diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0063.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0063.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0063.json.gz.jsonl" @@ -0,0 +1,484 @@ +{"url": "http://tamilaaran.blogspot.com/2011/03/blog-post_09.html", "date_download": "2018-04-19T22:52:22Z", "digest": "sha1:KX6W55ALVUWE3XXHCKMGJEJHPVY3N6M7", "length": 13506, "nlines": 194, "source_domain": "tamilaaran.blogspot.com", "title": "தமிழாரன் இணைய மஞ்சரி: மார்க் ஷூக்கர்பேர்க்கின் செல்ல நாய்க்குட்டிக்கு பேஸ்புக்கில் ஓர் பக்கம் (காணொளி இணைப்பு) _", "raw_content": "\nஉலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே\nமார்க் ஷூக்கர்பேர்க்கின் செல்ல நாய்க்குட்டிக்கு பேஸ்புக்கில் ஓர் பக்கம் (காணொளி இணைப்பு) _\nபேஸ்புக் சமூக வலைப்பின்னல் தளத்தின் ஸ்தாபகரான மார்க் ஷூக்கர்பேர்க் தனது செல்ல நாய்க்குட்டிக்கென பேஸ்புக்கில் ஓர் பக்கத்தினை உருவாக்கியுள்ளார்.\nஇதனை இதுவரை சுமார் 37,000 பேர் 'Like' செய்துமுள்ளனர்.\n'ஹங்கேரியன் சீப்' வகை நாய்க்குட்டியான இதற்கு பீஸ்ட் என பெயரிட்டுள்ளனர் ஷூக்கர் பேர்க் மற்றும் அவரது காதலியான பிரிஸ்சில்லா சேன்.\nஇடுகையிட்டது யாழ். நிதர்சனன் நேரம் 8:16:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகொடுக்கிறேன்...- கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n4தமிழ்மீடியா செய்திகள் 4TamilMedia.Com - இந்தியா, இலங்கை, உலக செய்திகள் மற்���ும் சூடான சினிமா, தொழில்நுட்பம் பொழுதுபோக்கு அம்சங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது தளத்தின் இணைப்பை பெற மேலே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.அவ்வாறு செய்துவிட்டு nanthan318@gmail.com ஊடாக உங்கள் தளமுகவரி,html code என்பவற்றை எனக்கு அனுப்பினால் உங்கள் தளம் எனது தளத்தில் இணைக்கப்படும்\nஎண்ணங்களுக்கு வண்ணம் தரும் என் எழுதுகோல் வாயில், இதயம் வருடிய படைப்புக்கள்.\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nஉங்கள் இணைய தளத்தின் பணப் பெறுமதியை அறிய \nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழாரன் இணைய மஞ்சரி தமிழாரன் உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/veethikku-vanthu-poradu.html", "date_download": "2018-04-19T22:54:40Z", "digest": "sha1:YJAZST6RKCDDUH7CNYEILEEWKOFNQYLO", "length": 4435, "nlines": 77, "source_domain": "www.cinebilla.com", "title": "வீதிக்கு வந்து போராடினால் மட்டுமே தீர்வு எட்டும் - புதிய இயக்குனரின் ஆவேசம்! | Cinebilla.com", "raw_content": "\nவீதிக்கு வந்து போராடினால் மட்டுமே தீர்வு எட்டும் - புதிய இயக்குனரின் ஆவேசம்\nநாட்டு நடப்பை பிரதிபலிக்கும் படமாக 'வீதிக்கு வந்து போராடு' உருவாகிறது.\nஇன்று நம் நாட்டில் நாளொரு பிரச்சினை பொழுதொரு போராட்டம் என்று மாறி வருகிறது. எதையும் போராடியே பெற வேண்டியிருக்கிறது போராட வேண்டியவை நிறையவே இருக்கின்றன.\nஆனால் வீதிக்கு வந்து போராடுவது என்றால் தயங்குகிறார்கள்.\nபல பிரச்சினைகளை வீதியில் இறங்கிப் போராடாமல் தீர்க்க முடியாதது என்பது தான் நம் நாட்டு நிலையாக உள்ளது. இதை மையமாக வைத்து உருவாகிற படம் தான் 'வீதிக்கு வந்து போராடு'.\nஇப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி வைத்தியநாதன் இயக்குகிறார். வி.பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு வி. முரளி ஸ்ரீதர் , இசை : வசந்தராஜ் சிங்காரம் . எடிட்டிங் ராஜ் - வேல் , வசனம் பாடல்கள் கார்த்திகேயன் .ஜெ .\nஇணைத் தயாரிப்பு சக்தி சரவணன் .\nதல அஜித்தின் சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி\nதளபதியின் மெர்சலுக்கு கிடைத்த மேலும் ஒரு கெளரவம்\nபிரபல பாடலாசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்\n200 தொகுதிகளில�� நடிகர்கள் கட்சி வெற்றி பெறும்: எஸ்.ஏ.சந்திரசேகர்\nஐபிஎல் குறித்து ஜிவி பிரகாஷின் ஆவேச டுவீட்\nஜெய்-அஞ்சலி காதல் மீண்டும் தொடர்கிறதா\nகமெண்ட் அடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் சுஜா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=01-21-13", "date_download": "2018-04-19T23:09:22Z", "digest": "sha1:D7DM7MVXHY7SSCNRNT6UVE77FAOOL454", "length": 13247, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஜனவரி 21,2013 To ஜனவரி 27,2013 )\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 20,2018\n500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம் ஏப்ரல் 20,2018\nமுதல்வர் பரீக்கர் உடல்நிலை வதந்தி பரப்பியவர் கைது ஏப்ரல் 20,2018\nசமண துறவியான12 வயது சிறுவன் ஏப்ரல் 20,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : உதவியதால் வந்த மகிழ்ச்சி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: சென்னை ஐ.ஐ.டி.,யில் பணியாற்ற விருப்பமா\nவிவசாய மலர்: கால்நடைகளுக்கு வெப்ப அயற்சிதவிர்க்க யோசனை\n: புஷ் பின்னால் ஓடும் அம்பானி\n1. ஆப்பிள் தர இருக்கும் விலை மலிவான ஐபோன்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nஆப்பிள் நிறுவனமாவது, விலை மலிவாக போன் தருவதாவது என்ன ஜோக்கா என்று நம் மனதில் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் எண்ணத் தோன்றும். ஆனால், நமக்குக் கிடைக்க இருக்கும் தகவல்கள் இது உண்மையாக இருக்க பல வாய்ப்புகள் உள்ளன என உறுதிப்படுத்துகின்றன.இன்று, மொபைல் போன் சந்தையில் மிகக் குறைவான விற்பனைப் பங்கினையே ஆப்பிள் கொண்டுள்ளது. அமெரிக்க நாட்டில் மட்டுமே இதன் விற்பனை ..\n2. பத்து கோடியைத் தாண்டிய சாம்சங் காலக்ஸி விற்பனை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nகொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தன் காலக்ஸி மொபைல் @பான்களை பத்து கோடிக்கும் மேலாக விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், முதல் காலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. தொடர்ந்து காலக்ஸி எஸ்2, காலக்ஸி எஸ்3 , காலக்ஸி நோட், காலக்ஸி நோட் 2 மற்றும் காலக்ஸி ஒய் ஆகியவை இந்த வரிசையில் வெளியிடப்பட்டன. இவை ஒவ்வொன்றும் என்ன எண்ணிக்கையில் ..\n3. இந்தியாவில் நோக்கியா 920 மற்றும் 820 லூமியா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nவெகுக���லமாக எதிர்பார்க்கப்பட்ட, நோக்கியாவின் லூமியா 920 மொபைல் ஸ்மார்ட் போன், சென்ற வாரம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்த தகவல்கள், சென்ற செப்டம்பரில் தரப்பட்டன. 4.5 அங்குல அகலத் திரை (1280 x 768 பிக்ஸெல்கள்) ப்யூர் மோஷன் எச்.டி. தொழில் நுட்பம், 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் எஸ் 4 ப்ராசசர் ஆகியன உள்ளன. போனின் ..\n4. உயரும் நோக்கியா லூமியா விற்பனை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nதன் விற்பனைப் பங்கை, மொபைல் போன் சந்தையில் இழந்து கொண்டிருக்கும் நோக்கியா நிறுவனத்திற்கு, அதன் லூமியா வரிசை போன்கள், உற்சாகத்தினைத் தந்து கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டில் நாலாவது காலாண்டில், இந்த வரிசை மொபைல் போன்கள் 44 லட்சம் விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்திட முடியாததால், இன்னும் அதிகமாக விற்பனை செய்திடும் வாய்ப்பினை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=12-22-14", "date_download": "2018-04-19T22:55:24Z", "digest": "sha1:UNXUAMEPHDVJCK5RDKQLTN4OYPX4U3W4", "length": 14554, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From டிசம்பர் 22,2014 To டிசம்பர் 28,2014 )\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் ஏப்ரல் 19,2018\nவாய் திறந்து பேசுங்கள் மோடி: மன்மோகன் சிங் ஏப்ரல் 19,2018\nபலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் : மோடி ஏப்ரல் 19,2018\n'பதவி விலகும் வரை போராடுவோம்' ஏப்ரல் 19,2018\n தேர்தலுக்கு தயாராக அதிரடி ஏப்ரல் 19,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : சட்டை இல்ல சார்...\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: சென்னை ஐ.ஐ.டி.,யில் பணியாற்ற விருப்பமா\nவிவசாய மலர்: கால்நடைகளுக்கு வெப்ப அயற்சிதவிர்க்க யோசனை\n: புஷ் பின்னால் ஓடும் அம்பானி\n1. 25 லட்சம் மோட்டாரோலா மொபைல் விற்பனை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST\nப்ளிப் கார்ட் இணைய வர்த்தக தளம் மூலம், தான் 25 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்ததாக, மோட்டாரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றில் அண்மையில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் ஆகியவை அடங்கும். இந்த விற்பனையைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 24 முதல் டிசம்பர் 7 வரையில் போன்களை வாங்கியவர்களில், 5 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.50,000 மதிப்புள்ள பரிசுக் ..\n2. ஹுவே அசெண்ட் பி 7 அறிமுகம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST\nஹுவே நிறுவனம் Ascend P7 என்ற பெயரில், தன்னுடைய புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் திரை 5 அங்குல அளவில் உள்ளது. திரை முழுமையுமாக ஹை டெபனிஷன் ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன் தொழில் நுட்பம் இயங்குகிறது. இதன் டச் சென்சிடிவ் காட்சியை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாக்கிறது. ஹுவே நிறுவனத்தின் 1.8 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர், இந்த போனை இயக்குகிறது. இதில் ..\n3. ஆண்ட்ராய்ட் போனுக்கான வி.எல்.சி.பிளேயர்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST\nகம்ப்யூட்டரில், எம்பி 4 உட்பட பல பார்மட்களில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்க நாம் அனைவரும் விரும்பிப் பயன்படுத்துவது வி.எல்.சி. பிளேயர் ஆகும். இதனை ஆண்ட்ராய்ட் போனுக்கென வடிவமைத்து, சோதனைப் பதிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, வீடியோ லேன் நிறுவனம் வெளியிட்டு, வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வந்தனர். இப்போது இந்த புரோகிராம் நிலைப்படுத்தப்பட்டு, அனைவரும் ..\n4. 4ஜி மொபைல் போன் விற்பனை 67.8 கோடியை எட்டும்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST\nஉலக அளவில், வரும் 2015 ஆம் ஆண்டில், 4ஜி எல்.டி.இ. (Long-Term Evolution/ 4G LTE) நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன்களின் விற்பனை 67 கோடியே 80 லட்சமாக உயரும் என்று, அமெரிக்காவில் இயங்கும் “ABI Research” என்னும் ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது. 2019ல் இது 189 கோடியை எட்டும். 2014 ஆண்டின் இறுதியில், வர்த்தக ரீதியான எல்.டி.இ. நெட்வொர்க் கட்டமைப்புகள் அதிக அளவில் (350) அமைக்கப்படும். தற்போது எல்.டி.இ. தொழில் நுட்ப கட்டமைப்பு 14 ..\n5. சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2014 IST\nசென்ற அக்டோபரில், ப்ளிப் கார்ட் இணைய தளத்தில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி கோர் ப்ரைம் (SM-G360H/DS) மொபைல் குறித்து தகவல் வெளியிடப்பட்டது. தற்போது அது விற்பனைக்கு தளத்தில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,599. இதில் 4.5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத���தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட, ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/350.html", "date_download": "2018-04-19T23:15:56Z", "digest": "sha1:F2MAWDFQ4HRPU2HIJLKVAVCLYSYMYAG6", "length": 35291, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எகிப்து அகதிகள் படகு விபத்தில் 350 பேர் கடலில் மூழ்கி மரணம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎகிப்து அகதிகள் படகு விபத்தில் 350 பேர் கடலில் மூழ்கி மரணம்\nஎகிப்து அகதிகள் படகு விபத்தில் 350 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். 163 பேர் காப்பாற்றப்பட்டனர்.\nஎகிப்தில் இருந்து இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிக் கொண்டு ஒரு படகு புறப்பட்டது. அதில் 450 முதல் 600 பேர் வரை இருந்தனர். இப்படகு எகிப்து கடற்பகுதியில் வந்த போது கடலில் மூழ்கியது.\nஅதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் படகுடன் விரைந்து சென்றனர். அவர்களில் 163 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.\nபடகு கடலில் மூழ்கியதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 51 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே உயிருடன் மீட்கப்பட்டவர்கள் போலீஸ் பாதுகாப்பில் உள்ளனர். இத்தாலிக்கு வேலை தேடி சென்ற போது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளனர்.\nஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய அகதிகளாக வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது மத்திய தரைக்கடலில் படகு மூழ்கி பலியானோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.\n2014-ம் ஆண்டு முதல் இதுவரை மத்திய தரைக் கடலில் மூழ்கி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும���பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/2017/06/", "date_download": "2018-04-19T23:11:03Z", "digest": "sha1:46KPHHJOETEQO233PNPSW2M3ZIJBBIZK", "length": 2793, "nlines": 43, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "June 2017 – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nஅரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர். மேற்கில் கழிஞ்சமலை என அழைக்கப்படும் மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கின்றது அரிட்டாபட்டி. விவசாயிகள் நிறைந்திருக்கும் இப்பகுதி நெற்பயிற்கள்…\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-19T23:28:57Z", "digest": "sha1:7QKQYB3ET72ZQEKGEAM6PEKVIWONS4GL", "length": 5650, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாம்ஸ் டியர்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜாம்ஸ் டியர்மன் James Dearman, பிறப்பு: சனவரி 31 1808, இறப்பு: செப்டம்பர் 3 1854), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 22 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1826-1846 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜாம்ஸ் டியர்மன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 31 2011.\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/section/world/?ref=leftsidebar-lankasrinews", "date_download": "2018-04-19T23:13:25Z", "digest": "sha1:IDZUE4RO76F62TNEBAWAOVMGTVFF2OBO", "length": 12321, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News | leftsidebar-lankasrinews", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயாரின் கண் முன்னே பேருந்துடன் எரிந்து சாம்பலான இளம்பெண்: கண்ணீரில் குடும்பம்\nஅரிய பொக்கிஷங்களுடன் பசிபிக் பெருங்கடலில் தீவு கண்டுபிடிப்பு: அதன் மதிப்பு என்ன தெரியுமா\nஏனைய நாடுகள் 2 hours ago\nசொந்த மகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை: கதறும் தாயார்\nஐரோப்பிய யூனியனின் சீர்திருத்தங்களுக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஒப்புதல் அளிக்கும்: ஏஞ்சலா மெர்க்கெல்\nரஷ்யா அதிரடி எச்சரிக்கை: பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ரஷ்யர்கள் உடனடியாக நாடு திரும்ப அழைப்பு\nஏனைய நாடுகள் 5 hours ago\nமூன்று பெண்கள் மீது ஒரே நேரத்தில் ஆசிட் வீசிய நபர்: பின்னனியில் அதிர்ச்சி காரணம்\nஏனைய நாடுகள் 5 hours ago\nஎன் இதயத்தை நீயும் காதலிக்கிறாய்: இரண்டாம் உலகப்போரின் போது எழுதப்பட்ட காதல் கடிதம்\nஏனைய நாடுகள் 6 hours ago\nமேகன் மெர்க்கல் ஒரு ஏமாற்றுக்காரி: சகோதரர் பகீர் குற்றச்சாட்டு\nபிரித்தானியா 7 hours ago\nபிரித்தானியாவில் தலையில் காரை ஏற்றிய கொடூர நபர்: உயிருக்கு போராடும் பரிதாபம்\nபிரித்தானியா 8 hours ago\nதலைசுற்ற வைக்கும் நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல்\nஎனக்கு பிறகு புதிய தலைவராக இளவரசர் சார்லஸ் இருப்பார் : ராணி எலிசபெத்\nபிரித்தானியா 9 hours ago\nவாடகை தராததால் கழிவறையை பூட்டிய வீட்டு உரிமையாளர் : அவமானத்தில் பெண் தற்கொலை \nவிமானத்தின் கழிவறைக்குள் தங்க கட்டிகள்\nஎன்னையும் என் குடும்பத்தையும் விட்டு விடுங்க மோடியிடம் கெஞ்சிய பிரபல தமிழ் நடிகர்\nரஷ்ய உளவாளி மீது நாங்கள் ரசாயன தாக்குதல் நடத்தவில்லை: ஆதாரங்களுடன் மறுக்கும் ரஷ்யா\nஏனைய நாடுகள் 10 hours ago\nபுறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்: அபராதம் விதித்த நீதிபதி\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை\nசொகுசு கப்பலில் அமெரிக்கா- வடகொரியா தலைவர்களின் சந்திப்பு: எதிர்பார்ப்பில் உலக நாடுகள்\nஏனைய நாடுகள் 10 hours ago\nபிரித்தானியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை\nபிரித்தானியா 11 hours ago\nசுவிட்சர்லாந்தில் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு\nசுவிற்சர்லாந்து 11 hours ago\nதாய்ப்பால் ஊட்டும் போது திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்ட வீடியோ: ஒரு தாயின் வேதனை\nஉலகின் 95 சதவித மக்கள் ஆரோக்கியமற்ற காற்றை சுவாசிக்கின்றனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஏனைய நாடுகள் 11 hours ago\nபிச்சை எடுத்து குழந்தைகளை படிக்க வைக்கும் மாற்றுத் திறனாளி: 1 லட்சம் பரிசு வழங்கிய பிரபலம்\n40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர்: சேர்த்து வைத்த யூடியுப் பாடல்\nதொடக்கூடாத இடத்தில் கை வைத்தார்: ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை\nஈரானில் திடீர் நிலநடுக்கம், பஹ்ரைனிலும் வீடுகள் குலுங்கின\nஏனைய நாடுகள் 12 hours ago\nபிரான்ஸ் புதிய ரயில்வே சீர்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல்: வலுக்கும் போராட்டங்கள்\nநிர்மலாதேவி வழக்கை புதைக்க சதி: ஆதாரத்துடன் ராமதாஸ் குற்றச்சாட்டு\nஉச்சநீதிமன்ற இணையதளம் முடக்கம்: ஹேக்கர்களின் கைவரிச��\nகிம் உடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படலாம்: ட்ரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்கா 13 hours ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kamal-speaks-in-harvard-university/?replytocom=3758", "date_download": "2018-04-19T22:59:12Z", "digest": "sha1:7ENDUWWZBLM6XOASAX5N4CKFYGVT4GHC", "length": 12587, "nlines": 158, "source_domain": "newtamilcinema.in", "title": "ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமல் ஸ்பீச்! தமிழா பெருமை கொள்! - New Tamil Cinema", "raw_content": "\nஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமல் ஸ்பீச்\nஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமல் ஸ்பீச்\nஓங்கி ஜோரா ஒரு தடவை கைதட்டிவிட்டு இதை படிங்க மகா ஜனங்களே… ஏனென்றால் இது முதன் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்த அங்கீகாரம். பெருமை, அதற்கப்புறமும் ஏதாவது நல்ல வார்த்தை இருந்தாலும் நாலைந்தை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்தான் ஹார்வர்ட். இங்குதான் அவ்வப்போது நம்ம இந்தியாவின் கலக ஸ்டார் சுப்ரமணிய சாமி கிளாஸ் எடுக்கிறார் என்றெல்லாம் சொல்வார்கள். (ஐயோ பாவம்… ஸ்டுடன்ஸ்சை எந்தளவுக்கு குழப்பினாரோ) இந்த ஒரு விஷயம்தான் அந்த பல்கலைக்கழகம் குறித்த நம்பிக்கையை பிளேடு போட்டு கெடுத்தது என்றாலும், பரவலாக பேசப்படுவது அப்படியொரு பல்கலைக்கழகத்தின் மர நிழலில் உட்காரக் கூட போன ஏழேழு ஜென்மத்தில் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்பதுதான்.\nஇங்குதான் சிறப்பு உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார் நம்ம பத்மஸ்ரீ கமல்ஹாசன். பிப்ரவரி 6 ந் தேதி இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளதாம். இவருடன் இந்தியாவின் மிக முக்கியமான அரசியல்வாதியான சசிதரூரும் அங்கு உரையாற்றுகிறார்.\nகமலுக்கு தரப்பட்டிருக்கும் இந்த அங்கீகாரத்தின் மூலம் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. ஒரு காலத்தில் இதே கமலை ஏர்போர்ட் வாசலில் உட்கார வைத்துவிட்டார்கள். அவரது பெயருக்கு பின்னேயிருக்கும் ஹாசன் என்ற பாதிப்பெயர் அவரை முஸ்லீம் என்று நினைக்க வைத்ததாம். ட்வின் டவர் தகர்க்கப்பட்ட பின் தாடி வைத்த எல்லாரையும் சந்தேகப்பட்ட அமெரிக்கா இவரையும் சந்தேகப்பட்டு உட்கார வைத்துவிட்டது. அதற்கப்புறம், இவர் தன்னை பற்றிய சுய விபரங்கள் அடங்கிய இன்டர்நெட் தகவல்களை காட��டி நிரூபித்து அதற்கப்புறம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். தற்போது அதே நாடு அவரை அழைத்து கவுரவிப்பது கமல் என்ற மகா புத்திசாலியை நாட்டுக்கு மறுபடியும் ஒருமுறை நினைவு படுத்தியிருக்கிறது.\nபோயிட்டு (யாரையும் குழப்பாம பேசிட்டு) வாங்க நாயகரே..\nஅதான் கைக்கு வந்தாச்சே… இனி ‘பத்மபூஷண் கமல்’ என்றே அழைக்கலாம்\nநடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி கொடுத்த லைக்கா\nஇன்னொரு வடிவேலு ஆகிறாரா கமல்\nதூங்காவனம் தர்றேன்… துயரம் வேண்டாம் லிங்கு\nஆளாளுக்கு போன் அதிர்ச்சியில் ஸ்ருதி\nஉத்தம வில்லனுக்கு வில்லனாகும் தியேட்டர் வட்டாரம் கமல் விஷயத்தில் மீண்டும் இழுபறி\nநடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் – மாரிசெல்வராஜ்\nநடிகர்களின் ஒருநாள் கூத்து video\nபாலிட்டிக்ஸ் பற்றி தெரியணும்னா எங்கிட்ட வாங்க\n கமல் சார் கூட நடிக்கணும்\nசினிமாவுக்கு எந்த அரசாங்கமும் நல்லது செய்யல… கமல் பரபரப்பு பேச்சு\nசபாஷ் நாயுடுவுக்கு செக் வைத்த பெரிய மனுஷன் அடப்பாவமே… இப்படியா சோதனை வரும்\nஎன்னது… இந்த வாய்ப்பை விஷால் வாங்கித்தந்தாரா\n எதுக்கும் மெர்க்குரிய விட்டுப் பார்ப்போம்\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு இனி 234 தொகுதியிலேயும் வெற்றிதான் போங்க\nஉங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா\nஏர்போர்டில் குந்த வைத்தது கனடா, அமெரிக்காவில் அல்ல.இறுதியில் இந்தியன் ஹை கமிஷ்னர், அதிகாலை வேளையில் வந்து காப்பாத்தினார்.\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nஉங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா\nவிஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்\nவிஜயகாந்தின் கண்களை பொறுத்திக் கொண்ட அவரது மகன்\nபிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை\nஅந்த ட்விட்டுக்காக ரஜினி ஃபீல் பண்றாராம்\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017082949458.html", "date_download": "2018-04-19T23:08:54Z", "digest": "sha1:EBOASUEPQXRP4DIX4ZWVEMVREPQMIHQA", "length": 7921, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "நடிகை ஓவியாவின் மார்க்கெட் சூடு பிடித்தது - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நடிகை ஓவியாவின் மார்க்கெட் சூடு பிடித்தது\nநடிகை ஓவியாவின் மார்க்கெட் சூடு பிடித்தது\nஆகஸ்ட் 29th, 2017 | தமிழ் சினிமா\n‘களவாணி’படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. அதன்பிறகு சிற�� பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் பங்கேற்ற ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அவருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது.\nஓவியா நடிப்பில் தயாரான ‘சீனி’ என்ற படம் இப்போது ‘ஓவியாவை விட்டா யாரு’ என்று பெயர் மாறி இருக்கிறது. ஓவியா பெயரை தலைப்பில் போட்டால் படம் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்ற அளவு சினிமாவில் இவருக்கு முக்கிய இடம் கிடைத்திருக்கிறது.\nதமிழில் பல புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஓவியாவை தேடி வந்திருக்கிறது. தற்போது ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களில் நடித்திருக்கும் ஓவியாவை இயக்குனர் ஆனந்த்‌ஷங்கர் தனது புதிய படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார். அடுத்து ‘யாமிருக்க பயமேன்’ படத்தின் 2-ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார். இதில் கிருஷ்ணாவின் ஜோடி ஆகிறார்.\nஇதை தவிர ஓவியா நடித்துள்ள மலையாள படங்களையும், தமிழில் ‘டப்’ செய்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதல் முறையாக ஓவியா நடிப்பில் 6 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மனுஷ்ய மிருகம்’ என்ற மலையாள படம் தமிழில் ‘போலீஸ் ராஜ்யம்’ என்ற பெயரில் வர இருக்கிறது. இதில் பிரித்விராஜ், கிரண், ஓவியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாபுராஜ் இயக்கி இருக்கிறார். தமிழ் வசனம், பாடல்களை புலவர் சிதம்பரநாதன் எழுதுகிறார்.\nஒரே நாளில் மோதும் 6 சிறிய பட்ஜெட் படங்கள்\nஜோதிகா வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nகடும் கொந்தளிப்பு எதிரொலி: பத்மாவத் படத்தை திரையிட 4 மாநில திரையரங்கங்கள் மறுப்பு\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nகமல், அஜித், சூர்யா படங்களின் இரண்டாவது பாகங்களை உருவாக்க கவுதம் மேனன் திட்டம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான�� எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t89215-topic", "date_download": "2018-04-19T22:53:17Z", "digest": "sha1:GDRT7JEEDGEINU5MJUHYRZCC2TFSTFU3", "length": 79267, "nlines": 462, "source_domain": "www.eegarai.net", "title": "சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளி���்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்தப் படமும் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி வரிசையில் நண்பர்களைப் பற்றியது தான். இந்த ஆண்டு இதுவரை காமெடி படங்கள் ஹிட்டாகி வந்த போது நல்ல பரபரப்பான இந்தபடம் சிறந்த என்டர்டெயின்மண்ட் படமாக அமைந்துள்ளது. விளம்பரம் குறைவு என்பது திரையரங்கிலேயே தெரிந்தது.\nஎல்லோரையும் எல்லாத்தையும் பாசிட்டிவாகவே நினைக்கும், நண்பர்களுக்காக எதுவும் செய்யத் துணிந்த ஹீரோவின் கதை இது. நண்பனின் காதலுக்காக ஹீரோயினிடம் தூது போகிறார் சசிகுமார். போன இடத்தில் ஹீரோயின் சசியையே காதலிப்பதாக சொல்ல அவரும் ஏற்றுக் கொள்கிறார்.\nஹீரோயினுக்காக சண்டை போடப் போய் விபத்தாக ஒரு கொலை நட��்து விடுகிறது. கொலைப்பழி சசியின் மேல். காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கு தெரிந்து அவசர அவசரமாக மற்றொருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இவ்வளவையும் சமாளித்து ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் தோராயமான கதை.\nஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்த சசிகுமார் இந்தப் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நண்பனின் காதலுக்கு ஜடியா கொடுத்து அதற்காக விதவிதமான முறையில் பேருந்தில் ஏறும் போது தியேட்டர் கலகலக்கிறது.\nஹீரோயின் கும்கி படத்திற்கான ஆடியோ வெளியீட்டில் பார்த்த போது சுமாரான பெண்ணாகவே தெரிந்தார். ஆனால் ஸ்கிரீன் பிரசன்ஸ் அருமையாக இருக்கிறது. அந்த அம்மை தழும்பை இயல்பாக விட்டிருப்பதும் ரசிக்க வைக்கிறது. நல்ல எதிர்காலம் இருக்கிறது. பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்ற அழகு தான் கவர்கிறது.\nசூரி படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின் தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் முன்பாதியை குத்தகைக்கு எடுத்து கலாய்க்கிறார்.\nவிஜய் சேதுபதி தனியாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் போது இதில் எப்படி ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.\nபடத்தின் வெற்றி முக்கியமான விஷயங்களில் ஒன்று படத்தின் வசனம் தான். இறுதியில் நண்பன் குத்தினால் சாகும் போது கூட காட்டி கொடுக்காதது தான் நட்பு, இது போல் பல.\nபாடல்களில் ஏற்கனவே கேட்காததால் வரிகள் நினைவுக்கு வரவில்லை. ஆனால் படத்தில் வரும் இரண்டு மாண்டேஜ் பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இனிமேல் தான் ஹிட்டாகும் என்று நினைக்கிறேன்.\nசுப்ரமணியபுரத்திலிருந்து நண்பனின் துரோகம், நாடோடிகளில் இருந்து நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற கான்செப்ட், தூங்கா நகரத்திலிருந்து கிளைமாக்ஸ் என பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு வலிந்து திணித்தது போல் இல்லாமல் இயல்பாக இருக்கிறது.\nபடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்ன சிபி செந்தில் மாதிரி மனப்பாடம் செய்து வசனம் போடும் அளவுக்கு எல்லாம் என் ஞாபக சக்தி கிடையாது. இந்த விமர்சனத்தில் கூட ஹீரோயின் என்றே போட்டு இருக்கிறேன். படத்தில் ஹீரோயினி்ன் பெயர�� கூட ஞாபகம் இல்லை. இது தான் நம்ம லட்சணம்.\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம். நானே இன்னொரு முறை வீட்டம்மாவையும் அழைத்து சென்று பார்க்க இருக்கிறேன். சில குறைகள் படத்தில் இருந்தாலும் அவற்றை குறிப்பிட்டு சொல்வது எல்லாம் தேவையில்லாத ஒன்று.\nசுந்தர பாண்டியன் - குடும்பத்துடன் பார்க்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு படம்\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nநட்பின் ஆழம் புரியும். காதல் பரவசமாய் சிறகடிக்கும். கிராமம் பசேலென கண்களில் ஒட்டிக் கொள்ளும். உயர்ந்த மனிதர்களின் முகத்தை இதுவென்றுக் காட்டும். பெற்றோரான தாய் தந்தைக்குக் கூட \"கடவுளே நல்ல பையனா விரும்பினான்னா மகளை அவனுக்கேக் கட்டிவைக்கலாமே\" என காதலுக்கு சிபாரிசுசெய்து கடவுளையும் வேண்டச்சொல்லும்.\nதப்பு பண்றவந்தான் மனுஷன்; அதை மன்னிக்கறவனும் மனுசனாயிருக்கனும்னு ஒரு பாடம் மனதிற்குள் பதிவாகும். உறவுகள் கூடி சிரிக்கிறது தான் குடும்பம், அக்கம்பக்கத்தார் சூழ அரவணைத்து வாழ்வதுதான் வாழ்க்கைன்னு இப்படத்தின் பாத்திரத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பார்க்கையில் ஒரு சாத்வீக குணம் யதார்த்தமாக உள்ளூறும்.\nஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லி குறையினைப் பெரிதாக எடுத்துக்காட்டி அடித்துக்கொண்டு வெட்டிமாளுவதை விட சம்மந்தப் பட்டோர் கூடி பேசி சரிதவறுகளை அலசிப் பார்த்துக்கொண்டால், நியாயத்தராசினை நான்குக் கைகொண்டு தூக்கிப் பிடித்துவிட்டால் வரயிருந்த இழப்புகள் விட்டு நீங்கி வெற்றியைத் தரும் வாய்ப்பாக மாறிப் போகுமென உலகைப் புரட்டிப் போடுமொரு அறிவுரையை காதல் தீயிட்டுக் கொளுத்தி இளைஞர்களின் கண்களில் வீசுகிறார்.\nகாதலின் ரசத்தைக் காட்டி அதன் இருட்டைப் போக்குமொரு வெளிச்சத்தில் வசனங்களைத் தீட்டி பசுமை குறையாத வெளியெங்கும் வீசும் காற்றுப் போன்று மனதெங்கும் படரும் நல்லுணர்வுகளை இள ரத்த வெப்பத்தில் சுடும் காதலினுள் தோய்த்து திரைச்சுருளெங்கும் வண்ணவண்ணமாக அடைத்திருக்கிறார் இந்த \"சுந்தர பாண்டியனின்\" இயக்குனர் திரு. எஸ். ஆர். பிரபாகரன். அந்த வண்ண வண்ணங்களில் மிளிர்கிறது இயக்குனர் சசியின் லட்சிமிமேனனின் சூரியின் இன்னும் நாயக நாயகியின் குடும்பமாக நண்பர்களாக வந்துப் போகும் அனைவரின் நடிப்பும்.\nசிரிக்கவைக்கும் வசனங்கள், வி���ுவிறுப்பான திரைக்கதை, உணர்ச்சிவசப்பட வைக்கும் திருப்பங்கள், ஆமென்று ஒவ்வொரு பாத்திரங்களையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் நடிப்பு, மனம் துள்ளும் பாடல்களின் வரிகள் காட்சிகள் ஒளிப்பதிவென மீண்டும் நல்லதொரு திரைப்படத்தில் கரைந்துப் போகப் போகின்றன நம் இளநெஞ்சங்களெல்லாம்.\nஅத்தகைய மிக அழகான காட்சிப் பதிவு, திகட்டாத உணர்வினை காட்சிகளோடு ஒன்றிப்போன மனசாகப் பார்த்து நரம்பின் அசைவெங்கும் அதிரவைக்கும் ரசனைமிகுந்த பின்னணி இசை, லாவகமாக ஒரு இளைஞன் செய்யக்கூடிய கதாநாயக வித்தைகள், இத்தனைக் கோபம் வந்தால் இந்த இடத்தில் நானும் இப்படியேனும் சண்டைப் போடுவேனென ஏற்றுக் கொள்ளத்தக்க போலித் தனம் கூடுதலில்லா சண்டைக் காட்சிகள்,\nநம்மூர் கிராமத்துக் குறும்புதனில் சொட்டும் இனிப்பும் குசும்புமாக கலந்த நட்பு வட்டத்தோடு நகைச்சுவை படமெங்கும் படர்ந்த, 'அகன்ற மார்பினன் சுந்தப் பாண்டியனின் தீரம்' அழகிய சசியின் புன்னகைப் பார்வையில் வெளிப்படும் மிக நல்ல காதல் திரைப்படம்.\nமனைவிக்கு வலிவந்ததும் இங்கும் அங்குமென ஓடும் கால்களோடு மனதும் ஓட, பெற்றெடுத்த பிள்ளையை வாங்கி உயிர்நுகரும் வாஞ்சையோடு முத்தமிட்டு' விழுந்தால் பயந்து' எழுந்தால் தோள்தந்து' சரிந்தால் இதயத்தில் தாங்கும்' எந்த அப்பனுக்கு தன் மகளையும் மகனையும் பிடிக்காமல் போகும்\nதவறெனில் கோபப்படும் தாய் தந்தைகளின் ஒவ்வொரு அனல் வார்த்தைக்குப் பின்னும் பிள்ளைகளின் நலன் நோக்கிக் கதறுமொரு சப்தம்தான் உண்டென எத்தனைப் பிள்ளைகளுக்குப் புரிகிறது அது புரியும் பிள்ளைகளுக்கு அப்பாக்கள் இப்படித் தான் பெரிய மனதினர்களாக இருப்பார்களென ஒரு மாதிரியை இந்தப் படத்தின் மூலம், நாயகன் நாயகியாக நடித்திருக்கும் இரு பாத்திரங்களின் தகப்பனார்களின்மூலம் காட்டுகிறார் இயக்குனர்.\nஎப்பொழுதும் திட்டிக் கொண்டிருக்கும் அப்பா அவளின் ஒவ்வொரு சந்தோச நகர்வுகளையும் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, முடிவில் 'சரிம்மா நீ விரும்பியவனையே கட்டிக்கோ போ'ன்னு சொல்லும் போது அந்த மகளின் சந்தோசத்தின் அளவு 'கடலின் இரு கரைகளை எட்டித் தொட கைவிரித்து இன்னும் ஏழு கடலைத் தேடுமளவிற்கும், கூடுதலாகப் பெரிது' என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள லட்சுமி மேனனின் நடிப்பும் அழுகையும் அவளுடைய ��ப்பாவின் அரவணைத்துக் கொள்ளும் நெருக்கமும் மனதை ஒரு நல்லுணர்வில் ஆழ்த்துகிறது.\nவேறென்ன இருக்கு மனசுல, வெறும் கர்வமும் சுயநலமும் பேராசையும் மேலதானே அப்பிக் கிடக்குது, அதை சட்டுன்னு உதறி விட்டுட்டா நீ நானு இந்த ஊரு உலகம் எல்லோருமே நல்லவங்க தானேன்னு ஒரு கேள்வியை உள்ளுக்குள்ளே மிக நாசுக்காக எழுப்புகிறது இப்படத்தின் நிறைய காட்சிகள்.\nஅப்படி ஒரு காட்சியில், \"மகனுக்கு பிடித்துப் போச்சு, அவனுக்கு பிடித்த நல்ல வாழ்க்கை அமையனும், அப்பாவே வந்து வீடு ஏறி ரொம்ப நேர்த்தியா கம்பீரமா மிடுக்கு குறையாம பண்பு மிளிரப் பேசி இப்படிப் பட்ட என் பைய்யனுக்கு உன் பொண்ணக் கொடுங்களேன்னு கேட்கிறார். அதைக்கண்டு அந்த நாயகி காதலில் அடக்கிவைத்திருந்த தனது ஆழ்கடல் மனதை எடுத்து வெளியே உணர்வாக வலிமையோடு வெளிப்படுத்துகிறாள். அவளின் தந்தைக்கு பேச நாவெழவில்லை, தன் வீரத்தை கோபத்தை எல்லாம் பாசத்திற்குள் அடக்கிக் கொண்டு கண்கள் சிவக்க நின்று பார்க்கிறார்.\nஅடுத்தடுத்தாற்போல் நாயகனின் தந்தை மிக திறமாக அங்கே தனது ஆளுமையைத் திரையிடுகிறார். உண்மையிலேயே அந்த காட்சி மிக நல்ல காட்சி. அதுபோல மிக நல்ல இயக்கத் திறமைன்னு மெச்சத் தக்க மத்தாப்புகள் இக்காட்சிகளைப் போன்று இப்படத்தின் நிறைய இடங்களில் பல வண்ணங்களாக அழகாக கொளுத்திப் போடப்பட்டுள்ளது.\nஅதிலும், அந்த கடைசி காட்சி, உண்மையிலேயே இயக்குனரைப் பாராட்டவைக்குமொரு சவாலான உத்திதான். ரொம்ப நல்லா ஆரம்பித்து ரொம்ப நல்லாவே முடித்திருக்கிற இந்தப் படத்தைப் பத்தி அப்படி இன்னும் ஆகா ஓகோன்னு எல்லாம் எழுத வேண்டியதில்லை.\nஅது ஆகா ஓகோ தான். ஆனால் படம் என்ன சொல்ல வருதுன்னு சிந்திக்கத் தவறக்கூடாது.\nபொதுவாகச் சொன்னால் காதல் தவறில்லை. காதலெனும் இயற்கையான அந்த உணர்வுகுறித்து நாம் நம் தேவைக்கேற்ப மட்டுமான நமக்கொத்ததுபோன்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்வதில் அல்லது புரிதலை நமக்கு வேண்டியப்படி ஒரு சமுதாயமாகச் சேர்ந்து நாம் அமைத்துக் கொண்டதன்பேரில் மட்டுமே இளையப் பருவத்தினருக்கான பல சிக்கல்கள் நேரிடுகிறது.\nமுதலில், அறிவோட நிதானமா தன் வாழ்க்கைப் பற்றி எதிர்காலம் பற்றி தன் குடும்பம் பற்றி உற்றார் உறவினர் ஊரென நம் அக்கம்பக்கத்து மனிதர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்து தன் ஒவ்��ொரு அடிகளையும் எடுத்துவைக்கும் நல்ல பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் பக்குவப்பட்டிருக்கனும்.\nஅப்பா புரிந்து அம்மா புரிந்து யாரின் மனசும் வலிக்காம நடந்துக்குற குணமும், வெல்லும் திறமும் பெருக பிள்ளைகள் வளரனும்.