஏன் .. .. .. \nதொண்டர் 1 : எந்தக் கட்சியோட கூட்டணி வெச்சுக்கப் போறோம்கற விஷயத்தைத் தேர்தலுக்கப்புறம் அறிவிக்கப் போறாராம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 25 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, தானே, தொண்டர், டாக்டர், கோபு, kadi, மருந்து, சிரிப்புகள், பெண், தரகர், நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Mohanlal-like-to-act-Osho-life-history.html", "date_download": "2018-05-23T18:25:46Z", "digest": "sha1:NW26PXVBSSJJMHVT2QIZ2DEMF6N4IPDH", "length": 6938, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "ஓஷோ வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மோகன்லால் ஆர்வம் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / ஓஷோ / சினிமா / நடிகர்கள் / மோகன்லால் / வாழ்க்கை வரலாறு / ஓஷோ வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மோகன்லால் ஆர்வம்\nஓஷோ வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மோகன்லால் ஆர்வம்\nTuesday, September 20, 2016 ஆண்மீகம் , ஓஷோ , சினிமா , நடிகர்கள் , மோகன்லால் , வாழ்க்கை வரலாறு\nசெக்ஸ் வாழ்க்கையும் ஆன்மிகம் சாந்ததுதான் என்று சர்ச்சை கருத்துகளை சொல்லி பரபரப்பாக பேசப்பட்டவர் ரஜினீஸ் சாமியார். இவரை சீடர்கள் ஓஷோ என்று அழைக்கின்றனர். உலகம் முழுவதும் ஓஷோவுக்கு ஆசிரமங்களும் சீடர்களும் உள்ளனர். ஏராளமான ஆன்மிக புத்தகங்களையும் வெளியிட்டு உள்ளார். நடிகர்-நடிகைகள் பலர் இவரது ஆன்மிக கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஏற்கனவே பல சாமியார்களின் வாழ்க்கை படமாக்கப்பட்டு உள்ளது. அதுபோல் ஓஷோவின் வாழ்க்கையையும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஓஷோ வேடத்தில் நடிக்க மோகன்லால் ஆர்வமாக இருக்கிறார். ஓஷோ தோற்றத்தில் தன்னை படம் பிடித்து அதனை டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்ததும், ரசிகர்கள் மோகன்லால் ஓஷோவாக நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.\nமலையாளத்தில் தயாராகும் ஓஷோ வாழ்க்கை வரலாற்று கதையில் மோகன்லால் நடிப்பார் என்றும் தகவல் பரவி உள்ளது. மோகன்லாலுக்கு 56 வயது ஆகிறது. 1980-ல் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்ற மலையாள படத்தில் வில்லனாக அறிமுகமானார். பின்னர் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். தமிழில் இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுவரை 320-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.\nமுகநூலில் எங்கள் செய்��ிகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/27/84402.html", "date_download": "2018-05-23T18:24:00Z", "digest": "sha1:3R2X7E6I5GGY6T2Z4DZI3L7LAAWLHV7W", "length": 15117, "nlines": 181, "source_domain": "www.thinaboomi.com", "title": "'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்", "raw_content": "\nபுதன்கிழமை, 23 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\n'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்\nசனிக்கிழமை, 27 ஜனவரி 2018 சினிமா\nசினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படபிடிப்பிற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.\n'கிளாப்போர்டு' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'. நடிகர் - தயாரிப்பாளர் வி சத்யமூர்த்தி அவர்களின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, ஊக்குவித்தது மட்டுமின்றி, படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பதை அறிந்து ஆச்சர்யமுற்றார்.\nவி.சத்யமூர்த்தி தயாரித்து நடித்து வரும் இந்த 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தை, 'எரும சாணி' புகழ் ரமேஷ் வெங்கட் (அறிமுகம்) இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ பெரேஸ் (அறிமுகம்) மற்றும் இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்) பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\n\"சிவகார்த்திகேயன் சாரின் எளிமை குணத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று இருப்பது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி.\nஎங்கள் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, அனைவரையும் ஊக்குவித்து சென்ற சிவகார்த்திகேயன் சாருக்கு, எங்களின் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்த கொள்கிறோம்\" என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், நடிகருமான வி.சத்யமூர்த்தி.\nSivakarthikeyan film 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' சிவகார்த்திகேயன்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nபிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை\nஅதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு\nஎம்.பி. பதவியிலிருந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா: சுமித்ரா மகாஜன் ஏற்றார்\nசுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விவேக் பேச்சு\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் பேச்சு\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: பெரும்பிடுகு முத்தரையரின் 1343வது பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை\nபாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்\nமலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது\nஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை\nகால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே\nசிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்- தோனியின் பளீச் பதில்\nநான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n2மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n3லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n4வீடியோ : தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்: பாரதிராஜா கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/19732", "date_download": "2018-05-23T18:41:25Z", "digest": "sha1:ZC2HJX7PIAKO2TQI6OYQ23QMVOLJ4WGP", "length": 17787, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "CID யால் சந்திக்க முடியவில்லை; ஆணைக்குழு அலோசியசிற்கு அழைப்பு | தினகரன்", "raw_content": "\nHome CID யால் சந்திக்க முடியவில்லை; ஆணைக்குழு அலோசியசிற்கு அழைப்பு\nCID யால் சந்திக்க முடியவில்லை; ஆணைக்குழு அலோசியசிற்கு அழைப்பு\nமத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில், விசாரிப்பதற்காக அவரது அலுவலகம் மற்றும் வீட்டிற்கு சென்ற போதிலும் அவரை சந்திக்க முடியவில்லை என குற்றவியல் விசாரணை திணைக்கள (CID) அதிகாரிகள் ஆணைக்குழுவில் தெரிவித்ததை அடுத்து, அவரது வழக்கறிஞர் மூலம் ஆணைக்குழு குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.\nஅத்துடன் அர்ஜுன் அலோசியஸின் கடவுச்சீட்டு இலக்கத்தையும் வழங்குமாறு அவரது சட்டத்தரணிக்கு இன்று (06) ஆணைக்குழு உத்தரவிட்டது.\nஇதேவேளை, குறித்த முறி தொடர்பிலான முக்கிய விடயங்களை அம்பலப்படுத்திய பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான முகவரான நுவன் சல்காதுவிற்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட சொலிசிட்ட ஜெனரல் யசந்த கோதகொடவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு, ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.\nமுறி தொடர்பான தகவல் கசிந்தமை அம்பலம்\nகடவுச்சொல்லை வழங்குமாறு அர்ஜுன் அலோசியஸிற்கு உத்தரவு\nமனைவியின் தொலைபேசியூடாக அர்ஜுன் தரவுகளை அழிக்க முயற்சி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது\nரூபா 2 கோடி 44 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மாலைதீவைச் சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்...\nஎமில் ரஞ்சன், நியோமால் ரங்கஜீவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நியோமல் ரங்கஜீவ...\nஜனா. முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு வி.மறியல் நீடிப்பு\nஇலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின்...\nரூ. 2.6 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் கைது\nரூபா 2 கோடி 60 இலட்சம் பெறுமதியான, 40 தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (19) காலை 8.45 மணியளவில்,கட்டுநாயக்கா...\nஅநுருத்த பொல்கம்பொலவுக்கு கிளிநொச்சியில் பிணை\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசா மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான அநுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.வடக்கு...\nமாளிகாவத்தை குழந்தை மரணம்; வளர்ப்புத் தாய் சாட்சியம்\n\"கணவனின் அதீத ���ன்பினாலேயே தாக்கினேன்\"மாளிகாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தை பலத்த உட்காயங்கள் காரணமாகவே உயிரிழந்திருப்பதாக...\nகுற்ற விசாரணை பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுருத்த பொல்கம்பொலவுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை...\nகண்டி இனக்கலவரம்; திலும் அமுணுகம எம்.பி. வாக்குமூலம்\nகண்டியில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இனக்கலவர சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஐ.ம.சு.மு.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...\n4 நாட்களுக்கு முன் காணாமல் போனவர் சடலமாய் மீட்பு\nகம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன 79...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேருக்கு வி.மறியல் மேலும் நீடிப்பு\nகண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் 05 ஆம் திகதியளவில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள், கடை, வீடுகள் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள்...\nதுப்பாக்கிச் சூட்டில் லொறியில் இருந்தவர் பலி\nதிருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்த நபர் மீது கார் ஒன்றில் வந்த மூவரால்...\nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு வி.மறியல் நீடிப்பு\nகைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.05.2018...\nசாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில்...\nசீரற்ற காலநிலை: 10 பேர் மரணம்; 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலை; இது வரை 10 பேர் பலி18,542 குடும்பங்களின் 84,943 பேர்...\nபுத்தளம் ➡️ பொத்துவில் கடலில் காற்றும் மழையும்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைநாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள...\nவிபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்கு���த்தில்...\nரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது\nரூபா 2 கோடி 44 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன்...\nவெனிசுவேல ஜனாதிபதி தேர்தலில் வென்ற மடுரோவுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு\n14 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைப்புவெனிசுவேல ஜனாதிபதியாக இரண்டாவது...\nசிரிய தலைநகர் முழுமையாக அரச ஆதரவு படை வசமானது\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_93.html", "date_download": "2018-05-23T18:41:15Z", "digest": "sha1:3WRIQ54MPZWHVOYZ6WNS66YP6MIXZ4DS", "length": 14250, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஸ்மார்ட்போனுக்காக ஃப்ளிப்கார்ட் டெலிவரி பாய் படுகொலை: அதிர வைக்கும் சம்பவம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » தொழில்நுட்பம் » ஸ்மார்ட்போனுக்காக ஃப்ளிப்கார்ட் டெலிவரி பாய் படுகொலை: அதிர வைக்கும் சம்பவம்\nஸ்மார்ட்போனுக்காக ஃப்ளிப்கார்ட் டெலிவரி பாய் படுகொலை: அதிர வைக்கும் சம்பவம்\nTitle: ஸ்மார்ட்போனுக்காக ஃப்ளிப்கார்ட் டெலிவரி பாய் படுகொலை: அதிர வைக்கும் சம்பவம்\nஇந்தியாவில் ஒரு ஸ்மார்ட்போனுக்காக பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட்டின் டெலிவரி பாய் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட...\nஇந்தியாவில் ஒரு ஸ்மார்ட்போனுக்காக பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட்டின் டெ��ிவரி பாய் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅலகாபாத் விஜய்நகர் பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.\n22 வயதான வருண் குமார் என்ற நபர் ஃப்ளிப்கார்ட் தளத்தில் 12,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், வருண் குமாரின் தந்தை பணத்தை தர மறுக்க அவர் போனை சொந்தமாக்க கொடூர முடிவு எடுத்துள்ளார்.\n28 வயதான டெலிவரி பாய் Nanjundaswamy, போனை வருண் குமாரிடம் வழங்கி பணத்தை பெற்றுக்கொள்ள அழைத்துள்ளார். வருண் அவரை விஜய்நகரில் உள்ள அலகாபாத் வங்கி பார்க்கிங்கில் காத்திருக்கும் படி கூறியுள்ளார்.\nபின்னர், அங்கு வந்த வருண் Nanjundaswamy அடித்து கொன்றுவிட்டு, அவரிடமிருந்த போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார்.\nசம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பொலிசார் குற்றவாளி வருண் குமாரை கைது செய்துள்ளனர்.\nஇச்சம்பவம், டெலிவரி பணியில் ஈடுபட்டு வரும் நபர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\non டிசம்பர் 15, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவு���ி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக���கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_24.html", "date_download": "2018-05-23T18:34:04Z", "digest": "sha1:KPAWSASK4U4MMRYGHB7CZQJQ57TKBRBP", "length": 21740, "nlines": 14, "source_domain": "yugabharathi.blogspot.com", "title": "யுகபாரதி: நடைவண்டி நாட்கள்: பதினொன்று", "raw_content": "\nகவிதைகளும் கவிதை சார்ந்த பகிர்வுகளும்\nநான் இதற்கு முன் கேள்விப்பட்டிருந்த ஆனால், பார்த்திராத கலவர பூமியாய் சென்னை மாநகரம் மாறிப்போன நாள் அது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதாவின் கைதுக்காக எதிர்கட்சிகளும் பத்திரிகைகளும் செய்தி பரிமாறின. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு. ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுவந்த முன்னாள் முதல்வருக்கு எப்படி இத்தனை கோடி சொத்து சேர்ந்தது நினைத்தால், அரசியல் சதுரங்கத்தில் மக்கள் வெட்டுப்படும் போதெல்லாம் காய்கள் நகர்த்தப்படுகின்றன.பாலாவோடு அன்று வித்யாசங்கரை சந்திக்க வைத்திருந்த திட்டத்தை சரவணன் மீண்டும் நினைவுபடுத்திக் கிளம்பச் சொன்னான். ஊரே அமளி துமளி பட்டாலும் கூட எங்களுக்கு எங்கள் பிரச்சனை. சொத்து சேர்த்த வழக்கு ஒருவர் மீது தொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகையில் இன்னொரு புறம் சோத்துக்கு வழியில்லாமல் வாழும் ஒருவனின் பிரச்சனை. நடந்தே போய்விடலாம் என்றான் பாலா. அலுவலகம் தி.நகரில் இருந்தது.நாங்கள் போய்ச்சேர்ந்த போது தி.நகரில் உள்ள கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அமைதி, அச்சத்தால் வரவழைக்கப்பட்டிருந்தது. பெரிய பெரிய கடைகள். வியாபார மையமாக இன்று மாறியிருக்கிற தி.நகர் அப்போதுதான் வளர்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருந்த தருணம். ஊரே மூடப்பட்டிருக்கையில் 'ராஜரிஷி' அலுவலகம் திறந்திருக்குமா என்றேன் பாலாவிடம். அது, பத்திரிகை அலுவலகம். இம்மாதிரியான நேரங்கள் தானே அவர்களுக்கு முக்கியம். எனவே, கண்டிப்பாக திறந்திருக்கும் என்றான்.ராஜரிஷி அலுவலகம், ஒரு குறுகலான சந்தில் முதல் கட்டிடத்தின் மேல்தளத்தில் அமைந்திருந்தது. படிக்கட்டுகளில் ஏறும்போது கொஞ்சம் படபடப்பாகவும் நடுக்கமாகவும் இருந்தது. வரவேற்பறையில் ஆசிரியரைச் சந்திக்க விரும்புவதாக கூறினோம். காத்திருக்கச் ���ொன்னார்கள். அழைப்பு வந்ததும் உள்ளே போனால் கண்ணாடிக் கூண்டுக்குள் வித்யாசங்கர்.'சந்நதம்' நூல் பின்னட்டையில் ஏற்கனவே நான் பலமுறை பார்த்திருந்த பரவச முகம். முகம் தெளிந்திருந்தது. லேசான் தாடி. நரைகள் ஆங்காங்கே பூத்திருந்தன. ஏறு நெற்றி. புன்னகை சிதற வரவேற்றார். சின்ன அறிமுகம்.பின் என் கையில் இருந்த கவிதை ஆல்பத்தை நீட்டினேன். பரபரப்பில்லாமல் பக்கம் பக்கமாகப் புரட்டிக் கொண்டே என் விபரம் முழுக்க விசாரித்தார். எனக்கு அவர் கவிதைகளை அவரிடம் சொல்லிக்காட்டும் ஆர்வம். அவருடைய கவிதைகள் எனக்குள் எறிந்துவிட்டுப் போயிருந்த எறிகுண்டை எப்படியாவது என் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த துடித்தேன். நமக்கு பிடித்த ஒருவரின் எழுத்தை அவரிடமே உட்கார்ந்து பகிர்ந்து கொள்வது தனி இன்பம். தொகுப்பு முழுக்க எனக்கு மனப்பாடம் என்பதால் அத்தனைக் கவிதைகளையும் வரிசைக் கிரமமாக அவரிடம் ஒப்புவித்தேன். அவர், பெரிதாக எந்த உணர்வையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. ஒரு நிலையை எட்டிவிட்ட பிறகு அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் போல. என்ன செய்கிறீர்கள் நினைத்தால், அரசியல் சதுரங்கத்தில் மக்கள் வெட்டுப்படும் போதெல்லாம் காய்கள் நகர்த்தப்படுகின்றன.பாலாவோடு அன்று வித்யாசங்கரை சந்திக்க வைத்திருந்த திட்டத்தை சரவணன் மீண்டும் நினைவுபடுத்திக் கிளம்பச் சொன்னான். ஊரே அமளி துமளி பட்டாலும் கூட எங்களுக்கு எங்கள் பிரச்சனை. சொத்து சேர்த்த வழக்கு ஒருவர் மீது தொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகையில் இன்னொரு புறம் சோத்துக்கு வழியில்லாமல் வாழும் ஒருவனின் பிரச்சனை. நடந்தே போய்விடலாம் என்றான் பாலா. அலுவலகம் தி.நகரில் இருந்தது.நாங்கள் போய்ச்சேர்ந்த போது தி.நகரில் உள்ள கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அமைதி, அச்சத்தால் வரவழைக்கப்பட்டிருந்தது. பெரிய பெரிய கடைகள். வியாபார மையமாக இன்று மாறியிருக்கிற தி.நகர் அப்போதுதான் வளர்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருந்த தருணம். ஊரே மூடப்பட்டிருக்கையில் 'ராஜரிஷி' அலுவலகம் திறந்திருக்குமா என்றேன் பாலாவிடம். அது, பத்திரிகை அலுவலகம். இம்மாதிரியான நேரங்கள் தானே அவர்களுக்கு முக்கியம். எனவே, கண்டிப்பாக திறந்திருக்கும் என்றான்.ராஜரிஷி அலுவலகம், ஒரு குறுகலான சந்தில் முதல் கட்டிடத்தின் மேல்தளத்தில் அமைந்திருந்தது. படிக்கட்டுகளில் ஏறும்போது கொஞ்சம் படபடப்பாகவும் நடுக்கமாகவும் இருந்தது. வரவேற்பறையில் ஆசிரியரைச் சந்திக்க விரும்புவதாக கூறினோம். காத்திருக்கச் சொன்னார்கள். அழைப்பு வந்ததும் உள்ளே போனால் கண்ணாடிக் கூண்டுக்குள் வித்யாசங்கர்.'சந்நதம்' நூல் பின்னட்டையில் ஏற்கனவே நான் பலமுறை பார்த்திருந்த பரவச முகம். முகம் தெளிந்திருந்தது. லேசான் தாடி. நரைகள் ஆங்காங்கே பூத்திருந்தன. ஏறு நெற்றி. புன்னகை சிதற வரவேற்றார். சின்ன அறிமுகம்.பின் என் கையில் இருந்த கவிதை ஆல்பத்தை நீட்டினேன். பரபரப்பில்லாமல் பக்கம் பக்கமாகப் புரட்டிக் கொண்டே என் விபரம் முழுக்க விசாரித்தார். எனக்கு அவர் கவிதைகளை அவரிடம் சொல்லிக்காட்டும் ஆர்வம். அவருடைய கவிதைகள் எனக்குள் எறிந்துவிட்டுப் போயிருந்த எறிகுண்டை எப்படியாவது என் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த துடித்தேன். நமக்கு பிடித்த ஒருவரின் எழுத்தை அவரிடமே உட்கார்ந்து பகிர்ந்து கொள்வது தனி இன்பம். தொகுப்பு முழுக்க எனக்கு மனப்பாடம் என்பதால் அத்தனைக் கவிதைகளையும் வரிசைக் கிரமமாக அவரிடம் ஒப்புவித்தேன். அவர், பெரிதாக எந்த உணர்வையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. ஒரு நிலையை எட்டிவிட்ட பிறகு அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் போல. என்ன செய்கிறீர்கள் என்றார். அக்கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலாமல் தவித்ததைப் புரிந்து கொண்டார். இடையிடையே என் பேச்சிலிருந்தே என்னைப் பற்றிய தகவல்களையும் சேகரித்துக் கொண்டார்.செய்தித்தாள் பார்த்திருப்பீர்களே என்றார். அக்கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலாமல் தவித்ததைப் புரிந்து கொண்டார். இடையிடையே என் பேச்சிலிருந்தே என்னைப் பற்றிய தகவல்களையும் சேகரித்துக் கொண்டார்.செய்தித்தாள் பார்த்திருப்பீர்களே அதைப்பற்றி எழுதிக் கொடுங்கள் என்றார். கைது பற்றித்தான் சொல்கிறார் என உணர்ந்தும், ஆதரித்தா அதைப்பற்றி எழுதிக் கொடுங்கள் என்றார். கைது பற்றித்தான் சொல்கிறார் என உணர்ந்தும், ஆதரித்தா எதிர்த்தா என்று கேட்டேன். என் கேள்வி அவரைப் புன்னகைக்க வைத்தது. நாடே ஆதரிக்கும் ஒரு கைதை எப்படி எதிர்த்து சொல்வீர்கள் என்றார். நீண்ட அமைதிக்குப் பின் நம்முடைய பத்திரிகைக்கு என்று ஒரு பாலிஸி இருக்குமே, அதற்காகக் கேட்டேன் என்றேன். சரிதான் என்பது பொல தலையசைத்தார். கண்ணாடிக்கூண்டுக்கு வெளியே இடுங்கலான ஒரு பகுதியில் சின்ன மேஜை போடப்பட்டிருந்தது. பாலாவுக்கு என் முனைப்பும் அவர் உபசரிப்பும் ரொம்பவே பிடித்துப்போனது. நீ எழுது பாரதி, நான் அமர்ந்து கொள்கிறேன் என வரவேற்பறைக்குப் போய் செய்தித்தாள்களைப் புரட்டத் தொடங்கினான்.முதல் முதலாக பத்திரிகை அலுவலகத்தில் உட்கார்ந்து நான் எழுதிய கட்டுரை அது. ஒரு மாபெரும் அரசியல் கட்சித் தலைவரை காத்திரமான சொற்களால் என்னாலும் கண்டிக்க முடிந்தது. எழுத்தினால் சாத்தியமாகும் கோபத்தை வைத்து சமுதாயத்தை அங்குலமேனும் அசைத்து விடமுடியும் என்ற நம்பிக்கையை அந்த எழுத்தும், அந்த மேஜையும் எனக்குள் ஏற்படுத்தின. கட்டுரையை முடித்து அவரிடம் நீட்டினேன். ஒரே மூச்சில் வாசித்து நிமிர்ந்தார். பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை. பாராட்டுவது போல சின்ன புன்முறுவல் கூட அவரிடமிருந்து வெளிப்படவில்லை. நாளை வருகிறீர்களா என்று மட்டும் கேட்டார். ஏன் என்று கேட்குமளவுக்கு துணிச்சல் வரவில்லை. சரியென்று தலையசைத்துவிட்டு பாலாவுடன் விடுதிக்குத் திரும்பினேன். பாலாவுக்கும் குழப்பம்தான். எழுதியதைப்பற்றி எதுவுமே சொல்லாமல் எதற்காக நாளையும் வரச்சொல்கிறார் என்பது புதிர்மேல் விழுந்த புதிராக இருந்தது. ஆனாலும், பரவாயில்லை பாரதி, அவர் அழைக்கிறார் நாளையும் வருவோம் என்றான். சரவணனிடம் வித்யா சங்கரைப்பற்றி வாயாலேயே விவரணப்படம் எடுத்தேன். இழுத்து விட்ட புகையோடு அவன் சிலாகித்தான். எழுதிய விஷயங்கள் பற்றியும் அரசியல் கட்டுரைகளின் அவசியம் பற்றியும் பேச்சில் ஆழ்ந்து போனான். பாலாவும், எட்வினும், ரகுபதியும் கூட அவர்கள் அறிந்த அரசியல் கட்டுரைகளைப்பற்றி பகிர்ந்து கொண்டார்கள். ஒரு விளக்கிலிருந்து ஓராயிரம் விளக்குகள் கிளைப்பது போல.மறுநாளும் போனோம். அன்றும் செய்தித்தாள்களைக் கையில் கொடுத்து அதே மேஜையில் அமர்த்தினார். அலுவலகப் பையனை அழைத்து தேனீர் கொடுக்கச் சொன்னார். இரண்டாவது சந்திப்பு பெரும்பாலும் நெருக்கத்தை கூட்டிவிடுகிறது. இணக்கமும், உரிமையும் ஏற்கனவே தெரிந்தவர் என்கிற பாவனையும் கூடுதல் மகிழ்ச்சியை நமக்குள் ஏற்படு���்தி விடுகிறது. வழக்கம்போல பாலா செய்தித்தாள்களைப் புரட்டி களைக்கும் நேரத்தில் எழுதி முடித்து வித்யாசங்கரிடம் காட்டிவிட்டேன். ம்... சரியாயிருக்கு, நாளை வாங்க என்றார். அப்போதும் எனக்குள்ள தயக்கத்தில் தலையசைத்தேன். பாலாவுடன் நடந்து விடுதி திரும்புகையில் கலவரம் குறைந்ததற்கான அறிகுறியை திறந்திருந்த கடைகள் காட்டின. பசி, பணமில்லை ஆனாலும் வாழ்வை நகர்த்திவிட இயலும் என்ற நம்பிக்கை முளைத்தது. நம்மை எழுத வைத்து வாங்கிக் கொள்கிறார். உண்மையில், அது பயிற்சியா, பிரசுரத்திற்காக வாங்கிக் கொள்கிறாரா தெரியவில்லை. என்றாலும் அந்த அனுபவம் ருசிகரமானதாகவே இருந்தது.மேஜையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கையில் நமக்காக ஒருவர் தேனீர் கோப்பையை நீட்டுவதும், எழுதிக்கொண்டே ஜாடையில் வைத்து விட்டுப்போங்கள் என்பதும் கூட நன்றாயிருக்கிறது. சமூகத்திற்காக உழைக்கிறோம். எனவே, சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் நம்மால் பயனைடையப் போகிறான் என்பது போன்ற செல்லக் கர்வம் அது. சுந்தரபுத்தன், நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே ஒரு மேன்சனுக்கு குடிபெயர்ந்திருப்பதாகவும், நாமும் அங்கே தங்கிக் கொள்ளலாம் என்று விருப்பம் தெரிவித்ததாகவும் சரவணன் கூறினான்.அம்பேத்கர் விடுதி பழகி விட்டது. நண்பர்கள் அன்பால் செளகர்யப் படுத்திக் கொண்டிருந்தார்கள். எப்பவும் அரட்டை அடிக்க, படித்ததைப் பற்றி விவாதிக்க யாராவது துணையிருப்பதால் மேன்ஷனுக்குப் போகத்தான் வேண்டுமா என்று மட்டும் கேட்டார். ஏன் என்று கேட்குமளவுக்கு துணிச்சல் வரவில்லை. சரியென்று தலையசைத்துவிட்டு பாலாவுடன் விடுதிக்குத் திரும்பினேன். பாலாவுக்கும் குழப்பம்தான். எழுதியதைப்பற்றி எதுவுமே சொல்லாமல் எதற்காக நாளையும் வரச்சொல்கிறார் என்பது புதிர்மேல் விழுந்த புதிராக இருந்தது. ஆனாலும், பரவாயில்லை பாரதி, அவர் அழைக்கிறார் நாளையும் வருவோம் என்றான். சரவணனிடம் வித்யா சங்கரைப்பற்றி வாயாலேயே விவரணப்படம் எடுத்தேன். இழுத்து விட்ட புகையோடு அவன் சிலாகித்தான். எழுதிய விஷயங்கள் பற்றியும் அரசியல் கட்டுரைகளின் அவசியம் பற்றியும் பேச்சில் ஆழ்ந்து போனான். பாலாவும், எட்வினும், ரகுபதியும் கூட அவர்கள் அறிந்த அரசியல் கட்டுரைகளைப்பற்றி பகிர்ந்து கொ��்டார்கள். ஒரு விளக்கிலிருந்து ஓராயிரம் விளக்குகள் கிளைப்பது போல.மறுநாளும் போனோம். அன்றும் செய்தித்தாள்களைக் கையில் கொடுத்து அதே மேஜையில் அமர்த்தினார். அலுவலகப் பையனை அழைத்து தேனீர் கொடுக்கச் சொன்னார். இரண்டாவது சந்திப்பு பெரும்பாலும் நெருக்கத்தை கூட்டிவிடுகிறது. இணக்கமும், உரிமையும் ஏற்கனவே தெரிந்தவர் என்கிற பாவனையும் கூடுதல் மகிழ்ச்சியை நமக்குள் ஏற்படுத்தி விடுகிறது. வழக்கம்போல பாலா செய்தித்தாள்களைப் புரட்டி களைக்கும் நேரத்தில் எழுதி முடித்து வித்யாசங்கரிடம் காட்டிவிட்டேன். ம்... சரியாயிருக்கு, நாளை வாங்க என்றார். அப்போதும் எனக்குள்ள தயக்கத்தில் தலையசைத்தேன். பாலாவுடன் நடந்து விடுதி திரும்புகையில் கலவரம் குறைந்ததற்கான அறிகுறியை திறந்திருந்த கடைகள் காட்டின. பசி, பணமில்லை ஆனாலும் வாழ்வை நகர்த்திவிட இயலும் என்ற நம்பிக்கை முளைத்தது. நம்மை எழுத வைத்து வாங்கிக் கொள்கிறார். உண்மையில், அது பயிற்சியா, பிரசுரத்திற்காக வாங்கிக் கொள்கிறாரா தெரியவில்லை. என்றாலும் அந்த அனுபவம் ருசிகரமானதாகவே இருந்தது.மேஜையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கையில் நமக்காக ஒருவர் தேனீர் கோப்பையை நீட்டுவதும், எழுதிக்கொண்டே ஜாடையில் வைத்து விட்டுப்போங்கள் என்பதும் கூட நன்றாயிருக்கிறது. சமூகத்திற்காக உழைக்கிறோம். எனவே, சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் நம்மால் பயனைடையப் போகிறான் என்பது போன்ற செல்லக் கர்வம் அது. சுந்தரபுத்தன், நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே ஒரு மேன்சனுக்கு குடிபெயர்ந்திருப்பதாகவும், நாமும் அங்கே தங்கிக் கொள்ளலாம் என்று விருப்பம் தெரிவித்ததாகவும் சரவணன் கூறினான்.அம்பேத்கர் விடுதி பழகி விட்டது. நண்பர்கள் அன்பால் செளகர்யப் படுத்திக் கொண்டிருந்தார்கள். எப்பவும் அரட்டை அடிக்க, படித்ததைப் பற்றி விவாதிக்க யாராவது துணையிருப்பதால் மேன்ஷனுக்குப் போகத்தான் வேண்டுமா என்றேன். இல்லை பாரதி, நாம் தங்கியிருப்பது சட்ட விரோதம். அதாவது, விடுதி சட்டத்திற்கு விரோதமானது. நண்பர்கள் செய்த உதவிக்கு பதில் மரியாதை அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, இடைஞ்சலாகி விடக்கூடாது என்றான். சரவணன் சாதாரணகப் பேசினாலே சரியாகத்தான் பேசுவான்.. அதுவும், சிக���ெட்டைப் புகைத்துக் கொண்டே பேசினால் சொல்ல வேண்டியதில்லை. மேன்ஷனுக்குப் போவதென்றால் பணம் வேண்டுமே.. அதான் யோசனை என்று முகத்தை இறுக்கினான். மறுநாளும் ராஜரிஷிக்குப் போக வேண்டியிருந்தது. வறுமையோடு போராடி வாழ்வைத் தொலைத்து விடுவோமோ என்ற அச்சம் கூடின அந்த நாட்களை என் இதயத்திலிருந்து அழிக்கவே முடியாது. ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்தில் இருந்தும் என்னைச் சந்திக்க வருகிற நிருபர்கள், உதவி ஆசிரியர்கள், என்னுடைய அந்த நாட்களை நினைத்துப்பார்க்க உதவுகிறார்கள். பணக்கஷ்டம் என்ற சொல்லை முழுதாக நானும் சரவணனும் உணர்ந்து விட்டோம். பணம்தான் எங்களிடம் இல்லையே தவிர கஷ்டம் இல்லாமல் இல்லை. பணமும் கஷ்டமும் வேறு வேறு எனப் புரிந்தது. மேன்ஷனுக்கு நகர வேண்டிய கெடுவும் துரத்திக் கொண்டிருந்தது. ராஜரிஷிக்குப் போவதும் தேனீர் குடித்து திரும்புவதுமாக இடையில் பத்து நாள் கழிந்து விட்டது. அலுவலகத்திற்கு நுழையும் போது ஆசிரியர் சந்திக்கச் சொன்னதாக அலுவலகப் பையன் பதட்டத்தோடு கூறினான். உங்களிடம் பேச வேண்டுமென்றான். நானும் பேச வேண்டும் என நினைத்ததைச் சொல்லவில்லை. அலுவலகத்தில் உங்கள் மீது புகார் கூறுகிறார்கள் என்றார். என்ன புகார் என்றேன். நீங்கள் அலுவலகத்தில் அமராமல் உடனே கிளம்பி விடுகிறீர்களாமே என்றார். நான் ஏன் அலுவலகத்தில் அமர வேண்டும் என்பதுபோலப் பார்த்தேன். வேலைக்குச் சேர்ந்த பத்து நாட்களும் இப்படியே இருந்தால் எப்படி என்றேன். இல்லை பாரதி, நாம் தங்கியிருப்பது சட்ட விரோதம். அதாவது, விடுதி சட்டத்திற்கு விரோதமானது. நண்பர்கள் செய்த உதவிக்கு பதில் மரியாதை அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, இடைஞ்சலாகி விடக்கூடாது என்றான். சரவணன் சாதாரணகப் பேசினாலே சரியாகத்தான் பேசுவான்.. அதுவும், சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பேசினால் சொல்ல வேண்டியதில்லை. மேன்ஷனுக்குப் போவதென்றால் பணம் வேண்டுமே.. அதான் யோசனை என்று முகத்தை இறுக்கினான். மறுநாளும் ராஜரிஷிக்குப் போக வேண்டியிருந்தது. வறுமையோடு போராடி வாழ்வைத் தொலைத்து விடுவோமோ என்ற அச்சம் கூடின அந்த நாட்களை என் இதயத்திலிருந்து அழிக்கவே முடியாது. ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்தில் இருந்தும் என்னைச் சந்திக்க வருகிற நிருபர்க��், உதவி ஆசிரியர்கள், என்னுடைய அந்த நாட்களை நினைத்துப்பார்க்க உதவுகிறார்கள். பணக்கஷ்டம் என்ற சொல்லை முழுதாக நானும் சரவணனும் உணர்ந்து விட்டோம். பணம்தான் எங்களிடம் இல்லையே தவிர கஷ்டம் இல்லாமல் இல்லை. பணமும் கஷ்டமும் வேறு வேறு எனப் புரிந்தது. மேன்ஷனுக்கு நகர வேண்டிய கெடுவும் துரத்திக் கொண்டிருந்தது. ராஜரிஷிக்குப் போவதும் தேனீர் குடித்து திரும்புவதுமாக இடையில் பத்து நாள் கழிந்து விட்டது. அலுவலகத்திற்கு நுழையும் போது ஆசிரியர் சந்திக்கச் சொன்னதாக அலுவலகப் பையன் பதட்டத்தோடு கூறினான். உங்களிடம் பேச வேண்டுமென்றான். நானும் பேச வேண்டும் என நினைத்ததைச் சொல்லவில்லை. அலுவலகத்தில் உங்கள் மீது புகார் கூறுகிறார்கள் என்றார். என்ன புகார் என்றேன். நீங்கள் அலுவலகத்தில் அமராமல் உடனே கிளம்பி விடுகிறீர்களாமே என்றார். நான் ஏன் அலுவலகத்தில் அமர வேண்டும் என்பதுபோலப் பார்த்தேன். வேலைக்குச் சேர்ந்த பத்து நாட்களும் இப்படியே இருந்தால் எப்படி என்றார். நான் வேலைக்குச் சேர்ந்ததாக இப்போதுதானே சொல்கிறீர்கள் என்றேன். சிரித்துக்கொண்டே கை குலுக்கினார். அலுவலகத் தனியறைக்குள் தனியாக நுழைந்தேன். கை அலம்பும் இடத்திலுள்ள கண்ணாடியில் என்னைப் பார்த்து கண்கள் விரிய பெருமிதத்தோடு தலையைக் கோதிக் கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-tn-021210201601/", "date_download": "2018-05-23T18:16:50Z", "digest": "sha1:U25OKPVRLTXR63WJJOUOPWADTD6UQQ5J", "length": 10016, "nlines": 107, "source_domain": "ekuruvi.com", "title": "தே.மு.தி.க.வில் அடுத்தடுத்து விலகல் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → தே.மு.தி.க.வில் அடுத்தடுத்து விலகல்\nகடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டு இருந்தார்.\nகடந்த காலங்களை போல தனித்து போட்டியிட்டு மக்கள் செல்வாக்கை பெறலாம் என்ற முடிவில் அவர் இருந்தார். ஆனால் தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால் அடுத்தக்கட்டமாக கட்சியின் நிலை குறித்து அறிய விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.\nசட்டசபை தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க.வில் பல மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அணி தலைவர்கள் விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்தனர். தே.மு.தி.க.வில் உள்ள 52 மாவட்ட செயலாளர்களில் 24 பேர் விலகி உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் விலகியதும் அங்கு புதிய பொறுப்பாளர்களை விஜயகாந்த் நியமனம் செய்தார். பின்னர் மாவட்ட செயலாளர்களையும் நியமித்தார்.\nஇந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் நிலையை அறிந்து கட்சியை வலுப்படுத்த விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதற்காக திடீரென ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநாளை (வியாழக்கிழமை) காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.\nஇதில் உள்ளாட்சி தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களிடம் வேட்பாளர் தேர்வு முறை, தொண்டர்களின் ஆர்வம் குறித்து கேட்டறிவார்.\nஇதுகுறித்து தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-\nதே.மு.தி.க.வில் இருந்து பலர் விலகி உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்த விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nதே.மு.தி.க. தொடங்கியபோது செய்ததை போலவே மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்த உள்ளார். நவம்பர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணம் தொடங்கும். இதற்கான முன் ஏற்பாடுகளை செய்வதற்காகத்தான் மாவட்ட செயலாளர்கள் இல்லாத 18 மாவட்டங்களுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅதற்கு முன்பாக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார். இதற்கான ஆலோசனை கூட்டம் நாளை தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெறும்.\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: சிவகங்கை மாவட்டம் முதலிடம்; ஜூன் 28ல் மறுதேர்வு எழுதலாம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – 10 கிராம மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nஸ்டெர்லைட் தலைவர் கொடும்பாவி எரிப்பு – இயக்குனர் கவுதமன் கைது\nகுழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சமோசா\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நாயகியின் தங்கை\nயாழில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nகனடாவில் சிறுமியின் மீது மத ரீதியான தாக்குதல் – பிரதமர் அதிர்ச்சி\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியமன அரசவை உறுப்பினர்களுக்கான விருப்பக் கோரல் \nபிரபுவின் 60வது பிறந்தநாள் – ரஜினிகாந்த் நேரில் சென்று வாழ்த்து\nடொனால்டு டிரம்பின் 10 சர்ச்சையான கருத்துக்கள்\nஆஸ்திரேலியாவில் இந்திய டிரைவர் மீது இனவெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keethukottai.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-05-23T18:29:54Z", "digest": "sha1:BV5UN3GKF2ZZDLVARYC3RQEO4BWK57SQ", "length": 13543, "nlines": 97, "source_domain": "keethukottai.blogspot.com", "title": "கீத்துக் கொட்டாய்: தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம்", "raw_content": "\nஎல்லாரும் ஒரு நிமிசம் கண்ணை மூடுங்க.. அப்படியே உங்க பள்ளிக் காலத்துக்கு போங்க.. அப்படிங்கற அறிமுகத்தோடு ஆரம்பிக்கும் படம் லேசான மன அதிர்வுகளை ஏற்படுத்துவது உண்மை..\nதங்கர்பச்சான் இயக்கி நடிகர்கள் நரேன், சினேகா, இயக்குனர் சீமான், எஸ்.எஸ்.மியூசிக் புகழ் ஸ்ரேயா மற்றும் தங்கர்பச்சானும் நடித்து வெளிவந்திருக்கும் படம் பள்ளிக்கூடம். படத்தின் இசை பரத்வாஜ்.\nஒரு கிராமத்தின் கல்வித் தாகத்தை தீர்த்து வைக்கும் கேணியாக பல ஆண்டுகளாய் எழுந்து நின்ற பள்ளிக்கூடமொன்று பல்வேறு சிக்கல்களால் மூச்சு திணறி மூடு விழா காண இருக்கிறது. அந்த மூடு விழாவை தடுத்து நிறுத்தி பள்ளிக்கூடத்தைக் காக்க பழைய மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சியே பள்ளிக்கூடத்தின் ஒற்றை வரி கதை.\nஅழகியின் கதைக் களம் மீது தங்கர் கொண்ட காதல் இன்னும் குறையவில்லை போலிருக்கிறது.. அதே மண் சார்ந்தே பள்ளிக்கூடமும் படமாக்கப்பட்டுள்ளது.\nபழைய மாணவர்களாய் சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், இயக்குனர் சீமான், தங்கர்பச்சான் மற்றும் சினேகா. கச்சிதமான தேர்வு. பொருந்துகிறார்கள்.\nநரேன் காதலனாய் வரும் காட்சிகளை விட கலெக்டராய் நல்லாச் செய்து இருக்கிறார். பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்து வாழ்க்கையில் முந்தும் கேரக்டரில் நடிக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் அதை ஓரளவே நரேன் பயன்படுத்தி���ிருப்பதாகத் தோன்றுகிறது. சினேகாவுடனான ஆரம்ப காதல் காட்சிகளிலும் நரேனிடம் ஒரு வித இறுக்கம் அதே இறுக்கம் பிற்பாதி ஊடல் காட்சிகளிலும் நீடிக்கிறது.\nசீமான் இயக்குனராகவே வந்துப் போகிறார். சீமானுக்கு இது முதல் நடிப்பு அனுபவம் என்பது தெரிகிறது...\nசினேகா மேக்கப் இல்லாமல் கிராமத்துப் பெண்ணாக வருகிறார்.இயல்பான நடிப்பால் பாத்திரத்தை நிறுத்துகிறார். பள்ளிக்காகத் தன் சொந்தங்களிடமே போராடும் காட்சிகளில் யதார்த்தமாய் செய்து இருக்கிறார். கோகிலா டீச்சராய் ஒரு நல்ல நிறைவான பாத்திரமேற்று அதை நல்லப் படியாய் செய்திருக்கிறார்.\nயதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் முந்துகிறார் தங்கர். கிராமத்து வெகுளி விவசாயியாகவே தங்கர் வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.. பள்ளிக்கூடத்தைப் பொறுத்த வரை நடிகராய் தங்கர் இயக்குனர் தங்கரை பல மைல்கள் தாண்டி நிற்கிறார்.\nநரேனைப் பார்க்க கலெக்டர் ஆபிஸ்க்கு பலகாரங்களைப் பையில் கட்டி எடுத்துச் செல்லும் காட்சி, சீமான் வீட்டில் பழையச் சட்டைகளைப் போட்டு அழகு பார்க்கும் காட்சி, தன் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு தலையில் வைத்து பெஞ்ச் சுமந்து வரும் காட்சி, நண்பர்களுக்குப் போர்த்தப்படும் பொன்னாடைக்குள் தானும் நுழைந்துக் கொண்டு அவர்களோடு தலைமையாசிரியர் காலில் விழும் காட்சி என தங்கர் நடிப்பில் நெகிழ வைக்கும் காட்சிகள் ஏராளம்.\nநடிப்பையே அதிகம் யோசித்ததாலோ என்னவோ தங்கர் திரைக்கதையில் கவனம் குறைத்துவிட்டாரோ என்னவோ... படத்தின் வேகம் மிகவும் குறைவு.. பல இடங்களில் நம் பள்ளி ஞாபகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் பள்ளிக்கூடம் திரையில் ஓடும் பள்ளிக்கூடம் கதையின் ஓட்டத்தில் இருந்து நம்மை விலகச் செய்கிறது.\nசீமான் அறிமுக பாடல் காட்சி தவிர்க்கப்பட்டிருக்கலாம்.\nயதார்த்தமானக் கதைக் களத்தில் ஓட்டாத கதாபாத்திரப் படைப்பு டியூசன் டீச்சராக, அரசாங்க சுகாதார அலுவராக வந்துப் போகும் ஸ்ரேயா. அதுவும் கதையின் பிற்பாதியில் ஸ்ரேயாவை சீமானின் தாயாக வயதானக் கெட்டப்பில் காட்டுவதெல்லாம் ஸ்ப்ப்பா முடியல்ல ரகம்.\nசினேகா - நரேன் காதல் பிரிவுக்கானக் காரணத்தில் அழுத்தம் இன்னும் கூட்டியிருக்கலாம். பிரிந்தவர்கள் சேர்வதும் கதையின் முடிவுக்கான சம்பிராதயமாக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது..\nபள்ளிக்கூட இன் ஸ்பெக்சன் காட்சிகளும், வீடு வீதி என வாத்தியார்கள் மாணவர்களைப் பிடிக்க அலையும் பாடல் காட்சிகளும் கலகல ரகம்.\nஉலக ஆசிரியர்கள் அனைவருக்கும் கீத்துக் கொட்டை சார்பில் ஆசிரிய தின வாழ்த்துக்கள்\nரொம்ப பொருத்தமான பதிவுதான். அனைவருக்கும், குறிப்பாக ஆசிரியப் பெருந்தகைகளுக்கு வாழ்த்துக்கள்.\nநானும் பாத்தேன். ரொம்ப நல்ல படம்.\nஅந்த டீச்சரையும், ஒரு கேவலமான பாட்டையும் தூக்கியிருந்தா, படம் அழகிக்கு கிட்ட வந்திருக்கும்.\nமசாலா அரைக்கும் மற்றவர் மத்தியில் தங்கர் பரவால்ல.\n//அந்த டீச்சரையும், ஒரு கேவலமான பாட்டையும் தூக்கியிருந்தா, படம் அழகிக்கு கிட்ட வந்திருக்கும்.\n நான் இன்னும் பாக்கலை. ஆனா உங்க விமர்சனத்தப் பாத்தா முயற்சி செய்யலாம் போல இருக்கே.\n//நரேனைப் பார்க்க கலெக்டர் ஆபிஸ்க்கு பலகாரங்களைப் பையில் கட்டி எடுத்துச் செல்லும் காட்சி, சீமான் வீட்டில் பழையச் சட்டைகளைப் போட்டு அழகு பார்க்கும் காட்சி, தன் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு தலையில் வைத்து பெஞ்ச் சுமந்து வரும் காட்சி//\nஅச்ச்சோ....நான் எண்ணி எண்ணி ரசிப்பதை அப்படியே சொல்லி இருக்கீங்க அதில் ஒரு படமாச்சும் போடக் கூடாதா\nஅழகி போல வராததுக்கு திரைக்கதை வேகமும் ஒரு காரணம். இதில் கொஞ்சம் மசாலா சேர்க்கத் தோணி கொஞ்சம் சொதப்பினாலும், அருமையான கதைக்களம் உள்ள படம்\nஎனக்கு மிகப் பிடித்தது. தங்கர் பச்சான் பாராட்டப் பட வேண்டியர்.