\nகாதலின் புள்ளி எதையுமே யோசிக்காம உள்ளே வந்து விழுந்துவிட்டாலும் அதன் தொடர்புள்ள அனைத்தைப் பற்றியுமே சிந்தித்து அதனைச் சாதகமாக்கிக் கொள்ளும் சாதுர்யத்தை காதலர்கள் வளர்த்துக்கனும்.\nபெண்களை தரக்குறைவாக மதிப்பிடுவது, பெண்கள் பற்றி நாராசமாகப் பேசுவது, பெண்களென்றால் தக்க மதிப்புகளை விட்டு துச்சமாகக் கருதுவது, அவர்களுக்குப் பிடிக்காத வகையில் கிண்டலடிப்பது, வெறுப்பேற்றி கோபப் படுத்தி ரசிப்பது போன்ற குணங்களையும், ஆண்களை சும்மா அலைய விடுவது, மனது புரிந்ததும் ஏற்றோ அல்லது பிடிக்கலை இப்படிச் செய்யாதே என்று முகத்திற்கு நேரே சொல்லிவிடவோ எச்சரிக்கவோ தயங்குவதும், பிடித்திருந்தால் காதலித்திருந்தால் வீட்டில் பேசி' புரியவைத்து' ஒப்புதல் வாங்கி' தனது வாழ்க்கையை தான் விரும்பியதுபோல் அமைத்துக்கொள்ள முனையாததும், குறைந்தபட்சம் அது சரியா தவறா என்று கூட வீட்டில் கலந்துக் கொள்ளாததும், வெறுமனே ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் கவரும் வண்ணம் பீடிகைப் போடுவது அல்லது அலங்காரத்தை உடல் வசீகரத்தை இன்னொரு மனம் பித்தாகித் தவிக்க அமைத்துக் கொள்வதையுமெல்லாம் இனி வரும் காலத்து இளநெஞ்சங்கள் தவிர்த்தல் வேண்டும். அல்லது அத்தகைய உடல்கூறு புரிந்த விசயங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டு சட்டென அதிலெல்லாம் விழாத ஒரு திடநிலையை எல்லோரும் கொள்ளல் நலம்.\nஅல்லாது தோற்றத்தை மாற்றிக் கொள்வதும், தாடியில் சோகத்தை வெளிப்படுத்துவதும், மது அருந்துவதும் புகைப்பிடிப்பதும் மேலும் நம்மை பலமிழக்கச் செய்து மனதின் வடிகால் வழியே வாழ்வையே இழக்கச் செய்யுமேயொழியே நல்ல மனநிலையை' வாழ்விற்கான தீர்வைத் தராது..\nமாறாக, தனது அன்றாட விருப்பங்களை சொல்லாவிட்டாலும், வெறுப்புக்களை சிக்கல்களை வீட்டில் அப்பா அம்மா அக்கா அண்ணன் போன்ற மூத்தொரிடத்தில் சொல்லி தன் பார்வையை நடத்தையை சூழலை சரிபடுத்திக் கொள்ள முனைதல்வேண்டும். பெண்களை தனது தோழிகளாகவும் நம் தங்கையை காதலியை மனைவியை நாம் வைத்துக் கொள்ள விரும்புவது போன்ற���ம் பண்போடு நடத்தல் வேண்டும். ஒரு ஆண் தனைப் பார்ப்பதை பார்வையாக நேரேடுத்து பேசி தெளிவாக பதில் சொல்லி கடந்துப் போதல் வேண்டும்.\nஅதேநேரம் வீடும் தனது பிள்ளைகளின் மீது அக்கறைக் கொள்ளுமளவு அவர்களின் உணர்வுகளையும் புரிந்துக் கொள்ளல் அவசியம். ஒரு பெண்ணை ஆண் பார்ப்பதும் ஆணைப் பெண் பார்ப்பதும் ஒரு இனக்கவர்ச்சி. அதில் தவறுகள் நேர்ந்திடா வண்ணம் வாழ்வின் தன்மைகளை' ரசங்களை' மதிப்பீட்டை' பாசத்தை' நட்பை' புரிந்துணர்வை' குறைகளை' வலிகளை' ஆபத்துக்களை' தெளிந்து வெளிவரும் வழிகளை நாம் தான் நம் குழந்தைகளுக்கு நட்புநிறை மனசோடு அவர்களின் மொழியோடு ஒன்றி நின்று சொல்லித் தரனும்.\n \"தனித் தனியா முளைத்து இரண்டும் ஒன்றெனக் கலந்துப்போகிற, ஒரே சிந்தனையாய் ஒன்றிப்போகிற, உயிரிகளிணையும் அன்பை எதற்கும் விட்டுக் கொடுத்திடாத, பிரிந்தால் உயிர் போய்விடுமொரு வலியையடையும், ஒரு மனசுக்குளிருக்கும் இரு சிறகுகளில்லையா\nபின்ன அந்த ரெண்டு சிறகும் ஒருங்கே முளைக்கனுமில்லையா அது முளைத்திருப்பது ரெண்டுப் பேருக்கும் தெரியனுமில்லையா அது முளைத்திருப்பது ரெண்டுப் பேருக்கும் தெரியனுமில்லையா அதைத் தெரிந்துக் கொள்ள தெளிவாப் பேசிக்கிற அளவுக்கு நாம் நம் ஆண் பெண் நட்பினை வளர்க்கணும். ஆண் பெண் உறவினை ஏற்றத் தாழ்வுகளின்றி புரிதலோடு பழகுமொருப் புள்ளிக்கு நம்மை நாம் நகர்த்தனும். ஒருவரை ஒருவர் புரிந்து ஒரு ஆண் பெண்ணிடமோ அல்லது பெண் ஆணிடமோ கனமா பேசுற, சுயமா எடுத்து தன் மன உணர்வுகளை சொல்லி புரியவைக்கிற, அதேநேரம் ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா ஒருத்தர் உடனே விட்டு விலகி அவரின் மனதை நோகடித்திடாத நற்பண்பு மிக்கதொரு மனநிலைக்கு வரனும்.\nஅப்படி ஒரு இடத்திற்கு வந்துட்டோம்னா, நம்ம காதல் ஜெயிக்கும். நம்ம இளைஞர்கள் வெற்றியின் வாலிப்பில் காதல் புரிவர். அப்படிப்பட்ட காதல் கண்ணியமாக ஏற்கப்படும். ஏற்கப்படாத இடத்தில் இந்த \"சுந்தர பாண்டியனைப் போல\" எதற்கும் துணிந்து நாமும் நிற்போம். நம் துணிவில், காதலில், பண்பில், நடத்தையில் பிறப்பின் முதிர்ச்சியைக் கற்குமிவ்வுலகு; கவலைப் படாதீர்.\nஅவ்வழியே, அத்தகைய பண்புகளின் நாடியைப் பிடித்து நமக்குத் திரைப்படங்களாக்கித் தரும் இதுபோன்ற திரையிலக்கியங்களின் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும்,\nநடிகர்களுக்கும் இதர திரைத் துறைச் சார்ந்த அத்தனைக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து திரைத்துறையின் தேவைக்குரிய அளவுமட்டும் நம் முழு வரவேற்பினை திரைப்படங்களுக்கு நல்குவோம்..\nஅதோடு, 'குத்தினவன் நண்பன்னு தெரிந்தா அதை வெளியிலக் கூடச் சொல்லாததுதான் நட்பு' என நட்பின் பெருமித குணத்தோடு முடியுமிப்படம் நிச்சயம் எல்லோருக்கும் வெகு சாதாரமாகப் பிடித்துவிடக் கூடிய சிறந்ததொரு திரைப்படம்தானென்றும் மெச்சுவோம்..\nஇப் படத்தின் இதர குறைகளும் நிறைகளும்:\nபுகைப் பிடித்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகளை \"வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல\" எனும் வசனங்களோடு மீண்டும் மீண்டும் அதன் ஆசைகளைத் தூண்டுவதாகவே காட்சியமைத்துள்ளது. படத்தை நாம்தானே எடுக்கிறோம் யதார்த்தம் என்பதற்காக தீயப் பழக்கங்களைத் தான் சேர்த்துக்கனும்னு இல்லையே. நல்ல செயல்களை பழக்கவழக்கங்களை அத்தகைய செயல்களின் வீரியன்களைக் காட்டி செய்யக்கூடாதென்பது போன்ற காட்சிகளை திணித்தாவது சமுதாயத்திற்குத் தீமைகளை விளைவிக்கக் கூடிய அத்தகைய செயல்களை செய்யத் தூண்டும் காட்சிகளைத் தவிர்க்கலாமே.\nமுதல் காதல் மறக்காது, காதலில் இது வெற்றி இது தோல்வி, தோற்றால் குடிக்கணும் புகைப் பிடிக்கணும் தன் நிலை மறந்துத் தவிக்கணும் போன்ற உத்திகள் அடங்கிய அதே பழைய காட்சிகளின் உட்புகுத்தல்கள் என்னதான் இன்றும் இளைஞர்களால் ஏற்றுக் கொண்டு விசில் பறக்கவைக்கிறது என்றாலும் அதெல்லாம் இனி தேவையா\nஅடுத்து, அடமாக அதிக பாட்டிகளைக் காட்டி அவர்களில் சிலரை நகைச்சுவையின் பொருட்டாக ஏளனப் படுத்தும் காட்சிகளை இத்தகைய சிறந்த இயக்கத் திறனுள்ள படத்தில் தவிர்த்திருக்கலாம். மாறாக பெரியோரை மதிக்கத் தக்க பண்புகளை வளர்த்தல் நலம். இதலாமென்ன பெரிய விசயமா ஊர்ல இல்லாததா எனலாம், ஆனால் இப்படி சின்னஞ்சிறு துளி துளிகளாகத் தான் விழப்படுகிறது பண்பைக் கெடுக்கும் நஞ்சுகள் நம் கலச்சாரத்திற்கிடையே.\nஅடுத்து அப்புக்குட்டி இறக்கும் தருனமாக வரும் காட்சியில் அவனுடைய நண்பர்கள் கடைசிவரை போலிசு போலிசு என்றே கதறுவது. ஒரு கட்டத்தில் காவலாளிகள் வந்துவிட்டதும் அப்புக்குட்டியின் உடலை வண்டிக்குள் ஏற்றுகையில் ���வன் பெயரைச் சொல்லி வருந்துவதாக அங்கே மாறியிருப்பின், ஒரு லேசான செயற்கைத் தனம் அங்கே ஒட்டிக்கொண்டிருந்திருக்காது. இருப்பினும் எல்லோரும் கவனிக்கத் தக்கதுமல்ல. இதுபோல் எல்லோருக்கும் புரிபடாத வகைகளில் இடைபுகுந்திருக்கும் மிக சில குறைகளையே வருங்காலப் படங்களை இன்னும் திறமாக செய்வற்தகென்று சொல்லிவைக்கலாம்.\nஅழகான காட்சிகளுக்கு அகப்படக்கூடிய, பார்க்கப் பார்க்க ஈர்க்கும் ரம்மியமான இடங்களின் தேர்வும் மற்றும் அதைப் பதிவுசெய்த ஒளிப்பதிவுத் திறனும், அதுபோல், பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் கனகச்சிதமாக நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பென்பதையும் மீறி வாழவிட்டிருப்பதும் சிறப்புதான். குறிப்பாக அந்த சுந்தரப் பாண்டியனின் அப்பாவும் அர்ச்சனாவின் அப்பாவும் மனதில் நிற்கிறார்கள். (பாட்டிகள் இதில் அடக்கமில்லை)\nமுழுக்க முழுக்க காதல் படம்தானே என்று இரு உதடுகள் உரசி வெப்பமேற முத்தமிட்டுக்கொள்வது போன்ற காட்சியையும் மற்றும் அரைகுறை ஆடைகளில் மார்புக்கூடு தழுவி கழுத்துவரை நெளிந்து பார்ப்போரை காமப்பசிக்கு ஆளாக்கும் பாடல்கள் தான் காதல் பாடல்களென சித்ரவதை செய்யாது ரசிக்கும் காட்சிகளை காதலின் மனது பதறும் அதேவேளை அன்பு வெளிப்படும் அருமையான காட்சிகளோடு பாடலையும் காதல் கதையையும் இயக்கியது.\nலட்சுமி மேனனின் நடிப்பை நேர்த்தியாக பயன்படுத்தியது. தன் காதலை வீடு ஏற்றுக் கொள்ளுமென்று புரிந்ததும் ஒரு மகள் படும் சந்தோசத்தை ஒரு மயிலாடும் ஆட்டம் போல் அழகாகக் காட்டியது. குறிப்பாக மருமகளே தண்ணிக் கொண்டுவாவென்று சுந்தரபாண்டியனின் தந்தை சொன்னதும் நாயகி தன் முகத்தில் காட்டிய நடிப்பு' அவரையும் இயக்குனரையும் மெச்ச வைக்கும்.\nஅதுபோல் நாயகி நாயகன் இருவரின் உயரத்தை சமநிலையாக காண்பிக்க நேராக இருவரையும் காண்பிக்கும் காட்சிகளிலெல்லாம் குனிந்து இழுப்பது ஏதேனும் விளையாடுவது போன்ற காட்சிகளை அமைத்துக்கொண்ட இயக்குனரின் ஒளிப்பதிவாளரின் புத்திசாலித் தனம்.\nகடைசியில் தன்னைக் கொல்லவந்த மூவருமே தன் உயிருக்குயிரான நண்பர்கள் என்று தெரிய வருகையில், குறிப்பாக அந்த மூன்றாம் நண்பன் பின்னாலிருந்து கத்தியில் குத்துகையில் மனசு அவனின் துரோகத்தை எண்ணி அழும் ஆழியை அவனின் கன்னத்தில் வழியுமொரு சொட்டுக் கண��ணீராகக் காண்பித்தது.\nமிக முக்கியமாக, தனியாக நகைச்சுவைக்காக இடமமைத்து நம்மை மிரட்டாமல் படத்தினூடையில் யதார்த்தமாக வரும் வசனங்கள் மூலமாக எல்லோரையுமே சிரிக்க வைக்கும் எளிய வார்த்தைகளின் ஜோடனையும் அதற்கேற்றாற்போல் நடித்துள்ள சூரியின் நடிப்பும் ரசனைக்குரியது.\nஒரு சாதாரண பாத்திரமாகவும், அதேநேரம் நம் நண்பர்களுக்கிடையே ஒரு நாயகத்துவமுள்ள ஒரு தோழனைப் போலவும், கண்ணியமான காதலனாக, நல்ல மனிதனாக நல்ல நடிகனாகவும் சசியைக் காட்டியதும் அவர் நடித்துள்ளதும் அழகு\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nஆக எதிர்பார்த்தது போலவே சசி படம் பார்க்கலாம்\nஎன்ற நம்பிக்கையை தக்க வைத்து கொண்ட படம்.\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\n படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஒரு திருட்டு விசிடி ஆர்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nதினமலர் விமர்சனம் - சுந்தர பாண்டியன்\nஇதுநாள்வரை நட்பு, நண்பர்களின் காதலுக்கு உதவி, அதற்காக அடிதடி, அடாவடி ஆகிய கதையம்சம் கொண்ட படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த சசிகுமார், முதன்முதலாக காந்தார காதலனாக களம் இறங்கி கலக்கி இருக்கும் கலர்புல் படம்தான் \"சுந்தரபாண்டியன்\".\nமதுரை, தேனிபக்கம் குறிப்பிட்ட சமூகத்தை ‌சார்ந்த பெரிய இடத்துப்பிள்ளை நாயகர் சுந்தரபாண்டியன் எனும் சசிகுமார். நண்பனின் காதலுக்கு உதவப்போய் இவரே நாயகி அர்ச்சனா அலைஸ் லெஷ்மி மேனனின் மனம் கவர்ந்தவராகிறார். அப்புறம் அப்புறமென்ன அர்ச்சனா அலைஸ் லெஷ்மியின் காதலன், முறைமாமன், அம்மணி அர்ச்சனா கல்லூரிக்கு போகும் வரும் வழிகளில் முறைக்கும் மாமன்கள்... எல்லோரும் மனதளவில் விரோதியாகப்போகும் சுந்தரபாண்டியனை, எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட இருந்தே குரல்வளை அறுக்க பார்க்கின்றனர். ஆனால் அவர்க‌ள் அத்தனை பேரையும் நண்பர்களாகவே பார்க்கும் சுந்தரபாண்டியன், தன் காதல் திருமணத்திற்கு முதல்நாள் புகட்டும் பாடம் தான் \"சுந்தரபாண்டியன்\" மொத்தபடமும் இப்படி ஒரு காதலுக்கும் - நட்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த அழகிய கதையை எத்தனைக்கு எத்தனை அற்புதமாக தந்த��ருக்கிறார் இப்படத்தின் அறிமுக இயக்குநரும், சசிகுமாரின் உதவி இயக்குநருமான எஸ்.ஆர்.பிரபாகரன் என்பது தான் இப்படத்தின் பெரியபலம்\nரஜினி ரசிகர் சுந்தரபாண்டியனாக சசிகுமார், பேருந்தில் அலப்பறை பண்ணுபவர்களை அடக்கும் ஒரு சில காட்சிகளும், பில்-டப் ப்ளாஷ் போக்குகளும்‌ போதும் அவரது இயல்பான எடுப்பான நடிப்பிற்கு கட்டியம் கூறுவதற்கு மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார் சசியின் நடிப்பையும் துடிப்பையும் பார்த்து நாயகி அர்ச்சனா எனும் லெட்சுமி மேனனுக்கு மட்டுமல்ல... பொதுவான தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சசிகுமார் மீது இனம்புரியா காதல் வருவதுதான் சுந்தரபாண்டியனின் வெற்றி க்ளைமாக்ஸில் நல்ல நட்பிற்கு விளக்கம் அளிக்கும் காட்சிகளில் சுந்தரபாண்டியன் சசிகுமாரையும் மீறி, இயக்குநர் பிரபாகரனும் அவரது வசனங்களும் ஸ்கீரினில் தெரிவது சசிகுமாருக்கும், சுந்தரபாண்டியனுக்கும் கிடைத்திருக்கும் பெரிய வெற்றி ‌என்றால் மிகையல்ல\nகதாநாயகி அர்ச்சனாவாக அறிமுகமாகியிருக்கும் லெட்சுமி மேனன், தமிழ்சினிமாவில் தற்போது நிலவும் குடும்ப பாங்கான கதாநாயகியர் பற்றாக்குறையை பக்காவாக நிரப்புவார் என நம்பலாம் அம்மணி காதல் காட்சிகளிலும் சரி, கல்தா கொடுக்கும் காட்சிகளிலும் சரி, அவ்வளவு ஏன் அம்மணி காதல் காட்சிகளிலும் சரி, கல்தா கொடுக்கும் காட்சிகளிலும் சரி, அவ்வளவு ஏன் அப்பாவின் ஒப்புதலுக்காக கண்ணீர் மல்க நிற்கும் காட்சிகளிலும் கூட தன் இயல்பான திமிரான நடிப்பால் படத்தை மேலும் ஒருபடி மேலே தூக்கி பிடித்திருக்கிறார் பலே அப்பாவின் ஒப்புதலுக்காக கண்ணீர் மல்க நிற்கும் காட்சிகளிலும் கூட தன் இயல்பான திமிரான நடிப்பால் படத்தை மேலும் ஒருபடி மேலே தூக்கி பிடித்திருக்கிறார் பலே\nசசிகுமார் - லெஷ்மி மேனன் ஜோடி மாதிரியே ஆரம்ப காதலன் அறிவழகனாக வரும் இனிகோ பிரபாகரன், முறைபையன் ஜெகனாக வரும் விஜய் சேதுபதி, எல்லோருக்கும் சீனியர் புவனேஷ்வரன் ‌எனும் குட்டையனாக வலம் வந்து, பாதியிலேயே பரிதாபகரமான முடிவை தேடிக் கொள்ளும் அப்புக்குட்டி, நண்பன் முருகேசனாக வரும் பரோட்டா சூரி, பரஞ்ஜோதி - செளந்தர ராஜா, அப்பா கேரக்டர்கள் நரேன், தென்னவன், அம்மா கேரக்டர்கள் துளசி, சுஜாதா, தோழி நீது நீலாம்பரன் உள்ளிட்ட எல்லோரும் சம்பந்தப்பட்ட பாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பது படத்தின் பெரும்பலம்\nஎன்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் நான்கு மட்டுமல்ல, பின்னணி இசையும் சுகராகம் சி.பிரேம் குமாரின் ஒளிப்பதிவு, வி.டான்போஸ்கோவின் படத்தொகுப்பு, திலிப் சுப்பராயனின் சண்டை பயிற்சி, தினேஷின் நடனம் உள்ளிட்டவைகளும் படத்தின் பெரும் பலம் சி.பிரேம் குமாரின் ஒளிப்பதிவு, வி.டான்போஸ்கோவின் படத்தொகுப்பு, திலிப் சுப்பராயனின் சண்டை பயிற்சி, தினேஷின் நடனம் உள்ளிட்டவைகளும் படத்தின் பெரும் பலம் இவையெல்லாவற்றையும் விட ‌எஸ்.ஆர்.பிரபாகரனின் எழுத்தும்-இயக்கமும், எம்.சசிகுமாரின் நடிப்பும், தயாரிப்பும் சுந்தரபாண்டியனின் முன்பாதியை காமெடியாகவும், பின்பாதியை கருத்து நெடியாகவும் சீன் பை சீன் தூக்கி நிறுத்தி இருக்கின்றனர் பேஷ் பேஷ்\nஆக மொத்தத்தில் குறை என்று பெரிதாக எதுவும் சொல்ல முடியாத \"சுந்தரபாண்டியன் - சூப்பர்பாண்டியன்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு அற்புதமான படத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டுள்ளது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nபுரட்சி wrote: புகைப் பிடித்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகளை \"வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல\" எனும் வசனங்களோடு மீண்டும் மீண்டும் அதன் ஆசைகளைத் தூண்டுவதாகவே காட்சியமைத்துள்ளது. படத்தை நாம்தானே எடுக்கிறோம் யதார்த்தம் என்பதற்காக தீயப் பழக்கங்களைத் தான் சேர்த்துக்கனும்னு இல்லையே. நல்ல செயல்களை பழக்கவழக்கங்களை அத்தகைய செயல்களின் வீரியன்களைக் காட்டி செய்யக்கூடாதென்பது போன்ற காட்சிகளை திணித்தாவது சமுதாயத்திற்குத் தீமைகளை விளைவிக்கக் கூடிய அத்தகைய செயல்களை செய்யத் தூண்டும் காட்சிகளைத் தவிர்க்கலாமே.\nமுதல் காதல் மறக்காது, காதலில் இது வெற்றி இது தோல்வி, தோற்றால் குடிக்கணும் புகைப் பிடிக்கணும் தன் நிலை மறந்துத் தவிக்கணும் போன்ற உத்திகள் அடங்கிய அதே பழைய காட்சிகளின் உட்புகுத்தல்கள் என்னதான் இன்றும் இளைஞர்களால் ஏற்றுக் கொண்டு விசில் பறக்கவைக்கிறது என்றாலும் அதெல்லாம் இனி தேவையா\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nஹலோ பாஸ், இன்று தமிழகத்தில் குடிப்பழக்கம் இல்லாத ஆண்கள் யாராவது இருக்கிறார்களா எனக் கூறுங்கள் சாலை ஓரங்களில் அமர்ந்து குடிக்கிறார்கள். பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் வழியெங்கும் மதுபானக் கடைகள். மாலை நேரமானால் எங்கு கூட்டம் உள்ளதோ இல்லையோ பார்களில் குடிமகன்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.\nஇவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, சினிமாத்தனம் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் இந்தக் காட்சிகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவதற்கில்லை.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nதலைவர் விஜயகாந்த் கூற்றுப்படி \"தமிழ்நாட்டில் படிக்காதவன் இருக்கலாம், ஆனால் குடிக்காதவன் யாருமே இல்லை\"\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\n@சிவா wrote: தலைவர் விஜயகாந்த் கூற்றுப்படி \"தமிழ்நாட்டில் படிக்காதவன் இருக்கலாம், ஆனால் குடிக்காதவன் யாருமே இல்லை\"\nஇதை விஜயகாந்த் கூறலாம். நம்ம தலை சொல்லக் கூடாது.\nதமிழ்நாட்டில் குடிக்காதவன் நிறையப் பேர் தலைவா\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\n@சிவா wrote: தலைவர் விஜயகாந்த் கூற்றுப்படி \"தமிழ்நாட்டில் படிக்காதவன் இருக்கலாம், ஆனால் குடிக்காதவன் யாருமே இல்லை\"\nகுடிப்பது என்பது இப்போது தமிழ்நாட்டில் ஒரு சாதாரண அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டது...\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\n@பிளேடு பக்கிரி wrote: நல்ல படம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nஎனக்கு மிகவும் பிடித்தது படத்தின் கிளைமேக்ஸ் பகுதி...\nகுறிப்பாக அந்த கடைசி வசனம்...\"குத்தினது ஃபிரெண்டுன்னு தெரிஞ்சா செத்தாக்கூட காட்டிக் கொடுக்கக் கூடாது...அதான் நட்பு...\"...\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\n@ரா.ரா3275 wrote: எனக்கு மிகவும் பிடித்தது படத்தின் கிளைமேக்ஸ் பகுதி...\nகுறிப்பாக அந்த கடைசி வசனம்...\"குத்தினது ஃபிரெண்டுன்னு தெரிஞ்சா செத்தாக்கூட காட்டிக் கொடுக்கக் கூடாது...அதான் நட்பு...\"...\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nசெந்தில் எங்க ஆளையே காணோம்\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nஹீரோயின் கும்கி படத்திற்கான ஆடியோ வெளியீட்டில் பார்த்த போது சுமாரான பெண்ணாகவே தெரிந்தார்.\nஹீரோயின் விட சைடு ல வர பொண்ணு ரொம்ப அழகாக தெரியுறாங்க\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nஇதைவிட நட்புக்கு சிறந்த மேற்கோள் இருக்க முடியாது என்பதை உணர்த்தும் படம்....\nRe: சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/159175?ref=archive-feed", "date_download": "2018-04-19T23:28:54Z", "digest": "sha1:FTFKACPRXES6JWLGO6CSGJ74G7ZV7HJK", "length": 7062, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள 15 பெண்கள் - archive-feed - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகுளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள 15 பெண்கள்\nபொகவந்தலாவ, லொயினோன் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 15 தொழிலாளர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றைய தினம் தேயிலை பறித்துக்கொண்டிருந்த வேளையில் 15 பெண் தொழிலாளர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 15 பேரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.\nஎனினும் எஞ்சிய அறுவரும் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர���மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE", "date_download": "2018-04-19T22:53:30Z", "digest": "sha1:NWLHI4XAE2AA4OWAVCW6WSHQUOZJY7HC", "length": 4837, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பரிணாமம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பரிணாமம் யின் அர்த்தம்\n(உயிரினங்கள்) மாறும் சூழ்நிலைக்குத் தக்கவாறு எளிய அடிப்படையான வடிவங்களிலிருந்து புதிய அமைப்பும் இயக்கமும் கொண்ட புதிய உயிரினங்களாகப் படிப்படியாக (வெகு நீண்ட காலத்தில்) மாற்றம் அடைதல்.\n‘பரிணாமத்தைப் பொறுத்தவரை தகுதி வாய்ந்த உயிரினங்களே தப்பிப் பிழைக்கும்’\n‘பரிணாம வளர்ச்சியில் ஒரு சிறு மாற்றம் ஏற்படுவதற்குப் பல லட்சம் ஆண்டுகள் ஆகலாம்’\n(ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு) படிப்படியான மாற்றம் அல்லது வளர்ச்சி.\n‘சுந்தர ராமசாமி சிறுகதைகளின் முழுத் தொகுப்பில் அவருடைய பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ள முடிகிறது’\n‘கல்லிலும் ஓலைகளிலும் எழுத்துகளைப் பதிவுசெய்யும் முறை தொடங்கி இன்று அச்சுக்கலைவரை எழுத்து பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-election-no-muslim-the-whole-list-bjp-candidates-317407.html", "date_download": "2018-04-19T23:14:59Z", "digest": "sha1:SE3VRJE4TTXWSIVZCBGHV226U6GPET5G", "length": 14376, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக தேர்தல்: ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட வாய்ப்பளிக்காத பாஜக.. ராஜ்நாத் சொல்லும் அடடே காரணம்! | Karnataka Election: No Muslim in the whole list of BJP candidates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கர்நாடக தேர்தல்: ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட வாய்ப்பளிக்காத பாஜக.. ராஜ்நாத் சொல்லும் அடடே காரணம்\nகர்நாடக தேர்தல்: ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட வாய்ப்பளிக்காத பாஜக.. ராஜ்நாத் சொல்லும் அடடே காரணம்\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\nலிங்காயத்து வாக்குகளுக்காக அடித்துக்கொள்ளும் பாஜக-காங்கிரஸ் பசவண்ணர் ஜெயந்தி படும்பாட்டை பாருங்க\nகர்நாடகா தேர்தல்: ரூ7 கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் அதிரடி பறிமுதல்\nஆச்சரியம் இல்லை, வரலாறு.. கர்நாடக சட்டசபை தேர்தலில் 4 முறை வெற்றி பெற்ற அதிமுக\nகர்நாடக சட்டசபை தேர்தல்.. தமிழர்கள் அதிகம் வசிக்கும் 2 தொகுதிகளில் அதிமுக போட்டி\nகர்நாடகாவில் 10 நாட்கள் தீயாக பிரச்சாரம் செய்யும் மோடி\nகர்நாடக தேர்தல்: இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக\nகர்நாடக தேர்தல்: ராஜ்நாத் சொல்லும் அடடே காரணம்\nபெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டு இருக்கும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இடம்பெறவில்லை. அதேபோல் இரண்டிலும் கிறிஸ்துவர்கள் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.\nமொத்தம் 225 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி லிங்காயத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மொத்தம் 40 லிங்காயத்து வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 25 வோகாலிகா வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 15 முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 15 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். 5 பிராமின்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nபாஜக வேட்பாளர் பட்டியலிலும் லிங்காயத்துகள் அதிக அளவில் இடம்பெற்று இருக்கிறார்கள். மொத்தமாக 72 பேரில் லிங்காயத்துகள் 21 பேர் இடம்பெற்றுள்ளனர். லிங்காயத்துகளுக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தனி மத அங்கீகாரம் கொடுத்தது. இதனால் அந்த ஓட்டுக்களை காங்கிரஸ் பெறும் என்று கூறப்படுகிறது.\nபாஜக வெளியிட்டு இருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெறவில்லை. முதற்கட்ட பட்டியலில் 72 வேட்பாளர்கள் பெயர் இருந்தது. அதன்பின் 82 பேர் கொண்ட 2வது பட்டியலை வெளியிடப்பட்டு இருக்கிறது. இரண்டிலும் ஒரு முஸ்லிம் கூட இல்லை. அதேபோல் இரண்டிலும் கிறிஸ்துவ, ஜெயின் வேட்பாளர்களும் இல்லை.\nபாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் லிங்காயத்துகள் 21, 10 தாழ்த்தப்பட்ட மக்கள் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். 10 வோகலிகாஸ், 19 பிறப்படுத்தப்பட்ட மக்கள், 5 பிராமணர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 32 லிங்காயத்துகள், 10 வோகலிகாஸ், 20 பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.\nஇது கர்நாடகாவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் ராஜ்நாத் சிங் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், வெற்றிபெற கூடிய ஆட்களை மட்டுமே வேட்பாளர்களாக அறிவித்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது தேர்தல் சமயத்தில் எல்லோருக்கும் புரியும் என்றுள்ளார். இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n15வது நிதிக்குழு பரிந்துரை.. நிதிக்குழு தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nதொடர் சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் டெல்லி பயணம் ரத்து\nநிர்மலா தேவி விவகாரத்தில் நடந்தது என்ன... விசாரணையைத் தொடங்கினார் அதிகாரி சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cauverynews.tv/people-protest-sterlight-plan", "date_download": "2018-04-19T23:14:36Z", "digest": "sha1:QX224S4MA6TANLKKZD4GCQEL5OPZSUPR", "length": 6526, "nlines": 71, "source_domain": "cauverynews.tv", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய கிராம மக்கள் கைது | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்பு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய கிராம மக்கள் கைது\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய கிராம மக்கள் கைது\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வலியுறுத்தி குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் விடி���விடிய தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபாடு, அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தநிலையில் ஆலையின் இரண்டாவது பிரிவு தொடங்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை முழுவதாக மூட வலியுறுத்தியும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்தில் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். தகவலறிந்து வந்த தூத்துக்குடி சார்ஆட்சியர், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது\nஅனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்\nதிருடனை துரத்தி பிடித்த சிறுவன்..\nரஜினிகாந்த் படத்துக்கு கொடி பறக்குது என தலைப்பு வைத்தது ஏன் \nதமிழகத்தில் திருநங்கைகள் ஆட்சியாளர்கள் ஆகவேண்டும்: ஆர்.கே. சுரேஷ்\nநாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாடு செல்லவேண்டுமா\nசுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஹரியானாவில் வாய்க்கால் அருகே பையில் 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு\nகாவிரி விவகாரம்: \"ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிடக் கூடாது\"\nமீண்டும் விஜயகாந்தை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன் : சந்திரசேகர்\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு; மத்திய சென்னை செயலாளராக A.V.K.ராஜா நியமனம்\nபுனேவிலும் சிஎஸ்கே அணி விளையாடுவதில் புதிய சிக்கல்\n65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/12/blog-post_15.html", "date_download": "2018-04-19T23:12:22Z", "digest": "sha1:GLMRC2WEKBRDNI2NXQOFU34RHUJQZBZE", "length": 15958, "nlines": 259, "source_domain": "www.kummacchionline.com", "title": "அரசியலில் அன்டிராயர்..............................சகஜமப்பா | கும்மாச்சி கும்மாச்சி: அரசியலில் அன்டிராயர்..............................சகஜமப்பா", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகுளிர்கால கூட��டத்தொடர் முழுவதும் ஒரு மக்கள் பிரச்சனை கூட பேசப்படாமல் தினமும் ஒரு பத்து நிமிடம் கும்பலுடன் கோவிந்தா போட்டு, குய்யோ முறையோ என்று கூவி கும்மியடிக்கப் போய் விட்டனர் நமது எம்.பி கூட்டம். இந்தக் கூத்துக்கு இவர்களுக்கு சம்பளம், பேட்டா, விமான டிக்கெட், மயிரு மட்டு என்று ஏகப்பட்ட சலுகைகள். இதன் எதிரொலிதான் நம் கத்திரிக்காய், உப்பு, பருப்பில் தெரிகிறது. போதாக்குறைக்கு இந்த வருடம் எட்டாவது முறையாக பெட்ரோல் விலை ஏற்றப்படுகிறது.\nஇவ்வளவு கூப்பாடு போட்டும், எதிர் கட்சிகள் ஜே.பி.சி விசாரணை என்று கூவினாலும், அசராமல் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் தினமும் பத்து நிமிடம் வந்து போனாரே, நம்ம டர்பன் தாத்தா, அப்பா இவரு பெரிய ஆளுப்பா. இவருக்கு இதற்காகவே “பாரதரத்னா” கொடுக்கலாம்.\nநம்ம ஊரு அரசியல் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது. நீரா ராடியவுடன் ஐயா வூட்டுக் காரங்களும், அவர்களது நண்பிகளும் பேசிய பேச்சுக்கள் அய்யா குடும்பத்தின் சச்சரவுகள் குழாயடி ரேஞ்சுக்கு வந்துவிட்டது. இதில் அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் விபரீத முடிவுக்குப் போவார்கள் என்று வேறு பேசுகிறார்கள். இப்படி கூடவா அமைச்சர் ஆவார்கள் என்று கேள்வி எழுகிறது.\nஜன நாயகத்தில் ஏதோ கட்சி தலைவர்கள் எல்லாம் சேர்ந்து தான் அமைச்சரவை அமைக்கப் படுகிறது என்று நினைத்த நமக்கெல்லாம் வைத்த ஆப்பு இப்பொழுது எரிகிறது. கனவான்களும், மாமாக்களும் (மாமிகளும்) தான் முடிவு செய்யறாங்கப் போல. இந்த வியாபாரம் நல்ல வியாபாரம் போல் தெரிகிறது. எதிர் காலத்தில் இந்த வேலைக்கு பலத்தப் போட்டி இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.\nஇப்பொழுது தியேட்டர் கிடைக்காதவன், தியேட்டரில் டிக்கெட் கிடைக்காதவன், என்று ஒரு கூட்டம் இந்த ஜோதியில் ஐக்கியமாக தயாராகிறது. இன்னும் போக போக என்ன ஆகுமோ தெரியவில்லை.\nஅதுக்குதான் அம்மட்டன் வாராவதி மேல் நின்னு அரை பாட்டில் வுட்டு அசையாம நின்ன ஐயாவு அன்னைக்கே சொன்னாரு “ஏலே அரசியல்வாதியையும் அன்டிராயரையும் அடிச்சு துவைத்து காயப் போடணும் இல்லாங்காட்டி நாறிடும்” னு.\n“ஏலே அரசியல்வாதியையும் அன்டிராயரையும் அடிச்சு துவைத்து காயப் போடணும் இல்லாங்காட்டி நாறிடும்”\nகடைசி வரிகள் செம கலக்கல்...\nஇந்தக் கூத்துக்கு இவர்களுக்கு சம்பளம், பேட்டா, விமான ட��க்கெட், மயிரு மட்டு என்று ஏகப்பட்ட சலுகைகள்\nதேர்ந்தெடுக்கபட்டவர்கள், அவரவர் பணிகளை செய்யாவிட்டால்.....\nதிஹார் ஜெயில்-ல போட்டு நொங்கு எடுக்கனும்...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nராசாவிடம் சி.பி. ஐ மராத்தான் விசாரணை-சொல்லுங்கள் ர...\nகேவுருல நெய் ஒழுகுது டோய்.......................அம...\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2009/01/07/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-1/", "date_download": "2018-04-19T23:23:41Z", "digest": "sha1:LHG4ITM6L3OPOE3PKCW62E6VDMFPA3YZ", "length": 4978, "nlines": 115, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "ரத்தின கிரி – 1 | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nரத்தின கிரி – 1\nFiled under கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் ஜன »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2017/04/blog-post_5.html", "date_download": "2018-04-19T22:57:51Z", "digest": "sha1:3U6FRD6XWU5L425422HSEPVOJX5EDG6K", "length": 7213, "nlines": 182, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: சந்திரன் பொதுபரிகாரம் இறுதிநாள்", "raw_content": "\nநீண்டநாள்கள் காலம் கொடுத்து சந்திரன் பரிகாரம் நாளையோடு முடிவடைகிறது. சந்திரன் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப நாளை கடைசிநாள்.\nஇதுவரை அனுப்பியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் பதில் மெயில் அனுப்படும். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு ஏன் இவ்வளவு நாள்கள் இந்த பரிகாரத்தை இழுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்டார்கள். அனைவரையும் இதில் பங்குக்கொள்ள வைக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இவ்வளவு இதனை இழுத்தேன்.\nபரிகாரபூஜைகள் வெள்ளிக்கிழமை இருந்து ஆரம்பம் ஆகும். சந்திரன் பரிகாரத்திற்க்கு அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பிவைத்தவர்கள் மற்றும் ஒரு சில நண்பர்கள் கொடுத்த பணத்தில் இருந்து செய்யப்படுகின்றது.\nசந்திரன் பரிகாரத்திற்க்கு கட்டணம் செலுத்தியவர்களுக்கு தனியாக பூஜை செய்யபடும். பரிகாரபூஜையில் முக்கியமாக அம்மனை வைத்து ஹோமம் செய்யப்படும் புகைப்படத்தை அவர் அவர்கள் கொடுத்த வாட்ஸ்அப் நம்பருக்கும் அனுப்பிவைக்கப்படும்.\nஇதுவரை தங்களின் ஜாதகத்தை அனுப்பாதவர்கள் உடனே ஜாதகத்தை அனுப்பிவையுங்கள். பரிகார பூஜைக்கு கட்டணத்தை செலுத்தவர்களும் செலுத்தலாம்.\nசூரியன் போல் செயல்படும் செவ்வாய்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34848-sixth-day-rain-in-karsan-tea-estate-nilgris-district.html", "date_download": "2018-04-19T23:24:39Z", "digest": "sha1:PGZPRQ3KTPFSUITFUFNEW4UAXHJ36UOE", "length": 8988, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்சன் டீ எஸ்டேட்டில் 6-வது நாளாக சோதனை | Sixth day Rain in karsan tea Estate Nilgris district", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nகர்சன் டீ எஸ்டேட்டில் 6-வது நாளாக சோதனை\nநீலகிரி மாவட்டம் கோடநாடு அருகே கர்சன் டீ‌ எஸ்டேட் தொழிற்சாலையில் 6-வது நாளாக வருமானவரித் துறையினரின் சோதனை தொடர்ந்தது.\nதற்போது 7 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும்‌ கோடநாடு எஸ்டேட்டின்‌ மேலாளர் நடராஜனிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கர்சன் கிரீன் டி எஸ்டேட் வாங்கப்பட்டதற்கான நிதி குறித்தும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தொழிற்சாலை ஊழியர்கள் பெயரில் வங்கியில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது குறித்தும் நடராஜனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறுகின்றன. இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது.\nகுழந்தைகள் தின விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள்\nதொடர் மழையால்‌ பூண்டு விளைச்சல் பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை\nமீண்டும் தொடங்கியது யானை சவாரி \nமறந்துடாதீங்க... வருமான வரி தாக்கலுக்கு கடைசி வாய்ப்பு..\nஹெச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை கோரும் புகாரில் நடவடிக்கை என்ன\nசுற்றுச்சூழலை பாதுகாக்க பேட்டரி பேருந்து: திருப்பதியில் சோதனை ஓட்டம்\nதேனி காட்டுத்தீ சம்பவம்: டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் காவல்துறை ஆய்வு\nஸ்ரீதேவியின் உடலுக்கு நாளை எம்பாமிங்\nமுறையாக பணிக்கு வராததால் சென்னையில் பெண் ஊழியர் மீது ஆசிட் வீசியவர் கைது\nகார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தைகள் தின விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள்\nதொடர் மழையால்‌ பூண்டு விளைச்சல் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/12/dec-stock-portfolio.html", "date_download": "2018-04-19T23:03:43Z", "digest": "sha1:QPUPSEF5JF4HTW2KT3332Y7ZTZ5WFWSJ", "length": 11712, "nlines": 101, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: டிசம்பர் போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு", "raw_content": "\nடிசம்பர் போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nஎமது அடுத்த போர்ட்போலியோ டிசம்பர் 20 அன்று வெளிவருகிறது.\nமுதலீடு தளத்தின் வாயிலாக கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையையும் செய்து வருகிறோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம்.\nஇந்த வார இறுதியிலே போர்ட்போலியோவைக் கொடுக்கலாம் என்று தான் நினைத்து இருந்தோம். ஆனால் தற்போது சந்தை உயரத்தில் இருந்து கீழே இறந்காமல் இருப்பதால் இன்னும் கொஞ்சம் பொறுத்து இருக்கலாம் என்று கருதி அடுத்த வாரத்தில் (டிசம்பர் 20) நமது போர்ட்போலியோ வெளிவருகிறது. மேலும் இந்த இடைவெளி சில நல்ல பங்குகளை அடையாளம் காணுவதற்கும் நேரத்தைக் கொடுத்தது.\nகடந்த வாரம் இலவசமாக MRF பங்கை பரிந்துரை செய்து இருந்தோம். பரிந்துரை செய்யப்பட்ட அன்று 33,000 வர்த்தகமாகிக் கொண்டு இருந்த பங்கு இன்று 38,500 அன்று உயர்ந்துள்ளது. ஒரு வார காலவெளியில் 20% க்கும் அருகே உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பங்கிலே 5000 ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைத்தது.