வேறு பட்டுச் சிந்திக்கிறார்.\nல படம் பார்த்துட்டு இருக்காங்கப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koottanchoru.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:51:04Z", "digest": "sha1:3S4UVEBQTMQS2PABFPZ5FKQTDVEGVSP5", "length": 7809, "nlines": 215, "source_domain": "koottanchoru.com", "title": "பழப் பாயசம் - Koottanchoru", "raw_content": "\nபால் – 5 கப்\nசர்க்கரை – 1 கப்\nகஸ்டர்ட் பவுடர் – 2 டீஸ்பூன்\nபழத்துண்டுகள் – 2 கப்\nஉலர்ந்த பழங்கள் – 2 டேபிள்ஸ்பூன்\n1 கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கரைத்துக் கொள்ளவும். மீதி 4 கப் பாலை நன்கு காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கும் பொழுது, தீயைக் குறைத்து விட்டு, கஸ்டர்ட் பவுடர் கலவையை அதில் ஊற்றவும். அத்துடன் சர்க்கரையை சேர்க்கவும். நன்கு கிளறி விட்டு, திரும்பவும் கொதிக்க விடவும். கொதி\nவந்தவுடன் கீழே இறக்கி வைத்து ஆற விடவும்.\nஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு, பேரிக்காய் அல்லது தங்களுக்கு விருப்பமான பழங்களை, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nஆறிய பாலையும், பழத்துண்டுகளையும், தனித்தனியாக, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.\nபரிமாறுவதற்கு சற்று முன்னதாக, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, கண்ணாடிக் கிண்ணங்களில் ஊற்றிக் கொடுக்கவும்.\nகேழ்வரகு & கம்பு கூழ்\nஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்\nஉருளை -&- பட்டாணி வறுவல்\nவாழைத்தண்டு- & பச்சை வேர்க்கடலைக் கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-10-%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-28245363.html", "date_download": "2018-05-23T19:01:39Z", "digest": "sha1:5YL72FPQCLBX3RZLCOUWXHENEOX7XNMT", "length": 6033, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "வாகனங்களின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிப்பு - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nவாகனங்களின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஜப்பான் யென் நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என அந்தச் சங்கத்தின் தலைவர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ்ஸை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.\nஜப்பான் யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 1 ரூபா 47 சதமாக உள்ளது. இந்த நிலையில், குறித்த விலை அதிகரிப்பை 10 சதவீதத்தால் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, 50 லட்சம் ரூபா பெறுமதியான வாகனமொன்றின் விலையானது, 5 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளது.\nஇந்த விலை அதிகரிப்பானது, எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மட்டுமே அமுலாக்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nபுலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில்\nதனியார் இலாபம் பெற எமது வளத்தை நாம் விட்டுக்கொடுக்க முடியாது\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manachatchi.blogspot.com/2012/03/blog-post_14.html", "date_download": "2018-05-23T18:25:51Z", "digest": "sha1:D3ENOKZQWW6FW2IKIYIXF5FEKCJRO6MH", "length": 43645, "nlines": 849, "source_domain": "manachatchi.blogspot.com", "title": "பஜ்ஜிக்கடை : கத்திரி வெயிலிலும் அழகாய் ஜொலிக்கனும்", "raw_content": "\nஎன்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.\nகத்திரி வெயிலிலும் அழகாய் ஜொலிக்கனும்\nகோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. வெயிலுக்கு பயந்து கொண்டு வெளியில் செல்லாமல் இருக்கமுடியாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப்போய்விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.\nவெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.\nவெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக\nபாசிப் பருப்பு, கடலைப்பருப்பு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்,வெள்ளரி விதை, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து அரைத்த பொடியை பூசி முகம் கழுவலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சைசாறு , தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.\nதோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்தி காய்ந்த உடன் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகள் மறையும் முகம் பளிங்குபோல மாற்றிவிடும்.\nஉடம்பில் சூடு ��திகமாகும்போது, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.\nஇரவில் படுக்கப் போகும் முன் தரமான மாய்ஸ்ட்டுரைஸிங் க்ரீம், கோல்டு க்ரீம் ஆகியவற்றை முகத்தில் தடவவேண்டும். காலையில் வெளியே செல்லும் முன் சூரிய வெப்பம் தாக்காதிருக்க சன் டேன்லோஷன் தடவிக் கொள்ளவேண்டும்.\nதலையில் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பதுபோல பார்த்துக் கொள்வதும் அவசியம். இதற்கு சிகைக்காய், பாசிப்பயறு, வெந்தயம், பூலாங்கிழங்கு, புங்கங்கொட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை தக்கவைப்ப தோடு, கருமையும் மறைய தொடங்கும்.\nவாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். புருவங்களை சீர்படுத்தி, மினி பேஷியல் செய்து முடியை சீராக வெட்டி வைத்துக் கொள்ள அதிகம் செலவாகாது. மாதமொரு முறை இவற்றைச் செய்து கொள்வது முகத்தின் அழகைப் பாதுகாக்க விரும்பும் வசதி படைத்தவர்கள் கோல்ட் பேஷியல் கினாட் பேஸியல் செய்து கொள்ளலாம்.\nவெயிலும், நெரிசலும் அதிகமாக இருப்பதால் கிரீம் மேக்-அப்பை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. மேக்-அப் செய்வதற்கு முன் வியர்வை அதிகமாக உள்ளவர்கள் ஐஸ் கியூப்-ஐ முகத்தில் தேய்த்து அல்லது செய்த பிறகே மேக்-அப் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஐஸ் கியூப் கொடுக்காமல் மேக்கப் செய்து விட்டால் அவை சிறிது நேரத்துக்குப் பிறகு வியர்த்து விட்டால் சிவப்பு நிற புள்ளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க பவுடர் மேக்-அப் அதிகமாக உபயோகிக்க வேண்டும். அவரவர் நிறத்துக் கேற்றாற் போல் பவுடரை தேர்ந்து எடுக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும். இதில் லிப்ஸ்டிக்கும் அடங்கும்.\nவிஸ்கி : லொள்ளு & ஜொள்ளு\nகொறைஞ்சது இந்த அளவுக்காவது கேரண்டிங்.\nவடியுதுதா...எங்கே. எங்கே.. எங்கே...ஹி ஹி ஹி\nசூப்பர் குறிப்பு ....நன்றிங்க அண்ணா பகிர்வுக்கு\n பயன் பெற்றால் சர்தான் சகோ\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி Mar 14, 2012, 12:25:00 PM\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nஹெஹெ நாங்கல்லாம் அப்பவே அப்பிடி அப்போ இப்போ கேக்கவாவேனும்...இருந்தாலும் அது ஜொள்ளா சொல்லுய்யா\nஅழகு குறிப்புக்கு நன்றிங்கோ. அழகு குறிப்பு ஆண்கள் வலைப்பூவிலா அழகுக்கும் ஆண்களுக்கும் என்ன சம்பந்தம்\nபார்ரா...அதென்ன சகோ அப்புடி கேட்டுபுட்டிகே.\nஅல்....லோ எச் ஜூஸ் மீ\nஅழகுன்னா பெண்களுக்கு மட்டுமே சொந்தம் அப்படீன்னு - எந்த அடிபடையில் முடிவுக்கு வந்தீக\n//அழகு குறிப்புக்கு நன்றிங்கோ. அழகு குறிப்பு ஆண்கள் வலைப்பூவிலா அழகுக்கும் ஆண்களுக்கும் என்ன சம்பந்தம் அழகுக்கும் ஆண்களுக்கும் என்ன சம்பந்தம்\n நான் செந்திலாட்டம் ஒரு அழகான ஆம்பளையா இருந்துகிணு இதை படிக்க வந்திருக்கேன்னா பார்த்துக்குங்க. எங்களுக்கும் அழகு ரொம்ப ரொம்ப முக்கியம்.\nஸ் யப்பாடா...அண்ணே அம்பலத்தார் அண்ணே துணைக்கு வந்தீங்களே\n//கொறைஞ்சது இந்த அளவுக்காவது கேரண்டிங்.//\nநான் அந்த பொண்ணைவிட அம்சமா செந்திலாட்டம் இருப்பேனுங்க. எனக்கு எந்தளவு கேரண்டி என்று தெரிஞ்சுக்கலாமா\n//கொறைஞ்சது இந்த அளவுக்காவது கேரண்டிங்.//\nநான் அந்த பொண்ணைவிட அம்சமா செந்திலாட்டம் இருப்பேனுங்க. எனக்கு எந்தளவு கேரண்டி என்று தெரிஞ்சுக்கலாமா\nமுயற்சி பண்ணி பாருங்கோ தெரிஞ்சுவிகிங்..அட நிஜமாலுமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.\n//பாசிப் பருப்பு, கடலைப்பருப்பு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்,வெள்ளரி விதை, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து அரைத்த பொடியை பூசி முகம் கழுவலாம். //\nEx. me what is பூலான்கிழங்கு\nஅதாண்ணே பூலான்கிழங்கு இல்ல.. பூலான்கிழங்கு\nபடம் வரைந்து தான் காட்டனுமோ..\nஎன்னைய்யா இது செந்திலோட அந்த வாழைப்பழ கதையாட்டம் இருக்கு\nதிண்டுக்கல் தனபாலன் Mar 14, 2012, 4:49:00 PM\nநண்பரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஹி ஹி பொண்ணு ஹி ஹி......\nஇம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...\nபதினெட்டு வயது இளம் பெண்\nநடுவுல கொஞ்ச நாளா காணோம்\nகுட்டை பாவாடை குஷ்பு கண்டனம்\nஇதயபலம் உள்ளவர்களா - வாங்கோ\nஅதிரடி கவர்ச்சியில் - சோனியா அகர்வால்\nபடுக்கை அறையில் தம்பதினர் டென்ஷன்\n வேணும்னா எதை எல்லாம் செய்யக்கூடாது\nகத்திரி வெயிலிலும் அழகாய் ஜொலிக்கனும்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநம் இணைய தளத்தின் பெருமையை....\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nகர்நாடகம் வந்த சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ஏன்\nவரலாற்றின் மிச்சமான எச்சங்கள் - டெல்லி கேட் - மௌன சாட்சிகள்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nகாளி - சினிமா விமர்சனம்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\n3 சிறுமிகள், 30 பெண்கள், 300 இரவுகள் - எங்க வீட்டு சாந்தி முகூர்த்தம், விரைவில் உங்கள் உளர்ஸ் டிவியில்......\nமோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nதமிழகத்தின் ஆபத்தான அசிங்க அரசியல்\nபறவைகள் பலவிதம் - பகுதி 6 (பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nகோவா ட்ரிப் /Goa trip\nஜெய் நடித்த புகழ் படத்தின் விமர்சனம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட ��ிருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவிளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nகொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவாழ்க பதிவர் ஒற்றுமை.வளரட்டும் பதிவர்கள் புகழ்.\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nChilled Beers - மச்சி ஓப்பன் தி பாட்டில்\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇன்டர்நெட் ஓகே அது என்னங்க ஈதர்நெட்\nபதிவர் சந்திப்பு -மறைக்கப்படாத உண்மைகள்\nமதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nவாயிற்கு ருசியாக காய்கறி பஜ்ஜி\nசெவிக்கினிய பாடல்கள் - OLD IS GOLD\nமின்னஞ்சலை கொடுத்தால் பஜ்ஜி பார்சலில் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/surgery-for-oviya-117081100056_1.html", "date_download": "2018-05-23T18:47:30Z", "digest": "sha1:B4PBFIWFXDJCW3J2ZZ7QZZOTEIQYSTA6", "length": 10993, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஓவியாவுக்கு நடந்த ஆபரேசன்: புதிய ஹேர்ஸ்டைலின் ரகசியம் இதுதானா? | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌��்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஓவியாவுக்கு நடந்த ஆபரேசன்: புதிய ஹேர்ஸ்டைலின் ரகசியம் இதுதானா\nபிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியா, நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டார். பின்னர் டாக்டர்களின் அறிவுரையின்படி கப்பிங் தெரபி என்ற சிறிய வகை ஆபரேசனையும் செய்து கொண்டார்\nகப்பிங் தெரபி என்பது காதுக்கு மேல் செய்யக்கூடிய ஒரு சிறிய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை செய்தபோது அந்த பகுதியின் முடி அகற்றப்பட்டது. பின்னர் ஆபரேஷன் முடிந்ததும் இதையே புதிய ஹேர்ஸ்டைலாக மாற்றிவிட்டார். இருப்பினும் அவர் ஆபரேஷன் செய்த தழும்பை மறைக்காததால் தற்போது உண்மை வெளிவந்துவிட்டது.\nஇந்த நிலையில் கோலிவுட்டில் மட்டுமின்றி மலையாள திரையுலகில் இருந்தும், தெலுங்கு திரையுலகில் இருந்து ஓவியாவுக்கு வாய்ப்பு குவிகின்றதாம். ஆனால் இப்போது சினிமாவில் நடிப்பது முக்கியமில்லை என்றும், ஓவியா பூரண குணம் அடைய வேண்டும் என்றும் அவரது தந்தை கறாராக கூறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nஆங்கிலேயரை எதிர்த்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஷ் சந்திர போஸ்\nஷக்திக்கு தான் பெரிய ஹீரோங்ற நினைப்பு: பொளந்து கட்டும் ஆர்த்தி\nபிக்பாஸ் புகழ் ஓவியா கிட்டயே லிப்டா\nபிக்பாஸ் குறித்த ஆய்வில் ஓவியாவுக்கு முதலிடம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரபல நடிகை: ஓவியாக்கு ஈடாகுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauagritechportal.blogspot.com/2015/05/overseas-buyers-shun-indian-soyameal-on.html", "date_download": "2018-05-23T18:45:53Z", "digest": "sha1:2KVWK7KIMF3RE47P3LDHYKQZRBR3ICV5", "length": 11817, "nlines": 148, "source_domain": "tnauagritechportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: Overseas buyers shun Indian soyameal on higher prices", "raw_content": "\nகோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக...\nதிருவில்லிபுத்தூர் பகுதியில் மாம்பழ சீசன் துவங்கிய...\nவேப்பூர் ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு மானிய விலை உல...\nரூ. 2.80 கோடிக்கு சின்ன வெங்காயம் விற்பனை\nமண் பயன்பாடின்றி புதிய சாகுபடி முறை கல்லூரி மாணவர்...\nகாவிரி பாசன வெற்றிலைக்கு வெளிமாநிலங்களில் வரவேற்பு...\nஏற்றுமதியாகும் தேனி திசு வாழை: அன்னிய செலாவணி அமோக...\nநிலக்கடலையில் சுருள்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத...\nஅதிக விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து\nநிலக்கடலையில் பூச்சி மேலாண்மை வேளாண்துறை ஆலோசனை\nகுறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரம் வினியோகம் ...\nவிவசாயிகளுக்கான தொலைக்காட்சி: பிரதமர் மோடி துவக்கி...\nதென்னையில் பென்சில் கூர்முனை குறைபாடும் நிவர்த்திய...\nதுல்லிய பண்ணைத்திட்டத்தில் 11,500 விவசாயிகளுக்கு ர...\nகுறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் வீரிய ஒட்டுரக மக்...\nபயனற்ற நிலத்தில் பழ மர பூங்கா அமைக்க கோரிக்கை\nநாடு, ஏலக்கி ரக வாழைகளைத் தாக்கும் வாடல் நோய்\nவிவசாயிகளுக்கான தொலைக்காட்சி: இன்று தொடக்கம்\nகுன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி: 500 கிலோ...\nவேளாண்மை திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு\nபயிரை பாதுகாக்க விவசாயிக்கு எஸ்.எம்.எஸ் இ-பயிர் மர...\nசென்னையில், நுங்கு விற்பனை அமோகம் ஒரு டஜன் ரூ.50-க...\nமலர் கண்காட்சிக்கு தயாராகும் ஏற்காடு சுற்றுலா பயணி...\nஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்க...\nஇலவு சாகுபடி – குறைந்த செலவில் நிறைந்த ஆதாயம்\nகோடை பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர் எலுமிச்சை\nஉழுவோம் உழைப்போம் உயர்வோம்'- சிறப்பு தொலைக்காட்சி ...\nகோரை - ஒரு வருமானம் தரும் களை\nஎலுமிச்சை பயிரிட்டு வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கல...\nதிண்டுக்கல்லில் பந்தல் இல்லா பாகற்காய்:\nநத்தத்திலும் விளையுது குளிர் பிரதேச 'ஸ்டார் புரூட்...\nமாடுகளுக்கு வீடு தேடிச் சென்று கோமாரி நோய் தடுப்பூ...\nஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும்\"லக்னோ' கொய்யா\nமகசூலை அதிகரிக்க நீர் ஆய்வு அவசியம்வேளாண் துறை அதி...\nபூத்துக் குலுங்கும் சணப்பை பூக்கள்:\n : தென்னையை தாக்கும் கருத்தலை புழுவால்... :...\nபண்ருட்டி பகுதியில் பலா விளைச்சல் அமோகம்\nகாபி ஏற்றுமதி 7.22% அதிகரிப்பு\nகடல் உணவு ஏற்றுமதி ரூ.30,000 கோடியாக உயர்வு\nஇரண்டரை ஆண்டுகளில் காய்க்கும் 'பாலூர் பலா'\nவண்ணம் மாறிய வலசை பறவைகளுக்கு வழியனுப்பு விழா\nபுல்லரிக்க வைக்கும் 'புட்பால் லில்லி'\nதென்னை சார்ந்த தொழில் தொடங்க மானியம் அதிகாரி தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/04/blog-post_21.html", "date_download": "2018-05-23T18:58:07Z", "digest": "sha1:DAKDXGBI7IVS7TOUSHJAUX2A6RY6KFK4", "length": 10154, "nlines": 148, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்", "raw_content": "\nகூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்\nவெகுகாலமாகப் பேசப்பட்டு வந்த, இலவசமாக பைல்களைப் பதிந்து தேக்கி வைத்திட வழி தரும் ஜி-ட்ரைவ் வெகு விரைவில் புழக்கத்தில் வர இருக்கிறது. கூகுள் கம்ப்யூட்டிங் உலகத்தில், இது இன்னும் ஒரு மதிப்பு மிக்க சேவையாக இருக்கும்.\nகூகுள் ஏற்கனவே தன் ஜிமெயில் சேவையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு 7 ஜிபி அளவில் டிஸ்க் இடத்தைத் தந்து மெயில்களைப் பாதுகாக்கும் வசதியைத் தந்து வருகிறது. இப்போது, பல நாட்களாகப் பேசப்பட்டு வந்த, இலவச கிளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் வசதியையும் தர இருக்கிறது.\nஇதன்படி ஒவ்வொருவருக்கும் இலவசமாக 5 ஜிபி கொள்ளளவு இடம் உள்ள ட்ரைவ் இடம் தரப்படும். இதில் நாம் நம் பைல்களை சேமித்துப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இந்த அளவு தொடர்ந்து அதிகப்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.\nஇந்த ட்ரைவில் உள்ள பைல்களை, டெஸ்க்டாப், மொபைல் போன், டேப்ளட் பிசிக்கள் வழியாக அணுகி டவுண்லோட் செய்து கொள்ளலாம். drive.google.com தளம் சென்று இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.\nமைக்ரோசாப்ட் தன் எம்.எஸ். ஆபீஸ் பைல்களை ஸ்டோர் செய்து வைத்திட, ஸ்கை ட்ரைவ் என்ற பெயரில், 25 ஜிபி அளவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் இடம் தந்து வருகிறது. அத்துடன், இதே போன்ற சேவையை Box, Amazon Cloud Drive மற்றும் Apple’s iCloud ஆகியவை வழங்கி வருகின்றன.\nஆனால் இவை 2 ஜிபி அளவி லேயே இடம் தருகின்றன. அதிகமாகத் தேவைப்படும் இடத்தைக் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். இந்த வகையில் கூகுள் நிறுவனமும், குறிப்பிட்ட அளவிற்கு மேல், கட்டணம் செலுத்திப் பெறும் வசதியையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோரேஜ் இடம் அளிக்கும் வசதியை அளிப்பதில் கூகுள் தற்போதுதான் வந்துள்ளது. ஏற்கனவே அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் அளித்து வருகின் றன. கூகுள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் அடிப் படையில் மியூசிக் பைல்களுக்கு இடம் அளித்து வருகிறது.\nவாடிக்கையாளர் ஒருவர் அதிக பட்சம் 20 ஆயிரம் பாடல் பைல்களை இதில் பதிந்து வைத்து, எந்த இடத்திலிருந்தும், எந்த சாதனம் வழியாகவும் இவற்றைப் பெறும் வசதியைத் தந்து வருகிறது.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 டிப்ஸ்\nநோக்கியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்த சா...\nசூரிய சக்தியில் இயங்கும் மொபைல் போன்\nஆப்பிள் கம்ப்யூட்டர்களில் ட்ரோஜன் வைரஸ்\nஐபோன், ஐபேட் விற்பனையால் 11.62 பில்லியன் லாபம்\nவிண்டோஸ் 7 திரையில் குறிப்புகள்\nகூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்\nயு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்...\nகம்ப்யூட்டர் இயக்கம் \"டிவி'யில் காண\nபி.டி.எப் (PDF) பைல் வெட்டவும் ஒட்டவும்\nஓவியம் தீட்டும் ரோபோ கண்டுபிடிப்பு\nஉங்கள் பாஸ்வேர்டை நினைவில் கொள்ள புதிய மென்பொருள் ...\nஉங்கள் கணினியில் உள்ள புரோகிராம்களை பாதுகாக்க\nஆர்வமூட்டும் இரு புதிய மொபைல்கள்\nஉலகின் முதல் 1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக ஆப்பிள்...\nவிண்டோஸ் 7 - பயனாளர் மாற்றம்\nஇணைய ஆய்வில் சில இனிய தகவல்கள்\nசி.டி.யில் எழுத முன்னெச்சரிக்கை டிப்ஸ்\nபோன் அழைப்பு வந்தால் டாட்டூ அதிரும்\nகாட்சித் திரைகள் ஒரு விளக்கம்\nசுருக்க யு.ஆர்.எல். (URL) அபாயம்\nமைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்திய டூயல் சிம் ஆண்ட்ராய்...\nவிண்டோஸ் 7 தரும் ட்ரைவ் மிர்ரர்\nMP3 பிளேயர் தரும் ஆபத்து\nஏப்ரல் மாதத்தில் ஆகாஷ் 2\nநோக்கியாவின் 41 மெகா பிக்ஸெல் கேமரா போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebm.com/2018/05/blog-post_1.html", "date_download": "2018-05-23T18:56:42Z", "digest": "sha1:4KCPBQUNAP46ETDOBF4XI4SRHP4HN7QS", "length": 4101, "nlines": 157, "source_domain": "www.cinebm.com", "title": "சமந்தாவா இது, மிகவும் கவர்ச்சி உடையில் ரசிகர்களை ஷாக் ஏற்றினார்- | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News Samantha Venkatram சமந்தாவா இது, மிகவும் கவர்ச்சி உடையில் ரசிகர்களை ஷாக் ஏற்றினார்-\nசமந்தாவா இது, மிகவும் கவர்ச்சி உடையில் ரசிகர்களை ஷாக் ஏற்றினார்-\nசமந்தா என்றாலே வெறும் ஹோம்லி பெண்ணாக தான் பலருக்கும் தெரியும். இதை அவர் தகர்க்க தான் அஞ்சான் படத்தில் பிகினி உடையில் நடித்தார்.\nஆனால், அப்போதும் அவரை கிளாமர் ஹீரோயினாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அவரும் தற்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.\nஅப்படியிருக்க விழாக்களில் கலந்துக்கொள்ளும் சமந்தா எப்போதும் கவர்ச்சி உடையில் தான் வலம் வருகின்றார், சமீபத்தில் முதுகு தெரிய அவர் அணிந்து வந்த உடை ஒன்று செம்ம வைரல் ஆகியுள்ளது. இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2013-sp-459947843", "date_download": "2018-05-23T18:53:03Z", "digest": "sha1:GX5HSILWDRXDXCQ23PQ66OKLVKYH3CVS", "length": 8484, "nlines": 204, "source_domain": "keetru.com", "title": "ஏப்ரல்2013", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு ஏப்ரல்2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபடித்துப் பாருங்களேன்... இந்தியாவில் நகரங்களின் சிதைவு எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nகருத்துப்புலப்பாட்டில் ஓகார இடைச்சொற்களின் பங்கு (குறுந்தொகையை முன்வைத்து...) எழுத்தாளர்: இரா.தியாகு\nஇரட்சணிய யாத்திரிகத்தில் உவமை நலம் எழுத்தாளர்: சகோ.சிறிய புஷ்பம்\nகீழத் தஞ்சையின் வரலாற்று ஆவணம் எழுத்தாளர்: வீ.அரசு\nகுழந்தை இலக்கியத்திற்குக் குறிக்கோள்கள் உண்டா\nசோஷலிஸ்ட் எதார்த்தவாதம் இன்றும் எழுச்சியூட்டுகிறது\nவரலாற்றாய்வு நூலுக்கான இலக்கணம் எழுத்தாளர்: சா.ஜெயராஜ்\nதமிழ் நாவலில் குழந்தை இலக்கியப் பதிவுகள் எழுத்தாளர்: சி.கவிதா\nகச்சிதமான காட்சிப் பதிவுகள் எழுத்தாளர்: உஷாதீபன்\nகாஞ்சியில் புத்தர் தோட்டம் எழுத்தாளர்: மு.நீலகண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2014/12/blog-post_27.html", "date_download": "2018-05-23T18:52:16Z", "digest": "sha1:UIL7BEZJHIWSIVBGUZKQXPC54L3QS3YA", "length": 23438, "nlines": 227, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: உலர்க்களம்,,,,,,,,,", "raw_content": "\nஒரு வாய் சோற்றுக்குத்தானே இந்தப்பாடு,இத்தனை ஓட்டம்\nகாலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கப்போகிறவரைநகர்கிறஒவ்வொருவரின் நகர்வும்,அசைவும் உழைப்பும் அதற்காகத்தானே\nதஞ்சாவூரில் போய் தனியாளாய் இருந்து உடல் நோயால் சிரமப்பட்டதும்,ராம நாதபுரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டபோதும் இந்த சோற்று வாயின் மூலத்திற்குத்தானே\nகைகட்டி, வாய்ப்பொத்தி, வணக்கம்சொல்லி, பல்லிளித்து, அவமானப்பட்டு\nகூனிக்குருகி,,,,,,,,,என எத்தனை எத்தனையானவைகளை (நாம் வேலை பார்க் கிற அலுவலகங்களிலிருந்து சின்னகாசாப் போடுகிறபையன் வரை)நெஞ்சி லும் மாரிலும்,முகத்திலும்,முழுஉடலிலுமாய்தாங்கிஇடம்,பொருள், ஏவல்பார் த்து அனுசரித்து,வளைந்து நெளிந்து மனம் ஒப்பாத விஷயங்களைக்கூட ஏற்று க் கொண்டு முனை மழுங்கி மொன்னையாய் வாழ பழகிகொள்வதின் உள் ளுள்“சோறு”என்கிறபதம்கண்டிப்பாகஅடைபட்டுக்கிடக்கிறதுதானே\n“ஒருசாண்வயித்துக்குத்தானஇந்தப்பாடுஎன்க��ற சொல்லும்,பேச்சும், பொருள் படலும்காதில்கேட்கிறஇடங்களிலும்,கண்பார்க்கிற நேரங்களிலும் நம் ஓட்டத் தையும்,உழைப்பையும் பார்க்கிற வேலையையும் சம்பாதிக்கிறதையும் மனது சட்டென ஒப்பிட்டுபார்க்கிறது.\nஅரிசி,பருப்பு,அரசலவு என நீள்கிற மாதாந்திர முதல் நாள் சிட்டைகளின் இதரத்தேவைகளில் வெகு முக்கியமாய் தனது இடத்தை முதலில் வந்து பதிவு செய்து கொள்வது சோறுதானே\nபெரும்பாலும்இப்போதுதான்அப்படிஇருப்பதில்லையே,தாய்தந்தையரை அவர் களது அந்திமக் காலத்தில் தனியே விட்டு விடுவதுதானே காலம் கற்றுத்தந்த உயர்ரக(/) நாகரீகமாக இருக்கிறது.)என இருக்கிற குடும்பத்தில் மூன்று வே ளைக்கும் பணிரெண்டு தட்டுகள் கழுவ வேண்டும் என்பதுவே கணக்காக இருக்கிறது.இதில்பின்னம்,தசமம்எல்லாம்பின்தள்ளப்பட்டு/பழையசோறிலிருந்து பீட்ஸாவரை அப்படித்தான்/\nகையேந்தி யாசகம் கேட்கிறவர்கள் முதல் குளிரூட்டப்பட்ட கார்களில் செல்கிறவர்கள் வரைக்க்கும் எல்லோருக்கும் பொதுவானதாகவே/\nஎன்னயாசிக்கிறவர்களுக்கெனகுடும்பம்இல்லை.குடியிருக்கவீடில்லை. ஆனால் அவர்களுக்கென வயிறு இருக்கத்தானே செய்கிறது.அது ஒரு சாணா கவும் அல்லது சுருங்கிய நிலையில் இருக்கிறதாகவும் இருக்கலாம்.\nசாப்பாடு,உணவு,டிபன் இப்படியான எல்லா வகையான உணவுக்கும் மூலமா னதாக சோறே பெரும் உருவெடுத்து நிற்பதாக/\nதோசை,பிரியாணிமட்டன்,சிக்கன்என்கிறவைஅடுத்தடுத்ததனித்தனிகீழ் அடுக்குகளிலும் வரிசைக்கிரமாக அடுக்கப்பட விட்டுவிட முடிவதில்லை.\nநன்கு பசி எடுத்து கண்களெல்லாம் பஞ்சடைந்து போன குளிரூட்டப்பட்ட காரில் செல்கிறவருக்கு ஒரு கவளம் பழைய சோறே தேவாமிர்த மாயும், யாச கம் கேட்டுப்பெற்ற உயர் ரக சாப்பாடு யாசகருக்கு சாதாரணமானதாயும்தான் பசி எடுக்கிற நேரத்தில் தெரிவதாக/\nபாரம் சுமக்கிற உடல் உழைப்புத்தொழிலாளியிலி ருந்து குளிரூட்டப்பட்ட காரில் அமர்ந்து பணிபுரிகிற அதிகாரிகள் வரை இப்படி த் தான் தெரியவும்,காட்சிப்படவும் செய்கிறார்கள்.\nஅலுவலகம் விட்டு வந்த ஒரு மாலை நேரமாய் வழக்கம் போல ரோட்டோர பாய் கடையில் தேனீர் அருந்திக்கொண்டிருந்தேன்.\nஎப்பொழுதும் சாப்புடுகிற கடைதான்.டீ மாஸ்டரிலிருந்து வடை போடுகிறவர் வரை எல்லாம் பழகியவர்களே/எளிமையின் பக்கம் இருந்த ஈர்ப்பு இந்த டீக்க டையிலும��க/\nஒரு டீ,வடை(பிரியப்பட்டால் மட்டுமே வடை)கொஞ்சம் வேடிக்கை,,,,,, என சிறிது நேரம் நின்று டீக்குடித்து விட்டு அந்த இடத்தை கடப்பது எனதுமாலை நேர வாடிக்கையாய்/\nஇந்த வாடிக்கை அன்று மட்டும் தவறுமா என்னதவறவில்லை.ஆனால் இடறி விட்டது. காலை மட்டுமல்லஅன்றும் அப்படித்தான் கொஞ்சம் டீயும், வேடிக் கையுமாக இடது கையை மார்மீது கட்டி வலது கையில் டீக்கிளாஸை பிடித்து நின்றிருந்தேன்.அப்படி நின்று டீக்குடிப்பது எனது பொதுவான வழக்கமாகி இருந்தது.\nபழகிப்போன எத்தனையோ பொதுப்பழக்கங்களில் புத்திக்குப்பிடித்து செய்கிற விஷயங்களுள் இதுவும் என்னிள்/\nகட்டிய கையை எடுக்காமலேயே டீயை குடித்து முடிக்கப்போகிற தருவாயில் வந்த பிச்சைக்காரி தனியாக வந்து விடவில்லை.\nதோளில் ஒன்றும் முதுகில் கட்டிய தூளியில் ஒன்றுமாக இரண்டு பிள்ளை களை சுமந்து கொண்டு வந்தாள்.\nஅது தவிர ஒரு சிறு பையனும்,சிறு பெண்பிள்ளையுமாய் அவளை சுற்றிச் சுற்றி வளைய வந்து கொண்டும்,கையிலிருந்த கர்ச்சிப்பினாலும்,கிழிந்த துணி யினாலும் தரையில் விரித்து,விரித்து விளையாடிவாறுமாய் இருந்தார்கள்.\nஎண்ணை காணாத தலையும்,அழுக்கான உடலும்,உடை நிறைந்து அப்பிப் போயிருந்த அழுக்குமாய் தெரிந்த அவர்களுக்கு L.K.G,,,U.K.G,,, கிண்டர் கார்டன் அட்மிஷன்,இண்டர்வியூ,செலக்க்ஷன்,படிப்பு,வேலை,குடும்பம்,ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ,தேர்தல் என்கிற இத்தியாதி,இத்தியாதிகளும் சட்டதிட்டங்களும் தெரியுமா,அறிவார்களா அதையெல்லாம் அவர்கள்\nபசியால் கண்களெல்லாம் பஞ்சடைந்து,காதடைத்து,வயிறு பிராண்ட,உடல் படுத்த எண்சாண் உடம்பையும் குறுக்கி யாசகம் கேட்கிறவ ளினதும்,ச ற்றுத் தள்ளி ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்த அவளுடன் வந்த சின்னஞ்சிறு பிஞ்சுகளின் அந்நேரத்தைய தேவை என்னவாக இருக்க முடியும்ஒரு கவளம் சோறை தவிர்த்து\nஅதிகாலை மூணுமணிக்கு விருதுநகரில் பஸ் ஏறி மாட்டுத்தாவணியில் பஸ்மாறி திருப்பத்தூரில் காலைக்கடன் கழித்து விட்டு தஞ்சாவூர் சென்று அங்கு வாரம் பூராவும் அனாதை போலான மனோநி லையில் மனைவி மக்களை பிரிந்துஇருந்தமொன்னையானமனோபான்மை/\nபார்க்க கௌரவமான வேலையிருந்தது. தங்குவதற்கு வசதியாய் அறை இருந் தது.செலவழிப்பதற்கு பணம் இருந்தது.சாப்பிடுவதற்கு ஹோட்டல் இருந்தது. இ த்தனை இருந்தும் காலை எழுந்ததும் ஆபீஸ்,இரவு முழுக்க அறை வாசம் தவிர வேறில்லை என வாய்க்கப்பெற்றவனாகஇருந்ததை/\nவாரம் முழுவதும் அப்படியிருந்து விட்டு வாரக்கடைசியில் மூச்சைபிடித்து பஸ் ஏறி ஆறரை மணி நேர பிரயாணத்திற்குப்பின் இரவு பத்தரை மணிக்கு வீடு வந்து பிள்ளைகளின் உச்சி மோந்து விட்டு மனைவி கையால் சாப்புடுகிற ஒரு வாய்சோறே அந்நேரத்தேவையாய் இருந்திருக்கிறது எனக்கு/\nடீக்கடையில் என்னிடமும்,பிறரிடமும் யாசகம் கேட்டவளின் நிலையும் என து வாழ்நிலையும் பெரும்பாலும் சோற்றை நோக்கியும்,சோறு திரட்டுவதாக வுமே உள்ளது பெரும்பாலும்.\nசற்று உள்ளீடாய்போய் பார்க்கையில் ஒருவாராய் சோற்றுக்கும் அதை திரட்டி சேர்ப்பதற்க்காவும் தானே இந்தப்பாடு என தோன்றுகிறது.\nஇடுகையிட்டது blogger நேரம் 7:45 pm லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம்\nஉலகமே சுற்றி சுற்றி வந்தாலும்\nசொந்த வீட்டில், மனைவி மக்கள் சூழ\nவீடடுத் தரையில் படுத்துகிடப்பதன் சுகமே சுகம்தானே\nவணக்கம் கரந்தை ஜெயகுமார் சார்,\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,\nஒரு சாண் வயிற்றுக்காக ஒவ்வொருவரும் படும் பாடு \nவணக்கம் பகவான் ஜி அவர்களே\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:44:56Z", "digest": "sha1:BKTLNNR7QI7AMR2DK7WZNQGDS67WBZTT", "length": 15594, "nlines": 119, "source_domain": "www.cineinbox.com", "title": "உன்னை கற்பழித்தவர்களில் யார் சிறந்தவர்? : பெண்ணை சித்ரவதை செய்த போலீசார் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபோலீசார் சுட்டது ஸ்னைப்பர் துப்பாக்கியால்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங���கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nஉன்னை கற்பழித்தவர்களில் யார் சிறந்தவர் : பெண்ணை சித்ரவதை செய்த போலீசார்\n- in சமூக சீர்கேடு\nComments Off on உன்னை கற்பழித்தவர்களில் யார் சிறந்தவர் : பெண்ணை சித்ரவதை செய்த போலீசார்\nநான்கு பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண், காவல் நிலையத்தில், போலீசார் கொடுத்த சித்ரவதை தாங்கமுடியாமல் வழக்கை திரும்ப பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nகேரளாவை சேர்ந்த, 33 வயதுள்ள ஒரு பெண்ணை, அவரது கணவரின் நண்பர்கள் நான்கு பேர் இரண்டு வருடத்திற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்தனர். மிரட்டல் காரணமாக இதுகுறித்து, அந்த பெண் யாரிடம் கூறவில்லை. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை.\nஒரு வழியாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, அந்த பெண் கடந்த ஆகஸ்டு மாதம் 16ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஆனால், தொடர்ச்சியான மிரட்டல் மற்றும் போலீசாரின் சித்ரவதை காரணமாக, அந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றார். உன்னை கற்பழித்தவர்களில் யார் உன்னை அதிகமாக சந்தோசப்படுத்தியது என்கிற ரீதியில் போலீசார் கேள்வி கேட்க, அதை பொறுக்க முடியாமல், புகாரை திரும்ப பெற்றுள்ளார் அப்பெண்.\nஅந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து, பாக்கியலட்சுமி என்ற பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nசமீபத்தில், பாக்கியலட்சுமி, பாதிக்கப்பட்ட அப்பெண், அவரின் கணவர் மற்றும் ஒரு பெண் உரிமை ஆர்வலர் அகியோர் செய்தியாளர்களை சந்தித்து இதுபற்றி கூறினர். சிபிஎம் கட்சியை சேர்ந்த ஜெயந்தன், பினேஷ், ஜினேஷ் மற்றும் சிபி என்கிற 4 பேர்தான் அப்பெண்ணை கற்பழித்ததாகவும், போலீசார் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதுபற்றி கேரள டிஜிபி மற்றும் முதலமைச்சரை, வரும் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.\nஇதையடுத்து அந்த விவகாரம் அங்கு பரபரப்பை கிளப்பியுள்ளது.\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nநீட் இருக்கட்டும் விஷால், முதலில் இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nநடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/26269-tamil-nadu-govt-should-not-make-mistake-in-udayachandran-s-appointment-like-keeladi-prince-gajendrababu.html", "date_download": "2018-05-23T18:36:55Z", "digest": "sha1:TZRUOKHM5SRL4O7SBD4KAVY3TACH3XTA", "length": 11652, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கீழடியைப் போல பள்ளி கல்வித்துறையில் தவறு செய்யக்கூடாது: பிரின்ஸ் கஜேந்திரபாபு | Tamil Nadu govt should not make mistake in udayachandran's appointment like Keeladi: Prince Gajendrababu", "raw_content": "\nதூத்துக்குடி மக்களை நினைத்து மிகவும் வருந்துவதாக மம்தா பானர்ஜி என்னிடம் கூறினார் - கமல்ஹாசன்\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் - தமிழக உள்துறை\nதூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nகீழடியைப் போல பள்ளி கல்வித்துறையில் தவறு செய்யக்கூடாது: பிரின்ஸ் கஜேந்திரபாபு\nகீழடியில் மத்திய அரசு செய்த தவறை பள்ளிக் கல்வித்துறையில் தமிழ்நாடு அரசு செய்யக் கூடாது என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அறிக்கை வெளிட்டுள்ள அவர், “பள்ளி கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் பொறுப்பேற்றவுடன் கல்வி கற்றல் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக முக்கியமாக, தமிழ்நாடு மாநிலக் கல்வித்திட்டம் (Curriculum), பாடத்திட்டம் (Syllabus), பாடநூல் (Textbook) எழுதும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. 21 ஆம் நுற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கிட மாநில பாடத்திட்டத்தினை மேம்படுத்திட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில், இத்தகைய மாற்றங்கள் மாணவர்களை அரசுப் பள்ளியை நோக்கி ஈர்க்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பயத்தில், வணிக நோக்கில் செயல்படும் சில பள்ளி நிர்வாகங்களும், சுயநலக்கூட்டமும் ஒரு சிறந்த அதிகாரியை அப்பணியில் இருந்து மாற்றிட துடிக்கின்றனர். இவர்களின் தூண்டுதலின் பெயரில் தமிழ்நாடு அரசு உதயசந்திரனை பணிமாற்றம் செய்தால் அத்தகைய நடவடிக்கை நடந்து வரும் மாற்றங்களுக்கு பெரும் இடையூராக அமையும்” என்று கூறினார்.\nமேலும், “தமிழ்நாடு அரசின் பாடத்திட்ட மேம்பாட்டு நடவடிக்கையை சீர்குலைக்கும் முயற்சியாகவே அதை கருதவேண்டும். கீழடியில் மத்திய அரசு செய்த தவறை பள்ளிக் கல்வித் துறையில் தமிழ் நாடு அரசு செய்யக் கூடாது என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேட்டுக்கொள்கிறது” என்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளார்.\nஜிஎஸ்டியால் சினிமாத்துறை வளர்ச்சியடையும்: ஷாருக்கான்\nவாரத்தில் ஒருநாள் கைத்தறி ஆடை உடுத்துங்கள்: எடப்பாடி பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது ��ொடர்பான செய்திகள் :\nபோட்டி தேர்வுக்கு பயன்படும் வகையில் பாடத்திட்டம் மாற்றம் - உதயசந்திரன் ஐஏஎஸ்\nஇந்துத்துவா பார்வைக்கு எதிரானது கீழடி: ஜி.ராமகிருஷ்ணன் கருத்து\nகீழடியில் மத்திய ஆய்வுப் பணிகள் மூடல்: மீண்டும் தொடரும் என அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nதமிழர்களின் பெருமையை மத்திய அரசு மறைக்க முயற்சிக்கிறது: முத்தரசன்\nகீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறும்: அமைச்சர் உறுதி\nகீழடியில் 7,150 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு\nகீழடி குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்: தமிழிசை கண்டனம்\nபுதுக்கோட்டை மாவட்டத்திலும் ஒரு கீழடி\nகீழடி அகழாய்வுப் பணிகளை சீர்குலைக்க முயற்சி - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nRelated Tags : பிரின்ஸ் கஜேந்திரபாபு , பொதுப் பள்ளிக்கான மாநில மேடை , கீழடி , உதயச்சந்திரன் , பள்ளி கல்வித்துறை , Prince Gajendrababu , Keezhadi , Udayachandran , Dept of school education\n‘என் பையன விடுங்க, நான் செத்துடுவேன்’ காலைப் பிடித்து கதறிய தாய்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்து வந்த பாதை: வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nநிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் நீடிப்பு\nதமிழக அரசைக் கலைக்க வேண்டாமா - பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்\nகர்நாடக முதல்வர்களை பாடாய்ப்படுத்தும் அரசு பங்களா: வாஸ்துபடி வீட்டை மாற்றும் குமாரசாமி\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜிஎஸ்டியால் சினிமாத்துறை வளர்ச்சியடையும்: ஷாருக்கான்\nவாரத்தில் ஒருநாள் கைத்தறி ஆடை உடுத்துங்கள்: எடப்பாடி பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34645-will-not-pursue-islamic-banking-in-india-rbi.html", "date_download": "2018-05-23T18:26:22Z", "digest": "sha1:EHQZX3HZXDH7PLDA23UK5AAYZVXRP6CG", "length": 9176, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இஸ்லாமிய வங்கியை அனுமதிக்கும் திட்டமில்லை: ரிசர்வ் வங்கி | Will not pursue Islamic banking in India: RBI", "raw_content": "\nதூத்துக்குடி மக்களை நினைத்து மிகவும் வருந்துவதாக மம்தா பானர்ஜி என்னிடம் கூறினார் - கமல்ஹாசன்\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், ��ாவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் - தமிழக உள்துறை\nதூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nஇஸ்லாமிய வங்கியை அனுமதிக்கும் திட்டமில்லை: ரிசர்வ் வங்கி\nஇந்தியாவில் இஸ்லாமிய வங்கி தொடங்க அனுமதிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த பதிலை அளித்திருக்கிறது.\nபரந்து விரிந்த அளவிலும், அனைவருக்கு சமவாய்ப்பு கிடைக்கும் நிலையிலும் வங்கிக் கடன் மற்றும் நிதிச் சேவைகள் இருப்பதால் இஸ்லாமிய வங்கி தொடங்கும் திட்டத்தை இப்போதைக்கு பரிசீலிப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய வங்கி அல்லது ஷரியா வங்கி என்பது இஸ்லாமிய மத வழக்கப்படி வட்டியில்லாத கடன் வழங்கும் நிதிச் சேவையாகும்.\nபாக்.கில் மார்ச் மாதம் டி20: வீரர்கள் மறுத்தும் வெஸ்ட் இண்டீஸ் முடிவு\nஅரசுப்பணியில் வெளி மாநிலத்தவர்களுக்கு இடமளிக்கக் கூடாது: வேல்முருகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2000, 200 ரூபாய் நோட்டுகளில் இப்படியும் ஒரு சிக்கல் - பொதுமக்கள் அவதி\nஎளிமையாக வாழுங்கள்; அதுவே ஊழ‌லை அகற்றி விடும் - பன்வாரிலால் புரோஹித்\nதிருமண வரவேற்பில் 'உடல் உறுப்புதானம்' கோவையில் புதுமை \nதீபாவளி, பொங்கல் பண்டிகையில் வேலை பார்த்தோமா \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nபுகார் செய்தது உண்மை இல்லை என்கிறது ஆர்.டி.ஐ. \nஎதிர்பார்ப்புகளை தெரிந்து “சொல்லி அடி” பாகம் -3\nவங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11 ஆயிரம் கோடி\n100 ஆண்டுகளுக்கு பின்... வங்கக்கடலில் மார்ச்சில் காற்றழுத்த தாழ்வுமண்டலம்\nRelated Tags : இஸ்லாமிய வங்கி , ரிசர்வ் வங்கி , பிடிஐ , தகவல் அறியும் உரிமை , Islamic bank , RBI , PTI\n��என் பையன விடுங்க, நான் செத்துடுவேன்’ காலைப் பிடித்து கதறிய தாய்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்து வந்த பாதை: வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nநிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் நீடிப்பு\nதமிழக அரசைக் கலைக்க வேண்டாமா - பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்\nகர்நாடக முதல்வர்களை பாடாய்ப்படுத்தும் அரசு பங்களா: வாஸ்துபடி வீட்டை மாற்றும் குமாரசாமி\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாக்.