\nஇந்த பங்கு நிதி ���றிக்கையை அடிப்படையாக வைத்து பரிந்துரைக்கப்பட்டதால் MRF பங்கை இன்னும் நீண்ட கால நோக்கில் வைத்துக் கொள்ளலாம்.\nஇதே போல் கொஞ்சம் கஷ்டப்பட்டால் உயர்வில் கூட சில நல்ல பங்குகளை இனங்காண முடிகிறது. டிசம்பர் போர்ட்போலியோவும் இதைப் போன்று அமையும் என்று நம்புகிறோம்.\nசுருக்கமாக இந்த போர்ட்போலியோ சேவையை பற்றி கீழே விவரித்துள்ளோம்.\nஎமது பங்கு பரிந்துரைகள் பங்கு மதிப்பீடல் மற்றும் நிறுவன வளர்ச்சி என்ற காரணிகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.\nமுதலீட்டு பலன் இரண்டு வருடங்களில் 40% வருமானம் என்பதை அடிப்படையாக வைத்து இருக்கும். சந்தை நன்றாக இருந்தால் அதற்கு மேல் செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.\nபரிந்துரைக்கபப்டும் எட்டு பங்குகள் சமநிலையைக் கருதி எட்டு துறைகளை சார்ந்ததாக இருக்கும். ஓரளவு சராசரிக்கு மேல் ரிடர்ன் கொடுப்பதற்காக பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்கள் கலந்து போர்ட்போலியோ இருக்கும்.\n50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவாக 1200 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.\n20,000 ரூபாய் அளவு முதலீடு செய்பவர்கள் நான்கு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவை 650 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.\n135% லாபத்தில் மாதிரி போர்ட்போலியோ (நவம்பர் 12 அன்று)\nஇதே மாதிரியான போர்ட்போலியோக்களை இதுவரை 7 முறை கொடுத்துள்ளோம். எல்லா போர்ட்போலியோகளுமே தற்போதைய நிலவரத்தில் லாபத்திலே சென்று கொண்டு இருக்கின்றன. அந்த போர்ட்போலியோவின் தற்போதைய நிலவரங்கள் கீழ் உள்ள அட்டவணையில் உள்ளது.\nமேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். இந்த இணைப்பிலும் விவரங்களை பார்க்கலாம்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதி���டி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nசத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nGST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srisaidharisanam.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-04-19T23:19:12Z", "digest": "sha1:DW2BIBOEXU4EQ2SYQ2PBQZGO72WXFS5F", "length": 14074, "nlines": 167, "source_domain": "srisaidharisanam.blogspot.com", "title": "ஸ்ரீ சாயி தரிசனம்: யார் வெற்றி அடைகிறார்கள்.....", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\nநாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nபஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D\nகூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K\nமூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.\nபாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)\nபாபா அருள் பருக அனைவரும் வருக\nமன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.\nமகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா' அதை திரும்ப வாங்குங்கள்’ என்றாள்.\n'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார்.\n'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆணா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால், பெண் மீன்தான் வேண்டும் என்றும், பெண் மீன் என்று சொன்னால், ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி.\nமீனவன் திருப்பி அழைக்கப்பட்டான். கேள்விக்கணையை மகாராணியே தொடுத்தாள். அவன் உஷாராக அதற்குப் பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்�� அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்குக் கொண்டு வந்தேன்’ என்றான்.\nஇந்தப் பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதைத் தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.\n கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம்.\nஅவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது'.\nஇதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். இப்பொழுது மஹாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.\nயாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றியடைகிறார்கள்.......\nமின் அஞ்சலில் தகவல் பெற\nசாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள் எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற வி ச யம். எனவே த...\nஅற்புதம் நிகழ்த்தும் சாயி மந்திரங்கள்\nஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம் ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத் தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்...\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nசீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு ...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை வரும்போது...\nநான் எப்போதும் பரிவுடன் இருக்கிறேன்\nசத்குரு சாய் நமோ நம\nநமக்குத் தேவை பொறுமை, நம்பிக்கை\nவிருந்தினரை தெய்வத்துக்குச்சமமாக உபசரிக்க வேண்டும்...\nஎல்லாவித நன்மையும் நிச்சயமாக அடைவீர்கள்\nஊச�� கூட உடன் வராது...\nபாபா மீது பக்தி வர என்ன செய்யலாம்\nஅனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து\nஅரக்கர் என யாரைச் சொல்கிறார்கள்\nசாயி பக்தரிடம் ஏன் இந்த முரண்பாடு\nசின்ன கதை தான் படிங்க.....\nதவத்துக்கு மாற்று ஏதேனும் உண்டா\nபுதுக்கோட்டையில் ஸ்ரீ சாயி வரத ராஜன்\nசாயி பாபா பிரார்த்தனை மையம்\nஅவர் மீது நம்பிக்கை வைத்து வாழ்\nசாயி தரிசனம் புது வேதம்\nரயிலில் சீரடி போகும் வழியில் ஆதோனி\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-04-19T23:06:02Z", "digest": "sha1:IPKXS6BQFBA536TLO2KNQI3JS47BAGSX", "length": 10806, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒன் ப்லூவ் ஓவர் த சக்கூஸ் நெஸ்ட்\nஒன் ப்லூவ் ஓவர் த சக்கூஸ் நெஸ்ட் (One Flew Over the Cuckoo's Nest) இத்திரைப்படம் அதே பெயரில் 1962 இல் வந்த நாவலின் தழுவலாகும்.1972 இல் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் 5 ஆஸ்கார் விருதுகளைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nராண்டல் பாற்ரிக் மக்மேர்ப்பி ஜாக் நிகோல்சன் சிறைக் கைதியாவான்.சிறையில் இருந்து தப்பி ஓட நினைக்கும் அவன் புத்திசாலித்தனமாக மனநோயாளி போல நடிக்கவே காவல்துறையினர் அவனை மனநோயாளிகள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.அங்கு எந்த ஒரு சிரமமும் இல்லாது வாழும் அவன் அங்கு இருப்பவர்களை தனது பேச்சாலும் அறிவாலும் தன்வசம் பேசச் செய்கின்றான்.மேலும் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக அவர்களை உபயோக்கவும் செய்தான் திடீரென அங்கு ஏற்படும் கலவரங்களின் காரணத்தினால் அவனது நண்பனாக இருந்தவனால் அங்கு பணி புரிபவள் அங்குள்ள நோயாளியினைத் தவறுவதலாகக் கொலை செய்யவே கோபம் கொள்கின்றான்.மேலும் அங்கிருக்கும் காவலாளியிடம் தன்னை மன நோயாளி இல்லையென விளக்கும் மக்மேர்ப்பி காவலாளிக்குப் பரிசாக மதுவைப் பரிசாகக் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்கின்றான்.\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது (1961–1980)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்னக்சன் (1971)\nதி காட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/17/17", "date_download": "2018-04-19T23:13:50Z", "digest": "sha1:AJEENTWVS3A7D5FUDNPP6XF2ZCD7WK56", "length": 4752, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நெற்றியில் பொட்டு: மூதாட்டிக்கு பென்ஷன் மறுப்பு!", "raw_content": "\nசெவ்வாய், 17 ஏப் 2018\nநெற்றியில் பொட்டு: மூதாட்டிக்கு பென்ஷன் மறுப்பு\nசென்னையில் கணவர் இறந்த பிறகும் பொட்டு வைத்த காரணத்தினால் 77 வயது மூதாட்டிக்கு ஓய்வூதியம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் 1993ஆம் ஆண்டு முதல் துறைமுகத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். அவருடைய பென்ஷனை பெறுவதற்கான நடைமுறைகளைச் செயல்படுத்த அவரது மனைவி தேவி, மகன் மற்றும் மருமகளுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி சென்றுள்ளார்.\nஅப்போது அங்கிருந்த அதிகாரி ரவி அடையாளச் சான்றிதழையும், புகைப்படத்தையும் கேட்டுள்ளார். ரவி கேட்ட அடையாள சான்றிதழ் மற்றும் புகைப்படத்தை அவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், மூதாட்டி தேவியையும், அவரின் புகைப்படத்தையும் பார்த்த அலுவலர் ரவி அந்தப் புகைப்படத்தை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார். காரணம் கேட்டபோது, புகைப்படத்தில் தேவி பொட்டு வைத்திருக்கிறார் என்றும், பொட்டு இல்லாத புகைப்படத்தை தான் ஏற்க முடியும் எனக் கூறியுள்ளார்.\nதேவியின் புகைப்படம் அவரது கணவர் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்டது. எனவே, அதில் பொட்டு வைத்திருந்திருக���கிறார். அதைத் தொடர்ந்து தேவியைப் பொட்டை அகற்றச்சொல்லி புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால், அவர் மனம் உடைந்து போனார். கணவரை இழந்தவர்கள் பொட்டு வைக்கக் கூடாது என்ற அதிகாரியின் எண்ணம் கேவலமானது என தேவியின் மருமகள் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமறுநாள் (ஏப்ரல் 10) அலுவலகம் சென்ற தேவி குடும்பத்தினர் விரைவாக பென்ஷன் பெறுவது தொடர்பான ஆவணங்களை மற்ற ஓர் அதிகாரியிடம் கொடுத்திருக்கின்றனர். அன்றைய தினம் ரவி விடுமுறை என்பதால் அங்கிருந்த அதிகாரியிடம் ரவி குறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். அப்போது அதிகாரி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/05/blog-post_27.html", "date_download": "2018-04-19T23:09:54Z", "digest": "sha1:ERRYYXPRI7C4RCWVVFQSN7TV2U2HMZH7", "length": 27397, "nlines": 292, "source_domain": "www.kummacchionline.com", "title": "சமச்சீர் கல்வி அவசியமா? | கும்மாச்சி கும்மாச்சி: சமச்சீர் கல்வி அவசியமா?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதற்பொழுது ஆட்சி மாறியதால், சமச்சீர் கல்வி எல்லோர் வாயிலும் விழுந்து வறுபட்டு, அரைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு அரசாங்கம் எல்லா பள்ளிகளிலும் ஒரே பாடத் திட்டம், மாநில பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த சமச்சீர் கல்வி தேவை என்று ஒரு குழு அமைத்து காபி குடித்து, வடை கடித்து வாதாடி, குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் என எல்லா மாநிலங்களுக்கும் விசிட் அடித்து, பிறகு முடிவெடுத்து, புத்தகங்களும் அச்சிடப்பட்டு விநியோகித்த பின் ஆட்சி மாறியதால் இப்பொழுது இந்த திட்டம் மறு பரிசீலனை செய்யப்படுகிறது. இதனால் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் திறப்பது கால தாமதம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஆட்சி தங்களுக்கு பிடிக்காத பாடங்களை நீக்கி விட்டு விநியோகிப்பதில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. இதையே தான் முன்னாள் முதலமைச்சரும் சொல்லியிருக்கிறார்.\nஅதை அரசியல்வாதிகளுக்கும், கல்வி அமைப்பாளர்களுக்கும் விட்டு விடுவோம். எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு வருகிறேன்.\nநான் படித்த பள்ளி தமிழ் நாட்டு அரசு பாட நூல் நிறுவனம் தயாரித்தப் புத்தகங்களை தான் பாடங��களாக வைத்தது. எனது அடுத்த வீட்டுப் பெண்ணோ மத்திய அரசு பாடநூலைப் படித்தாள், அவள் என்னைவிட இரண்டு வயது சின்னவள். நான் பதங்கமாதலை பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுது அவள் எட்டாவது வகுப்பில் “sublimation” படித்தாள். நான் பௌதிக தராசின் பாகங்களை படிக்கும் பொழுது. அவள் “Physical balance” ல் எழுதிய காகிதத்திற்கும் எழுதாத காகித்தத்திற்கும் உள்ள எடை வித்தியாசத்தைக் கண்டுபிடித்தாள். எனக்கு அப்பொழுது இருவரின் பாடத் திட்டத்தில் உள்ள வேறுபாடு உரைக்கவில்லை.\nஆனால் கல்லூரியில் அடி எடுத்து வைத்த பின் மத்திய அரசின் பாடங்களை படித்தவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்யாசம் புரிந்தது. அவர்களால் எளிதாக புரிந்து கொண்டதை நாங்கள் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டோம். பெறும்பாலும் முதல் ஆறு மாதங்களில் வந்த பாடங்கள் அவர்கள் ஏற்கனவே படித்ததுதான். முதல் செமெஸ்டரில் பாதி பேர் புட்டுக்கொண்டோம். ஆனால் இதெல்லாம் முதல் ஆறு மாதங்கள்தான். பின்னர் நாங்களும் அவர்கள் அளவிற்கு முன்னேறினோம். இருந்தாலும் கல்லூரியில் முதல் மூன்று இடங்களை எங்களால் பிடிக்க முடியவில்லை.\nநாங்கள் படிக்கும் காலத்தில் இருந்த வித்யாசம் படிப்படியாக குறைக்கப் பட்டதை என்னால் இப்பொழுது உணரமுடிகிறது. ஆனால் அதே சமயத்தில் கோச்சிங், டியூஷன் என்ற பணம் பிடுங்கி சமாச்சாரங்கள் பெருகிவிட்டன. நாம் படித்த காலத்தில் டியூஷன் என்பது மக்குப் பிள்ளைகளுக்குதான் என்ற எண்ணம இருந்தது. ஆதலால் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதை வெளியில் சொல்லமாட்டோம். ஆனால் இப்பொழுது காசு உள்ளவர்கள் எல்லோரும் அவசியமோ அவசியம் இல்லையோ டியூஷன் வகுப்புகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிக்கொண்டிருக்கிரார்கள். காசு உள்ளவர்களுக்குத்தான் நல்ல படிப்பு என்ற மாயை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.\nஆனால் இன்றும் மத்திய அரசு பொதுப் பரீட்சைகளில் “Application based” வினாக்களை கொடுத்து மாணவர்களை சிந்திக்க வைக்கிறார்கள். இது மாநில பொதுத் தேர்வுகளில் இல்லை. கொடுத்த பாடங்களை மனப்பாடம் செய்து கொட்டினாலே முழு மதிப்பெண்கள் பெறமுடியும். ஆதலால் இங்கு வாங்கும் மதிப்பெண்கள் கேள்விக்குறியாகிறது.\nஆதலால் மாநில அரசின் கல்வியமைப்பு உயர்த்த வேண்டும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. அது பாடப் புத்தகங்களில் மட்டும் இல��லை, ஆசிரியர்களின் தரம், தேர்வுகளின் தன்மையிலும் இருக்கிறது.\nஅனைவருக்கும் சமமான தரமான கல்வியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .பதிவு அருமை .\nஎனக்குத் தெரிய இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியை காசு கொடுத்து கடைசி இரண்டே மாதங்களில் பரீக்ஷை எழுதி, பிட் அடித்து... தப்பு தப்பு தப்பு...புத்தகங்கள், நோட்ஸ்களை அப்படியே வைத்து காப்பியடித்து, தேர்ச்சி பெற்று ஆசிரியரானவர்கள் ஏராளம். இதுங்க கிட்ட படிக்கிற பிள்ளைங்க உருப்படுமா\nநல்ல அலசல் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்\nநல்ல அலசல் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்//\nநல்லதொரு பதிவு முயற்சி .. தமிழ்நாடு STATE BOARD SYLLABUS என்பது உலகோடு ஒப்பு நோக்கும் போது உயவானது ஒன்றும் இல்லை என்பது உண்மை தான் .. இதன் காரணம் பெரும்பாலான முதல் தலைமுறை மாணவர்கள், கிராமப் புற மாணவர்கள், நூலக வசதியில்லாமல் இருக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் புரியும் படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக எளிமையாக வடிவமைக்கபட்டது பல காலம் முன்னர்....\nஏனெனில் மிகவும் வறியக் குடும்பத்துப் பிள்ளைகள் பள்ளியில் படிக்க கடினம் எனில் படிக்கவே வராமல் போய் விடுவார்கள் என்ற எண்ணத்தில் தான் ...\nஆனால் இன்று அந்நிலைமை மாறிவிட்டது ... இணையம், நூலகம் - புரிந்துக் கொள்ளும் ஆற்றல் அனைத்து மாணவர்களுக்கும் வந்துவிட்டது ... சமச்சீர் கல்வித் திட்டம் சற்றே மேம்பாடானது என்பதிலும் ஐயமில்லை ....\nஅரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் புரிந்துக் கொள்ளும் திறனை வளர்க்க அரசு பயிற்சிப் பட்டறைகளை ஏற்படுத்துதல் அவசியம் ...\nதங்களின் பதிவின் சாரமும் இது தான் ...\nஆனால் CBSE யில் படித்தவர்களுக்கு STATE BOARD, MATRICULATION-யில் படிப்பவர்களை விடவும் புரிதல் திறன் குறைவு என்பது ஒரு MYTH என்பது தான் உண்மை.. அது ஒருவகைத் திட்டமிடப்பட்ட பரப்புரையே ஆகும் ..\nநான் MATRICULATION-யில் படித்தவன் கல்லூரியில் எனது வகுப்பு MOST DIVERSE CLASS ROOM ஆக இருந்தது .. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து என்னுடம் படித்தனர் .... அதில் CBSEயில் படித்த தமிழ் மற்றும் வெளிமாநிலத்தவரும் அடங்கும் ...\nஆனால் எமது வகுப்பில் நன்குப் படித்தவர்கள் STATE BOARDயில் இருந்து வந்த தமிழ் மாணவர்களே என்று சொன்னால் நம்ப முடிகின்றதா \nநீங்கள் எப்போது கல்லூரியில் ப���ித்தீர்கள் எனத் தெரியாது. எனது கல்லூரிக் காலம் 2000-க்கு மேலான ஆண்டுகளில் ...\nஆகையால் STATE BOARD பாடத்திட்டம் என்பது எந்தவகையில் குறைவில்லாத ஒன்று தான் - அது CBSE யை விடவும் தாழ்வானது அல்லவே அல்ல \nபிரச்சனை எல்லாம் ஒருவரின் தனித்திறனிலும், எந்த பள்ளியில் படிக்கின்றீர்கள் என்பது தான் .. அரசுப் பள்ளியோ . தனியார் பள்ளியோ, MATRICULATION, STATE BOARD, CBSE எதுவானாலும் பள்ளி மற்றும் பள்ளியின் ஆசிரியரின் பயிற்றுவிப்பிலும் - பள்ளியின் பிற வசதிகளைப் பொறுத்துமே அமையும்.\nபல தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளியில் இருக்கும் லேப், டாய்லெட் வசதிக் கூட இல்லை என்பது மறைக்கப்பட்ட உண்மை .. தனியார் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தல் பயிற்சி முடிக்காதோர் கூட மேல்வகுப்புகளுக்கு கூட பாடம் எடுக்கின்றார்கள் .. கம்மி சம்பளத்துக்கு ஆள் கிடைக்கணும் என்பதற்காக..\nநான் படித்த தனியார் மத்தியத் தர பள்ளியில் 12 வகுப்பு சில மாதம் உயிரியல் ஆசிரியரே இல்லாமல் இருந்தது. இது அனேக தனியார் பள்ளிகளில் நடக்கும் கூத்து ...\nஅரசுப் பள்ளிகள் சிலவற்றை விடவும் தனியார் பள்ளிகள் பல மோசமாக உள்ளதை இந்த அரசுக் கவனிக்க வேண்டும் ...\nசுருக்கமாச் சொன்னால் சாப்பாடு ருசிக்கவில்லை என்றால் அரிசியில் தவறில்லை, சமைத்தவன் மீது தான் தப்பே இருக்கு \nஇக்பால் செல்வன் தங்கள் கருத்தை வரவேற்கிறேன். நான் சொல்வது நான் படித்த காலக்கட்டத்தில், ஆனால் இப்பொழுது தரம் உயர்த்தப் பட்டிருப்பதை நன்கு அறிவேன். ஸ்டேட் போர்டில் படித்த நான் எந்த வகையிலும் இப்பொழுது குறையவில்லை. ஆனால் நான் படித்த காலத்தில் எனக்கு இது உறுத்தலாகவே இருந்தது என்றால் அது மிகையாகாது.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகுனிய வைத்து குத்திட்டாங்க தலைவரே\nமுதலமைச்சருக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம்\nமூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்....................\nகண்ணே கனி களி தின்ன ஆசையா\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்கள��ம்.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/06/president.html", "date_download": "2018-04-19T22:54:01Z", "digest": "sha1:FIFSCAPWDUJOUDXB7R2BARASI3MNM6IY", "length": 10718, "nlines": 84, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஜனாதிபதி உரை தரும் பங்கு குறிப்புகள்", "raw_content": "\nஜனாதிபதி உரை தரும் பங்கு குறிப்புகள்\nபங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வு பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறது. பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாகவே ஜனாதிபதி உரை இருக்கும்.\nஅதனால் நேற்று நடந்த ஜனாதிபதியின் உரையின் எதிரொலியாக சந்தை 200 புள்ளிகள் வரை உயர்ந்தது.\nவழக்கமாக, ஜனாதிபதி உரை என்பது எல்லா வருடமும் நடப்பது தான். அதுவும் கவர்னர் உரை போன்று பெரும்பாலும் டம்மியாக இருப்பதே நிதர்சனம்.\nஆனால் இந்த வருடம் புதிய அரசு முழு பலத்துடன் அமைந்து இருப்பதும், வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஜனாதிபதி உரையை பங்குச்சந்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது.\nஜனாதிபதி உரையில் குறிப்பிடப்பட்ட கருப்பு பணம், மகளிர் ஒதுக்கீடு, புல்லட் ரயில் போன்றவற்றை செயல்படுத்துவதற்கு கொஞ்சம் கடினமே.\nஆனாலும் மற்ற விடயங்கள் நல்ல நிர்வாகத்தில் சாத்தியமானவையே. அதனால் இது ஒரு விறுவிறுப்பான உரை தான்.\nஇதிலிருந்து பங்கு முதலீட்டிற்கு தேவையான குறிப்புகளை நாம் எடுத்துக் கொள்ளலாம்.\nநாம் முன்னர் குறிப்பிட்டது போல் வறட்சியை தாங்குவ��ற்கும், விவசாயத்தை முன்னேற்றுவதற்கும் சொட்டு நீர் பாசனம் வேகமாக ஊக்குவிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே இருக்கும் பாசன மானியங்கள் முறைப்படுத்தப்படும் சமயத்தில் அடுத்த ஐந்து வருடங்களில் இந்த பங்குகள் ஜொலிக்கலாம்.\nஅடுத்து, மோடிக்கு பிடித்த விடயமானது என்று நினைக்கிறேன். எங்கும் இன்டர்நெட் ஏற்படுத்த முனைந்துள்ளார். இதனால் கேபிள் பதிக்கும் நிறுவனங்கள், WiFi உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவற்றை கவனித்து வாருங்கள். Finolex Cables, D-Link போன்றவை எமது சாய்ஸ்.\nஇறுதியாக, நிலக்கரி எடுக்கும் நிறுவனங்களும் அதனால் பயன்பெறும் மின் உற்பத்தி நிறுவனங்களும். நிலக்கரி எடுப்பது முறைப்படுத்தப்படும் என்றும், உற்பத்தியும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிகிறது. இதனால் Coal India, NTPC போன்ற அரசு நிறுவனங்களும், நிலக்கரியை வெட்டி எடுக்கும் காண்ட்ராக்ட் செய்து வரும் சிறு நிறுவனங்களும் விடிவு காலத்தைப் பார்க்கலாம்.\nகடந்த முறை காங்கிரஸ் செய்தது போல் வங்கிக் கடன்கள் ரத்து செய்யாததே வங்கிகளுக்கு போதும். அவைகள் பிழைத்துக் கொள்ளும்.\nஇந்த வருட வாய்ப்புகளைத் தவற விடாமல் உங்கள் முதலீட்டினை பெருக்கி கொள்ளுங்கள் அடுத்த ஐந்து வருடங்களில் நாமும் கோடீஸ்வரராக மாறலாம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nLabels: Articles, ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nசத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nGST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்கள��க்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/17/18", "date_download": "2018-04-19T23:10:22Z", "digest": "sha1:CTPKSQGVT7FXXTKPIH6G5KP4UGT622WS", "length": 5439, "nlines": 65, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வாட்ஸப் வடிவேலு: ஞானக்கண்!", "raw_content": "\nசெவ்வாய், 17 ஏப் 2018\n'பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா' என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி பதில்களிருந்து சில...\n3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது\nபுலன்களை இழுத்துக்கொண்டு போகும் விஷயங்கள்.\n6. எல்லோரும் பயப்படுவது எதற்கு\n7. குருடனை விட குருடன் யார்\nகெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.\n9. மதிப்புக்கு மூலம் எது\nஎதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.\nமன நிறைவு இல்லாமல் இருப்பது.\n11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம்\n12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை\nஇளமை, செல்வம், ஆயுள்... ஆகியவை.\n13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்\nஅனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.\n15. எது இன்பம் தரும்\n16. எது மரணத்துக்கு இணையானது\n17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம்\n18. இறக்கும் வரை உறுத்துவது எது\n19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம்\nதுஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர்\n20. சாது என்பவர் யார்\n21. உலகத்தை யாரால் வெல்ல முடியும்\n22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர்\nஎல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.\nசரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.\nபாவ வழியில் போகாமல் தடுப்பவன்.\n26. யாரை விபத்துகள் அணுகாது\nமூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும் அடக்கமுள்ளவனையும்.\nஇதை அனுப்பியவருக்கு 50 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்துவிடல்.\n- எங்கிருந்துடா வரீங்க நீங்கள்லாம்.\n26 செய்தி வரைக்கும் ஞானக்கண் திறந்த நிலையில ஃபீல் பண்ணினனே... அப்படியே சாச்சுபுட்டியேடா..\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/2016/01/06/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:19:00Z", "digest": "sha1:QIQO3JDR3KYSAWCY3R4HPYMRPIWG2HOV", "length": 18169, "nlines": 177, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் அறிவுரை | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nHome > DISTRICT-NEWS, Karur\t> உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் அறிவுரை\nஉணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் அறிவுரை\nகரூர்: உணவு, வணிக கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு உணவு தரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்புக்குழு, இரண்டாவது அரையாண்டு கூட்டம் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான, நான்காவது காலாண்டு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: கரூர் மாவட்டத்திலுள்ள உணவகங்களிலுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் உணவு பாதுகாப்பு அலுவலர் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு உணவு மாதிரிகள், உணவு எண்ணெய் மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பி தரத்தை உறுதி செய்ய வேண்டும். ஆய்வு முடிவில் தரம் குறைந்த உணவு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து சுகாதாரத்துறையும், உணவு பாதுகாப்புத்துறையும் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மோட்டார் வாகன விதிமுறைகளை கடைபிடித்து டூவீலர்களில் நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்த வேண்டும். நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்க் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு, கழிவுநீர் குழாய் முறைப்படுத்துதல் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் வீடு கட்ட அனுமதி வழங்கும் போது சரியாக பின்பற்றுவதுடன், ஒன்று முதல், 48வது வார்டு வரை நடப்பட்ட, 720 மரக்கன்றுகளை அந்தந்த நகராட்சி கவுன்சிலர்கள் மூலம் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கழிவு நீரில் தனியார் நிறுவனங்கள் ஆடைகள் சலவை செய்து வருவதாகவும், அதை மேலும் மக்கள் பயன்படுத்துவதாகவும், அதனால், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெயந்தி பேசினார். இதில், டி.ஆர்.ஓ., அருணா, அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்புக்குழு மண்டல தலைவர் கோபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.\n கரூர் மாவட்ட நகர பகுதிகளில், தெருவுக்குத் தெரு சாலையோரம் இரவு டிபன் கடைகள் இயங்கி வருகிறது. இவற்றில் சுகாதாராம் இருக்கிறதா, அவர்கள் என்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறிதான். இந்த உணவுகளின் தரம் குறித்து சுகாதாரத்துறையும், உணவு பாதுகாப்புத்துறையும் கண்காணிப்பதில்லை. அவ்வாறே கண்டு கொண்டாலும், சடங்குக்காக ஒருசில வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. தொடர் கண்காணிப்பு இல்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.\nPunjab bows, lifts gutkha manufacture ban நோய் பாதித்த ஆடுகள் இறைச்சியாக விற்பனை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகார்பைடு மாம்பழங்கள் விற்பனை காண ஜோர்\nஅவல்பூந்துறை பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nஉணவு பாதுகாப்பு அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் -Naangam Thoon\nகுட்கா பொருட்கள் விற்பனை : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை\nகூழ், ஜூஸ் பானங்களை கண்ணாடி டம்ளரில் தரவேண்டும் கடைக்காரர்களுக்கு உத்தரவு\nசேலத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nசெயற்கை முறையில் பழம்கள் விற்பனை\nதஞ்சையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nபந்தலூரில் கலப்பட தேயிலை ஆய்வு\nஅதிகரித்து வரும் காலாவதி உணவு பொருட்கள்\nகலப்பட தேயிலை அதிகாரிகள் ஆய்வு\nஇறந்த கோழி இறைச்ச��� விற்பனை அதிகரிப்பு\nதரம் குறைந்த பிரசாதங்கள் விற்பனை\nவேலூர் மாவட்டத்தில் உணவு வணிகர்களுக்கு நோட்டீஸ்\nதரமான குளிர்பானங்களை வாங்க வேண்டும்\nதேனியில் உணவு தரம் குறைவா… ‘வாட்ஸ்- ஆப்’பில் புகார் அளிக்கலாம்\n’ – போராட்டத்தில் குதித்த திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலை தூளை கடத்தி மீண்டும் விற்பனை செய்ய முயற்சி: நடவடிக்கை எடுக்க சிறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2011/02/09/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-19T23:27:23Z", "digest": "sha1:2LS4D2RFC5RNO26JTYL6RX4JPOVMHMXC", "length": 7054, "nlines": 157, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "மருந்து | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nமருந்து = ம்+அருந்து = ம்+அருந்த+’உ’\nஅ = இயக்கம்(சக்தி, ரு, பரிசுத்த ஆவி…………)\nஉ = ஞானம்(குரு, கணபதி, முருகர், கிறிஸ்து, நபிகள்………)\nம் = இருப்பு(சிவம், அல்லா, பரமபிதா…………)\n‘உ’ எனும் குரு ஞானம்\nஉப்போது(அப்போதும் இப்போதும் எப்போதும் தாண்டிய)\nஅவர் தம் கற்பூர தேகம்\nFiled under கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nNext Entry: விஞ்ஞானம் சுட்டும் மெய்ஞ்ஞானம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன மார்ச் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/agitate", "date_download": "2018-04-19T23:22:41Z", "digest": "sha1:FVHMESYTOEUKD7OXLT5NQ76EKXBJRNNN", "length": 5002, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "agitate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகிளர்ச்சி செய்; கலகம் விளை\nஆட்டு, அசை, அமைதிகலை, கலக்கு, உணர்ச்சிகிளறு, இயக்கம் உண்டுபண்ணு, கிளர்ச்சிசெய், சூழ், சூழ்ந்து ���ய்வுசெய், விவாதி\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் agitate\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/veteran-director-bharathiraja-flags-against-ipl-at-chennai-309111.html", "date_download": "2018-04-19T23:19:14Z", "digest": "sha1:QDLZI66VGXDJ63HPAQBZZ36BTCLSLCUZ", "length": 7362, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதிராஜா தலைமையில் புதிய அமைப்பு உதயம்! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபாரதிராஜா தலைமையில் புதிய அமைப்பு உதயம்\nகாவிரி பிரச்சனையை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். துக்க வீட்டின் அருகே கொண்டாட்டங்கள் தேவையாஎன்றும் அவர் கேட்டுள்ளார். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை இயக்குநர் பாரதிராஜா தொடங்கினார். இயக்குநர்கள் பாரதிராஜா, செல்வமணி, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.\nபாரதிராஜா தலைமையில் புதிய அமைப்பு உதயம்\nமேம்பாலத்தில் கட்டி தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை-வீடியோ\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள்-வீடியோ\nமீண்டும் அமெரிக்காவுக்கு ஆன்மீகப் பயணம் செய்கிறார் ரஜினிகாந்த்- வீடியோ\nநிர்மலா தேவியின் அதிர்ச்சி வாட்சப் சாட்டும் வெளியானது-வீடியோ\nஒரே நாளில் தமிழகத்தில் 6 கிலோ தங்கம் விற்பனை-வீடியோ\nமதுரை மத்திய சிறையில் தனது உயிருக்கு ஆபத்து நிர்மலா தேவி-வீடியோ\nஐபிஎல் 2018, பறந்து கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்..\nஐபிஎல் 2018, புதிய சொந்த மைதானமான புனேயில் முதல் போட்டி\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-04-19T23:29:25Z", "digest": "sha1:I5IK4N2L3XXQCCXYUCA2A4ISWZF2AOU4", "length": 14316, "nlines": 138, "source_domain": "www.sindhanai.org", "title": "சிந்தனை » மலேஷியா", "raw_content": "\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஉலக பொருளாதார ஆலோசனை மன்றத்தில் (WIFF) பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு : தோல்வியுற்ற முதலாளித்துவத்திற்கு பதிலாக கிலாஃபாவினால் இஸ்லாம் நடைமுறைப் படுத்தப்படும்\nஅமெரிக்க வர்த்தக போர் – நாம் ஏற்கனவே இதனை கோடிட்டு காட்டியுள்ளோம்\nTILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது\nஅணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்க��்\nஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nநஜிப் அவர்களே, அல்லாஹ் (சுபு)வின் எதிரியை மலேசியாவில் அனுமதித்ததன் மூலம் உங்கள் சுயரூபத்தை உலகறியும்\nவரலாற்றில் முதல் முறையாக , மலேஷியா இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ பிரதிநதியை அனுமதித்துள்ளது. சட்டவிரோத யூத ஆக்கிரமிப்பின் தூதர் டேவிட் ரோட், மலேசியாவில் நடைபெறும் உலக நகர்ப்புற மன்றத்திற்கு வருகை தந்தார், மேலும் அவர் இந்த சட்டவிரோத அமைப்பின் முன்னாள் அமைச்சர் ஓபிர் பைன் மற்றும் மூத்த அதிகாரிகளை உடன் அழைத்து வந்துள்ளார். மலேசியாவில் அதிகாரபூர்வமாக நுழைந்த இஸ்ரேலியர் என்பதை குறிக்கும் வகையில் அவர் பெருமையாக குலாலம்பூர் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் ஏற்றியுள்ளார். இந்த ட்விட்டர் […]\nஎண்ணை வளத்தை சொந்தம் கொண்டாடுவது யார்\nசெய்தி: மலேசிய உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு மற்றும் பயன்பாட்டு அமைச்சகத்தினால் துவக்கி்வைக்கப்பட்ட கட்டுபாட்டு மிதவை பொறிமுறையின் மூலம், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது கடந்து இரண்டு வாரத்திற்கு உள்ளாக மிகவும் அதிகமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போல், ஒவ்வொரு முறை எண்ணை விலையேற்றத்தின் போதும் பொதுமக்களிடமிருந்து அதிகமான எதிர்ப்பு வருவது என்பது எதிர்பார்த்த ஒன்று தான். இந்த அளவுக்கான எதிர்ப்பை சமாளிக்க மலேசிய பிரதமர் நாஜிப் ரஜாக் எண்ணை விலையின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தன்னிடம் […]\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2017/04/blog-post_11.html", "date_download": "2018-04-19T23:02:14Z", "digest": "sha1:SP76LKES5YLNJKPXH5DUV6W2GPSUKDVM", "length": 8310, "nlines": 185, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: பச்சைப்பரப்புதல்", "raw_content": "\nகடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலைமலரில் நமது ஜாதககதம்பத்தில் சொல்லிவரும் குலதெய்வத்திற்க்கு உண்டான பச்சைப்பரப்புதலை வெளியிட்டார்கள். நமது தளத்தின் அனுமதி பெற்று அதனை அவர்கள் வெளியிடவில்லை நமது பதிவில் இருந்து எடுத்து போட்டுவிட்டார்கள். நண்பர் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார் அதனை வாட்ஸ்அப்பில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன்.\nஒரு விதத்தில் அது மகிழ்ச்சி அளிக்ககூடிய ஒன்று பச்சைப்பரப்புதலை அனைவரும் செய்வார்கள். அவர்களின் குலதெய்வத்தின் அருளால் நன்றாக வாழ்வார்கள். பச்சைப்பரப்புதலை முடிந்தளவுக்கு உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பத்திற்க்கு சொல்லிக்கொடுங்கள்.\nபரிகாரம் செய்தவர்கள் மற்றும் தளத்திற்க்கு வரும் அனைவரும் ஒன்றை செய்யுங்கள். எந்த விதத்திலும் எதிர்ப்பு மனநிலையை பிறரிடம் காட்டாதீர்கள். நானும் ஒரு சில காலக்கட்டத்தில் எதிர்ப்பு மனநிலையில் வாழ்ந்து இருக்கிறேன். அதில் இருந்து எனக்கு நல்லது நடக்கவில்லை ஆனால் கெடுதல் தான் நடைபெற்றது.\nஉங்களின் அக்கம்பக்கம் இருப்பவர்கள் உங்களின் உறவினர்கள் மற்றும் பழகுபவர்களிடம் எதிர்ப்பு மனநிலையை உருவாக்கினால் உங்களின் வாழ்க்கை நல்ல விதமாக செல்லாது. நாம் எந்த மனநிலையில் இருக்கின்றோம் என்பதை பொறுத்து தான் நமது வாழ்க்கையும் அமையும் என்பதால் இதனை எல்லாம் கடைபிடிக்கவேண்டும்.\nஇந்த உலகத்திற்க்கு என்ன கொடுக்கிறோம் என்பதில் தான் நமது வாழ்க்கையும் அமையும். நான் நல்லதை கொடுத்தால் எனக்கு நல்லது நடக்கும். நான் தீயதை கொடுத்தால் எனக்கு தீயவை தான் நடக்கும். நன்றாக நினையுங்கள் நல்லது நடக்கும்.\nசூரியன் போல் செயல்படும் செவ்வாய்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=12720", "date_download": "2018-04-19T23:35:15Z", "digest": "sha1:6R25C2PUIMQYYY4YVIF6PRRW6MD7G5WO", "length": 14122, "nlines": 100, "source_domain": "voknews.com", "title": "நபி (ஸல்) அவர்களையும் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுத்தவர் ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சியை உருவாக்கினார் | Voice of Kalmunai", "raw_content": "\nநபி (ஸல்) அவர்களையும் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுத்தவர் ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சியை உருவாக்கினார்\nநவீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி உருவாகிறது. கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.\nநபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாகக் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுக்க மூளையாகச் செயல்பட்ட அதே Arnaud Van Doom தான்.\nஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கும் முதல்கட்டப் பணிகளை முடித்துவிட்டார். இதுதான், இஸ்லாமிய அடிப்படையில் ஐரோப்பாவில் தொடங்கப்படும் முதலாவது அரசியல் கட்சியாகும். இக்கட்சி ஐரோப்பிய குடிமகனுக்கு இஸ்லாத்தின் மகிமையை எடுத்துச்சொல்லும் என்கிறார் Arnaud.\nஇஸ்லாத்தின் மீது தீவிர எதிர்ப்பு சிந்தனை கொண்ட ஹாலந்து சுதந்திரக் கட்சியின் (PW) முன்னாள் பிரதிநிதி ஆவார் இவர். இக்கட்சிதான், இஸ்லாத்திற்கெதிரான திரைப்படம் தயாரிக்கப் பின்னணியில் இருந்து எல்லா உதவிகளையும் செய்தது. இவர் நபி (ஸல்) அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் படித்து மனம் மாறினார்; மதமும் மாறினார்.\nமுஸ்லிமானபின், ஹாலந்தில் மட்டுமன்றி, முழு ஐரோப்பாவிலும் நபியவர்களின் மேன்மை குறித்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது முஸ்லிம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.\nஐரோப்பா எங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தமது கட்சி சேவை செய்யும் என்று கூறுகின்ற Arnaud. முஸ்லிம்களைக் கணிசமான எண்ணிக்கையில் தம் கட்சியில் சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளார். முஸ்லிம்களுடன் நல்லுறவு பாராட்டிவரும் நண்பர���களையும் உறுப்பினர்களாக்க முயல்வேன் என்கிறார்.\nவரும் நாட்கள், இஸ்லாத்தைப் பற்றிய புரிதலைச் செய்யும் பணியில் அதிகப் பங்களிப்பைக் காணும். அதற்காக ‘மனிதகுலத் தலைவர் முஹம்மத்’ எனும் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன். ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு கனடாவில் உள்ள தாவா சென்டர் உதவ முன்வந்துள்ளது.\nஅத்துடன் நபிகளாரின் வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் தொகுப்பு ஒன்றை உருவாக்கி, ஐந்து மொழிகளில் மொழிபெயர்த்து, ஐரோப்பிய நாடுகளில் அதிகமானோர் கையில் சேர்க்க எண்ணியுள்ளேன் –என்றார் அவர். ‘எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்’ என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா சத்தியம் அப்படித்தான் இது நபிகளார் காலத்திலிருந்தே தொடரும் உண்மை\nPosted in: சர்வதேசம், செய்திகள்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி ���ருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/05/dynamic.html", "date_download": "2018-04-19T22:52:55Z", "digest": "sha1:PL3B7WXOSO2MEHZS5OEXHKFLHOTSDPRZ", "length": 8544, "nlines": 81, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: தேர்தலுக்கு பிந்தைய டைனமிக் போர்ட்போலியோ", "raw_content": "\nதேர்தலுக்கு பிந்தைய டைனமிக் போர்ட்போலியோ\nஒரு நிலையான தேர்தல் முடிவுகள், நல்ல நிதி நிலை அறிக்கைகள் என்று தெளிவான சூழ்நிலை ஏற்பட்ட பிறகு எமது டைனமிக் போர்ட்போலியோ சேவையை ஜூன் முதல் தேதி முதல் மீண்டும் ஆரம்பிக்கிறோம்.\nஅடுத்த இரண்டு வருட முதலீட்டுக் காலத்தில் 40% லாபத்தை பெறுவதற்கு ஏற்ற வகையில் இந்த போர்ட்போலியோ வடிவமைக்கப்பட்டு இருக்கும்.\nஇதற்கு ஒரு முறைக் கட்டணமாக மிக குறைவாக 800 ரூபாய் மட்டும் பெறுகிறோம்.\nஎட்டு துறைகளில், எட்டு பங்குகள் சிறிய பெரிய நிறுவனங்கள் கலந்து பரிந்துரை செய்யப்படும். பரிந்துரை செய்யப்பட்ட பங்குகள் தொடர்பான சந்தேகங்களுக்கு இரண்டு வருடம் வரை பதிலளிக்கப்படும்.\nபரிந்துரை அறிக்கையானது பத்து பக்கங்களில் ஒவ்வொரு பங்கிற்கும் விளக்கங்களுடன், சதவீத ஒதுக்கீடு, பரிந்துரை விலை, விற்கும் விலை போன்றவற்றை தமிழில் கொண்டிருக்கும்.\nஎமது கடந்த கால மாதிரி போர்ட்போலியோ 45% லாபத்தையும், ஏப்ரல் மாத டைனமிக் போர்ட்போலியோ 15% லாபத்தையும் கொடுத்துள்ளது.\n40% லாபத்தில் 'முதலீடு' இலவச பங்கு பரிந்துரைகள்\nஇந்த போர்ட்போலியோவை விரும்பும் நண்பர்கள் மே 25க்கு முன் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால் போர்ட்போலியோவை ஜூன் ஒன்றில் பகிர ஏதுவாக இருக்கும்.\nஇந்த சேவை முற்றிலும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கானது. அதனால் தின வர்த்தகம் செய்பவர்கள் இதனைத் தவிர்த்து விடலாம்.\nஏதேனும் சந்தேகம் இருந்தால் muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nசத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nGST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xtamilnews.com/tag/tech-news/", "date_download": "2018-04-19T23:24:33Z", "digest": "sha1:6CVPK5Z7WRY47HWVKZJUISWRZG72T6TZ", "length": 1680, "nlines": 29, "source_domain": "www.xtamilnews.com", "title": "tech news | XTamilNews", "raw_content": "\nஅறிவியல் & தொழில்நுட்பம் / வைரல் செய்திகள்\nமீண்டும் ஒரு இலவசத்தை வாரி கொடுத்த ஜியோ\nஜியோ சேவைகளை அணுகும் முன்னர், ரூ.99/- என்கிற ஜியோ ரீசார்ஜை செய்து ஜியோ ப்ரைம் மெம்ப���ாக மாறினோம். நினைவு இருக்கிறதா.\nவாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது\nஇந்த வாட்ஸ் அப்பில் உங்களை ஒருவர் பிளாக் செய்து இருக்காரோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உங்களை ஒருவர் பிளாக் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2017/04/04181322/1078076/Mohana.vpf", "date_download": "2018-04-19T23:10:16Z", "digest": "sha1:FEMUF2MHFI2BRXOLD5JWDWGQPMQOLIZE", "length": 10751, "nlines": 159, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Mohana ||", "raw_content": "\nமோரா பிக்சர்ஸ் தயாரிப்பில் நகைச்சுவை சரவெடியாக உருவாகி உள்ள ‘மோகனா’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.\nமோரா பிக்சர்ஸ் தயாரிப்பில் நகைச்சுவை சரவெடியாக உருவாகி உள்ள ‘மோகனா’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.\nமோரா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘மோகனா’.\nஇதில் மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், கல்யாணிநாயர், உமா ஹரீஷ், மோரா, மும்பை சீனுஜி உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஇசை-எல்.ஜி.பாலா, பாடல்கள்- மோரா, சீனி வாசன், நடனம்- கவுசல்யா, சண்டைபயிற்சி- ‘ஸ்டண்ட்’ விஜய், இணைதயாரிப்பு- பிரபாவதி, தயாரிப்பு- மோரா, கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்- ஆர்.ஏ.ஆனந்த். இவர் ‘செவிலி’ படத்தை இயக்கியவர்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...\n“நாடகத்துறையிலுள்ள கலைஞர்களின் வாழ்க்கை பற்றி கூறுவதே இந்த படம். மோகனா எனும் நாடக நடிகையை நடிகராக வரும் பவர் ஸ்டார் ஒரு தலையாக காதலிக்கிறார். அதே சமயம் பண்ணையார் மொட்டை ராஜேந்திரனும் அவள் மேல் உயிரையே வைத்திருக்கிறார். அதில் சிக்கித் தவிக்கும் மோகனாவின் நிலை என்ன என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவை படம் இது” என்றார்.\nமொட்டை ராஜேந்திரனின் கனவில் வந்து கதாநாயகி முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக இயக்குனர் தயாரானார். முத்தக்காட்சி வேண்டும் என்று ‘பவர்ஸ்டார்’ சீனிவாசனும் கேட்க கதாநாயகி மறுத்துவிட்டார். இந்த நிலையில், கதாநாயகியை திடீரென காணவில்லை. படப்பிடிப்பை சிறிது நேரம் நிறுத்திவிட்டு தேடிய போது, அங்குள்ள ஒரு அறையில் நடிகை தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார். முத்தக்காட்சியே இல்லை என்று அவரிடம் சொன்ன பிறகு தான் நடிகை வந்தார். படப்பிடிப்பு மீண்டும் நடந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐ��ிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85585", "date_download": "2018-04-19T23:01:47Z", "digest": "sha1:Z2BQRSJJOQYE4Y5CDELUSWAT2CADO3BH", "length": 16163, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈரட்டிச் சந்திப்பு -கடிதங்கள்", "raw_content": "\n« அண்ணாச்சி – 1\nநம்மாழ்வார் – ஒரு மறுப்பு »\nஎன் வாழ்வில் என்றென்றும் நினைவில் நிற்கும் நாட்களாக ஈரட்டியில் கழித்த இரு நாட்களும் அமையும். மகிழ்வு, அதுவன்றி வேறில்லை. வெள்ளி துவங்கியே ஒழுங்காக உறங்கவில்லை. நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்ததில் உறக்கம் வரவில்லை. நீண்ட நடை. இவை எதுவும் உற்சாகத்தைக் குறைக்கவில்லை என்பதோடு இரு நாட்களிலும் சுறுசுறுப்புக்கும் குறைவில்லாமல் இருந்தது ஆச்சரியமே உடலே சிரிக்க இயலும் என்பதை அங்கு தான் அறிந்து கொண்டேன்\nஇத்தனைக்கும் நடுவே தீவிரமான உரையாடல்களும் நடைபெற்றன. முக்கியமாக எப்படி ஒரு இலக்கியத்தை வாசிக்க வேண்டும் என்பதைக் குறித்த உங்களது உரை எங்களுக்கெல்லாம் பெரிய திறப்பு. அதை தனியாகப் பதிவிடுகிறேன். மாலை நடை மிக உற்சாகமானது. அதில் பேசப்பட்ட தீவிரமான மத அமைப்புகள் மற்றும் அவற்றுடனான மனிதரின் பிணைப்பு பற்றிய உரையாடல் நடையை மனதுக்கு உணர்த்தவே இல்லை. நடக்கிறோம், மலை ஏறுகிறோம் என்ற நினைவே உடலில் சோர்வைக் கொண்டு வந்து விடும். அந்த நினைவே எழாததாலும், இதுவரை தான் நடக்க வேண்டும் என்ற எந்த எல்லையும் இல்லாததும் மனதுக்கு ஒரு பெரிய விடுதலையுணர்வை தந்திருந்தது. ���ிரும்பி வருகையில் தமிழக வரலாறைப் பற்றிய ஒரு நீண்ட உரை துவங்கியது. ஒரு வரலாற்று ஆய்வு எவ்வாறு நடை பெற வேண்டும் என்பதில் துவங்கி, தமிழக வரலாறு குறித்த ஒரு பெரும் சித்திரம் எங்கள் முன் வரையப்பட்டது. அதனூடாக விரிந்த கவிமணியின் ‘காந்தளூர் சாலை கல மறுத்தருளி’யதன் உண்மையைக் கண்டறிந்த நிகழ்வு எந்த ஒரு துப்பறியும் கதையை விடவும் சுவாரசியமாக இருந்தது.\nஇரவுணவுக்குப் பின் மீண்டும் முற்றத்தில் இருந்து திருவிதாங்கூரின் பொக்கிஷம் பற்றிய உரையாடல். ஒரு அன்பான தந்தையைச் சுற்றி அமர்ந்து கதை கேட்கும் குழந்தைகளாக நாங்கள் இருந்தோம். பின் முற்றத்தின் விளக்கையும் அணைத்து விட்டு இரவு வானின் நட்சத்திரங்களைப் பற்றி க்விஸ் செந்திலிடம் பாடம் கேட்டதும் இனிய நினைவு. மறு நாள் நீண்ட நடையும், அருவிக் குளியலும் தந்த புத்துணர்வு இன்னும் கூடத் தொடர்கிறது. இறுதியில் உங்களைத் தழுவி விடைபெறுகையில் உங்களிடம் கண்ட கனிவு என் தந்தையிடம் மட்டுமே நான் உணர்ந்த ஒன்று. சொல்லி வைத்தாற்போன்று செல்வேந்திரனும் இதையே பகிர்ந்து கொண்டார். மிக்க நன்றி ஜெ. உங்களை என் வாழ்வில் கண்டடைந்தது என் வாழ்வின் நல்லூழ்.\nஉங்கள் வலைத்தளத்தில் வரும் படங்களில் உங்களைப் பார்த்து என் பெண் “அங்கிள் சிரிக்க மாட்டாரா ஏன் இப்படி கோபமாக இருக்கிறார் ஏன் இப்படி கோபமாக இருக்கிறார் ” என்று கேட்டிருக்கிறாள். அப்படி எல்லாம் இல்லை என்றேன். உங்கள் “ஈரட்டி சிரிப்பு” இடுகையில் உள்ள படங்களை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் எட்டிப் பார்த்து ” என்ன ஆச்சு இவங்களுக்கு” என்று கேட்டிருக்கிறாள். அப்படி எல்லாம் இல்லை என்றேன். உங்கள் “ஈரட்டி சிரிப்பு” இடுகையில் உள்ள படங்களை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் எட்டிப் பார்த்து ” என்ன ஆச்சு இவங்களுக்கு ” என்று கேட்டாள். உடனே எல்லாப் படங்களையும் பார்க்க ஆரம்பித்தோம். கொஞ்ச நேரம் கழித்து நாங்களும் காரணமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். நான் படங்களில் இருந்தவர்களில் எனக்கு தெரிந்த பெயர்களை சொன்னேன். அப்போது இவர் பெயர் அரங்கசாமி என்று சொன்ன உடன் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள். “இப்படியெல்லாம் ஏன் பெயர் வைக்க வேண்டும் ” என்று கேட்டாள். உடனே எல்லாப் படங்களையும் பார்க்க ஆரம்பித்தோம். க��ஞ்ச நேரம் கழித்து நாங்களும் காரணமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். நான் படங்களில் இருந்தவர்களில் எனக்கு தெரிந்த பெயர்களை சொன்னேன். அப்போது இவர் பெயர் அரங்கசாமி என்று சொன்ன உடன் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள். “இப்படியெல்லாம் ஏன் பெயர் வைக்க வேண்டும் இதுக்கெல்லாம் ஒரு சாமி இருக்கா இதுக்கெல்லாம் ஒரு சாமி இருக்கா ” என்றாள். பிறகு தான் எனக்கு புரிந்தது நான் சொன்னது அவளுக்கு அரனைசாமி என்று காதில் விழுந்திருக்கிறது. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து எனக்குத் தோன்றியது இது தான் “இத்தனை பேர் சிரிப்பதைப் பார்த்து கண் பட்டு விட போகிறது”. அருணா அக்காவிடம் சொல்லி சுற்றி போட சொல்லுங்கள். யாருக்காகவும் சிரிப்பதையோ மகிழ்வதையோ நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும் ” என்றாள். பிறகு தான் எனக்கு புரிந்தது நான் சொன்னது அவளுக்கு அரனைசாமி என்று காதில் விழுந்திருக்கிறது. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து எனக்குத் தோன்றியது இது தான் “இத்தனை பேர் சிரிப்பதைப் பார்த்து கண் பட்டு விட போகிறது”. அருணா அக்காவிடம் சொல்லி சுற்றி போட சொல்லுங்கள். யாருக்காகவும் சிரிப்பதையோ மகிழ்வதையோ நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும் இதெல்லாம் உங்களுக்கு புதிதா என்ன இதெல்லாம் உங்களுக்கு புதிதா என்ன தாண்டிப் போய்க்கொண்டே இருங்கள் மூத்தவரே.\nஅன்புள்ள ஜெ.,ஈரோடு கிருஷ்ணன் குறிப்பிட்ட “சிரிப்புக்கு எதிரான மனநிலை” மிகவும் சிந்திக்கவைத்தது.. அதிரவும் வைத்தது.. குடும்பப்புகைப்படங்களை அதிகமாகப் பிறரிடம் காட்டக்கூடாது என்று வீட்டில் சொல்வார்கள்.. குறிப்பாகப் பண்டிகையில் ஒற்றுமையாக உற்சாகமாக இருக்கும் படங்களை வலைப்பதிவேற்றுவதில் ஒரு தயக்கம் பலரிடமும் இருக்கிறது.. “கண்பட்டுவிடும்” என்பார்கள்.. எனக்கே சிலசமயம் “திருஷ்டி” விஷயத்தில் ஒரு பயம் வந்துவிடும்.. இந்த பயம் இந்தியா தவிர பிற நாடுகளில், குறிப்பாக மேலைநாடுகளில், இருப்பதாகத் தெரியவில்லை.. எதுவாயினும், சிரிப்பிலும் நகைச்சுவையிலும் நம் தேசம் பலபடிகள் ஏறவேண்டியிருக்கிறது என்பதே உண்மை..\nஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி\nகிளி சொன்ன கதை 1\nஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப���பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86476", "date_download": "2018-04-19T23:01:03Z", "digest": "sha1:6DZ5XKZ5FU56SZ4Y7MQETNBOKEE77QX6", "length": 18487, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாக்தம், ஊட்டி குருகுலம்", "raw_content": "\n« ’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14\nஅந்த மாபெரும் வெள்ளம் – குறித்து… »\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஊட்டி சந்திப்பில் இருந்து திரும்பியதிலிருந்து என்னை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை தங்களிடம் பகிர விரும்புகிறேன். வேண்டாம் என்றுதான் நானும் இத்தனை நாள் தயங்கினேன். ஒரு மாதமாக மனம் உருட்டி, உருட்டி விடை புரியாததால் இன்று எழுதுகிறேன்.\nநம் ஊட்டி சந்திப்பின் போது முதல் நாள் மாலை எல்லோரும் வெளியே தேநீர் அருந்தி கொண்டிருக்கும் போது நூலகத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் தத்துவ ஞானிகளின் படங்களை பார்த்துக் கொண்���ிருந்தேன். நூலகத்தின் உள்ளறைக்கு செல்லும் வாயிலின் கதவுக்கு மேலே இருந்த ஒரு படத்தை பார்த்து திகைத்து திரும்பி பார்த்தால் நூலகத்துக்குள் நான் மட்டும்தான் இருந்தேன். ஒரு கனத்த பெண்ணின் நிர்வாண படம் அது. திறந்த யோனியிலிருந்து வெண்மையாக ஏதோ வழிந்தது போல இருந்தது. கிட்டத்தட்ட பனிலிங்கம் போல. நிர்வாணமாக கிடந்த அந்த கனத்த பெண் சற்றே இடது புறம் முகம்சாய்ந்து ஆகாயம் நோக்குவது போல இருந்தது. இன்னும் சில பெண்கள் அந்த கனத்த பெண்ணின் முகத்தை பார்த்தபடி இருந்தார்கள். உண்மையில் அந்த படத்தை பார்த்து நடுங்கி வெளியில் வந்து விட்டேன்.\nஆனாலும் நான் அன்றிலிருந்து இந்த மின்னஞ்சலை தட்டச்சு செய்யும் இந்நேரம் கூட என் மனமும், மயிர்க்கால்களும் நடுங்குவதை உணர முடிகிறது.\nஅன்று இரவு கூட எல்லோருக்கும் தலையணைகளையும், போர்வைகளையும் எடுத்து கொடுத்து விட்டு பார்த்தால் நான் படுக்க இடம் இல்லாமல் வேறிடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அன்றிரவு அங்கேயே தூங்கியிருந்தால் ஒருவேளை உறக்கம் வராமல் உழன்றிருப்பேன் என்று இப்போதும் தோன்றுகிறது. நள்ளிரவில் விழித்து அந்த படத்தை பார்த்து கொண்டிருந்திருப்பேன். இரண்டாம் நாள் கூட என் கவனம் காரணமில்லாமல் அந்த படத்தை பார்த்துக் கொண்டேயிருந்தது.\nஇந்துமத தத்துவ மையமான பரப்பிரம்மத்தை சக்தி (தாய்) வழிபாடாக கொண்டது சாக்தம். தாய்மை தனித்து வாய்ப்பதில்லை. தாய்மை பெற விதை தேவை. தாய் உயிரை, உடலை விளைய வைப்பவள். வெண்முரசில் குந்தியின் பாங்கியான அனகை மிக அற்புதமாக குந்தியிடம் பேசுகிறாள். “பெண் என்பவள் நிலம் போன்றவள். எந்த விதையை யாரிடமிருந்து ஏற்கவேண்டும் என்ற வரையறை யாதவ குல பெண்களுக்கு இல்லை. நிலம் எப்படி எந்த பேதமும் இல்லாமல் தன்னுள் விழுந்த சத்தான விதைகள் எல்லாவற்றையும் முளைக்க செய்து உயிர்களால் இவ்வுலகை நிறைக்கிறதோ அதுபோல் யாதவ குல பெண்கள் தன்னுள் விழுந்த விதைகளை முளைக்க வைக்கவேண்டும். அதுவே யாதவ குல பெண்களின் பணி” என்கிறாள் அனகை.\nதாயை பிரம்மமாக பார்க்கும் போது அந்த தாய்மையை எய்த உதவும் விதை என்ன என்ற கேள்வி என்னுள் எழுகிறது. சாக்தம் தாயை வழிபடுகிறதா அல்லது தாய்மையை வழிபடுகிறதா தாய்மையை பெண் மட்டும்தான் கொண்டிருக்கிறாளா\nஇப்படி யோசிக்கும் போதுதான் சிவலிங்��ம் பிரம்மத்தின் மிக அற்புதமான எளிமையான குறியீடாக நிற்கிறது. உண்மையில் இதுதான் சாக்தம் சைவத்துடன் இணைந்ததற்கு காரணமா என்பது என் ஐயம்\nஎனது இந்த ஐயத்திற்கும் நான் மேற்சொன்ன அந்த குருகுல படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று புரியவில்லை.\nஆனாலும் ஊட்டி சந்திப்பின் பலனாக நடை செல்லும் போதெல்லாம் நான் காண நேரும் அம்மன் கோயில்கள் குருகுல நூலகத்தில் பார்த்த அந்த படத்தையே நினைவூட்டுகிறது\nநான் விலையுர்ந்த கைப்பேசிகளை உபயோகிப்பதில்லை. ஆகவே அந்த படத்தை நான் படம் பிடிக்கவில்லை. தங்களுக்கு கண்டிப்பாக அந்த படம் ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன்.\nஎனது ஐயம் அசட்டுத்தனமானதாக இருந்தால் ஊட்டி சந்திப்பில் நீங்கள் பதிலளிக்க விரும்பாத கேள்விகள் கேட்டவர்களை, (நான் உள்பட)வார்த்தைகள் தவிர்த்து மெல்லிய புன்னகையால் மன்னித்ததுபோல் இப்போதும் மன்னிக்க வேண்டுமாய் சிஷ்யத்தனத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநித்யா ஒருமுறை சொன்னார், குருகுலத்தில் இருவகை மனிதர்களே இருக்கமுடியும். கிறுக்கர்கள், கிறுக்காகச் சாத்தியமானவர்கள்.\nநித்யா காலத்திலிருந்தே குருகுலம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், உளவியலாளர்கள் ஆகியோருக்கான இடமாகவே இருந்துள்ளது. அது அவரது ஆளுமையுடன் தொடர்பானது. அவரது மாணவர்களும் அத்தகையவர்கள்\nநீங்கள் சொன்ன ஓவியத்தை நான் நினைவுறவில்லை. ஆனால் குருகுலத்தில் அதைப்போன்ற பலவகையான ஓவியங்களை, சிலைகளைக் காணமுடியும். கணிசமானவை அமெரிக்க, ஐரோப்பியக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை\nஅவற்றை உருவாக்கியவர்களைக் கொண்டுதான் அப்படைப்புகளைப் புரிந்துகொள்ளமுடியும். அதிகமில்லை என்றாலும் போதையடிமைகளும் மனநிலைபிறழ்ந்தவர்களும் குருகுலத்தில் எப்போதும் இருந்திருக்கிறார்கள். குருகுலம் என்பது சகல அன்னியர்களுக்கும் புகலிடமாக இருக்கவேண்டும் என்பது நித்யாவின் கூற்று\nஆகவேதான் நிலையான நெறிகளோ விதிகளோ இல்லாமல் ஒருவகையான கம்யூன் ஆக ஊட்டி குருகுலம் இருக்கிறது. அது நித்யாவுக்குப்பின் நீடிக்காமல் போனதும் அதற்கு நெறிகளோ அமைப்போ நிதியோ இல்லை என்பதனால்தான்.\nசாக்தம் முதல்பெருந்தெய்வமாக சக்தியையே கொண்டுள்ளது. அவள் சிவத்தின் பகுதி அல்ல. மும்மூர்த்திகளுக்கும் தாயான பராசக்தி. அவளுக்கு தோற்றம் இல்லை, ஆக���ே அவள் முதலன்னை. அவள் மும்மூர்த்திகளையும் தன் மாயையால் படைத்தாள். ஆகவே அதற்கு விந்துவும் – அதாவது தூண்டுகைக்காரணமும் – தேவையில்லை\nசக்தியை ஆக்கும் வல்லமையாகவும் சிவத்தை அதன் கருத்துமையமாகவும் அல்லது தூண்டுகைக் காரணமகாவும் கொள்வது சைவசித்தாந்தம். அது சாக்தத்தை தன்னுள் இழுத்துக்கொண்டது\nTags: ஊட்டி குருகுலம், சாக்தம்\nபுத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nகீதை உரை கோவை -கடிதம்\nசூரியதிசைப் பயணம் - 12\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaaran.blogspot.com/2011/03/blog-post_3566.html", "date_download": "2018-04-19T23:03:50Z", "digest": "sha1:BWCXI4WYB625B25L5T6KZFPLMEV7LGN4", "length": 15687, "nlines": 198, "source_domain": "tamilaaran.blogspot.com", "title": "தமிழாரன் இணைய மஞ்சரி: அரசியலுக்கு வந்தால் கஷ்டம்: நடிகர் விஜய்க்கு குஷ்பு எச்சரிக்கை", "raw_content": "\nஉலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே\nஅரசியலுக்கு வந்தால் கஷ்டம்: நடிகர் விஜய்க்கு குஷ்பு எச்சரிக்கை\nஅரசியலுக்கு வந்தால் கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அரசியல் ஆசையில் இருக்கும் நடிகர் விஜய்க்கு, நடிகை குஷ்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநடிகர் விஜய் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்றும், அதிமுகவுக்கு ஆதரவாக அறிக்கை மட்டுமே விடுப்பார் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.\nஅவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ, இந்த தேர்தலுக்கு பிறகு விஜய் தனிக்கட்சி தொடங்கி, முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறி வருகிறார்.\nஇந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம்.\nஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான், என்று கூறியுள்ளார்.\nநடிகை குஷ்பு திமுகவில் இணைந்த நாள் முதலே கட்சிப்பணிகளை ஆற்றத் தொடங்கி விட்டார். அவருக்கு இந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது யாழ். நிதர்சனன் நேரம் 8:25:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n* வேடந்தாங்கல் - கருன் * 20 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 8:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும��� அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகொடுக்கிறேன்...- கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n4தமிழ்மீடியா செய்திகள் 4TamilMedia.Com - இந்தியா, இலங்கை, உலக செய்திகள் மற்றும் சூடான சினிமா, தொழில்நுட்பம் பொழுதுபோக்கு அம்சங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது தளத்தின் இணைப்பை பெற மேலே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.அவ்வாறு செய்துவிட்டு nanthan318@gmail.com ஊடாக உங்கள் தளமுகவரி,html code என்பவற்றை எனக்கு அனுப்பினால் உங்கள் தளம் எனது தளத்தில் இணைக்கப்படும்\nஎண்ணங்களுக்கு வண்ணம் தரும் என் எழுதுகோல் வாயில், இதயம் வருடிய படைப்புக்கள்.\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nஉங்கள் இணைய தளத்தின் பணப் பெறுமதியை அறிய \nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழாரன் இணைய மஞ்சரி தமிழாரன் உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_818.html", "date_download": "2018-04-19T23:14:35Z", "digest": "sha1:QTPOGWEK5HFAQZ4OIARWJY6N5WLDDIRM", "length": 37622, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நுகேகொடை முஸ்லிம் கடைக்கு தீ வைத்தவர், ஞானசாரரின் நெருங்கிய நண்பர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநுகேகொடை முஸ்லிம் கடைக்கு தீ வைத்தவர், ஞானசாரரின் நெருங்கிய நண்பர்\nஇனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில், விரோதங்கள் ஏற்படும் வகையிலான செயல்களில் ஈடுபட சட்டத்தில் இடமளிக்கப்பட மாட்டது எனவும் 2007 இல��்கம் 56 சிவில் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nகடந்த ஏப்பிரல் மாதம் நாடு முழுவதும் இனங்களுக்கு இடையில் விரோதங்களை ஏற்படுத்தும் வகையில் 16 பிரதான சம்பவங்கள் நடந்துள்ளன.\nஇவற்றுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுகேகொடை பிரதேசத்தில் கடை தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாட்டு ரீதியான உறுப்பினர். சந்தேக நபர் கலகொட அத்தே ஞானசார தேரருடன் நெருங்கி செயற்பட்டு வருபவர்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பொதுபல சேனா அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.\nஇது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தரவின் கண்காணிப்பின் கீழ் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார்.\nஇனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் விரோதம் ஏற்படும் வகையில் செயற்படும் குழுக்களை பொலிஸார் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.\nஅடிப்படைவாத குழுக்களுக்கு சட்டத்தை சீர்குலைக்க இடமளிக்க முடியாது. அவற்றுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nஞானசார தேர்ர் கைதுசெய்யப்படாவிட்டாலும் சிங்களமக்கள், சமூகத்தலைவர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பலதரப்பட்டவர்களிடையே தற்போதைய நிலைமையை கையாள்வது தொடர்பாக சாதகமான சமிக்ஞைகள் துளிர்விட ஆரம்பித்துள்ளன.\nஇச்சந்தர்ப்பத்தில் தேவையற்ற பதிவுகள், கருத்தாடல்கள், உணர்ச்சி ஊட்டும் செயற்பாடுகள் என்பவற்றிலிருந்து தவிர்ந்து பள்ளிகளோடுள்ள தொடர்பினை அதிகரித்து இந்நோன்பு மாதத்தில் அமல் இபாத்த்கள் மற்றும் துஆக்களில் ஈடுபடுவோம்.\nஇதை விட வேறு என்ன வேண்டும்.இந்த அரசிற்கு.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து ���ிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t18480-topic", "date_download": "2018-04-19T23:31:16Z", "digest": "sha1:35H4PQGC7YM52OZFLDPE2KIIQJRF2XQK", "length": 20834, "nlines": 374, "source_domain": "www.thagaval.net", "title": "கே இனியவன் கடுகு கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nகே இனியவன் கடுகு கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nகே இனியவன் wrote: உன்னை பார்த்த நாள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nநான் இறந்த பின் கூட\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாத கவிதை\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாத கவிதை\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/blossom", "date_download": "2018-04-19T23:14:56Z", "digest": "sha1:VCCEZX6KRHAD6N7R2GAIU5EWJHWLWSE3", "length": 5192, "nlines": 127, "source_domain": "ta.wiktionary.org", "title": "blossom - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபூவின் மலர்ச்சி; மலர்ச்சி; வளர்ச்சி; செழிப்பு\nபூ மலர்தல்;மலர்தல்; பூத்தல்; அலர்தல்; வளர்தல், செழித்தல்\nஅவர்களிடையே காதல் மலர்ந்தது (their love blossomed)\nஅந்த மரங்கள் மார்ச்சில் பூக்கும் (those trees blossom in march)\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t53654-2016", "date_download": "2018-04-19T22:58:57Z", "digest": "sha1:LAJU4CF7CCK75ZWVIUNNNQG25C4XNWIE", "length": 20486, "nlines": 64, "source_domain": "forum.ujiladevi.in", "title": "2016ம் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்காது: அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்பட போகிறோம்! கஜேந்திரகுமார்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\n» கிரகம் நிற்கும் ராசி நிலை\n» பைரவரை வழிபாடு செய்வது எப்படி\n» 2015-2016ம் ஆண்டில் எந்��� ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம்..\n» மைத்ர முகூர்த்தமும் கடனும்\n2016ம் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்காது: அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்பட போகிறோம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\n2016ம் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்காது: அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்பட போகிறோம்\n2016ம் ஆண்டு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்க் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நாம் அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்படப் போகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nகனடா உறங்கா விழிகள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nபோர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதும் எமது மக்கள் இன்றும் நிவாரண உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே இருக்கின்றனர். 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் போரால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் உதவிகளை எதிர்பார்த்திருந்தது சரியானதே.\nஅப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கம் எமது போராட்டத்திற்கு பின்புலமாக இருந்த மக்கள் பலம் வாய்ந்த சக்தியாக எழுச்சி பெறுவதை விரும்பவில்லை. பொருளாதார ரீதியாக நாம் எழுச்சி பெறுவதை அந்த அரசாங்கம் விரும்பவில்லை. அவ்வாறான கொடூரமான அரசாங்கம் இருந்தது. அது எல்லோருக்கும் தெரியும்.\nஆனால் ஜனவரி 8ம் திகதிக்கு பின் ஒரு புதுக்கருத்தை உலகம் கூறுகிறது. ஏதோ நல்லாட்சியாம். ஜனநாயகம் மலர்ந்து விட்டதாம். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் என கூறுகிறார்கள். நல்லிணக்கம் ஏற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் என்றால் தமது போரால், தமது இராணுவ முயற்சியால், தமது இனவழிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முதல் பொருளாதார, சமூக உதவிகளை செய்திருக்க வேண்டும்.\nபோர் முடிவடைந்து 6வது வருடம், நல்லாட்சி தொடங்கி 11 மாதம் முடிந்தும் கடந்த இனவழிப்பு செய்த அரசாங்கம் இருந்த போது எதிர்நோக்கிய அதே பிரச்சினையைத் தான் இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் எதிர்நோக்குகிறார்கள்.\nகடந்த தேர்தலில் நாம் தோ��்வியடைந்தோம். ஊடகங்கள் எமக்கு உரிய இடத்தை கொடுக்கவில்லை. மக்கள் ஒரு குழப்பமான நிலையில் இருந்தார்கள். 2016ம் ஆண்டு எமக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்பட்டது. எமது உறவுகள் நிபந்தனையற்ற வகையில் விடுதலை செய்யப்படுவார்கள் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. எங்களுடைய தலைவர்களால் இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டது.\nஎங்களுடைய தமிழ் தலைவர்கள் என்று சொல்லக் கூடியவர்களாலே வழங்கப்பட்ட அந்த வாக்குறுதிகளுக்கு மத்தியில் அந்த தேர்தல் நடைபெற்றது. ஆனால் மக்கள் திரும்பவும் நம்பி தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளார்கள். இன்றைக்கு நீங்கள் படுகின்ற கஸ்டத்திற்கு பதில் சொல்வது யார்\nநாங்கள் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்தும் நாங்கள் ஏமாற்றுப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. எம்மைப் பொறுத்தவரை எமது இனம் எதிர்காலத்தில் வளர்ச்சியடைவதற்கு எமக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு சொத்து எங்களுடைய மக்கள்.\nஈழத்தில் வாழ்கின்ற மக்களுக்கு சரிசமமாக புலம்பெயர் தேசங்களில் எமது உறவுகள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடன் எமது மக்களுக்கு நேரடியான உதவிகளை செய்வதற்கு நாங்கள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவோமாக இருந்தால் நிச்சயமாக எமது மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். குறைந்த பட்சம் குறிப்பிடத்தக்க நிதிகளை பெறக் கூடிய திட்டங்களை வகுத்தால் அதனை செய்ய முடியும்.\nஆனால் இந்த திட்டங்களைப் போட வேண்டிய பொறுப்பு எமது தமிழ் அரசியல் தலைமைகளிடம் தான் இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடிய அந்த தமிழ் அரசியல் தலைமைகள் இது சம்பந்தமாக எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை.\nதமது தேர்தலுக்காக காசு சேர்க்கவில்லை, தேர்தலின் போது தமக்காக செயற்படவில்லை என ஒரு வயது போன, அனுபவம் பெற்ற, ஒரு நேர்மையான மனிதராக இருக்கக் கூடிய வடமாகாண முதலமைச்சரை குற்றம் சாட்டி அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரும் வேளையை தான் தமிழ் பிரதிநிதிகள் செய்கிறார்கள்.\nஆகவே எம்மைப் பொறுத்தவரை இன்றைக்காவது அந்த உண்மைகளை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 2016ம் ஆண்டுக்குள் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு தேர்தலில் கூறியபடி கிடை��்கப் போவதில்லை.\nதமிழ் அரசியல் கைதிகள் எவ்வாறு திட்டமிட்ட வகையில் ஏமாற்றப்பட்டார்களோ அதேபோல அரசியல் ரீதியாகவும் நாங்கள் ஏமாற்றப்பட போகிறோம். இன்றைக்கு ஒரு தமிழ் அமைச்சர் கூறுகிறார். அவர் தேர்தல் காலத்தில் பேசிய பேச்சு வேற. இப்பொழுது கிளிநொச்சியில் வந்து பேசியிருக்கிறார். இரு பயங்கரவாதத்தை ஒழித்திருக்கிறோம் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பேசியிருக்கிறார்.\nஅவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு இடம் கொடுக்க ஆட்கள் இல்லாமல் தான் கடமைப்பட்ட தலைமைக்காக சொல்கிறார். அவர்கள் மக்களிடம் கடமைப்படவில்லையாம். அப்படிபட்டவர்கள் தான் வேணும். தமது சொந்த மக்களை காட்டிக் கொடுத்து, தமது சொந்த மக்களுக்கு நன்மை செய்யாமல் எஜமான்களுக்கு துணை போகும் முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் தேவை.\nகொழும்பு மேல்மட்டத்தைப் பொறுத்தவரை உண்மையான பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளாமல், உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல், தமது சொந்த மக்களுக்கு உதவாமல் தமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை கொண்டு போவதற்கு துணை போகக் கூடியவர்கள் தான் அவர்களுக்கு தேவை.\nஅவர்களை கொண்டு வருவதற்கு ஏதாவது செய்து அவர்களை கொண்டு வந்துள்ளனர். எங்களுடைய சொந்த விரும்பின் படியே, தமிழ் மக்களின் விருப்பத்துடனேயே அதாவது எங்களது அழிவை உலகத்திற்கு காட்டுவதற்காக துணை போபவர்களாக எங்களுடைய தலைவர்கள் இருக்கிறார்கள்.\nஇதை எமது மக்கள் காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள் என நாங்கள் இருக்க முடியாது. ஏனெனில் நாங்கள் புரிந்து கொள்ளும் போது எங்களுடைய இனத்தினுடைய, தேசத்தினுடைய அத்திவாரமே இல்லாமல் போய்விடும். எமது இனம் மீட்கமுடியாத அளவு அழிக்கப்பட்டிருக்கும்.\nஅந்த ஒரே ஒரு காரணத்திற்காக தான் நாம் தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதும் எம்மால் முடிந்ததை செய்கின்றோம். இந்த உண்மையை புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் புரிந்து கொண்டுள்ளதால் தான் அவர்கள் எம்முடாக எமது மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். எம்மீது நம்பிக்கை வைத்து செயற்படுகிறார்கள்.\nஎம்மைப் பொறுத்தவரை அரசியலுக்கு அப்பால் எமக்கு இந்த தேசம் மீது பற்று இருக்கிறது. அது ஒன்று தான் எங்களுக்கும் உங்���ளுக்கும் இருக்கக் கூடிய ஒரே ஒரு உறவு. அந்த தேசத்தின் பற்று தான் எங்களுக்குடைய உறவு. தேசத்தின் முதுகெலும்பு எங்களது மக்கள். எமது மக்கள் இல்லாமல் தேசம் இருக்க முடியாது. தேசத்தில் இருக்கின்ற பற்றின் அடிப்படையில் தேர்தலுக்கு அப்பாலும், அரசியலுக்கு அப்பாலும் நாங்கள் உங்களுக்கு செய்ய வேண்டியதை செய்வோம் எனத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், அரசியல் ஆலோசகர் சி.ஆ.யோதிலிங்கம், வவுனியா தமிழ் சங்க தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், மதகுருமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\n» 2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்\n» 2016ல் கருணாநிதி ஆட்சி\n» உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்..\n» 2016ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newindian.activeboard.com/t63934001/topic-63934001/", "date_download": "2018-04-19T22:59:34Z", "digest": "sha1:3TR6Q7LYQNXZK7EWHJRIOLE5JBA2ECXB", "length": 147693, "nlines": 404, "source_domain": "newindian.activeboard.com", "title": "திருக்குறள் சமண நூல். - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> திருக்குறள் சமண நூல்.