கில் மார்ச் மாதம் டி20: வீரர்கள் மறுத்தும் வெஸ்ட் இண்டீஸ் முடிவு\nஅரசுப்பணியில் வெளி மாநிலத்தவர்களுக்கு இடமளிக்கக் கூடாது: வேல்முருகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/03/84799.html", "date_download": "2018-05-23T18:29:11Z", "digest": "sha1:YZZF2CWTGB4LR2WXSNPEVPKIFWMDI3LT", "length": 15284, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்", "raw_content": "\nபுதன்கிழமை, 23 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nசனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018 விளையாட்டு\nபுதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரலெசும் மோதினர்.\nஇப்போட்டியின் முதல் சுற்றை சிந்து 21-12 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை ஸ்பெயின் வீராங்கனை 21-19 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் அதிரடியாக விளையாடிய சிந்து அந்த செட்டையும் 21-11 என கைப்��ற்றினார். இதன்மூலம் 21-12, 19-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.\nஇதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவாலும், அமெரிக்காவின் பெய்வான் சாங்கும் மோதினர். இதில் 21-10, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெய்வான் சாங் அரையிறுதிக்கு முன்னேறினார்.\nமுன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரரான காஷ்யப், சீனாவின் பின் கியாவோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-16, 21-18 என்ற நேர் செட்களில் சீன வீரர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.\nமற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் சவுரப் வெர்மாவும், மலேசியாவின் இஷ்காந்தர் சுல்கர்நயனும் மோதினர். இப்போட்டியின், முதல் இரண்டு செட்களையும் 21-17, 21-14 என்ற நேர் செட்களில் மலேசிய வீரர் கைப்பற்றினார். இதன் மூலம் தோல்வியடைந்த சவுரப் வெர்மா தொடரைவிட்டு வெளியேறினார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத்தும், தாய்வானின் சோ டியன்-சென்னும் மோதினர். இப்போட்டியில் 21-15, 21-13 என்ற நேர் செட்களில் சோ டியன்-சென் வெற்றி பெற்றார்.\nIndian Open Badminton: PV Progress in Sindhu பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nபிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை\nஅதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு\nஎம்.பி. பதவியிலிருந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா: சுமித்ரா மகாஜன் ஏற்றார்\nசுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விவேக் பேச்சு\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் பேச்சு\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்��ெந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: பெரும்பிடுகு முத்தரையரின் 1343வது பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை\nபாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்\nமலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது\nஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை\nகால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே\nசிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்- தோனியின் பளீச் பதில்\nநான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n2கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n3லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n4பண்டாரு தத்தாத்ரேயா மகன் 21 வயதில் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/internal-investigation_25.html", "date_download": "2018-05-23T18:42:23Z", "digest": "sha1:CQGNK46J7OYDCYY4KGKSBW6TEYZMOU25", "length": 25727, "nlines": 195, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலிகளை குற்றஞ்சாட்டும் பரணகம அறிக்கை, இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை! (விபரங்கள் இணைப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற���பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலிகளை குற்றஞ்சாட்டும் பரணகம அறிக்கை, இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யென காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களால் தருஸ்மன் அறிக்கையும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக ஆ​ணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும், ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட விசாரணைகளின் அறிக்கை நேற்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் சர்பியா மற்றும் குரேஷியா நாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழு தமது அறிக்கையில் கூறியுள்ளது.\nஆயுதமேந்தியவர்களால் பொது மக்கள் பட்டினி போடப்பட்டதாக கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்டதொன்றாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும், யுத்த சூனிய வலயங்களாக எந்த பிரதேசங்களும் காணப்படவில்லை என கூறியுள்ள ஆணைக்குழு, அந்த பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு புறம்பானது என தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.\nவிடுதலைப்புலிகளால் யுத்த சூனிய வலயங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதிக்கட்ட யுத்ததின் போது ஏராளமான பொதுமக்கள் விடுதலை புலிகளால் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டமையாலேயே சிவிலியன்கள் பலர் கொல்லப்பட்டதாக காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.\nஇந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையின் விசேட நீதிமன��றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் அந்த குழுவில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியில்லை எனவும் அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டம் முதலாவது அமர்வு – 18 – 21, ஜனவரி, 2014\nசாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 154\nபுதிய முறைப்பாடுகள் – 150\nதமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 80%\nபாதுகாப்புப் படை மற்றும் ஏனையோரால் கடத்தப்பட்டோர் - 20%\nகிளிநொச்சி மாவட்டம் இரண்டாவது அமர்வு – 22 – 30, செப்டெம்பர், 2014\nசாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 192\nபுதிய முறைப்பாடுகள் – 100\nதமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 70%\nபாதுகாப்புப் படை மற்றும் ஏனையோரால் கடத்தப்பட்டோர் - 20%\nஅடையாளம் தெரியாதவரகளால் கடத்தப்பட்டோர் – 10%\nயாழ்ப்பாணம் மாவட்ட அமர்வு – 14 – 17, பெப்ரவரி, 2014\nசாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 244\nபுதிய முறைப்பாடுகள் – 804\nதமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 10%\nபாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 49%\nஅடையாளம் தெரியாதவரகளால் கடத்தப்பட்டோர் – 36%\nஏனையோரால் கடத்தப்பட்டோர் – 5%\nயாழ்ப்பாணம் மாவட்ட அமர்வு – 14 – 17, பெப்ரவரி, 2014\nசாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 244\nபுதிய முறைப்பாடுகள் – 804\nதமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 10%\nபாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 49%\nஅடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 36%\nஏனையோரால் கடத்தப்பட்டோர் – 5%\nமுல்லைத்தீவு மாவட்டம் முதலாவது அமர்வு – 5 – 8, ஜுலை, 2014\nசாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 230\nபுதிய முறைப்பாடுகள் – 398\nதமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 90%\nஅடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 8%\nபாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 2%\nமுல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது அமர்வு – 2 – 5, நவம்பர், 2014\nசாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 231\nபுதிய முறைப்பாடுகள் – 331\nதமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 75%\nஅடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 10%\nபாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 15%\nமட்டக்களப்பு மாவட்டம் முதலாவது அமர்வு – 20 – 22, மார்ச், 2014\nசாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 161\nபுதிய முறைப்பாடுகள் – 1287\nதமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 70%\nஅட���யாளம் தெரியாதவரகளால் கடத்தப்பட்டோர் – 5%\nபாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 20%\nஆயுதக் குழுக்கள் – 5%\nமட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது அமர்வு – 6 – 9, ஜுன், 2014\nசாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 196\nபுதிய முறைப்பாடுகள் – 213\nதமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 70%\nஅடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 5%\nபாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 20%\nஆயுதக் குழுக்கள் – 5%\nவவுனியா மாவட்டம் அமர்வு – 14 – 17, டிசம்பர், 2014\nசாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 225\nபுதிய முறைப்பாடுகள் – 331\nதமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 60%\nஅடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 10%\nபாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 30%\nமன்னார் மாவட்டம் அமர்வு – 8 – 11, ஒகஸ்ட், 2014\nசாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 230\nபுதிய முறைப்பாடுகள் – 398\nதமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 80%\nஅடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 10%\nபாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 10%\nமேலும் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடந்த வருடம் நடத்தப்பட்ட அமர்வுகளின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nகாணாமற்போதல்கள் மற்றும் கடத்தல்களுக்கு பிரதானமாக மூன்று பிரிவினர் காரணமாக இருந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, பாதுகாப்புப் படையினர், மற்றும் துணை இராணுவக் குழுக்கள் (கருணா குழு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், இந்திய அமைதி காக்கும் படை) ஆகியனவே குறித்த கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்களுக்கு காாரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, உறவினர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய 16 இடங்களில் வைத்தே காணாமற்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவேலைத்தளம் அல்லது வேலைக்குச் செல்லும் வழி\nகடைத்தொகுதி அல்லது விவசாய நடவடிக்கை\nபாடசாலை செல்லும் அல்லது வீடு திரும்பும் வழி\nபாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களை அச்சுறுத்தி மாணவர்களை அழைத்துச் செல்லல்\nஇராணுவ முகாம்களை கடந்து செல்லல் குறிப்பாக இறுதி யுத்தம்\nநண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்கையில்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தள��்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/11/exploring-beyond-the-lips-000757.html", "date_download": "2018-05-23T18:34:56Z", "digest": "sha1:ZRPH5CVUE6SESFQX4W44SKILNKI2RHID", "length": 9238, "nlines": 63, "source_domain": "tamil.indiansutras.com", "title": "உதடுகளுக்கு அப்பாலும் போங்களேன்...! | Exploring beyond the lips | உதடுகளுக்கு அப்பாலும் போங்களேன்...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » உதடுகளுக்கு அப்பாலும் போங்களேன்...\nஉடலின் ஒவ்வொரு செல்லிலும் உன் முத்தம் என்னை தொட்டுத் தழுவட்டும்...\nஎன்னை விட்டு என் உயிரை தின்று போகட்டும் உன் முத்தம்..\nதித்திக்கும் உன் உதடுகள் பட்டு என் உடலெங்கும் தீ பரவட்டும்..\nமுத்தம் வாங்குவோரின் உதடுகள் பெரும்பாலும் உதிர்க்கும் வார்த்தைகள்தான் இவை... அப்படி ஒரு சக்தி இந்த முத்தத்திற்கு மட்டுமே உண்டு.\nஒவ்வொரு சூடான உறவுக்கும் முத்தம்தான் முதல் படியாக அமைகிறது. முத்தமிடும் இடம், முத்தம் தரும் விதம், முத்தம் பெறும் முகம் என அத்தனை அம்சங்களும் அட்டகாசமாக அமைந்தால் போதும் முத்தங்களுக்கு முடிவே இருக்காது.. காம யுத்தங்களுக்கும் முடிவே காண முடியாது.\nசரி முத்தமிடுவது என்பது உதடுகளின் 'சண்டை' மட்டும்தானா... இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதடுகளையும் தாண்டிய உணர்வுத் தூண்டலுக்கு முத்தங்களைப் பயன்படுத்தலாம். எப்படி... இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதடுகளையும் தாண்டிய உணர்வுத் தூண்டலுக்கு முத்தங்களைப் பயன்படுத்தலாம். எப்படி\nமுத்தம் என்றதுமே முதலில் உதடுகள்தான் பரபரக்கும். தீயைக் கண்ட காய்ந்த சறுகு போல உதடுகள் வேகமெடுத்து விரைந்து வரும்... ஆனால் உதடுகளையும் தாண்டி பல இடங்களுக்கு முத்தம் ரொம்பப் பிடித்த விஷயமாக இர���க்கிறது. ஒரு பெண்ணின் முகத்தை மென்மையாக அணைத்து, இதழில் இதழ் குவித்து, சின்னதாக ஒரு முத்தம்.. ஜில்லென்று இன்னொரு முத்தம்.. சிலிர்ப்பூட்டும் பெரிய முத்தம் கொடுக்கும்போது கிடைக்கும் இன்பம்... அடிவயிற்றில் ஒரு ஆனந்த யுத்தத்தை ஏற்படுத்தும்.\nஅதேசமயம், அந்த இடத்தையும் தாண்டி இன்னும் சில இடங்களுக்குப் 'போய் வரும்'போது இதை விட இன்னும் ஒரு புதிய உலகை நாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.\nபெண்களின் கழுத்தில் தரும் முத்தம் அந்தப் பெண்ணை ஆனந்தத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும் என்கிறார்கள் உளவியாளர்கள். கழுத்தின் பின்பக்கம் குட்டி குட்டியாக பச்செக் பச்செக் என்று ஒரு ஆண் ஒத்தி எடுக்கும்போது உசுருக்குள் உணர்வு உலை கொதித்து வெளிக் கிளம்புமாம். மயக்கத்தின் கிறக்கத்தில் அப்பெண்ணை மூழ்கடிக்குமாம்...\nஉதடுகளில் முத்தமிடும்போது ஒப்புக்குக் கொடுக்காமல் உயிரை உருக்கும் வகையில் அந்த முத்தத்திற்கு உயிர்ப்பு இருக்குமாறு இருந்தால் நல்லதாம். வெறுமனே முத்தமிடாமல் சின்னதாக ஒரு கவிதை சொல்லி ஒவ்வொரு முத்தமாக கொடுத்துப் பாருங்களேன்.. எத்தனை சிலிர்ப்பைக் காட்டுவார் தெரியுமா உங்கள் பெண் துணை...\nஎன் செல்ல தேவதையே.. இது உன் கண்ணுக்காக என்று கூறி கண்களில் முத்தமிடுங்கள்...\nஎன் வெல்லக் கட்டியே என்று கூறி மென்மையாக அவரது காதுகளில் முத்தமிடுங்கள்...\nஎன் தாமரையே என்று கூறி நெற்றியில் ஒரு 'இச்' வையுங்கள்...\nஇப்படி ஒவ்வொரு இடமாக, ஒவ்வொரு துளியாக உங்களது முத்தத்தை கொட்டும்போது உங்கள் பட்டுச் செல்லத்திற்கு உயிரின் ஒவ்வொரு நரம்பும் துடித்துத் தவிக்கும்.. உணர்வுகளின் வெள்ளத்தில் மூழ்கிப் போவார்.\nமுத்தமிடுவது ஒரு கலை என்பார்கள்... அந்த முத்தத்தையே கலைநயத்தோடு கொடுக்கும்போது உயிரோடு ஒன்றிப் போய் விடுவார்கள். உதடுகளோடு நில்லாமல் கன்னம், கண், வாய், காது, கழுத்து, பின்பக்கம், மார்புகள் ... என்று ஒவ்வொரு அங்கமாக செல்லுங்கள்... உங்கள் காமத்தை வெல்லுங்கள்...\nஇதெல்லாம் செஞ்சா 'அவுகளுக்கு'ப் பிடிக்குமாமே...\nகொஞ்சம் முரட்டுத்தனம்.. கொஞ்சம் மென்மை...\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/new-controvery-has-erupted-in-madhya-pradesh-312718.html", "date_download": "2018-05-23T18:28:18Z", "digest": "sha1:6BR6GSEMETRQN2ZFWE5D7N6JYYJAQZG7", "length": 9207, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்வில் பங்கேற்றவர்களுக்கு SC, ST Marking | மின்னல் தாக்கி 11 பேர் பலி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nதேர்வில் பங்கேற்றவர்களுக்கு SC, ST Marking | மின்னல் தாக்கி 11 பேர் பலி-வீடியோ\nஜூரம் போவதற்காக ஒரு பாட்டிக்கு பத்து போடு என்றால், அவருடைய நெற்றியில் 10 என்று ஒரு படத்தில் வடிவேலு எழுதியிருப்பார். காமெடிக்கு வேண்டுமானால் இது ஓகே. ஆனால், போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு வந்தவர்களுக்கு இதுபோல் மார்க்கிங் செய்யும் மோசமான விஷயம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் தர் மாவட்டத்தில் சமீபத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கான ஆட்களை தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்களின் மார்பில் எஸ்சி, எஸ்டி என்று குறியீடு போடப்பட்டிருந்தது.\nதேர்வில் பங்கேற்றவர்களுக்கு SC, ST Marking | மின்னல் தாக்கி 11 பேர் பலி-வீடியோ\nரஜினியே இங்கு வந்து அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரையும் திறந்து விடட்டும்-வீடியோ\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக\nமுக்கிய முடிவுகளை எடுக்க டெல்லி விரைந்த குமாரசாமி-வீடியோ\nஅமித்ஷா, ரெட்டி கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்த டி.கே.சிவகுமார் வீடியோ\nஎடியூரப்பாவை விலக சொன்னது கட்சி தலைமைதானாம்...காரணம் இதுதாங்க\nபரபரப்பான சூழ்நிலையில் பதவி விலகினார் எடியூரப்பா- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nசற்றுநேரம் நகைச்சுவை ததும்பிய கர்நாடக உச்ச நீதிமன்றம்- வீடியோ\nடிஜிபி தலைமையில் 2 காங். எம்எல்ஏக்களை தேடி ஹோட்டல்களில் போலீஸ் ரெய்டு-வீடியோ\nஎம்எல்ஏ பதவி ராஜினாமா: எடியூரப்பா அதிரடி முடிவு- வீடியோ\nகர்நாடகா சட்டசபை தேர்தலில் பதவி ஏற்பில் கல���்து கொள்ளாத 2 எம்எல்ஏக்கள் யார்\nகர்நாடக கலவரத்துலயும் குமாரசுவாமி குதூகலம்-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115825-ariyalur-judge-takes-treatment-in-government-hospital.html", "date_download": "2018-05-23T18:12:46Z", "digest": "sha1:BPF4VXWHAJ7Y4QN2SKOND3O5BTOTVTDN", "length": 21152, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "``நாங்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல'' - அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற பெண் நீதிபதி நெகிழ்ச்சி | Ariyalur Judge takes treatment in government hospital", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n``நாங்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல'' - அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற பெண் நீதிபதி நெகிழ்ச்சி\nஅரியலூர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்ந்து அரியலூர் நீதிபதியும் அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா அரியலூர் அரசுப் பொது மருத்துவமனையில் குடல்வால்வு அறுவைசிகிச்சை செய்துகொண்டு அரசு மருத்துவமனையின் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் உணர்த்துவதற்காகச் சிகிச்சை மேற்கொண்டதாகச் சொல்லி அனைவரது பார்வையும் அரசு மருத்துவமனையின்மீது திருப்பினார் ஆட்சியர். இந்த சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால் ஆட்சியரையும் அரசு மருத்துவர்களையும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nபக்கோடா கடை வைக்க பிரதமர் உதவி தேவையில்லை.- திருநாவுக்கரசர்\nகுடிநீரை உறிஞ்சி எடுத்து சூரிய ஒளி மின்சாரம் தகடு சுத்தம் செய்யும் தனியார் மீது அரசு நடவடிக்கை தேவை எனக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். Congress leader Thirunavukkarasu criticise PM Modi\nஇந்நிலையில், கடந்த திங்களன்று அரியலூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் மகாலட்சுமி, அரியலூர் அரசுப் பொது மருத்துவமனையில் குடல் இரக்க அறுவைசிகிச்சை செய்துகொண்டு தொடர்ந்து அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சைபெற்று வருகிறார். இதையறிந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்துவரும் அரசு மருத்துவர்களையும் மக்களோடு மக்களாக வந்து அறுவைசிகிச்சை செய்துகொண்ட மாஜிஸ்ட்ரேட் மகாலட்சுமியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.\nஒரு சிலர் வெளியில் பார்க்கலாமே என்று சொல்ல அதற்கு அவர், ``ஏன் நீதிபதி, அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக்கொள்ளக் கூடாதா. நீதிபதி என்பவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல; நாங்களும் மனிதர்கள்தான். எங்களைப் போன்றவர்கள் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்தால் மக்கள் மத்தியில் அரசு மருத்துவமனையின்மீது நல்ல மதிப்பு ஏற்படும். இலவசமாகக் கிடைக்கும் எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பு இருக்காது. அதுபோலதான் அரசு ஊழியர்களும் தனியார் மருத்துவமனையைப் புறக்கணித்து அரசு மருத்துவமனை நாட வேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” - கொதிக்கும் ராகுல் காந்தி\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n`மன்னிப்பு கேட்ட விஞ்ஞானி’ - ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் மாணவன்\nதுப்பாக்கிச் சூட்டை அறிந்த 'அந்த' இரண்டு பேர் - கொதிக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழு\nராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு\n‘தினகரன்தான் பிரதான எதிரி; வெற்றிவேல் அல்ல’ - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1869&ta=V", "date_download": "2018-05-23T18:57:55Z", "digest": "sha1:KTJODNBSHHIV3N6ZK2K4AA2I733YYHTE", "length": 15633, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டபுள் பேரல் (மலையாளம்) - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »\nஇயக்குனர்: லிஜோ ஜோஸ் பெல்லிசேரி\nதினமலர் விமர்சனம் » டபுள் பேரல் (மலையாளம்)\nஇதுவரை நீங்கள் கண்டிராத புதிய பாணியிலான படம் என அடிக்கடி பல இயக்குனர்கள் சொல்வதை கேட்டு, அதை நம்பி படம் பார்த்து ஏமாந்திருப்பீர்கள். ஆனால் உண்மையிலேயே இந்தப்படம் மலையாள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சிய��யும் ஆச்சர்யத்தையும் ஒரு சேர தந்திருக்கும் புதுவிதமான படைப்பு என காலரை தூக்கிவிட்டு சொல்லலாம்.\nகோவாவின் பின்னணியில் கதையை பின்னியிருக்கிறார் இயக்குனர் லிஜோ. மிகப்பெரிய பணக்காரர் ஒருவரிடம் உள்ள இரண்டு விலைமதிப்பில்லாத வைரங்களை பத்துகோடி ரூபாய்க்கு விலை பேசி ஒருவார காலத்திற்குள் பணம் கொடுத்து வாங்கிக்கொள்வதாக சொல்கின்றனர் பிருத்விராஜும் அவரது கூட்டாளி இந்திரஜித்தும். அந்த வைரங்களை கடத்தல் மன்னன் விஜயபாபுவுக்கு 100 கோடி ரூபாய்க்கு தருவதாக பேரம் பேசுகின்றனர்.\nஅந்த வைரங்களை வாங்க தங்களுக்கு தேவையான பத்துகோடியை இரண்டு இடங்களில் இருந்து சுடுகின்றனர் பிருத்விராஜும் இந்திரஜித்தும். பணத்தை இழந்த ஆட்கள் தங்களது துரத்தல் வேட்டையை ஆரம்பிக்கின்றனர். பிருத்விராஜ் & கோ அந்த வைரங்களை வாங்கி கைமாற்ற முயலும்போது அது இன்னொரு கும்பலால் தடைபடுகிறது.. கடைசியில் இந்த வைரம் பல நபர்களின் உயிர்களை காவு வாங்கி, யாரிடம் போய் சேருகிறது என்பது தான் க்ளைமாக்ஸ்.\nபடத்தின் முதல் காட்சியிலேயே இது வழக்கமான படம் இல்லை என்பதை நம் மூளையில் பதியவைத்து விடுகிறார்கள்.. காமெடி, ஆக்சன் எல்லாம் கலந்து கௌபாய் படங்களின் பின்னணியில் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை, என்னதான் எக்ஸ்பிரஸ் ட்ரெயினாக இருந்தாலும், பாம்பன் பாலத்தை கடக்கும் பாசஞ்சர் வண்டியின் வேகத்திலேயே நகருவதுபோல ரொம்ப ஸ்லோவாக நகருவது சாதாரண ரசிகனுக்கு சோதனை தான்.\nபிருத்விராஜ்(பாஞ்சோ), இந்திரஜித்(வின்சி) கூட்டணியின் 'கெக்கே பிக்கே' கோமாளித்தனங்களில் பிருத்விராஜை விட இந்திரஜித் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். சம்பந்தமே இல்லாத ட்ராக்கில் வந்து இணையும் மஜ்னுவான ஆர்யாவும் அவரது கூட்டாளியான செம்பான் வினோத்தும்(டீசல்) மேற்கொள்ளும் வேன் பயணமும் அதில் நடக்கும் கூத்துகளும் பெரிய அளவில் ரசிக்கும்படியாக இல்லை.\nலைலாவாக வரும் ஸ்வாதிக்கு இந்தப்படத்தில் நடித்ததே புதிய அனுபவமாக இருந்திருக்கும். ஃப்ரிட்ஜ்க்குள் உறைந்தநிலையில் பிணமாக கிடக்கும் ஸ்வாதி. ஆர்யாவின் பயணத்தின்போது இல்யூஷன் என்கிற கற்பனை தோன்றல் வடிவத்தில் ஆர்யாவையும் அவரது கூட்டாளியையும் கலங்கடிப்பது சுவராஸ்யம். கிட்டத்தட்ட சூது கவ்வும் படத்தில் வரும் சஞ்சிதா ஷெட்டியின் 'இருக்கு ஆனா இல்ல' டைப் கேரக்டருக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.\nவிஜயபாபுவின் கோணங்கித்தனமான வில்லத்தனம், குழந்தையை டார்ச்சர் பண்ணும் பெற்றோர்களை சுட்டுத்தள்ளும் சன்னி வெய்ன், இழந்த பணத்தை மீட்பதற்காக பயணம் மேற்கொள்ளும் அனில் & கோ, என படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு வித தனித்தன்மை இருப்பதை காட்டியிருப்பது புதுசுதான்.\nஅபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு மலையாளப்படம் எப்படி இருக்கும் என்பதை இரண்டரை மணி நேரமும் கண்கூடாக காண முடிகிறது. பிரசாந்த் பிள்ளையின் நவீனத்துவமான பின்னணி இசையும் அதை உறுதி செய்கிறது. ஏற்கனவே தனது சிட்டி ஆப் காட், ஆமென் படங்களில் சில புதிய முயற்சிகளை மேற்கொண்ட இயக்குனர் லிஜோ ஜோஸின் மிகவும் துணிச்சலான ஒரு புதிய முயற்சி என்றுதான் இந்தப்படத்தையும் பாராட்ட தோன்றுகிறது. அதுதான் உண்மையும் கூட.\nஒரு புதிய ட்ரெண்டிலான படத்தில் நடித்ததுடன் இந்தப்படத்தை தயாரித்தற்காகவும் பிருத்விராஜ், ஆர்யா, இருவரும் பெருமையும் கூட பட்டுக்கொள்ளலாம்.. ஆனால் வழக்கமான ஒரு கமர்ஷியல் படத்தை எதிர்பார்த்து வந்த பேமிலி ஆடியன்சும், குழந்தைகளும் இடைவேளைக்கு முன்னரே தூங்க ஆரம்பித்துவிட்டதும், ஷ்ஷ்.. அப்பாடா என பல ரசிகர்கள் நெளிந்துகொண்டே அவ்வப்போது குரல் கொடுத்ததும் வெகுஜன ரசிகனுக்கு இந்தப்படம் ஏமாற்றத்தையே தரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.\nஅப்படி என்னதான் பண்ணியிருக்கிறார்கள் என்கிற ஆர்வம் ஏற்பட்டால் ஒருமுறை தாராளமாக இந்த டபுள் பேரலை பார்க்க கிளம்புங்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிப்பு - ராஜன் தேஜேஸ்வர், தருஷி, சமக் சந்திரா மற்றும் பலர்தயாரிப்பு - திவ்ய ஷேக்த்ரா பிலிம்ஸ்இயக்கம் - ரவி அப்புலுஇசை - சித்தார்த் ...\nநடிப்பு - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர்இயக்கம் - கிருத்திகா உதயநிதிஇசை - விஜய் ஆண்டனிதயாரிப்பு - விஜய் ...\nநடிப்பு - அரவிந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் பலர்.இயக்கம் - சித்திக்இசை - அம்ரேஷ்தயாரிப்பு - ஹர்ஷினி ...\nநடிப்பு - விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் மற்றும் பலர்இயக்கம் - பி.எஸ்.மித்ரன்இசை - யு���ன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரிதமிழ் ...\nநடிப்பு - அருள்நிதி, மகிமா நம்பியார், அஜ்மல் மற்றும் பலர்இயக்கம் - மு. மாறன்இசை - சாம். சிஎஸ்தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரிஒரு கொலை, அதற்கான ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icortext.blogspot.com/2008/12/", "date_download": "2018-05-23T18:49:23Z", "digest": "sha1:ZGNVPZ6CK2QT62HRFUUFFN5IEWVX6TZJ", "length": 18342, "nlines": 77, "source_domain": "icortext.blogspot.com", "title": "உயிர் மொழி: December 2008", "raw_content": "\nமனிதன் இந்த உலகை பார்க்கிறான்... தாவரங்கள், விலங்குகள், பூமி, சூரியன், நட்சத்திரங்கள். அவற்றில் ஒருவகை வடிவமைப்பை பார்க்கிறான்... ஒருவகை படைப்பை பார்க்கிறான்... ஓருவகை ஒழுங்கை பார்க்கிறான். அவன் கேட்கிறான், யார் இதைப் படைத்தார் இந்த தெரியாத ஒழுங்கை படைத்தவரை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [ஒழுங்கு = கடவுள்]\nமனிதன் சக மனிதன் நோய்வாய் படுவதையும், இறப்பதையும் பார்க்கிறான். அவனுக்கு ஏனென்றோ, யார் செய்தாரென்றோ தெரியவில்லை. மேலும் அவனை சுற்றி நடக்கும் பல விசயங்கள் அவனுக்கு புரியவில்லை. அதில் எந்த காரணமும், முறையும், ஒழுங்கும் அவனுக்கு தெரியவில்லை. எந்த காரணமும், முறையும் அற்று ஒழுங்கின்றி தோன்றினாலும், இதை யாரோ சில காரணங்களுக்காக செய்கிறார் என்று நினைக்கிறான். இந்த தெரியாத ஒழுங்கின்மைக்கு பின்னுள்ள காரணகர்த்தாவை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [ஒழுங்கின்மை = கடவுள்]\nமொத்தத்தில், அவனை வியப்பில் ஆழ்த்தும் ஒழுங்கு ஆகட்டும், அல்லது குழப்பமூட்டும் ஒழுங்கின்மை ஆகட்டும், அவனுக்கு தெரியாததை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [தெரியாதது = கடவுள்]\nபிறகு, சில தெரியாதவற்றுக்கு சில காரணங்களையும், முறையையும் கண்டறிகிறான். சில ஒழுங்கற்றவைகளுக்கு பின்னுள்ள ஒழுங்கை உணர்கிறான். எல்லா ஒழுங்கற்றவைகளுக்கு பின்னும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இப்பொழுது, ஒவ்வொரு ஒழுங்கற்றவைக்கு பின்னுள்ள ஒழுங்கை காண முயற்சிக்கின்றான். அப்படி, மேலும் மேலும் பல ஒழுங்கற்றவைகளுக்கு பின்னுள்ள ஒழுங்கை கண்டறிகிறான். ஆனால், ஒரு ஆழ்ந்த அடிப்படையான ஒழுங்கின்மையில் தடுமாறுகிறான். அந்த அடிப்படை ஒழுங்கின்மைக்கு பின்னுள்ள ஒழுங்கை கண்டறிய மேலும் மேலும் கடுமையாக முயற்சிக்கின்றான்.\nஇப்பொழுது மெதுவாக ஒரு பெ��ிய அடிப்படை இயற்கை விதியை உணர்கின்றான்: இயற்கை முழு-ஒழுங்கின்மையை (சமநிலை) நோக்கியே செல்லும். அதுவே இவ்வுலகின் முடிவாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு முழு-ஒழுங்கின்மையை நோக்கி செல்லும் போது, தற்காலிகமாக எப்படி சில ஒழுங்கு (அண்டம், நட்சத்திரங்கள், கோள்கள், உயிர், மனம் ஆகியவைகள்) உருவாக முடியும் என்பதையும் உணர்கின்றான். இவ்வாறாக, அவன் சில ஒழுங்கானவைகளுடன் (உறுதியான, நம்பகமான) மற்றும் ஒழுங்கின்மைகளுடன் (உறுதியற்ற, நம்பகமற்ற) வாழ்கின்றான். இது உண்மையாக இருந்தாலும், ஏன் இயற்கை இப்படி இருக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியவில்லை. அவன் தன் தேடலை தொடர்கின்றான்.\nஎப்படியாகிலும், இவ்வுலகின் தொடக்கத்தின் மூலக்காரணத்தை நோக்கும் போது ஒரு ஆழ்ந்த புதிரை அவன் உணர்கின்றான். மேலும், அவனால் அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியுமா என்று வியக்கின்றான். எப்பொழுதும் போல், பலர் இந்த தெரியாததை கடவுள் என விரைந்து முடிவு எடுக்கின்றனர். ஆனால், ஒரு சிலர் மட்டும், கடவுள் என்பது அது விளக்கும் தெரியாததை விட மிகத் தெரியாதது என உணர்கின்றனர்.\nகடைசியில், எப்படியாகிலும் [கடவுள் = தெரியாதது]. கடவுள் உண்டா உண்டு; ஏனென்றால், தெரியாதது இன்னும் இருக்கிறது. ஆனால், கடவுள் என்பது நீ நினைப்பது அன்று; ஏனென்றால், அது தெரியாதது\nஎனக்கு ஒரு குழந்தைப் பருவ கதை ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு காதல் பறவைகள் தங்கள் குடும்பத்திற்காக மிக கடினமான உழைப்பில் ஒரு அழகான கூடு கட்டின. ஒரு நாள், நீண்ட இரை தேடலுக்கு பிறகு கூடு திரும்பின. அவைகளின் கூட்டை வேறு ஒரு பறவை ஆக்கிரமித்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தன. காதல் பறவைகள் அவனிடம், \"இது எங்களுடைய கூடு. இதை நாங்கள் மிகவும் கடின முயற்சியில் கட்டினோம்\" என்றன. அவனோ, \"நான் இக்கூட்டை இங்கு யாருமின்றி பார்த்தேன். இப்பொழுது இது என்னுடையது\" என்றான். காதல் பறவைகள் அவனிடம் பல நாட்கள் தொடர்ந்து போராடின. பிறகு, காதல் பறவைகள் இதற்காக விரையமான நேரத்தையும், சக்தியையும் உணர்ந்தன. புதிதாக வேறு இடத்திற்கு சென்று தங்கள் குடும்பத்தை ஆரம்பித்தன.\nநம் உலக வரலாற்றில் பல கரைகள் உள்ளன. மக்கள் தவறுகளை செய்துள்ளனர், செய்து கொண்டும் உள்ளனர். இங்கு பிழையற்ற நாடோ, சமூகமோ, இனமோ இல்லை. உன் பக்கமே சரி என்று வைத்துக் கொண்டால���ம், கடந்து போன விசயங்களுக்காக எவ்வளவு நாள் போராட்டம் தேவையானது உனக்கோ, உன் சந்ததிக்கோ அது எப்படி பட்ட பலன் பயக்கும் உனக்கோ, உன் சந்ததிக்கோ அது எப்படி பட்ட பலன் பயக்கும் உன்னை அடிமையாக வாழ சொல்ல வில்லை; ஆனால் உன்னால் அமைதிக்காக ஓரளவு நியாயமான உடன்பாடு செய்ய முடியுமா உன்னை அடிமையாக வாழ சொல்ல வில்லை; ஆனால் உன்னால் அமைதிக்காக ஓரளவு நியாயமான உடன்பாடு செய்ய முடியுமா உன் அமைதிக்காக எப்படி பார்த்தாலும், நீ கொல்லும் அப்பாவி மக்கள் உன் உண்மையான எதிரிகள் அல்லவே\nஇதை நன்றாக ஞாபகத்தில் வை... அழித்தல் என்பது மிக எளிதானது. நீ பெரிதாக ஒன்றை சாதித்து விட்டாய் என்று கர்வப் படாதே. உண்மையாக சாதிக்க, நீ ஒன்றை உருவாக்க வேண்டும்... உன் நாட்டை, இனத்தை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்; அங்கு சுதந்திரமும், அறிவும் பொங்க வேண்டும்... ஆணும் பெண்ணும் சரிநிகர் காண வேண்டும்... எல்லோரும் வறுமையற்ற மகிழ்ச்சி காண வேண்டும் இதை நீ இவ்வுலகிற்கும், உன் எதிரிக்கும் கர்வத்துடன் காண்பி\nஒன்றை நான் மறந்தே போனேன்... இவைகளெல்லாம் உன் அறிவிற்கே எட்டாதென்று. நீ எந்த ஆதாரமுமற்ற சில குருட்டு நம்பிக்கையையே பின்பற்றுகின்றாய். அதற்கு இந்த சமூகமும் காரணம். இங்கு எந்த ஆதாரமுமற்ற சில குருட்டு நம்பிக்கைகள் பாலாபிசேகத்துடன் வரவேற்கப் படுகின்றன. இது அப்பட்டமாக பின்பற்றும் கொடுரத்திற்கு ஒரு பாளமாக, அடிதளமாக, ஒழிவிடமாக அமைகின்றது.\nஒரு கிராமமாக சுருங்கி போன இவ்வுலகத்தில் முன் எப்பொழுதை விட, நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம். இதில் ஒரு சமூகமோ, இனமோ, நாடோ கீழே போனால், அதை கைக் கொடுத்து தூக்கி விடவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை; இல்லையென்றால், அது நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும். நம்மிடம் பலவற்றை உருவாக்கும் அறிவும், ஆற்றலும் இருக்கு... சில வினாடிகளில் இவ்வுலகையே அழிக்கும் ஆயுதங்களும் இருக்கு ஒன்றாக நாம் உயர முடியும்... இல்லையென்றால் ஒன்றாகவே வீழ்வோம்\nவிலங்குகளில் ஓர்-துணை சேர்க்கையிலிருந்து பல-துணை சேர்க்கை வரை பல வகைகளை காணலாம். சில பறவைகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொள்ளும். ஒன்...\nமனிதர்கள், விலங்குகள் போன்ற இயக்கமுடைய பொருட்களுக்கும், பாறை, நாற்காலி, தாவரங்கள் போன்ற இயக்கமில்லாத பொருட்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு எ...\nஎந்த அறி��லிலும் மிக மிக முக்கியமானது அறிந்த...அறியும் முறை. அது அறிதலை மற்றவர் சரிபார்க்கவும், விரிபடுத்தவும், மேலும் புதியவற்றை கற்கவும் உத...\n - ஆண்டிகளும், யோகிகளும், தத்துவ ஞானிகளும் ஆயிரமாயிரம் வருடங்களாக கேட்ட கேள்வி அதற்கான விடையை, டார்வின் 150 வருடங்களுக்கு முன்பே ...\nதூரத்தில் இருந்து பார்க்கும் போது தொலைகாட்சி திரையிலுள்ள படம் தொடர்ச்சியாகவும், தெளிவாகவும் தெரிகின்றது. ஆனால் அருகில் சென்று பார்த்தால், அத...\nதொடர்ந்து நிகழும் கணக்கிலடங்கா மாற்றங்களில், ஒரு சில அதன் சுற்று சூழலுக்கு ஏற்றால் போல் இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும்....\nஇது நம் முன்னோர்களுக்கு தெரியாத நம் வரலாறு (கீழே உள்ள படங்கள் அனைத்தும் பெரிய சுவரொட்டி அளவு படங்கள். அவற்றின் மேல் சொடுக்கி பெரிதாக்கவும...\nநம் சுகங்கள் துக்கங்களுக்கான அனுபவம் நம் மனதை சார்ந்துள்ளதால், அது எப்படி வேலை செய்கின்றது என்பதை அறிவது முக்கியமல்லவா\nஇந்த உலகம் மிகவும் விந்தையான ஒன்று தான். அதன் அர்த்தங்களை நாம் எப்படி தேடுங்கின்றோம் என்பதற்கான தேடலே இது. அதற்கு நாம் எங்கிருந்து வந்தோம், ...\nகார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்று கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது...சிந்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/11257", "date_download": "2018-05-23T18:28:54Z", "digest": "sha1:OTJU3FU3ID4OKVSEYYES7PLEHW6BEW4S", "length": 8203, "nlines": 190, "source_domain": "tamilcookery.com", "title": "சூப்பரான அரிசிப் பாயாசம் செய்வது எப்படி - Tamil Cookery", "raw_content": "\nசூப்பரான அரிசிப் பாயாசம் செய்வது எப்படி\nசூப்பரான அரிசிப் பாயாசம் செய்வது எப்படி\nஜவ்வரிசி, சேமியா பாயாசம் செய்து அலுத்து போனவர்கள் அரிசிப்பாயாசம் செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்.\nசூப்பரான அரிசிப் பாயாசம் செய்வது எப்படி\nஉடைத்த பச்சரிசி – 100 கிராம்\nவெல்லம் – 200 கிராம்\nதேங்காய்ப்பால் – 1 கப்\nமுந்திரி, கிஸ்மிஸ் – சிறிது\nஏலக்காய் தூள் – சிறிது\n* உடைத்த பச்சரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.\n* வெந்த அரிசிவுடன் வெல்லம் போட்டு அது கரைந்தவுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.\n* அடுத்து அதில் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கடைசியில் தேங்காய்ப் பா��் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.\n* சூப்பரான அரிசிப்பாயாசம் ரெடி.\n* தேங்காய் பாலுக்குப் பதில் துருவிய தேங்காயையும் போடலாம்.\nநவராத்திரி ஸ்பெஷல் தேங்காய் பாயசம்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2008/08/in-memory-for-unforgetfulness.html", "date_download": "2018-05-23T18:19:10Z", "digest": "sha1:TOGVJTXOC5MMPVSQ2ILMKIOMR3O5TWGF", "length": 33055, "nlines": 285, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: (In the) Memory for (Un)forgetfulness", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nவளைகுடாவில் வாழும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தனிநாடு கிடைத்தாலும் நாடு திரும்ப மாட்டார்கள், வளைகுடாவின் சொகுசு வாழ்க்கை பறி போய்விடுமே\nஅப்படியானால், அச்சில இலட்சம் ஆட்களினால், பலஸ்தீனம் இஸ்ரேலின் கீழேயே அமுக்கப்பட்டிருப்பதுதான் சரியென்கிறீர்களா\nஅமெரிக்காவிலே சொகுசுவாழ்க்கை கிட்டியதாலே தனியே நாடு இருந்துங்கூட, திரும்பாத இந்தியர்கள் எத்தனை பேரென்பதை எண்ணிப் பார்த்திருக்கின்றீர்களா இவையெல்லாம் தனிமனிதத்தேர்வுகள். இத்தேர்வுகளுக்கும் சொந்த நாட்டிலேயே அடிமைத்தனமாக அழுத்தப்பட்டிருப்பவனின் தனிநாட்டுத்தேவைக்கும் சம்பந்தமேயில்லை.\nவளைகுடாவில் வாழும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தனிநாடு கிடைத்தாலும் நாடு திரும்ப மாட்டார்கள், வளைகுடாவின் சொகுசு வாழ்க்கை பறி போய்விடுமே//\nஉண்மை அறியாமல் பேசுகிறார் கூத்தாநல்லூரார். பாலஸ்தீனர்களுக்கு குடி உரிமை துவங்கி எந்த சலுகைகளும் வளைகுடா நாடுகள் வழுங்குவதில்லை. அவர்கள் ஒரு அந்நியர்களாகவே இங்கம் உள்ளனர். அதனால்தான் அந்த இயக்கங்களும் தீவிரத்தன்மைகள் னொண்டதாக உள்ளது. வரலாறோ நிலமைக்ளையோ அறியாமல் பொதுப்புத்தியில் உள்ள கருத்தை இப்படி பொதுவில் வைப்பது முறையல்ல. கூத்தாநல்லூர்கூட சின்ன சிங்கப்புர்தான் அதற்காக அங்குள்ளவர்கள் எல்லாம் அண்டர் கிரவுண்ட் கட்டி பெரிய பெரிய வீட்டில் வசிக்கும் பணக்காரர்கள் என்ற முடிவெடுக்க முடியுமா பாலஸ்தீனத்தில் சாகும் எ���்ணற்ற மக்களுடன் ஒப்பிட வெளியில் இருப்பவர்கள் சொற்பம்தான்.\nபெயரிலியின் பதில்கள் சரியாகச் சொல்லப்பட்டுள்ளது. விலக்குகளை விதிகளாக கொள்ள முடியாது.\nஇத்தேர்வுகளுக்கும் சொந்த நாட்டிலேயே அடிமைத்தனமாக அழுத்தப்பட்டிருப்பவனின் தனிநாட்டுத்தேவைக்கும் சம்பந்தமேயில்லை.\nஇந்த நாட்டுக்காரர்கள் பலரும் பல நாடுகளில் இருக்கிறார்கள் தானே அவர்கள் எல்லோரும் அல்லது அவர்களில் பெரும்பகுதியினர் சொந்த நாடு சரியாகினால் திரும்பி வருவார்களா சொந்த நாடு பற்றி எந்தளவுக்கு சிந்தனை வளர்ச்சி இருக்கிறது...\nஅமீரகத்தில் 15 ஆண்டுகள் பலஸ்தீனிய குழுமம் ஒன்றில் பணியாற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன். சொந்த நாட்டில் இஸ்ரேலியர்களின் இருந்து தப்பித்து வந்து அமீரகத்தில் சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் ஒரு பக்கம் இவர்களை நினைத்தால் பாவமாக இருக்கும். அதே சமயம் திமிர் பிடித்தவர்கள். சர்வதேச அரங்கில் பலஸ்தீன அரசியல் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதற்காகவே தினமும் மூன்று (அரபி) நாளேடுகளை வாங்கி படித்தாலும் படிப்பானே தவிர அந்தக் காசை தன் நாட்டு விடுதலைப் போர் நிதிக்காக கொடுக்க மாட்டான். இவர்கள் அகதிகள் என்பதாலேயே அமீரக அரசு வேலை வாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை தருவது மட்டுமல்லாமல் ஊதியமும் அதிக பட்சமே கிடைக்க வழி செய்துள்ளது. இவர்கள் யாசர் அரபாத்தை ஊழல் பேர்வழி என முத்திரை குத்தியவர்கள். இவர்கள் கையில் இருக்கும் கடவுச்சீட்டு 'அகதிகள்' அந்தஸ்தை பெற்றிருப்பதால் எந்த நாட்டிற்கும் செல்லலாம் என்ற தைரியம் வேறு.