\nTOPIC: திருக்குறள் சமண நூல்.\nதிருக்குறள்: ஒரு சமண நூல்.\nதமிழின் தொன்மைச் சிறப்பையும், தமிழரின் பெருமையையும் உலக அரங்கில் உயர்த்திக் காட்டுகின்ற சிறந்த நீதி இலக்கியமாகத் திருக்குறள் விளங்குகின்றது.\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள். நெடிய தமிழ் இலக்கிய வர லாற்றில் இன்றுவரை நிகரற்ற நூலாக நிலவி வருகின்றமை அனைவரும் அறிந்ததே. திருக்குறளின் குறட்பாக்களுக்குக் காலந்தோறும் பற்பல அறிஞர்கள் புதிய புதிய கோணங்களிலும் குறள்களுக்குரிய உண்மைப் பொருளைக் கண்டு கூறும் வகையிலும் உரை வரைந்து தந்துள்ளனர். நூலொப்பவே உரைகளும், நூலாசிரியரொப்பவே உரையாசிரியரும் இலக்கிய உலகால் மதிக்கப்பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.\nதிருக்குறளுக்குப் பண்டைக் காலத்தில் உரை எழுதிய பதின்மரைப் பற்றிக் குறிப்பிடுகின்ற வெண்பா ஒன்று. உள்ளது.\n'தருமர் மனக் குடவர் தாமத்தர் நச்சர்\nபரிதி பரிமேலழகர் - திருமலையர்\nமல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்(கு)\nஎன்பதே அவ்வெண்பாவாகும். இப்பதின்மரின் உரையோடு, மேலும் பலரின் உரைகள் திருக்குறளுக்கு எழுதப்பெற்றுள்ளன. இக்காலத்திலும் தேவநேயப் பாவாணர், புலவர் குழந்தை மு. வ. நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, கா. சு. பிள்ளை. வி. முனுசாமி முதலியோர் உரை எழுதியுள்ளனர்.\nஇவ்வாறு பல்கிப் பெருகியுள்ள உரைகளுக்கு இடையில் இங்குத் திருக்குறள் ஜைன உரை' பதிப் பிக்கப்படுகின்றது. இந் நூல் நமது சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள, ஒலைச் சுவடியிலிருந்து படி யெடுத்து வைக்கப் பெற்ற கையெழுத்துப் பிரதியில் (பிரதி எண். 1940) இடம் பெற்றுள்ளதாகும்.\nஇத்திருக்குறள் மூல - உரைப் பதிப்பு குறித்த விவரங்களையும், இவ்வுரையின் சிறப்புகளையும் இந் நூலைப் பதிப்பித்துள்ள அறிஞர் திரு. கே. எம். வேங்கடராமையா அவர்கள் தம் முகவுரையில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.\nதஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீடு எண் 333\nதிருக்குறள் - ஜைன உரை\nதமிழ்ப் பல கலைக் கழகம், தஞ்சாவூர்.\nஇயக்குநர், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நால் நிலையம், தஞ்சாவூர்.\nகி. பி. 1991 ல் அவர்களால் வெளியிட்ட நூலிலிருந்து ஆராய்ச்சி முன்னுரையை மட்டும் கண்டால் உண்மை விளங்கும்.\nமலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்\nதிருக்குறள் உலகப் பொது நூல்: தண்டமிழின் மேலாம் தரம் என்று சிறப்பிக்கப் பெறுவது. கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் ஆங்கிலம், லத்தீன் முதலிய மேலை நாட்டு மொழிகளிலும்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், முதலிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட தனிச் சிறப்புடையது. திருக்குறளைப் போற்றாத புலவர் இலர்: திருக்குறட் கருத்துக்கள் காணப் பெறாத நூல் இல்லை.\n“ஒருவன் செய்தி கொன்றோர்க்குய்தி யில்லென-அறம் பா��ிற்றே” - என்ற புறநானூறு 34 ஆம் செய்யுளில் ஆலத்துார் கிழார் திருக்குறளை 'அறம்' என்றே குறித்தார்.\nகுறள் வெண்பாவான் ஆக்கப்பட்டமையின் 'குறள்” என்றும், அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்று மூன்று பால்கள் உடைமையின் “முப்பால்”' என்றும் இந்நூல் வழங்கப் பெறும்.\nவெள்ளி வீதியார் “திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழி' என்பர் (திருவள்ளுவமாலை 23);\nமதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் “வள்ளுவர் வாயுறை வாழ்த்து” என்பர் (35)\nமணி மேகலை ஆசிரியர் ஆகிய சீத்தலைச் சாத்தனார் 'பொய்யில் புலவன் பொருளுரை' என்றார் (மணிமேகலை - சிறை - 59 - 64)\nதேவர் குறளும்' என்ற ஒளவையின் பாடல், திருவள்ளுவரைத் ‘தேவர்' என்று குறிப்பிடும்;திருவள்ளுவமாலை 41 ஆம் செய்யுளும், “தேவர் - திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார் - பொருவில் ஒழுக்கம் பூண்டார்'” என்று திருவள்ளு வரைத் தேவர்' என்று கூறா நிற்கும்.\nநச்சினார்க்கினியரும் \"தேவர்' என்றே குறிப்பிடுவர் (சீவகசிந்தாமணி செ 1881, 1927)\nவெண்பாமுதற்பாவெனப்படும். அப் பாவால் நூல் செய் தமையின் “முதற்பாவலர்” என்பர் திருவள்ளுவரை.“முப்பால் மொழிந்த முதற்பாவலர்” என்பது திருவள்ளுவமாலை 18 ஆம் செய்யுள்.\nகவிகளாகிய தேனைச் சொரியும் செந்நாவினர் ஆகையால் “செந்நாப் போதார்” எனப் பெற்றார். 'மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப் போதார் புனற் கூடற் கச்சு' என்பர் நல்கூர் வேள்வியார் (செ. 21).\nதொடித்தலை விழுத்தண்டினார் திருவள்ளுவமாலை (செ. 22 இல்) 'நாலும் மொழிந்த பெருநாவலரே நன்குணர்வார்' என்ற விடத்துத் திருவள்ளுவரைப் 'பெருநாவலர்’ என்றார்.\n“புலவர் திருவள்ளுவர் அன்றி” என்ற திருவள்ளுவமாலை 34 ஆம் செய்யுள், திருவள்ளுவர் ஒருவரையே புலவர் எனல் வேண்டும் என்று குறிப்பிடும். \"\nதெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை”\nஎன் புழிச் சீத்தலைச் சாத்தனார் திருவள்ளுவரைப் பொய்யில் புலவன்’ என்றமை காணலாம்.\nஇங்ஙனம் புகழ்ந்தோதப்பெறும் திருவள்ளுவர் வாய் மொழியாகிய திருக்குறளைக் கற்றாலே போதும்; வேறு நூல்களைக் கற்றல் வேண்டா என்றனர் தமிழ்ப்புலவர்கள். புலவர் திருவள்ளுவரன்றிப் பூ மேல் சிலரைப் புலவர் எனச் செப்புதல் கூடாது எனக் கருதினர்; வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு என்று புகன்றனர்; 'எல்லாப் பொருளும் இதன்பால் உள' என மதிப்பீடு செய்தனர்; ' வந்திக்க சென்னி,வாய் வாழ்த்துக, நன்னெஞ்சம் சிந்திக்க, கேட்க செவி' என்று வழுத்தினர்; \"சிந்தைக்கு இனிய செவிக்கு இனிய வாய்க் கினிய வந்த இருவினைக்கு மாமருந்து' என்று பாராட்டினர்: “சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல் வல்லார் ஆர் வள்ளுவர் அல்லால்” என்று வியந்தனர்; உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு' என்று அனுபவித்து உரைத்தனர்: “எல்லாப் பொருளும் இதன் பாலுள” என்று துணிந்து கூறினர்: இந் நூலொன்றே வையத்துணை” என்றனர்.\nஇங்ஙணம் பல்லாற்றானும் புகழப்பெற்ற திருக்குறளை “உள்ளிருள் நீக்கும் விளக்கு” என்றார் நப்பாலத்தனார். இத் திருக்குறளாகிய விளக்குக்கு அகல் - அறம்: திரி - பொருள்: நெய் - இபைம்; செஞ்சொல் - தி: தண்டு – குறட்பா; பின் வருவது அப்பாடல்:\nஅறந்தகளி; ஆன்ற பொருள்திரி: இன்பு\nசிறந்தநெய், செஞ்சொல் தி: தண்டு-குறும்பாவா;\nவள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்\nஇத்திருக்குறளை எல்லாச் சமயத்தினரும் தத்தம் சமயக் கோட்பாடுகளை உணர்த்தும் நூல் என்று கூறுவது எனினும் ஜைந சமயத்தவர் திருக்குறளை 'எம் ஒத்து' என்று கூறுதலினின்றும் திருவள்ளுவரைச்சைன சமயத்தவர் என்று ஒருசாரார் கூறுவர். ஜைன சமய சித்தாந்தத்தின்படி திருக்குறளையியற்றியவர் ஸ்ரீகுந்த குந்த ஆசாரியர் என்பவர் ஆவர்.\nஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர் கி.மு. 52 முதல் கி.பி. 44 வரை வாழ்ந்தவர். இவர் 95 ஆண்டுகள் 10 திங்கள் 15 நாட்கள் உயிர் வாழ்ந்தார். இவருக்குப் பத்ம நந்தி, வக்கிர கிரீவர், கிருத்ர பிஞ்சர், ஏலாசாரியர் என்ற பெயர்களும் உண்டு; இவரைப் பற்றிய பாடல்கள் சிலாசாஸனமாகச் சிரவண பெல் கோலாவில் உள்ளன.\nஇந் நாளில் திருப்பாதிரிப் புலியூர் எனப்பெறும் ஊர் அந்நாட்களில் பாடலிபுரம்' என்று அழைக்கப்பட்டது.\nகுந்த குந்தர் ஏலாசாரியர் என்னும் பெயர்களை யுடைய திருக்குறளாசிரியர் கி.பி: 108இல் குருபிடத்திற்கு வந்து கி.பி. 160 வரை இருந்திருக்கிறார், இவர் ஜனன காலம் கி.பி. 64. தி. ஆ. பக். அக.)\nஇப்பாடலில் ஒரு ஜைன சங்கம் அந்நாளில் சிறந்து விளங்கியது. இவர் அந்த ஜைந சங்கத்துக்குத் தலைவராகத் திகழ்ந்தார். இவர் ஜைந சமயக் கோட்பாடுகளைக் கரைகண்டுணர்ந்தவர். பிராகிருத மொழியில் பல நூல்களை எ��ுதியுள்ளார். அவற்றுள் பஞ்சாஸ்திகாயம், பிரவசனஸாரம், ஸ்மயலாரம் என்ற மூன்று நூல்கள் மிகச் சிறந்தவையாகும். இம்மூன்றும் பிரப்ருதத்திரயம் என்று குறிக்கப்படும். இவ்வாசார்ய குந்தகுந்தர் தமிழில் எழுதிய நூல் திருக்குறள் ஒன்றேயாகும் என்று ஜைந சமயத்தார் கருதுவர். இவருக்கு ஏலாசாரியர் என்ற பெயரும் உண்டு என்று மேலே கூறப் பட்டது.\n'ஏலாசாரியரால் சிருஷ்டிக்கப்பட்ட திருக்குறள்' என்று திரு T.S. ஸ்ரீபால் நயினார் அவர்களிடம் இருந்து பெற்ற திருக்குறள் ஜைநருரை கொண்ட ஒலைச்சுவடியில் காணப்படுவதாகப் பேராசிரியர் அ. சக்ரவர்த்தி அவர்கள் திருக்குறள் - கவிராச பண்டிதர் உரை நூலின் முகவுரையில் கூறுவது இங்கு அறிதற் பாலதாகும். எனவே திருக்குறளை இயற்றியவர் 'ஏலாசாரியர்' என்றும், ஆசார்ய ஸ்ரீ குந்த குந்தருக்கு ஏலாசாரியர் என்று பெயர் இருந்தமையின் ஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர் தமிழில் இயற்றிய நூல் திருக்குறள் ஆகும் என்றும், திருக்குறள் ஜைந சமயக் கோட்பாடுகளைக் கூறுவது என்றும் அறியப் பெறும்.\nஇவர் பிராகிருத மொழியில் இயற்றிய நூல்கள் 52 ( கி.ஆ. பக் 92) இவற்றுள் 21 நூல்களைப் பற்றிச் சிறு குறிப்புக்கள் அருகன் தத்துவம் சுவடி 3, ஏடு 4,5, பக் 8-12 வரை தரப் பெற்றுள்ளன. (ஆண்டுக் காண்க).\nஏலாசாரியராகிய ஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர் அருளிய அற நூலாகிய திருக்குறளைக் கண்டு மகிழ்வெய்தி,ஆசாரிய ஸ்ரீ குந்த குந்தருடைய மாணாக்கர்களில் ஒருவரும் வானப்பிரஸ்தாஸ்ரமத்தை யுடையவரும் ஆகிய திருவுள்ளம் நயினார்\n\"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'\nஎன்று சிறப்பித்துப் பாடினார்*(** இதனைப் பாடியவர் இடைக்காடர் என்று திருவள்ளுவமாலையில் உள்ளது.).\nஸ்ரீ குந்த குந்தர் திருவுள்ளம் நயினாரின் நுண்ணிய அறிவையறிந்து, இந்நூலை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்யுமாறு பணித்தார். அங்ஙனமே திருவுள்ளம் நயினார் அரங்கேற்றுவித்தார்.\nஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர் தம் இறுதிக் காலத்தில் (வந்த வாசிக்கு அருகிலுள்ள) பொன்னூர் மலை (எனப் பெற்ற நீலகிரி) யில் தங்கியிருந்து மேற்படி மலையில் தேக வியோகமடைந்து சர்வார்த்த சித்தி யென்னும் பஞ்சநுத்தரத்தில் அகமிந்திரனாக அவதரித்தார்' இவர் பொன்னுார் மலையில் தேக வியோகம் அடைந்ததால் அவருடைய நினைவாக அங்கு இரண்டு திருவடிகள��� பொறிக்கப்பட்டுள்ளன.\nஇது காறும் கூறிய வாற்றான் திருக்குறளை இயற்றியவர் ஏலாசாரியர் எனப் பெற்ற ஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர் என்பதும், அவருடைய மாணாக்கர்களில் ஒருவராகிய திருவுள்ளம் நயினார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றியவர் என்பதும் நன்கு தெரிய வரும். திருவுள்ளம் நயினாரே திருவள்ளுவர் என்று அழைக்கப்பட்டார்.\nஇத்திருக்குறளாகிய நூல், சைன சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளை விளக்க வெழுந்ததாகும் என்பது சைனரின் கருத்தாகும். ஜைன சமயத்தில் கடவுள் வணக்க முறை நான்கு வகையாக அமையும். அருக சரணம், சித்த சரணம், சாது சரணம், தர்ம சரணம் என்பன அவை. சீவகசிந்தாமணி 382 ஆம் செய்யுள்,“நல்லறத் நிறைவனாகி நால்வகைச் சரணமெய்தி” என்ற பகுதிக்கு உரை பகுத்த நச்சினார்க்கினியரும் மேற்கண்ட நால்வகைச் சரணங்களைக் குறிப்பிடுகிறார் இந் நான்கையும் திருக்குறள் கடவுள் வாழ்த்தில் காணலாம்.\nஏழுசெய்யுட்களில் அருக சரணமும், கோளில் பொறியில் ' என்ற குறளில் சித்த சரண மும்,பொறிவாயிலைந்தவித்தான்’’ என்ற குறளில் சாதுசரணமும், \"அறவாழியந்தணன்' என்ற குறளில் தர்ம சரணமும் அமைந்துள்ளன என்பர். (தி. ஆ. பக். 135) எனினும் கவிராஜ பண்டிதருரை (அச்சு நூல்) கடவுள் வாழ்த்து 10 ஆம் குறளுரை விளக்கவுரையில் இந்நூலைப் பதிப்பித்தவர்கள்.\n'கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்துள் அருக சரணமும் சித்த சரணமும் அடங்கியுள்ளன வென்றும்,நீத்தார் பெருமை யென்னும் அதிகாரத்துள் சாது சரணமும், அறன் வலி யுறுத்தல் என்னும் அதிகாரத்துள் தருமசரணமும் கூறப் படுள்ளன என்றும் ஜைன சமயப் பெரியோர் கூறுவர்' - என்று எழுதியமை ஈண்டுக் கவனிக்கத்தக்கதாகும்.\nஆசார்ய ஸ்ரீ குந்த குந்தர், 'தசபக்தி' என்ற பிராகிருத நூலுள் நான்கு சரணங்களை (மங்கலகரமான பொருள்களைக்) கூறியிருக்கிறார். அவை சத்தாரி மங்களம் எனப் பெறும்.\nஎன் பாவம் நீங்க அருகனைத் தொழுகிறேன்\nஎன் பாவம் நீங்கச் சித்தனைத் தொழுகிறேன்\nஎன் பாவம் நீங்க முனிவர்களைத் தொழுகிறேன்\nஎன் பாவம் நீங்க அறிவன் உரைத்த அறத்தைத் தொழுகிறேன்.”*\nஎன்பதும் அது(* பகவதி ஜயராமன் - திருக்குறள் வழங்கும் செய்தி பக்கம் 84)\nஅந்த நான்கு மங்களங்கள்: அருகன், சித்தன், முனிவர் (சாது); அறம் (தர்மம்) என்பனவாம். இந்நான்கும் உலகத்தில் உத்தம மானவை என்றும் கூறப்பெறும்.\nஅருகர் சித்தர் ஆகியோர் உயர்ந்தவர்கள். இவர்களைப் பரமேட்டி' என்பர். எவர் இல்லறம் துறந்து துறவறம் ஏற்றுத் தன் சாதனை மூலமாக நான்கு காதி வினைகளை நீக்கி, அநந்த சதுட்டயம் (அநந்த தரிசனம், அனந்த ஞானம், அனந்த சுகம், அனந்த வீரியம்) வடிவில் இருக்கிறாரோ அவரே அருகர்.\nஎவர் இல்லற நிலையைத் துறந்து, துறவற சாதனை மூலம் நான்கு காதி வினைகளை நீக்கியபின் அநந்த சதுட்டயங்களைத் தோற்று வித்துக் கொண்டு, அகாதி வினைகளையும் வென்று, பிற பொருள்களின் தொடர்பு முற்றிலும் நீங்கிய பிறகு முழுமுக்தி நிலையை யடைந்தாரோ அவர் சித்தர். அவருக்கு எட்டுக் குணங்கள் கூறப் படும்.* (*ஆத்ம ஞானமலர் சுவடி 3, பக்கம் 4-6 1 )\nதிருக்குறள் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இருக்கும் பாடல்கள் மேலே கூறிய அருக பரமனையும், சித்த பரமனையும் நோக்கிப் பாடிய பாடல்களேயாகும். எனவே அப்பகுதி அருக சித்த வணக்கப்பகுதி என்று உரைக்கத்தக்கது என்பதில் தவறில்லை.(திருக்குறள் வழங்கும் செய்தி பக்கம் 83) அருகனை வணங்குதல் அவன் உலகத்துக்கு வழங்கும் அறம் என்னும் கருணையின் பொருட்டாகும். சித்தனை வணங்குதல் அவன் நிலையே வாழ்க்கையின் இறுதியாகிய முடிந்த நிலை என்பதன் பொருட்டாகும். இந்த உண்மைகள் அடங்கியதே திருக்குறளின் கடவுள் வாழ்த்து.\nஅருக - சித்த வணக்கங்களுக்கடுத்து மூன்றாவது அதிகார மாகிய நீத்தார் பெருமை கூறுமுகத்தான் சாது சரணமும் நான்காவது அதிகாரமாகிய அறன் வலியுறுத்தலில் தர்மசரணமும் கூறப்பட்டன. எனவே 'தன் வாழ்க்கையின் குறிக்கோளை யடைய வேண்டுபவன் இந்நான்கு மெய்ப் பொருள்களையும் சரணடைய வேண்டும்' என்பது பெறப்பட்டது.\nதமிழில் சீவக சிந்தாமணியியற்றிய திருத்தக்க தேவரும் இந் நான்கு சரணங்களையும் கூறுகிறார். சீவக சிந்தாமணியின் உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர், 'மூவாமுதலா' என்னும் செய்யுளுரையில் 'இது சித்த சரணம்' என்றும், செம்பொன் வரைமேல்' என்ற செய்யுளுரையில் இது 'அருக சரணம்' என்றும், 'பன்மாண்” என்றதனுரையில் 'இது தன்ம சரணமும் சாது சரணமும் கூறிற்று' என்றும் கூறியுள்ளார் என்றும், இவ்வாற்றான் பாயிரப் பகுதி சைன சமயக் கோட்பாட்டிற் கேற்ப அமைந்தது என்று கொள்ளப் பெறும்.\nகடவுள் வாழ்த்துப் பாடல்கள் பத்துள்ளும் காணப்படும் தொடர்கள் ஜைந சமயச் சார்புடையனவாம்.\nமுதற்குறளில் காண்பது ஆதிபகவன்: விருஷப தீர���த்தங்கரருக்குப் பிறகு இருபத்துமூவர் அவதரித்தனர். இவ் விருபத்து மூவர்க்கும் விருஷப தீர்த்தங்கரர் முதல்வர் ஆகையால், விருஷப திர்த்தங்கரர் ஆதிபகவன் எனப்பட்டார். மேலும் இவர் கர்ம பூமியின் ஆதியில் மக்கள் உயிர்களுக்கு அக்ஷரம், கணிதம் (எழுத்தும் எண்ணும்) முதலானவற்றை உபதேசித்த ஆதி மூர்த்தி யாகையால் ஆதிபகவன் எனப்பட்டார்.\nபரப்பிய ஆதிமூர்த்தி' - என்றும்,\nநல்வகை யாக்கும் பிண்டி நாயகன் –\nஎன்றும் மண்டல புருடர் தம் நிகண்டு நாலாவது தொகுதியிலும், 12 ஆவது தொகுதியிலும் தெய்வ வணக்கத்தில் கூறியுள்ளார்.\n\"கோதிலருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன்\nஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்\nஎன்ற கயாதர நிகண்டு 'ஆதிபகவன்' என்று அருகனைக் கூறும். சிலப்பதிகாரம் (நாடுகாண், கானல் வரி, 177)செறிவன் சிநேந்திரன் சித்தன் பகவன்' என்று கூறும். “ஆதி பகவனை அருகணை” என்பது திருக்கலம்பகம் (செ. 109)\nஎனவே ஆதி பகவன் என்பது அருக தேவனையே குறித்தலைக் காண்கிறோம்.\nஇரண்டாவது குறளில் காண்பது வாலறிவன் என்பது ஆகும். 'பகவன் என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் கேவல ஞானி என்று உரை வகுத்துள்ளார். கேவல ஞானம் என்றால் முற்றறிவு என்பது பொருள். எனவே முற்றறிவுடையவனை ‘வாலறிவன்' என்ற தொடர் குறிப்பிடா நிற்கும்; சிலப்பதி காரம் (நாடு காண் காதை வரி 176) 'அறிவன் அறவோன்' என்றும், மேருமந்தரபுராணம் 'அறிவினாலறியாத அறிவன் நீ\" என்றும் கூறும் (செ. 630) 'அறம் பகர்ந்த அறிவன்' என்பது சீவசம் போதனை (அத்தியாயம் 1, செ. 29).\nமூன்றாவது குறள் மலர் மிசை யேகினான் என்ற தொடரையுடையது. இது அருகக் கடவுள் மலர்மேல் நடந்த செய்தியைக் கூறுவது. அருகக்கடவுள் திருவடியின் கீழமைந்துள்ள தாமரை மலர் தவிரச் சமவசரணத்தின் மிசைச் செல்லும் போது முன்னேழு பின்னேழு தாமரை மலர்கள் தெய்வீக அதிசயத்தில் ஏற்படும்; அதன் மிசை அவர் நடப்பார். 'மலர் மிசை நடந்தோன்' (சிலப், நாடு, வரி 204); \"விரி பூந்தாமரை மேற் சென்ற திருவாரடி\" (சீவக 2814); ' கமல மீதுலவும் உனை’’ (மேரு மந்தர புராணம் செ. 66); “தண் தாமரை மலரின் மேல் நடந்தாய்' (சூளாமணி, துறவு 71): *தாமரைப் பூவின் மேற் சென்றான் புகழ் அடி \"அறநெறிச் சாரம் கடவுள் வாழ்த்து); 'தன் தாமரைமேல் நடந்தான்” (நீலகேசி - 33) என்ற மேற்கோள்கள் இதனை வலியுறுத்தும். 'போதில் நடந்தோன்' என்பது கயாதரம்.\nநான்காவது குறள் வே��்டுதல் வேண்டாமையிலான் என்ற தொடரையுடையது. வேண்டுதல் வேண்டாமை - ராகத்து வேஷங்கள் - விறுப்பு வெறுப்புக்கள் இல்லாதவன் என்பது அருக பரமேஷ்டியைக் குறிக்கும்.‘'வேண்டுதல் வேண்டாமை யில்லாத வீரன் (திருக்கலம்பகம் 58); \"ஆழ்த்துதி ஆர்வமும் செற்றமும் நீக்கிய அச்சுதனே' (திரு நூற்றந்தாதி செ. 20); 'உவத்தல் காய்தல் உன் திருவுளத்து ஒன்றும் நீ இலை' (மேரு மந்தர புராணம் 178) ஆகியவற்றால் வேண்டுதல் வேண்டாமை யிலான் அருகன் என்பது விளங்கும்.\nஆறாவது குறளில் கண்ட (பொறி வாயிலைந்து அவித்தான்) என்பது அருகக் கடவுளையே குறிக்கும். இக்கருத்து ஐவரை வென்றோன்' (சிலப் 10-198) பொறிவாயில் ஐந்த வித்த புனிதன் நீயே' (சீவசம் போதனை 1-29); \"பொறிவரம்பாகிய புண்ணிய முதல்வன்' (சீவக சிந்தாமணி 2563) என்பவற்றால் உறுதியெய்தும்.\nஏழாவது குறளில் கண்ட தனக்குவமையில்லாதான் என்ற தொடர் ஆச்சார்ய ஸ்ரீ குந்த குந்தர் தாம் பிராகிருத பாஷையில் இயற்றிய 'சமயசாரம்' என்னும் நூல் கடவுள் வணக்கம் கூறுங்கால் 'அனோ வமம்' (உவமையில்லாதவன்) என்ற தன் மொழி பெயர்ப்பாகவே கருதப்பெறும்.\nஎட்டாவது குறளில் கண்ட அறவாழியந்தணன் என்பது அருகனுக்கேயுரியது அறவாழியண்ணல் இவன் என்பார்' என்பது சீவக சிந்தாமணி செ. 1611 அருளோடெழும் அறவாழி யப்பா' என்பது திருநூற்றந்தாதி செ. 7. 'அறவாழி கொண்டே வென்ற அந்தணனே என்பதும் அந்நூல் செ. 27 கயாதரம், அறவாழியண்ணல்\" என்பதை ஜிநேசவரருடைய பெயர்களுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றது.\nஒன்பதாவது குறளில் கண்ட எண் குணத்தான்' என்பது எட்டுக் குணங்களையுடைய சித்தபரமேஷ்டியைக் குறிக்கும். 'பண்ணவன் எண்குணன் பாத்தில் பரம் பொருள் '(சிலப்-நாடு 18 )’’ இரு நால்வினை கெருத்து எண் குணனுமெய்தி” 'ஜீவசம்போதனை 1 இல்லை); 'இறைவனி ஈசனி எண்குணத் தலைவனி (மேருமந்த்தர புராணம் செ. 1000) ஆகிய மேற் கோள்களால் அருகன் எண்குணனாதல் உறுதியெய்தும்.\nஇதுகாறும் கண்ட மேற்கோள்களால் கடவுள் வாழ்த்தில் கண்ட கடவுளைப்பற்றிய தொடர்கள் யாவும் அருக சித்த பரமேட்டிகளையே - ஜிநரையே குறித்தலால், திருக்குறள் ஆசிரியர் ஜைநர் ஆதலே உறுதி யெய்தும். \"நீத்தார் பெருமை” - யென்ற மூன்றாவது அதிகாரத்தின் முதற்குறள்,\n'ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nவேண்டும் பணிவற் றுணிவு - என்பதாகும்.\n\"பரமாக மத்தின் துணிவு, நீத்தாருடைய பெருமை மேலான பத்துத் தர�� மங்களை வேண்டும்' - என்பது இக்குறட்குக் கர்ண பரம்பரை யாக ஜைநர் கூறும் உரையாகும். விழுப்பத்து – உத்தமமாகிய பத்து – உத்தமக்ஷமை முதலாகிய பத்துத் தருமங்கள். அவை யாவன: 1. உத்தம க்ஷமை: 2. உத்தம மார்த்தவம், 3. உத்தம ஆர்ஜவம்; 4. உத்தம சத்தியம்: 5. உத்தம சவுசம், 6. உத்தம சம்யமம் 7. உத்தம தபசு 8. உத்தம ஆகிஞ்சண்யம், 9.உத்த துறவு(மதியாகம்); 10. உத்தம பிரமசரியம். இவை முறையே 1. பொறையுடைமை; 2. மென்மை; 3.செம்மை, 4. மெய்ம்மை; 5. நன்மை, 6. அடக்கம்; 7. தவம்: 8. ஒன்றின்மை, 9. துறத்தல் 10. திறம்பாமை என்பனவாம். (விளக்கம் அச்சு நூல் பக்கம் 16-17 காண்க) இந்தப்பத்தினையே திறக்குறளாசிரியர் கொண் டிருக்க வேண்டும் என்பது, ஜைநருடைய அழுத்தமான நம்பிக்கை யாகும்.\n'ஐந்தவித்தா னாற்றல் அகல் விசும்புளார் கோமான்\nஇந்திரனே சாலுங்கரி' என்பதாகும். இக்குறள் முற்றுந் துறந்த மகாமுனிவர்கள் ஐம்புலன்களையு மடக்கித் தவஞ்செய்து காதிகர்மங்களைக் கெடுத்துக் கேவல ஞானத்தை யடைந்ததின் பெருமையை அவதி ஞானத்தாலறிந்த இந்திரன் அவர்க்குக் கந்தகுடி என்னும் ஜிநாலயத்தை நிர்மித்துக் கொடுத்ததைக் குறித்தது என்பதையும், ஆசிரியர் நீத்தார் பெருமையில் முனிவர் அடைந்த கேவல ஞானத்தின் உயர்வை உணர்த்தற்கு இந்திரன் சாகதியாவான் எனக் கூறினார் என்பதையும் விளக்கும்’ (தி.ஆ பக்-195)\nபஞ்சேந்திரியங்களையும் ஜெயித்தவனைத் தேவேந்திரன் முதலிய தேவர்கள் பூமிக்கு வந்து ஸமவஸரண மண்டபம் அமைப்பித்து வணங்கி அவனுக்குச் சிறப்புச் செய்கிறார்கள் என்பது ஜைன சமயக் கொள்கை. இங்ஙனம் இந்திராதி தேவர்கள் கேவலபூசை செய்தற்கு வருதலை,\n\"ஆயிரங் கண்ணினானை யதிபதியாகச் சூழ்ந்து\nமாயிரு விசும்பும் மண்ணும் மறைய வானவர்கள் வந்தார்’, எனவும்,\n\"பிண்டியும் குடையுஞ்சிய வளையுஞ்சா மரையு மற்றும்\nஅண்டவர்க் கிறையமைத்தான் அன்னவர்க்குரிய வாற்றான்'\nஎனவும் வரும் மேருமந்தர புராணம் 1386 மற்றும் 389 ஆம் செய்யுட் பகுதிகளால் அறியப் பெறும்.\nஇங்ஙனம் இந்திரனுக்குப் பெருமை தேடித் தருவதாக ஜைன சமயத்தில் கூறியிருக்கப் பரிமேலழகர்,சாபமெய்திய வாற்றை இந்திரனோடு தொடர்பு படுத்திக் கூறியது பொருந்தா தென்று கூறும் ஜைநர் கூற்றுச் சிறந்திருத்தல் கண்கூடு.\nசெயற்கரிய' என்ற குறளில் செயற்கரியவாவன தானம், தருமம், விரதம், தபசு என்பனவாம். இத்திறம் ஜைந சமயக் கோட்பாட்டு���்கே உரித்தாதல் உறுதி. மேலும்,\n\"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nசெந்தண்மை பூண்டொழுக லான்' 30 - என்ற குறள்\nஜைநசமயக் கோட்பாட்டுக்குரியதாகவேயுளது என்பது ஜைநர் கொள்கை. இதில் கூறப்பட்ட அந்தணர் என்பது வருணாசிரம தருமத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணரைக் குறிக்காது. ஜைநர்கட்குரிய ஸ்ரீபுராண நூலும் கூறப்பட்ட பிராமணர் அல்லது அந்தணர்களைக் குறிக்கும்; ஒருவன் பிறப்பினால் பிராமணன் ஆகான்;குணத்தாலே தான் ஆவன் என்பதை இக் குறள் கூறுகிறது. பரத சக்கரவர்த்தி ஆட்சி செய்யுங்கால் தாம் ஈட்டிய வொண்பொருளைத் தானம் செய்ய வெண்ணி ஷட்கர்மத் தொழில்களிலே ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துக் கொண்டு பெளர்ணமி நாளில் வருக என்று நரபதிகளுக்கு ஆணை பிறப்பித்தான்; அந்த நாளில் நன் மலர்களையும் மொட்டுக்களையும், தளிர்களையும் கனிகளையும் தன் அரண்மனை வெளியில் பரப்பினான்.\nஅரசர்கள் பரிவாரங்களுடன் அரண்மனையுட் புகுந்தனர். மகாஜனங்களை வெளியே நிறுத்தினர். பரத சக்கரவர்த்தி மகா ஜனங்களை உள்ளே வருமாறு பணித்தார், சிலர் உட்புகுந்தனர். சிலர் வரவில்லை. வராத சிலரை வேறுவழியால் அரசாணையின்படி அழைத்துச் சென்றனர். சக்கரவர்த்தி அவர்களைப்பார்த்து நீங்கள் முன்பக்கமாக வாராததேன் என்று வினவ, அன்னோர் அங்கே, வழிமுழுவதும் மலர்களாலும் தளிர்களாலும் பரப்பப்பட்டிருந்தது. அவை ஏகேந்திரிய ஜீவன்கள். நாங்கள் ஏதேந்திரிய ஜீவனையும் ஹிம்சை செய்யாதிருக்கும் ஒழுக்கம் உடையவர் அல்லோம் எனினும், இன்று பருவம் ஆகையாலும் உபவாசவிரதத்தையுடையராய் இருக்கின்றமையாலும் அவ்வழிவரின் ஏகேந்திரிய ஜீவ ஹிம்சை உண்டாகும் என்று கருதினோம்' என்றனர்.\nபரதசக்கரவர்த்தி, இவர்கள் அணு விரததாரிகள் என்று கருதி, இவர்கட்கு ஒன்று முதலாகப் பதினொரு சூத்திரம் ஈறாக யக்ஞோபவிதம் இட்டுச் சன்மானம் பண்ணி ஆரிய ஷட்கர்மங்களை உபதேசித்தான். (அணுவிரதமாவது பெரிய கொலை பொய் களவொடு காமம், பொருளை வரைதலோடைந்து' என்ற அருங்கலச் செப்பால் உணரலாம்). ஆரியவுட் கருமமாவது,\n'ஒதலே ஒதுவித்தல் உடன் வேட்டல் வேட்பித்திட்டல்*\nஈதலே யேற்றலாறு மேற்கும் அந்தணர் தொழிற்பேர்\" எனச் சூடாமணி நிகண்டால் அறியலாகும்.\n(வேட்டல் - ஒமம் செய்தல்; வேட்பித்தல் - ஒமம் செய்வித்தல்; வேட்டல்,\nஇங்கனம் சிராவண சுத்த பூரணையில் சிரவண நட்சத்திரம் கூடிய நாளில் பிராமணர்களை உண்டாக்கினார் என்பது போதரும். எனவே எல்லாச் சீவன்களிடத்திலேயும் அன்பும் அருளும் பூண்டு, கொல்லாமை முதலிய தர்மங்களைக் கடைப் பிடிக்கும் ஒழுக்க முடையவர்களே அந்தணர் என்பவர் ஆவர் என்பதும், இத்தகைய பண்புகள் படைத்தவர்களே ஜைந சமயக் கோட்பாட்டின் படி அந்தணர் என்று அழைக்கப்படுவர் என்பதும் அறியப்படும்.\nபொருட்பால் - (55) செங்கோன்மை என்னும் அதிகாரம் மூன்றாவது குறள் (543) –\n'அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நி\nஎன்பதாகும். இதிற்காணும் :அந்தணர் நூல்” என்பது ஜைன சம்பிரதாயத்தின்படி பகவான் அருளிய பரம ஆகமங்களை. அவற்றை வகைப்படுத்தி நான்கு அனுயோகங்கள் என்பர். அவை 1. பிரதமாநுயோகம்; 2.கரணாநு யோகம்: 3. சரணாநு யோகம்; 4. திரவியாநு யோகம் என்பனவாம். (விரிவிதி. ஆ. பக் 88-89 காண்க) இவற்றை நாடோறும் ஒதுதலை நியமமாகக் கொள்வர் ஜைநர்; இந்நாளில் இவற்றை ஒதுதல் அருகியது என்று தெரிகிறது.\nதிருக்குறளைப் பன்னிரண்டடிகளில் வைத்து மேற்கோட் செய்திகளை முன்னிரண்டடிகளில் அமைத்துப் பாடிய முது மொழி வெண்பா நூல்கள் தமிழில் பல உள்ளன. அவற்றுள் ஒன்று ‘முதுமொழி மேல் வைப்பு’என்பது. இதன் ஆசிரியர் வெள்ளியம் பல வாண முனிவர் ஆவர்; இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தருமபுர ஆதீன அடியார் கூட்டத்தில் திகழ்ந்த முனிபுங்கவர்களுள் ஒருவர். இவர்தம் நூல் 89 ஆம் பாடலில்,\n“அந்திவண்ணன் நூலால் அருகர்பிறர் கோள் சிதைய\nவந்த திருவள்ளுவர்தம் வாய்மொழிகேள்-இந்த நிலத்து\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nநின்றது மன்னவன் கோல்” என்பதாம். இதில் 'அந்தணர் நூற்கும்’ என்பது வடமொழி வேதங்களைக் குறிப்பதாகக் கொண்டு பாடினார். ஆனால் அந்தணர் என்போர் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணரையே குறிப்பதால், இங்கும் அந்தணர் நூல் என்று மேற்படி அந்தணர்கள் ஒதும் நான்கு அதுயோகங்களையே யென்று கொள்ளுதல் பொருந்தும்.\nமேலும் முதுமொழி மேல் வைப்பில் (செ. 158),\n“ஒருவர் செயவேண்டா உலகியல்பா மென்னும்\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nகெடுக உலகியற்றி யான்.” (1062)\nஎன்ற பாடலில் ‘உலகம்' பற்றிய ஜைந சமயக் கருத்தை மறுத்துக் கூறுவதாகக் குறள் 1062 உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nஜைநசமய வேதம்; ஜீவ புத் கல முதலான ஷட்திரவியங்கள் நிறைந்தது லோகமென்றும், லோகம��னது ஒருவரால் சிருஷ்டிக்கப்பட்டதல்ல என்றும், அநாதியாகவுள்ளது என்றும் கூறும் (தி.ஆ.பக் 192).\nஆகவே உலகம் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட தன்று என்பது ஜைந சமயக் கொள்கையாகும் என அறியப் பெறும். எனினும், \"உலகியற்றியான்' என்ற குறளிலிருப்பது, ஜைந சித்தாந்தத்துக்கு முரண் செய்வதன்று. உலகியற்றல் என்பது சைவத்துக்கும் ஜைநத்துக்கும் பொதுவாக நிற்பது. முறைப் பாட்டில் இரண்டிற்கும் வேறுபாடுண்டு. விருஷபதேவர் உயிர் கட்குத் தொழில் முதலியவறறை ஒழுங்குபட இயற்றினார் என்று ஜைநநூல்கள் கூறுகின்றன. உலகியற்றுதல் என்பது உலகில் பல தொழில்களை நியமித்தலாகும். அத்தொழில்களைச் செய்தால் இரத்தல் வேண்டாததொன்று. ஆகவே உலகியற்றியான் என்பது ஜைநசமயக் கோட்பாட்டின்படி அமைந்ததாதல் கண்டு கொள்ளலாம் என்பர் திரு. வி. க (தி. ஆ. முன்னுரை.)\nஉலகில் ஒருவன் உயிர்வாழ்தற்கு இரத்தலே வழி என்பதும் பொருந்தாது. மக்கள் தமக்கென விதிக்கப்பட்ட உழவு, வாணிபம் முதலிய ஷட் கர்மங்களைச் செய்து உயிர்வாழலாம். அங்ஙனம் செய்யாமல் இரத்தல் தமக்குத்தாமே உண்டாக்கிக் கொண்ட செயலாம். எனவே, ஏழ்மையும் அதனான் இரத்தலும் மனிதன் தானே உண்டாக்கிக் கொண்டதேயன்றி, வேறொருவர் உண்டாக்கியதன்று. ஆகவே உலகத்தில் இரத்தல் தொழிலை தன் சோம்பலால் கொண்டவன் (உலகின் கண் இயற்றியவன் - உண்டாக்கிக் கொண்டவன்) யான் - அவன் அழிக என்பதே இக்குறட் கருத்தாகும்.\n'மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்\nபிறப்பொழுக்கங் குன்றக் கெடும்' ( 134)\n- எனும் குறள் வேதம் ஓதுதலும் பிறப் பொழுக்கமும் பற்றிக் கூறும். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்ற தொல்காப்பியத்தானும் வேதம் ஓதுதல் அந்தணர்க்குரிய ஒழுக்க மாதல் பெறப்படும். பரத சக்ரவர்த்தியும்,ஒரறிவுடைய ஜீவன்களையும் இம்சை செய்யக்கூடாது என்ற கொள்கையுடையாரை அந்தணர் என்று அழைத்தார் என்று மேலே கூறப்பட்டது. ஆகவே அன்னோர்க்கு எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுதல் \"சிறப்பொழுக்கம் ஆயிற்று. அதுவே அவர்கட்கு எனப் பிறப்பிக்கப்பட்ட ஒழுக்கமுமாயிற்று. யார்யார் ஒரறிவுயிர்கட்கும் தீங்கு புரியாத ஒழுக்கம் உடையவர்களோ அவர்களெல்லாம் அந்தணரே யாவர். அவ்வந்தணர்களும் ஜைந வேதங்களை ஓதும் கடப்பாடுடையர். இங்குக் கண்ட பார்ப்பான் - அந்தணன் என்பவனுக்குரிய ஒழுக்கம் எவ்வுயிர்க���கும் செந்தண்மை பூண்டொழுகுதலாகும். இங்ஙனம் செந்தண்மை பூண்டொழுகுதல் சமயச் சாரித்திரம் என்று ஜைந சமயக் கோட்பாடு குறிப்படும்.\n'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்\nகாவலன் காவான் எனின்' (560)\nஎனும் குறளிலும் அறுதொழிலோர்' குறிக்கப்படுகின்றனர். இவ்வறு தொழிலோரும் அந்தணர் என்ற அறவோரையே குறிக்கும். நூல் என்பதும் ஜைந சமயிகட்குரிய பிரதமாநுயோகம் முதலிய நான்குமாம்.\nவகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’’ (377)\nஎனும் குறளில், 'வகுத்தான்” என்ற சொல் மயக்கம் தருவதாக உள்ளது. வகுத்தான்' என்பது ஊழ் என்ற அதிகாரத்தில் இருப்பதால் வகுத்தான் என்பது ஊழையே குறிக்கும். ஊழ் என்னும் ஆற்றலையே இங்கு ஒரு தெய்வமாக உருவகித்து வகுத்தான் என ஆண்பால் முடிவாகக் கூறினார் ஆதல் கூடும். வகுத்தான் -கருமங்களை வகுத்தருளியவனாகிய அருகக் கடவுள் என்றும் கூறுவர் (தி.ஆ.பக் கூஉ)\n\"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்\nதாஅய தெல்லாம் ஒருங்கு' (610)\nஎனும் குறளில், அடியளந்தான்' என்பது திருமாலைக் குறிக்கும் என்பர். அடியளந்தான் என்பது கேவலஞானியைக் குறிக்கும். கேவல ஞானி எல்லாவுலகங்களையும் நன்கறியும் ஆற்றல் பெற்றவன்.'அடியளந்தான் தாஅயது” என்பது கேவலஞானியாலே அறியப்பட்ட உலகு என்று பொருள்படும். அது திருமாலைக் குறிக்காது என்பது ஜைநசமயக் கோட்பாடு. அடியளந்தான் என்பதற்குச் “சகலலோகத்தையும் அறிந்த சுவாமி என்பது இந்நூலிற் கண்ட உரை.\n“தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்\nதாமரைக் கண்ணான் உலகு (1103)\nஎனும் குறளில், *தாமரைக் கண்ணான்' என்று திருமாலும் அவனது உலகமாகிய சுவர்க்கமும் குறிப்பிடப் பெற்றுள்ளன. தாமரைக் கண்ணானுலகு என்பதை இந்திரன் உலகு என்று குறிப்பிடுவோருமுளர் என்று பரிமேலழகர் கூறித் தாமரைக் கண்ணான் என்பது இந்திரனைக் குறிக்காது’ என்பர். மணக்குடவரோ ‘இந்திரர் உலகு’ என்பர்.\nஇந்திரர் வாழும் உலகத்துள்ளவர்கள் ஆங்கு இன்பம் நுகர்ந்து பின் இவ்வுலகத்தில் மனிதனாகப்பிறந்து சம்சாரத்தில் இருந்து, தவம் செய்து மோட்சம் பெறலாம். இந்திரர் உலகத்தவர் அங்கிருந்தே மோட்சத்துக்குச் செல்லவியலாது.\n'நீ சுவர்க்கம் பெறுவதற்குரிய முயற்சியைவிட்டு இங்ஙனம் காதல் வயப்பட்டு இருத்தல் உன் பெருமைக்குப் பொருந்தாதது' என்று கூறி�� பாங்கனை நோக்கிக் \"காதலியின் மென்தோளில் துயிலுதலைக் காட்டிலும் சுவர்க்க வின்பம் பெரிதாகுமோ” என்று தலைவன் கூறியதாக இக்குறள் அமைந்துள்ளது. சுவர்க்க வின்பம் பெரியதன்று. அவ்வின்பம் நுகர்ந்தபிறகு மீண்டும் உலகத்துப் பிறந்து தவம் செய்தே மோட்சம் பெறவியலும். எனவே இங்குக் கூறிய தாமரைக் கண்ணான் என்பது இந்திரனைக் குறித்ததாகவே கொள்ளலாம்.\nஇந்திரனுக்கு ஆயிரங்கண் உண்டு என்பதும் ஜைநர் கொள்கை. பகவான் அடைந்த கேவல ஞானப் பேரொளியைக் கண்டு களிக்க இந்திரன் விழைந்தான்; அதற்கு இருகண்கள் போதா வென எண்ணினான்;ஆயிரங்கண்களால் காண வேண்டும் என விழைந்தான்; எண்ணியவாறு எய்தும் தனக்குரிய சரீரத்தின் ஆற்றலால் தன் உடலெங்கும் கண்களை யுண்டாக்கிக் கொண்டான். பகவானைக் கண்டு போற்றி மகிழ்ந்தான்; இக்காட்சியைக் கண்ட பெருமக்கள் இந்திரனை ஆயிரங்கண் உடையான் என்று வாழ்த்தினர். (பக்கம் 12. திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதி பகவன்)\nஇதுகாறும் ஒரளவு ஐயப்பாட்டுக்குரிய குறட்பகுதிகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனான் திருக்குறளிற் கண்ட அவ்வப்பகுதிகள் ஜைந சமயக் கோட்பாடுகட்குரியவாய் அமைந்துள்ளன என்பது தெள்ளிதின் விளங்கும்.\n'இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nநல்லாற்றின் நின்ற துணை' (41)\nஎனும் குறளில் இயல்புடைய மூவர் ஆவார் - பிரமசாரி, வானப்பிரத்தன், தவசி என்று காகிதக் கையெழுத்துச் சுவடியில் உள்ளது; வானப்பிரத்தனைப் பெண் சாதி மாத்திரத்துடனே கூட வனத்தில் இருப்பவன் என்று கூறுவர். அச்சுநூலில், “ உச்சிஷ்ட பிண்ட விரதம்” என்ற பதினோராம் நிலையில் கெளபீன மாத்திரத்துடனே கூடி ஜிநஸ்துதியிலே யிருக்கிற சுல்லகர் என்று உள்ளது.\nவானப்பிரத்தம் பற்றிய ஜைநர்தம் கொள்கை ஈண்டு அறிதல் தகும். வேதமார்க்கத்தில் கண்ட வண்ணம் வானப்பிரத்தமாவது தன் மனைவி மக்களோடு காட்டிலிருந்து தவம் செய்வது. இல்லறத்தார் ஊர்களில் வசிப்பர். இவ்வானப்பிரத்தர் காட்டின்கண் உறைவர். உறைவிட வேறுபாடு தவிர வேறு எதுவும் இல்லை.\nஆனால் ஜைனர் கோட்பாட்டின்படி வானப்பிரத்தர் உத்யானத்திலும் காட்டுப் பகுதியிலும் இருந்து, முனி சங்கம் அமைத்து அச்சங்கத்துத் தலைவரும் அவரது மானாக்கர்களும் தங்கிச் சமயக் கோட்பாடுகளைக் கற்பித்தும் கற்றும் அதற்குத்தக நிற்பவரும் ஆவர். இந்ந���லையினர் தாம் உயிர் வாழ்வதற்குரிய உண்டிக்கும்,நோய்க்கு மருந்திற்கும் இல்வாழ்க்கையுடைய சம்சாரியை எதிர்நோக்கியே இருக்க வேண்டியவர் ஆவர். இங்ஙனம் வாழும் முனிசங்கத்தவரே வானப்பிரத்தர் ஆவர். (பேரா. சக்கரவர்த்தி - குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு விசேடவுரை )\nஇதுபற்றி தி. ஆ. பக்கம் 20 இல் அடிக்குறிப்பாக எழுதப்பட்டதும் அறிதற்பாலதாகும் 'வானப்பிரஸ்தாஸ்ரமமென்பது, தர்மார்த்தங்களை அனுபவித்து இல்லறத்தினின்று விலகி வனத்தில் சென்று முற்றுந் துறந்த முனிவரிடம் அடைந்து அவருக்கு சிஸ்ருக்ஷை செய்து கொண்டு அவரிடம் தவத்திற்குரிய சில தத்துவங்களை யுணர்ந்து ஒழுகுவதாகும். இதில் இரண்டு விதமாம். முதலாவது, கெளபீனமும் கண்ட வஸ்திரமும் அணிந்து கமண்டலத்துடன் கூடியிருப்பதாம். இரண்டாவது கெளபீன மாத்திரம் உடைத்தாகிக் கமண்டலமும் பிஞ்சமும் கொண்டிருத்தலாம். (திருவுள்ளம் நயினார் கெளபின கமண்டல பிஞ்சதாரியாயிருந்து முற்றுந்துறந்தவர் ஆவர்)\n“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்\nறாங்கு ஐம்புலத்தாறு ஒம்பல் தலை' , (43)\nஎனும் குறளில் 'தென்புலத்தார்’ என்பது பிதிரர்களைக்குறிக்கும் என்பர் பரிமேலழகர். காகிதக் கையெழுத்துச் சுவடியிலும் பிதிரர் என்றுள்ளது அச்சு நூலில் 'உயிர் துறக்கும் தறுவாயில் உள்ள முதியவர்கள்' என்று காணப்படுகிறது.\nபிதிரர் ஆவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி என்பது பரிமேலழக ருரை. பிதிரர்க்குத் தருப்பணம் கொடுப்பது இங்குக்குறிக்கப்படுகிறது. பிதிரர்க்குத் தருப்பணம் கொடுப்பது ஜைநரிடத்து வழக்கில் இல்லை எனினும் பேராசிரியர் சக்கரவர்த்தி அவர்கள் தம் திருக்குறள் ஆங்கிலமொழிபெயர்ப்பில் பக்கம் 45 ல் “ The pifru darpana is not altogether unknown in the South Indian Society of Jains தென்னிந்திய ஜைந சமூகத்தாரிடம் பித்ருதர்ப்பனம் முழுமையும் அறியாத தொன்றல்ல என்று கூறியுள்ளார். (ஜைந சார்பான உரை அச்சுநூலில் காண்க).\n'வான்சிறப்பு’ என்ற அதிகாரம் பற்றியும் இங்குக் குறிப்பிடல் தகும். ஜைந சம்பிரதாயப்படி வான்சிறப்பு என்ற அதிகாரம் நான்காவதாக இருத்தல் வேண்டும் என்று கருதப்படுகிறது. கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்துள் அருகசரணம் சித்த சரணம் ஆகிய இரண்டும். நீத்தார் பெருமையுள் சாதுசரணமும், அறன் வலியுறுத்தலில் தரும சரணமும் கூறப்பட்���ன என்றும் ஜைநசமயச் சான்றோர் கூறுவர். எனவே இம்மூன்றும் முறையே அமைந்த பிறகே வான்சிறப்பு’ என்ற அதிகாரம் அமைக்கப்பட்டி ருத்தல் வேண்டும். சிலப்பதிகாரத்திலும் 'மாமழை போற்றுதும்' என்று வான் சிறப்புக் கூறப்பட்டது.\nஇங்ஙனம் மழையின் சிறப்பைக் கூறியவர் உழவர்க்கு இன்றியமையாத மழையினது நன்மையைக் கூறியவர்- உழவு' என்ற அதிகாரத்தில் உழவனைப்பற்றிக் கூறியவர் - உழவுத் தொழிற்குரிய வேளாளர்களை“உழுவார் உலகத்தார்க்காணி' “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று சிறப்பித்தமை யோடு உழந்தும் உழவே தலை’ என்று உழவுத் தொழிலையே சிறந்த தொழில் என்றார்.\nஜைந ஆகமத்தின்படி முன்பு இப்பூமி போக பூமியாக இருந்தது. மக்கள் உழைப்பின்றித் தாம் வேண்டியவற்றை வேண்டியாங்கு கற்பதருமூலம் பெற்று வாழ்ந்தனர். துடுமெனக் கற்பதருக்கள் மறைந்தன. உணவுப் பொருட்கள் இல்லையாயின. ஆகவே விருஷப தேவர் மக்களுட் சிலரை உழுதுபயிரிடுமாறு பணித்தருளினார். இத்தொழில் செய்பவர் வேளாளர் எனப்பட்டனர். பயிரிட்டுப்பெற்ற உணவுப் பொருள்களைப் பலரும் பெறுதற் பொருட்டு வாணிபத் தொழில் நியமித்தார். இத் தொழிலைச் செய்பவர் வணிகர் எனப்பட்டனர். உலகு நன்கு நடைபெறச் சிலரை ஆட்சியாளர் ஆக நியமித்தார். இங்ஙனம் உலகம் கருமபூமி ஆயிற்று. எனவே செய் தொழிலால் மக்கள் மூன்று வகையாயினர். இவர்களுக்குள் வேறுபாடு இல்லை. வருணாசிரம தருமத்தின்படி உழுபவர் தாழ்ந்தவராகக் கருதப்பட்டனர் நான்காவது வருணத்தினர் ஆயினர். பிற்காலத்தில் உழுது எண்பார் உழுவித் துண்பார் என்ற பாகுபாடுகளும் தோற்றம் பெற்றன. ஆனால் குறளின்படி நோக்கின் உழுபவர் உலகத்திற்கு அச்சாணி போன்று இன்றியமையாத பெருஞ்சிறப்புடையவர் ஆவர். ஜைநசமயக் கோட்பாட்டின்படி மக்கட் சமுதாயத்தில் உழுபவர் சிறந்த இடம் பெறுபவர் ஆவர். இச்சிறப்பு ஜைநசமயக் கோட் பாட்டிற்கேயுரியது.\n“பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை'” (குறள் 345) என்ற தத்துவமும் உன்னுதற்குரியது. அபரிகிரஹம் (பொருள் நீக்கம்) என்ற கோட்பாடு தவம் செய்வார்க்குரியது. பொருளுடைமை தவசிக்குரியதன்று. மனத்தாலும் பொருள் வேண்டும் என்று கருதுதல் தவசிக்கில்லை சம்சாரிக்கே 'பரிமித பரிக்கிரகம்’வேண்டிய அளவு பொருளுடைமையுண்டு. தவசிக்குப் பொருளே வேண்டியதில்லை. தவசிக்கு வேண்டிய யாவற்றையும��� தந்து காத்தற்கே சம்சாரி இருக்கிறான் என்பதைத்\n'\"துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார் கொல்\n- எனும் குறள் கூறுகிறது. எனவே தவசிக்குரியது 'அபரிக்கிரகம்' என்றும், சம்சாரிக் குரியது 'பரிமித பரிக்கிரகம்' என்றும் கொள்ளல் வேண்டும். ' செய்க பொருளை' என்பது குறள் 759.\n“அறன் ஈனும் இன்பமும் ஈணும் திறனறிந்து\nதீ தின்றி வந்த பொருள்'” (754)\n- என்பதும் அறிதற் பாலது, இங்ங்னம் பொது அறங்களோடு, சில விடங்களில் ஜைந சமயத்துக்கேயுரிய கோட்பாடுகளைக் கூறும் நூலாகவே திருக்குறள் காணப்படுகிறது. அக்கோட்பாடுகளுள் சிகரம் வைத்தாற் போன்றமைவது கொல்லாமை' என்னும் அறமாகும். அஹிம்ஸா பரமோதர்ம : என்பது முழுமையாக ஜைந சமயக் கோட்பாடு, வேதநெறியினருள், வேள்வி செய்பவர், வேள்வியில் கொலை செய்பவராகவே கருதப்படுவர்.\n'அவிசொறிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்\nஉயிர் செகுத் துண்ணாமை நன்று' (259)\n– என்பது குறள்: பெளத்த சமயத்தினரோ எனின், தாம் கொல்லார், எனினும் ஊனை விலைக்குப் பெற்றுண்பர். இதுவும் தவறு ஆகவே:\nகைகூப்பி எல்லா உயிரும் தொழும்' (260)\n- என்று குறள் கூறுவதாயிற்று. பிறிதொரு கோட்பாடும் நம் சிந்தனைக் குரியது ஆகும்.\nஒருவன் முன்னே செய்த நல்வினை தீவினைகள் செய்தவனையே வந்து பொருந்தும் என்பது ஜைந சமயக் கோட்பாடு. அஃது எங்ஙனம் எனின், பசுக்கள் திரளாயிருக்கிற இடத்திலே ஒரு கன்றைத் தொலைவான இடத்தில் விட்டால் அந்தக்கன்று தன் தாயான பசுவையே வந்து சேரும். அது போலச் செய்த வினையும் செய்தவனையே வந்தடையும். இதனைப்,\nவல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்\nபழ வினையும் அன்ன தகைத்தே தற் செய்த\nஎன்ற நாலடியார் செய்யுள் 101 கூறும். வினை செய்தவனைத் தொடர்ந்து சென்று பயன் எய்துவிக்கும் என்ற கருத்துப் பின்வரும் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது.\n\"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nவியாது பின்சென்று அடும் (207).\nவினையாகிய பகை உயிர் செல்லும் இடந்தோறும் உடன் சென்று தன் பயனைக் கொடுக்கும் என்பது கீழ்வரும் சீவக சிந்தாமணி (2876 ஆம்) செய்யுளாலும் நன்கு புலப்படும்.\n“அல்லித் தாளற்ற போதும் அறாதநூ லதனைப் போலத்\nதொல்லைத்தம் உடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப்\nபுல்லிக்கொண் டுயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின்\nறெல்லையில் துன்ப வெந்திச் சுட்டெரித்திடுங்கள் அன்றே.'”\nகூ��ாவொழுக்கம் என்னும் அதிகாரத்தில் தவம் மறைந்து அல்லவை செய்து ஒழுகுதல் - பற்றற்றே மென்பார் படிற்றொழுக்கம் பற்றிப் பேசப்படுகின்றது. அக்குறள்களுள் ஒன்று பின் வருவது: -\n“மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி\nமறைந்தொழுகு மாந்தர் பலர்' (278)\nஎன்று, நீராடும் துறவிகளின் வஞ்ச மனத்தைப் பற்றிப் பேசப்பட்டுள்ளது.\n‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’ (280) என்பது இந்து, பெளத்தத் துறவிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால் 'நீராடி மறைந்தொழுகு மாந்தர்' என்பது இந்து சமயத் துறவிகளையே குறிக்கும். நீரிற் பலகால் மூழ்கல் அவர்க்கே யுரியதாகையால் சமண சமயத் துறவிகளைக் குறிக்காது. இங்ஙனம் துறவிகளின் கூடாவொழுக்கத்தைச் சாடிய திறன் துாய்மையைக் கடைப்பிடித்தொழுகும் ஜைந சமயக் கோட்பாட்டுக்கு அச்சாணி போன்றமைகின்றது.\nஇல்லற நிலையில் உள்ளவர் எட்டு மூல குணங்களைக் கைக்கொள்ள வேண்டும். அவையாவன: கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, (ஐந்து அது விரதங்களாகிய கொல்லாமை. பொய்யாமை, கள்ளாமை, பிறன் மனை விழையாமை, மிகு பொருள் விரும்பாமை (வெஃகாமை) என்பனவாம். மேற்கண்ட ஜைந நூல் துணிபுகள் அஃதாவது ஒழுக்கங்கள் எட்டில் தேன் உண்ணாமை தவிர்த்து மற்ற ஏழும் திருக்குறளில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன.\nத்ரிகுப்தி' என்பது ஐைந சமயக் கோட்பாடுகளுள் ஒன்று. த்ரிகுப்தியாவது காயத்தின் அடக்கம்,வாக்கினடக்கம், மனோ வடக்கம் என மூன்றுமாம். அடக்கமுடைமை என்னும் 13 ஆம் அதிகாரம் இதனை நன்கு விளக்கும். 'செறிவறிந்து (123) என்பது காயத்தின் அடக்கம். \"ஒன்றானும் தீச்சொல்' (142) என்பது வாக்கின் அடக்கம். கதங்காத்து (130) என்பது மனோவடக்கம். பஞ்சேந்திரிய விஷய ஜெயம் (தி. ஆ. பக் 146)என்பதும் ஜைநசமயக் கோட்பாடுகளில் சிறந்த தொன்று. இதனை உரனென்னும் என்ற 24 ஆம் குறள் கூறும்.'ஒருமையுள் ஆமைபோல்’’ என்ற 126 ஆம் குறளும், “அடல்வேண்டும்’ என்ற 343 ஆம் குறளும் இதற்கு மேற்கோளாம்.\nஆதிபகவன் ஷட்கர்மத் தொழில்களைச் செய்யுமாறு பணித்தார் என்று மகாபுராணம் கூறும். அந்த ஆறு தொழில்களாவன, அஸி, (ஆயுதம் தாங்குகிற தொழில்): மஷி (எழுத் தெழுதும் தொழில்): கிருஷி (உழுதுபயிரிடுதல்); (வைத்தியம் முதலிய) வித்தை; வாணிஜ்யம் (வாணிகம்); சிற்பம் (பல தொழில்கள்) என்பனவாம். அஸியாவது அரசியல் ஆகும். மஷியாவது கல்வி: கல்விகல்லாமை ஆகிய அதிகாரங்களிற் காணலாம்; கிருஷி பற்றியதே உழவு என்ற அதிகாரம்: மருந்து முதலியன வித்தை; வாணிகம்-தனியதிகாரம் இன்றேனும்.\n“வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nபிறவும் தமபோற் செயின்” (120)\n- என்ற குறள் இதற்கு எடுத்துக்காட்டு. சில்பம் ஆவது ஆள்வினையுடைமை, தெரிந்து செயல் வகை,வினைசெயல் வகை முதலியவற்றான் அறியப்படும். (தி. ஆ. பக்கம் 48). சம்யத்தரிசனம் அடைந்த யதிகள் மோகம் அடைவார்கள் என்பதும், ஆன்றோர் சங்கை முதலிய 25 குற்றங்களும் நீங்கி நிச்சங்கை முதலிய எட்டு அங்கங்களை யுடையவர் என்பதும் ஜைன சமயக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இது மெய்யுணர்தல் என்ற 36 ஆவது அதிகாரத்தில் இரண்டாவது பாடல் நன்கு விளக்குவதாகக் கவிராஜ பண்டிதர் கருதுகிறார். இக்குறட் குரிய குறிப்புரையையும் காண்க) (குறள் 352).\nதயா மூலதன்மம் - எவ்வுயிர்க்கும் அன்பா யிருத்தல் - ஜைனத்தின் மூலதர்மம் ஆகும். இதனை விளக்க - வற்புறுத்த எழுந்த அதிகாரங்கள் - அன்புடைமை, இனியவை கூறல், இன்னா செய்யாமை, முதலியவையாம்.\nகொல்லாமை யென்னும் அறம் - உயிர்கட்குச் செந்தண்மை பூண்டொழுகும் செம்மையறம் - உலகில் நிலவுதல் வேண்டும் என்று கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற அதிகாரங்களில் வற்புறுத்தியமை திருவள்ளுவரின் ஜைநசமயக் கோட்பாட்டை வலியுறுத்தும்.\n'தேவர் குறளும்' என்றதனுள் திருவள்ளுவர் தேவர் எனப்பட்டார். தேவர் என்பது சைன முனிவர்களைக் குறிக்கும் சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்; சூளாமணி ஆசிரியர், தோலா மொழித்தேவர்;திருக்கலம்பக ஆசிரியர் - உதீசித்தேவர். எனவே திருக்குறள் ஆசிரியர் ஜைந முனிவராதல் தெளிவு.\nநச்சினார்க்கினியர் திருக்குறள் ஆசிரியரைத் தேவரென்றே குறிப்பிடுகின்றார். சீவகசிந்தாமணி 1891 ஆம் செய்யுள் உரையில் “நன்னார், அழுதகண்ணிரும் அனைத்து என்றார் தேவரும்'” என்றுள்ளது. மேலும் 1927-1928 ஆகிய செய்யுட்களின் உரையில், “பகல் வெல்லும் கூகையைக் காக்கை” என்றும், 'காலாழ்களரின் நரியடும்' என்றும் தேவரும் கூறினார் என்றமை காணப்படுகின்றது. இதனால் திருக்குறள் ஆசிரியரைத் தேவர்' என்றல் அந்நாள் மரபென்றும், தேவர் என்பது ஒரு ஜைந முனிவர் என்றும் கொள்ள இடம்தருகிறது.\nஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று நீலகேசி யென்பது. இதற்கு வாமன முனிவர் என்பார், ‘சமயதிவாகரம்' என்ற ஓருரை எழுதியுள்ளார். இவர் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்�� இடங்களில் திருக்குறளை 'எம் ஒத்து'என்று கூறியுள்ளார்.\n“. . வெயினிலை முதலாயினவும் வநசரராய் நின்று சகல வியாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்றல் இருத்தல் செய்து ஞான தியானங்கள் பயில்வுழி வெயிலும் மழையும் காற்றும் முதலாயின வந்தால் அவற்றைச் சக்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்ன\n\"உற்ற நோய், நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு' என்பது எம்மோத்தாகலின் (353)ஆம் செய்யுளுரை)\n'ஒருத்தன் அவ்வாறு ரக்ஷிக்க வேண்டுமானால் எமக்குக்கை காட்டியும் நிலம் காட்டியும் வஞ்சனையாற் சொல்ல வேண்டுவதில்லை; என்னை,\n'பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nநன்மை பயக்கு மெனின்' (292)\nஎன்பது எம்மோத்தாகலின், பிராணி பிடாநிவ்ருத்தி அர்த்தமாகப் பொய்யுரைத்தலும் ஆவதாதலினென்பது (326 ஆம் செய்யுளுரை).\nவாமனமுனிவர் ஜைநர்; அவர் குறளைத் தம் ஒத்து வேதம் என்கிறார்; ஆகவே குறளை ஜைந நூலாகவே கொள்ளல் தகும்.\nதமிழில் பிரமோத சந்திரோதயம் என்றொரு நாடக நூல் உள்ளது. இது சமஸ்கிருதத்தினின்று தழுவப்பட்ட நூலாகும். இதில் பல்வேறு சமய பாத்திரங்கள் நாடக அரங்கில் தோன்றித் தத்தம் சமயப் பெருமையைக் கூறுகின்றனர். சைனச் சார்பினன் அரங்கில் ஏறியதும், '\nஅவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்\nஉயிர்செத் துண்ணாமை நன்று' (259)\nஎன்ற குறளைக் கூறிக்கொண்டே வருகிறான். இந்நூலாசிரியர் ஜைநமதத்தவரல்லர். எனினும் இவர் திருக்குறளை ஜைந நூலாகவே கருதுகிறார் என்பது அறியப் பெறும் என்று பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் எழுதியுள்ளார். பிரபோத சந்திரோதயம் என்னும் நூல் தஞ்சை சரசுவதி மகால் வெளி யீடாக 1988 இல் அச்சிடப் பெற்றுள்ளது அந்நூல் 180 ஆவது சமணனாதியர் சருக்கம் (செ.ச) (செ. 680) பின்வருவது: -\nஆற்றுதும் என ஆன் உண்ணும்\nநவில் மறை நுழைவு றாமல்\nநாம செவி சேமம் செய்தும்.\n--- இப்பாடலில் அவிசொரிந்தென்ற குறளின் ஒரு பகுதியிருத்தல் காணலாம்.\nசென்னை-இராயப்பேட்டை சாது அச்சுக் கூடத்தில், 1949 இல் பாரதீய ஞானபீடம்: தமிழ் வரிசை எண் 1 ஆக திருக்குறளுக்குக் கவிராஜபண்டிதர் உரை என்ற பெயரால் பேராசிரியர் அ. சக்கரவர்த்தி என்பார் ஒர் அரியவுரையை அரிதின் முயன்று அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அப்பேராசிரியர் பயன்படுத்திய ஏட்டுச் சுவடிகள் ஆறாகும். அவற்றுள் எதிலும் உரையாசிரியர் பெயர் குறிக்கப்பட்டதாகத் தோன்றவி��்லை. சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள சுவடியிலும் உரையாசிரியர் பெயர் குறிக்கப்படவில்லை. பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் குறித்தது போல் எல்லிஸ் அவர்கள் தம் ஆங்கிலப் பொழிப்பு-விளக்கங்களுடன் உள்ள நூலில் இரண்டிடங்களில் ஜைநச் சார்பான உரை எழுதியவர் கவிராச பண்டிதன் என்கிறார். எண் குணத் தானைப்பற்றிக் கூறுங்கால் பக்கம் 19 இல்\n(அழியா வியல்பு என்ற விடத்துக் கவிராச பண்டிதருரையில் சகல சம்யக்த்வம் என்று உள்ளதை நோக்கி மேற்கண்ட ஆங்கிலப் பகுதி எழுதப்பட்டது).\nமேலும் 25ஆம் குறளாகிய 'ஐந்தவித்தானாற்றல்' பற்றி எழுதிய எல்லிஸ்,\nFrancis Whyte Ellis (பிரான்ஸிஸ் வைட் எல்லிஸ்) என்பவர் 1796 முதல் 1819 வரை சென்னையில் ஆங்கில அரசாங்கத்தில் வருவாய்த்துறையில் உயர் பதவியில் இருந்தவர். இவர் காலத்தில் ஜைநச் சார்பான உரையியற்றியவராகக் கவிராச பண்டிதர் கருதப்பெற்றார். இந்நாட்டில் வாழ்ந்த பிற அறிஞர்கட்கு எக் காரணத்தாலோ இந்த ஜைநச் சார்பான உரை தெரியாம லிருந்தது எப்படியோ இது 1949இல் அச்சேறலாயிற்று. ஜைநச் சார்பான உரையாகிய கவிராஜ பண்டிதருரை அச்சிடுவதற்குப் பயன்பட்ட ஒலைச்சுவடிகள் ஆறு என்று அவ்வச்சு நூல் முகவுரையில் சொல்லப்பட்டுள்ளது. அவையாவன:\n1. மேலச் சித்தாமூர் மடத்துச் சுவடி மேலச் சித்தாமூரில் ஜிந காஞ்சிமடம் என்று ஒரு சிறந்த ஜைநத் திருமடம் உள்ளது. அந்த மடத்துத் தலைவர் அவர்களுக்குக் கவிராஜ பண்டிதர் உரை கொண்ட ஏட்டுச் சுவடியிருக்கிறதா என்றெழுதினேன். பதில் இல்லை.\n2. பெருமண்டூர்ச் சுவடி : கவிராஜ பண்டிதர் பிறந்தவூராகக் கருதப்படுவது, பெருமண்டூர். இவ்வேட்டுச் சுவடிபற்றிக் கேட்ட பொழுது அவ்வூரிலிருந்த சுவடிகள் திருடு போய் விட்டன என்று கூறப்பட்டது.\n3. வீடுரிலிருந்து: இரண்டு சுவடிகள் தமக்குப் பயன்பட்டன என்று பேரா. அ. சக்ரவர்த்தி அவர்கள் தம் முன்னுரையில் குறித்துள்ளார். அச்சுவடிகள் புராணசந்திர நயினாருடையவை. அவற்றுள் ஒரு சுவடி திருநறுங்குன்றத்திலிருந்த ஏட்டுச்சுவடி யைக் கண்டு செப்பனிடப்பட்டது என்றும் தெரிய வருகிறது. அச்சுவடிகளைப்பற்றித் தக்கவர்கட்கு எழுதியபொழுது அச்சுவடி இல்லை யென்று பதில் வந்தது.\n4. சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்துச்சுவடி. இது செப்பமான சுவடி. இது ருத்கோத்காரி வருஷம் அற்பிச மாதம் 10 ஆம் தேதி குருவார நாள் வீராசாமி என்பவரால் எழுதப்பட்டது என்ற குறிப்புடையது. இதில்70 அதிகாரங்கட்கு மட்டும் உரையுண்டு. எஞ்சிய பகுதி குறள் மூலம் மட்டும் உள்ளது. இது திருக்குறள்வகுத்துரை என்று சுவடிக்கட்டையின்மேல் மையால் எழுதப் பட்டுள்ளது.\n5. திரு T.S. ஸ்ரீபால் நயினார் அவர்கள் செஞ்சியினின்று கொணர்ந்த குறைச்சுவடி இதில் 'ஏலாசாரியரால் சிருஷ்டிக்கப்பட்ட திருக்கறள்' என்று எழுதப்பட்டுள்ளதாகப் பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். திரு T.S. ஸ்ரீபால் அவர்களுடைய நூல்கள் திருப்பணமூரில் சேகரித்து அண்மையில் வைக்கப்பட்டுள்ளன. அத்தொகுப்பில் ஜைநச் சார்பான வுரையுடைய திருக்குறள் ஏட்டுச்சுவடி இல்லை என்று தெரிய வருகிறது.\n1949 இல் சிறந்தமுறையில் அச்சிடப்பெற்ற நூலில் (கவிராஜ பண்டித ருரை) அதன் பதிப்பாசிரியர் ஆகிய பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் ஆங்கிலத்தில் சிறந்ததொரு முன்னுரை வரைந்துள்ளார்கள். திருவள்ளுவமாலையில் கண்ட பாடல்களுள் நக்கீரருடையதாகக் கருதப்படும் “தானே முழுதுணர்ந்து’’ (செ7) மாமூலனாருடையதாகிய 'அறம் பொருள் (செ. 8), கல்லாட ருடைய ஒன்றே பொருள் (செ.9,) நல்கூர் வேள்வியார் பாடிய * உப்பக்கம் நோக்கி\" (செ. 21) என்ற நான்கு பாடங்களை ஆய்வு செய்து திருக்குறளாசிரியருடைய ஜைனச் சார்பு பற்றி விளக்கமாக எழுதியுள்ளார்'\n\"தானே முழுதுணர்ந்து தண்டமிழிற் வெண்குறளால்\nஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்கு\nஊழி னுரைத்தார்க்கும் ஒண்ணிர் முகிலுக்கும்\nவாழி யுலகென்னாற்று மற்று' என்பது நக்கீரர் பாடல்.\nஇப்பாடலினின்று திருக்குறளாசிரியர் 'முழுதுணர்ந்தவர்' அதாவது எல்லாப் பொருள்களைப் பற்றியும் முழுதும் உணர்ந்த ஞானி என்று அறியப்பெறும். இவர் தமிழில் இந்நூல் செய்துள்ளார் என்பதும் குறிக்கொண்டு நோக்கத்தக்கது. மேலும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் தமிழில் பாடினார்' என்று கூறியிருப்பதால், இந் நூலாசிரியர் அந்நான்கு பற்றியும் தம்முடைய கருத்துக்களைப் பிறமொழியிலும் கூறியுள்ளார் என்றும் அவற்றை அப்பிறமொழியில் கற்றுனரமாட்டாதவர்க்குத் தமிழில் எழுதினார் என்றும் கொள்ளக் கிடக்கிறது. இங்ஙனம் கொள்ளாக்கால் \"தண்டமிழில்' உரைத்தார்- ஏனோர்க்கு உரைத்தார் என்று கூறுவது செறிவுடைய கருத்தாகாது. எனவே குறளாச���ரியர் அறமுதலா அந்நான்கு பொருள்கள் பற்றித் தமிழல்லாத பிறமொழியிலும் எழுதினார் ஆதல் வேண்டும். எனவே ஜைநருடைய கொள்கைக்கு ஏற்பக்குறள் ஏலாசாரியரால் தமிழில் எழுதப்பட்டிருத்தல் கூடும் என்றும், அவ்வேலாசாரியராகிய ஸ்ரீ குந்த குந்தர் பிராகிருதத்தில் 'ப்ரப்ருத்ரயம்' எனப்படும் பஞ்சாஸ்திகாயம், ப்ரவசனஸாரம், ஸமயலாரம் என்றும் மூன்று நூல்கள் எழுதினார் என்பதும் கொள்ளப்படும். 'தானே முழுதுணர்ந்து' என்று கூறியமைக்கு ஏற்ப ஸ்ரீ குந்த குந்தரும் 'கலிகாலசர்வக்ஞர்'எனப்பெற்றார் என்பது அறியப்பெறும்.\nஉப்பக்கம் நோக்கி உபகேசி தோன்மணந்தான்\nஉத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்\nமாதானு பங்சி மனுவில் புலச் செந்நாய்\nஎன்பது நல்கூர் வேள்வியார் பாடிய பாடலாகும்.\nஉபகேசியின் தோள் மனந்தவன் உத்தர மதுரையில் சிறந்தோன் ஆயினான். அங்ஙனமே இப்பக்கம் மாதாநுபங்கி எனப்படுகிற குற்றமற்ற அறிவுடைய செந்நாப்போதார் தென் மதுரைக்கு அச்சாணியாவார் என்பது இப்பாடலின் பொருள்.\n'மாதாநுபங்கி” என்ற தொடருக்குப் பேரா. அ. சக்கரவர்த்தி சிறந்த ஆய்வுரை தருகிறார். இத்தொடர் மாதா, அநு,பங்கி என்ற மூன்று சொற்களால் ஆயது. இதில் அது என்பது சைன சமயக் கோட்பாட்டில் பயன்படுத்தப்படும். ஒரு முன் ஒட்டு. ஜைநாகமங்கள் நான்கு அவை பிரதாமாநுயோகம், கரணாநு யோகம், சரணாநுயோகம்,திரவ்யாநுயோகம் என்பனவாம். அதுயோகம் என்பதில் அது என்ற முன் ஒட்டு ஜைநசம்பிரதாயத்துக்கு ஏற்ப உள்ளது. ஜைநசமயத்துக்கொள்கை அத்தி நாத்தி, சப்தபங்கி, அல்லது பங்கி என்ற பெயர்களால் குறிக்கப்படும். எனவே அநுபங்கி என்பது மேற்கூறிய அத்திநாத்தி அல்லது சப்தபங்கியைக் குறிக்கும். அங்ஙனம் ஆயின் மாதாநுபங்கி என்பது அநுபங்கி அல்லது சப்தபங்கிக்கு உரியவர் எனப்பொருள்படும். மாதாநுபங்கி என்பது எதுகை நோக்கி மாதாநுபங்கி என முதல் நீண்டதாகக் கொள்ளலாம். மேலும் வாதாதுபங்கி என்பதே ஏடெழுதுவோரால் மாதாநுபங்கி என்று (வகாரத்துக்கு மகரம்) எழுதப்பட்டதாதலும் கூடும். அங்ஙனமாயின் குறள் ஆசிரியர் அநுபங்கி வாதத்தைச் சார்ந்தவர் என்று பொருள்படும். எனவே மாதாநுபங்கி என்பது வாதாநுபங்கி என்பதால் கூடும் என்றும், சப்தபங்கி அல்லது அத்தி நாத்தி வாதத்தைக் குறிக்கும் என்றும்,செந்நாப்போதார் சப்தபங்கி வாதத்துக்கு உரியவர் என்றும், இதனானே திருக்குறள் ஆசிரியர் ஜைந சமயத்தவர் ஆதல் கூடும் எனவும் அறியப்பெறும்.\nகவிராஜ பண்டிதருரையுடன் கூடிய திருக்குறள் நன்கு அறிமுகப்படுத்தப் பெறவில்ல. 1949 இல் இது முதன் முதலில் அச்சிடப் பெற்றது; ஆகலின் தருமபுர ஆதீனத்தில் வெளியிடப் பெற்ற திருக்குறள் உரைவளத்தில் இடம் பெறவில்லை. திருக்குறள் உரைவளம் தயாரித்த மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் மதுரை - காமராசர் பல்கலைக் கழகத்தின் வாயிலாக வெளியிட்டுவரும் திருக்குறள் உரைக் களஞ்சியத்தில் இவ்வுரை இடம் பெற்றுள்ளது.\nகவிராஜ பண்டிதருரை வெளியிட்ட பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் M. A ,I.E S ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்துச் சிறந்த விளக்கவுரைகளுடன் 1953 இல் அச்சிட்டு வெளியிட்டார், இம்மொழிபெயர்ப்பும் விளக்கவுரையும் திருக்குறளின் ஜைநச் சார்பைத் திறம்பட விளக்குவனவாய் மிளிர்கின்றன. இப் பேராசிரியர் அரிதில் விளக்கவுரைகளுடன் வெளியிட்ட கவிராஜ பண்டிதருரையும், இவரால் எழுதி வெளியிடப்பட்ட திருக்குறள் மொழி பெயர்ப்பும் இந்நாளில் கிடைத்தற்கரிதாயுள்ளன.\nமேற்கண்ட ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு ஒரு சிறந்த முகவுரை உண்டு, 'அம்முகவுரை சைன சமயத்தைக் குறித்தும். இந்து சமயத்தைக் குறித்தும், உலகத்தத்துவங்களைக் குறித்தும், தமிழ் வடமொழி இலக்கியங்களைக் குறித்தும் மிகுதிப்பட்ட அரிய கருத்துக்களைக் கூறுவதாக உள்ளது' அம்முகவுரையைத் \"திருக்குறள் வழங்கும் செய்தி' என்ற தலைப்பில் 1959 இல் பகவதி ஜெயராமன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து வழங்கி யுள்ளார்கள். (இந்நூலும் இந்நாளில் கிடைத்தற்கரிதாயிற்று)\nமேற்கண்ட நூல்கள் வெளிப்படுவதற்கு முன்னரே திருக்குறள் ஜைநச் சார்பான நூல் என்ற கருத்தைப் பல மேற்கோள்களுடன் எழுதி அச்சிட்டு வெளியிட்டவர் காஞ்சிபுரம் தி. அ அனந்தநாத நயினார் அவர்கள் ஆவர். இவர் 1932 இல் திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும் (முதற் பாகம்) என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இந்நூற்குத் தமிழ்த்தென்றல் திரு. வி. க. அவர்களின் அரிய முன்னுரையும் உண்டு. இந்நூல், திருக்குறள் ஆசிரியர், ஜைந சமயத்தவரே என்ற கொள்கையை வலியுறுத்துவது; அதற்கு ஏற்பப் பலமேற்கோள்கள் கொண்டு விளங்குவது. இதனானே இந்நூற்குத் தகவுரை எழுதிய ஆர்முகஞ் சேர்வை அவர்���ள் இந்நூலாசிரியரை மேற்கோண்மாரி பெரும்புயல்' என்று போற்றினார். இவர் திருக்குறள் கடவுள் வாழ்த்துக்குறள்கட்குத் தந்துள்ள விளக்கவுரைகளும், பிறவும் படித்துப் பயன் பெறுவதற்குரியனவாம்\" இவர் இந்நூலை யெழுதுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிக்கு எல்லையில்லை எனலாம். இம்முயற்சி போற்றுதற்குரியது. இவர் ஜைநச் சார்பாகவே எழுதியுள்ள உரைப்பகுதி மட்டும் தொகுத்துப் பிற்சேர்க்கை 1 இல் கொடுத்துள்ளேன். ஆண்டுக் காண்க.\nஇவர் திருக்குறளுக்கு ஜைநச் சார்பாகவே, பரிமேலழகர் உரை யெழுதியது போன்று. உரையெழுதி அச்சிட்டிருந்தால் அது பொன்மலர் நாற்றமுடையது போலச் சிறக்கும் தமிழுக்கும். திருக்குறளுக்கும்,ஜைநத்துக்கும் செய்த பெருந்தொண்டாகவும் அமைந்திருக்கும்.\n'தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்\nபருதி பரிமேலழகர் - திருமலையர்\nமல்லன் பரிப்பெருமான் காலிங்கர் வள்ளுவர் நூற்\nஎன்ற வெண்பாவால் திருக்குறட்குப் பதின்மர் உரை செய்தனர் என்பது போதரும். இவற்றுள் தருமர் என்பாருடைய உரை ஜைனச் சார்புடையது என்று பேரா. அ. சக்கரவர்த்தி கருதுகிறார். தம்மிடம் சிலர் தருமருரை என்ற பெயரில் சில ஏடுகளைத் தந்ததாகவும் அவை ஜைனச் சார்புடையன அல்ல எனவும் அவர் கூறுகிறார். தருமர் யார் என்று ஈண்டு உரைப்பது பொருத்தமாகும். தென்னார்க்காடு மாவட்டத்துச் சிற்றுார்களில் ஒன்று திருவாரூர். இவ்வூரில் வேளாண்குடியில் புகழனார், மாதினியார் எனும் இருவருக்கும் மருணீக்கியார் என்றொருவர் தோன்றினார்; இளமையிலேயே பெற்றோர்களை இழந்த இவர்,\n“காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்\nமேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்\nநாவலர்க்கு வளம்பெருக நல்கியும் நானிலத்துள்ளோர்\nயாவருக்குந் தவிராத ஈகை வினைத் துறை நின்றார்.'\n(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - செ 36.)\nமேலும் இவர் வாழ்க்கை நிலையாமையை நன்குணர்ந்தார்: சமயங்கள் ஆனவற்றின் நல்லாறு தெரிந்துணர விழைந்தார்: ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின் சாரப் பொய்யாமை நன்று' (323) என்ற குறள் நெறியை அறிந்தார்; கொல் லாமையைக் கடைப் பிடித்து ஒழுகும் சமண சங்கத்தார் வாழ்ந்த பாடலிக்குச் (திருப்பாதிரிப் புலியூர்க்கு) சென்றார். சைன சமய நூல்களைக் கற்றார். தயா மூல தன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்றார்; அவர்களுள் மேலோராகித் தருமசேனர் என்று சிறந்து விளங்கினார். இவர் பாடலியில் வாழ்ந்த நாட்களில் திருக்குறட்க்கு உரையியற்றியிருத்தல் கூடும். அவ்வுரையே “தருமருரை”யெனப் பெற்றது. இவ்வூகம் சரியானதெனில், அவ்வுரை கிடைக்குமெனில் - அதுவே ஜைன சமயச் சார்பான உரையாதல் உறுதி. அவ்வுரை கிடைக்காமை தமிழர் செய்த போகூழேயாகும், தவக் குறை யென்னலுமாம்.\nதிருவள்ளுவர் என்று ஒருவர் வாழ்ந்தாகவோ அவர் திருக்குறளை இயற்றியதாகவோ நான் கருதவில்லை ஒரு தொகைநூலாகவே (compendium, anthology) திருக்குறளை நான் காண்கிறேன், பல வடமொழி நூல்களின் சாரம் அவற்றில் உள்ளது இதை பன்மொழி அறிஞர் வையாபுரி பிள்ளை தெளிவாகவே எடுத்து கூறியிருக்கிறார். நான் நினைப்பது என்னவென்றால் ஏற்கனவே இயற்றப்பட்டிருந்த வெண்பாக்கள் 5 ஆம் நூற்றாண்டில் களப்பரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கம் எடுப்பித்த வஜ்ரநந்தி தலைமையில் இருந்த சமணர்களால் தொகுக்கப்பட்டு அவர்களாலேயே கடவுள் வாழ்த்தும் இயற்றப்பட்டிருக்கலாம் அதனாலேயே அதை சமண நூல் என்று சில அரைவேக்காடுகள் கூவும்.\nஇதை உறுதி செய்யும் விதமாக பொயு 600 முதல் மதுரையில் ஒரு நிரந்தரமான சமண சங்கம் செயல்பட்டதாக பெர்க்லி பல்கலைக்கழக தமிழறிஞர் ஜார்ஜ் ஹார்ட் அறுதியிட்டு கூறுகிறார். திருக்குறள் போலவே இருக்கும் 400 பாடல்களை கொண்ட நாலடியார் கூட இந்த சங்கத்தை சேர்ந்தவர்களால் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் அதுவும் ஒரு தொகைநூல் தான்..\nபுலால் மறுப்பு, கள்ளுண்ணாமை போன்ற சில அதிகாரங்கள் தவிர இதை சமண நூல் என்று சொல்ல ஒரு சான்றும் இல்லை அது கூட சுயகட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு வைணவன் எழுதியிருக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகம். குலச்சிறப்பு, குடிச்சிறப்பு, வேளாண்மையின் சிறப்பு போன்றவை ஒரு சமணன் எழுதியது போல தெரியவில்லை. சமணர்களுக்கு அதுவும் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்களுக்கு வேளாண்மை மறுக்கப்பட்ட செயல் சரி அதை பிறகு பார்ப்போம் இப்போது இந்த குறள்களை பார்ப்போம்.\n\"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்\nஇழிந்த பிறப்பாய் விடும்\" - குறள் 133\nஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.\nதனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வா��்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.\nஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.\nகலைஞர்,சாலமன் பாப்பையா போன்றோர் உரைகளை சிறிது திரித்தே எழுதி இருக்கிறார்கள் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்றோர் உரைகள் படிப்பவர்களுக்கு சிறிது கடினமாக இருக்கலாம் அதனால் இதையே அளிக்கிறேன். திரித்து எழுதியவர்களால் கூட இழி பிறப்பையும் இழிவான குடியையும் மறுக்க முடியவில்லை.\nஇடுகாட்டில் ஈமக்கிரியைகளை செய்யும் ஊழியனை இழி பிறப்பினன் என்கிறது புறநானூறு அது அவன் பிணத்தை எரிக்கும் இழிவான தொழிலை செய்வதனால் இருக்கலாம் எப்படியாகிலும் பிறப்பினால் அமையும் உயர்வு தாழ்வு சங்ககாலம் தொட்டே தமிழரிடம் இருக்கிறது. வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் என்கிற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் பாடலும் இதை உறுதி செய்கிறது, சரி இப்படி ஒழுக்கம் குன்றினால் என்ன ஆகும் அடுத்த குறள் இது.\n\"மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்\nபிறப்பொழுக்கங் குன்றக் கெடும்\" - குறள் 134\nகற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.\nபார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.\nபார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்\nஎன்ன ஆகும் பார்ப்பானின் குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும். அதாவது வேதத்தை மறந்தால் கூட திரும்ப கற்றுக்கொள்ளலாம் அது குடிப்பிறப்பை அழிக்காது வேதம் தெரியாத, சாஸ்திரங்களை மறந்த பார்ப்பானும் பார்ப்பானே ஆனால் அவன் அடிப்படை மானுட அறம் என்னும் பிறப்பினால் உண்டாகும் ஒழுக்கத்தை காக்க தவறினால் பார்ப்பனன் என்னும் குடியின் சிறப்பை கெடுத்தவன் ஆகிறான்.\nபார்ப்���ானை எடுத்துக்காட்டி குடிசிறப்பை கூறும் இவரை தான் நாஞ்சில் நாட்டு வள்ளுவர் என்கிறார்கள், புலால் மறுத்த தவநோன்பை மேற்கொண்ட சமணன் என்கிறார்கள். கலைஞரும் அன்றைய திராவிடர் கழகத்தவரும் எதற்கு திருக்குறளை பிடித்துக் கொண்டு தொங்கினார்கள் என்பது தான் எனக்கு இன்றும் புரியாத புதிர். ஒரு 50 குறளை குறிப்பிட்டு எடுத்து வைத்திருக்கிறேன் அவ்வப்போது இனி பதிவிடுகிறேன் தெளிவான குறிப்புகளுடன்..\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> திருக்குறள் சமண நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t124502-2015-puli-movie-review", "date_download": "2018-04-19T23:05:33Z", "digest": "sha1:EE7A7S2F7RZY3JM75RS2A6M7OHETL2OK", "length": 37837, "nlines": 365, "source_domain": "www.eegarai.net", "title": "புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவ��த்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇசை : தேவிஸ்ரீ பிரசாத்\nஓளிப்பதிவு : நட்டி நடராஜ்\nவேதாளக் கோட்டைக்கு ராணியாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இவருடைய அரசவையில், தளபதியாக இருக்கும் சுதீப், அந்நாட்டு மக்களை எல்லாம் அடிமைப்படுத்தி, கொடூரமாக நடத்தி வருகிறார். வேதாளக் கோட்டையில் வசிக்கும் அனைவரும் ஒருவித மூலிகையை சாப்பிட்டு, உயிர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மூலிகையை சாப்பிட்டால் மனிதனை விட பல மடங்கு சக்தி அவர்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், ராட்சத பல் வளருவது, குறிப்பிட்ட தூரம் வரை பறக்கும் சக்தி என அனைத்தும் இருக்கும். இவர்கள் தங்களை வேதாளங்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.\nஇ���்நிலையில், கிராமத்தில் வசிக்கும் பிரபு, நாட்டு மக்களை அடிமைத்தனத்தில் விடுவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, தன்னுடைய ஆட்களை அழைத்துக் கொண்டு, சுதீப் குறித்து ராணியிடம் முறையிட செல்கிறார். அப்போது, ராணியின் கெட்டப்பில் இருக்கும் சுதீப்பிடம் எல்லாவற்றையும் கூறிவிடுகிறார். இதனால், சுதீப் அனைவரையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு, பிரபுவின் கையையும் வெட்டி விடுகிறார்.\nஅன்றுமுதல், வேதாளங்களுடன் நேரடியாக மோதல் போக்கில் ஈடுபடாமல், அவர்களை எதிர்க்க சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் பிரபு. இந்நிலையில், ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு குழந்தையை எடுத்து, வளர்த்து வருகிறார் பிரபு. அந்த குழந்தைதான் விஜய். வளர்ந்து பெரியவனாகும் விஜய், அந்த கிராமத்தில் தம்பி ராமையா, சத்யன் ஆகியோருடன் சேர்ந்து கூத்தும் கும்மாளமுமாக இருந்து வருகிறார். அத்துடன், சிறுவயதில் இருந்து பழகும் ஸ்ருதிஹாசன் மீது காதலும் கொள்கிறார்.\nஇந்நிலையில், ஸ்ருதிஹாசன் வெளியூருக்கு படிக்க செல்லவே, வேதாளங்களான சுதீப்பின் படை வீரர்கள் வரி வசூல் செய்ய இவர்களது கிராமத்திற்கு வருகிறார்கள். அவர்களிடம் பிரச்சினை செய்யாமல், அனைவரும் அடிபணிந்து வரி கொடுக்கின்றனர். இந்த விஷயம் ஸ்ருதிக்கு தெரியவந்ததும், அனைவர் மீதும் வெறுப்பு கொள்கிறார். எனவே, அவளை சமாதானப்படுத்துவதற்காக, பிரபு தனது கூட்டாளிகளை வேதாளங்களின் படை வீரர்கள் போல் தயார் செய்து, அவர்களை விஜய் அடித்து துவம்சம் செய்வதுபோல் நாடகம் நடத்துகிறார். இது எதுவுமே தெரியாத ஸ்ருதி, விஜய் மீது காதலில் விழ, இருவருக்கும் திருமணம் நடக்கிறது.\nஇந்நிலையில், விஜய்யின் ஆட்கள் வேதாளங்கள் போல் வேஷம் போட்டு நாடகம் நடத்துவதை அறியும் சுதீப்பின் படை வீரர்கள் ஊருக்குள் புகுந்து, விஜய் கிராமத்து மக்களை அடித்து துவம்சம் செய்து விட்டு, பிரபுவையும் கொன்று விடுகின்றனர். இறுதியில், ஸ்ருதிஹாசனையும் கடத்தி சென்று விடுகின்றனர். அவளை மீட்கவும், மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்கவும், விஜய் வேதாள கோட்டையை நோக்கி புறப்பட தயாராகிறார். அப்போது, அந்த ஊர் வைத்தியரான ஜோ மல்லூரி, தான் கண்டுபிடித்து வைத்திருக்கும் மூலிகையை உண்டால், 8 நிமிடங்கள் வரை வேதாளமாக இருக்கமுடியும். அந்த சக்தியை வைத்து அவர்களை எதிர்க்கலாம் என்று கூறி விஜய்யை வழியனுப்பி வைக்கிறார்.\nவிஜய் வேதாளக் கோட்டையை நோக்கி செல்லும் வழியில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கிறார். அந்த பிரச்சினைகளையெல்லாம் தாண்டி, வேதாளக் கோட்டையை அடைந்து ஸ்ருதியை மீட்டாரா விஜய்யின் பின்புலம் என்ன\nவிஜய் இந்த படத்தில் இதுவரை நடித்திராத ராஜா காலத்து உடையணிந்து புதிய கெட்டப்புடன் நடித்திருக்கிறார். இவருக்கு அந்த கெட்டப் சரியாக பொருந்தியிருக்கிறது என்றே சொல்லலாம். படத்திற்கு படம் இளமையாக காட்சியளிக்கும் விஜய், இந்த படத்திலும் ரொம்பவும் இளமையாக காட்சியளிக்கிறார். பாடல் காட்சிகளில் வழக்கம்போல், அதிரடியான நடனங்களை ஆடி ரசிக்க வைத்திருக்கிறார். சண்டை காட்சிகளிலும் அசர வைத்திருக்கிறார். குறிப்பாக, சுதீப், விஜய் வேதாளம்தானா என்பதை அறிய அவருக்கு சில பரீட்சைகள் வைக்கிறார். அந்த காட்சிகளில் எல்லாம் கிராபிக்ஸ் எல்லாம் தாண்டி விஜய் போடும் சண்டைக் காட்சி ரொம்பவுமே ரசிக்க வைக்கிறது.\nஸ்ருதி படம் முழுக்க கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார். தன்னுடைய ஆட்கள், வேதாளங்களுக்கு அடிபணிந்து விட்டார்களே என்று குமுறும் காட்சிகளில் எல்லாம் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹன்சிகா, இளவரசியாக கொள்ளை அழகுடன் அனைவரையும் கவர்கிறார். அளவான கவர்ச்சியுடன் இவருடைய நடிப்பு ரொம்பவுமே ரசிக்க வைக்கிறது.\nராணியாக வரும் ஸ்ரீதேவி, வயதானாலும் அவருடைய நடிப்பில் இன்னமும் இளமை பளிச்சிடுகிறது. அரியணையில் இருந்து இவர் இறங்கி வரும் காட்சிகளில் எல்லாம் ராணியாகவே நம் கண்களுக்கு தெரிகிறார். கொஞ்சம் மேக்கப்பை குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தளபதியாக வரும் சுதீப், பார்வையாலேயே மிரட்டுகிறார். தளபதி கெட்டப் இவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. ‘நான் ஈ’க்கு பிறகு இந்த படமும் அவருக்கு சிறந்த வில்லன் என்ற பெயரை பெற்றுக் கொடுக்கும் என நம்பலாம்.\nநாம் நிஜத்தில் நடத்திக் காட்ட முடியாத விஷயங்களையெல்லாம் கோர்வையாக எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். மிகப்பெரிய நட்சத்திரங்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களை அழகாக வேலை வாங்கியிருக்கிறார். படத்திற்கு பிரம்மாண்டம் கூட்டுவதற்கா�� கிராபிக்ஸ் காட்சிகளை அதிகம் கையாண்டிருக்கிறார். நிறைய காட்சிகள் ரசிக்க வைத்தாலும், ஒரு சில காட்சிகள் அவை கிராபிக்ஸ்தான் என்பதை சுட்டிக்காட்டி விடுகின்றன. அதேபோல், படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்கள் நன்றாக இருந்தாலும், அவர்கள் அதை உச்சரிக்கும் விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல், செட் அமைத்த விதத்திலும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.\nதேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘புலி புலி’, ‘ஜிங்கிலியா ஜிங்கிலியா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை துள்ளி ஆட்டம் போட வைத்திருக்கிறது. ‘ஏண்டி ஏண்டி’ பாடல் அழகான மெலோடி. அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. நட்டி நடராஜ், ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பெரிய பலம். அரண்மனை காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டை காட்சிகளெல்லாம் இவருடைய கேமரா கண்கள் அழகாக பதிவு செய்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘புலி’ சீறிப் பாயும். -maalaimalar\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nமேற்கோள் செய்த பதிவு: 1165653விமர்சனம் படித்தால் , படம் ஒருமுறை தைரியமா பார்க்கலாம் போல இருக்கு செந்தில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1165653விமர்சனம் படித்தால் , படம் ஒருமுறை தைரியமா பார்க்கலாம் போல இருக்கு செந்தில்\nமேற்கோள் செய்த பதிவு: 1165654\nஅப்படி நம்பி போய் விடாதீர்கள் தல, என் நண்பன் ஒருவன் விஜயின் தீவிர ரசிகன் இந்த படத்தை பார்த்து விட்டு வந்ததில் இருந்து, இனி விஜய் படமே பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறான்\nஓவர் பில்டப்..... ஓவர் கிராபிக்ஸ்....