\nயாராவது ஒரு பலஸ்தீனியரை நான் ஒரு 'பலஸ்தினியன்' என சொல்லச் சொல்லுஙகள். கேட்டால் ஜோர்டானியன் எனபான் (ஜோர்டான் பலஸ்தீனியர்களுக்காக உருவாக்கப்பட்ட நாடுதான்) MERIP (Middle East Research in Politics) என்ற ஆங்கில காலாண்டிதழ் இங்லிலாந்திலிருந்து வெளிவருகிறது ( இது வளைகுடா நாடுகளீல் தடை செய்யப்பட்ட இதழ்) அதில் வளைகுடா பலஸ்தீனியர்களை அழகாக அலசியிருக்கிறார்கள்.\nஎங்கள் ஊரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள் நன்றி.\n//அமீரகத்தில் 15 ஆண்டுகள் பலஸ்தீனிய குழுமம் ஒன்றில் பணியாற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன். சொந்த நாட்டில் இஸ்ரேலியர்களின் இருந்து தப்பித்து வந்து அமீரகத்தில் சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் ஒரு பக்கம் இவர்களை நினைத்தால் பாவமாக இருக்கும். அதே சமயம் திமிர் பிடித்தவர்கள்.//\nநண்பரே நானும்கூட ஒரு பாலஸ்தீனியரிடம்தான் பணியாற்றினேன். அவர் பல மில்லியன் பணத்தை களவாடி காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்தது எனது அலுவலகம். அதனால் பாலஸ்தீனீயர்கள் அனைவரையும் திருடன் என்ற சொல்லமாட்டேன். அவர்களில் பிழைப்புவாதிகள் பலரும் உள்ளனர். உதாரணமாக இந்தியாவில் நடைபெறும் எந்த ஒடுக்கமுறைக்கும் குரல் கொடுக்காமல் குறைந்தபட்சம் அதற்காக வருந்தாமல் இங்கு சொகுசாக வாழபவர்களைக் கொண்டு இந்தியர்கள் அனைவரையும் பிழைப்புவாதிகள் சுயநலமிகள் என முடிவுகட்ட முடியுமா நீங்கள் யானையைப் பார்த்த குருடனைப்போல உங்கள் அனுபவங்களிலிருந்து பேசுகிறீர்கள் என நினைக்கிறேன் (மானேஜர் ரொம்ப படுத்துறார் போலிருக்கிறது :)). தவிரவும் பாலஸ்தீனியர்கள் மோசமாக வளைகுடா நாடுகளில் உள்ளனர் என்பதால் அது பாலஸ்தீனியர்களின் பொதுகுணமாகிவிடுமா\n//சர்வதேச அரங்கில் பலஸ்தீன அரசியல் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதற்காகவே தினமும் மூன்று (அரபி) நாளேடுகளை வாங்கி படித்தாலும் படிப்பானே தவிர அந்தக் காசை தன் நாட்டு விடுதலைப் போர் நிதிக்காக கொடுக்க மாட்டான்.//\nவளைகுடா நாடுகளில் வசிக்கும் எல்லா பாலஸ்தீனியர்களிடமும் உங்கள் கருத்தை பரிசோதித்துப் பார்த்துவிட்டீர்களா பொதுக்குலராக பேசுவதற்குமுன்பு குறைந்தபட்சம் அதுகுறித்த எல்லா தரப்புக் கருத்தக்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நிச்சயமாக ஒரு இனம் முழுவதுமே பிழைப்புவாதமாகவோ சுயலமியாகவோ சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களாகவோ இருக்க வாய்ப்பில்லை. இப்படி பேசுவது அந்த இனத்தையும் அந்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்தவதாக மாறிவிடும்.\n//இவர்கள் அகதிகள் என்பதாலேயே அமீரக அரசு வேலை வாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை தருவது மட்டுமல்லாமல் ஊதியமும் அதிக பட்சமே கிடைக்க வழி செய்துள்ளது.//\nஆனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க தடை செய்துள்ளது வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு. எந்த காலத்திலும் அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத்தான் செல்லவேண்டும். தவிரவும் அவர்களுக்கு அகதிகள் என்பதற்காக சலுகைகள் இல்லை. அரபிகள் என்பதற்காகத்தான். ஆப்கானிய அகதிகள் நிலை தெரியுமா உங்களுக்கு ஒருவேளை சோற்றிற்கு பிச்சை எடுக்கும் நிலையில் வைத்துள்ளது இந்த அரசாங்கம். இஸ்லாமியர் என்பதற்காகவோ அகதிகள் என்பதற்காகவோ எந்த வளைகுடா அரசும் எந்த சலுகையும் தருவதில்லை.\n//இவர்கள் யாசர் அரபாத்தை ஊழல் பேர்வழி என முத்திரை குத்தியவர்கள்.//\nஇது ஒரு கற்பனைதான். யாசர் அராபத்தின் இறுதிக்கால அரசியல் ஒஸ்லோ ஒப்பந்தம் ஆகியன பல அரசியல் அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. எட்வர்ட்சைத் துவங்கி தர்வீஷ் வரை விமர்சித்தள்ளனர். அதனால் யாசர் அராபத் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட சீசரின் மணைவி ஒன்றும் அல்ல.\n//இவர்கள் கையில் இருக்கும் கடவுச்சீட்டு 'அகதிகள்' அந்தஸ்தை பெற்றிருப்பதால் எந்த நாட்டிற்கும் செல்லலாம் என்ற தைரியம் வேறு. //\nஎந்த நாட்டிற்கு அவர்கள் செல்லமுடியும் வளைகுடாவைத் தவிர மற்ற நாடுகளில் அவர்களது நிலை மேசமானதாகவே உள்ளது. அகதியாக இருப்பது ஒரு வசதி என்கிறீர்களா வளைகுடாவைத் தவிர மற்ற நாடுகளில் அவர்களது நிலை மேசமானதாகவே உள்ளது. அகதியாக இருப்பது ஒரு வசதி என்கிறீர்களா அகதிகளின் மனப்போராட்டம் அவர்களது பொருளியல் நிலமை மூன்றாந்தரமாக நடத்தப்படும் இழிநிலைப்பற்றி எல்லாம் தெரியுமா அகதிகளின் மனப்போராட்டம் அவர்களது பொருளியல் நிலமை மூன்றாந்தரமாக நடத்தப்படும் இழிநிலைப்பற்றி எல்லாம் தெரியுமா\n//யாராவது ஒரு பலஸ்தீனியரை நான் ஒரு 'பலஸ்தினியன்' என சொல்லச் சொல்லுஙகள். கேட்டால் ஜோர்டானியன் எனபான் (ஜோர்டான் பலஸ்தீனியர்களுக்காக உருவாக்கப்பட்ட நாடுதான்)//\nவேறு என்ன செய்ய அருகில் உள்ள நாடுதான் அடைக்கலம் தந்தது. அவர்களுக்கு குடியுரிமை உள்ளிட்ட கடவுச்சீட்டும் தந்தது. அதனால்தான் அவர்கள் தங்களை ஜோர்டானியர்கள் என்கிறார்கள்.\n//MERIP (Middle East Research in Politics) என்ற ஆங்கில காலாண்டிதழ் இங்லிலாந்திலிருந்து வெளிவருகிறது ( இது வளைகுடா நாடுகளீல் தடை செய்யப்பட்ட இதழ்) அதில் வளைகுடா பலஸ்தீனியர்களை அழகாக அலசியிருக்கிறார்கள். //\nஅழகாக என்றால் பல வண்ணங்களிலா என்ன அலசி உள்ளனர் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன். உங்களைப்போல ஒன்றிரண்டு நபர்களை சந்தித்தவிட்டு தனக்கு தெரிந்ததை ஆய்வுக்கருத்தாக முன்வைத்துள்ளனரா குறிப்பாக பாலஸ்தீனியர்கள் பற்றி உலக அளவில் உருவாக்கப்படும் கருத்தக்கள் பற்றி பல அறிஞர்கள் பேசி உள்ளனர். அது ஒரு மேற்கத்திய கருத்தியல் கட்டமைப்பின் விளைவு. உடனே பத்திரிக்கை பாலஸ்தீனியர்கள் பத்திரிக்கை என்றுகூட நீங்கள் கூறலாம். அத்வானிக்கு அயொத்திய ரதத்தை ஓட்டியவர் ஒரு முஸ்லிம் தெரியுமா குறிப்பாக பாலஸ்தீனியர்கள் பற்றி உலக அளவில் உருவாக்கப்படும் கருத்தக்கள் பற்றி பல அறிஞர்கள் பேசி உள்ளனர். அது ஒரு மேற்கத்திய கருத்தியல் கட்டமைப்பின் விளைவு. உடனே பத்திரிக்கை பாலஸ்தீனியர்கள் பத்திரிக்கை என்றுகூட நீங்கள் கூறலாம். அத்வானிக்கு அயொத்திய ரதத்தை ஓட்டியவர் ஒரு முஸ்லிம் தெரியுமா அதனால் பத்திரிக்கைகைகள் என்ன சொல்கிறது என்பதை அப்படியே ஏற்காதீர்கள் அதனால் பத்திரிக்கைகைகள் என்ன சொல்கிறது என்பதை அப்படியே ஏற்காதீர்கள் எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பபொருள் காண்பதறிவு.\nசரி நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் பாலஸ்தீனியப் போராட்டம் தேவை இல்லை ஏனென்றால் அவர்கள் சுயநலமிகள் தேசப்பற்று அற்றவர்கள் என்கிறீர்களா பாலஸ்தீனியப் போராட்டம் தேவை இல்லை ஏனென்றால் அவர்கள் சுயநலமிகள் தேசப்பற்று அற்றவர்கள் என்கிறீர்களா எதிர்ப்பு காட்டுதல் என்பது ஒவ்வொரு இனமும் ஒருவகையான வடிவத்தையும் உளப்படிமத்தின் அடிப்படையிலும் செய்கிறது. துப்பாக்கிக்கு முன்பாக கல்லெறியும் பாலஸ்தீனியச் சிறுவனை நீங்கள் பார்த்தில்லையா எதிர்ப்பு காட்டுதல் என்பது ஒவ்வொரு இனமும் ஒருவகையான வடிவத்தையும் உளப்படிமத்தின் அடிப்படையிலும் செய்கிறது. துப்பாக்கிக்கு முன்பாக கல்லெறியும் பாலஸ்தீனியச் சிறுவனை நீங்கள் பார்த்தில்லையா எல்லைகளில் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்று அறிந்தும் கடக்கும் எதிர்த்து நகரும் அம்மக்களைப்பற்றி பேசுங்கள். உங்கள் மானேஜரின் மீதான வெறுப்புணர்வை அந்த மக்கள் மீதானதாக மாற்ற வேண்டாம்.\n//எங்கள் ஊரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள் நன்றி.//\nஅத்தாவு நானும் பக்கத்து ஊர்க்காரன்தான். பின்னே தெரியாதா\nஜமாலன் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். எப்படி உங்களால் இப்படியாக மிகவும் இதையெல்லாம் எளிமைப்படுத்தி எண்ண முடிகிறது என்ற வியப்பு மட்டும் கொஞ்சம் மிஞ்சியிருக்கிறது. ட்ரான்ஸ்ஜோர்டான் பிரிக்கப்பட்ட (பரிதாப) வரலாற்றை வேண்டுமானால் ஒரு முறை வாசித்துப் பாருங்களேன்.\nதேசம்நெற், உங்கள் வலைப்பதிவு இவற்றினை வாசித்திருப்பதால், நீங்கள் இந்தியாவைச் சொல்லியிருப்பீர்கள் என்றும் எண்ணவில்லை.\nஸ்ரீலங்காவினர், தெரியவில்லை. நீங்கள்தான் சொல்லவேண்டும். ;-)\nஈழத்தவர் அநேகர் திரும்பப்போவதில்லை என்பது என் எதிர்பார்ப்பு. அதன்/அவ்வுணர்வின் அடிப்படையிலேயே கூத்தநல்லூரானுக்கு என் முதலாவது மறுமொழி.\nஎனக்கும் அதே கருத்துதான் இருக்கிறது...\nஅது கட்டி(னால்) உடைக்கக் குடுக்கிறதுக்கும் கட்டினவனைக் கடத்துறவைக்கு கட்டி விடுவிக்கவுமெல்லோ\nஅது கட்டி(னால்) உடைக்கக் குடுக்கிறதுக்கும் கட்டினவனைக் கடத்துறவைக்கு கட்டி விடுவிக்கவுமெல்லோ\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nகொள்ளுக்கு நடிகை நயனதாரா -படங்கு\nகொப்பர் கூட்டிக்கொண்டு போன இடத்திலை கோச்சி வரும்; ...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/30", "date_download": "2018-05-23T18:25:39Z", "digest": "sha1:KYJQMU2PPPGLDOVHO6SHM3L5NW2S2OIU", "length": 12010, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "30 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமுதலீட்டுத் திட்டங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – சீன வெளிவிவகார அமைச்சர்\nமுக்கியமான முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக, சீனாவும் சிறிலங்காவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 30, 2017 | 15:24 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகளுத்துறைச் சிறையில் டக்ளஸ் மீது தாக்குதல் நடத்திய 6 பேருக்கு கடூழியச் சிறைத்தண்டனை\nஈபிடிபியின் பொதுச்செயலரான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், ஆறு சந்தேக நபர்களுக்கு, தலா பத்தரை ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 30, 2017 | 11:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகருணாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஅரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டி முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 30, 2017 | 11:40 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் விவாதம் ஆரம்பம் – எதிரணி வரிசையில் முன்னாள் பிரதி அமைச்சர்\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று காலை ஆரம்பமானது.\nவிரிவு Oct 30, 2017 | 11:32 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇடைக்கால அறிக்கை விவாதத்தை புறக்கணிப்பதாக வீரவன்ச அறிவிப்பு\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில், தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 30, 2017 | 1:39 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுக்கு மும்பையில் சிறப்பு கொமாண்டோக��களின் பாதுகாப்பு\nமூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மகாராஷ்டிரா மாநில அரசின் சிறப்பு கொமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 30, 2017 | 1:36 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வருகிறார் அவுஸ்ரேலிய பிரதமர்\nஅவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இஸ்ரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில், சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Oct 30, 2017 | 1:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் ஜனநாயக மறுசீரமைப்புக்கு 14 மில்லியன் டொலரை வழங்கியது அமெரிக்கா\nசிறிலங்காவில் ஜனநாயக மறுசீரமைப்பு பணிகளுக்காக அமெரிக்கா 14 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Oct 30, 2017 | 0:58 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிரதி அமைச்சர் டுலீப் விஜேசேகரவை பதவி நீக்கம் செய்தார் சிறிலங்கா அதிபர்\nஅஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் டுலீப் விஜேசேகரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துள்ளார்.\nவிரிவு Oct 30, 2017 | 0:50 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டா���து ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/congratulations-uma-maheswari-kodiuma-ministers-of-penmai.89625/", "date_download": "2018-05-23T19:04:55Z", "digest": "sha1:D22YGN4P37BOBXI2EXCYFSZSAEHGNDLU", "length": 11113, "nlines": 435, "source_domain": "www.penmai.com", "title": "Congratulations Uma Maheswari (kodiuma) - Minister's of PENMAI. | Penmai Community Forum", "raw_content": "\nபெண்மையின் புதிய அமைச்சர் சிவகாசி உமா மகேஸ்வரி வாழ்க\nபெண்மையின் புதிய அமைச்சர் சிவகாசி உமா மகேஸ்வரி வாழ்க\nபெண்மையின் புதிய அமைச்சர் சிவகாசி உமா மகேஸ்வரி வாழ்க\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஹாய் உமா டியர்... வாழ்த்துக்கள்......\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nபெண்மையின் புதிய அமைச்சர் சிவகாசி உமா மகேஸ்வரி வாழ்க\nபெண்மையின் புதிய அமைச்சர் சிவகாசி உமா மகேஸ்வரி வாழ்க\nபெண்மையின் புதிய அமைச்சர் சிவகாசி உமா மகேஸ்வரி வாழ்க\nகதை பகுதி : ஒரு பூவின் ரகசியம் ..\nகடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..\nகதை பகுதி : ஒரு பூவின் ரகசியம் ..\nகடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..\nகதை பகுதி : ஒரு பூவின் ரகசியம் ..\nகடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..\nஹாய் உமா டியர்... வாழ்த்துக்கள்......\nகதை பகுதி : ஒரு பூவின் ரகசியம் ..\nகடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..\nகதை பகுதி : ஒரு பூவின் ரகசியம் ..\nகடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://ayyampetaifriends.blogspot.com/2014/12/blog-post_17.html", "date_download": "2018-05-23T18:30:10Z", "digest": "sha1:YAXOUCXLWBBBP4B6IEDCV4TKJKFCN2D4", "length": 10505, "nlines": 74, "source_domain": "ayyampetaifriends.blogspot.com", "title": "பசூர் பாபு: சுடுதண்ணீர் நன்மைகள் ;-", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்............................ அஸ்ஸலாமு அலைக்கும் - வரஹ் இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )\nசுடுதண்ணீர் நன்மைகள் ;- 1.உடல் அசதியாக இருந்தால் நல்ல உடல் பொருக்கும் அளவிற்கு நீரை சுட வைத்து குளித்தால் உடல்வலி கேட்கும் 2.பிறந்த குழந்தைகளை தினமும் இரவு தூங்கவைக்கும் முன் சுடுநீரில் குளிக்க வைத்து கைகால் பிடித்துவிட்டால் நிம்மதியாக தூங்குவர் 3.முகத்தில் எண்ணெய் பசை இருந்தாலோ அல்லது முகத்தில் அரிப்பு இருந்தாலோ சுடுநீரில் முகம் கழுவினால் எண்ணெய் பசபசப்பு அகலும் அரிப்பும் நீங்கும் . 4.சுடுநீரில் கைகால்கள் கழுவிவர தோல் மென்மையாகும் ,தோலில் மேல் தினமும் படியும் இறந்த செல்களில் கழிவுகள் நீங்கும் 5. வாரம் ஒருமுறை நீராவி பிடித்தால் முகம் பொலிவு பெறும் ,தலையில் கோர்த்திருக்கும் கெட்ட நீரும் இளகி சுவாசக்குழாய் வழியே வெளியேறும் 6. சளித்தொல்லையில் தொண்டை கரகரப்பு உண்டானால் சுடுநீர் குடித்தால் கமறல் மற்றும் இருமல் தீரும் 7.மேல் காய்ச்சல் அல்லது சளித்தொல்லை காலங்களில் வாயில் அதிகப்படியான எச்சில் சுரந்து கொழகொழ தன்மையாகவே இருக்கும் அந்த சமயங்களில் நல்ல சூடான நீரை குடித்தால் அந்த தன்மை நீங்கும் 8. வாந்தி எடுத்துவிட்டபின் வயிறு ஒருவித எரிச்சல் காரணமாக இறைந்து கொண்டிருக்கும் அந்த நேரம் சுடுநீர் குடிக்க இறைச்சல் அடங்கும் 9.உண்ட உணவு ஜீரணமாகாமல் நெஞ்சில் நின்று எரிந்துகொண்டிருந்தாலோ புளித்த ஏப்பம் வந்தாலோ உடனடியாக சுடுநீர் குடிக்க விரைவான ஜீரணம் கிடைக்கும் 10. மலக்கட்டு உள்ளவர்கள் சுடுநீரை அப்படியே குடித்தாலும் அல்லது சுடுநீரில் சிறிதளவு புளியை கரைத்துவிட்டு குடித்தாலும் மலக்கட்டு நீங்கும் 11. அன்றாடம் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் சுடுநீர் குடித்த பிறகு உணவு உட்கொண்டால் அதிக அளவு உணவு உண்பதை தவிர்க்கலாம் 12. ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னும் சுடுநீர் குடிப்பது ஜீரணத்திற்கு நல்லது 13. உட���ில் உள்ள அதிக கொழுப்பை கறைத்து உடல் மெலிய வைக்கும் தன்மை சுடுநீருக்கு உண்டு ,உடல் எடை குறைக்க விரும்புவோர் காலை எழுந்து வெற்று வயிற்றில் சுடுதண்ணீர் குடித்தாலே உடல் பருமன் குறையும் 14.சுடுநீர் குடிப்பதால் உடல் இளகு பெரும் உடல் இறுக்கம் தளர்ந்து நல்ல வளையும்தன்மை கிடைக்கும். (flexibility ) 15.தினமும் ஒவ்வொரு வேளையும் சுடுதண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள வியர்வை தானாக வெளியேறும் ,வியர்வை வெளியேறினாலே பாதி நோய் நம்மை அண்டாது ஆகவே சிலர் கூறுவார்கள் வெந்நீரை குடித்தால் தாகம் தீராது என்று - ஆனால் உண்மையில் ஒரு பாட்டில் ஐஸ்தண்ணீர் குடித்தாலும் தீராத தாகம் ஒரு டம்ளர் வெந்நீரில் தீரும் ,சிறு வயதிலுருந்து வெந்நீர் குடிக்க பழகுவோருக்கு உடல் உபாதைகள் எதுவும் உண்டாகாது அவர்களின் நோய் தடுப்பு சக்தி அதிகப்படியாய் இருக்கும் உடல் உறுப்புகள் மற்றும் தோலின் மேன்மை வெந்நீரில் உள்ளது\nபசூர் பாபு - முகம்மது இஸ்மாயில்\nதொழுகை - தொடர் 4\nதொழுகை - தொடர் - 1\nதொழுகை - தொடர் 2\nதொழுகை - தொடர் 3\nகல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவு...\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nஇது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.\nசமையல் எரிவாயு மானியம் பெற எப்படி விண்ணப்பிக்க வே...\nநெகிழவைக்கும் பாணந்துறை மெளலவியின் ஈமானிய உணர்வு\nகுளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் ப...\nபணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம...\nபெண் குழந்தைகளுக்கு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழிஉடலில் அதிகமான...\nஅல்லாஹ்வின் அழகிய 99 பெயர்கள்\nஈதுல் ஃபித்ரை வரவேற்க்க இன்னும்.......\nமற்ற இஸ்லாமிய செய்திகளை அறிய.........\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=2497", "date_download": "2018-05-23T18:39:41Z", "digest": "sha1:PLWCONFTHTQPVIGCA2YS2EKSSDQNCFDZ", "length": 3722, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nபவர் பாண்டி பட பூஜை\nஎன் காதலி சீன் போடுறா பட பூஜை\nயாளி பர்ஸ்ட் லுக் வெளியீடு\nடிராபிக் ராமசாமி டீசர் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n2.0 டீசரை வெளியிட வேண்டாம் : ர���ினி அறிவுறுத்தல்\nமத்திய, மாநில அரசுகளுக்கு விஷால் எச்சரிக்கை\nஸ்டெர்லைட் சம்பவம் : சூர்யா, கார்த்தி கண்டனம்\nமருத்துவமனைக்கு சென்ற கமல் மீது வழக்குப்பதிவு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraneri.blogspot.com/2009/08/", "date_download": "2018-05-23T18:20:58Z", "digest": "sha1:YUGUEZETOVYWW7CCN74NKZ3TAUGUGVKD", "length": 15390, "nlines": 168, "source_domain": "maraneri.blogspot.com", "title": "மாரனேரி: August 2009", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் நதிகளால் சூழப்பட்ட ஒரு கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ஒரு தமிழனின் குரல்...\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\nசெந்தில் நாதன் ‍- தற்போதைய தகவல் 28.08.2009\nசெந்தில் நாதன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுற்...\nசிங்கை நாதன் அவர்களது பெயர் மற்றும் நட்சத்திரம் வி...\nசிங்கை நாதனுக்கு முதல் அறுவை சிகிச்சை ( VAD Fixing...\nஅண்ணண் புதுகை அப்துல்லா. (1)\nசெந்தில் நாதன் ‍- தற்போதைய தகவல் 28.08.2009\nநேற்றைய அறுவை சிகிச்சைக்குப் பின் மயக்கத்தில் இருந்த செந்தில் நாதன் அண்ணண் தற்போது கண்விழித்து விட்டார். அவரது மனைவி சென்று பார்த்துள்ளார்.\nஉலகெங்கிருந்தும் தங்கள் அன்பையும், வாழ்த்துக்களையும், பிரார்தனைகளையும் தெரிவித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் அன்புடனும், ஆதரவுடனும், மாற்று இதயம் கிடைத்ததும் இதய மாற்று அறுவை சிகிச்சையையும் இதேபோல் வெற்றிகரமாக செந்தில் நாதன் கடந்து முழுமையாக குணமடைவார். தொடர்ந்து உங்கள் உதவிகளையும், அன்பையும், வேண்டுதல்களையும் யாசிக்கிறோம்.\nசெந்தில் நாதன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுற்றது.\nஇன்று காலை 7 மணிக்கு தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை 3.30 மணிக்கு முடிந்து தற்போது செந்தில் நாதன் அண்ணண் அவர்கள் Post Operative Care Unit க்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஅறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், எல்லாம் நல்லமுறையில் நடந்துள்ளதாகவும், செந்தில் அண்ணண் நன்றாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.\nஉலகெங்கிருந்தும் அண்ணணுக்காக பிரார்தனைகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் அனைவரின் அன்பாலும், வாழ்த்துக்களாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே இது சாத்தியமாயிற்று. தொடர்ந்து உங்கள அன்பையும���, வேண்டுதல்களையும் வேண்டுகிறோம்.\nசிங்கை நாதன் அவர்களது பெயர் மற்றும் நட்சத்திரம் விவரங்கள்\nஅண்ணண் சிங்கை நாதனுக்காக நாளை 27.08.2009 அர்ச்சனை செய்ய வசதியாக பலர் அவரது பெயர் மற்றும் நட்சத்திர விவரங்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளார்கள்.\nஅனைவரின் கவனதிற்க்காகவும் இதை பதிவாக வெளியிடுகிறேன்.\nமுழுப் பெயர் : செந்தில் நாதன்\n27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு சிங்கை நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.\nஉங்களுக்கு விருப்பமான முறைகளில் தொடர்ந்து உங்கள் ப்ரார்தனைகளை செந்தில் நாதன் அண்ணணுக்காக செய்யுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.\nசிங்கை நாதன், பதிவர் வட்டம் | comments (19)\nஅன்பு நண்பர்களே, உலகெங்கும் இருக்கும் நல்ல உள்ளங்களின் தொடர் முயற்சியாலும், உதவியாலும் நமது இலக்கில் 75 சதவீதத்தை தற்போது அடைந்துள்ளோம். இத்தனை பெரிய தொகையை எப்படி அடைவது என்று அஞ்சியவர்களை பதிவிட்ட 10 நாட்களில் உலகெங்குமிருந்தும் உதவிகளை குவித்து சாத்தியமாக்கிய அன்பு உள்ளங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nVAD எனும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை தேதி 26ல் இருந்து 27க்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு சிங்கை நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.\nஎங்களைப் பார்க்கும் போதெல்லாம் சிங்கை நாதன் அண்ணன் கேட்பது கூட்டுப் பிரார்தனை செய்யுங்கள் என்பது தான். இந்த பெரிய அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து , செந்தில் அண்ணா நல்லமுறையில் தேறி வர உங்கள் பிரார்தனைகளை தாருங்கள்.\nவியாழன் அன்று செந்தில் நாதன் அவர்களுக்காக சிறப்பாக வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தவர்கள் உங்க மத முறைகளில் வழிபாடுகள் ஏற்பாடு செய்யுங்கள். இத்தனை நல்ல உள்ளங்களும் ஒருங்கிணைந்து வேண்டும் போது அது நிச்சயம் நடக்கும்.\nஉதவிக் கொண்டுள்ள அத்தனை அன்புள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள். தொடர்ந்து சிறப்பாக உங்கள் ப்ரார்தனைகளையும், உதவிகளையும் வேண்டுகிறோம்.\nசிங்கை நாதன், பதிவ��் வட்டம் | comments (14)\nசிங்கை நாதனுக்கு முதல் அறுவை சிகிச்சை ( VAD Fixing Surgery)விவரங்கள்\nசிங்கை நாதன் அவர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக Ventricular Assist Device (VAD) எனப்படும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 26 புதன் அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. VAD கருவி இதய மாற்று அறுவை சிகிச்சை வரை தற்காலிக தீர்வாக செய்யப்படுகிறது.\nஅன்று நம் அனைவரையும் கூட்டுப் பிரார்தனை செய்யுமாறு செந்தில் நாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை முடிந்து அடுத்து மாற்று இதயம் கிடைத்ததும் அடுத்த அறுவை சிகிச்சை என இரண்டு பெரிய சிகிச்சைகளை கடக்க வேண்டியுள்ளது. எனவே அனைவரும் அவரது உடல் நலனுக்காக சிறப்பாக பிரார்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nவலையுலகம் வெறும் மாய உலகமல்ல என நிருபிக்கும் இந்த மாபெரும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். தொடர்ந்து போராடுவோம். நம் உதவிகளாலும் , ப்ரார்தனைகளாலும் செந்தில் நாதன் அண்ணணை மீட்டெடுப்போம்.\nசிங்கை நாதன், பதிவர் வட்டம் | comments (31)\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathanjaliyogasutram.blogspot.com/2011/11/blog-post_10.html", "date_download": "2018-05-23T18:31:24Z", "digest": "sha1:32YQOVEPXKFMVFWWYNXCX5HWCJDGK7H4", "length": 18648, "nlines": 205, "source_domain": "pathanjaliyogasutram.blogspot.com", "title": "Pathanjali Yoga Sutram: பதஞ்சலி தனியன்", "raw_content": "\nஎங்கேயந்த இறைவனென்று வந்தகேள்வி ஒண்ணாலே\nபாங்காய்நன்று விஸ்வநாதன் அமைத்தஇசையின் தன்னாலே\nபாகாய்க்காதில் பாயும்சுந்தர் ராஜன்குரல் தேனாலே\nவீணாய்ப்போகா துங்கள்நேரம் இதனைக்கேட்ப தனாலே\n\"பாசமுள்ள பார்வையுமே கடவுள் தானடா\nகருணையுள்ள அந்தநெஞ்சும் கோயில் தானடா\"\nசொன்னதிங்கு நானுமில்லை வேறு யாரடா\nஇன்றும் நெஞ்சில் உறையும் கண்ண தாசனேயடா ..\nசிக்கெனக் கொள்ளநெஞ்சின் உள்சென்று தேடல்விட்டு\nதிக்க்கெனத்தெரியாக் காட்டில் வெளியினில் சென்றுதேடும்\nபோக்கினை விட்டொழித்து வெளியுறு மன்மனத்தை\nயோகத்தில் பட்டிழுத்து தாரணை தானும்கொண்டு\nதொண்டுறு அவ்வைப்பாட்டி அகவலில் சொல்லிச்சென்ற\nகுண்டலி அசபைதன்னில் விண்டெழு மந்திரத்தால்\nசென்றெலி வளையின்உள்ளே சுருண்டிரும் பாம்பேயன்ன\nமூலத்தின் கீழ்சுருண்ட விசையினை நீஎழுப்பி\nத்யானச்ச மாதிகொள்ள காலனும் சென்றுஓயும்\nமோனத்தின் மூர்த்தியான ஈசனின் பதம்எழுமே\nவிண்ணகத்தைக் கடந்ததான சபையிலாடும் பொற்பதம்\nகண்ணகத்தை நிறைப்பதான பிறையில்கூடு மேஇதம்\nபெண்ணகத்தில் அரையதாக உடையதாகும் மெய்நிதம்\nதன்னகத்தில் கொண்டநெஞ்சில் அமைதியாடு மேசதம்\nகூழுக்கு உப்பழகு நுதல் விளங்கு நீறழகு\nமலர்க்கழகு மணமிருக்கு வேழமுகமழகு கணபதிக்கு\nபளிங்குவானில் நிலவழகு சிலிர்க்கும்வண்ணச் சிறகழகு\nவிலங்குநெஞ்சம் விலகப்பெறின் துலங்குசிவன் பேரழகு..\nபூசையென்று மற்றெதுவும் செய்திடாமல் போவது\n*காசேயல்ல ஈசனருள் சேவையினால் கிட்டுது\nவீசும்நல்ல தென்றலாக அமைதியும்தான் கூடுது\nஅருள்மழையால் அணையுமுந்தன் அகமெனும் கனல்சூடு\nஅதில்கரைந்து தரையுமாகும் நீயோர் மணல்மேடு\nவந்ததுன்பம் மறைந்திடநீ கடவுள்தாளைப் பணிந்திடு\nஅந்ததுன்பம் மறைந்திடாயின் பொறுமைகொண்டு முயன்றிடு\nநிற்கும்துன்பம் நீங்கிடாமல் நிற்கச் செய்ததாவது\nஉந்தன்திறனில் அவனும்கொண்ட நம்பிக்கையால் தானது\nஉலகமயக்கம் கொண்டநெஞ்சம் கடவுளிடம் செல்லுமே\nகலங்கும்நெஞ்சம் மகிழ்வுறவே வேண்டுவன கேட்கவே\nதுலங்கும்நெஞ்சம் கேட்டிடாமல் சென்றடையும் தஞ்சமே\nவிளங்கும்பரமன் அருள்புரிவான் தேவைக்கினி பஞ்சமே\nகாலம்கடக்க உயர்ந்தமருந்தும் பயனில்லாமல் போகுது\nசூலன்நினைக்க உயர்ந்தநெஞ்சின் கருமவினையும் சாகுது\nபாலம்எனவே அமைந்தயோகம் பழகிநீயும் நின்றிடு\nஞாலம்படைக்கும் உமையின்பாகன் அருளைவேண்டி அழுதிடு\nவளத்தநிலமும் வறுத்தவிதையை முளைத்திடவா செய்யுது\nஎலியின்வளையில் யானைபலத்தால் நுழைந்திடவா முடியுது\nவினையின்விதையும் சூக்குமமாய் இருந்திருக்க லாயினும்\nஇமயமுறையும் ஈசனருளில் முளைத்திடாமல் செத்திடும்\nஎலியின்வளையில் நச்சுப்பாம்பு நலமாய்ச்சென்று வாழுது\nபுலியும்நரியின் குகையில்சென்று உல்லாசமாய்த் தூங்குது\nவலிமையொன்றே இதற்குஅங்கு காரணமாய் அமையுது\nஎனினும்இறையின் அருளைப்பெற எளிமைபோது மானது\nவறண்டநிலத்தில் முளைத்துவிதையும் செடியுமாகக் கூடுமோ\nதிரண்டவெண்ணை எழுந்துமீண்டும் பாலுக்குள்ளே செல்லுமோ\nபொளிந்தகல்லில் காலம்கடந்து நிற்கும்உருவம் போன்றது\nஅளிந்தநெஞ்சின் யோகத்தாலே ஜோதிநின்று ஒளிர்வது\nஈசன் வரும் வேளை .. வருகுதிங்கு நாளை ..\nஸ்வாமிஸ்வாமி என்னுமபோது கண்ணில்நீரும் முட்டுதா \nநம்மில்நம்மில் ���ன்றுநீயும் அவனைஎண்ணச் சொல்லுதா \nவிம்மிவிம்மி அவனைஎண்ண அழுகையும்தான் பொங்குதா \nபைத்தியம்நான் ஆகியதேன் என்றகேள்வி எழுகுதா \nவைத்தியமும் தேவையில்லை மகிழ்ந்துநீயும் நில்லடா\nசத்தியத்தின் அன்புத்தந்தை நெஞ்சில்வரும் நாளடா..\nஈரமின்றி அன்பிலாது வரண்டிருக்கும் நெஞ்சாலே\nஈரம்கொண்டு குளித்துக்கூறும் மந்திரத்தின் பண்ணாலே\nகோரும்வண்ணம் பூசைகொண்ட தீபதூப மொண்ணாலே\nதீருமுந்தன் நெஞ்சம்கொண்ட ஆவல்என்று எண்ணாதே\nஇருந்தபொருளை இல்லாதவர் பயன்படவே தந்தாலே\nவருந்துவோர்க்கு அன்புகொண்டு இரண்டுவார்த்தை சொன்னாலே\nவிரைந்தவனும் உடன்வருவான் நீஅழைக்கத் தன்னாலே\nமகிழ்ந்திடுவான் பூசையில்நீ சூட்டும்பூவின் ஒண்ணாலே..\nதுன்பமே இன்பம் - இன்பமே துன்பம்\nநோயின்வேகத் தாலேஇனிப்பும் கசந்திடத்தான் செய்யுது\nமனதிலமைதி குலையப்பஞ்சும் முள்ளாய்த்தானே குத்துது\nஇறையின்அணுக்கம் உலகஇன்பம் துன்பமாயத்தான் தெரியுது\nமறைந்துபன்மை ஒருமையாக இன்பமலை மோதுது\nஉலகஇன்பம் முதலில்என்றும் இன்பத்தையே கொடுக்குது\nபழகப்பாலும் புளிப்பதுபோல் இன்பம்சலித்துப் போகுது\nபிழியும்துன்பம் கழியநெஞ்சும் இறையினிலே இருக்குது\nஅழகுக்கண்ணன் கோவிந்தனைக் குந்திவேண்டிக் கேட்டது\nஇன்பமல்ல துன்பம்தனை இதனாலேயே தானது\nவிலக்குமுணவை உண்டவயிறு உப்புசத்தில் வீங்குது\nஇலவிலான பஞ்சணையும் முள்ளைப்போலக் குத்துது\nஉருளுமம்மிக் குழவிபோல உடலும்புரண்டு தவிக்குது\nஉருண்டதுன்பம் புரண்டஉடலில் உணவைச்செரிக்கச் செய்யுது\nபுரிந்தசெயலின் விளவுதீர்க்க துன்பமிங்கே உதவுது\nஇருண்டமனதும் துன்பம்கொண்டு ஒளியைப்பெற்றுத் தெளியுது\nதிரண்டஇன்பம் கடைசியிலே கொண்டுவந்து சேர்க்குது\nஅன்னம் பிரம்மா - உடலே கோயில்\nஆன்மமுந்தன் உடலுமான சேற்றில்உறையும் தாமரை\nஅதற்குமந்த உடலுமாகும் சோற்றில்வளர்ந்த தோர்உறை\nஎன்றிடாது அதனைதெய்வக் கோயிலாக நீநினை\nமறந்திடாது வந்துமாவான் இறைவனுமே உன்துணை\nஇரையினாலே கனத்தவயிறால் உயிரும்போக நேருது\nஇரையில்கவனம் இல்லாதிருக்க இறையின்நினைப்பு வீணதே\nஇரையில்இறையை மறந்ததாக தோணும்மனித குணமது\nஇரையில்இறையை மறைந்ததாகக் காணும்யோகி மனமது\nவாழும்வீட்டைக் கல்லாய்மண்ணாய் பார்ப்பதில்லை போலவே\nவீழுமுடலை எலும்பாய்ச்சதையாய் போகம்கொள்ள���ம் கருவியாய்ப்\nசேர்த்துராமல் வலம்புரியான் த்ந்தைவாழும் கோயிலாய்\nபார்த்திருக்கும் நெஞ்சிலென்றும் அமைதித்தென்றல் வீசுமே..\nஎதிர்க்குமெந்தப் பொருளும்திடத்தின் வைரத்தினா லாகியும்\nவிதிர்த்துநிற்க வைக்கும்யோகி கொண்டநல்வை ராக்கியம்\nதுதிக்கவைக்கும் யமனைக்கூட மதிக்கவைக்கும் உயர்வையும்\nஅதுகொடுக்கும் வகையிலாகும் என்னேசித்தன் பாக்கியம்..\nஇச்சைப்பட்டு பெற்றசோறு காகம்பகிர்ந்து உண்ணுது\nஎச்சைபட்ட கையால்ஓட்ட மனிதமனம் மறுக்குது\nபிச்சைகொள்ளும் செல்வனாக ஆறறிவு விளங்குது\nநற்செயலில் ஆறுமிங்கு ஐந்தின்முன்னே குறையுது..\nமயிலின்தோகை ஆட்டம்கண்டு கானகமே மகிழுது\nகுயிலதிடும் முட்டையுமே காகமடை காக்குது\nவெய்யில்பட்ட உயிர்களுக்கு மரம்குடையாய் நிற்குது\nநாயும்கொண்ட நன்றியாலே நல்லபெயர் வாங்குது\nநாலுந்தெரிந்த மனிதநெஞ்சம் தன்னலமே தேடுது\nவயமிழந்த ஆறின்மாட்சி ஐந்தினாலே அழியுது*\nஎமன்பிடுங்கும் உயிர்தனையே நிரந்தரமாய் எண்ணுது\nதிறம்படைத்த ஆறுமிங்கு ஐந்தின்முன்னே குறையுது**\n** ஆறு = ஆறாவது அறிவு , ஐந்து = ஐம்புலன்\n** ஆறுமிங்கு ஐந்தின் முன்னே குறையுது = ஆறறிவு கொண்ட மனிதன் ஐந்தறிவின் முன் குறை உற்றதாகிறான்\n<<< முதல் பக்கம் >>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/13634", "date_download": "2018-05-23T18:42:17Z", "digest": "sha1:R4YZFI4S7FCAJVGTHZNORKDKJWMI3QMH", "length": 8400, "nlines": 188, "source_domain": "tamilcookery.com", "title": "சத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி - Tamil Cookery", "raw_content": "\nசத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி\nசத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி\nசிறுதானியம், கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று திணை, முருங்கைக்கீரை வைத்து சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி\nதிணை மாவு – 2 கப்\nமுருங்கைக்கீரை – 1 கட்டு\nமிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\n* ஒரு பாத்திரத்தில், திணை மாவு, உப்பு, மிளகுத்தூள், கீரை என அனைத்தையும் போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.\n* பின்னர் அந்த மாவை உருண்டையாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ளவும்.\n* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சூடானதும் அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, ச��ற்றி சிறது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.\n* சத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி ரெடி\nஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி\nகொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_5633.html", "date_download": "2018-05-23T18:54:58Z", "digest": "sha1:XFS5U2XDKSOOIWJHVLEFQ5E7TCJPMI2D", "length": 20335, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பிரிட்டிஷ் பிரதமரின் புலி ஆதரவு நடவடிக்கைகள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அம்பலம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபிரிட்டிஷ் பிரதமரின் புலி ஆதரவு நடவடிக்கைகள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அம்பலம்\nஇலங்கைக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுக்களை சுமத்தும் பிரிட்டிஷ் பிரதமரின் புலி ஆதரவு நடவடிக்கைகள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அம்பலமாகியுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு வருகை தர சில தினங்கள் இருந்த நிலையில் புலிகளுடன் தொடர்புடைய பல தமிழ் அமைப்புக்களை சந்தித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஎல்.ரி.ரி.ஈ அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்துள்ள சில தமிழர் அமைப்புக்கள் இந்த சந்தி ப்பில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் பாரா ளுமன்ற அலுவலக அறையில் டேவிட் கெமரன் இவ் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.\nபிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹீயூகோ ஸ்வையிலும் இச்சந்திப்பில் இணைந்துள்ளார். எல்.ரி.ரி.ஈயினருக்கு ஆதரவு வழங்கும் தமிழ் அமைப்���ுக்களின் கருத்துக்கள் மற்றும் தூண்டுதல்களின் பேரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு பிரிட்டிஷ் பிரதமர் செயற்பட்டுள்ளமை இந்த இரகசிய பேச்சுவார்த்தைகள் மூலம் தெளிவாகின்றது என வெளியுறவு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் இலங்கையில் சுதந்திரம் மற்றும் அமைதி சூழலின் கீழ் சகல இன மக்களினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் விதத்தை கவனத்திற் கொள்ளாமல் பிரிட்டிஷ் பிரதமர் செயற்பட்டாரா அல்லது தமிழ் அமைப்புக்களின் வற்புறுத்தலாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞ��பனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/06/blog-post_4944.html", "date_download": "2018-05-23T18:56:20Z", "digest": "sha1:Q2EO22E62A3GT7S23IZTEN4AZ47HXXY6", "length": 20835, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எல்.ரி.ரி.ஈ யின் வெடி பொருட்கள் பிரிவின் தலைவர் தப்பியோட்டம்! பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர் பொலிஸார்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎல்.ரி.ரி.ஈ யின் வெடி பொருட்கள் பிரிவின் தலைவர் தப்பியோட்டம் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர் பொலிஸார்\nஎல்.ரி.ரி.ஈ யினரின் வெடி பொருட்கள் பிரிவின் தலைவராக செயற்பட்ட குணசேகர முதியன்சலாகே திலங்க ஜூட் என்டனி அல்லது இளங்கோ என்பவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.\nகடந்த 4ம் திகதி மடு பொலிஸாரினால் இரண்டு பேரை சோதனையிட முயன்ற போது ஒருவர் தப்பிச் சென்று ள்ளார். கைது செய்யப்பட்ட மற்றைய நபரிடமிருந்து ரி.என். ரி. வெடி பொருட்கள் இருப்ப���ு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்\nகைது செய்யப்பட்டு தப்பிச் சென்ற நபர் மடு பகுதி மற்றும் கனகராயன் குளம் ஆகிய பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகளை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்றும் இந்த நடவடிக்கை களுக்கு தலைமை தாங்கினார் என்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.\nதலைமறைவாகியுள்ள நபர் தான் புதைத்து வைத்துள்ள வெடிபொருட்களை மீனவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் தெரியவந்துள்ளது. வெடி பொருட்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் நன்கு அறிந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nமுதியன்சலாகவே திலங்க ஜூட் என்டனி அல்லது இளங்கோ என்ற நபர் முருங்கன் ஜீவநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் 861634132 எ என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்டவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் தொடர்பாக விபரங்கள் தெரிந்திருப்பின் 0112 451636 அல்லது 0112 451634 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தே���்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிர���யாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/cyclone-vardah-tamil-nadu-cm-sanctions-rs-500-crore-for-relief-work.html", "date_download": "2018-05-23T18:36:51Z", "digest": "sha1:6DBJAOAQBP3OQCC7V2FRM3R3ZN4BGIDM", "length": 7576, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "வர்தா புயல் : முதற்கட்ட நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி ஓதுக்கீடு - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / கோடி / சென்னை / தமிழகம் / புயல் / வர்தா / வர்தா புயல் : முதற்கட்ட நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி ஓதுக்கீடு\nவர்தா புயல் : முதற்கட்ட நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி ஓதுக்கீடு\nThursday, December 15, 2016 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , கோடி , சென்னை , தமிழகம் , புயல் , வர்தா\nசென்னை: வர்தா புயல் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ச���ர்பில் ரூ. 500 கோடியை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உத்தரவிட்டார்.\nஇதுகுறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் \"‘வர்தா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகை மற்றும் உடனடி உள்கட்டமைப்பு சீரமைப்புப் பணிகளுக்கு என 500 கோடி ரூபாயை ஒதுக்கி நான் ஆணையிட்டுள்ளேன்.\nஇதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 350 கோடி ரூபாய், பெரு நகர சென்னை மாநகராட்சிக்கு 75 கோடி ரூபாய், மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகைக்கென 10 கோடி ரூபாய், நெடுஞ்சாலைத் துறைக்கு 25 கோடி ரூபாய், நிவாரணப் பணிகளுக்கென காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா 10 கோடி ரூபாய், அரசு கட்டடங்களை சீர் செய்ய பொதுப்பணித் துறைக்கு 7 கோடி ருபாய்,\nநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கென சுகாதாரத் துறைக்கு 3 கோடி ரூபாய், பால் பண்ணைகளில் ஏற்பட்ட சேதாரங்களை சீர் செய்ய 50 லட்சம் ரூபாய், போக்குவரத்து சமிக்ஞைகளை சீர் செய்ய காவல் துறைக்கு 5 கோடி ரூபாய், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வண்டலுர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இதர பூங்காக்கள் ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகளுக்கு வனத்துறைக்கு 2 கோடியே50 லட்சம் ரூபாய், பேருந்துகள், பேருந்து பணிமனைக் கட்டடங்கள் மற்றும் பேருந்து முனையங்களில் தற்காலிக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள போக்குவரத்துத் துறைக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.\" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/earn-with-facebook.html", "date_download": "2018-05-23T18:37:10Z", "digest": "sha1:E6EZQ5Z26EGNQUBD67NFZ4WQXJJSYBJH", "length": 8971, "nlines": 83, "source_domain": "www.news2.in", "title": "யூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக் - News2.in", "raw_content": "\nHome / fb / Video / youtube / உலகம் / தொழில்நுட்பம் / வணிகம் / விளம்பரங்கள் / வேலை வாய்ப்பு / யூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக்\nயூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக்\nFriday, January 13, 2017 fb , Video , youtube , உலகம் , தொழில்நுட்பம் , வணிகம் , விளம்பரங்கள் , வேலை வாய்ப்பு\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nஉலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.\nஇதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறான வீடியோக்களின் இடையில் மாத்திரம் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும.\nவழக்கமாக யூடியூப் வீடியோக்களில் ஆரம்பத்திலேயே விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது வாசகர்களுக்கு இடையூறாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேற்படி விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களைப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரங்களின் ஊடாக கிடைக்கும் லாபத்தில் 55 சதவீத தொகையை வீடியோக்களை வெளியிடும் நபர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் விளம்பரம் மூலமாக மட்டும் சுமார் 700 கோடி டாலர்(96 சதவீதம்) அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியின் பெரும்பகுதி, கைபேசி மூலமாக வரும் விளம்பர வருவாய் என தெரியவந்துள்ளது.\nகடந்த ஆண்டு நிலவரத்தின்படி, நாளொன்றுக்கு 5 கோடி மக்கள் பேஸ்புக்கில் வீடியோக்களை காண்கின்றனர். அவர்கள் அனைவரும் வீடியோக்களை பார்க்கும் நேரம் அன்றாடம் சராசரியாக 10 கோடி மணிநேரமாக உள்ளது. இந்த பயன்பாட்டை சாதகப்படுத்திக் கொள்வதுடன் வருமானமாக்கும் முயற்சியில் பேஸ்புக் தற்போது களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/31", "date_download": "2018-05-23T18:24:33Z", "digest": "sha1:ET25ZOYUO35AODZBINVDELIQ7EWJIIUW", "length": 12489, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "31 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநுவரெலியவில் நான்கு புதிய பிரதேச சபைகளை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்\nநுவரெலிய மாவட்டத்தில் நான்கு புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. அம்பேகமுவ மற்றும் நுவரெலிய பிரதேசசபைகளைப் பிரித்து, புதிதாக நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளன.\nவிரிவு Oct 31, 2017 | 12:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடு செய்வதில்லை- இந்திய மாநாட்டில் மகிந்த\nவெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 31, 2017 | 12:33 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ். பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்குத் தடை – விடுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு\nயாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.\nவிரிவு Oct 31, 2017 | 12:09 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு சிறிலங்காவுக்குப் பயணம்\nஐரோப்பிய நாடாளுமன்றத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் லம்பேர்ட் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவே சிறிலங்கா வரவுள்ளது.\nவிரிவு Oct 31, 2017 | 11:59 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபௌத்த மதத்துக்கான முன்னுரிமையை ஏற்கத் தயாராகிறது கூட்டமைப்பு\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 31, 2017 | 1:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்படாது – சிறிலங்கா பிரதமர்\nதிருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கோ வேறெந்த நாட்டுக்கோ தாரைவார்க்க முற்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 31, 2017 | 1:45 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்தை முடக்கிப் போராட்டம்\nஅனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாகத நிறைவேற்றக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 31, 2017 | 1:43 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசலுகை விலை உணவுக்காக நாடாளுமன்றம் சென்ற விமல் வீரவன்ச அணி\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுன்றத்தைப் புறக்கணித்த தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதியபோசனத்துக்காக நாடாளுமன்ற உணவகத்துச் சென்றிருந்தனர்.\nவிரிவு Oct 31, 2017 | 1:38 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமுன்னாள் போராளிகளின் பெயரி���் புதியதொரு கட்சி ஆரம்பம்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் சார்பில் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில், இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/10/2-8_22.html", "date_download": "2018-05-23T18:28:57Z", "digest": "sha1:KWJPKRC5FUSJM3J6MKCNZ3FJXDKQST77", "length": 19090, "nlines": 59, "source_domain": "www.tnpscworld.com", "title": "நடப்பு நிகழ்வுகள் - அக்டோபர் 2-8", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் - அக்டோபர் 2-8\nநடப்பு நிகழ்வுகள் - அக்டோபர் 2-8\n* குஜராத் கடற் பகுதியில் 9 பேருடன் வந்த பாகிஸ்தான் மர்மப் படகு ஒன்றை இந்திய கடலோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர். (அக்டோபர் 2)\n* தவறுதலாக எல்லை தாண்டிச் சென்றபோது பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய வீரர் சந்து பாபுலால் சவானை மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கூ���ினார். (அக்டோபர் 2)\n* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக உத்தரவிடும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு இல்லை என்று கூறி, கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்தது. (அக்டோபர் 3)\n* கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். (அக்டோபர் 3)\n* செல்போன் கோபுரங்களின் தாக்கம் குறித்து தொலைத் தொடர்புத் துறை அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. (அக்டோபர் 3)\n* செல் பிரிதல் மற்றும் மறுசுழற்சியைக் கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. (அக்டோபர் 3)\n* காஷ்மீரில் ராணுவ முகாம் மீது மீண்டும் தாக்குதல் நடந்த நிலையில், எல்லை நிலவரம் குறித்து முப்படைத் தளபதிகளுடன் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ஆலோசனை நடத்தினார். (அக்டோபர் 3)\n* காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் மனுவை உடனே திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசுச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் பி. ராமமோகன ராவ் கடிதம் எழுதினார். (அக்டோபர் 4)\n* காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைத்தது. தமிழகத்துக்கு கர்நாடகம் 12 நாட்கள் தண்ணீர் தரவும் உத்தர விட்டது. (அக்டோபர் 4)\n* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்ததைக் கண்டித்து டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று மனு அளித்தனர். (அக்டோபர் 4)\n* தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. (அக்டோபர் 4)\n* பயங்கரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லூங்கும் டெல்லியில் கையெழுத்திட்டனர். (அக்டோபர் 4)\n* இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் தவ்லெஸ், டங்கன் ஹால்டன், மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. (அக்டோபர் 4)\n* தமிழக வாகனங்கள் 23 நாட்களுக்குப் பிறகு பெங்களூருவுக்கு இயக்கப்பட்டன. அதேபோல கர்நாடக மாநில அரசு பஸ்களும் ஓசூர் வந்தன. (அக்டோபர் 5)\n* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கிய விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். (அக்டோபர் 5)\n* காஷ்மீர் எல்லையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. (அக்டோபர் 5)\n* பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான வீடியோ ஆதாரத்தை மத்திய அரசிடம் ராணுவம் ஒப்படைத்தது. (அக்டோபர் 5)\n* பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன்-பியரே சாவேஜ், இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்கரான ஜே. பிரேசர் ஸ்டொட்டார்ட், நெதர்லாந்தைச் சேர்ந்த பெர்னார்டு பெரிங்கா ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. (அக்டோபர் 5)\n* காஷ்மீரில் மீண்டும் ராணுவ முகாமைத் தாக்க முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். (அக்டோபர் 6)\n* உலக நாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவத்துக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். (அக்டோபர் 6)\n* பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் இந்தியாவின் 'ஜிசாட்-18' செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. (அக்டோபர் 6)\n* அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவும் கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தமிழக ஆட்சி நிர்வாகம் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். (அக்டோபர் 7)\n* 52 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உழைத்த கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. (அக்டோபர் 7)\n* நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில், தமிழகத்தில் மட்டும் ரூ. 91 கோடி மதிப்புள்ள ஒரு லட்சத்து 549 வழக்குகள் முடிவுக்கு வந்ததாக தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி டீக்காராமன் கூறினார். (அக்டோபர் 8)\n* எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க விமானப் படை தயாராக உள்ளது என உத்தரப்பிரதேச மாநிலம் கின்டன் விமானப் படை தளத்தில் விமானப் படை தளபதி அருப் ராகா கூறினார். (அக்டோபர் 8)\n* ஹைதி நாட்டில் மேத்யூ புயல் தாக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்தது. இப்புயலால் அமெரிக்காவிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. (அக்டோபர் 8)\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nடிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.\nசெயல் அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 29 காலியிடங்களையும், செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 43 காலியிடங்களையும் நிரப்புவதற்காக ஜூன் 10 மற்றும் 11-ம் தேதியில் எழுத்துத் தேர்வுகள் தனித்தனியே நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக் கான ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ தொடர்புகொண்டு தேவையான விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOW…\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/cv_14.html", "date_download": "2018-05-23T18:34:47Z", "digest": "sha1:GZCAJ2RXLMJSEBTX7MPJEGD2JJ6THKKT", "length": 13781, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுமந்திரன் எம்.பிக்கு பதிலடி கொடுப்பேன்! - முதலமைச்சர் சீற்றம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுமந்திரன் எம்.பிக்கு பதிலடி கொடுப்பேன்\nசுமந்திரன் எம்.பிக்கு பதிலடி கொடுப்பேன்\nஎன���னை கட்சியிலிருந்து நீக்கப்போவதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு தக்க பதில் வழங்க தான் தயாராகிக்கொண்டு உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற போது அங்குள்ள வானொலி ஒன்றிற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சித் தலைமையிடம் கோரியுள்ளதாகவும், முதலமைச்சர் முன்னாள் நீதியரசராக இருந்தாலும் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்படத்தான் வேண்டும்.\nஎனவும் பேட்டியொன்றினை அளித்திருந்தார். இது தொடர்பில் நேற்றைய தினம் வடக்கு முதலமைச்சரின் வாசல் தலத்தில் அவரை சந்தித்த ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். யாரும் எதுவும் கூறுவார்கள் அதைப்பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ள முடியாது.\nஇருந்த போதிலும் சுமந்திரனின் அனைத்து கேள்விகளுக்கான பதிலை அவருக்கு நான் வழங்க, பதில்களை தயாரித்து கொண்டுள்ளேன். ஆகையால் சரியான நேரத்தில் அந்த பதில்களை வெளியிடுவேன். என்னை பற்றி பலர் பலவிதமாக கூறமுடியும், ஒருவர் எனது தாடி சரியில்லை, மற்றொருவர் அது சரியில்லை இது சரியில்லை என்றெல்லாம் கூற முடியும். அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் அதனை தற்போது அப்படியே விட்டு விடுவோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.\nஇதேவேளை முதலமைச்சருக்கும், சுமந்திரனுக்கும் இடையில் நிலவி வந்த பனிப்போர் இன்று முதலமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாகவே பதிலளித்ததன் மூலம் உருதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்மோதல் கட்சியில் பல திருப்பங்களை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2010/10/03/%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:47:14Z", "digest": "sha1:EMNBXACJDVAMZWKPWN6246EXLIJLUDFV", "length": 9809, "nlines": 48, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.\nதொல்காப்பியன் திருமாவளவனும், கார்த்திக் சிதம்பரமும்: அப்பனை மாற்றிய தமிழ் கலாச்சாரத்தின் முரண்பாடுகள் »\nஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது\nஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது\nஉத்திர பிரதேசத்தில் பிரபலமான ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது. ஷியா பிரிவைச் சேர்ந்த இந்த முஸ்லீம்கள், மற்றவர்கள் உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமௌலானா கல்பே சாதிக் என்ற முஸ்லீம் மதத்தலைவரின் உறவினரான, ஷம்ஸில் ஷம்ஸி என்பவர் ஹுஸைனி புலிகள் இயக்கர்த்தின் தலைவர். அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் போர்ட் (AIMPLB) என்ற அமைப்பையும், உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்துக்கள்-முஸ்லீம்கள் கூடி பேசி, ஒரு சமரசத்திற்குய் வரலாம் என்று சொல்கிறார்.\nமௌலானா கல்பே சாதிக் அவர்களின் மகன் மௌலானா கல்பே ஜவ்வாத் என்பவர், உயர்நீதி மன்றத் தீர்ப்பிற்கு முன்பே அத்தகைய சமரச் தீர்விற்கு வரலாம் என்று சொல்லியிருந்தார். மேலும் அந்த அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் போர்டின் உப தலைவராகவும் உள்ளார். இந்துக்களும், முஸ்லீம்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள உதவ வேண்டும். அவ்வாற�� செய்தால், மதநல்லுறவோடு நல்ல உறவு ஏற்படும் என்கிறார்.\nமுஸ்லீம்கள்-15 லட்சம் கொடுத்தனர்-ராமர் கோவிலுக்கு\nபைசாபாதில் முஸ்லிம்கள் ராமஜென்மபூமிக்கு விரோதமாக இல்லை, ஏனெனில், அவர்களில் பெரும்பாலும், ராமர் கோவிலுக்கும் வரும் இந்துக்களை நம்பிதான் அவர்களது வாழ்வாதாரமே உள்ளது. மேலும், இப்பிரச்சினையால் இந்துக்கள் அவர்களை வேறுவிதமாக கருதுவது கூட தங்களுக்கு சங்கடமாக இருக்கிறது என்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்: அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அயோத்தியா, கோவில், தீர்ப்பு, பாபர், முஸ்லீம் இளைஞர் குழு, மௌலானா கல்பே சாதிக், மௌலானா கல்பே ஜவ்வாத், ராமஜன்மபூமி, ராமஜென்மபூபி, ராமர், ஷம்ஸில் ஷம்ஸி, ஹுஸைனி புலிகள்\nThis entry was posted on ஒக்ரோபர் 3, 2010 at 12:58 பிப and is filed under அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அயோத்யா, அலஹாபாத், இந்து, இந்துக்கள், இஸ்மாயில் ஃபரூக்கி, இஸ்மாயில் பரூக்கி, உள்துறை அமைச்சர், சமதர்மம், சமத்துவம், சமய ஆதரவு, சமய இணக்கம், சர்ச்சைக்குட்பட்ட கட்டிடம், சிதம்பரம், சுன்னி, செக்யூலரிஸம், செயிக் ஷௌகத் ஹுஸைன், பாபர் மசூதி, மஹாவிஷ்ணு, முலாயம், முலாயம் சிங் யாதவ், முல்லா, முஸ்லீம் இளைஞர் குழு, மௌலானா கல்பே சாதிக், மௌலானா கல்பே ஜவ்வாத், ராமஜன்மபூமி, ராமஜென்மபூமி, ராமர், ஷம்ஸில் ஷம்ஸி, ஷியா, ஹிந்துக்கள், ஹுஸைனி புலிகள்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n2 பதில்கள் to “ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது\n6:15 முப இல் ஒக்ரோபர் 27, 2010 | மறுமொழி\n9:59 முப இல் ஒக்ரோபர் 28, 2010 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2017/06/26/why-hindutwavadis-blindly-support-ellis-without-knowing-his-background/", "date_download": "2018-05-23T18:52:43Z", "digest": "sha1:JPF6SG26NL2Z6DEMKAGUPVZXMWFPKI3P", "length": 29651, "nlines": 70, "source_domain": "secularsim.wordpress.com", "title": "எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« வள்ளுவர�� மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன-பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஎல்லீஸ், எல்லீஸ் துரை, எல்லீசன், எல்லீசர் ஆன கதை: தமிழ் பற்று உள்ளவர்களின் அபரீதமான பற்று பற்றி கூறவே வேண்டாம். எல்லீசைப் பொறுத்த வரையில், இப்பொழுதும், பலர் உண்மையினை அறியாமல், அவர் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பற்றி புகழ்ந்து கொண்டே பேசுவர், எழுதித் தள்ளுவர். எல்லீஸ், எல்லீஸ் துரை ஆன கதை அதுதான். எல்லீஸ் துரை, எல்லீசன் ஆன கதையை மலர் மன்னன் போன்றோரும் பாராட்டித் தான் எழுதியுள்ளனர்[1]. ஆக, இப்பொழுது சாமி தியாகராஜன் போன்றோருக்கு, எல்லீசன், “எல்லீசர்” ஆகி விட்டர். இதில் வேடிக்கை என்னவென்றால், மலர் மன்னன்[2] மற்றும் சாமி தியாகராஜன் இருவருமே, திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள். ஆனால், எல்லீஸ் விசயத்தில் மட்டும் எப்படி ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழாசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பேச்சாளர்கள் இவர்களிடையே ஒரு பிரச்சினை உள்ளது. மணிக்கணக்காக தமிழில் உணர்ச்ச்ப் பூர்வமாக, ஆவேசமாக, வீரமாக, சப்தமாக எழுதி-பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, அவற்றில் சரித்திரத்தன்மை, காலக்கணக்கீடு, தேதிகள் முதலியவை இருக்காது.\nஇந்தியாவில் நாணயங்கள் கிடைத்தவை, உருவாக்கப்பட்டவை, போடப்பட்டவை: ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாணயங்களை வைத்து, அத்தாட்சிகளை உருவாக்கி அதன் மூலம் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்தது. இதற்காக, அவர்கள் போலியாக நாணயங்களை தயாரிக்கவும் செய்தனர். ரோம நாணயங்கள் அவ்வாறுதான், உருவாக்கப் பட்டன, கண்டு பிடிக்கப்பட்டன. ரோம நாணயங்களைப் பொறுத்த வரையில், இடைக்காலத்தில், உலோகத்தன்மை, உபயோகத்திற்காக இந்தியாவில் வாங்��ப்பட்டன. அவற்றை உருக்கி விக்கிரங்கள், உலோக பாத்திரங்கள் முதலியவை தயாரிக்க தாராளமாக உபயோகிக்கப் பட்டது. அரேபிர, முகலாய வணிகர்கள் அவற்றை இந்தியர்களின் கொடுத்து, உலோகப் பொருட்களாக மாற்றிக் கொண்டு சென்றனர். ரோம நாணயங்களை, போர்ச்சுகீசியர் அங்கங்கு போட்டுச் சென்ற நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஆகவே, ரோம நாணயங்கள் கிடைப்பதால் மட்டும், குறிப்பிட்ட இடம் ரோமகாலத்திற்கு சென்று விடாது. எல்லீஸ் சென்னை மின்டில் [நாணயங்களை உருவாக்கும் இடம், சென்னையில் உள்ள தங்கசாலை] தயாரித்ததாக சொல்லப்படும் வள்ளுவர் நாணயமும் அத்தகைய நிலையில் தான் உள்ளது. அருளப்பா எப்படி 1980களில் கணேஷ் ஐயரை வைத்து போலி ஆவணங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை உண்டாக்கினாரோ, அதேப்போலத்தான், எல்லீஸ் செய்துள்ளார். கலெக்டர், ஜெட்ஜ் போன்ற பதவிகளில் இருந்ததால், மறைக்கப்பட்டது.\nவள்ளுவர் தங்க நாணயம் வெளியிட்டது: வள்ளுவரை ஜைனராக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதில், எல்லீஸ், வள்ளுவரை, குடை, பத்மாசனம், பெரிய காதுகள் முதலியவற்றுடன், ஒரு ஜைன தீர்த்தரங்கர் போல சித்தரித்து நாணயத்தை வெளியிட்டார். ஆனால், அதைப் பற்றி மற்ற நாணயங்கள் போன்ற விளக்கம், அலசல், ஆய்வு முதலியவை இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில இருக்கின்றன[3]. ரோமனிய நாணயங்கள் பற்றி பக்கம்-பக்கமாக எழுதுபவர்கள் இதைப் பற்றி எழுதக் காணோம். இந்த தங்கக்காசு 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பனியால் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏதோ காணங்களால், அரசுமுறைப்படி வெளியிடப்படாமல், கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் [எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன்……] சந்தித்தது, திகம்பர ஜைன சாமிகளை, ஆனால், வள்ளுவர் என்று வரும்போது, சின் முத்திரையுடன் ஒரு கை, மற்றும் இடுப்பில் வேட்டி போட்டு மறைத்தது, செயற்கையாகத் தெரிகிறது. மேலும், வால்டர் எல்லியட்[4] போன்றோர், போலி நாணயங்கள் உருவாக்கம், அதே நேரத்தில் பழைய இந்திய நாணயங்கள் மறைவது பற்றி எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இது அந்த வகையில் இருந்திருக்கலாம் என்பதால், இதை ஆயும் போது, அத்தகைய நாணயங்களை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பதால், அடக்கி வாசிக்கப்பட்டு, மறைக்கப்பட்டது போலும்.\nமதம��� மாற்றத்திற்காகத்தான் ஆராய்ச்சி செய்தனர் எல்லீ்ஸ் மற்றும் அவரது நண்பர்கள்: எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது. திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் – 6-7ம் நூற்றாண்டுகள் CE, முர்டோக் – 9ம் நூற்றாண்டு CE, ஜி.யூ.போப் – 800-1000 CE என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர். ஆனால், சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம் / சென்னை இந்தியவியல் ஆராய்ச்சி கழகம், கல்கத்தா மற்றும் பம்பாய் போல சிறக்கவில்லை. மெக்கன்ஸி ஓலைச்சுவடி-தொகுப்பு பல விமர்சனங்களுக்குள்ளானது. நிக்கோலஸ் டிர்க் என்பவர்[5], சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தது, “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது. மெக்கன்ஸியின் “சரித்திரங்கள்” எல்லாம் விசித்திரமாக இருந்தன. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”. லெஸ்லி ஓர்[6], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.\nதிருவள்ளுவமாலை இடைசெருகல்கள், கபிலர் அகவல் போன்ற போலி நூல்கள் உருவாக்கம்: திருவள்ளுவமாலை 11-12ம் நூற்றாண்டுகளில் 55 புலவர்களின் பாடல்கள் கொண்ட தொகுத்துருவாக்கப்பட்ட நூலாகும். அக்காலத்தில் அப்புலவர்கள் வாழவே இல்லை, அதனால், யாரோ எழுதி, அவர்கள் பெயரில் தொகுத்தார்கள் என்று தெரிகிறது. மேலும், பாயியரம் எத்தனை, அவை சொல்லப்படுகின்ற விசயம் முதலியவற்றில் வெள்ளிவீதியார், மலாடனார், போத்தியார், மோசிகீரனார் காரிக்கண்ணானார் ம���தலியோர் வேறுபடுகின்றனர். “மறந்தேயும் வள்ளூவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல் கொள்வார் அறிவுடையார்” [பாடல்.8], செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார்இல் [பாடல்.23], முதலியவையும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. திருவள்ளுவர் பெயரில், ஞானவெட்டியான், பஞ்சரத்னம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, கற்பம் முன்னுறு, நாதாந்த சாரம், கனகமணி, முப்பு சூத்திரம், வாத சூத்திரம், குரு நூல் போன்ற சித்தர் நூல்களை எழுதவித்தனர். உதாரணத்திற்கு, “என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்” எனும்போது, மொத்தம் எட்டுபேர் பிறந்தார்கள் என்றாகிறது, ஆனால், கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏழுதான் – உப்பை, உறுவை, ஔவை, வள்ளி, வள்ளுவன், அதியமான் மற்றும் கபிலர். ஞானவெட்டியானில், அல்லா, குதா வார்த்தைகள் பிரயோகத்துடன், தர்கா வழிபாடு போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிச்சயமாக, அது இடைக்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகம் முத்லியவை 18-19ம் நூற்றாண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, அவற்றை வள்ளுவர் எழுதினார் என்பது அபத்தமானது. கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அதில் கபிலர், அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiocyncrasy] முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.\n[2] மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.\n[3] ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு -1,\nகுறிச்சொற்கள்: அதியமான், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வா, உப்பை, உறுவை, எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஏணி ஏற்றம், ஔவை, கனகமணி, கற்பம் முன்னுறு, குரு நூல், குறள், ஞானவெட்டியான், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, திருக்குறள், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளி, வள்ளுவன், வள்ளுவர், வாத சூத்திரம்\nThis entry was posted on ஜூன் 26, 2017 at 4:29 முப and is filed under அதியமான், அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், ஆதி சங்கரர், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, ஏணி ஏற்றம், கனகமணி, கற்பம் முன்னுறு, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிறிஸ்து, குரு நூல், ஞானவெட்டியான், தாமஸ், திருக்குறள், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளுவர், வாத சூத்திரம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n2 பதில்கள் to “எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\n1:05 பிப இல் ஜூலை 6, 2017 | மறுமொழி\n2:26 முப இல் ஜூலை 10, 2017 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/07/how-passion-vanishes-your-30s-000493.html", "date_download": "2018-05-23T18:30:35Z", "digest": "sha1:OTQIFND67ZI4NHXVIBTKF7CNSWUTLKVI", "length": 8329, "nlines": 54, "source_domain": "tamil.indiansutras.com", "title": "30 வயசுலயே முடியலையே.. செக்ஸ் வாழ்வில் தடுமாறும் இளைஞர்கள்! | How passion vanishes in your 30s..! | 30 வயசுலயே முடியலையே.. செக்ஸ் வாழ்வில் தடுமாறும் இளைஞர்கள்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 30 வயசுலயே முடியலையே.. செக்ஸ் வாழ்வில் தடுமாறும் இளைஞர்கள்\n30 வயசுலயே முடியலையே.. செக்ஸ் வாழ்வில் தடுமாறும் இளைஞர்கள்\nபொருளாதார ரீதியான சிக்கல், குடும்ப சூழல், வேலைப்பளு போன்றவைகளினால் 30 வயதில் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவை அனுபவிக்க முடியவில்லை என்று இன்றைய இளம் தலைமுறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் திருப்த��யற்ற வாழ்க்கை வாழ்வதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nசெக்ஸ்க்கு ஏற்ற வயது 50 என்று அந்த செக்ஸ் சென்செஸ் தெரிவித்துள்ளது. முப்பது வயதை கடந்துள்ள ஆணோ, பெண்ணோ மன அழுத்தம், பொருளாதார சிக்கல், குழந்தைபிறப்பு, போன்ற காரணங்களினால் படுக்கை அறையில் போராடத்தான் வேண்டியிருக்கிறாதாம். இந்த சிக்கல்கள் எல்லாம் ஓய்ந்து ஒரளவு நிம்மதியான சூழலில் 50 வயதிற்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே சந்தோஷமாக தன்னம்பிக்கையுடன் செக்ஸ் வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.\n2012 ம் ஆண்டிற்காக செக்ஸ் சென்செஸ் ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. 25000 பேர் பங்கேற்ற இந்த கணக்கெடுப்பில் 30 முதல் 39 வயதுவரை வசிக்கும் ஆண், பெண்கள் தாங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சியற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nபெண்கள் குழந்தை பெறுவதற்கும், வளர்ப்பதற்கும் அதிக நேரத்தை செலவிடுவதாக கூறியுள்ளனர். இதனால் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். உடல்நிலை ஒத்துழைக்காமை, சோர்வு போன்றவைகளினால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், இதனால் தாம்பத்ய உறவில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.\nஅதேசமயம் 50 முதல் 59 வயதுவரை உடைய 52 சதவிகிதம் பேர் இந்த வயதில் தங்களால் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவில் ஈடுபட முடிகிறது என்று கூறியுள்ளனர். ஆனால் 5 சதவிகிதம் பேர் மட்டும் இந்த வயதில் தங்களால் ஈடுபாட்டுடன் செயல்பட முடியவில்லை என்று கூறியிருக்கின்றனர்.\nமேலும் 60 முதல் 69 வயது வரை உடைய மூத்த குடிமக்கள் தங்களால் செக்ஸ் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்க முடிவதாக பத்தில் ஆறுபேர் கூறியுள்ளனர். இந்த கணக்கெடுப்பினை Ann Summers shop என்ற சேவை நிறுவனம் ஒன்று மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெக்ஸ் என்பது மனித வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம். அது தம்பதியர்களுக்கு இடையேயான அந்நியோன்னியமான மொழி எனவேதான் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மன அழுத்தம் நீங்கி மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் உணர்த்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/trump-decides-to-meet-kim-jongun-on-june-12-in-singapore-314615.html", "date_download": "2018-05-23T18:45:28Z", "digest": "sha1:YFMSQG4RSYJGFULZ64HHQRDPCQTGLFA6", "length": 8397, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிம்மை சந்திக்கும் டிரம்ப்.. இடம், தேதி உறுதியானது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nகிம்மை சந்திக்கும் டிரம்ப்.. இடம், தேதி உறுதியானது-வீடியோ\nவட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சந்திப்பு நடத்த இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இவர்கள் இருவரும் சந்திக்க இருக்கிறார்கள். இதில் அணு ஆயுதங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்து இதில் முடிவெடுக்கப்படும்.\nகிம்மை சந்திக்கும் டிரம்ப்.. இடம், தேதி உறுதியானது-வீடியோ\nபதவி விலகிய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்...வீடியோ\nஇந்தியாவை உளவு பார்க்க பாகிஸ்தானின் புதிய விண்வெளி திட்டம்\nவேலை தேடுபவர்களுக்கு போன் செய்து வேலை கொடுக்கும் ரோபோட்.. ரஷ்ய அதிசயம்\nகுரங்கு எடுத்த செல்ஃபி காப்புரிமை குரங்குக்கா, கேமரா உரிமையாளருக்கா\nசர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்படும் தொலைக்காட்சி சீரியல்-வீடியோ\nலண்டனில் மோடிக்கு எதிராக இந்தியர்கள் கோஷம்-வீடியோ\nஸ்டெர்லைட் படுகொலையை கண்டுகொள்ளாத வடஇந்திய ஊடகங்கள்\nஅமெரிக்க ஆற்றில் மூழ்கிப்போன 12 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு- வீடியோ\nஆபாச இணையதளங்களில் காதலியின் போட்டோவை வெளியிட்டவருக்கு கோர்ட் அபராதம்\nதுபாயில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை\nசொந்த விவரத்தை வெளியிட பயப்படும் மார்க்-வீடியோ\nசிரியாவின் அரசு விமான படைத்தளத்தில் அமெரிக்கா தாக்குதல்- வீடியோ\nமேலும் பார்க்க உலகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:22:59Z", "digest": "sha1:RTD2XSMQC4V7DMUUXATI4SKFIBM2SJNN", "length": 6484, "nlines": 179, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அடிகளார் வணக்கம்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் அடிகளார் வணக்கம்\nசக்தி என்பது சக்தியைத் தருவது\nபக்தியில் கடுமை சக்தியைப் பணிவது\nசக்தி வணக்கம் தன்மன உறுதி\nஎக்கதி உறினும் என்றும் விடாதது\nதாயை வழிபடும் சக்தி படைத்தோர்\nமாயை விலக, மனிவிருள் அகலச்\nசேயாய் நின்று தினமும் துதிப்பர்.\nதாயாய் அவளோ தாங்கிட வருவாள்.\nசக்தி உபாசம் தாம்பெற விழைவோர்\nபக்குவம் பெற்றே பணிந்திட முனைவர்.\nPrevious articleஎன்னை அடைய எளிய வழி\nNext articleஅம்மாவிடம் முதல் பாதபூஜை…\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nநீ செய்வது அனைத்தும் தெரியும்\nகலியுகத்தில் வந்து மாட்டிக் கொண்டாய்\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஓம் வானில் கலப்பை வைத்தாய் போற்றி ஓம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=mahinda-rajapaksa", "date_download": "2018-05-23T18:41:55Z", "digest": "sha1:HAKPTWBF75OWC3OGTCU6C5LM2IEJOWUU", "length": 26630, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Mahinda Rajapaksa", "raw_content": "\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தன்னுடன் பொது விவாதத்துக்கு வருமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். குறித்த சவாலை இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது டுவிட்டர் பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ளார். தேசிய கடன் தொடர்பிலேயே பகிரங்க விவாதம் நடத்தவுள்ளதாகவும் இதில் முன்னாள் நிதி ...\nஇராணுவ வீரர்களை நினைவுகூர்வது மக்களின் கடமை: மஹிந்த\nநாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூர்வது மக்கள் அனைவரது கடமையாகுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடுவெல பகுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின்போது நாட்டுக்காக உயி...\nராஜபக்ஷர்களிடம்கூட மன்னிப்பு கேட்கவில்லை: பரபரப்பை ஏற்படுத்தும் பொன்சேகா\nமன்னிப்பு கோரினால் விடுதலை செய்வோம் என கூறிய ராஜபக்ஷர்களிடம் கூட மன்னிப்பு கோராத நான் மைத்திரிபால சிறிசேனவிடம் தலை வணங்கி மன்னிப்புக் கோரியதாக கூறப்படும் கருத்துக்களை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என வனசீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஹொரவபொத்தானயில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன்னரே போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பாலங்களை, நல்லாட்சியின் அதிகாரிகள் மீண்டும் திறந்து வைக்கவுள்ளனர். காலி, மாத்தறை மாவட்டங்களை மையப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள பத்து பாலங்களே இவ்வாறு நாளை (வெள்ளிக்கிழமை) திறந்த...\nமஹிந்தவை அரச தலைவராக்க ஒன்றிணைந்த எதிரணி தீவிரம்\nமஹிந்த ராஜபக்ஷவை எவ்வாறாவது அரச தலைவராக்க வேண்டும் என்றும் அதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் எனவும் ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியினரின் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் ...\nதனக்கு பின்னர் தனது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, நாட்டை ஆள வேண்டும் என்பதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பம் என முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த போதே...\nபதவி பறிபோனமைக்கு ஜனாதிபதியே காரணம்\nசட்ட ஒழுங்கு அமைச்சராக தன்னை நியமிக்க வேண்டுமென பலர் விரும்பிய போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை விரும்பவில்லையென பேண்தகு அபிவ���ருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி சரத் பொ...\nஎரிவாயு விலை அதிகரிப்பால் மக்கள் பாதிப்பு: மஹிந்த\nஅரசாங்கம் எரிவாயு விலையை அதிகரித்தமையால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாட்டு மக்கள் வருமானத்தை பெற்றுக...\nஅம்பாந்தோட்டையில் மஹிந்தவின் ஆதரவுடன் ஐ.ம.சு.மு. ஆட்சி\nஅம்பாந்தோட்டை மாநகர சபையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. அதன்படி, மாநகர சபை மேயராக இராஜ் பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, அம்பாந்தோட்டை மாநகர சபைய...\nநாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்த விரும்பினால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருக – துரைராசசிங்க� ...\nஇலங்கைக்கு மீண்டும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தத் தயார் என்றால் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வரட்டுமென தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரித்துள்ளார். இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு, நாவற்காடு பிரதேச மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள...\nஎனது தந்தை இறந்தமை நல்லதே: அர்ஜுன ரணதுங்க\nதற்போதைய குடும்ப நிலை மற்றும் கட்சி நிலையை தனது தந்தையான ரெஜு ரணதுங்க பார்ப்பதற்கு முன்னர், அவர் இறந்தமை நல்லதே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணங்கவின் தந்த...\nதேசிய அரசாங்கம் குறித்து தீர்மானிக்க மஹிந்தவிற்கு அழைப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்��து. தேசிய அரசாங்கத்தில் நீடிப்பது தொடர்பான தீர்மானமிக்க கூட்டமாக இக்கூட்டம் அமையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மஹிந்த ராஜபக்ஷ சிரேஷ்ட...\nமே தினத்துடன் மஹிந்தவுடன் கைக்கோர்க்கவுள்ள ஐ.தே.க.- ஸ்ரீ.சு.க. தலைவர்கள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள், மே தினத்தன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின பேரணியும், கூட்டமும் எதிர்வரும் 7ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது. ...\nஉதயங்க மீதான கவனம் அர்ஜுன் மகேந்திரன் விடயத்தில் இல்லை: மஹிந்த சாடல்\nஉதயங்க வீரதுங்க தொடர்பில் செலுத்தும் கவனம், அர்ஜுன் மகேந்திரன் விடயத்தில் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கெட்டம்பே ரூனெயளர் ராஜோபவனாராம விகாராதிபதியை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ...\nதேசிய அரசாங்கத்திலிருந்து மேலும் பலர் வெளியேறுவர்: மஹிந்த தகவல்\nதேசிய அரசாங்கத்தில் இருந்து, இன்னும் 20 இற்கும் மேற்பட்டவர்கள் வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக்...\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பத்தரமுல்லையி...\nபிரதமருக்கு எதிராக வாக்களித்த அமைச்சர்கள் கூட்டு எதிரணியில்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆறு அமைச்சர்களும் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கூட்டு எதிரணியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக, முன்னாள் ஜனாதிப��ி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா...\n- உடனடியாக விகாரையில் தஞ்சமடைந்த பிரதமர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கங்காராமய விகாரைக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பிரதமருடன் பெருமளவான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் வழிபாட்டில் கலந்துக் கொண்...\nநம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் மஹிந்த\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைதந்துள்ளார். பிரதமருக்கு எதிரான விவாதம் தற்போது நாடாளுமன்றில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே அவர் வருகை தந்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை 9.30 க்கு ஆரம்பமாகிய குறித்த பிரேரணை மீதான விவாதம் இரவு 9.30 மணிவரை நட...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1922&ta=V", "date_download": "2018-05-23T18:58:09Z", "digest": "sha1:5KQVBXLELHJOIFGR27PX6MUGJUMXBABK", "length": 13404, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திரிபுரா - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »\nதினமலர் விமர்சனம் » திரிபுரா\nநாயகன் - நவீன் சந்திரா\nசுப்ரமணியபுரம் படத்தின் வாயிலாக கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த ஸ்வாதி தெலுங்கில் நடித்துள்ள பேய் படம்தான் திரிபுரா. நடிகை அஞ்சலி நடித்த கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகமாக திரிபுரா படம் உருவாக்கப்பட்டுள்ளது.கீதாஞ்சலி படத்தை இயக்கிய இயக்குநர் ராஜா கிரண் திரிபுரா படத்தை இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் கதைப்படி ஒரு கிராமத்து பென் திரிபுரா, அவளுக்கு அவ்வப்போது சில விசித்திர கனவுகள் வருகின்றது. அப்படி வரும் கனவுகள் நிஜ வாழ்க்கையிலும் நடந்துவிடுகிறது. இவளின் நிலை கண்ட பெற்றோர் மருத்துவ சிகிச்சைக்காக ஹைதராபாத் அழைத்து வருகின்றார்கள். அங்கே ஒரு மனோதத்துவ நிபுனரிடம் அழைத்து செல்கிறார்கள்.சிகிச்சையும் நடைபெறுகிறது. சிகிச்சைக்காக ஹைதராபாத் வரும் ஸ்வாதிக்கு மனோதத்துவ மருத்துவரிடம் காதலும் வருகிறது.\nஒரு சுபயோக சுப தினத்தில் பெற்றோர்களின் அனுமதியோடு திருமணாம் செய்து கொள்கிறார்கள். நாட்கள் நகர்கிறது கனவுகளும் வந்து போகிறது, ஒரு நாள் மிக மோசமான ஒரு கனவு வருகிறது. திரிபுரா அவளது கனவனை கத்தியால் கொள்வதுபோல். திரிபுரா இதற்கு என்ன செய்தார் கொலை கனவு நிஜமானதா என்பதே படத்தின் இரண்டாம் பாதி.