\nதற்போது தனி ஒருவன் படம் ஓ.கே.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nமேற்கோள் செய்த பதிவு: 1165653விமர்சனம் படித்தால் , படம் ஒருமுறை தைரியமா பார்க்கலாம் போல இருக்கு செந்தில்\nமேற்கோள் செய்த பதிவு: 1165654\nஅப்படி நம்பி போய் விடாதீர்கள் தல, என் நண்பன் ஒருவன் விஜயின் தீவிர ரசிகன் இந்த படத்தை பார்த்து விட்டு வந்ததில் இருந்து, இனி விஜய் படமே பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறான்\nஓவர் பில்டப்..... ஓவர் கிராபிக்ஸ்....\nதற்போது தனி ஒருவன் படம் ஓ.கே.\nமேற்கோள் செய்த பதிவு: 1165985ஐயையோ .... நல்ல வேளை\nபுலிக்கு பதில் போகோ.. கார்ட்டூன் நெட்வொர்க் போன்றவற்றில் டோம் & ஜெர்ரி போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்\nமேற்கோள் செய்த பதிவு: 1165653விமர்சனம் படித்தால் , படம் ஒருமுறை தைரியமா பார்க்கலாம் போல இருக்கு செந்தில்\nமேற்கோள் செய்த பதிவு: 1165654\nஅப்படி நம்பி போய் விடாதீர்கள் தல, என் நண்பன் ஒருவன் விஜயின் தீவிர ரசிகன் இந்த படத்தை பார்த்து விட்டு வந்ததில் இருந்து, இனி விஜய் படமே பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறான்\nஓவர் பில்டப்..... ஓவர் கிராபிக்ஸ்....\nதற்போது தனி ஒருவன் படம் ஓ.கே.\nமேற்கோள் செய்த பதிவு: 1165985ஐயையோ .... நல்ல வேளை\n நானும் கூட இந்த படம் பார்க்கலாம்னு இருந்தேனே நல்லவேளை .... 120X3 ரூபா மிச்சம்.\nவிஜய் படத்துக்கு படம் முன்னேறிக்கொண்டு இருக்கிறார். இந்த படத்துக்கு இவரோட முந்தின படம் எவ்வளவோ தேவலை என்று நினைக்கும் அளவுக்கு.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய கதை. ஆனா கவர்ச்சி நடிகை ஸ்ருதிஹாசன் இருப்பதால் குழந்தைகளையும் இந்த படம் பார்க்க அழைத்து செல்ல முடியாது.ஸ்ருதிஹாசன் அவரோட பங்கை சரியா செய்து இருக்கிறார். பாவம் ஸ்ரீதேவி. அவரை இந்த அளவுக்கு எந்த இயக்குநராலும் கேவேலபடுத்த முடியாது. இத்தனை வருசத்துக்கு அப்புறம் அவர் இந்த மாதிரி மொக்கை படத்தில் நடித்து இருப்பது வேதனைதான்.\nஇப்படி எந்த வயதினரையும் படம் பார்க்க விடாமல் செய்துவிட்டார் இயக்குனர். இந்த மொக்கை படத்துக்கு விஜய் தேவையில்லை.\nவிஜய் இருப்பதினால் தான் படம் மொக்கை.\nவசன கர்த்தாவும் டைரக்டரும் பல இடங்களில் தூங்கி விட்டார்கள்................நானும் தான் ..............நான் பாதி படம் பார்த்தவரை சொல்கிறேன் ...............\nவிஜய் பல இடங்களில் கண்களில் நீல லென்ஸ் போட மறந்து விட்டார்..................சுதீர் கூட சில இடங்களில் மறந்து விட்டார்..............\nவிஜய் ஒரு இடத்தில் 'கவிதை' எப்படி இருக்கணும் என்று சொல்லும்போது, தங்கள் பல நூற்றண்டுகல் முன் வாழ்பவர்கள் என்பதை மறந்து,தமிழ்நாடு, கேரளம் மற்றும் மகாராஷ்டிர பெண்களை பற்றி பேசுகிறார்......................\nகருமம் இப்படிப்பல..........படம் எடுத்ததும் அவங்களே போட்டு பார்க்க மாட்டாங்களோ........\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t51756-topic", "date_download": "2018-04-19T23:05:16Z", "digest": "sha1:H4YYBM4QCLRSABC5RH7HTTVHOETEG5KD", "length": 16513, "nlines": 186, "source_domain": "www.eegarai.net", "title": "சிறுத்தை", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ���பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபையா படத்தில் நாம் பார்த்த பையனா இது என்று வியக்கும் அளவுக்கு சிறுத்தையில், டிஸ்பி மற்றும் திருடன் என இரட்டை வேடங்களில் பிரமாதப்படுத்தியுள்ளார் கார்த்தி. ஆந்திர மாவட்டம்\nதேவிபட்டினத்தை ஒரு ரவுடிக் குடும்பம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.\nயாராவது வந்து நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்று மக்கள் ஏங்கும்போது மீசையை முறுக்கிக் கொண்டு, அழகிய பெண் குழந்தையோடு வந்து இறங்குகிறார் ரத்னவேல் பாண்டியன் (டிஎஸ்பி கார்த்தி). ரவுடிக் குடும்பத்தை கதிகலங்க வைத்து மக்கள் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வருகிறார்.\nஆனால் வில்லன் தாக்குதலில் படுகாயம் அடையும் டிஎஸ்பி சென்னைக்கு சிகிச்சைக்காக வருகிறார். சென்னையைக் கலக்கும் 'அஜக் மஜக்' திருடன் ராக்கெட் ராஜா (2வது கார்த்தி). காட்டு பூச்சியுடன் (சந்தானம்) சேர்ந்து திருடித் திருடி ஜாலியாக இருக்கிறார். இந்த இடத்தில் ஹீரோயினை அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். சென்னையில் இரண்டு கார்த்திகளும் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது சரியான கலாட்டா, அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.\nகார்த்தி முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் சிறுத்தை. டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியன் கதாபாத்திரம் கம்பீரமாக இருந்தது. இப்படி ஒரு போலீஸ் நம்ம ஊருக்கு வரமாட்டாரா என்று நினைக்கும் அளவுக்கு கம்பீரம். ரத்தினவேல் பாண்டியனாக மாறி வரும்போது கார்த்தி நடக்கும் நடை ரஜினிகாந்த் மூன்று முகத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டு நடப்பதை நினைவூட்டியது.\nரத்னவேல் பாண்டியன் கிடுகிடு என்றால் ராக்கெட் ராஜா சடுகுடு. அந்தத் திருடன் கதாபாத்திரத்தில் கார்த்தி திரையரங்கையே குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார். ராக்கெட் ராஜாவுடன் காட்டுப்பூச்சி என்ற பெயரில் சந்தானம் செய்யும் காமெடி அதகளம். முந்தைய படங்களில் டான்ஸில் சொதப்பிய கார்த்தி, இப்படத்தில் டபுள் புரமோஷன் வாங்குகிறார். தமன்னாவுக்கு நடிப்பதை விட அழகைக் காட்டி விட்டுச் செல்லத்தான் நிறைய வாய்ப்பு, சொன்னதை செய்திருக்கிறார்.\nஇசை பிரமாதம் என்று சொல்ல முடியாது. ராக்கெட் ராஜா பாடல் பரவாயில்லை. ஆக்ஷன் படமாக இருந்தாலும் படத்தில் கார்த்திக்கு பன்ச் டயலாக் இல்லை. இதற்காகவே டைரக்டரை ஒருமுறை வாயார பாராட்டலாம். 'சிங்கம்' சூர்யாவுக்கு, சவால் இந்த 'சிறுத்தை' கார்த்தி. சிறுத்தை - கம்பீரம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/2014_24.html", "date_download": "2018-04-19T23:14:06Z", "digest": "sha1:BKD45GYHDU4CXNCAJKPE6U3GI5Q7RY4Y", "length": 29338, "nlines": 229, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சுவிட்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 2014ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தேர்வு.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் ���ில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசுவிட்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 2014ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தேர்வு.\n23.02.2014 சுவிட்சர்லாது பேர்ன் மாநகரில் கூடிய புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையும் ஆலோசனை சபையும் செய்யப்பட்டது.\n**ஏனைய மாநிலங்களிலும் இதுபோன்ற மக்கள் சந்திப்புக்களை நடாத்தி சுவிசின் ஒவ்வொரு மாநில ரீதியாகவும் புங்குடுதீவின் பன்னிரெண்டு வட்டார ரீதியாகவும் செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமென ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டது. தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் ஏகோபித்த ஆதரவோடு தங்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.\n\"புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய புதிய நிர்வாக சபை\"...\n**தலைவர் - இராசமாணிக்கம் இரவீந்திரன் (சாய் ரவி)\n(-முன்மொழிந்தவர் - சுவிஸ் ரஞ்சன், வழிமொழிந்தவர்- ஜெகதீஸ்வரன் பாபு-)\n**உப தலைவர் - சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ் ரஞ்சன்)\n(-முன்மொழிந்தவர் - சுப்பையா வடிவேலு, வழிமொழிந்தவர் - கணபதிப்பிள்ளை சேனாதிராஜா-)\n**செயலாளர் - தர்மலிங்கம் தங்கராஜா (பீல் மதி)\n(-முன்மொழிந்தவர் - செல்லத்துரை சதானந்தன், வழிமொழிந்தவர் - தவச்செல்வம் கந்தையா-)\n**உப செயலாளர் -துரைராஜா சுவேந்திரராஜா (சுவேந்திரன்)\n(-முன்மொழிந்தவர் - கணேஷ் ஐங்கரன், வழிமொழிந்தவர் - அரியபுத்திரன் நிமலன்-)\n**பொருளாளர் - சத்தியநாதன் ரமணதாஸ் (ரமணன்)\n(-முன்மொழிந்தவர் - செல்வரட்ணம் சுரேஸ், வழிமொழிந்தவர் - நாகராஜா ஜெயக்குமார் (பாபு)-)\nஇளையதம்பி சிறீதாஸ் (இம்போர்ட் தாஸ்)\nஆறுமுகம் சிவகுமார் (புரூக் சிவகுமார்)\nசுப்பையா வடிவேலு (தூண் வடிவேலு)\n***ஆலோசனை சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்:\nஜெகதீஸ்வரன் ராமநாதன் (யாழகம் பாபு)\nதர்மலிங்கம் சிவகுமார் (தூண் சிவா)\n**இச்செய்தியினை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம்.\n- நிர்வாக சபை -\"புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து\" -\nஇந்த புகைப��படத்தில் இருப்பவர்கள் அனைவரும் சுவிட்சர்லாது நாட்டிலே அனைத்து மானிலங்களிலும் புலிகளுக்காக நிதி திரட்டியவர்கள் என்பதை சுவிட்சர்லாது நாட்டில் வாழும்தமிழ் மக்கள் அனைவரும் அறிவார்கள்\nஇந்த படங்களில் இருக்கும் புலிநபர்கள் எங்கள்புங்குடுதீவு மண்ணிலிருந்து வெளியேறிய பின்பு மக்களின் துயரங்களை கண்டுகொள்ளாமல் வெளிநாடுகளில் மக்கள் பணங்களை கொள்ளையடித்து கொழும்பிலும் சிலாபத்திலும் வியாபாரங்களையும் சுவிட்சர்லாந்தில் கோயில்கட்ட தங்கள் தேவையான பணங்களை\nபெருக்கிகொண்டார்கள். ஒன்றியம் என்ற போர்வையில் எங்கள் பணங்களை பதிக்கி தங்கள் வங்கிகளில் வைப்பிலிட்டதையும் எங்களால் மறக்கமுடியவில்லை மறுபடியும் எங்கள் வியர்வைகளிலும் பணங்களிலும் ஏதோவைகையில் ஏமாற்ற தொடங்கிவிட்டார்கள் . உண்மையான மண்ணில்நேசம் கொண்டவர்கள் இந்த ஏமாற்று வாதிகளுக்கு துணைபோக மாட்டர்கள்\nஇந்த சுப்பையா வடிவேலு சுவிஸ் தூண் பகுதிகளில் புலிகளுக்காக பணம் சேர்த்தவன் அந்த பணத்தில் இலங்கையில் கொடேஹென பகுதிளில் பினாமிகள் பெயரில் சொகுசு வீடு வாங்கி உள்ளான் , இவன் இப்பவும் புலிகளுடன் இணைந்து செயல் படுவதுடன் இலங்கைக்கும் அடி கடி சென்று வருகின்றன் , இவன் புலி குட்டி ரஞ்சனின் மைத்துனன் (ஐங்கரனின் சித்தப்பா) என்ற படியால் இலங்கை புலனாய்வு பிரிவும் EPDP யும் கண்டு கொள்வதில்லை.\nபுலிகுட்டி ரஞ்சன் வடிவேலுவில் மைத்துனன்.வடிவேலுவின் பெறாமகன் ஐங்கரன் அவன்செய்த குற்றங்கள் ஏராளம் மைத்திதுனியை அடித்து முடித்தவன் புலிகுட்டி சொந்த மருமகளையே கெடுத்தவன் நாசப்படுத்தியவன் அதை விட ஆம்பிளை கள்ளன் வடிவேலு. சேனாதிராசா கண்ணன் புலிகுட்டி ஐங்கரன். ஜெகதீஸ்வரன் ராமநாதன் (யாழகம் பாபு)நடராசா இளங்கீரன் (கண்ணன்) பபுலிகளுக்காக நிதி திரட்டி கொழும்பிலும் சிலாபத்திலும் கொட்டேநாவிலும் குளிருட்டி வாகனம் மிக்சர் கொம்பனி பலவகையான நிதி நிறுவனங்கள் திறந்ததை நாம் அறிவோம் சில நாட்களில் இவர்களின் சொத்துக்களின் விபரங்களின் புகைப்படங்கள் நாம் தயாராகவுள்ளோம் புலிகளுக்காக நிதிசேகரித்து தங்கள் வளங்களை பெருக்கி கொண்டவர்கள் இதற்க்கு ஐங்கரனும் புலிக்குட்டியும் பெருவாரியாக பக்கபலம் நின்றுள்ளனர் நீங்கள் பார்த்த ஒன்றியத்தின் புகைப்படங்களே ஆதாரம் ஈபிடிபி பணத்துக்காக சோரம் போகும் கட்சி அவர்களிடம் நீதிநேர்மை எதிர்பார்ப்பது எங்கள் முட்டாள்தனம் புரியாதா நண்பரே\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nசுவிட்சர்லாந்திலும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு.\n29.03.1892 அன்று கிழக்கிலங்கையின் கரைதீவில் சாமித்தம்பி கண்ணம்மா தம்பதிகளுக்கு மகவாகப்பிறந்த மயில்வாகனன் அவர்கள் விபுலாந்த அடிகளாராக 19.07.1...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nடாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்\nஉளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில...\nசிறுபாண்மையினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில் உங்களால் இந்நாட்டை ஆழமுடியாது. சுமந்திரன்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக ஜேவிபி யின் தலைவரால் கொண்டுவரப்பட்ட விசேட வேண்டுதலின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கூ...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகரும்புலிகளின் முகாம் படையினர் வசம். வன்னி படைநடவடிக்கைகளில் என்றுமே இல்லாத பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு.\nவிசுவமடு கிழக்குப்பிரதேசத்தை ���ைப்பற்றியுள்ள படையினர் கரும்புலிகளின் பிரதான முகாமொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இம்முகாமில் இரண்டு மாடிக்கட்ட...\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nபாதுகாப்பு வலயத்துக்குள் அமையப் பெற்று இருந்த தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரிடம் தஞ்சமடைந்திருந்த 400 சிறுவர்களை வன்னி யுத்தத்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கி���ிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2017/06/aviation-stocks-on-demand-india.html", "date_download": "2018-04-19T23:02:45Z", "digest": "sha1:LCDMZNB4ZN6XXRGC2NZJGELQPQEBHQVA", "length": 11582, "nlines": 92, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: சாதகமான சூழ்நிலைகளை நோக்கி விமான பங்குகள்", "raw_content": "\nசாதகமான சூழ்நிலைகளை நோக்கி விமான பங்குகள்\nஇரண்டு, மூன்று வருடங்கள் பின் நோக்கினால் விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட திவால் நிலைக்கே சென்றன.\nஆனால் கடந்த இரண்டு வருடங்களில் அப்படியே நிலைமை மாறி விட்டது.\nஅதனால் இந்த நேரம் மல்லையாவும், கலாநிதி மாறனும் King Fisher, Spice Jet நிறுவனங்களை ஏன் விற்றோம் என்று பீல் பண்ணி இருப்பார்.\nஒவ்வொரு வியாபாரத்திலும் வருடந்தோறும் சீராக இருபது, முப்பது சதவீத வளர்ச்சி இருப்பது என்பது அரிதான ஒன்றே.\nஒரு சமயம் நூறு சதவீத வளர்ச்சி கூட இருக்கலாம். மற்றொரு நேரம் கடுமையான நஷ்டத்தையும் கொடுக்கலாம்.\nஅதனால் நஷ்டம் கொடுக்கும் போது நிறுவனத்தை நடத்தும் அளவுக்கு பண புழக்கத்தை வைத்துக் கொண்டால் லாபம் வரும் போது மொத்தமாக அள்ள முடியும்.\nஉதாரணத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் ஒரு வியாபாரத்திற்கு தேவைப்பட்டால் பத்து லட்ச ரூபாய் மொத்தமாக கையில் வைத்து இருப்பது சாதக, பாதகங்களை தாங்குவதற்கு பெரிதும் உதவும்.\nசரி. விமான துறைக்கு வருவோம்.\nகடந்த ஒரு வருடத்தில் எரிபொருள் விலை குறைவு காரணமாக விமான பங்குகள் லாப திசையில் பயணிக்க ஆரம்பித்து இருந்தன.\nதற்போது இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து பார்த்தால் மேலும் 20% கச்சா எண்ணெய் விலை குறைய ஆரம்பித்துள்ளது.\nஇதனை விமான நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது.\nஅப்���டியே இன்னொரு திசையில் அரசின் கொள்கை முடிவுகளும் விமான நிறுவனங்களுக்கு சாதகமாக மாறி உள்ளது.\nமோடி அரசு UDAN என்ற திட்டத்தை விமான துறையில் கொண்டு வந்துள்ளது.\nஅதன்படி பிரிட்டிஷ் காலத்தில் ஏகப்பட்ட விமான தளங்கள் அங்கிங்கு ஏற்படுத்த பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலனவை பயன்படுத்தப்படாத நிலையிலே உள்ளன.\nஅவற்றை குறைந்த வாடகையில் விட்டு விமானங்களை விட முடிவு செய்து உள்ளது.\nஉதாரணத்திற்கு பெங்களூர் விமான நிலையம் சிட்டியில் இருந்து பார்த்தால் குறைந்தது ஐம்பது கிலோ மீட்டர்களாவது இருக்கும்.\nஆனால் அந்த ஏர்போர்ட்டில் ஒரு விமானத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றால் சர்வதேச விமான நிலைய வாடகை அளவு கொடுக்க வேண்டி உள்ளது.\nஅதே நேரத்தில் புதிய திட்டத்தின் படி ஓசூரில் பயன்படுத்தாத நிலையில் சிறு விமான நிலையம் அப்படியே உள்ளது.\nஅதனை குறைந்த வாடகைக்கு விட்டால் பெங்களூரின் தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு பகுதி மக்களுக்கு தற்போதைய ஏர்போர்ட்டை விட குறைவான நேரத்தில் குறைவான நெரிசலில் குறைவான செலவில் சென்று விடலாம்.\nஇது போல் பல சிட்டிகளுக்கு அருகாமையில் ஏர்போர்ட்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது.\nஇவ்வாறு மக்கள் விமானங்களை பயன்படுத்தும் நிலை திடீர் என்று மிக அதிகமானால் விமான நிறுவனங்களுக்கு கொண்டாட்டம் தான்.\nஅதனால் அடுத்த ஐந்து, பத்து வருடங்களை நோக்கி பார்த்தால் ஒரு நல்ல விமான பங்கை கையில் வைத்துக் கொள்வது நல்லது. மக்கள் பறக்க, பறக்க நமது முதலீடும் பறக்கும்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nசத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nGST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோ���்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=403781", "date_download": "2018-04-19T23:25:07Z", "digest": "sha1:IGHCK4XU64QB6EBV7K6FPJD4Z4OIDHSN", "length": 16963, "nlines": 252, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி: ரபெல் நடால், நோவக் ஜோகோவிச் வெற்றி\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் மைக் போம்பியோ வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nமாநில சிறப்பு அந்தஸ்து வேண்டி ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதம்\nவருமானவரி கணக்கு செலுத்தும் போது தவறான தகவல்களை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: வருமான வரித்துறை எச்சரிக்கை\nடெல்லியில் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் தமிழக துணை முதல்வர் ஒபிஸ் சந்திப்பு\nலோக் ஆயுக்தா அமைப்பை ஜூலை 10ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nமதுரை காமராஜர் பல்கலைகழக துணை வேந்தர் செல்லத்துரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணை\nமதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவையொட்டி கோவிலில் பத்திரிக்கையாளர்கள் செல்போனுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு\nநீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nசென்னை - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nதிருவள்ளூர் - உதிரி பாகங்கள் திருட்டு\nதாம்பரம் - சதீஷுக்கு உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nதேனியில் போதை பொருள் மிட்டாய் பறிமுதல்\nசென்னை - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nதாம்பரம் - சதீஷுக்கு உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nதனியார் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம்\nநீட் ஆடை கட்டுப்பாடு - சி.பி.எஸ்.இ.\nலோயா மரணம் - மனு தள்ளுபடி\nஅமெரிக்கா - ஜப்பான் பிரதமர்\nலண்டனின் பிரதமர் மோடி கலந்துரையாடல���\nலண்டன் - சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு\nமேற்கு வங்கம் - 10 பேர் உயிரிழப்பு\nதாம்பரம் - சதீஷுக்கு உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல் டி20 கிரிக்கெட் - மும்பை அணி முதல் வெற்றி\nரஷ்யா - உலகக் கோப்பை கால்பந்து முன்னேற்பாடுகள்\nரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து\nவாரி வழங்கும் ஏர்டெல் நிறுவனம்\nசென்னை - சிறிய அளவில் செயற்கைக்கோள்\nபூமி மீது விழும் விண்வெளி மையம்\nபூமியைப் போன்று புதிய கிரகம்\nஜி.எஸ்.எல்.வி எப்-8 - ஜிசாட்-6ஏ\nவிஜய் தன் ரசிகருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்\nதிரும்ப இணையும் நயன்தாரா, சிவகார்த்திகேயன்\nபாரீஸ் மக்களை இசை மழையால் மூழ்கடிக்க போகும் அனிருத்\nகொடைக்கானல் - ஜிகரண்டா பூக்கள்\nரிசர்வ் வங்கி கவர்னர் - நிலைக்குழு\nடெல்லியில் உலக வங்கி அறிக்கை\nமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம்\nநீராவ் மோடி - சீனா\nநாடாளுமன்றம் - மத்திய அமைச்சர் அனந்த குமார்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1897ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள்\n2011ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள்\nஏப்ரல் 19, 1975 - ஆரியபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம்\n1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள்\n1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் நாள்\n1955ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி\n1970 ஏப்ரல் 17 - அப்போலோ 13 விண்கலம் பூமிக்கு திரும்பிய நாள்\nஅமெரிக்கா - ஜப்பான் பிரதமர்\nஅமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜப்பான்...\nசவுதி அரேபியாவில் புதிய திரையரங்குகளை திறப்பதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சுமார் 37......\nபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் புதிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாணவர்கள்....\nதுருக்கி நாட்டில் நாடாளுமன்றம் மற்றும் அதிபர் பதவிக்கான தேர்தலை முன் கூட்டியே நடத்த அந்நாட்டு அதிபர் எர்டோகன் முடிவு....\nலண்டனின் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nபாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்......\nலண்டன் - சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு\nசர்வதேச பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவும், இங்கிலாந்தும் கூட்டாக இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்கம் - 10 பேர் உயிரிழப்பு\nமேற்கு வங்கம் மாநிலத்தில் நேற்று பெய்த கனமழைக்கு 10 பேர் உயிரிழந்தனர். பலத்த காற்று வீச்சின் காரணமாக...\nஅமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் கடைகள் மூடல்\nவாடிக்கையாளர்களிடம் இனவாத பாகுபாட்டை தவிர்ப்பது குறித்து தனது ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக.....\nஅமெரிக்காவில் பார்பரா புஷ் மரணம்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் நேற்று....\nரசாயன தாக்குதல் - நிபுணர்கள் ஆய்வு\nசிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்ட டூமா நகரில் சர்வதேச நிபுணர்கள் இன்று ஆய்வு நடத்த உள்ளனர். இதற்கு....\nஅமெரிக்கா - ஜப்பான் பிரதமர்\nலண்டனின் பிரதமர் மோடி கலந்துரையாடல்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nவிஸ்வாசம் படத்தில் இருந்து வெளியேரியுள்ளர்.\nதாம்பரம் - சதீஷுக்கு உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல் டி20 கிரிக்கெட் - மும்பை அணி முதல் வெற்றி\nரஷ்யா - உலகக் கோப்பை கால்பந்து முன்னேற்பாடுகள்\nசென்னை - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nஅமெரிக்கா - ஜப்பான் பிரதமர்\nதிருவள்ளூர் - உதிரி பாகங்கள் திருட்டு\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nதனியார் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம்\nரேடியோ ஜாக்கியாக ஆசைப்படும் நடிகை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவிஜய் தன் ரசிகருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்\nதிரும்ப இணையும் நயன்தாரா, சிவகார்த்திகேயன்\nபாரீஸ் மக்களை இசை மழையால் மூழ்கடிக்க போகும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/mudinja-ivana-pudi-movie-review/", "date_download": "2018-04-19T22:56:13Z", "digest": "sha1:GHP5WBXUCHAPVLMXQIUQE7HJF6AGGZPD", "length": 4823, "nlines": 128, "source_domain": "newtamilcinema.in", "title": "Mudinja ivana pudi movie review. - New Tamil Cinema", "raw_content": "\nமுடிஞ்சா இவன புடி விமர்சனம்\nவிஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்\nஇப்படி சிக்குவோம்னு ஏ.ஆர்.ரஹ்மானே நினைச்சுருக்க மாட்டார்\nஅஜீத் விஜய் ஒரே படத்தில்\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nஉங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா\nவிஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்\nவிஜயகாந்தின் கண்களை பொறுத்திக் கொண்ட அவரது மகன்\nபிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை\nஅந்த ட்விட்டுக்காக ரஜினி ஃபீல் பண்றாராம்\nவிஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்\nஇப்படி சிக்குவோம்னு ஏ.ஆர்.ரஹ்மானே நினைச்சுருக்க மாட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilaaran.blogspot.com/2011/06/blog-post_03.html", "date_download": "2018-04-19T22:56:32Z", "digest": "sha1:KJUMS4WW7W3YIQDXEFYKJDWMNF4C6IGI", "length": 18637, "nlines": 199, "source_domain": "tamilaaran.blogspot.com", "title": "தமிழாரன் இணைய மஞ்சரி: விஜய் அதிர்ச்சி; வேலாயுதம் கதை வெளியானது.", "raw_content": "\nஉலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே\nவிஜய் அதிர்ச்சி; வேலாயுதம் கதை வெளியானது.\nவிஜய் - ஜெயம் ராஜா இணைந்து இருக்கும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தை ஆரம்பிக்கும்போதே இக்கதையின் கரு தெலுங்கு படமான 'ஆசாத்' படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.\nவிஜயகாந்த் நடித்த 'நரசிம்மா' படத்தின் இயக்குனரான திருப்பதிசாமி தெலுங்கில் எழுதி இயக்கிய படம் 'ஆசாத்'. இந்நிலையில் ஆசாத் படத்தின் கதை கரு தான் வேலாயுதம் என்றால் அப்படத்தின் கதை என்ன\n'வேலாயுதம்' படத்தின் கதை :\nபேனா முனையால் எதையும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கை கொண்ட பெண் பத்திரிக்கையாளர் ஜெனிலியா. கிராமத்தில் பால் வியாபாரம் செய்யும் இளைஞர் விஜய். கிராமத்தில் அம்மா,அப்பா, தங்கையுடன் அமைதியாக வாழ்கிறார் விஜய். தங்கையின் திருமணம் நெருங்கி வர, கஷ்டப்பட்டு சிட்பண்டில் சேர்த்த சேமிப்பை எடுத்துச் செல்ல நகரத்துக்கு வருகிறார்.\nவிஜய் வந்த நேரத்தில் நகரத்தில் குண்டு வெடிப்புகள் நடைபெறுகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது காவல்துறை. இந்நேரத்தில் பத்திரிக்கையாளர் ஜெனிலியா, குண்டு வைத்த சதிகாரனைக் தண்டிக்க வேலாயுதம் வருவான் என்று துண்டு பிரசுரங்கள் அடித்து பரப்பி, டிவி செய்திகள் மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறார்.\nபால்கார விஜய் நகரத்தில் பிரபலமான கோயிலில் வந்து அர்ச்சனை செய்கிறார். அப்போது பெயர் சொல்லுங்கள் என்று அய்யர் கேட்க, வேலாயுதம் என்று கூறுகிறார் விஜய். அய்யர் உட்பட வழிபாட்டுக்கு வந்தவர்கள் உண்மையான வேலாயுதம் இவன் தான் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள்.\nசெய்தி பரவுகிறது. சதிகாரன் வைத்த வெடிகுண்டு வெடிக்காமல் போகும் போதெல்லாம் அங்கே தற்செயலாக வேலாயுதம் நிற்கிறார். வேலாயுதம் பெயரும், முகமும் ஒரே இரவில் பிரபலம் ஆகிவிடுகிறது.\nநாம் உருவாக்கி�� கற்பனை பாத்திரம் நிஜமாகவே வந்துவிட்டதோ என்று குழம்பி அவஸ்தைப்படுகிறார் ஜெனிலியா. விஜய்யை நேரில் சந்தித்து பேட்டி கேட்க விஜய்யோ 'உன்னால் தான் எல்லாம் என்னை ஆள விடு' என்று நழுவுகிறார். ஜெனிலியாவிடமிருந்து தப்பித்து ஊருக்குச் செல்லத் தயாராகும் விஜய், அதற்குமுன் தங்கையின் கல்யாண செலவுக்கு பணத்தை எடுப்பதற்காக சிட்பண்ட் செல்கிறார். பணம் இல்லை என்று சிட்பண்ட் ஏமாற்ற, சிட்பண்டை துவம்சம் செய்கிறார் விஜய். இதனால் சதிகார வில்லன், பால்கார விஜய்யை பழிவாங்க துடிக்கிறார்.\nஇந்த சமயத்தில் ஊரில் வேலாயுதம் தங்கையின் திருமண ஏற்பாடுகள் களை கட்டுகிறது. தக்க தருணம் பார்த்து வேலாயுதத்தை பழிவாங்கத் துடிக்கும் வில்லன், திருமண பந்தலில் குண்டு வைத்து விட, அந்தத் தாக்குதலில் விஜயின் தங்கை இறந்துவிட, பால்கார விஜய், மக்கள் நம்பும் சூப்பர்பவர் வேலாயுதமாக மாறுகிறார்.\nகதைப்படி ஜெனிலியா தான் முக்கியமான நாயகி. ஹன்சிகா கிராமத்தில் பால்கார விஜய்யை காதலிக்கும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம்.\nஇடுகையிட்டது யாழ். நிதர்சனன் நேரம் 5:01:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகொடுக்கிறேன்...- கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n4தமிழ்மீடியா செய்திகள் 4TamilMedia.Com - இந்தியா, இலங்கை, உலக செய்திகள் மற்றும் சூடான சினிமா, தொழில்நுட்பம் பொழுதுபோக்கு அம்சங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது தளத்தின் இணைப்பை பெற மேலே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.அவ்வாறு செய்துவிட்டு nanthan318@gmail.com ஊடாக உங்கள் தளமுகவரி,html code என்பவற்றை எனக்கு அனுப்பினால் உங்கள் தளம் எனது தளத்தில் இணைக்கப்படும்\nஎண்ணங்களுக்கு வண்ணம் தரும் என் எழுதுகோல் வாயில், இதயம் வருடிய படைப்புக்கள்.\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nஉங்கள் இணைய தளத்தின் பணப் பெறுமதியை அறிய \nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழாரன் இணைய மஞ்சரி தமிழாரன் உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/johnny-movie-gallery/", "date_download": "2018-04-19T23:00:51Z", "digest": "sha1:REQHL2X2WH3CHCYUW6H36SNLBMWOFPJE", "length": 2534, "nlines": 57, "source_domain": "tamilscreen.com", "title": "பிரஷாந்த் நடிக்கும் ‘ஜானி’ படத்திலிருந்து... - Tamilscreen", "raw_content": "\nHomeGalleryபிரஷாந்த் நடிக்கும் ‘ஜானி’ படத்திலிருந்து…\nபிரஷாந்த் நடிக்கும் ‘ஜானி’ படத்திலிருந்து…\nTags:Johnny -Movie Galleryprashanthபிரஷாந்த்பிரஷாந்த் நடக்கும் ‘ஜானி’ படத்திலிருந்து...\nமேயாத மான் – Trailer\n12 12 1950 – ரஜினியின் பிறந்த தேதியின் பெயரில் ஒரு படம்…\nஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனா…\nசீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் மன்னிப்பு கேட்கணுமாம்… – சொல்வது ஆர்.ஜே.பாலாஜி என்ற அரைவேக்காடு\nஹெச்.ராஜாவை தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்…\n – விஷாலின் அடுத்த அதிரடி…\nமேயாத மான் – Trailer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2008/04/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-04-19T23:24:08Z", "digest": "sha1:DX3FB5BIS4US3FVTQI4PCO62HRNIAE4W", "length": 4523, "nlines": 101, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "முட்குரு தீட்சை | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nFiled under கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nPrevious Entry: மௌனமும் வார்த்தையும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மார்ச் ஜூன் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gjkmediahealth.blogspot.com/2011/01/blog-post_23.html", "date_download": "2018-04-19T23:25:29Z", "digest": "sha1:7AWX4CXCQQDI2LNGFKATDBNPWD5F76Y2", "length": 9729, "nlines": 37, "source_domain": "gjkmediahealth.blogspot.com", "title": "மருத்துவம்: மிளகு", "raw_content": "\nகேரளம், கொச்சி, குடகு, மைசூர் முதலிய மலை நாடுகளில் பயிராகும் ஒருவகைக் கொடியாகும். இது மரங்களைச் சுற்றி அதன் மேல் ஏறி அடர்த்தியாக வளரும். இதன் பழத்திற்கு மிளகு என்பது பெயர். மிளகிற்கு, குறுமிளகு மலையாளி, கறி, காயம், கோளகம், திரங்கல், மரியல் என்ற வேறு பெயர்களும் உண்டு. மிளகுப்பழத்தின் தோல் உதிர்ந்தால் அதை ‘‘வெள்ளை மிளகு’’ என்று சொல்வார்கள்.\nமிளகு மிகவும் முக்கியமான இயற்கை மருத்துவப் பொருள் ஆகும். சித்த மருத்துவத்தில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருள்களும் முக்கியமானவை ஆகும். இதில் மிளகு நடுவாக இருந்து நமக்கு நன்மை செய்யும். பொதுவாக மிளகு, நாடி, நடை தளர்ந்தபோது விரைவினை மிகுதிப்படுத்தி உடலில் வெப்பத்தைக் கொடுக்கும், ஒரு அற்புதப் பொருளாகும். மிளகு உணவைச் செரிப்பிக்கும். வாயுவை நீக்கும். நாம் சாப்பிட்ட உணவு எளிதாகச் செரிப்பதற்கு மிளகு உற்ற துணையாக இருக்கிறது. ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மீன் முதலிய எல்லா அசைவ உணவுகளில் மிளகு முக்கியமாகச் சேர்க்கப்படுவதன் நோக்கம், விரைவில் செரிமானம் ஆவதற்குத்தான் இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்துவிட்டால் அந்தக் கொழுப்பை மிளகு கரைத்து விடுகிறது.\nமிளகை வறுத்து இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு இந்தச் சூரணத்தில் கால் தேக்கரண்டி அளவு எடுத்து, அதில் தேனைக் குழைத்து உண்டு வந்தால் வாயு, கபம், அஜீரணம், மிகுந்த ஏப்பம் ஆகியவை நீங்கும். பசி உணர்வை ஏற்படுத்தும். பசியைத் தூண்டும்.\nமிளகு, வெங்காயம், உப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் பூ���ி வந்தால் புழு வெட்டுப் போய் விடும். தலையில் புதிய மயிர்கள் முளைக்க ஆரம்பிக்கும். (ஒரு தேக்கரண்டியளவு மிளகு, சிறிய வெங்காயம் 3 அல்லது 4, உப்பு ஒரு சிட்டிகை)\n300 மில்லி தண்ணீரில் அரை தேக்கரண்டி மிளகுத் தூளைப் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். பின் அந்தத் தண்ணீரை வடிகட்டி அதில் தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தொண்டைக்கம்மல், தொண்டைப்புண் குணமாகும். வயிற்று நோய்கள் மறைந்து விடும்.\nமிளகு பக்கவாதம், குளிர் காய்ச்சல், கோழை, குன்மம், வாயு, சுவையின்மை, மூலம், பிரமேகம், இருமல், குஷ்டரோகம், சோணித வாதம், காசநோய், காதுவலி, ரத்தகுன்மம், காமாலை, செரியாமை என்று பல பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறது. நமக்காக மன ‘‘மிளகும்’’ அற்புத மருந்துப்பொருள் எது என்றால் அது மிளகுதான்\nநல்லெண்ணெய் (அ) தேங்காயெண்ணெயில் ஏதாவது ஒரு எண்ணெயில் மிளகைப் போட்டு நன்கு காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள் இந்தத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக்கொண்டு, குளித்து வாருங்கள். வாரம் ஒரு முறை போதும். தலைக்கனம், நாட்பட்ட வலி, நோய்கள், பாண்டு இருமல், தலைவலி, நீர்க்கோவை ஆகிய பிணிகள் பறந்தோடி விடும்.\nமிளகு உங்களுக்குப் பக்க பலமாக இருக்கும் மருந்துப் பொருள் என்பதை மறந்து விடாதீர்கள் பத்து மிளகு இருக்குமானால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்ற பொன்மொழியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் நச்சுத்தன்மை இருந்தால் அதை முறியடித்து வெளியே கொண்டு வரும் ஆற்றல் பெற்றது, மிளகு.\nநீங்கள் காலையில் வெறும் வயிற்றில் ஐந்து மிளகைச் சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வாருங்கள். ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வாருங்கள். உங்களுக்கு பக்கவாதம், இருதயத்தாக்குதல் என்பது என்றைக்கும் வராது. வருடக்கணக்கில் கூட சாப்பிட்டு வாருங்கள் மிகவும் நல்லது.\nபல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு\nமூலிகைகளின் மகத்துவம் - பேரீச்சம்பழம்\nஉறவுகொள்ள பாதுகாப்பான நாட்கள் எவை\nகர்ப்பா கால வாந்தி இயற்கையா... நோயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/31/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-04-19T22:50:12Z", "digest": "sha1:YZHHKAOFMQFAGXSMYMZM25WAQGQIEKLU", "length": 6584, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "இஸ்ரேல் இர���ணுவத்தின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு-\nகாசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டதை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர். பலஸ்தீன – இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.\nஅவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முயற்சித்தனர். போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதைத்தொடர்ந்து பலஸ்தீனர்களின் வசிப்பிடங்களை நோக்கி குண்டுவீசுயும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த 1976 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவப் படைகள் பலஸ்தீனர்களின் நிலத்தை ப���ிமுதல் செய்தபோது நடத்திய தாக்குதலில் ஆறு பலஸ்தீனிய போராட்டக்காரர்கள் உயிரிழந்த தினம் மார்ச் 30ம் திகதி அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த பேரணி நடைபெற்றது.\n« இலங்கையில் தொடரப்போகும் அமெரிக்கா, இந்தியா, சீனா பலப்பரீட்சை கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி- உள்ளாட்சி மன்ற தேர்தல் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யவும்-பவ்ரல்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.in/2010/08/", "date_download": "2018-04-19T23:16:05Z", "digest": "sha1:JYMIUCCMHBKWNZ6IJ7FRZUROMJUYKIUW", "length": 58725, "nlines": 407, "source_domain": "sandanamullai.blogspot.in", "title": "சித்திரக்கூடம்: August 2010", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nவலைப்பதிவில் நான் ஒரு சூப்பர் ஸ்டார்...