\nஇதில் திரிபுராவாக ஸ்வாதி, படத்தின் முக்கியமான நபர், பார்த்து பழகிய பெண் போல் இருக்கும் இவரது இயல்பான தோற்றம் கதைக்கு நன்றாகவே பொருந்தி போகிறது. இயல்பான கிராமத்து பெண்ணாகவும், குழப்பமான மனைவியாகவும் அழகாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.\nமனோத்துவ நிபுணராக இளம் நடிகர் நவீன் சந்திரா, தன் கதாபாத்திரத்து தேவையானதை மிகச்சரியாக செய்திருக்கிறார்.சப்தகிரியின் காமெடி காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளன. கிளைமேக்ஸ் காட்சிகளில் படத்தின் பல முடிச்சுகள் அவிழும் இடம் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. இவ்வளவு இருந்தும் படத்தில் சில பலவீனமான விசயங்கள் இருக்கிறன.\nஎன்ன தான் சஸ்பென்ஸ் இருந்தாலும் அதை இவ்வளவு நேரமா இழுக்க வேண்டும். வியாபார நோகத்திற்காக சேர்க்கப்பட்ட காட்சிகளை தவிர்த்து படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும். கனவு காட்சிகளுக்கான நம்பகத்தன்மையை இன்னும் அதிகரித்திருக்கலாம். ஒளிப்பதிவை நிச்சயம் பாராடியாக வேண்டும், காட்சிகளுக்கு தகுந்தார் போல் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. படத்தின் இயக்குனர் ராஜா கிரன் ஒரு நல்ல கதையை அழகாக ஆரம்பித்து நல்ல த்ரில்லராக முடித்திருக்கிறார்.\nஇடையில் தான் கொஞ்சம் வழி தவறி நீளத்தை கூட்டிவிட்டார், அதை தவிர்த்திருந்தால் நிச்சம் இப்படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.மொத்தமாக திரிபுரா ஸ்வாதியின் அருமையான நடிப்பில், வித்தியாசமான பின்புலத்துடம் நன்றாக இருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிரிபுரா தொடர்புடைய செய்திகள் ↓\nநவம்பரில் திரைக்கு வரும் திரிபுரா\nஅக்டோபரில் திரைக்கு வரும் திரிபுரா\nஜூலை இறுதியில் திரைக்கு வரும் சுவாதியின் திரிபுரா\nசுவாதியின் திரிபுரா -பஸ்ட் லுக் போஸ்டர்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநானிக்கு வில்லனாக மாறிய நவீன் சந்திரா\nமீண்டும��� இணைந்த நவீன் சந்திரா- லாவண்யா திரிபதி\nநடிப்பு - ராஜன் தேஜேஸ்வர், தருஷி, சமக் சந்திரா மற்றும் பலர்தயாரிப்பு - திவ்ய ஷேக்த்ரா பிலிம்ஸ்இயக்கம் - ரவி அப்புலுஇசை - சித்தார்த் ...\nநடிப்பு - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர்இயக்கம் - கிருத்திகா உதயநிதிஇசை - விஜய் ஆண்டனிதயாரிப்பு - விஜய் ...\nநடிப்பு - அரவிந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் பலர்.இயக்கம் - சித்திக்இசை - அம்ரேஷ்தயாரிப்பு - ஹர்ஷினி ...\nநடிப்பு - விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் மற்றும் பலர்இயக்கம் - பி.எஸ்.மித்ரன்இசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரிதமிழ் ...\nநடிப்பு - அருள்நிதி, மகிமா நம்பியார், அஜ்மல் மற்றும் பலர்இயக்கம் - மு. மாறன்இசை - சாம். சிஎஸ்தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரிஒரு கொலை, அதற்கான ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalumyazhum.blogspot.com/2009/12/58.html", "date_download": "2018-05-23T18:20:03Z", "digest": "sha1:UIFIZJ5E3BLWCV32JZRYWCX2ML2PJZXD", "length": 13801, "nlines": 257, "source_domain": "kuzhalumyazhum.blogspot.com", "title": "குழலும் யாழும்: மரபுக் கவிதை - 58", "raw_content": "\nமரபுக் கவிதை - 58\nகுறட்பாவை எழுதாத குறையொன்று நீங்கிற்று\nஅழித்தாலும் காத்தாலும் அடித்தாலு மணைத்தாலும்\nபுவிஎனது கையிலென புலம்பாதே - அவனன்றி\nலேபிள்கள்: என் குறள், தமிழ் மரபுக் கவிதை\nஎனக்குத் தொழில் எழுத்து. அந்த எழுத்துகளின் தொகுப்பே இந்தத் தளம்.\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை… - தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையாளர்களின் கரங்களில் சிக்கியதால் திசைதிரும்பி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிர...\nபஞ்சபூத வணக்கம் - *நுழைவாயில் * *எழுதுவதும் பஞ்சபூதம்; * *எழுதப்படுவதும் பஞ்சபூதம்...* *என்* நெடுநாளைய கனவு இன்று நனவாகியது. ஹிந்து தர்மத்தின் அடிப்படையான பஞ்சபூத தத்த...\nகவிதை - 030 - *பேன் * *என்னவளின்* கூந்தலுக்கு மணமுண்டா என்று ஆராயப்போக, என் தலையிலும் பேன்.\nவித்யாரம்பம்-2017 படங்கள் - அரம் அறக்கட்டளை நடத்திய எழுத்தறிவித்தல்- 2017 விழாவின் படங்கள்: எழுத்தாளர் சாரு நிவேதிதா பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் காந்தி இன்று - இணையதள நிர்வாகி மருத்துவ...\nயூ-டியூபில் ராமானுஜர் சரிதம் - -ஆசிரியர் குழு *விஸ்வ* ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. *ஆர்.பி.வி.எஸ்.மணியன் *அவர்கள் நிகழ்த்திய ஸ்ரீமத் ராமானுஜர் குறித்த சொற்பொழிவு யூ-டியூபி...\nநாம் கண்ட தெய்வம் - *-இசைக்கவி ரமணன்* காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) *அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்...\nஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர் - -சுவாமி சித்பவானந்தர் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: ஜன. 12, 1863. சுவாமி சித்பவானந்தர் நினைவு தினம்: நவ. 16, 1985 . கந்தன் கலியுகவரதன் எனப்படுகின்ற...\n - –திருமுருக கிருபானந்த வாரியார் “ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான...\n நமது பகுதியின் வளர்ச்சிப் பணிக்காகவும், பாதுகாப்புக்காகவும் 2010-இல் துவக்கப்பட்ட விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆற்றிவர...\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nகருவூலம் பத்தியால் யான்உனைப் பலகாலும் பற்றியே மா...\nமரபுக் கவிதை - 52\nஉருவக கவிதை - 16\nவசன கவிதை - 30\nமரபுக் கவிதை - 53\nமரபுக் கவிதை - 54\nமரபுக் கவிதை - 55\nமரபுக் கவிதை - 56\nமரபுக் கவிதை - 57\nஉருவக கவிதை - 31\nசான்றோர் அமுதம் வெற்றி தோல்வி இரண்டுமே மனதின் ...\nமரபுக் கவிதை - 58\nவசன கவிதை - 31\nவசன கவிதை - 32\nமரபுக் கவிதை - 59\nவசன கவிதை - 33\nவசன கவிதை - 34\nவசன கவிதை - 35\nமரபுக் கவிதை - 60\nஉருவக கவிதை - 18\nதிருப்பெரும்புதூரில் அவதரித்த திருமாலின் இளையவன். திருக்கச்சியுறை வரதராசனின் ஆணைவழி நடந்த அடியவன். திருவரங்கம் கோயில் புதுமை செய்த கைங...\n. உங்களுக்காகக் காத்திருக்கிறது மேம்படுத்தப்பட்ட புதிய வலைப்பூ.. குழலும் யாழும் வலைப்பூவின் தொடர்ச்சியாக, வேர்ட்பிரஸ் தளத்தி...\nகருவூலம் குகனோடும் ஐவரானோம் முன்பு; பின் குன்று சூழ்வான் மகனுடன் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த அகன்அமர் காதல் ஐய\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் தனது தளத்தில் எழுதிய கட்டுரை - சிறுவணிகத்தில் வெளிமுதலீடு -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=7346&lang=ta", "date_download": "2018-05-23T18:59:41Z", "digest": "sha1:2QSLTGBLI7OLCZPMJTH4FJBSUIYGEOIB", "length": 10405, "nlines": 120, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nரெட்டிங் இந்து ஆலயம், பிரிட்டன்\nஆலய குறிப்பு : பிரிட்டனின் ரெட்டி���் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயில் நூறாண்டு பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இக்கோயில் கலாச்சார மையமாகவும் செயல்பட்டு வருகிறது.\nஆலய நேரம் : காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இக்கோயில் திறந்துள்ளது.\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து\nஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம், ஹம், ஜெர்மனி\nஇஸ்கான் கோயில், டப்ளின், அயர்லாந்து\nஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம், பாரிஸ்\nபக்தி வேதாந்தா ஆன்மிக கூடம், ஹரே கிருஷ்ணா திருத்தலம், லண்டன்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி...\n2019 ஜூலை 3,4 ல் சிகாகோவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி\nசாக்கரமெண்டோவில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமே 19,20 ல் கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு\nசிங்கப்பூரில் கவிதை நூல் அறிமுக விழா\nதுபாயில் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி\nகோல்கட்டா: ஐ.பி.எல்., தொடரிலிருந்து ராஜஸ்தான் அணி வெளியேறியது. கோல்கட்டாவுக்கு எதிரான 'எலிமினேட்டர்' போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் ...\nஇணைதள முடக்கம் அபாயகரமானது: கமல்\nமே 25 முழு அடைப்புக்கு தி.மு.க. அழைப்பு\nஸ்டெர்லைட் உரிமையாளர் மகன் மீது தாக்குதல்\nராகுல், சோனியாவை சந்தித்தார் கமல்\n2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\nதூத்துக்குடியில் கல்லூரி தேர்வு ரத்து\nஈரோடு, நாமக்கல், மதுரையில் மழை\n25-ல் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/09/85175.html", "date_download": "2018-05-23T18:42:55Z", "digest": "sha1:L2W3KZL34TSQIC3NNMGOOCKQHZ554CVY", "length": 13115, "nlines": 176, "source_domain": "www.thinaboomi.com", "title": "தேனியில் அதிமுக உறுப்பினர் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nதேனியில் அதிமுக உறுப்பினர் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்\nவெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018 தேனி\nதேனி - தேனியில் அதிமுக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் மூன்று வார்டுகளிலும், நேற்று 4, 5, 8 வார்டுகளிலும் இம்முகாம் நடைபெற்றது. இம்முகாமில் நகர செயலாளர் முருகேசன் தலைமையில் பொருளாளர் வீரமணி முன்னிலையில் கூட்டுறவு சங்க தலைவர் ரெங்கநாதன், டெய்லர்முருகேசன், தங்கராமன், ஐயப்பன், சுந்தரபாண்டியன், கவியரசன், ராமுத்தாய் உள்ளிட்ட நிர்வாகிகள் பழைய உறுப்பினர்களின் அட��டையை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முகாம் குறித்து அந்தந்த வார்டு செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் அப்பகுதியில் உள்ள பழைய உறுப்பினர்கள் அட்டையை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களை கண்டறிந்து சேர்க்கவும் வீடு வீடாக சென்று பணியாற்றி வருகின்றனர். இம்முகாமில் ஏராளமானோர் புதிய உறுப்பினர்களாக சேர விருப்பம் தெரிவித்து தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.\nஅதிமுக உறுப்பினர் புதுப்பித்தல் புதிய உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nபிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை\nஅதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு\nஎம்.பி. பதவியிலிருந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா: சுமித்ரா மகாஜன் ஏற்றார்\nசுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விவேக் பேச்சு\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் பேச்சு\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: பெரும்பிடுகு முத்தரையரின் 1343வது பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை\nபாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்\nமலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது\nஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை\nகால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே\nசிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்- தோனியின் பளீச் பதில்\nநான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n2கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n3லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n4வீடியோ : தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்: பாரதிராஜா கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/06/kalaignar-birthday.html", "date_download": "2018-05-23T18:27:02Z", "digest": "sha1:JZRGW6GAUTC55FV7RNOFPWOGCLP6XF5F", "length": 5090, "nlines": 82, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இன்றுதான் நான் பிறந்தேனா?-கலைஞர்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஇன்றுதான் நான் பிறந்தேன் என்று\nஇன்றுதான் நான் பிறந்தேன் என்று\nசொல்லுக சொல்லில் பிறிதோர் சொல் அச்சொல்லை\nவெல்லுஞ் சொல் இன்மை அறிந்து\nஅன்று அய்யன் வள்ளுவர் சொன்னதும்\nஅடியேனின் பேசும் கலை அறிந்து.\nஆழ்கடலில் ஒரு சிலை வைத்தேன்\nஅன்றே நான் அவதரித்து விட்டேன்\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2001%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-23T18:37:10Z", "digest": "sha1:LC5XS77RACPY2DSJICMHHUG7YMQ3GVF6", "length": 6104, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2001இல் அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n2001 இல் நடந்த அரசியல் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2001இல் அரசியல் என்னும் தலைப்புடன் தொடர்பு��ைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2001 in politics என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2001இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்‎ (3 பக்.)\n► 2001 தேர்தல்கள்‎ (1 பக்.)\n\"2001இல் அரசியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் 2001\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1335.html", "date_download": "2018-05-23T18:59:36Z", "digest": "sha1:QPYF6DFKEX2CY5JFK3V4FOFDS4I2USXO", "length": 27733, "nlines": 97, "source_domain": "cinemainbox.com", "title": "நடிகைகளை நிர்வாணமாக்கி பணம் வசூலிப்பு! - அன்பு குறித்த பகீர் தகவல்!", "raw_content": "\nHome / Cinema News / நடிகைகளை நிர்வாணமாக்கி பணம் வசூலிப்பு - அன்பு குறித்த பகீர் தகவல்\nநடிகைகளை நிர்வாணமாக்கி பணம் வசூலிப்பு - அன்பு குறித்த பகீர் தகவல்\nதற்கொலை செய்ர்ஹுக் கொண்ட திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார், தான் எழுதி வைத்த கடிதத்தில், அன்பு செழியனின் டார்ச்சரால் தான் தற்கொலை செய்துக் கொண்டேன், என்று தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, அன்பு செழியன் மீது சசிகுமார் புகார் அளித்துள்ளதோடு அவரை கைது செய்ய வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த நிலயில், அன்பு செழியன் குறித்து பல பகீர் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஅதாவது, நடிகரோ, நடிகையோ தனது பணத்தை வசூலிக்க பல கசப்பான விஷயங்களை செய்யும் அன்பு, ஒரு கட்டத்தில் அவர்கள் ஒடம்பில் ஒட்டு துணி இல்லாமல், நிர்வாணமாக்கி தனது வீட்டு அறை ஒன்றில் அடைத்து வைத்திருப்பாராம். அவரது ஆட்கள் அவர்களுக்கு தண்டனைகளை வழங்கிய பின்பு, அவர்கள் முன்னாடி சேர் போட்டு உட்காரும் அன்பு, அவர்களை மிக மிக அசிங்கமான வார்த்தைகளால் திட்டி தீர்ப்பாராம்.\nஇப்படி பல கோணங்களில் தான் கொடுத்த கடனை வசூலிக்கும் அன்பு செழியன் குறித்து வெளியான அதிர்ச்சி கட்டுரை இதோ,\n“இன்னிக்கு சூசைட் பண்ணிக்கிட்ட அசோக் (சசிகுமார் பார்ட்டனரின்) மரணத்துக்கு காரணமானவன் அன்பு என்று அழைக்கப்படும் அன்புச்செழியன். இவரு @ இவன் கிட்டத்தட்ட 2001 காலகட்டத்திலே(யே) தன்னை சசிகலாவின் பினாமி -ன்னு சொல்லிக் கொள்வான்.\nஇத்தனைக்கும் 2001-2006 ஏ டி எம் கே ஆட்சி காலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக பல்வேறு நபர்கள் அரெஸ்ட் செய்யப் பட்டாலும், ஜி.வி.தற்கொலைக்கு காரணமான இந்த அன்புச் செழியன் கடைசி வரை அரெஸ்ட் செய்யப் படவேயில்லை. அதற்கு காரணம் சசிகலாவின் ஆசி என்று பெருமையோடு சொல்லிக் கொண்ட அன்பு உண்மையைச் சொல்கிறாரா பொய் சொல்கிறானா என்பது கடைசி வரையில் தெரியவில்லை.\nதமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இவன் ஆளுங்கட்சிதான். சாதாரணமாக தாதாக்கள் எல்லாம் ஒரு கொலைச் சம்பவத்திலிருந்து பேரெடுப்பார்கள். புகழ்பெறத் தொடங்குவார்கள். ஆனா இந்த அன்பு-ங்கறவன் தற்கொலைச் சம்பவத்தில் (மட்டுமே) புகழ்பெற்ற தாதா வாக்கும். ‘‘நண்பர்கள்னா உயிரக் கொடுப்பேன். எதிரின்னா தலையை எடுப்பேன்’’ என்பதுதான் இவன் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம். திரைப்படத் துறையில் இவனிடம் ஃபைனான்ஸ் வாங்காதவர்களுமில்லை, பாதிக்கப்படாதவர்களும் இல்லை.\nஇன்று பயந்து நடுங்கியபடி கைதுக்கு அஞ்சி மருத்துவமனைக்கு போக தயாராகி ஒளிந்து கொண்டிருக்கும் அவருடைய மனசாட்சியின் வாக்குமூலம் உங்களுக்காக…\n‘‘சொந்தத் தம்பிய சிறையில போட்டுட்டாங்க. நானும் உடம்பு சரியில்லன்னு கணக்குக் காட்டி இப்போ அப்போன்னு ஒரு மருத்துவமனையில அட்மிட்டாகிக் கிடக்கிறேன். அந்த மருத்துவமனையின் முக்கிய புள்ளிக்கு எங்க ஊர் மருதயில ஒரு தியேட்டர் இருக்கு. அந்த தியேட்டருக்கும் நான் ஃபைனான்ஸ் செய்திருக்கேன். அந்த நன்றிக்காக என்னை இந்த இக்கட்டான நிலையில மருத்துவமனைல வச்சு காப்பாத்திக்கிட்டிருக்கார் அவர்.\nஆனா எனக்கு இப்படி ஒரு நிலை வரும்னு நான் நினைக்கவேயில்ல. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்பு மருதயில சாதாரண தண்டல் தொழில் நடத்திக்கிட்டிருந்தேன். அப்புறம் வட்டி, கந்து வட்டின்னு வளர்ந்தேன். கொஞ்ச நாள்ல லோக்கல்ல என் பேரு ஃபேமஸாயிடுச்சு. அந்த நேரத்துல ஓடி ஒளிஞ்சிக்கிட்டிருந்த வளர்ப்பு மகன் ஒருவருடன் தொடர்பு கிடைக்க அவரோட காசும் என்கிட்ட கொஞ்சம் நடமாட ஆரம்பிச்சுடுச்சு. பணத்த எடுத்துக்குனு சென்னைக்கு ரய��லேறினேன். அவ்வளவுதான், பெரிய தொழிலதிபராயிட்டேன்.\nசென்னைக்கு சினிமா படங்களுக்கு ஃபைனான்ஸ் பண்ண ஆரம்பிச்சதும் பணம் கொட்டத் தொடங்கிடுச்சு. அப்போ கார்டனுக்கு நெருக்கமானவங்க ஒருத்தர் பேரச்சொல்லி அவங்க பினாமி நான்னு சொல்லிவச்சேன். யாரும் எதிர்த்துப் பேச பயந்தாங்க.\nநான் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே எங்க ஊர்ல இருக்கிற என் வீட்ல இன்கம்டேக்ஸ் ரெய்டு நடந்தது. உடனே ஸ்பாட்டுக்கு பறந்து போயி, வந்த அதிகாரிகளை அடிச்சு ஓடவிட்டேன். அதிலிருந்து என் பேரும் புகழும் கொஞ்சம் கொஞ்சமா பரவ ஆரம்பிச்சது. அடுத்து கமல், ரஜினி, விஜய்னு பெரிய பெரிய ஹீரோக்களை வச்சு படமெடுத்த தயாரிப்பாளர்ஜிக்கு ஒரு படத்துக்காக ஃபைனான்ஸ் பண்ணினேன். அவரால எங்கிட்ட வாங்கின பணத்த திருப்பிக் கொடுக்க முடியல. அவர் ரொம்பவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் காலையில அவர் வீட்டுக்கு நானும் என் அழகான தம்பியும் போய் இறங்கினோம். வீட்ல சோபாவுல உட்கார்ந்திருந்த அந்த ‘ஜி’ யை இழுத்துப் போட்டு அடிச்சோம். சட்ட, வேட்டியெல்லாத்தையும் உருவிட்டு வெறும் ஜட்டியோட நடு ஹால்ல குத்த வச்சு உட்கார வச்சேன். அவரு பொண்டாட்டி என் கால்ல விழுந்து அழுதாங்க. ஒரு வாரத்துல பணத்த கொடுக்கறதா சொன்னாங்க. நாங்க வந்துட்டோம். இரண்டுநாள் கழிச்சு தற்கொலை செய்துக்கப் போயிட்டாரு அந்த ‘ஜி’. அவங்க மனைவிதான் காப்பாத்தியிருக்காங்க. அதுக்கப்புறம் அவரால படம் தயாரிக்கவே முடியல. இந்த விஷயம் சினிமா துறைக்கு பரவியதும் சினிமாக்காரங்க என்னைப் பார்த்து பயப்படத் தொடங்கிட்டாங்க.\nஅடுத்ததுதான் அந்தத் தயாரிப்பாளர் மரணம். இந்தச் சம்பவத்துக்கு அப்புறம்தான் ஒட்டுமொத்த சினிமா துறையும் என் கட்டுப்பாட்டுல வந்துடுச்சுன்னு சொல்லலாம். தங்கமான ஒரு படத்த எடுத்த அந்தத் தயாரிப்பாளர், என்கிட்ட ஃபைனான்ஸ் வாங்கியிருந்தார். அந்தப் பட வினியோகம் சம்பந்தமா ஒரு சிக்கல் ஏற்பட்டுச்சு. அதை கேக்கச் சொல்லி நான் ஒரு கைத்தடிய அனுப்பினேன். அந்த கைத்தடி, தயாரிப்பாளரை மிரட்டியிருக்கு. போலீஸ்ல புகார் கொடுத்த தயாரிப்பாளர், கைத்தடிய கைது பண்ண வச்சிட்டாரு. இதை கேள்விப்பட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் நான் எகிறிக் குதிச்சேன். அந்த நேரம் பார்த்து அந்தத் தயாரிப்பாளர் மனைவி கொடைக்கானல்��� டூர் வந்திருக்காங்க. இத கேள்விப் பட்டு நேரா அவங்க தங்கியிருந்த இடத்துக்குப் போய் அவங்கள ரூம்ல வச்சு என் கஸ்டடிக்கு கொண்டு வந்துட்டேன். ‘ரெண்டு நாள்ல பணத்த கொடு, இல்லன்னா இங்க உன் மனைவியை ‘சுத்தமாக்கி’ உட்கார வச்சு மானத்த வாங்கிடுவேன்’னு போன்ல மிரட்டினேன். அவங்க மனைவியும் அவர்கிட்ட அழுது புலம்பினாங்க. ரெண்டு நாள்ல பணம் கொடுக்க முடியாத கொந்தளிப்பால் தூக்குல தொங்கிட்டாரு. அவருக்கு நான் கொடுத்த பணத்துக்கு வட்டி போட்டு, அவரோட சொத்துக்கள எல்லாம் எழுதி வாங்கிடலாம்னு கணக்குப் போட்டு வச்சிருந்தேன். மனுஷன் தொங்கிட்டாரு. அதுக்கப்புறம் நான் வைக்கறதுதான் சினிமா ஃபீல்டுக்கே சட்டம்னு ஆயிடுச்சு.\nஎந்த நடிகர், நடிகை படமாக இருந்தாலும் யார் தயாரிச்சாலும் என்கிட்டதான் ஃபைனான்ஸ் வாங்கணும்ங்கிற நிலைமை உருவாயிடுச்சு. சொந்த ஊர்ல கந்து வட்டி வசூல் செய்த கும்பல அப்படியே சென்னைக்கு ஓட்டினு வந்துட்டேன். அதனால் எப்பவும் என்னைச் சுத்தி கூட்டம் வச்சிகிட்டேன். ஊர்ல பரோட்டா கடை மணிகண்டனையும், அழகான உடன்பிறப்பையும் தங்க வச்சு சினிமா வாங்கறது, விக்கிறதுன்னு தொழில் பார்க்க வச்சேன். கொஞ்ச நாளுக்கப்புறம் உடன்பிறப்ப மட்டும் அங்கேயே இருக்கச் சொல்லிட்டு பரோட்டா கடையை சென்னைக்கு அழைச்சுகிட்டு வந்துட்டேன்.\nஅந்த பரோட்டா கடை சென்னையில போட்ட ஆட்டம்தான் இன்னைக்கு இந்த அளவுக்கு எங்களுக்கு எதிரிகள உருவாக்கிடுச்சு.\nநான் ஃபைனான்ஸ் விஷயத்துல பயங்கர ஸ்டிரிக்ட்டா இருப்பேன். ஒரு தயாரிப்பாளர் படம் தயாரிக்கிறார்னு கேள்விப்பட்டா முதல்ல அவர்கிட்ட போய் ஒரு ஐம்பது லட்ச ரூபாயை நாலு வட்டிக்கு கொடுத்துருவேன். அதுக்கப்புறம், சேட்டிலைட் ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ்னு ஒண்ணு ஒண்ணா புடுங்கி கடைசியில அந்தத் தயாரிப்பாளர நடுத்தெருவுல நிக்க வச்சுடுவேன். ராஜா மாதிரி வசூல் செய்ய வேண்டிய சில படங்கள் வசூல் இல்லாமல் போவதற்கும் ஒரு இந்திய தயாரிப்பு நிறுவனத்தையே நடத்தி பரபரப்பா இருந்த ஒரு தயாரிப்பாளர் பல நாட்கள் தனியறையில் அடைக்கப்பட்டு ஆண்டியாகிப் போனதுக்கும் நான்தான் காரணம்.\nஅதேபோல பணம் வசூல் செய்யறதிலேயும் என்பாணி தனிதான். பணம் வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் கடைசியா அவங்களுக்கு ஒரு டைம் கொடுத்துடுவேன். அவங்க வாங்���ின பணத்துக்கு வட்டிக்கு வட்டின்னு போட்டு ஒரு பெரிய தொகையை அவங்க கொடுக்க வேண்டியதா ஒரு கணக்கும் கொடுத்துருவேன். அவங்களால அந்தப் பணத்த கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் அவங்கள தூக்கினு வந்து என் பங்களாவுல இருக்கிற ரூம்ல சுத்தமாக்கி உட்கார வச்சுடுவேன். பொம்பளயா இருந்தாலும் சரி, ஆம்பளயா இருந்தாலும் சரி ஒரே ட்ரீட்மெண்ட்தான். அவங்கள அப்படி சுத்தமாக்கி உட்கார வைக்கற வரைக்கும் என் கைத்தடிங்க செய்து முடிப்பாங்க. கடைசியா நான் மட்டும் அந்த ரூம்ல போய் எதிர்ல சேர்ல உட்கார்ந்து அவங்க நாண்டுக்கினு சாவற மாதிரி அசிங்க அசிங்கமா அரைமணிநேரம் கத்துவேன். அவ்வளவுதான். அவங்க ஏற்கெனவே வாங்கி வச்சிருந்த சொத்தயெல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுவாங்க.\nஅதே நேரத்துல அது எவ்வளவு பெரிய நடிகையா இருந்தாலும், எவ்வளவு அழகியா இருந்தாலும் அந்த ரூம்ல அடைபட்டு இருக்கும் போது கூட நான் அவங்கள தொடவே மாட்டேன். அவங்கள மிரட்டி அசிங்கப்படுத்தி பணத்த வாங்கிடணும்னுதான் நான் அழுத்தமாயிருப்பேனே தவிர, இவங்கள தொட்டுட்டா வரவேண்டிய பணத்துக்கு கணக்குக் காட்டிடப் போறாங்கன்னு பயப்படுவேன். அதே நேரத்துல இதுபோன்ற ஃபேமஸான பெரிய கதைகளை படிக்கிறதுக்கு எனக்கு அவ்வளவு பிடிக்காது. அப்பப்போ சின்னச் சின்ன துணுக்குகள படிச்சுட்டுப் போயிடுவேன். ஆனா என்கூட இருந்த பரோட்டா கடையும், உடன்பிறப்பும் இந்த விஷயத்துல பயங்கர மோசம். என்னோட பனிஷ்மெண்டுக்கு முன்னாடியே அவங்க பனிஷ்மெண்ட கொடுத்திட்டிருப்பாங்க.\nஅதுக்கப்புறம் ஆட்சி மாற்றம் வந்ததும் நான் கார்டன் பேரை வாபஸ் வாங்கிகிட்டு மருதயிலேயே வாரிசை கையில போட்டுக்கிட்டேன். இளவட்டமான அவருக்கு ஜாலியா இருக்கிறது ரொம்பப் பிடிக்கும். அவரும் அட்டாக்கும் சாயந்தரமானா என் ஆபீஸுக்கு வந்து உட்கார்ந்துடுவாங்க. பரோட்டா கடை அவங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுக்க, அவங்களும் சந்தோஷமா கிளம்பிடுவாங்க. இந்த அஞ்சு வருஷத்துல ஃபைனான்ஸ் வேலையைக் கொஞ்சம் கொறச்சுகிட்டு மத்த விவகாரங்கள்ல தலைதூக்க ஆரம்பிச்சுட்டேன்.\nஎங்க ஊர் பக்கத்துல காரியம் நடத்துற பட்டியில சுமார் 180 ஏக்கர் வில்லங்க நிலத்த வில்லத்தனமா வாங்கிப் போட்டேன். அதுல ஒரு காலேஜை கட்டிட்டு கல்வித் தந்தையா உருவாயிடணும்கிறதுதான் எனது எதிர்காலத் திட்டம். அதுக்குள்ள ஆட்சி மாற்றமும் வந்துடுச்சு. கடந்த ஆட்சியில வாரிசை கைல வச்சுகிட்டும், மாணிக்க மந்திரிய மடக்கி வச்சுகிட்டும் நாங்க அடிச்ச எல்லா கூத்தையும் ஆதாரங்களோடு எடுத்து வச்சிருக்காங்க. நான் ஏற்கெனவே கார்டன் பேரச் சொல்லி ஏமாத்திவிட்டதாலே இப்ப அவங்க பேரையும் பயன்படுத்த முடியல. இன்னைக்கோ, நாளைக்கோ என்னை தூக்கிடுவாங்கன்னு தெரியுது. அதுக்குள்ள உங்ககிட்ட மனம் திறந்து பேசறதுக்கு வழிசெய்தீங்க. ரொம்ப நன்றி’’ இதுதான் அன்புச் செழியன்.\nதிரைப்படத்துறையில் விசாரித்த போது பல பேர் குடியை கெடுத்தவர் இவர் என்று சொல்கிறார்கள். இவரின் பின்புலமாகச் சொல்லப் படும் கதை, சின்ன எம்ஜிஆர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் சுதாகரன், ஒரு பெரும் தொகையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாகவும், அந்தத் தொகையில் ஒரு பகுதி நடிகர் ரித்தீஷிடம் கொடுக்கப் பட்டதாகவும், ரித்தீஷிடம் கொடுக்கப் பட்ட தொகையையே அன்புச் செழியன் வட்டிக்கு விட்டார் என்றும் சொல்லப் பட்டது.\nதகவல் உதவி By ©கட்டிங் கண்ணையா with ®சவுக்கு சங்கர்\nசரத்குமார் - நானி நடிப்பில் உருவாகும் ‘வேலன் எட்டுத்திக்கும்’\nதமிழக மக்களின் கோபத்திற்கு ஆளான இயக்குநர் ஷங்கர்\nயோகி பாபு குடும்பத்தில் வெடித்த சர்ச்சை - திடீர் திருமணத்திற்கு ஏற்பாடு\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nநாஞ்சில் சம்பத்துடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி\nஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/congress-agrees-with-narendra-modi-17052018/", "date_download": "2018-05-23T18:35:24Z", "digest": "sha1:P4ZXREJZ2DLBC7NRHDKKGDR3G6QDNLV6", "length": 16357, "nlines": 104, "source_domain": "ekuruvi.com", "title": "கர்நாடகாவில் விளையாடும் விதி! 2011 மோடி‘டுவிட்’டை வைத்து ஆளுநரை திரும்பப்பெற காங்கிரஸ் வலியுறுத்தல் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கர்நாடகாவில் விளையாடும் விதி 2011 மோடி‘டுவிட்’டை வைத்து ஆளுநரை திரும்பப்பெற காங்கிரஸ் வலியுறுத்தல்\n 2011 மோடி‘டுவிட்’டை வைத்து ஆளுநரை திரும்பப்பெற காங்கிரஸ் வலியுறுத்தல்\nகர்நாடகாவில் எந்தஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் 104 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற பா.ஜனதா ஆட்சி அமைத்து உள்ளது. பெரும்பான்மையில்லாத பா.ஜனதாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்த விவகாரம��� சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளது. இதற்கிடையே கர்நாடக தேர்தலில் இப்போது முக்கிய இடம் வகிப்பவர்களின் சுவாரசியமான வரலாறுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.\nகுஜராத்தில் கடந்த 1995-ல் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியமைத்தது. சுரேஷ் மேத்தா முதல்வராக பதவியேற்றார். பா.ஜனதா ஆட்சி அமைந்து ஓராண்டு ஆன பின்னர் 1996 செப்டம்பரில் சுரேஷ் மேத்தாவுக்கு எதிராக மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா எழுந்தார். பிளவின் போது சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சுரேஷ் மேத்தா வெற்றி பெற்றார். எனினும் சட்டப்பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. மத்தியில் இருந்த தேவேகவுடாவின் அரசு ஆட்சியை கலைத்தது. அன்றைய குஜராத் மாநில ஆளுநர் கிருஷ்ணபால் சிங் பரிந்துரையின்பேரில் குஜராத் அரசு கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அரசை கலைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது குஜராத் மாநில பாரதீய ஜனதா தலைவராக இருந்தவர் வஜுபாய் வாலா. இப்போது கர்நாடக மாநில ஆளுநராக உள்ளார். பெரும்பான்மை எம்.எல்.ஏ. பட்டியலை சமர்பித்தும் தேவேகவுடாவின் மகன் குமாரசாமியை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. 22 ஆண்டுகளுக்கு பின்னர் இச்சம்பவம் நடந்து உள்ளது.\nஇப்போது பிரதமர் மோடி 2011-ம் ஆண்டு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி பதிவிட்ட டுவிட் செய்தியை காங்கிரஸ் கையில் எடுத்து உள்ளது.\nபிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது 2011 மே 19-ம் தேதி பதிவிட்ட டுவிட் செய்தியை காங்கிரஸ் முன்னெடுத்து வந்து உள்ளது. பிரதமர் மோடி பதிவிட்ட செய்தியில், “ இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை கர்நாடக மாநில ஆளுநர் அழிக்கிறார். ஜனாதிபதி அவரை திரும்பப்பெற பிரதமர் கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்று வலியுறுத்தியிருந்தார். ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார், கர்நாடகாவில் பா.ஜனதா தலைமையிலான அரசிற்கு தொல்லை கொடுத்து வருகிறார் என்று மோடி குறிப்பிட்டார். இப்போது அதனை ஒப்புக்கொள்வதாக கூறிஉள்ள காங்கிரஸ், இப்போதைய கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.\nஇப்போது போன்று அப்போதும் கர்நாடக மாநில அரசியலில் தினம், தினம் திருப்பம் ஏற்பட��டது. முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் ஆளுநர் பரத்வாஜ்க்கு இடையிலான மோதல்கள் தொடர்கதையாகியது. அப்போது சபாநாயகரால் 11 பாரதீய ஜனதா எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. இதைத்தொடர்ந்து ஜூன மாதம் 2-ம் தேதி சட்டசபையை கூட்டி பலத்தை நிரூபிக்க அனுமதிக்குமாறு ஆளுநர் பரத்வாஜிடம் எடியூரப்பா கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என பரத்வாஜ் தட்டிக்கழித்தார். இதனால் ஆத்திரமடைந்த எடியூரப்பா கவர்னரின் செயலுக்கு மக்களிடம் நீதி கேட்டு போராட முடிவெடுத்தார். இந்நிலையில்தான் மோடி கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார்.\nகர்நாடக அரசியல் சம்பவம் தொடர்பாக அப்போது பா.ஜனதா ஆளும் கட்சியாக இருந்த மாநிலங்களின் முதல்வர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்கள். அப்போது குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் பொக்கரியால், இமாச்சல பிரதேச முதல்வர் பிரேம்குமார் தும்ஹால் ஆகியோர் இணைந்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார்கள். ஆளுநரை திரும்ப பெற மன்மோகன் சிங், ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nகர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜ் மத்திய அரசின் ஊழியர் போல் செயல்படுகிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை மதித்து நடக்க வேண்டியது ஆளுநரின் கடமையாகும். மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்களை கொண்ட முதல்வராக எடியூரப்பா உள்ளார். அரசியலமைப்பு சட்டம் 356 பிரிவை பயன்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அதிகாரமில்ல‌ை என எஸ்.ஆர்.பொம்மை தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் நல்ல பெயர் எடுக்க ஆளுநர் பரத்வாஜ் இப்படி செயல்படுவது வருத்தமளிக்கிறது. எனவே அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத பரத்வா‌ஜை திரும்ப அழைக்க வேண்டும் என நான்கு மாநில முதல்வர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nஇப்போது இதே கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ், ஆளுநர் வஜுபாய் வாலாவை திரும்ப பெற கோரிக்கை விடுத்து உள்ளது.\nதூத்துக்குடியில் இன்றும் துப்ப���க்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: சிவகங்கை மாவட்டம் முதலிடம்; ஜூன் 28ல் மறுதேர்வு எழுதலாம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – 10 கிராம மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nஸ்டெர்லைட் தலைவர் கொடும்பாவி எரிப்பு – இயக்குனர் கவுதமன் கைது\nகுழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சமோசா\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நாயகியின் தங்கை\nயாழில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nபடகு கடலில் கவிழ்ந்து மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் செல்ல முயன்ற 4 பேர் பலி\nரொறொன்ரோ சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்\nகேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக கைக்கோர்த்த கிளிநொச்சி வர்த்தகர்கள்\nசீனாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை முயற்சி தொடக்கம்\nகனடியப் பிரதமர் ஒண்டாரியோவில் முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/tag/daily-quiz/", "date_download": "2018-05-23T18:37:30Z", "digest": "sha1:N23Q42O5QM2Q34HYI3SNPCAONB2CS6PW", "length": 9228, "nlines": 150, "source_domain": "exammaster.co.in", "title": "Daily QuizExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nTNPSC, UPSC, SSC, IBPS ஆகியவற்றால் நடத்த பெறும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் கொண்டு கேட்கப்படும் வினாக்கள், முந்தைய தேர��வு வினாக்கள் மற்றும் ந...\nTNPSC தொடர்பான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யாகமாக இந்த வினாடி வினாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் வினாக்கள் பெரும்பாலும் அரசு தேர்...\nTNPSC தொடர்பான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யாகமாக இந்த வினாடி வினாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் வினாக்கள் பெரும்பாலும் அரசு தேர்...\nTNPSC தொடர்பான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யாகமாக இந்த வினாடி வினாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் வினாக்கள் பெரும்பாலும் அரசு தேர்...\nTNPSC தொடர்பான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யாகமாக இந்த வினாடி வினாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் வினாக்கள் பெரும்பாலும் அரசு தேர்...\nTNPSC தொடர்பான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யாகமாக இந்த வினாடி வினாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் வினாக்கள் பெரும்பாலும் அரசு தேர்...\nTNPSC தொடர்பான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யாகமாக இந்த வினாடி வினாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் வினாக்கள் பெரும்பாலும் அரசு தேர்...\nTNPSC தொடர்பான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யாகமாக இந்த வினாடி வினாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் வினாக்கள் பெரும்பாலும் அரசு தேர்...\nTNPSC தொடர்பான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யாகமாக இந்த வினாடி வினாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் வினாக்கள் பெரும்பாலும் அரசு தேர்...\nTNPSC தொடர்பான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யாகமாக இந்த வினாடி வினாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் வினாக்கள் பெரும்பாலும் அரசு தேர்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-05-23T19:01:22Z", "digest": "sha1:GWBDJU6DMDXEEA4ZSJVOU45LULZLF624", "length": 9506, "nlines": 192, "source_domain": "www.jakkamma.com", "title": "கர்நாடக மாநிலத்தில் தமிழகப் பேருந்துகள் மீண்டும் இயக்கம்", "raw_content": "\nகர்நாடக மாநி��த்தில் தமிழகப் பேருந்துகள் மீண்டும் இயக்கம்\nபெங்களூர் : தமிழகப் பேருந்துகள் கர்நாடக மாநிலத்திற்கு வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.மேகதாது அணை கட்ட கோரி கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதால் இன்று காலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.\nமும்பை:பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு; 30 பேர் இடிபாடுக்குள் சிகியிருக்கலாம்\nதமிழக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது\nடி.வி. தாய் வீடு .. சினிமா புகுந்த வீடு .. நடிகை சாக்ஷி தன்வர்.\nNext story கர்நாடகவில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்\nPrevious story 4 மாதங்களில் 4 தமிழ்ப் படங்களை முடிக்க சமந்தா திட்டம்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_31.html", "date_download": "2018-05-23T18:49:46Z", "digest": "sha1:PZS2H3S556EWDRD5SHRSL7PVAGJ6FKTL", "length": 22333, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கூட்டமைப்பின் கதையைக் கேட்டு வவுனியா அரச அதிபருக்கு டிமிக்கி கொடுத்தவர் வசமாக மாட்டினார்! ஓவியன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகூட்டமைப்பின் கதையைக் கேட்டு வவுனியா அரச அதிபருக்கு டிமிக்கி கொடுத்தவர் வசமாக மாட்டினார்\nயுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களுக்கு இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு தொகுதி வீட்டுத் திட்டம் வவுனியாவுக்கும் வழங்கப்பட்டது. வவுனியா இரண்டு கட்ட வீட்டுத்திட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட வீட்டுத்திட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அபிவிருத்திக்குழு என்பன இணைந்தே இவ் வீட்டுத்திட்ட பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். இந் நிலையில் இவ் வீட்டுத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 29 ஆம் திகதி ஆர்பாட்டம் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.\nஇவ் ஆர்பாட்டக்காரர்களின் மகஜரைப் பெற்றுக் கொண்டு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுடன் உரையாடிய போது, கூட்டமைப்பின் கைப்பிள்ளை ஒருவர் ஆட்களே இல்லாமல் இந்தியன் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. பல வீடுகள் இன்றும் பூட்டப்பட்டு இருக்கின்றன. எங்களுக்கு தான் வீட்டுத்திட்டம் தரவில்லை என கூச்சலிட்டார்.\nசுதாகரித்துக் கொண்ட மாவட்ட அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர குறிப்பிட்ட கூட்டமைப்பின் கைப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டு அவ் வீடுகளை காட்டுமாறு அன்றைய தினம் மாலை நான்கு மணிக்கு புறப்பட்டுள்ளார். வீடுகளை தேடி திரிந்தும் கைப்பிள்ளையால ஒரு வீட்டைக்கூட காட்ட முடியவில்லை. கைப்பிள்ளை அப்படியே வவுனியா அரசஅதிபரை மன்னாருக்க கூட்டிக்கொண்டு போட்டாராம். பாருங்க ஏரியாவை கூட கூட்டமைப்பு வடிவாக சொல்லிக் கொடுக்கல தன்ர கைப்புள்ளைக்கு.\nமன்னாருக்கு நான் ஜீஜே இல்லை அது வேறையால் எனக் கூறிக் கொண்டு இரவு எட்டு மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனைக்கு வந்து சேர்ந்திட்டார். இதால கூட்டமைப்பு செய்த ஆர்பாட்டத்தின்ர வேசம் கலைஞ்சு போச்சு என்று ஊரல்லாம் ஒரே கதை என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதைவிட இன்னும் ஒரு விடயம் என்னவென்றால், வவுனியா நகரத்தில இருக்கிற மக்களுக்கு கிராமத்தில காணி இருக்காம். அவையள் கூட்டமைப்பு விசுவாசிகளாம். அவர்களுக்கு வீட்டுத்திட்டம் தரவில்லை என்று தானாம் பவுடர் செல்வத்திற்கும் மண்டயன் குழு சிவசக்தி ஆனந்தனுக்கும் கோவமாம்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவத��்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2015/03/blog-post_10.html", "date_download": "2018-05-23T18:47:01Z", "digest": "sha1:VQUYNT75XOIKERWAHARR4VH75V5XZPLL", "length": 29493, "nlines": 194, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கே உரித்தானது: சந்திரகாந்தன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கே உரித்தானது: சந்திரகாந்தன்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக இருந��தால் அதற்கு தார்மீகமாக நாங்கள் பொறுப்பெடுத்து செய்து காட்ட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் ஏ.ஜெயஜீவன் தலைமையில் இடம்பெற்றது.\nஇதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nகிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்த எனக்கு பதவிகளுக்கு ஆசை கிடையாது. அது தானாக வந்தது.\nநான் இரண்டாவது முறை மாகாண சபையில் போட்டியிட்டு எதிர்பார்த்த வாக்கு கிடைக்காவிட்டால் ஒரு அமைச்சராக வரமுடியாது என்று பஷில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரிடம் சொன்னேன். நான் நினைத்திருந்தால் அதிலே ஒரு அமைச்சராக வந்திருக்க முடியும்.\nமாகாண அமைச்சராக இருந்து செய்யும் அபிவிருத்தியை விட அதிகமான வேலைத் திட்டத்தினை வெளியே இருந்து செய்திருக்கிறேன்.\nகிழக்கு மாகாணம் முஸ்லிம், தமிழ், சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று சொன்னாலும், இந்த நாட்டிலே ஒரு அதிகாரப் பகிர்வு முறைமை தேவை என்று போராடியவர்கள் தமிழர்கள் தான். அதற்கு உயிர் கொடுத்தவர்கள் பலர். அந்த அடிப்படையில் தமிழர்களுக்கு உரித்தான விடயத்தை சந்தர்ப்பம் வருகின்ற போது பெற்றுக் கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக நாம் அரசியலுக்கு வந்து பிராந்திய அரசியல் கட்சியை உருவாக்கியிருக்கிறோம். இந்த மாகாணத்திலே வருகின்ற மாற்றத்திலே அதிகமாக தமிழர்களுக்கு செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள்ளே இருக்கின்றது.\nகுறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக இருந்தால் அதற்கு தார்மீகமாக நாங்கள் பொறுப்பெடுத்து செய்து காட்ட வேண்டும் என்று எண்ணினோம்.\nகுறிப்பாக அரசியல் மாற்றத்திற்கு அப்பால் முஸ்லீம் காங்கிரஸ் மிகப் பெரிய சுருக்குவலையைப் போட்டது என்று சொல்லலாம். அது எங்களது அரசியல் சாணக்கியம் என்று முதலமைச்சர் சொன்னாலும், சம்மந்தன் அவர்களை இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன்.\nமுதலாவது முறையாக நான் சம்பந்த���ை சந்தித்த போது அவர் என்னிடம் சொன்னார், தம்பி நீங்கள் எங்களிடம் இருந்தால் மகிழ்ச்சி முடிந்தால் முதலமைச்சர் எடுப்பதற்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்.\nநான் சொன்னேன். ஐயா ஆளுந்தரப்பில் 22 பேர் இருக்கின்றோம். அதில் 19 பேர் முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் வழங்குவதற்கு கைச்சாத்து இட்டுள்ளார்கள். இன்று நான் ஜனாதிபதியைச் சந்திக்கிறேன் அவரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொன்னேன்.\nஅவரைச் சந்தித்த போது அவர் சொன்னார், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்டிருக்கலாம். தற்போது நான் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஏற்கனவே 19 பேர் கைச்சாத்திட்டுள்ள அடிப்படையில் நான் வெளியில் நின்று ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் கைச்சாத்திட்டேன்.\nஇதை இங்கிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதை பிழையான விடயமாக நாங்கள் அங்கும் பேசி இங்கும் பேசி கூத்தடிக்கிறோம் என்று சொன்னார்கள்.\nஇப்படியே இருக்க, முஸ்லீம் காங்கிரஸ் கையொப்பத்தை எடுத்து விட்டு முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் இருந்த சிலரை அகற்ற வேண்டும் என்ற முடிவு பூதாகரமாக வெடித்து, பத்து உறுப்பினர்கள் வெளியேற வேண்டிய சூழல் வந்தது.\nநாங்கள் பத்து உறுப்பினர்கள் வெளியேறினால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த ஐந்து உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரசில் ஏழு உறுப்பினர்கள் சேர்ந்து பணிரெண்டு பேரும் எதுவும் செய்ய முடியாது.\nஏழு உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தீர்மானங்களை எடுக்கின்ற கட்சியாக இருக்க முடியும் என்றால், பதினொரு ஆசனங்களைக் கொண்ட கட்சி எவ்வாறு முடிவுகளை எடுக்கின்ற கட்சியாக இருக்க வேண்டும்.\nஅப்படியிருந்தும் இரண்டாவது தடவையாக சம்மந்தன் ஐயாவைச் சந்தித்துப் பேசினோம். நன்றாக வரவேற்று நீங்கள் கூறுவது நல்ல விடயம் எங்களுக்கு முதலமைச்சர் தருவீர்களா என்று கேட்டார்.\nநான் சொன்னேன் முதலமைச்சர் மாத்திரம் அல்ல, அதனுடன் இன்னுமொரு அமைச்சையும் தருகின்றோம். அதே போன்று முஸ்லீம்களுக்கு இரண்டு அமைச்சுக்களும் சிங்களவர்களுக்கு ஒரு அமைச்சும் கொடுத்து சமத்துவ���ான ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று.\nஇதனை திரிவுபடுத்தி யோகேஸ்வரன் எம்.பி. கூறியிருக்கின்றாராம். அவரது தலைவரிடம் நாங்கள் போய் கெஞ்சியதாக நான் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறேன்.\nஇந்தப் பதவிகளுக்காகப் போய் பேசுகின்ற நிலை வருமாக இருந்தால் அதனை விட மரணிப்பது மேல் என்று நினைக்கின்றவன் நான் எனத் தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.குலேந்திரகுமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பாஸ்கரன், கிராம சேவை உத்தியோகத்தர் கே.கிருஸ்ணகாந்தன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ரீ.ரமேஸ் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க பிரதி நிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளிய���்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/04/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/17416", "date_download": "2018-05-23T18:36:56Z", "digest": "sha1:TPXSDCCD27O6EQAYIFIUXH2FZBNHR7QC", "length": 20032, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்\nசசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்\nஇரு அணிகள் இணைவதில் சிக்கல் உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு ஓபிஎஸ் அணி கூறி உள்ளது.\nஇரு அ.தி.மு.க அணிகள் இணைப்புத் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:-\nசசிகலா, டிடிவி தினகரனிடம் ராஜினாமாக் கடிதத்தைப் பெற வேண்டும்.தினகரனை வெளியேற்றி நாடகம் நடத்துகின்றனர்.சசிகலா குடும்பத்தினர் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். கட்சியில் இருந்து ச��ிகலா, தினகரன் இருவரையும் வெளியேற்றுவதை அறிக்கையாக தர வேண்டும்.தக அமைச்சர்கள் தான்தோன்றி தனமாக பேசுகிறார்கள். தம்பிதுரை எடப்பாடி பழனிசாமிதான் முதல் அமைச்சர் என்கிறார். நாங்கள் முதல் அமைச்சர் பதவி வேண்டும் என நாங்கள் கேட்டோமா கேட்கவில்லை.\nசசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும்.தேர்தல் ஆணைத்தில் சசிகலா பொது செயலாளர் தினகரன் துணைப்பொது செயலாளர் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யபட்டது. இதனை வாபஸ் பெற வேண்டும். சசிகலா குடும்பத்தின் முதலமைச்சராக பழனிசாமி உள்ளார். மக்கள் செல்வாக்கு இல்லாத அணியாக சசிகலா தரப்பினர் உள்ளனர். பக்குவமில்லாத அரசியல்வாதியாக ஜெயக்குமார் இருக்கிறார். அவமானப்படுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள்.\nசட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயத்தின் பேரில் மாற்று அணியில் உள்ளனர். முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளை நாங்கள் கேட்கவில்லை. தேர்தல் நடந்தால் ஓ.பன்னீர்செல்வம்தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார். சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயத்தின் பேரில் மாற்று அணியில் உள்ளனர். சசிகலா குடும்பத்தை சேர்ந்த 30பேரும் நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வேண்டும்.\nயாரோ ஒருவர் பாதுகாப்பில் மக்கள் செல்வாக்கு தொண்டர்கள் செல்வாக்கு இருப்பதால் எங்களுடன் சேரத்துடிக்கிறார்கள். மக்கள் செல்வாக்குள்ள ஒரே தலைவர் பன்னீர்செல்வம் மட்டும் தான். எப்போது தேர்தல் நடந்தாலும் பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.\nஎங்கள் கோரிக்கை ஏற்கப்படாதபோது பேச்சுவார்த்தை எப்படி நடைபெறும். எடப்பாடி அணியில் இருக்கும் எம்.எல்.ஏக்களும் முதலமைச்சராக பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என விரும்புகிறார்கள்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇந்தியாவில் வேகமாக குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்: நாசா எச்சரிக்கை\nஇந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக நாசா எச்சரித்துள்ளது. உலகளவில் சுமார் 34 மண்டலங்களை கடந்த 14 ஆண்டுகளாக ஆய்வு செய்து...\nஎஸ்.வி.சேகரை ஜூன் 1ஆம் திகதி வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nபெண் பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்து முகநூலில் கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகரை ஜூன் 1ம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச...\nர���.24 கோடி சம்பளம் வாங்கும் 5ம் வகுப்பு படித்த 94 வயது தாத்தா\nபடிப்பறிவு இல்லாட்டால் கூட பரவாயில்லை நாம் கற்றுக்கொண்ட அனுபவ அறிவின் மூலம் சாதனை நிகழ்த்தலாம் என தர்மபால் குலாத்தி நிரூபித்துள்ளார்.எம்டிஎச் என்ற...\n'ஸ்டெர்லைட்' ஆலையை மூடும் போராட்டம்; போராளி மீது துப்பாக்கி சூடு\n7 பேர் பலி; ஆலை ஊழியர்களின் குடியிருப்புக்கு தீ வைப்புஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் தடையையும் மீறி பேரணியாகச் சென்ற...\nகாவிரி விவகாரத்தில் ரஜினிகாந்துக்கு குமாரசாமி காரசாரமான பதில்\nகாவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு மஜத கட்சி தலைவர் குமாரசாமி காரசாரமாக பதில் அளித்துள்ளார்.உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளவாறு...\nபாடகி ஆஷா போஸ்லேவுக்கு வங்காள விபூஷண் விருது\nபழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மேற்கு வங்காளத்தின் உயரிய வங்காள விபூஷண் விருது நேற்று வழங்கப்பட்டது.மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரியாக இருப்பவர்...\n200 கிலோ வெடி பொருளுடன் பாய்ந்து தாக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\n200 கிலோ வெடிப் பொருளுடன் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட ’பிரமோஸ் சுப்பர்சோனிக்’ ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது....\nஇந்தியா, வியட்நாம் இராணுவ பயிற்சியில் மூன்று இந்திய போர் கப்பல்கள்\nஇந்தியா, வியட்நாம் இராணுவம் இணைந்து முதன் முறையாக மேற்கொள்ளுகின்ற கூட்டுப்பயிற்சியில் மூன்று இந்திய போர் கப்பல்கள் பங்கேற்கின்றன.இந்திய கடற்படை...\nஅரசியலில் இறங்கிய பின் எதற்காக மீண்டும் பிக்பொஸ்\nஅரசியலில் இறங்கிய பின் எதற்காக மீண்டும் பிக்பொஸ் நிகழ்ச்சி என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன்...\nதிரிபுராவில் பெரும் மழை; வெள்ளம், 6 பேர் உயிரிழப்பு\n3000 குடும்பங்கள் வெளியேற்றம்திரிபுராவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 3000 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு...\nமெரீனா நினைவேந்தல்; வை.கோ உட்பட 1,000 க்கும் மேற்பட்டோர் கைது\nஇலங்கை யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களுக்காக தமிழக மெரினா கடற்கரைப்பகுதியில் நேற்று (20) நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றதுடன் பேரணியாகச் சென்ற...\nஇரு தினங்களில் பதவியிழந்து தனது சாதனையையே முறியடித்தார் எடியூரப்பா\nமூன்றவாது முறையாக அதிர்ஷ்டமின்றி இராஜினாமா செய்தார், கர்நாடக முதல்வராக பதவியேற்ற பி.எஸ். எடியூரப்பா. அந்த வகையில் மிகக் குறைந்த காலத்தில் பதவி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.05.2018...\nசாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில்...\nசீரற்ற காலநிலை: 10 பேர் மரணம்; 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலை; இது வரை 10 பேர் பலி18,542 குடும்பங்களின் 84,943 பேர்...\nபுத்தளம் ➡️ பொத்துவில் கடலில் காற்றும் மழையும்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைநாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள...\nவிபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில்...\nரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது\nரூபா 2 கோடி 44 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன்...\nவெனிசுவேல ஜனாதிபதி தேர்தலில் வென்ற மடுரோவுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு\n14 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைப்புவெனிசுவேல ஜனாதிபதியாக இரண்டாவது...\nசிரிய தலைநகர் முழுமையாக அரச ஆதரவு படை வசமானது\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/tag/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:10:49Z", "digest": "sha1:4RV3RMMWMECVFH43YDUPFDGENJSZOXGR", "length": 6696, "nlines": 163, "source_domain": "kuralvalai.com", "title": "ரஞ்சித் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nநிலம் நீர் எங்கள் உரிமை\nஎங்கள் கண்கள் தூங்கும் வரைப்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nஃபன்றி/Fandry – ஒரு நிமிட பார்வை\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/today-quiz-master/", "date_download": "2018-05-23T18:43:14Z", "digest": "sha1:F4BJGKZ55KMG3ILK4VDY7AWFYLL3KMVS", "length": 8997, "nlines": 151, "source_domain": "exammaster.co.in", "title": "இன்றைய வினாடி வினா | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\n* டைட்டானிக் கப்பல் வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிய ஆண்டு 1912 * ரஷ்யாவை இரும்புத்திரை நாடு என அடைமொழியிட்டுக் கூறியவர் வின்ஸ்டன் சர்ச்சில் * வரலாற்றின...\nTNPSC, UPSC, SSC, IBPS ஆகியவற்றால் நடத்த பெறும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் கொண்டு கேட்கப்படும் வினாக்கள், முந்தைய தேர்வு வினாக்கள் மற்றும் ந...\nTNPSC, UPSC, SSC, IBPS ஆகியவற்றால் நடத்த பெறும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் கொண்டு கேட்கப்படும் வினாக்கள், முந்தைய தேர்வு வினாக்கள் மற்றும் ந...\nTNPSC, UPSC, SSC, IBPS ஆகியவற்றால் நடத்த பெறும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட��டம் கொண்டு கேட்கப்படும் வினாக்கள், முந்தைய தேர்வு வினாக்கள் மற்றும் ந...\nTNPSC, UPSC, SSC, IBPS ஆகியவற்றால் நடத்த பெறும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் கொண்டு கேட்கப்படும் வினாக்கள், முந்தைய தேர்வு வினாக்கள் மற்றும் ந...\nTNPSC, UPSC, SSC, IBPS ஆகியவற்றால் நடத்த பெறும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் கொண்டு கேட்கப்படும் வினாக்கள், முந்தைய தேர்வு வினாக்கள் மற்றும் ந...\nTNPSC, UPSC, SSC, IBPS ஆகியவற்றால் நடத்த பெறும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் கொண்டு கேட்கப்படும் வினாக்கள், முந்தைய தேர்வு வினாக்கள் மற்றும் ந...\nTNPSC, UPSC, SSC, IBPS ஆகியவற்றால் நடத்த பெறும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் கொண்டு கேட்கப்படும் வினாக்கள், முந்தைய தேர்வு வினாக்கள் மற்றும் ந...\nTNPSC, UPSC, SSC, IBPS ஆகியவற்றால் நடத்த பெறும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் கொண்டு கேட்கப்படும் வினாக்கள், முந்தைய தேர்வு வினாக்கள் மற்றும் ந...\nTNPSC, UPSC, SSC, IBPS ஆகியவற்றால் நடத்த பெறும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் கொண்டு கேட்கப்படும் வினாக்கள், முந்தைய தேர்வு வினாக்கள் மற்றும் ந...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-28219257.html", "date_download": "2018-05-23T19:00:42Z", "digest": "sha1:Z5ZXLQOQIFM442W2CLUR4ZVFSAHGU5IF", "length": 4634, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "யாழில் மக்களை அச்சுறுத்தும் ஆளும்கட்சி வேட்பாளர்கள்! திண்டாட்டத்தில் மக்கள் - NewsHub", "raw_content": "\nயாழில் மக்களை அச்சுறுத்தும் ஆளும்கட்சி வேட்பாளர்கள்\nஅரச கட்சியின் வேட்பாளர் தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத் தவறினால் சமுர்த்தி வெட்டுவோம் என அச்சுறுத்தியுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nயாழ். ஒஸ்மானியா கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற பொது மக்களுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வேட்பாளர் வாக்களிப்பு நிலையத்தில் நின்று வாக்க���ிக்கச் சென்ற பொது மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத்தவறினால் சமுர்த்தி கொடுப்பனவுகளை நீக்குவோம் என்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஇவ்வாறான அச்சுறுத்தலினால் பொது மக்களிடையே அச்சம் நிலவி வருகின்றதுடன், வாக்களிக்காவிடின் தமது சமுர்த்தி கொடுப்பனவுகளை நீக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் தமது வாக்குகளை யாருக்கு அளிப்பதென்ற குழப்பத்தில் வாக்களித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkamalkamaldigitals.blogspot.com/2013/08/8_30.html", "date_download": "2018-05-23T18:43:06Z", "digest": "sha1:KIA6UEKVSFWDMJOIVR3ERMX5QNVWLYPF", "length": 7472, "nlines": 132, "source_domain": "rajkamalkamaldigitals.blogspot.com", "title": "RAJKAMAL DIGITAL'S,ERANIEL.: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8க்கான ஷார்ட் கட் கீகள்", "raw_content": "\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8க்கான ஷார்ட் கட் கீகள்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இன்றைக்கும் முதல் இடத்தில் அதிக வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.இதன் ஷார்ட் கட் கீ தொகுப்பும், ஒவ்வொரு தொகுப்புக்குமான செயல்பாடு கீழே தரப்பட்டுள்ளது.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8க்கான ஷார்ட் கட் கீகள்\nஉங்களுக்கு ஆய கலைகள் 64 எவை எவை என்று தெரியுமா\nஇருமனம் இணைவது திருமணம். அந்த திருமணத்தின் பசுமை ந...\nமுகத்தில் உள்ள சிறு பள்ளத்தை எப்படி நீ்க்குவது என்...\nபோட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடி செ...\nபாஸ்போர்ட் புகைப்படம் தயார் செய்ய\nபுகைப்படங்களை ஒன்றாக சேர்க்க -Photostitcher\nபிடிஎப் பைல்களை சேர்க்க - பிரிக்க இந்த சின்ன சாப்ட...\nபுகைப்படங்களை PDF பைல்களாக மாற்றும் ....\nஸ்டுடியோ வைத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த சாப்ட்வ...\nகப்பலுக்கெல்லாம் ஏன் பொண்ணுங்க பேரை வைக்கிறாங்க\nபுகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் ...\nஒளிக்கணிப்பு அளவுமுறை (metering mode) என்றால் என்ன...\nஇரவு புகைப்படம் (Night Photograph)\nபுகையும் பனியும் புகைப் படம் ஆகலாம்\nஎடுத்த புகைப்படங்கள் வைத்திருந்த கேமரா மெமரி கார்ட...\nSLR கேமரா பயன்படுத்தும் வழிமுறைகள்.\nபுகைப்படக் கருவியை தெரிவுசெய்தல் - 1\nநமது போட்டோவில் காலண்டர் தயாரிக்கும் முறை\nபோட்டோஷாப் பாடம் -1 இதைபடித்தபின் பாடத்தை தொடரவும்...\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nவட்ட வட்டமாய் படத்தை வெட்டி\nஒளியும் ஒளியும் - பாகம் 1 - ஜன்னல்\nஃபிலிம் ��ேமராவா டிஜிடல் கேமராவா \nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் (Photoshop)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://verygoodmorning.blogspot.com/2007/08/15.html", "date_download": "2018-05-23T18:37:01Z", "digest": "sha1:XVLQPDLCWBRLDF6SCNSFWFMFNDP3GZYH", "length": 45171, "nlines": 318, "source_domain": "verygoodmorning.blogspot.com", "title": "திருப்பள்ளியெழுச்சி: சுப்ரபாதம்(15) - மலைகள் ஏழும், மேய்க்கும் மேனேஜரும்!", "raw_content": "\nசுப்ரபாதம் - For Dummies\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n* அச்சுதன் அமலன் என்கோ\n* நச்சுமா மருந்தம் என்கோ\n*** தமிழ்மணத்தில், என் நட்சத்திர வாரப் பதிவுகள்\nசு.01 - கெளசல்யா சுப்ரஜா ராமா (1)\nசு.02 - உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த (1)\nசு.03 - மாத சமஸ்த ஜகதாம் (1)\nசு.04 - தவ சுப்ரபாதம் அரவிந்த (1)\nசு.05 - அத்ரியாதி சப்த ரிஷய (1)\nசு.06 - பஞ்சானன ஆப்ஜபவ சண்முக (1)\nசு.07 - ஈஷத் ப்ரபுல்ல (1)\nசு.08 - உந்மீல்ய நேத்ர (1)\nசு.09 - தந்த்ரீ ப்ரகர்ஷ (1)\nசு.10 - ப்ருங்காவலீ (1)\nசு.11 - யோஷா கணேன (1)\nசு.12 - பத்மேச மித்ர (1)\nசு.13 - ஸ்ரீ மந் அபீஷ்ட (1)\nசு.14 - ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி (1)\nசு.15 - ஸ்ரீ சேஷசைல கருடாசல (1)\nசு.16 - சேவாபரா: சிவ (1)\nசு.17 - தாடீஷூதே (1)\nசு.18 - சூர்யேந்து பெளம (1)\nசு.19 - த்வத் பாத தூளி (1)\nசு.20 - த்வத் கோபுர ஆக்ர (1)\nசு.21 - ஸ்ரீ பூமி நாயக (1)\nசு.22 - ஸ்ரீ பத்மநாப (1)\nசு.23 - கந்தர்ப்ப தர்ப்ப (1)\nசு.24 - மீனாக்ருதே (1)\nசு.25 - ஏலா லவங்க (1)\nசு.26 - பாஸ்வான் உதேதி (1)\nசு.27 - பிரம்மா ஆதய (1)\nசு.28 - லஷ்மீ நிவாச (1)\nசு.29 - இத்தம் விருஷாசல (1)\nசுப்ரபாதம் (முதல் பகுதி) (19)\nதோ.01 - கமலா குச சூசுக (1)\nதோ.02 - ச சதுர்முக சண்முக (1)\nதோ.03 - அதி வேங்கடசைல (1)\nதோ.04 - அதிவேலதயா (1)\nதோ.05 - கல வேணு ரவா (1)\nதோ.06 - அபி ராம (1)\nதோ.07 - அவனி தனயா (1)\nதோ.08 - சுமுகம் சு-ஹ்ருதம் (1)\nதோ.09 - விநா வேங்கடேசம் (1)\nதோ.10 - அகம் தூரதஸ்தே (1)\nதோ.11 - அஞ்ஞானினா மயா (1)\nதோத்திரம் (இரண்டாம் பகுதி) (5)\nசுப்ரபாதம்(15) - மலைகள் ஏழும், மேய்க்கும் மேனேஜரும்\nதிருமலையில் நிஜமாலுமே ஏழு மலைகள் இருக்கா அவற்றின் பெயர் என்னென்ன ரோம் நகரத்தில் கூட ஏழு மலைகள் தான். The City of Seven Hills என்று தான் பெயர்.\nதிருமலையில் ஒரு இயற்கைத் தீம்-பார்க் கட்டி பொதுமக்களுக்குச் \"சேவை\" செய்யலாம் என்று ஆந்திர அரசின் சுற்றுலாத் துறை ஒரு முறை நினைத்ததாம் பின்னர் எதிர்ப்புகள் கிளம்ப அத்திட்டத்தைக் கைவிட்டு விட்டது. அப்படி என்ன திருமலையில் அவ்வளவு இயற்கை அழகும், ���ளமும்\nமலைப்பாதையில் நடந்து போனால் காட்சிகள் நல்லாத் தெரியுது. பேருந்தில் சென்றால் அவ்வளவாகத் தெரிவதில்லை. ஆனால் ஆலயத்துக்கு இன்னும் மேலே சென்றால் அருவிகள், சுனைகள், இயற்கையாய் அமைந்த அதிசயக் கல் வளைவு, மூலிகைப் பண்ணைகள் என்று பல இடங்கள் பார்க்கலாம் ஆனால் கடவுளை விடப் பிசியாக இருக்கும் நமக்குத் தான் அதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை ஆனால் கடவுளை விடப் பிசியாக இருக்கும் நமக்குத் தான் அதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை\nதண்ணீர்த் தட்டுப்பாடு திருமலைக்கும் வந்து விட்டது. அருவிகளில் நீர் சிறிதளவாச்சும் சொட்டிக் கொண்டு தான் உள்ளது. மின் காற்றாடிகள், நீர்த்தேக்க அணைகள் என்று நவீனங்கள் வந்தாலும், வனச்சூழல் இன்னும் இருக்கத் தான் செய்கிறது.\nஒருமுறை மாலையில், மலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன் நண்பர்களுடன். அப்போது, கண் முன்னே மின்னல் தோன்றி மறைய, அது எங்கோ மரத்தில் பட்டது போலும்; அடுத்த நிமிடம் தீப்பிழம்பாய் அந்த இடமே பரபரவெனப் பற்றி எரிந்த காட்சியை மறக்கவே முடியாது\nவேங்கட மலையில் காட்டுத்தீ பற்றிக் கொண்டு, விலங்குகள் அது கண்டு பயந்து ஓடும் காட்சியை இலக்கியங்களில் காணலாம்.\nகுற்றாலத்தில் அருவி விழும். ஆனால் அது தொட்டியில் விழுமா\nதிருமலை அருவி ஒன்று, ஆழ்வார் தீர்த்தம் என்னும் குளத்தில், கொட்டி விழும் காட்சி மிகவும் அழகு\nஇன்றைய பதிவில் ஏழுமலைகள் எவை எவை என்று பார்க்கலாம் வாங்க\n(இந்த சுலோகத்தை படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)\nஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி\nநாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்\nஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி\nஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்\n3. வேங்கட மலை - வேங்கடாசலம் (அசலம்=மலை)\n6. விருஷாத்ரி என்னும் வேதாத்ரி\nஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி\nநாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்\n= என்ற இந்த ஏழு மலைகளில்\n1. சேஷாசலம் = ஆதிசேஷனே மலை ரூபமாய் பெருமாளைத் தாங்குவதாக ஐதீகம். அவன் ஏழு தலைகளே (ஏழு படங்களே) ஏழு மலைகள்.\nஅவன் உடல்=அகோபிலம்- நரசிம்மர் ஆலயம், வால்=ஸ்ரீசைலம்- மல்லிகார்ஜூன சிவாலயம்.\nசேஷனையும் பெருமாளையும் பிரிக்கவே முடியாது. அப்படி ஒரு பந்தம்\nநின்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம், நடந்தால் மரவடியாம�� என்பார்கள். தாயாரையும் பெருமாளையும் அப்படி ஒரு தாங்கு தாங்குபவன்.\nஅவனுக்குத் தெரியாமல், பெருமாளும் தாயாரும் தனித்துப் பேசக்கூட முடியுமோ என்னவோ\nகுன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய் கண்ணா என்று பாடலில் வருமே அது போல், கல்லாய் மாறிக், கலியுக வரதனாய் வேங்கடத்தில் நிற்க திருவுள்ளம் கொண்டான் இறைவன். அவன் குறிப்பறிந்து ஆதிசேடனும் உடனே கல்லாய், மலையாய் மாறிவிட்டான்.\nஎள் என்று நினைத்தான் பரமன். ஆனால் எண்ணெயாய் வந்து நின்றான் தொண்டன். இது தான் கைங்கர்ய லட்சணம் என்பார்கள் ஆசாரியர்கள்\nகைங்கர்யம் (தொண்டு) எப்படி செய்ய வேண்டும் என்றால் ஆதிசேடனைத் தான் கேட்க வேண்டும். அவன் தானே இளைய ஆழ்வாராய் (இலக்குவனாய்) வந்தது அது போதாதென்று, கைங்கர்ய லட்சுமி முகத்தில் தவழ, இராமானுசராகவும், மணவாள மாமுனிகளாகவும் வந்தது\nதிருமலையைப் பொறுத்தவரை பெருமாளுக்கும், ஏன் வராக சுவாமிக்கும் கூட சீனியர் நம்ம ஆதிசேடன்\nஅதனால் தான் எல்லா வாகனங்களுக்கும் முதல் வாகனம் சேஷ வாகனம் (பெத்த சேஷ வாகனம்). ஆழ்வார்கள் தங்கள் பாதம் சேஷன் மேல் பட்டு, மலை ஏறவும் அஞ்சினார்கள். \"வெறும்\" மலையைத் தொழுதாலே \"பெரும்\" பாவங்களும் தீரும் என்றார்கள்\nசேஷாசலம், சேஷமலை, சேஷாத்ரி, சேஷகிரி எல்லாமே நம்ம சேஷன் தான்\n2. கருடாசலம் = பெரிய திருவடி கருடன் இப்ப தான் கருட பஞ்சமி பதிவில் பார்த்தோமே கருடனைப் பற்றி இப்ப தான் கருட பஞ்சமி பதிவில் பார்த்தோமே கருடனைப் பற்றி அவன் பெயரில் உள்ள மலை தான் கருடாசலம், கருடாத்ரி, கருடமலை\nகருடன் தான் இந்த சேஷாசலத்தை, வைகுண்டத்தில் இருந்து திருமலையில் இறக்கியதாகத் தலபுராணம் பேசும்.\nமேலும் கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான் பிரம்மோற்சவத்திலும் கருடனின் கொடி தான் முதலில் ஏற்றப்படுகிறது பிரம்மோற்சவத்திலும் கருடனின் கொடி தான் முதலில் ஏற்றப்படுகிறது கொடிமரத்தையும் (துவஜ ஸ்தம்பம்), கருட கம்பம் என்றே சொல்கிறார்கள்.\nகருடனும், சேஷனும் உலகத்தைப் பொறுத்தவரை எதிரெதிர் நிலைகள் (Pair of Opposites) \nஆனால் பாருங்கள், இறைவனிடத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து விடுகிறார்கள். இது தான் பெருமாளின் செளந்தர்ய செளபாக்கிய லட்சணம்.\nகுணங்களை எல்லாம் கடந்தவன், எதிரெதிர் குணங்��ளையும் எப்படி ஒன்றாக இணைத்துக் கொள்கிறான் பாருங்கள் இது கண்ணனுக்குக் கை வந்த கலை அல்லவா\n(ஓரே டீமில் ஒரே மேலாளரின் கீழ், Tester-Developer / கணக்காளர்-தணிக்கையாளர், என்று oppositeகள் இருக்கும் சங்கடம், பாவம் அந்தந்த மேலாளர்களுக்குத் தான் தெரியும் :-)\nகண்ணன் தான் உலகத்தின் தலை சிறந்த மேலாளன் அல்லவா\n3. வேங்கடாசலம் = வேங்கடம் என்றால் என்னவென்று சென்ற பதிவிலேயே பார்த்து விட்டோம் பிறவிக் கடன்களைத் தீர்க்கும் மலை வேங்கட மலை பிறவிக் கடன்களைத் தீர்க்கும் மலை வேங்கட மலை இறைவனுக்கே இந்த மலையின் பெயரைத் தான் வழங்குகிறார்கள் இறைவனுக்கே இந்த மலையின் பெயரைத் தான் வழங்குகிறார்கள் வேங்கடாசலபதி, வேங்கடமுடையான், வேங்கடேஸ்வரன், வேங்கடத்துறைவார், வேங்கடத்து அண்ணல்\nசென்று சேர் திரு வேங்கட மாமலை,\nஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே\nஇந்த மலையின் மேல் தான், நாம் காணும் ஆலயம் அமைந்துள்ளது ஆனந்த நிலைய விமானம் அமைந்துள்ள மலை என்பதால் ஆனந்தாத்ரி என்றும் வழங்கப்படும்\n4. நாராயணாத்ரி = அஷ்டாட்சரம் என்னும் திருவெட்டு எழுத்து \"ஓம் நமோ நாராயணாய\"\nஅதன் பொருள் மிகவும் ஆழமானது. குருவின் வார்த்தையை மீறி, இராமானுசர் ஊருக்கே உபதேசம் செய்து வைத்தது முன்பொரு பதிவில் பார்த்தது போல், பிரணவத்தை இந்த மந்திரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது முன்பொரு பதிவில் பார்த்தது போல், பிரணவத்தை இந்த மந்திரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது அப்படி ஓங்கார ஸ்வரூபமாக இருப்பது அப்படி ஓங்கார ஸ்வரூபமாக இருப்பது மந்திரங்களுக்கு எல்லாம் மகா மந்திரம், மந்திர ராஜ பதம் = திருவெட்டெழுத்து\nஇதை விளக்கி நிற்கும் கோலம் தான், திருமலை மேல் நாம் எல்லாரும் பார்த்து மனம் பறிகொடுக்கும் கோலம் அதை இந்தப் பதிவில் சொல்ல முடியாது. நீண்டு விடும். தனியாக இன்னொரு நாள் சொல்கிறேன். இப்போதைக்கு இதை மட்டும் நினைவில் இருத்துங்கள்\nஓம் நமோ நாராயணாய என்பதற்கு விளக்கமாகத் தான் வேங்கடவன் நிற்கிறான்\nஅதனால் மலைக்கு ஒரு பெயர் நாராயணாத்ரி. நாராயண மலை\n5. விருஷபாத்ரி = விருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு மாட்டுத் தலை. பாவம், ஆணவக் கொம்பும் முளைத்து விட்டது. அவன் பெருமாள், ஈஸ்வரன் இருவருக்குமே பக்தன் தான் ஆனால் எல்லாரையும் அடக்கியவனுக்கு, இனி மேல் அடக்க யாரும் இல்லையே என்ற கவலை ஆனால் எல்லாரை��ும் அடக்கியவனுக்கு, இனி மேல் அடக்க யாரும் இல்லையே என்ற கவலை நாரதர் தூண்டி விட, பெருமாளையே போருக்கு அழைக்கிறான்.\nதான் வணங்கிய தெய்வம் என்பதைக் கூட மறக்கும் அளவுக்கு அதிகாரப் பேராசை, தோள் தினவு எடுக்கிறது மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன் என்பதை மறந்து அகலக்கால் வைத்து விட்டான். அடிபட்டு மாண்டான்\nஅணைத்துத் திருத்துதல் சரிவராத போது, அடித்துத் திருத்தும் தாய் போல், பழைய பக்தனை அடித்து வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். அவன் வேண்டுகோளுக்கு இணங்க, அவன் பெயரே அமைந்து விட்டது மலைக்கு இது தான் நாம் தற்காலத்தில் முதலில் ஏறும் மலை\n6. விருஷாத்ரி = விருஷம் என்பதற்கு தர்மம் என்றும் பொருள் உண்டு விருஷபம் (காளை) என்றும் பொருள் உண்டு. ஏற்கனவே விருஷபாத்ரியைப் பார்த்து விட்டோம்.\nஅதனால் இது விருஷாத்ரி தான் மேலும் இதற்கு வேதாத்ரி என்ற இன்னொரு பெயரும் உண்டு மேலும் இதற்கு வேதாத்ரி என்ற இன்னொரு பெயரும் உண்டு தர்மத்தைப் போதிக்கும் வேதங்கள் ஒலிக்கும் மலை. ஆதலால் இது தர்மாத்ரி, வேதாத்ரி, விருஷாத்ரி\n7. அஞ்சனாத்ரி = இந்த சுலோகத்தில், இம்மலை பற்றி நேரடியாகக் குறிப்பில்லை ஆனால் \"முக்யாம்\" என்று வருகிறது ஆனால் \"முக்யாம்\" என்று வருகிறது முக்யாம் என்றால் யார் முக்யப் பிராணன் என்று கன்னடர்கள் ஒரு தெய்வத்துக்கு ஊரெங்கும் கோவில் கட்டுவார்கள்\nஅவன் திருமலையில் தான் அஞ்சனைக்கும்-கேசரிவர்மனுக்கும், வாயுவின் அம்சமாகப் பிறந்தான் அஞ்சனையின் புதல்வன் ஆஞ்சநேயன்\nஅனுமனின் சொந்த ஊர் திருமலை திருப்பதி\nஇப்படிக் கருடாத்ரி-அஞ்சனாத்ரி என்று பெரிய திருவடி-சிறிய திருவடி இருவருமே, திருமலையில் உள்ளார்கள் பொதுவாக கருடன் சிலை மட்டும் தான் பெருமாளின் முன் கைகூப்பி இருக்கும் பொதுவாக கருடன் சிலை மட்டும் தான் பெருமாளின் முன் கைகூப்பி இருக்கும் இங்கு இருவருமே கைகூப்பி உள்ளார்கள்\nகோபுரத்துக்கு வெளியே \"பெடி ஆஞ்சனேயர்\" சன்னிதி உள்ளது. பெத்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கிறார்கள். இவரும் கைகள் குவித்து கருடனைப் போலவே நிற்கிறார்.\nஅவர் கைகளில் பெடி என்னும் சங்கிலிக் கயிறு கட்டப்பட்டுள்ளது தெய்வத்தை வணங்காமல், விளையாட்டும் துடுக்குமாய் திரிகிறானே என்று நினைத்தாள் அஞ்சனா தேவி; குழந்தையின் கைகளை வணங்குவது போல் குவிக்கச் சொல்லி, கட���டி விடுகிறாள் தெய்வத்தை வணங்காமல், விளையாட்டும் துடுக்குமாய் திரிகிறானே என்று நினைத்தாள் அஞ்சனா தேவி; குழந்தையின் கைகளை வணங்குவது போல் குவிக்கச் சொல்லி, கட்டி விடுகிறாள் அதுவே நாம் காணும் திருக்கோலம்\nநைவேத்தியம் கூட முதலில் வராகருக்கும், பின்னர் பெருமாளுக்கும் நடக்கிறது. அதன் பின், \"குழந்தை\" அனுமன் என்பதால் இவருக்கு எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். அதன் பின்னர் தான் பெருமாளுக்கே சாத்துமுறை, மற்ற பரிவாரத் தெய்வங்களுக்கு எல்லாம் நைவேத்தியம் நடக்கிறது\nஆக்யாம் த்வதீய = உன்(த்வ) பாடல்களைப் பாடிக்கொண்டும், கதைகளைச் சொல்லிக் கொண்டும்\nவசதே ரநிசம் வதந்தி = ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி, உன்னைப் பற்றியே பேசிக்கொண்டு மலையேறுகிறார்கள்\nமலை ஏறும் போது, எப்படி ஏற வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லுறாங்க இந்தச் சுலோகத்தில் பெருமாள் சன்னிதானத்தில் சினிமாக் கதைகள் பேசுவோமா பெருமாள் சன்னிதானத்தில் சினிமாக் கதைகள் பேசுவோமா அதே போன்ற உணர்வுடன் தான் மலையும் ஏற வேண்டுமாம்\nவெறும் மலையாய் இருந்தால் வீட்டுக் கதைகள் பேசிக் கொண்டும், வம்பிழுத்துக் கொண்டும் ஏறலாம் ஆனால் இது சாதாரணக் கல் மலையா ஆனால் இது சாதாரணக் கல் மலையா சாளக்கிராம மலை அல்லவா பல யோகிகளும் சித்தர்களும் காவல் தெய்வங்களும் மலைமேல் யோக நிஷ்டையில் இருப்பதாக ஐதீகம்\nஎம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே என்கிறார் ஆழ்வார்\nஇந்த மலையில் ஏதாச்சும் ஒன்னாய் நான் ஆக மாட்டேனா என்று உருகுகிறார் என்றால், அது என்ன சும்மானாங்காட்டியும் மலையா என்று உருகுகிறார் என்றால், அது என்ன சும்மானாங்காட்டியும் மலையா ஆதிசேஷனே ஆன மலை அல்லவா\nவாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ என்று ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி மலை ஏற வேண்டும்\nநம் வீட்டுக்கு ஒரு அன்பானவர் வருகிறார் என்றால் வழக்கத்தை விடக் கொஞ்சம் சீக்கிரம் எழுந்து கொள்ள மாட்டோமா அது போல் உன் அன்பான பக்தர்கள் எல்லாம் \"ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா, கோவிந்தா கோவிந்தா\" என்று பாடிக் கொண்டு வருகிறார்கள் அது போல் உன் அன்பான பக்தர்கள் எல்லாம் \"ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா, கோவிந்தா கோவிந்தா\" என்று பாடிக் கொண்டு வருகிறார்கள் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்களே தரிசனத்து���்கு இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்களே தரிசனத்துக்கு இன்னுமா உறக்கம்\nஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே\nதவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்\nமுழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:\n1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)\n2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)\n3. தமிழ் சுப்ரபாதம் (நித்ய ஸ்ரீ) - (Windows Media Player)\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nLabels: சு.15 - ஸ்ரீ சேஷசைல கருடாசல, சுப்ரபாதம், சுப்ரபாதம் (முதல் பகுதி)\nதிருப்பதி சென்று திரும்பி வந்தால்\nதிருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்வில் திருப்பம் தோன்றுமடா என்பது கவிஞர் வரி. ஆனால் எனக்குள் மட்டும் ஒரு கேள்வி தான் வந்தது.\nஏழுமலையான் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கந்து வட்டியில் கடன் வாங்கி விட்டார். அதற்கான வட்டியை செலுத்தத்தான் பக்தர்களின் உதவாக்கரை வேண்டுதல்களையெல்லாம் கேட்டு நிறைவேற்றி வருகிறார் என்பது புராணம்.\nகலியுக முடிவில் அசலை தீர்ப்பார் என்றும் புராணம் சொல்கிறது. ஒரு காலத்தில் ச‌ர்ப்லஸ் பட்ஜெட் போட்ட தி.தி.தேவஸ்தானம் பற்றாக்குறை பட்ஜெட் போடும் காலம் தொலைவில் இல்லை.\nஇது இப்படியே தொடர்ந்தால் பெருமாள் கலியுக முடிவில் குபேரனுக்கு என்னத்தை கொடுப்பாரோ தெரியவில்லை.\nதிருமலை நிர்வாகத்தின் வீண் விரயங்களை தடுத்து, 50 சதவீதம் வரை குறைத்து, மிச்சத் தொகையை தங்க பிஸ்கட்டுகளாக்கி , மத்திய அரசின் தங்க சேமிப்பு திட்டத்தில் டெப்பாஸிட் செய்ய வேண்டும் என்று 1999 முதல் வற்புறுத்தி வருகிறேன்.\nஇத‌ற்காக திரும‌லா விஷ‌ன் 1900 என்ற‌ பெய‌ரில் ஒரு திட்ட‌ம் தீட்டி TTD EO விற்கு தொட‌ர்ந்து அனுப்பிவ‌ருகிறேன். திட்ட‌த்தின் ஆங்கில‌ வ‌டிவ‌த்தை http://www.truthteller.sampasite.com/ என்ற‌ வ‌லை த‌ள‌த்தில் பார்க்க‌லாம்\nசனிக்கிழமை, சாளிக்ராமே மலையான பெருமாள் தரிசனம்....நன்றி கே.ஆர்.எஸ்.\nஎத்தனையோ முறை திருமலைக்குச் சென்றிருந்தாலும் ஒரு முறையும் எந்த அருவிக்கும் போனதில்லை இரவிசங்கர். தொட்டியில் விழும் அருவியின் படத்தைப் பார்க்க நன்றாக இருக்கிறது. தீர்த்தத் தொட்டி என்றதும் எங்கள் சிலம்பாற்றுத் தீர்த்தம் கிடைக்கும் அழகர்மலை தீர்த்தத் தொட்டியும் நினைவிற்கு வருகிறது.\nதிருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்வில் திருப்பம் தோன்றுமடா என்பது கவிஞர் வரி. ஆனால் எனக்குள் மட்டும் ஒரு கேள்வி தான் வந்தது//\nஉங்க கேள்வியும் தளமும் பார்த்தேன். என்ன சொல்வது\n//அதற்கான வட்டியை செலுத்தத்தான் பக்தர்களின் உதவாக்கரை வேண்டுதல்களை எயெல்லாம் கேட்டு நிறைவேற்றி வருகிறார் என்பது புராணம்//\nதவறாகப் புரிந்து கொண்டு உள்ளீர்கள் கடன் வட்டி வேண்டுதல் என்பதெல்லாம் உள்ளுறை உவமம். புராணச் சுவையை அப்படியே தற்காலக் கண் கொண்டு பார்த்தால் அனர்த்தம் தான் தெரியும்.\n//இது இப்படியே தொடர்ந்தால் பெருமாள் கலியுக முடிவில் குபேரனுக்கு என்னத்தை கொடுப்பாரோ தெரியவில்லை.//\nபெருமாளைப் பற்றிய உங்கள் கவலையை நினைத்தேன். ரசித்தேன்.\n//திருமலை நிர்வாகத்தின் வீண் விரயங்களை தடுத்து, 50 சதவீதம் வரை குறைத்து, மிச்சத் தொகையை தங்க பிஸ்கட்டுகளாக்கி , மத்திய அரசின் தங்க சேமிப்பு திட்டத்தில் டெப்பாஸிட் செய்ய வேண்டும் என்று 1999 முதல் வற்புறுத்தி வருகிறேன்.\nஇத‌ற்காக திரும‌லா விஷ‌ன் 1900 என்ற‌ பெய‌ரில் ஒரு திட்ட‌ம் தீட்டி TTD EO விற்கு தொட‌ர்ந்து அனுப்பிவ‌ருகிறேன்//\nநிர்வாக மேலாண்மை அவர்கட்கு இருக்கும் நிறுவனப் பிரச்னைகளில் உங்கள் திட்டத்தை கண்ணில் பட்டாலும் கடைப்பிடிப்பார்களா என்றெல்லாம் யாரால் சொல்ல முடியும் மக்கள் பிரதிநிதிகள், அரசு மூலமாகச் சிலவற்றைச் செய்யலாம்.\nTTD பல சமுதாயப் பணிகளையும் செய்து கொண்டு தான் வருகிறது. கோவில் நிர்வாகம் என்பது போய், அதையும் தாண்டி சிற்றூர் நிர்வாகம் ஆகி விட்ட படியால் இதற்கு அரசும், மேலாண்மை நிறுவனங்களும் ஒன்று சேர்ந்தால் தான் மேலும் பல நல்ல திட்டங்கள் உருவாக்க முடியும்.\nசுதர்சன் பட்டை கூட IIM திட்டம் தான்\nசனிக்கிழமை, சாளிக்ராமே மலையான பெருமாள் தரிசனம்....நன்றி கே.ஆர்.எஸ்.//\nசாளக்கிரம ரூபம் தான் திருமலை. அன்னமய்யா படத்தில் கூட அவர் காலணி அணிந்து ஏறும் போது, ஒரு மூதாட்டி திருத்தி, புத்தி சொல்வார்கள்\nநன்றி ஸ்ரீநிவாசன் சார். படிக்கும் போதே நடக்கத் துவங்கி விட்டீர்களா என்ன\nSure will do. சுப்ரபாதம் தொடர்பான ஆழ்வார் பாசுரங்களை, இயற்றியவரே ஆங்காங்கு கையாண்டுள்ளார். அதை எல்லாம் தவறாது கொடுக்கிறேன்\nமலை தரிசனம் இன்னும் விசேடம் வல்லியம்மா\nஎத்தனையோ முறை திரு��லைக்குச் சென்றிருந்தாலும் ஒரு முறையும் எந்த அருவிக்கும் போனதில்லை இரவிசங்கர்//\nஅடுத்த முறை பாபவிநாசமோ இல்லை ஆழ்வார் தீர்த்தமோ சென்று வாருங்கள், குமரன்\n//தீர்த்தத் தொட்டி என்றதும் எங்கள் சிலம்பாற்றுத் தீர்த்தம் கிடைக்கும் அழகர்மலை தீர்த்தத் தொட்டியும் நினைவிற்கு வருகிறது//\nஇது அருவி போல் தீர்த்தத் தொட்டியில் கொட்டாவிட்டாலும், குபு குபு என்று பொங்கி வரும் அல்லவா குமரன் ஒரு முறை தான் சென்றுள்ளேன் ஒரு முறை தான் சென்றுள்ளேன் ராக்காயி அம்மன் கோவில் அருகில் தானே\nபிறந்தது: தருமம் மிகு சென்னை. அங்கே ஒரு கண்ணகி சிலை\nதற்போது: நியூயார்க். இங்கேயும் ஒரு கண்ணகி சிலை.\nஆகா...சுதந்திர தேவி...நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே\nசுப்ரபாதம்(15) - மலைகள் ஏழும், மேய்க்கும் மேனேஜரும...\nசுப்ரபாதம்(14) - கோவிலுக்குக் குளிக்காமப் போனாத் த...\nதிருமலை பிரம்மோற்சவப் பதிவுகள் (PDF)\nமுழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:\n1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)\n2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)\n3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/harshini.html", "date_download": "2018-05-23T18:44:28Z", "digest": "sha1:PVKMRMEZSU4W6CGWKTN4EWLWATIYOXUY", "length": 5938, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "ரஷ்ய செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஹர்ஷினி சாம்பியன் - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / செஸ் / தமிழகம் / திருவாரூர் / மாவட்டம் / ரஷ்யா / விளையாட்டு / ரஷ்ய செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஹர்ஷினி சாம்பியன்\nரஷ்ய செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஹர்ஷினி சாம்பியன்\nFriday, December 16, 2016 இந்தியா , உலகம் , செஸ் , தமிழகம் , திருவாரூர் , மாவட்டம் , ரஷ்யா , விளையாட்டு\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அரவிந்தன் - கவிதா தம்பதியரின் மகள் ஹர்ஷினி (15). இவர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்ற பள்ளி அளவிலான செஸ் போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில் கலந்துகொண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\n9 சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டியில் ஹர்ஷினி 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். ரஷ்யாவின் ஸ்ட்ராக் நோவா கரீனா 6.5 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தார்.\nஇந்த வெற்ற�� குறித்து ஹர்ஷினி கூறும்போது, “நான் 2-ம் வகுப்பு முதல் செஸ் விளையாடி வருகிறேன். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள சென்னையை சேர்ந்த ஆர்.பி.ரமேஷ் என்பவரிடம் பயிற்சி பெற்றுவருகிறேன். எதிர்காலத்தில் சர்வதேச மாஸ்டர் மற்றும் கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதே லட்சியம்” என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181490/news/181490.html", "date_download": "2018-05-23T18:39:07Z", "digest": "sha1:WKGKO4KWZ227XGL4RMIFCKYTVVTNBHMM", "length": 5244, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிக் பாஸ் சுஜா – சிவாஜி பேரன் திருமணம்? (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபிக் பாஸ் சுஜா – சிவாஜி பேரன் திருமணம்\nகடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. இவர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் வை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்.\nஇருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியீட்டு வந்தார். சிங்கக்குட்டி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி தேவ், அதன்பின்னர் ஓரிரு படங்களில் நடித்தார்.\nஇவரும், சுஜாவும் காதலித்து வருவதாகவும், சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை சுஜா இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34787-finance-minister-arun-jaitley-hints-at-further-trimming-of-gst.html", "date_download": "2018-05-23T18:13:19Z", "digest": "sha1:HECPOPWAQ4ZWNULDRROCE5PMHGVV6GVS", "length": 9501, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜி.எஸ்.டி வரி மேலும் குறைகிறது: அருண் ஜெட்லி சூசகம்! | Finance minister Arun Jaitley hints at further trimming of GST", "raw_content": "\nதூத்துக்குடி மக்களை நினைத்து மிகவும் வருந்துவதாக மம்தா பானர்ஜி என்னிடம் கூறினார் - கமல்ஹாசன்\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் - தமிழக உள்துறை\nதூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nஜி.எஸ்.டி வரி மேலும் குறைகிறது: அருண் ஜெட்லி சூசகம்\nஜி.எஸ்.டி வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநில சட்டப்பேரை தேர்தல் டிசம்பரில் நடைபெறுகிறது. இந்நிலையில், 200 க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி, 28 ல் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ’ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு நடைமுறைகள் தொடரும். வரும் காலங்களில் வருவாய் மிதப்பு (revenue buoyancy) நிலையை பொறுத்து இந்த சீரமைப்பு இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் மேலும் சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nவருங்கால இந்தியாவே குழந்தைகள்தான்.. இன்று குழந்தைகள் தினம்..\nபோலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்யும் பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுப்பாக்கிச்சூட்டில் இறக்கும் தருவாயில் இளைஞர், பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ்: வைரல் வீடியோ\nஇந்தியாவிலேயே பெட்ரோல், டீசல் விலை இங்கதான் குறைவு\nபாஜக அல்லாத மாநில நிதியமைச்சர்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு\nஜிஎஸ்டி கூட்டம் ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமத்திய அமைச்சரவையில் மாற்றம் - அருண் ஜெட்லி துறை பியூஷ் கோயலிடம் ஒப்படைப்பு\nஅருண் ஜெட்லிக்கு கிட்னி ஆப்ரேஷன் - விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து\nபேனர் வைக்கும் பிரச்னை: வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்\nகோழி வாங்க பேரம் பேசிய இளைஞர்கள் - அரிவாளால் வெட்டிய பெண்\nபத்திரிகையாளர் கொலை வழக்கு - சோட்டா ராஜன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை\n‘என் பையன விடுங்க, நான் செத்துடுவேன்’ காலைப் பிடித்து கதறிய தாய்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்து வந்த பாதை: வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nநிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் நீடிப்பு\nதமிழக அரசைக் கலைக்க வேண்டாமா - பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்\nகர்நாடக முதல்வர்களை பாடாய்ப்படுத்தும் அரசு பங்களா: வாஸ்துபடி வீட்டை மாற்றும் குமாரசாமி\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவருங்கால இந்தியாவே குழந்தைகள்தான்.. இன்று குழந்தைகள் தினம்..\nபோலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்யும் பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/overcomeockhi-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T18:33:51Z", "digest": "sha1:EUJHMAWLBDIEZ5IMKPGRZEJBN4BFX4NZ", "length": 23299, "nlines": 210, "source_domain": "ippodhu.com", "title": "#OvercomeOckhi: Kindred Souls Reach Out | ippodhu", "raw_content": "\n��ுகப்பு HELP IPPODHU #OvercomeOckhi: புதிய சொந்தங்கள்\n”ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்”\nஎழுதியவர் பீர் முகமது -\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஒக்கியில் இழந்த சொந்தங்களுக்கு அஞ்சலி\n“ஏசப்பான்னு” சொல்லி அவன் தண்ணில தாந்து போனான்; ஜன்னலைத் திறந்தாலே அந்தச் சத்தம் கேட்கிறது என்று அந்த ஆவணப் படத்தில் ஒக்கி புயல் பேரிடரில் உயிர் தப்பிய ஒருவர் நினைவுகூர்ந்தபோது முதல் முறையாக கில்பர்ட் ராஜ் அந்த உயிர்களுக்காக அழுதார்; சில சமயங்களில் உண்மைகள் நம்மை வந்து சேர்வதில்லை; உண்மைகள் வந்து சேரும்போது நாம் தொடப்படுகிறோம்.\nநீரோடியின் ஆக்னஸ் மேரிக்கும் மார்த்தாண்டம்துறையின் கிறிஸ்து ராஜாவுக்கும் ஒரு விஷயம் பொதுவானதாக இருந்தது; தங்களைப்போல ஒக்கி புயல் பேரிடரில் சொந்தங்களை இழந்த எல்லோருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்று இருவருமே விரும்பினார்கள்; அதனால்தான் தூத்தூர் செயின்ட் ஜூட் கல்லூரிக்கு மத்திய அரசின் குழு இழப்பீட்டுக் கணக்கெடுப்புக்காக வந்தபோது இருவருமே வந்திருந்தார்கள். “அரசு அதிகாரிகள் மீது படுகொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று கோபாவேசத்துடன் சத்தமிட்டார் கிறிஸ்து ராஜா. அங்கு வந்திருந்த எல்லா பாதிரியார்களிடமும் இளைஞர்கள் மிகவும் கோபத்துடன் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். பாதிரியார்கள் செவிகளைத் தாழ்த்தி, குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.\nமனநல ஆலோசகர் ஆனந்தி கார்த்திக் அந்தத் தேவாலயத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தார்; வேகமாக அங்கு வந்த ஒருவர், “அம்மா, நீங்கள் நிறையபேரைக் குணப்படுத்தியிருக்கிறீர்கள் என்று மக்களிடமிருந்து கேள்விப்பட்டேன்; இந்தப் பையனை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்” என்று அவரை அழைத்துச் செல்கிறார். வந்து நான்கு நாட்கள்தான் மக்களோடு செலவிட்டிருக்கிறோம்; அதற்குள் குணப்படுத்துகிறோம் என்று மக்களின் வாய் வழியாக கேட்பதெல்லாம் பெரிய வரம் என்கிறார் ஆனந்தி. மனநல ஆலோசகர் சவும்யா சந்தித்த அந்த 22 வயது இளம் ஒக்கி விதவை முதல் மூன்று நாட்கள் எதுவும் பேசவில்லை; நான்காவது நாள், அவரே சவும்யாவை அழைத்துப் பேசினார். “உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்” என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.\nஒக்கி புயல் பேரிடரில் சிக்கி கடலில் நீந்தி தப்பி ��ந்தவர்களில் சிலரைச் சந்திக்க சென்ற முதல் நபராக தான் இருந்தது மனநல ஆலோசகர் சாந்தி ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது; ”ஆண்களை இழந்த குடும்பங்களைச் சந்திக்க கொஞ்சம்பேராவது வந்திருக்கிறார்கள்; ஆனால் உயிர் தப்பி வந்தவர்களைச் சந்திக்க வெகு சிலரே வந்திருக்கிறார்கள்” என்று சாந்தி ராவ் கூறினார். கடலுக்குத் திரும்பச் செல்வதற்கு அச்சமிருந்தாலும் வேறு வாழ்வாதாரத்துக்குப் பழகாததால் மீண்டும் கடலுக்குச் செல்கிறார்கள் தப்பி வந்தவர்கள்.\n“பெரும்பாலான குழந்தைகள் தங்களது அப்பாக்கள் திரும்ப வருவார்கள் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்; கணவனை இழந்த துயரத்தைவிட அதனை இந்தக் குழந்தைகளிடம் எப்படிச் சொல்வது என்பதே பல தாய்மார்களுக்குப் பெரும் கவலையாக இருக்கிறது” என்கிறார் மனநல ஆலோசகர் திவ்யா; தூக்கமின்மையும் தற்கொலை எண்ணங்களும் வழக்கமானவையாக இருக்கின்றன. அப்பா புயலிலிருந்து தப்பிக்க ஏதோ ஒரு தீவில் ஒதுங்கியிருக்கிறார் என்பது போன்று கடல் காற்றில் வேகமாக பரவி வரும் வதந்திகளைக் குழந்தைகள் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.\nஇரண்டு மாதங்களாக தேவாலயம் மூலமாக வருகிற அரிசி, மீன் ஆகியவற்றை மட்டும் கொண்டு நாட்களைக் கடத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமானதாக இருக்கிறது. சில பெந்தகோஸ்தே மதப் பிரச்சாரகர்கள், பிரார்த்தனைகள் மூலமாக காணாமல் போனவர்களை மீட்டெடுக்க முடியும் என்கிற நம்பிக்கைகளை உருவாக்கி வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட செல்போன் எண் மட்டுமே காணாமல் போனவருக்குத் தெரியும் என்பதால் அந்தப் போனில் மட்டும் எப்போதும் சார்ஜ் இருப்பதுபோல வைத்துக் கொள்கிறது ஒரு குடும்பம்.\n#OvercomeOckhi சமூக-மன ஆதரவு முயற்சியின் வழிகாட்டியான எழுத்தாளரும் பேராசிரியருமான வறீதையா கான்ஸ்தந்தின், கடலோரச் சமூகத்தைப் பற்றிய அறிமுகவுரை நிகழ்த்தியதும் 11 மனநல ஆலோசகர்களில் பலருக்கும் ”இது ரொம்பவே கடினமான வேலையாக இருக்கும்; நம்மால் முடியுமா” என்று உதறல் எடுத்தது. ஆனால் ஒருங்கிணைப்பாளர் லோபிதாஸும் அவர் ஒருங்கிணைத்த உள்ளூர் தன்னார்வலர்களும் மூடுண்ட அந்தச் சமூகத்தின் புதிர்களைப் புரிந்துகொள்ள ஒத்தாசையாக இருந்தார்கள். அறியப்படாத முகங்களுக்குத் தோள் கொடுக்க வீடு வீடாக 11 மனநல ஆலோசகர்களும் நடந்தார்கள்.\nதுயரம் தா���ாமல் பதினைந்து நிமிடங்களாக ஒரு பெண் அழுதபோது தன்னார்வலர்களும் அழுதார்கள்; முதல் சந்திப்பில் புதிய உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்ப வேண்டுமென்று சென்ற மனநல ஆலோசகர்களுக்கு மாபெரும் மானுட அனுபவத்தைச் சொந்தங்களை இழந்த மக்கள் தந்திருக்கிறார்கள். தாம் நேசித்த சொந்தங்கள் இப்போது தங்களுடன் இல்லை என்பதை இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியாத மக்கள், இன்னமும் எங்கோ அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் குழந்தைகள் என்று கடலோரம் முழுக்க சோகம் அப்பியிருக்கிறது.\n“மீண்டும் மக்களை இயல்பான வாழ்வுக்குத் திரும்பச் செய்வதற்கு தொடர்ந்து அவர்களோடு பேச வேண்டும்; நீண்ட இடைவெளிகள் கூடாது” என்கிறார் மனநல ஆலோசகர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி வரும் முனைவர் வாசுகி மதிவாணன். இந்த முயற்சியின் மூலமாக கடலோரச் சமூகத்தில் ஒரு புதிய வரலாறு படைக்கப்படுகிறது என்பதை உறுதியாக நம்புகிறார் வறீதையா கான்ஸ்தந்தின். ”கண்காணா மக்களுக்கு நடந்த கண்காணா பேரிடர்” என்று இவரால் வர்ணிக்கப்பட்டது ஒக்கி புயல் பேரிடர்; பாதிக்கப்பட்ட பெண்களின் கண்கள் வழியே இந்தப் பேரிடரைப் பாருங்கள் என்கிற அவருடைய அறைகூவலுக்கு இப்போது சில செவிகள் மெல்ல தாழ்கின்றன.\n#OvercomeOckhi முயற்சியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இதைப் படியுங்கள்: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\nஅன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:\nமுந்தைய கட்டுரை’ரப்பர் செருப்பு அணிபவர்கூட விமானத்தில் பறக்க முடியும் என்ற நிலை வரவேண்டும் என்பதே என் கனவு’\nஅடுத்த கட்டுரை’தமிழ்நாட்டுக்கு மட்டும் இதில் அநீதி இழைக்கப்படுகிறது’\nபதினேழு வருடங்களாக செய்தியாளர், ஆவணப்பட இயக்குநர். “எமக்குத் தொழில் செய்தி; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பது இவரது மந்திரம். ’இப்போது’ சமூகத் தகவல் செயலியை உருவாக்கியவர்; ’இப்போது’ ஊடக நிறுவனத்தின் நிறுவனர். Peer Mohamed is the Founder and Editor of Ippodhu, an independent digital media outlet.\nகச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது மத்திய அரசுக்கு கிடைத்த லாபம் – 1லிட்டருக்கு ரூ15\nதூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்றனர்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathanjaliyogasutram.blogspot.com/2011/09/sadhana-padham-1-10.html", "date_download": "2018-05-23T18:42:24Z", "digest": "sha1:USH464KYEH2475E25VVZTPEVPOZC4W77", "length": 24456, "nlines": 245, "source_domain": "pathanjaliyogasutram.blogspot.com", "title": "Pathanjali Yoga Sutram: சாதன பாதம் சூத்ரம் 1 - 10", "raw_content": "\nசாதன பாதம் சூத்ரம் 1 - 10\n1. தப : ஸ்வ த்யாவஈஸ்வரப்ரணி\nஅன்றாட வாழ்க்கையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கம் அதாவது யோகம், கிரியா யோகம்.\nபுரியும்தவம்என்பது காவிகொண்டு காட்டில்நின்று உடல்வருத்தலன்றது\nவரியவுயிர்க்கு தயைபுரிந்து துன்பம் கொள்ளலன்றியும்\nசரிக்குச்சரி என்றுபதில் துன்பமெண்ணா திருத்தலும்\nநெறிப்படுத்தி புலன்சுருக்கி ஒழுக்கம்கொண்டு உறைதலும்\nஆகும்தின வாழ்வேஎன்று தமிழின்மறை சொல்லுது..\nஇதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க\n2. சமாதி பாவனார்த்த க்லேச\nஇலக்கில் இயந்த பயிற்சிசெய்யும் சாதனையான பயிற்சி முடிவினோடு இயைந்திருக்கலாயின் , தடை தாண்டி வெற்றி பெறுவது நிச்சயம்.\nகடலில்நீந்தி கரையைச்சேர கட்டைவண்டி ஆகுமோ\nமலையிலேறி உச்சிபோக மரக்கலம்தான் உதவுமோ\nஇலக்குசார்ந்து முயற்சிகொள்ளின் தடைகள் யாவும் நீங்கல்போல்\nவிளங்குமந்த பரம்பொருளும் இயைந்தயோகப் பயிற்சியால்..\nஇதை மையமா���்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க\n3.அவித்யாஸ்மிதா ராகா த்வேஷ அபிநிவேஷஹ க்லேஷஹ\nசாதனை பாதையில் வரும் சோதனைகளாவன :\nஅறியாமை, உடல் பற்று (மரண பயம் ), ஆசை, ஆணவம், வெறுப்பு\nமரணம்சார்ந்த பயமல்லாமல் நெஞ்சினாண வத்தொடு\nவெறுப்புமறி யாமையாசை சேர்ந்தவிந்த வைந்துமே\nயோகம்கொண்ட சாதகன் வேகம்கொண்டு செய்திடாச்\nசெய்யுமந்த தடைகளாய்ச் சொல்லுதிந்த சூத்திரம்..\nஇதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க\n4. அவித்யா ஷேத்ரம் உதார்ஷம்\nஅறியாமையே சாதனையின் மிகப் பெரிய தடையாகும். மற்ற எல்லா தடைகளுக்கும் மூல காரணமாகவும் உள்ளுறைந்தும் இருக்கலாவது.\nஅறிந்திருப்ப தென்னவென்ற றிந்திருப்பதல்ல அந்தஅறிவது\nஅறியுமந்த மெய்கள்யாவும் பரமன்தந்த தென்றுமற்றும்\nபுரியும்கைகள் கொண்டநானும் கருவிமட்டும் என்னுமந்த\nஅறிவிலாத நிலைமைதானே அறியாமையென்பது புரிந்திடாதநிலையது..\nசிறியகுழந்தை தந்தைவீழ்த்திப் பெருமைகொண்டு நிற்குது\nபெரியதாக மாறஅதுவும் விளையாட்டைத்தான் உணருது\nஅரியதான செயல்கள்செய்ய புரிவதுநா னென்பது\nசரியதான அறிவிலாத அறியாமையின் விளைவது\nஇதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க\n5. அநித்யா சுசி துக்காநாத்மஸு நித்யசுசி\nசுகாத்மக் யாதி ரவித் யா ||\nஉண்மை எது , பொய் எது , நன்மை பயப்பது எது தீமையில் முடிவது எது என்று அறியாத நிலையே அவித்யா / அறியாமை ஆகும்.\nஇரும்புகொண்ட பூச்சினாலே வெள்ளியாக மின்னுது\nதங்கம்கூட மெருகுகுறைய பித்தளையாய்த் தெரியுது\nருசிக்கும்அமுதும் அளவுமிஞ்ச விடமாய்க்கூட மாறுது\nஅறியாமையால் நன்மைதீமை விளங்காமல்தான் போகுது..\nஇதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க\n6. த்ருக் தர்சன சக்த் யோரே\nஆன்மாவை மனமாகவும் உடலாகவும் புலன்களாகவும் காண்பது அகந்தை\nகந்தல்கொண்ட அழுக்குமங்கு கசக்கிடத்தான் போகுமே\nஅகந்தையுற்ற நெஞ்சம்நைந்து கந்தலாய்த்தான் ஆகுமே\nதானுமென்னைத் தன்னாலென்றி ருத்தல்தான் அகந்தையே\nவானவனைப் பண்ணால்சென்று உருகிடவது அழியுமே..\nஅகம்கந்தை யாகிப்போக உண்மையறிவு விலகுது\nஅகந்தையினால் மனதும்புலனும் ஆன்மாவாகத் தோன்றுது\n'க' எழுத்தில் புள்ளி அமர்ந்து மாத்திரையைக் குறைக்குது\nஅகந்தையும்தான் அகத்திருந்து மனத்திரையாய் மறைக்குது..\nமுழு மாத்திரை கொண்ட 'க' என்ற உயிர் மெய் அதன் தலையில் புள்ளி அமர மெய்எழுத்தாகி அரை மாத்திரை கொள்ளுது\nஇதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க\n7. சுகாணு சயீராக : ||\nஇன்ப அனுபவத்தை தொடர்வது தான் விருப்பம்/ஆசை எனப்படும். அது புறச் சூழ்நிலைகளினால் ஏற்படுகிறது என்ற அறியாமையும் தோன்றுகிறது.\nயோகப்பயிற்சி பாதைதன்னில் தடையாய்த் தோன்றலாகுது\nமோகம்கொண்டு பொருள்கள்தன்னில் இன்பம்தேடும் விருப்பது\nவேகமாகப் புதிதுபுதிதாய் மனதைத்தேட வைக்குது\nநாகமாக மனதில்நின்று யோகத்தையே கலைக்குது..\nஇதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க\n8. துக்கானுசயீ த்வேஷ : ||\nதுன்பம் தரும் அனுபவத்துடன் ஒருவர் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வது தான் வெறுப்பு.அதாவது, துன்பத்தினால் மனதில் வெறுப்பு தோன்றுகிறது.\nநுதலில்பொங்கும் மணத்தைமானும் வெளியில்ஓடித் தேடுது\nமனிதமனதும் இன்பம்தேடி வெளியேசென்று அலையுது\nஇனியவின்பம் கிடைத்திடாத பொழுதுவெறுப்பு தோன்றுது\nஇதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க\nஉயிரின் மீது பற்று அல்லது மரண பயம் என்பது தானாக எழும் உணர்வாகும். அது வாழ்வினை முழுதுமாகக் கூட ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டது.\nமாவின்இனிப்பை ருசித்ததாலே நினைக்கபுசிக்கத் தோன்றுது\nசாவின்நினைப்பு வசிக்கும்உடலை நடுங்கிடத்தான் செய்யுது\nகிரணம்தரும் வெப்பமென்று பழக்கத்தினால் தெரியுது\nமரணபயமும் பலபிறவி இறந்ததாலே தோன்றுது..\nஇதை மையமாய்க் கொண்ட ஒரு பாடல்கள் (Click below)\n10. தே ப்ரதிப்ரஸவ ஹேயா: சூட்சுமா:\nமேற்கூறிய ஐந்து வகையான துன்பங்களையும் அது தோன்றும் காரணத்தை அறிந்து முளையிலேயே கிள்ளி அழிக்க வேண்டும்.\nபாயில்படுத்து நோயில்வீழ்ந்து காயம் சாயுமுன்னமே\nநோயின்மூலம் கண்டறிந்து சிகிச்சைகொண்டு களையணும்\nயோகத்தடையும் நோயைப்போல காரணம்கண் டறியணும்\nவேகமாக முளையில்கிள்ளி களைந்துநீயும் எறியணும்..\nஇதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க\n<< முதல் பக்கம் >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://rozavasanth.blogspot.com/2006/12/blog-post.html", "date_download": "2018-05-23T18:31:19Z", "digest": "sha1:EHCBVUAMQRBGXY32RJEBSC3L67QS3CGV", "length": 37010, "nlines": 208, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவ��\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nஐரோப்பா, நவீனத்துவம், மரண தண்டனை\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nஇந்த பதிவை எழுதுவதன் தேவை குறித்து ஒரு முடிவுக்கு வர இயலாமல் குழம்பி, இந்த பதிவின் இறுதியில் பேசப்போகும் விஷயம் காரணமாக இதை எழுதுவது என்ற முடிவுக்கு வந்து, என் பதிவுகளை சீரியசாக எடுத்து படித்து வந்த நண்பர்களுக்காக இதை எழுதுகிறேன். இதற்கு முன்பு பலமுறை குறுகிய காலத்திற்கு தமிழ் வலையுலகத்திலிருந்து (படிப்பதிலும், எழுதுவதிலும், பின்னூட்டமிடல் உட்பட்ட எதிர்வினையாற்றுவதிலிருந்து) சில காலத்திற்கு விலகியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அதை முழுவதும் செயல்படுத்த முடியாமலே இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அதற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் இருப்பது மட்டுமில்லாமல், அதை செயல்படுத்தும் முதிர்ச்சியும், சந்தர்ப்ப சூழலும் வந்துவிட்டதாக நினைக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே நாள்தோறும் தமிழ்மண பதிவுகளை படிப்பது என்ற நிலையிலிருந்து விலகி, சில நாட்களுக்கு ஒருமுறை ஒட்டுமொத்தமாக கடந்த நாட்களின் பதிவுகளை (தேர்ந்தெடுத்து) படிப்பது என்ற நிலையிலேயே இருக்கிறேன். அதனால் இந்த முறை இந்த விரதத்தை செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.\nசில மாதங்களுக்கு - முதலில் நான்கு மாதங்களுக்கு, தேவைப்பட்டால் அதிக மாதங்களுக்கு - வலைப்பதிவிலிருந்து முழுமையாய் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருக்கிறேன். புதிதாக அழுத்தும் கூடுதல் வேலைப்பளு, வேறு சில வேலைகள் மட்டுமின்றி, வலைப்பதிவில் ஏற்பட்டுவிட்ட அலுப்பு, இயங்குவதில் உணரும் அபத்தம் மட்டுமின்றி, வேறு தளங்களில் தீவிரமான ஈடுபாட்டுடன் இயங்குவதற்காக முயலவும் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இதை இங்கே அறிவிக்க வேண்டியது அத்தனை முக்கியமானது அல்லதான். இரண்டு காரணங்களுங்காக மட்டும் ஒரு பதிவின் மூலம் அறிவிக்க வேண்டியுள்ளது.\nவரும் மாதங்களில் சாக்ய சங்கத்தின் விடுதியில் உள்ள குழந்தைகளுடன், அவர்கள் கல்வி சார்ந்த சில பணிகளை ஆற்ற முடிவு செய்துள்ளேன். இது குறித்து நான் எழுதிய பதிவுகளுக்கு கிடைத்த 'ஆதரவு' மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது என்றாலும��, சொந்தமாகி விட்ட கடையை திறந்து வைப்பதில் நஷ்டம் எதுவும் ஏற்படபோவதில்லை என்கிற வகையில், ஊதுவதை ஊதி வைப்போம் என்ற அளவிலேயே எழுதி வருகிறேன். இது குறித்து உதவி செய்யும் நோக்கத்துடன் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் rosavasanth at yahoo dot com என்ற முகவரிக்கு எழுதலாம். பண உதவி மிக முக்கியமானது எனினும், சென்னையில் உள்ள நண்பர்கள் -சிறார்களுக்கு பாடம் சொல்லி தருவது போன்ற - நேரடி பணிகளில் ஈடுபட விரும்பினாலும் என்னை அணுகலாம்.\nசாக்ய சங்கம் குறித்த பதிவுகள்\n2. சாக்ய சங்கம் -2.\n3. சாக்ய சங்கம் -3.\n4. சாக்ய சங்கம் -4.\nஇரண்டாவதாக என்னை கடந்த ஒரு வாரத்திற்கு மேல் உறுததிக் கொண்டிருக்கும் முக்கியமான விஷயம் பெரியாரின் 'கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்த அறிக்கை' (1 + 2 இதை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ரவி ஸ்ரீனிவாசிற்கு நன்றி) . இது குறித்து எழுத நினைத்த நீண்ட பதிவை எழுத இயலாமல் செல்லும் காரணத்தாலே இந்த பதிவை எழுத வேண்டியுள்ளது. இன்னமும் பெரியாரின் அறிக்கையை படித்து வந்த அதிர்ச்சியை விழுங்க இயலாமல் இருப்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இதுவரை நான் வாசித்துள்ள பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள், சொற்பொழிவுகளுக்கு மாறாக, மிகவும் பிரச்சனைக்கு உரியதாக இந்த அறிக்கை எனக்கு தென்படுகிறது. இந்த அறிக்கையை பெரியார் வெளியிட்டதன் பிண்ணணி, அவருக்கு கிடைத்த தகவல்கள் என்பது பற்றி எதுவும் எனக்கு தெரியவில்லை. (இந்த அறிக்கையே இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது. இதுவரை வெண்மணி குறித்து பெரியார் அறிக்கை எதுவும் விடவில்லை என்றே நினைத்திருந்தேன்.) இந்த அறிக்கையை மட்டும் ஒரு தனிப்பிரதியாக பார்கும் போது, மிக மோசமான அரசு ஆதரவு நிலைப்பாட்டுடன், எதையும் நியாயப்படுத்த வலிந்து செய்யும் கபடமான தர்க்கத்துடன் எழுதப்பட்டதாகவே எனக்கு தெரிகிறது. பெரியார் குறித்த முந்தய வாசிப்புகள் இல்லாதிருந்தால், பெரியார் இதுவரை ஏற்படுத்தியிருந்த பாதிப்புகள் மீதிருக்கும் மரியாதை இல்லாதிருந்தால், 'அயோக்கியத்தனம்' என்ற பெரியாரிய சொல்லாடலில்தான் இந்த அறிக்கையை அழைக்க வேண்டும். முத்துகுமரனின் பதிவின் பின்னூட்ட விவாதத்தில், பெரியார் மீதான அளவுக்கு அதிகமான நம்பிக்கையில், ரவி ஸ்ரீனிவாஸ் மீது வழக்கமான தாக்குதலை தொடுத்திருந்தேன். இப்போதும�� ரவி மீதான (அவரது நோக்கங்கள், புரிதல்கள் மற்றும் அவரது அறிவின்/புரிந்து கொள்ளும் திறனின்/அரசியல் முதிர்ச்சியின் எல்லைகள் மீதான) கருத்துக்களில் மாற்றமில்லை; ஆனால் பெரியார்தான் காலைவாரிவிட்டிருக்கிறார்.\nசமீபத்தில் நட்பு ஏற்பட்ட நண்பர் (மிதக்கும் வெளி) சுகுணா திவாகருடன் அரைமணி நேரத்திற்கு மேலாக இது குறித்து இருவரும் தொலைபேசினோம். இருவருக்கும் இது விழுங்க இயலாததாய், ஒத்த கருத்துடனான விமர்சனத்துடன் இருப்பதாக தோன்றியது. அவர் விரிவாய் தன் கருத்தை எழுதி வருவதாக (வலைப்பதிவில் அல்ல)சொன்னார். அவர் அதை வலைப்பதிவிலும் எழுத வேண்டும் என்பது என் வேண்டுக நமது விமர்சனங்களை 'எதிரிகள்' பயன்படுத்திக் கொள்வார்கள் என்று அஞ்சாமல், அதே நேரம் அவ்வாறு பயன்ப்படுத்திக் கொள்ளப்படும் சாத்தியங்கள் பற்றிய தெளிவுடன், அதையும் குறிப்பிட்டு அது குறித்த ஜாக்கிரதை உணர்வுடன் எல்லாவற்றை பற்றியும் விம்ர்சனமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அவ்வாறாக பெரியாரின் வெண்மணி அறிக்கை பற்றி (என் குழப்பங்களுடன், இது போன்ற வரலாற்று தவறுகள் நிகழ்வது பற்றிய என் புரிதல், பெரியாருக்கான சில பிரச்சனைகள், இதை முன்வைத்து பொதுவாகவே எந்த அரசியல் இயக்க சொல்லாடல்களிலும் வெளிபட வாய்ப்புள்ள வன்முறை இவைகளை முன்வைத்து) நான் எழுத உத்தேசித்திருந்த பதிவு மிக நீளமாக செல்லும் என்று தோன்றுகிறது. இப்போது முடிவு எடுத்துவிட்ட நிலையில் அதை இங்கே இந்த தருணத்தில் எழுத முடியாது என்று நினைக்கிறேன். அதனால் குறைந்த பட்சம் பெரியாரின் அறிக்கை மிக மோசமானது, மிகவும் பிரச்சனைக்குரியது (அதை சிலர் நேர்மறையாக பார்த்துக் அப்பாவியாய் அதை வெளிப்படுத்தும் விபத்துக்கள், ஆபத்துக்கள், பரிதாபங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்தில்) என்ற கருத்தை பதிவு செய்ய இந்த பதிவை எழுத வேண்டியுள்ளது.\nஇது தவிர எழுத துவங்கிய, எழுத நினைத்த பதிவுகளை எழுதப் போவதில்லை. இதுவரை என் பதிவுகளை வாசித்த, பின்னூட்டமிட்ட, விமர்சித்த பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.\nமீண்டும் நேரம் கிடைத்தால் வலை உலகுக்கு வரவேண்டும்...\nஉங்கள் பங்களிப்பு தற்காலிகமாக இல்லாமல் போவது வருத்தமே..உங்கள் மற்ற முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nலக்கி, தங்கவேல்,ரவி, ஜோ நன்றி.\nகடந்த பதிவில் எழுதியிருந்த 'Being Indian' முதல் இடத்தில் அமோக வெற்றிபெற்றுள்ளது என்பதை இப்போதுதான் அறிந்தேன். வாக்களித்த அனைவருக்கும் நன்றி.\nவணக்கம் ரோசாவசந்த். உங்கள் முடிவு உங்களுக்கானது. அது உங்களுக்கு நல்லவிதமாகப் பயனாகவே விரும்புகிறேன்.\nபெரியாரும் ஒரு மனிதர்தானே. அவரும் தவறியிருக்கலாம். அவருடைய கருத்தில் நல்லதை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. அல்லது என்று தோன்றினால் விலக்குவதில் தவறில்லை. அவர் ஒரு தவறு செய்து விட்டார் என்பதற்காக தவறுகள் அனைத்தையும் சப்பைக்கட்டுவது ஏற்க முடியாது. பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும். இதற்கு எதிரான எவரும் தவறானவரே.\n//பெரியாரும் ஒரு மனிதர்தானே. அவரும் தவறியிருக்கலாம். //\nபெரியாரை ஒரு முக்கிய ஆதர்சமாக தனிப்பட்ட முறையில் கொண்டிருப்பதானால் இது குறித்து எழுதுவது எனக்கு கடமையாகிறது. மற்றபடி இதை எழுவதற்கான அவசியம் //அதை சிலர் நேர்மறையாக பார்த்து அப்பாவியாய் அதை வெளிப்படுத்தும் விபத்துக்கள், ஆபத்துக்கள், பரிதாபங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்தில்)//\nவசந்த், கீழ்வெண்மணி குறித்த பெரியாரின் இரண்டாவது சுட்டியை இப்போதுதான் பார்க்கின்றேன். மிக மோசமாய் இருக்கின்றது. அதுவும் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கீழ்வெண்மணிப்படுகொலைகள் நடக்க, திமுகவைக் கண்டிக்காது கம்யூனிஸ்டுக்களை தடைசெய்யவேண்டும்... அது இது என்று பெரியார் எதையெதையோ பேசுகின்றார் (பெரியாருடைய முக்கிய பலமே சுற்றிவளைக்காது நேரடியாகப் பேசும் திறன் என்றுதான் விளங்கி வைத்திருந்தேன், ஆனால் இந்த அறிக்கையில் அது இல்லாமற் போகின்றது). பெரியார் கீழ்வெண்மணி குறித்து கூறியது பற்றி பிறர் எழுதியதியும் தேடிப் பார்க்கவேண்டும். பெரியார் பன்முகத்தை வலியுறுத்தியவர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த அறிக்கையில் பார்த்தால் திமுகவும், காங்கிரசும் மட்டும்தான் இருக்கவேண்டும் என்கின்றார், பிற கட்சிகள் வேண்டாம் என்கின்றார் :-(.\nபாலா, ஸ்ரீகாந்த், டீஜே நன்றி.\nடீசே, ஆமாம். அடிப்படை ஜனநாயக சிந்தனை கூட இல்லாமல், ஒருவகையில் கொலைகளை நியாயப்படுத்துவதாகவே அந்த அறிக்கை இருப்பதாக நினைக்கிறேன். தலித் முரசு அதை எதோ முக்கிய அறிக்கையாக -நேர்மறையாக பார்த்து- கீழ் வெண்மணி கொலைகளை தடுப்பது எப்படி என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது. வேறு சிலரும் அதை நேர்மறையாய் பார்கிறார்கள். இந்த கட்டத்தில்தான் வாய் திறப்பது மனித விடுதலை பற்றி சிந்திக்கும் அனைவரது கடமை. நன்றி\nமுத்துகுமரன் பதிவில் கடைசியாக எழுதிய பின்னூட்டம். ஒரு பதிவிற்காக இங்கே.\n//ரவி சுட்டியளித்த, தலித் முரசில் வெளிவந்த பெரியாரின் 'அறிக்கையை' (இப்போதுதான்) படித்தேன். படிக்க மிகவும் கொடுமையாக இருந்ததை சொல்லத்தான் வேண்டும். (மேலும் அது படுகொலைகளை வெளிப்படையான வார்த்தைகளில் கண்டிக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.) இதை உண்மையில் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை ஒப்புகொள்கிறேன். பெரியாரின் மற்ற எழுத்துக்களுடன், பேச்சுக்களுடன் ஒப்பிடும்போது, இது ஜீரணிக்க இயலாததாகவே எனக்கு இருக்கிறது.\nஅவரது கடைசி கால எழுத்துக்களில் வெளிப்பட்ட தீவிர நம்பிக்கை வரட்சி, அதீதமான கோபம், ஒன்றையே தொடர்ந்து வரட்டுத்தனமாய் பேசுவது, (கருத்து ரீதியில்) தனிமைப்படுத்தப் பட்டது போன்றவற்றுடன் தொடர்புடையதாய் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த அறிக்கை மிகவும் பிரச்சனைக்குரியது என்று ஒப்புக்கொள்வதில் பிரச்சனையில்லை. (அது பெரியாருடையதுதான் என்று நம்புகிறேன்.) பெரியாரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்றோ, பெரியாரை பற்றி நம்பியதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டால் எல்லாம் விழுந்த விடும் என்ற நிலையிலேயோ நான் இல்லை. என்றாலும் இதை முன் வைத்து மட்டும் என்னால் பெரியார் குறித்த ஒட்டுமொத்த முடிவுக்கு வரமுடியாது. இந்த குறிப்பிட்ட விஷயத்தில் பெரியாரின் வார்த்தைகள் பெரிய நெருடலாக இருக்கிறது.\nஇப்போதும் ஏதாவது சால்ஜாப்பு சொல்வது பெரிய விஷயமே இல்லை. ரவி அளித்த சுட்டியை தொடர்ந்து படித்து எழுந்த உடனடி உணர்வு இது புதிதாய் கருத்துக்கள் இருந்தால் பிறகு.//\n//இப்போதும் ஏதாவது சால்ஜாப்பு சொல்வது பெரிய விஷயமே இல்லை//\nஅதான் எனக்கு பெரிய வருத்தமாக இருக்கிறது. இதை ரசிக்கும் வகையில் செய்த ஒருவர் வலையுலகை விட்டு (தற்காலிகமாக) விலகுவது எனக்கு வருத்தம்தான்.\nநான் விரும்பிக் கேட்ட குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி நீங்கள் எழுதாமல் போவது எனக்கு மிகப் பெரிய வருத்தம்.\nஉங்களின் எல்லா முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nஓகை, நன்றி. குவாண்டம் கணித்தல் மற்று��் அதனுடன் தொடர்புடைய வேறு விஷயங்களை ஐந்து முதல் பத்து கட்டுரைகளாக எழுதும் நோக்கம் உள்ளது. எப்படியுமே இப்போதைக்கு அதை எழுதுவது சாத்தியமில்லை. (அப்படி எழுத உத்தேசித்தே முதல் கட்டுரையை துவக்கினேன்; தொடர இயலவில்லை). பின்னர் விரிவாக செய்யலாம். நன்றி\nரொம்ப சந்தோசம் வசந்த்...புண்ணியம்...பொது வாழ்க்கை போதும்..வேற வேலையப் பாருங்க..:):):):):)\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nபணிகளை சிறப்பக முடித்து விட்டு வாருங்கள். காத்திருக்கிறேன் மற்ரவர்களுடன் நானும்.\nரோசாவசந்த், உங்கள் நேர்மையான வாதங்களும் தீர்க்கமான கருத்துக்களும் என்னை மிகவும் கவர்ந்தவை. உங்களால் தொடர்ந்து பதிவிட முடியாதிருப்பது வருத்தமென்றாலும் அந்த நேரத்தை பிற சமுகாயப் பணிகளுக்கு செலவிட எண்ணியுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அதற்கான என் ஆதரவு நிச்சயம் உண்டு.\nபுலிப்பாண்டி, பாலபாரதி, மணியன் நன்றி. மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.\n .... ஏற்கனவே நான் விரும்பி படிக்கும் பல பதிவர்கள் கானாமல் போய் விட்டார்கள். (தங்கமனி, வெங்கட், ஸ்ரிகாந்த் மீனாக்க்ஷி மற்றும் சிலர்) வலைப்பதிவு உலகத்தில் தீவிர வலதுசாரிகளின் ஆட்சிதான் போல இனிமேல்.\nஇயல்பாகவே கடவுள் நம்பிக்கை இல்லாத நான் ( like to quote russell here \" most of us believe in god not cos of the proof we have but cos of the way we brought up\") நீ திக வா என்று கிண்டல் செய்ய பட்டு பெரியாரை கண்டடைந்தவன் நான். பெரியாரை எந்த விதத்திலும் நியாயப்படுத்தவே முடியாது என்று நினைத்திருந்த நேரத்தில் ( right wingers noble intentions or unbiased views - like cho) இப்படியும் சிந்திக்ககலாம் என்று கான்பித்த வலைப்பதிவாளரின் கடைசிப் பதிவு (atleat for sometime) பெரியாரைப் பற்றிய அவ நம்பிக்கையோடு இருப்பது நகை முரண்.\nநான் சாக்ய உமா நாதனுக்கு அனுப்பிய மெயிலுக்கு பதில் இல்லாத நிலையில் நீங்கள் விரும்பினால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உஙகளுக்கு கிடைக்கின்ற குறுகிய இடைவெளியை நீஙகள் நம்புகின்ற, விரும்புகின்ற விஷயத்திற்காக செலவிடுவது மகிழ்சியை அளிக்கிறது.\nசற்று தாமகமாகத்தான் இந்த பதிவை பார்த்தேன்.\nகண்டிப்பாக உங்கள் பதிவுகள் வராமல் இருந்தால் இழப்பே.\nபெரியார் கீழ்வெண்மணி விசயத்தில் தவறி இருக்கலாம். ஆனால் இதுதான் சாக்கு என்று அவரின் கருத்துகளை முற்றிலுமாக் புறக்கணிக்க இயலாது. ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றதிற்கான போரட்டத���தில் அவரின் பங்கு மறுக்க இயலாதது.\nதங்களின் வருகையை மீண்டும் எதிபார்க்கிறேன்.\nவசந்த், கவி நன்றி. இணையத்துடன் சில நாட்களாய் தொடர்பு இல்லாததால் பின்னூட்டங்களை உடனடியாய் பதிப்பிக்க இயலவில்லை. பிறகு வந்து சின்ன பதில் எழுதுகிறேன். நன்றி.\nகடந்த சில மாதங்களாய் தொடர்ந்து தமிழ்மணம் பக்கம் வராததால் இப்போதுதான் இந்த இடுகையைப் படித்தேன். உங்களுக்கு விருப்பமான பணியில் ஈடுபடவிருகும் உங்அட்கு என் வாழ்த்துக்கள்.\n'ரோசா' இல்லாத வலையுலகம் 'இடிப்பாரை இல்லாத' தாகிவிடும் என்று அஞ்சுகிறேன்\nநியோ, இப்போதிருக்கும் நிலையில் 'விரைவில்' வர இயலும் என்று தோன்றவில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி.\nகவி, மீண்டும் இங்கு வந்தால் பதில் எழுதவும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை உங்கள் ப்ரோஃபைலில் தேடினேன், இல்லை. இந்த பின்னூட்டத்தை பார்த்தால் எழுதவும் -இங்கோ அல்லது என் முகவரிக்கோ\n உங்களது பணி திட்டமிட்டபடியே தொடர வாழ்த்துக்கள். மீண்டும் வாருங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/russia-banned-to-participate-in-olympics-why-117120600013_1.html", "date_download": "2018-05-23T18:50:02Z", "digest": "sha1:MBLPEYXP6ZPREYADCW5CL3NHONYT4OUH", "length": 10728, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை; காரணம் என்ன? | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை; காரணம் என்ன\nரஷ்ய வீர்ர் வீராங்கனைகள் ஊக்க மருந்து உட்கொண்டதால் 2018- குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது.\nகடந்த 2014-ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சோச்சி மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இதில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டதாக புகார் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத��த ஒலிம்பிக் கமிட்டி தீர்பளித்தது. ஊக்க மருந்து தடுப்பமைப்பு நடத்திய சோதனையில் ரஷ்ய வீர்ர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியாகியுள்ளது.\nஇந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில், ரஷ்ய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு அளித்த அறிக்கையின்படி ரஷ்ய வீரர், வீராங்கனைகள் தென்கொரியாவின் பையோங்சாங்க் நகரில் 2018-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.\nரஷ்யாவில் ரா ரா; மாஸ்கோ அழகியின் வைரல் வீடியோ\n ரஷ்யா வெளியிட்ட வீடியோ ஆதாரம்....\nஅமெரிக்காவை எந்த நேரத்திலும் தாக்குவோம்; ரஷ்யாவுக்கு கடிதம் அனுப்பிய வடகொரியா\nஇந்திய வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை; வழிவிடாத பிசிசிஐ மீது நடவடிக்கை\nஉணவு வழங்கிய பெண் காப்பாளரை இரையாக்கிய சைபீரியன் புலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2012/11/blog-post_11.html", "date_download": "2018-05-23T18:34:11Z", "digest": "sha1:6PLFJJQQM3V35NKOQMSOYLGMAWRGYIUP", "length": 13154, "nlines": 185, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: வழுவல்,,,,,,,,,", "raw_content": "\nஅழைத்த ஒலி “மிஸ்டு கால்”என பதிவாகிறது. யாரும் தோள் தொட்டு அழைக்கவில்லை.\nஅருகில் வந்து கூப்பிடவும் இல்லை. இதயத்தின் உள்ளே நுழைந்ததாகவோ,மென்மை வாய்ந்த அழைப்பாகவோ இருந்திருக்கவிலைஅது.\nதினசரிவருகிற அழைப்புதான் அது எனினும் இன்று அது முக்கியத்துவப்பட்டுத் தெரிவதாக/\nஅழைப்பு வந்த வேளையிலும் அது கடந்து மிஸ்டு காலாய் பதிவான பொழுதுகளிலும் செல்போனில் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனது மகனுக்கு பிடித்த பாட்டாய் அது இருந்ததில் ஆச்சரியம் ஏதும் இருந்திருக்க முடியாது.ஏனெனில் எனக்கும் பிடித்ததாக/\nமனம் பிடித்த பெண்னை நினைத்து நாயகன் கரைகிற பாட்டு.ஆயிரங்களில் வாங்கிய செல்போனில் பேசுவதை தவிர்த்து மற்ற எல்லாமும் செய்துவிட முடிகிறது.\nபேஸ் புக்,,,,,,,,என இன்னும் இன்னுமான நிறைந்து போன வசதிகளை அந்த கையகல ப்ளாஸ்டிக் பெட்டிக்குள் பொதித்து வைத்திருக்கும் அது பேசுவதை தவிர்த்து மற்ற எல்லாம் செய்யலாம் என்னில் என்கிறது.\nஅதனால்தான் இப்படி என்கிறார்கள்.அதுவும் கரண்ட் இல்லாமல் போய் விட���கிற வேளையில் சுத்தமாய் அல்லது கொர,கொரப்பாய் அல்லது தொடர்பறுந்த பேச்சாய் விட்டு விட்டே கேட்கிறது.\nபேசுவதற்காய் வாங்கிய கருவியில் அது தவிர்த்து மற்றதெல்லாம் செய்ய முடிகிறதென இலவசமல்லாத சிம்கார்டு வாங்கிய நாளொன்றின் மாலையில் அந்த கடைக்காரர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.\nஎந்த ஆப்சனும் இல்லாமல் பேசமட்டுமே முடிகிற குறைந்த விலையில் கிடைக்கிற செல் போனையே வாங்குங்கள். அதுவே தலைசிறந்தது என பரிந்துரைக்கிறார், என்னைப்போன்று\nகடைக்கு வருகிறவர்களிடமும் இதையே சொல்வதாகச்சொல்கிறார்.\nபேசாமல்அப்படியானஒருபோனைவாங்கிவிடுவதுசாலச்சிறந்தது என்கிற முடிவுடன் இருக்கிற\nநான் செல்போனை எடுத்து அவரது நம்பரை அழுத்திய நேரம் தூரத்து செடியில் மலர் ஒன்று\nபுன்னகை பூத்து தீபாவளி வாழ்த்துச் சொல்லிச் சென்றதாய் சொன்னார்கள்.தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது blogger நேரம் 6:03 pm லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றியும் வாழ்த்துக்களும்/\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (26)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.exyi.com/ygUIx4bQ3T9__-dd-tamil-cinema-kollywood-news-cinema-seithigal", "date_download": "2018-05-23T18:13:54Z", "digest": "sha1:WSOX6PRFMHIFXT5DA326LTH7L3J6M6AT", "length": 2757, "nlines": 40, "source_domain": "www.exyi.com", "title": " கவர்ச்சியில் இறங்கிய Dd அதிர்ச்சியில் ரசிகர்கள் Tamil Cinema Kollywood News Cinema Seithigal - Exyi - Ex Videos", "raw_content": "\nநடிகை தமன்னா-நடிகர் கார்த்தி \"ரகசிய திருமணம்\nகுஷ்பூ மாதிரி சுந்தர் சி-க்கும் மறைமுக காதல் யார் தெரியுமா\nவிஐய் டிவியால் தெடருந்து சீரழிக்கப்பட்டு கணவரை இழந்து கதறிய VJ கள்\nIPL வரலாற்றில் நடந்த மிக பெரிய அடிதடி சண்டை காட்சி | Tamil News | Latest News\nநடிகை சுலக்ஷ்னாவின் இன்றைய நிலை - Actress Sulakshana Biography\nஎன்னை அசிங்க படுத்திய விஜய் டிவி - ரச்சிதா\nநடிகை கௌதமியின் புதிய காதலர் \"யார் தெரியுமா\nபிரபல தொகுப்பாளா் ஜஸ்வா்யா ஆனந்தகண்ணனின் தற்���ோதைய பரிதாபநிலையை பாருங்க \nகவர்ச்சியில் இறங்கிய Dd அதிர்ச்சியில் ரசிகர்கள் Tamil Cinema Kollywood News Cinema Seithigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865702.43/wet/CC-MAIN-20180523180641-20180523200641-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}