சுப்ரீம் ஸ்டார்...டான்டடைங்\n\"சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.\"\n1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\nஇந்த போஸ்டோட டைட்டிலை பார்த்தீங்களா... கீழே Posted by ன்னு இருக்கா.. அதை அடுத்து இருக்கே..ஒரு தெய்வீக பெயர்...'அதை இன்னொரு முறை படிங்க'...ஹிஹி\n2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nஎன்னோட‌ பர்த் சர்டிபிகேட் ‍‍‍லேருந்து இந்த வருஷ‌ ஃபார்ம் 16 வரைக்கும் அந்த பெயரேதான்\n3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.\nதமிழ் வலைப்பதிவுக்கு உலகிற்கு கஷ்டகாலம்தான். வேறென்ன சொல்ல\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\nஅட, இது கூட தெரியாதா...போடற இடுகையெல்லாமே அதுக்குத்தானே\n5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nஐயோ பாவம்....என் வலைப்பதிவிலே இருக்கிறது முழுசும் சொந்த விஷயம்தான்னு தெரியாதா உங்களுக்கு\nஏன்னா‍ நான் ரொம்ப நல்லவ-‍னு சீன் போட வேற இடம் உலகத்துலே இருக்கா என்ன\nநான் ரொம்ப நல்லவ-னு இதுவரைக்கும் யாருமே நம்புனது இல்லே. ஆனா, இங்கேதான் முதன்முதல்லே நம்புனாங்க. அதுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டுள்ளேன்.(கண் கலங்குகிறது) நான் எழுதினதை இதுவரைக்கும் நானே படிச்சது இல்லே. ஆனா, அதையும் படிச்சு நாலு வரி எடுத்து போட்டு கமெண்ட் போடறாங்களே..அதுதான் விளைவுன்னு நினைக்கறேன்\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nச்சேச்சே... ரெண்டுமே இல்ல...நாம இன்னைக்கு இடுகை போடலேன்னா தமிழ்மணத்தோட கதி,அதைவிட பதிவுலகத்தின் கதி என்னாகுமோன்னு தினமும் குளிக்கறேனோ இல்லையோ போஸ்ட் போட்டுடறேன்\n7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nகாசா பணமா...அது இருக்கு ஒரு எட்டு. ஆனா ஆக்டிவ்வா இருக்கிறது மூணுதான். அதுலே ரெண்டு குழுப்பதிவு.\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nஎன்ன, இப்படி சொல்லிட்டீங்க...\"தமிழ்மணம் எனது தாய்நாடு, வலைபதிவர் யாவரும் என் உடன்பிறந்தோர்.\" (மீதி மறந்து போச்சு...அவ்வ்வ்வ்\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\nயாரைன்னு குறிப்பிட்டு சொல்றது....நேத்துகூட‌ ஒபாமா போன் செய்து என்னால்தான் தமிழிலக்கியத்தை கரைத்துக் குடித்து அதிலேயே எப்போதும் திளைத்து நீந்துவதாக சொன்னபோது.....\n10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...\nஅஸ்கு புஸ்கு..அப்புறம் உங்களை எப்படி என் பதிவை தொடர்ந்து படிக்க வைக்கறதாம்.....:-)\nஅழைத்த சின்ன அம்மிணிக்கு நன்றி....:‍‍) லேட்டானாலும் லேட்டஸ்டா எழுதியிருக்கேன்..(இதுக்கு எழுதாமலே இருந்திருக்கலாம்னு நீங்க நினைக்கறது ..ஹிஹி...)\nLabels: tag, பதிவர் வட்டம், மொக்கை\nயெல்லோ டே-‍‍ வுக்காக இந்த வருஷம் ஒரு குட்டி சல்வார் எடுத்து வைச்சிருந்தா, அதை விட்டுட்டு, குட்டியாயிடுச்சுன்னு சொன்னாலும் கேக்காம‌ 'இதைத்தான் போட்டுப்பேன்'னு தேடி கண்டுபிடிச்சு போட்டுக்கிட்டு போனதை என்னன்னு சொல்ல\nஇந்த இரண்டு வார மழையால எந்த அவுட் டோர் ஆக்டிவிட்டியும் பண்ண முடியலை. பப்புவுக்கு மகா போர். இன்ட்டோர் ஆக்டிவிட்டி எதுவும் பப்புவுக்கு இப்போ இஷ்டம் இல்லை. நானும் தொல்லை பண்ணலை. ஆனா, நிறைய கதை புத்தகங்கள் படிச்சோம். படிச்சதையே திரும்ப படிச்சோம். திரும்ப திரும்ப படிச்சோம். அப்புறம் படிச்சதை ரோல் ப்ளே பண்ணறது பப்புவுக்கு இஷ்டம். சோ அதுதான் நடக்குது இப்போ\nநடுவுலே ஒரு சின்ன ஆக்டிவிட்டி பண்ணோம் ���- பப்புவுக்கு அந்த ஐடியா பிடிச்சிருந்ததாலே பொதுவாவே பப்புவுக்கு 'ஐ ஸ்பை' (I Spy) புத்தகங்கள் பிடிக்கும். \"அரை வட்டங்களை கண்டுபிடி\" ‍ன்னு ஒரு புத்தகம். நாம தினந்தோறும் பார்க்கிற காட்சிகளில் தெரியும் அரை வட்ட உருவங்களை கண்டுபிடிக்கிறதுதான். ரொம்ப எளிமையான புத்தகம்.\nபுத்தகம் முழுக்க இது மாதிரி படங்கள்தான். பப்புவுக்கு வடிவங்களை பத்தி கத்துக்கிறப்போ ரொம்ப யூஸ் ஆச்சு.\nவெள்ளைத் தாளில் அரைவட்டம் வரைஞ்சுட்டு அந்த வடிவத்தை மட்டும் வெட்டி எடுத்துட்டு ஹாலோ பேப்பரை தருவேன். பப்புவுக்கு அரைவட்ட வடிவிலே என்ன தோணுதோ அதை பப்பு வரையணும்.\nஎடுத்துக்காட்டுக்கு, அரைவட்ட வடிவத்துக்கு கீழே கோடுகள் வரைஞ்சு இழுத்து காட்டினதும் 'நான் பண்றேன், நான் பண்றேன்\"ன்னு ஆர்வக்குட்டியாகிட்டா\nஇது வந்து தொட்டிலில் பாப்பா தூங்குது. ஒரு தூண் மட்டும் கொஞ்சம் தள்ளி இருக்கு. இது புக்லேயே இருந்த படம்தான்.\nஇது ஆந்தை. பப்பு ஒரு தப்பு பண்ணியிருக்கா. :‍) கண்டுபிடிங்க பார்ப்போம்\nபடங்களை வரைஞ்சதும் ஓட்டையிலே நூலைக் கோர்த்து முடிச்சு போட்டு புத்தகமாக்கிட்டாங்க, மேடம்.\n( பெயிண்ட் பிரஷ்‍லே சரியா இருக்கு, ஆனா அப்லோட் செஞ்சதும் படங்கள் ஏன் ரொடேட் ஆகி தெரியுதுன்னு தெரியலை. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, ப்லீஸ்)\nமீட்டிங்-லே கொட்டாவி மேல கொட்டாவியா வந்து கண்கள் தானாவே மூடிக்குமே...எப்போடா வீட்டுக்குப் போய் தூங்குவோம்னு இருக்குமே....அது மாதிரியான நாள் நேத்து.\nபப்பு வழக்கம் போல சிரிப்பும் ஒரே தொணதொண பேச்சுமாக. எல்லாம் அடுத்த நாளைப் பற்றித்தான் - யெல்லோ டே\n“ப்லீஸ் தூங்கு பப்பு, நாளைக்கு பேசிக்கலாம்”\n“ஹேய், நான் சும்மாதாம்ப்பா இருக்கேன்...தூங்கலாம்னு...என் வாய்தான் அதுவே சிரிக்குது”\nஇருட்டில் அவள் சிரிப்பதை எப்படி பார்ப்பது..என் கையை எடுத்து அவள் வாய் மேலே வைக்கிறாள்.\nஅவ்வ்வ்வ்...ஆமாம், அது வாய் கொள்ளாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தது.\n“ வாயை திட்டு ஆச்சி”\n” (ஸ்ப்பா..எ கொ ச \n”ஏன் சிரிக்கறே....பப்பு தூங்கணும் இல்லே...கொஞ்சம் நேரம் அமைதியா இருக்க மாட்டியா-னு திட்டு ஆச்சி”\nநானில்லை. பப்புதான் தூங்குவதாக குறட்டை சத்தம் விட்டு பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தாள்..இல்லையில்லை...பப்புவின் வாய்தான்\n“இந்த வாய் இருக்கு இல்லேப்பா...நான் வேன்லேருந்து இறங்��ும் போது சொல்லுது..என் டாய்ஸ்ல்லாம் எடுத்துக்குமாம்ப்பா...வாய் எங்கேயாவது டாய்ஸ் எடுத்துக்குமா......பப்புவின் வாய், வாயைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது...\nஇந்த போஸ்டை யாருக்கு சமர்ப்பிக்கலாம்\nஎல்லா பெண்களுக்கும்..அல்லது அனைத்து பியூட்டி பார்லர்களுக்கும்...ம்ம்..அல்லது அனைத்து ஆண்களுக்கும்....\n) ஒரு ராம்ப் வாக் இருந்தது. அதில் நானும் பங்கு பெற்றிருந்தேன். பயிற்சிகள் எல்லாம் முடிந்து நிகழ்ச்சி நடைபெறும் நாள் நெருங்கும்போது பங்கு பெற்ற அனைத்து பெண்களுக்கும் ஒரு டிப்ஸ் வழங்கப்பட்டது.\nபுருவத்தை ஒழுங்கு (த்ரெட்டிங்) செய்தல்,\nகைகளில் தெரியும் பூனைமுடிகளை அகற்ற (வாக்ஸிங்) மற்றும்\nஃபேஷியலை மட்டும் செய்துக்கொள்ளலாமென்று நினைத்து கடைசியில் எதுவுமே செய்துக்கொள்ளாமலே பங்கேற்றேன். அது வேறு விஷயம்.\nஎன்னைப் பொறுத்தவரை பியூட்டி பார்லர் என்பது எனது முடியின் நீளத்தை குறைக்க மட்டுமே. தலைமுடி வெட்டிக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. (அதற்குபின்னர் முற்றிலும் முற்றிலும் புதிய தோற்றம் கிடைப்பதால் அல்லது அப்படி நான் நம்புவதால் இருக்கலாம்.) மேலும், தலைமுடியைக் குறைப்பதால் உடலில் வலிகள் ஏதும் கிடையாது.\nஎனது ஒருசில நண்பர்களுக்கு, பியூட்டி பார்லர் என்பது அழகுபடுத்திக்கொள்ள - வலிகளை அனுபவித்து உடல்பாகங்களை அழகுபடுத்திக்கொள்வதற்கானது. சிலருக்கு, கால் மசாஜ் செய்து கால்விரல் நகங்களுக்கு நகப்பூச்சு () போடுவதற்கும். இன்னும் சிலருக்கு, தலைமுடிக்கு விதவிதமான வண்ணங்களை அடித்துக் கொள்வதும், ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதற்கும் அல்லது பாடி மசாஜ் செய்துக்கொள்வதற்கும் அல்லது விலையுயர்ந்த பேஷியல்கள் - கோல்ட் ஃபேஷியலிலிருந்து அரோமா மற்றும் ஹெர்பல் இன்னபிற.\nமேற்கண்ட எதையும் நான் முயற்சி செய்திராததால் அதைப்பற்றி எதுவும் என்னால் சொல்ல இயலாது.\nஆனால், பியூட்டி பார்லர் என்பது நம்மைப் பற்றி, நமது உடலை பற்றி - நல்லபடியாக உணர்வதற்கு உதவி செய்யும் இடம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் - சிலவற்றை அறியும் வரை/உணரும் வரை.\nகல்லூரி நண்பர்கள்தான் முதல்முதலில் எனது கால்கள் அழகானவை அல்ல என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. \"அடர்த்தியாக முடி முளைத்த கால்கள் பெண்களுடையது அல்ல. பெண்களின் கால்கள் மொழுமொழு-வென்���ு முடியற்றவையாக இருத்தல் வேண்டும். அல்லாவிடில், அவை அசிங்கமானவை.\" பெண்களுக்கு முடி என்பது தலையில் மட்டுமே இருக்க வேண்டும்.\nஅடுத்த லீவுக்கு வீட்டுக்குச் சென்றபோது, கடைசாமான்கள் பட்டியலில் இடம்பெற்றது ஆனி ஃப்ரெஞ்ச். அரை மணிநேரம் அதை தடவிக் கொண்டு பாத்ரூமில் அடைந்து கிடந்தது மறக்க முடியாதது. அதைப் போலவே, முடி நீக்கிய கால்களை நானே தடவித் தடவிப் பார்த்ததும். எல்லாம் ஒரு வாரம்தான். அடுத்த பதினைந்தாவது நாளைக்குள் \"என்ன முல்லை, ஆம்பளை கால் மாதிரி இருக்கு\" கதைதான்\n\"குளிக்கும்போது மஞ்சள் தேய்\", \"ப்யூமிக் ஸ்டோன் போடு\" என்று நாமே கேட்காவிட்டாலும் 'ஆஸ்க் லைலா' மற்றும் 'ஆஸ்க் அகிலா'க்கள் விடவில்லை. இது எதுவுமே எனது அவசர கோலத்துக்கு உதவவில்லை. ஹாஸ்டலின் ஷானாஸ் ஹூசைன்களில் ஒருவர் \"வேக்ஸிங் பண்ணாதான் க்ரோத் குறையும்\" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதுவரை வுமன்ஸ் எராவில் அதைப்பற்றி\nஅறிந்திருந்ததோடு சரி, எப்படி இருக்குமென்று சுத்தமாக தெரியவில்லை.\n\"வீட்டுலேயே பண்ணலாம், சர்க்கரை, தேன் எல்லாம் போட்டு காய்ச்சணும், சூடா கால்லே அப்ளை பண்ணிட்டு வெள்ளைத் துணியை கால்லே ஒட்டிட்டு முடி வளர்ந்திருக்கிறதுக்கு எதிர்பக்கம் இழுக்கணும்\" என்றபோது தண்டுவடம் சில்லிட்டது.\n\"ஏன் கால்லே முடி இருந்தா என்ன என்னோட கால் எப்படி இருந்தா யாருக்கென்ன என்னோட கால் எப்படி இருந்தா யாருக்கென்ன\" என்ற கேள்விகளுக்கு இடமுமில்லை. விடையுமில்லை. மிடிகளையும் கேப்ரிகளையும் தாண்டி நீளும் கால்களில் உரோமம் இருந்தால் அது வெட்கத்துக்குரியது. ஆண்களுக்கோ அது அழகு...கம்பீரம்\nஎட்டாம் வகுப்பு படிக்கும்போது \"காலேஜா\" என்று என்னைப் பார்த்து கேட்கவைத்ததற்கு எனது உயர்ந்த கால்களும் ஒரு காரணம். பள்ளியின் பெருமைக்குரிய அதலெடிக்காக இருந்ததற்கு, முடி முளைத்த- ஆண்களுடையது போலிருக்கிறது என்று சொல்லப்பட்ட கால்களும் காரணம். மற்றவர்களிடமிருந்து உயரமானவளாக தனியாக என்னை தெரிய வைத்தது கருகரு முடி முளைத்த கால்களே\n\"ஆச்சி என்னா ஹைட் டீச்சர்\" என்பது வீட்டிற்கும் பெருமையாகவே இருந்தது - ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் எனது உயரத்தை பெரிம்மா கதவிற்கு அருகில் நிற்க வைத்து ஸ்கேலால் தலைக்கு மேல் அளந்து குறித்து முந்தைய வருடத்தைவிட அளவு பார்ப்பது - ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது - எனது கால்களில்லாமல் - முடி முளைத்த அக்கால்களில்லாமல் என்னால் என்னை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.\nதிருமணம் நிச்சயமானபோது அலுவலகத் தோழி என்னை அழைத்துச் சென்ற இடம் - லேக்மே பியுட்டி பார்லர்.\nகால்களில் கோந்தைப் போன்ற பிசுபிசுப்பான ஒன்றை சூடாக கத்தியால் தடவும் போது அது ஒன்றும் நிச்சயமாக சுகமானதொன்றாக இல்லை. உடனே ஒரு பேப்பர் கைக்குட்டையை வைத்து எதிர்ப்புறமாக டக்கென்று இழுத்தபோது தேனீ கொட்டியது போல...அல்லது 100 ஊசி முனைகளை வைத்து குத்தியது போல...அல்லது 1000 வோல்ட் ஷாக் அடித்தது போல இருந்தது.\nஇவ்வளவு கஷ்டப்பட்டு இதை ஏன் செய்துக்கொள்ள வேண்டுமென்றே தோன்றியது.\nஒரு அரைநாள் முழுக்க அங்கேயே - அங்கிருந்த எல்லா உபகரணங்களும் என் மேல் பயன்படுத்தப்பட்டு\nதங்களது உபத்திரவத்தை கொடுத்தன. வேக்ஸிங்கைப் போல.. பத்து மடங்கு...இல்லையில்லை... ஐம்பது மடங்கு வலியைத் தரக்கூடியது புருவங்களை ஒழுங்குப்படுத்துதல். வாழ்க்கையில் இரு முறைகள் அக்கொடுமையை அனுபவித்திருக்கிறேன்.\nஅதுவும், ஒருவர் வாயில் நூலை வைத்து கையில் இழுத்தபடி உங்கள் நெற்றி முடிகளை பிடுங்கும் வலியை சொல்லி புரிய வைக்கமுடியாது. வெளியே வந்தபோது \"இனிமே ஜென்மத்துக்கும் இதையெல்லாம் பண்ணிக்க மாட்டேம்ப்பா\" என்றுதான் தோன்றியது.\nஇவ்வளவு வலியை அனுபவித்து எதற்காக இவர்கள் செய்துக்கொள்ள வேண்டுமென்று புரியவில்லை.\nஅம்மாக்களின் தொல்லையாலா அல்லது அவர்களது கணவர்களா..பாய் ஃப்ரெண்ட்களா...யாரை மகிழ்ச்சிப்படுத்த இந்த வேதனையை அனுபவிக்க வேண்டும் (\"உன் கால்லே இருக்கற முடியை எடு\" என்று என்னிடம் சொல்லியிருந்தால் \"உன் கால்லே இருக்கிற முடியை எடுத்துட்டு என்கிட்டே சொல்லு\" என்றே சொல்லியிருப்பேன் (\"உன் கால்லே இருக்கற முடியை எடு\" என்று என்னிடம் சொல்லியிருந்தால் \"உன் கால்லே இருக்கிற முடியை எடுத்துட்டு என்கிட்டே சொல்லு\" என்றே சொல்லியிருப்பேன்\nஃபேஷியல் - இதை நினைத்தால் மசாலா தடவி கிரில் செய்யப்பட்ட கோழி உயிருடனிருந்தால் அனுபவிக்கும் வலிதான்.\nமூக்கிலிருக்கும் கருந்துளைகளை எடுக்கிறேனென்று பயங்கரமான கருவியுடன், இல்லாத பிளாக் ஹெட்சை எடுக்க ஒரு பெண் மூக்கை அழுத்தியதும் உடலின் அத்தனை செல்களும் அதிர்ந்து அடங்கியதுதான் நினைவுக்கு ��ருகிறது.\nஉண்மையில் இவை அனைத்தையும் மேற்கொண்டபோது ஒருவித அவமானமே மேலோங்கி இருந்தது. இயற்கையாக நானிருப்பதை விடவா இந்த கருவிகள் அழகைக் கூட்டப்போகின்றன...அவை அழகையல்ல..இம்சையையே கூட்டுகின்றன அதற்கு மேல்....அழகுக்கலைப் பெண்களின் கமெண்ட்களும்...\nஉங்கள் முகத்தில் பூனை முடிகள் நிறைய இருக்கு மேடம்...\nஒரு தடவை ஃபேஸ் ப்ளீச் பண்ணா பளிச்சுன்னு இருப்பீங்க மேடம்...\nஉங்க ஐ ப்ரோ த்ரெட் பண்ணா அழகா இருக்கும் மேடம்....\nகடந்த முறை முடி வெட்டிக்கொள்ள சென்றிருந்தபோது ஒரு பெண்ணின் வலி மிகுந்த குரலைக் கேட்க நேர்ந்தது. நெடுநேரத்திற்கு என்னவென்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை. வெளியே வந்தவரிடம் விசாரித்ததற்கு 'பிகினி கரெக்ஷன்' என்றார். இவ்ளோ கஷ்டப்பட்டு வலியை அனுபவித்து ஏன் அதைச் செய்துக் கொள்ள வேண்டுமென்றதற்கு அவர் சொன்ன பதில், \"இதைச்\nசெய்துக் கொண்டால் எனது கணவர் மகிழ்ச்சியடைகிறார். அவரை சந்தோஷப்படுத்தவே இதை அனுபவிக்கிறேன்\".\nதனிப்பட்ட சுகாதாரத்திற்காக சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால், அடுத்தவர் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டுமென்று சிலவற்றை மேற்கொள்வதை புரிந்துக்கொள்ள முடிந்ததில்லை.\nஇதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், பெண்ணாக பிறக்கும் ஆசையிருப்பின் உடலில் முடியேயில்லாமல் பிறக்க ஆசைப்படுங்கள்.\nஒருவேளை நீங்கள் பெண்ணாக இருந்தால், உடலில் முடிகளுடன் இருக்கும் நடுத்தர வர்க்க பெண்களின் வலிகளை வெளிச்சத்துக்கொண்டு வந்ததற்கு மகிழ்ச்சியடையுங்கள்\nLabels: அனுபவங்கள், சமூகம், பெண்கள்\nஉங்க வீட்டு குட்டி 100, 1000 வரைக்கும்....\n1. ஹண்ட்ரட் வரைக்கும் சொல்லு. அதுக்குள்ளே பாலை குடிச்சுடுவேன். (அவ்வ்வ்வ்...இது முன்னாடி 'டென்' வரைக்கும் இருந்தது\n2. உன்னை எனக்கு தவுசண்ட் புடிக்கும் ஆச்சி. ( Flying high...in the blue sky...LoL )\n3. 1001 லேர்ந்து சொன்னாதான் வருவேன்.... (எது வரைக்கும்ன்னு சொல்லலையே...\n4. 100,200 சொன்னாதான் சாக்ஸ் போடுவேன்.\n5. நான் 1000 சொல்றதுக்குள்ளே ஆஃபிஸ்லேருந்து வந்துடு....(I wish I could...:-) )\nஉண்மையான சுதந்திர தின விழா\nபளிச்சிடும் வெள்ளைச் சட்டையும், மெரூன் பாவாடையும் அணிந்து வரிசையில் நின்று \"தாயின் மணிக்கொடி பாரீர்\" என்று கும்பலோடு பாடி தலைமையாசிரியர் ஏற்றும் கொடியிலிருந்து பறக்கும் மலர்களை அண்ணாந்து பார்ப்பதோடு மு��ிந்துவிடும் சுதந்திர தினவிழாக்கள். கொஞ்சம் ரவுடியானபின்பு, பரபரப்புடன் ' நமது பேரை எப்போது அறிவிப்பார்கள்' என்று மேடைக்குப் பின்னால் காத்திருந்து காந்தியையும்,நேருவையும், சர்தார் வல்லபாய் பட்டேலையும்,கொடி காத்த குமரனையும் நினைவுக்கூர்ந்து எழுதிக்கொடுத்ததை மனப்பாடம் செய்து மைக்கில் பேசும் வைபவமே பெரிதாக இருந்தது. பள்ளிக்கூடத்தைத் தாண்டி, சுதந்திர தினமென்பது வார நாட்களில் வரவேண்டுமென்ற கவலையை கொண்டு வரும் நாளாக மட்டுமே ஆகிப்போனது.\nஅதைத்தாண்டி, உணர்வுப்பூர்வமாக அமைந்தது நேற்றுதான். நமக்குக் கிடைத்திருப்பது உண்மையான சுதந்திரம்‍‍தானா என்று யோசிக்கும்படியாக மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு அமைப்புகள் நடத்திய முற்றுகை போராட்டத்திற்குச் சென்றதையே குறிப்பிடுகிறேன்.\nபள்ளிக்காலத்தில் 'குழந்தைத் தொழிலாளர்களுக்கெதிரான\" மனித சங்கிலி மற்றும் பல்கலைக்கழகத்தில் வளாகத்திற்கு இடம் கேட்டு ஒரு மறியல், அதுவும் அடையாளத்திற்காக என்பதோடு வேறு எந்த போராட்டங்களிலோ பேரணிகளிலோ கலந்துக்கொண்டிராத எனக்கு இந்த முற்றுகைக்குச் சென்றது வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் பிரமிப்பாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். போலீஸ் வண்டிகள் வர வர குழுமியிருந்த அமைப்புத் தோழர்கள் எந்த மறுப்பும், எதிர்ப்புமின்றி தாங்களாகவே ஏறி அமர்ந்துக் கொண்டார்கள். நாட்டை விலைபேசும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், மறுகாலனியாதிக்கத்தை எதிர்த்தும், போபால் வழக்கிற்கு நீதி கேட்டும், இனியும் வேண்டாம் இன்னுமொரு போபால் என்று பொருள்படும்படியும் முழக்கமிட்டபடி வேனில் ஏறிச் சென்றார்கள்.\n( படம் : வினவு இடுகை)\nமற்ற எல்லோரையும்போல இவர்களும் ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்துடன் கொண்டாடி கழித்திருக்கலாம். நண்பர்களுடன் ஊர் சுற்றச் சென்றிருக்கலாம் அல்லது டாஸ்மாக் எப்போது திறக்கும் என்று காத்திருக்கலாம். சிக்கன் லெக் பீஸை கடித்தபடி கே டிவியின் படத்தை பார்த்து மழை நாளில் உறங்கியிருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விடுத்து வீதி வரை வந்து அவர்களை போராட வைத்தது எது\nவிடாத மழையிலும் முழக்கங்களை எழுப்பியபடி நிற்க வைத்தது எது பல்வேறு ஊர்களிலிருந்து குடும்பத்துடன் வந்து சென்னையில் தெருக்��ளில் போராடி கைதானாலும் கலங்காமல் இருந்தார்களே..அந்த உற்சாகத்திற்கு பின்னால் இருப்பது எது பல்வேறு ஊர்களிலிருந்து குடும்பத்துடன் வந்து சென்னையில் தெருக்களில் போராடி கைதானாலும் கலங்காமல் இருந்தார்களே..அந்த உற்சாகத்திற்கு பின்னால் இருப்பது எது சொந்த காரணங்களோ அல்லது ஆதாயங்களோ இல்லாமல், அடுத்த நாளைப் பற்றிய தங்களது கவலைகளை தூக்கியெறிந்துவிட்டு, பொது நன்மைக்காக மட்டுமே போராட வைத்தது எது சொந்த காரணங்களோ அல்லது ஆதாயங்களோ இல்லாமல், அடுத்த நாளைப் பற்றிய தங்களது கவலைகளை தூக்கியெறிந்துவிட்டு, பொது நன்மைக்காக மட்டுமே போராட வைத்தது எது இவை அனைத்திற்கும் ,‍‍‍‍‍‍‍ அவர்களது சமூக அக்கறையும் மனித குலத்தின் மேல் கொண்ட அன்பு மட்டுமே காரணம் என்றால் அது மிகையல்ல.\nஇந்தப் போராட்டத்தை கண்டபோது ஏனோ மும்பையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த \"மீட்டர்ஜாம்\" போராட்டம் நினைவுக்கு வந்து போனது. ஆகஸ்ட் 12 ‍ - மும்பையில் ஆட்டோக்காரர்கள் மற்றும் டாக்ஸிக்காரர்களுக்கெதிராக, படித்த நாகரீக உயர்வர்க்க கனவான்கள் மூன்று பேரால் முன்னெடுத்து இணையத்தின் வழியாக செய்தி பகிரப்பட்டு நடைபெற்ற இந்த போராட்டம் சுத்த அபத்தமாக தோன்றியது. கூப்பிடும் இடங்களுக்கு வர மறுக்கும் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்ததால் மீட்டருக்கு அதிகமாக கேட்கும் ஆட்டோ மற்றும் டாக்ஸிக்காரர்களை ஒரு நாள் ஒதுக்கிவைப்பது மாதிரியானது இப்போராட்டம். மும்பையைத் தொடர்ந்து கல்கத்தா, பெங்களூர் என்று மற்ற நகரங்களும் லைன் கட்டி இருப்பதாகவும் இணையச் செய்திகள் கூறுகின்றன.\nஆட்டோக்காரர்களுக்கும் டாக்ஸிக்காரர்களுக்கும் இக்குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். இதில் பலரும் அடித்தட்டு வாழ்க்கை அல்லது பிளாட்பாரத்தில் வாழ்பவர்களே. ஆட்டோக்காரர்களும் டாக்ஸிக்காரர்களும் சாமானியர்களே. சொந்த ஆட்டோவோ அல்லது டாக்ஸியோ வைத்திருப்பவர்களைவிட வாடகைக்கு எடுத்து தினக்கணக்கில் ஓட்டுபவர்களே அதிகம். உண்மையில், இதற்குக் காரணமான அமைப்பையோ அல்லது சிஸ்டத்தையோ அல்லது அரசியலையோ/ அரசியல்வாதிகளையோ எதிர்க்காமல் சாமானியர்க்ளுக்கு எதிராக ‍ ‍இத்தனைப்பேர் போராடுவது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.\nபெட்ரோல் விலை உயர்ந்தபோது அல்லது உள்நாட்டு வரிகளை உயர்த்தியபோது போராடியிருந்தால் சரியாக இருந்திருக்கும். நமது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வரிகள் கச்சா எண்ணெயின் விலை மற்றும் வரிகளோடு தொடர்புடையதாகவே இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இங்கும் விலை உயர்கிறது. \"சாமனியர்களின் அரசாங்கம்\" என்று கூறிக்கொள்ளும் இவ்வரசாங்கம், சர்வதேச விலையுயர்வு மற்றும் வரி உயர்வை சாமானியர்கள் மீதல்லவா சுமத்துகிறது.\nசமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை சமீபத்தில் உயர்ந்தபோது எந்த கேம்பெய்ன்களும் போராட்டங்களும் நடைபெறாதது ஏன்\nஇன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி, லிட்டருக்கு ரூ 14.75 மற்றும் ஆகவும் ரூ 4.75 ஆகவும் இருக்கிறது. ஆனால் விமானங்களுக்கான எரிபொருளின் மீது லிட்டருக்கு ரூ 3.60 மட்டுமே. டீசல் உபயோகிக்கும் விவசாயிகள், பேருந்துகளில் பிரயாணம் செய்யும் மக்களை விட விமானங்களில் பயணம் செய்பவர்களின் அல்லலே அரசின் கண்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது என்றால் நாம் போராட வேண்டியது ஆட்டோக்காரர்கள் மற்றும் டாக்ஸிக்காரர்களுக்கு எதிராகவா\nஇந்த இரண்டு போராட்டங்களையும், அதனை நிகழ்த்தியவர்களையும் ஒப்பிட்டுப்பார்ப்பதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.\nவீதியில் போராடி, வீர முழக்கமிட்டு கைதான அத்தனை தோழர்களுக்கும் என் வணக்கங்கள். உங்களனைவரையும் எண்ணி என் இதயம் விம்மி நிற்கிறது. இணையத்தில் செய்தியைப் பகிர்ந்த வினவுக்கு நன்றிகள்.\nLabels: அனுபவங்கள், இந்தியா, சமூகம்\nஆகஸ்டு 15 - முற்றுகை\nஆகஸ்டு-15, காலை 10.30 மணி,\nபேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.\nபேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.\nஹாய் பீபிள்..ரொம்ப நாளா சத்தமே இல்லேன்னு நினைச்சவங்களுக்கு...\n ( தேங்க்ஸ் : பெரிய பாண்டி\nஆஃபீஸ் டேவுக்காக Fashion..Fusion..dance..rampன்னு கலைச்சேவை செய்ய வேண்டி இருந்தது இவ்வளவு நாளா கல்லூரி நாட்களை திரும்ப ரீவைண்ட் பண்ணின மாதிரி..ஒரே ஜாலி...க்ரூப்பா ப்ராக்டீஸ்,\nப்ராக்ஸ்டீஸ்ன்னு சொல்லிட்டு கும்மாளம்..கலாட்டா..கிண்டல்..கொஞ்சம் பாலிடிக்ஸ்-ன்னு ரெண்டு வாரம் ஜாலியா போச்சு.. நேத்து ஃபங்ஷனோட எல்லாம் ஓவர்\nஇப்போ மிஸ்ஸிங் த ஃபன்...\nஇதுலே ஆளாளுக்கு, நீங்க நல்லா பண்ணீங்க இல்லே நீங்கதான் கலக்கிட்டீங்க...செம...உங்க டீம் சூப்பர்...சான்சே இல்ல..எல்லாம�� உங்க கடின உழைப்புதான்..உங்க அர்ப்பணிப்பு உணர்வுதான்...நீங்க மேக்கப் பண்ணலைன்னா எதுவும் நடந்து இருக்காது...இல்லல்லே...உங்க அயராத உழைப்புதான் காரணம்னு மாத்தி மாத்தி மெயில் அனுப்பிக்கிட்டு, செண்ட்டியா ஃபீல் பண்ண வைக்கறேன்னு கண்ணீர் விட வைச்சுட்டு இருக்கிறதாலே அப்படியே எஸ்கேப்-பாகி இங்கே வந்துட்டேன்...:-)\nLabels: அலுவலகம், பதிவர் வட்டம், பொது\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nவலைப்பதிவில் நான் ஒரு சூப்பர் ஸ்டார்...சுப்ரீம் ஸ்...\nஉங்க வீட்டு குட்டி 100, 1000 வரைக்கும்....\nஉண்மையான சுதந்திர தின விழா\nஆகஸ்டு 15 - முற்றுகை\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/6/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:26:10Z", "digest": "sha1:T32U24PZPJ4NT3Y5PXTPU3INWVNUAHZE", "length": 6309, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "சமையல்", "raw_content": "\nகர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா\n| அனுபவம். | சமூகம் | சமையல்\nபிடித்த வேர்க்கடலை இதய நோயை தடுக்கவும், கர்ப்பிணிப் பெண்களின் உடல்நல ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவுகிறது. வேர்க்கடலையில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள். ...\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nநம்பள்கி | அனுபவம் | ஆபாச அரசியல் | சமூகம்\n நிருபர்: அது எங்களுக்கு நன்றாக தெரியும்... ...\nபோனி கபூர் \"போண்டி\" கபூர் ஆனது எப்படி\nநம்பள்கி | அனுபவம் | அரசியல் | அறிவியல்\nஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்\nபழங்கள் பற்றி இந்த விஷயத்தை தெரிஞ்சிகிட்டே ஆகனும....\nபாட்டு ரசிகன் | அனுபவம் | சமூகம் | சமையல்\n1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் ...\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி ...\nஸ்ரீராம். | Monday food stuff | சமையல் | நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nவெண்டைக்காய் கிச்சடி மேலும் படிக்க »\n கண்டிப்பா நீங்க இதை தெரிஞ்சிக்கனும்....\nகவிதை வீதி... // சௌந்தர் // | அனுபவம் | சமூகம் | சமையல்\nஉடலில் தேங்கியுள்ள சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்றலாம்\nமஷ்ரூம் 65 அசைவ பிரியர்களுக்கு ஏற்ற சைவ உணவு ஆகும். சிக்கனை போன்ற ...\nகியாஸ் சிலிண்டர் பாதுகாப்பாக உபயோகிக்கும் முறை\nஇன்றைய காலகட்டத்தில் சமையல் எரிவாயு (கியாஸ்) இல்லாதவர்கள் வீடே இல்லை எனலாம். எளிமையாகவும், விரைவாகவும் சமையல் வேலைகளை முடிக்கவேண்டிய அவசர யுகத்தில் நாம் அனைவரும் உள்ளோம்.அவ்வாறு ...\n[செயல்] தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக முட்டாள்களின் கூடாரம்\nநம்பள்கி | அனுபவம் | அரசியல் | சமூகம்\nஸ்டாலினே: சொந்த அறிவு (அ) கற்ற அறிவு கொஞ்சமாவது இருந்தால் 80 வருடம் கழகத்திற்கு தமிழ் நாட்டுக்கு உழைத்த தலைவனை, மறதி நோய் உள்ள தந்தையை, இப்படி கொலு ...\n[செயல்] தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக முட்டாள்களின் கூடாரம்\nநம்பள்கி | அனுபவம் | அரசியல் | சமூகம்\nஸ்டாலினே: சொந்த அறிவு (அ) கற்ற அறிவு கொஞ்சமாவது இருந்தால் 80 வருடம் கழகத்திற்கு தமிழ் நாட்டுக்கு உழைத்த தலைவனை, மறதி நோய் உள்ள தந்தையை, இப்படி கொலு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/12/maruthaani-veedu.html", "date_download": "2018-04-19T23:09:47Z", "digest": "sha1:WSJUWQOWLGT5PFGTMYPBVEAMT57ABZCH", "length": 12529, "nlines": 210, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "\"மருதாணி வீடு\"... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nசத்தம் கூட புகா வண்ணம்,\nஊருக்குள் வழி சொல்வது கடினம்\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at வியாழன், டிசம்பர் 04, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:09\nஎல்லோர் வாழ்க்கையிலும் இப்படி ஓர் மருதாணி வீடுண்டு...\n4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:54\n5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:52\n5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:18\n5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:20\n5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:31\n6 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுஷ்பூவும், தமிழக போலீஸும் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான���, இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2010/02/", "date_download": "2018-04-19T23:17:49Z", "digest": "sha1:53V322UMNYJI4BDJCQ33OU7VSVZVGVJ5", "length": 35934, "nlines": 226, "source_domain": "inru.wordpress.com", "title": "பிப்ரவரி | 2010 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\n 2.0 | இன்று - Today on கிரந்தம் தவிர்\nமீனாட்சி சுந்தரம் on மூஞ்சில குத்து\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் ந��்டங்களும்\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\npamaran on மூஞ்சில குத்து\nமூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today on தமிழின் முதல் மொபைல் நூல்\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nUpdates from பிப்ரவரி, 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசரசுராம் 11:40 am on February 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஎங்கள் ஊரில் எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் தனக்கு வேலையிலிருந்து விரைவில் ஓய்வு (Retirement) கிடைக்கப் போவதாகச் சொன்னார். சொன்ன போது அவர் கண்களில் அப்படியொரு சோகம். அந்த சோகம் அவரை சட்டென மிக வயதானவராய் தோற்றம் காண வைத்தது. விட்டால் அழுதுவிடுவார் போலிருந்தது. 35 வருட அரசாங்க உத்தியோகம். அதிலும் இடம் மாறாமல் அவர் அத்தனை வருடமும் பணியாற்றியது ஒரே இடத்தில். அதே இடம். அதே ஃபேன். அதே காற்று. எப்போதாவது மாறும் மனிதர்கள். ஆச்சர்யம் தாங்காமல் எப்படி முடிந்தது என்றேன். கை சொடுக்குவதற்குள் போய் விட்டது என்றார். இவ்வளவு மோசமான கை சொடுக்கை நான் கேள்விப்பட்டது இல்லை என்றேன். ஒய்வுக்கு பிறகு என்ன செய்ய போகிறேன் என நினைத்தாலே அடிவயிற்றில் அமிலம் சுரப்பதாகச் சொன்னார். ஓய்வென்பது அவ்வளவு பயங்கர விஷயமாயென்ன கேட்டதும் எனக்கும் சேர்த்தே அந்த அமிலம் சுரந்தது.\nஅவர் கொஞ்சம் இலக்கியம் பேசுவார். ஜெயகாந்தன், லா.ச.ரா., சி.சு.செல்லப்பா என அவர் பட்டியல் இலக்கியவாதிகள். அவருக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் அந்த ஏரியாவில் நிறையப் பேர் இருந்தார்கள். ஆனால் அவர் அவர்களுடன் பேசுவதை விட எங்களுடன்தான் பேசுவதையே அதிகம் விரும்புவார். ஏன் என்று காரணம் கேட்க அவர் சொன்னார். பேச்சில் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த காலத்தின் ஆபிஸ் விஷயங்கள், புளித்துப்போன அதே அரசியல், அக்கம் பக்கத்து வீட்டை பற்றிய புரளி பேசுவது என அந்த வட்டம் மிக குறுகியதாக இருக்கும் என்றார். சரியோ தப்போ நட்பும் பகிர்தலும் சுமையை குறைக்கும் இல்லயா என்றேன். நான் சொன்னதில் இருந்த உண்மை புரிந்து சரி பார்ப்போம் என்றார்.\nஇந்த மாதிரி வேலை பார்ப்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஓய்வுக்கு முன்பு. ஓய்வுக்கு பின்பு என்று. வேலைக்கு போகும் போது அவர்களின் தோற்றம் மிக உற்சாகமானதாக இருக்கும். ஓய்வுக்கு பிறகு உடனே தளர்ந்து போய் விடுவார்கள். திடும்மென ஒளவையார் மாதிரி வயதானவர்களாக தோற்றம் மாறி விடுவார்கள். அவர்களின் பேச்சின் தொனிக்கும் வயதாகிப் போவதை உணர்ந்திருக்கிறேன். என்ன காரணம் அவர்களின் உடலிற்கு தந்த ஓய்வை அவர்களின் மனத்திற்கும் சேர்த்து எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\nமனம் அற்புதமானது. அதற்கு நிறம் இல்லை. மணம் இல்லை. வடிவம் இல்லை. அது தினமும் புது புது உடைகள் மாற்றி தன்னை புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதன் வயதை மட்டும் யோசிக்கவில்லை என்றால் அதன் இளமைக்கு எப்போதும் மேக்கப்பே தேவையில்லை.\nஎன்னைப் பொறுத்தவரை ஓய்வு பெற்றவர்களுக்கு சென்னை மாதிரியான பெருநகரங்கள் வரப் பிரசாதங்கள் என்று சொல்லுவேன். நாடகம் விருப்பமென்றால் நாடகங்கள். கிரேஸி மோகன், எஸ்.வி. சேகர் போன்றோரின் கிச்சுகிச்சு நாடகங்கள் தவிர நவீன நாடகங்களும் பார்க்கலாம். நல்ல திரைப்படங்கள் (தமிழ் படங்கள் அல்ல) வேண்டுமென்றால் Alliance Francoise, Indo Cine Appreciation Foundation (ICAF) போன்ற அமைப்புகள் காட்டும் தரமான உலக சினிமாக்கள். லைட் மியூசிக்கா அல்லது பாலமுரளிகிருஷ்ணா, அருணா சாய்ராம், ஒ.எஸ்.அருண் போன்றோரின் கிளாசிக் வேண்டுமா ஹிண்டுவோ தினமணி தினமும் புரட்டினால் ‘இன்றைய நிகழ்ச்சி’களில் கிடைக்கும் அதற்கான வாய்ப்பு. அதற்கு பிறகு அரசியல் நெடி அதிகம் இருந்தாலும் கொஞ்சம் சகித்துக் கொண்டால் அடிக்கடி நடக்கும் இலக்கிய கூட்டங்கள். மற்றும் மிக பிரமாண்ட நூலகங்கள் என நம்மை நமது நேரங்களை மிக பயனுள்ளதாக, மனதை எப்போதும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லுவேன்.\nகுறிப்பாய் ஓய்வுக்கு பிறகு. இவைகள் தவிர நேரமில்லையென விட்டுப்போன நல்ல நண்பர்கள் நல்ல உறவினர்களின் நட்பை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் எல்லோரும் அறிந்த கோயில்கள் குளங்கள்.\nநான் அவரிடம் இந்த லிஸ்டை ஒப்புவித்தேன். அவரும் ஏற்றுக் கொண்டு அந்த ஊரில் கிடைக்கும் வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்திக் கொள்வதாக சொன்னார். அப்போது அவரது குரலில் நல்ல உற்சாகமும் நம்பிக்கையு��் தெரிந்தது.\nஅடுத்த முறை பார்க்கும் போது அவருக்கு முன்பு ஓய்வு பெற்ற அந்த நண்பர்களோடு (நான் ஏற்கெனவே சொன்ன) அண்ணா கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரை பார்த்துவிட்டு நகர பிறகு அவர் என்னை பார்த்த போது சொன்னது இதுதான். ”நான் ஓய்வு பெற்றதற்கு பிறகு வந்து இவங்களோடு நட்பு வச்சுகிட்டா அது ரொம்ப சுயநலமா போய்விடும். அதுதான் இப்ப இருந்தே அவங்களோடு பேசி பழக ஆரம்பிச்சுட்டேன்”.\nஅபர்ணா\t12:16 பிப on பிப்ரவரி 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவேலைக்குப் போகும் பெண்கள் ஓய்வு பெற்ற பிறகு என்னவெல்லாம் செய்யலாம்\nசத்யராஜ்குமார்\t9:40 பிப on பிப்ரவரி 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபொள்ளாச்சியில் கலைமகள் சபா தரமான பிற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்கள். சினிமா, டி விக்கு வெளியே ஒரு உலகம் பல உலகங்கள் இருப்பதை நம் மக்களில் பெரும்பாலானோர் ஏனோ புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 8:57 pm on February 19, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசர்ப்ரைஸ் சந்திப்புகள் – 4\nஒரு வெள்ளிக்கிழமை காலை பாஸ்டன் பாலா ட்விட்டரில் நம்பர் பெற்று செல்பேசியில் அழைத்தார்.\n“ஜெயமோகன் வாஷிங்டன் டி சி வரார். ஒரு பஸ் டூர் போறோம். நீங்களும் வரலாமே\nசில மாதங்கள் முன்புதான் அவர் அமெரிக்க வருகை குறித்து இணைய தளத்தில் படித்தேன். எப்படியும் வெள்ளை மாளிகையை பார்க்க வருவீர்கள். அதற்கு மிக அருகில்தான் எனது அலுவலகம். அங்கே வரும்போது கூப்பிட்டால் உங்களை வந்து சந்திக்கிறேன் என அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன்.\nஉங்கள் பெயரை நான் அறிவேன். ஆனால் நீங்கள் எழுதிய கதைகளை படித்ததில்லை. நிச்சயம் சந்திக்கலாம் என ஜெமோ பதிலனுப்பினார்.\nஏதேனும் ஒரு வகையில் அறிமுகமானவர்கள் டி சி வருவதாக அறிந்தால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கத் தவறுவதில்லை. சிலர் அதை சம்பிரதாயமாக கருதலாம். சிலருக்கு அதற்கான அவகாசம் இல்லாமல் போகலாம். இலவசக் கொத்தனார் போல சிலர் ஒரு முறை தவறினாலும் மறு முறை சந்தித்து விடலாம். ஜெமோ விசிட் என்பது முதல் இரண்டு வகைகளில் ஒன்றாகப் போய் விடும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஏனோ என் மனதுக்கு தோன்றி விட்டதால் இது குறித்து அதற்கப்புறம் நான் மறந்தே போனேன். பாலா கூ��்பிட்டு பேசும் வரை.\nநியூயார்க் போன்ற நகரங்களுடைய சைசில் நாலில் ஒரு பங்கு கூட இல்லை வாஷிங்டன் டிசி. பஸ் டூர் எதற்கு பார்க்க வேண்டிய இடங்களை உத்தேசமாய் தீர்மானித்துக் கொண்டால் ரயிலில் போவது உத்தமம் என்று நான் சொல்ல, ரயிலில் நகரம் தொட்டு, பின் நடப்பதென முடிவானது.\nமாலை டி சி தமிழ்சங்க ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் அழைத்தார். அவர் வீட்டில்தான் ஜெமோ தங்க உள்ளார். நாங்கள் அப்போதுதான் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொள்கிறோம். உங்கள் சிறுகதைகளை பத்திரிகையில் வாசித்திருக்கிறேன் என்று சொல்லி மகிழ்ச்சி ஊட்டினார் வேல்முருகன். அச்சிதழ்களில் எழுதி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேலான பின்னும் கொஞ்சம் பேரேனும் என்னை நினைவில் வைத்திருப்பதை அறியும்போது, நெஞ்சம் சில்லிடுகிறது. மறு நாள் காலை East Falls Church ரயில் நிலையத்தில் எல்லோரும் சந்தித்துக் கொள்ள முடிவானது.\nகாலை ஒன்பதரை வாக்கில் Falls Church ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஜெமோ-வை சந்தித்தேன். மனிதரின் பார்வை கூர்மையாக துளைக்கிறது. சுமார் முப்பது வினாடிகளுக்கு என்னை உச்சி முதல் பாதம் வரை துளைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் வெறுமனே புன்னகைத்தபடி அவர் என்ன யோசிக்கிறார் என புதிராய் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nபாலா எல்லோரையும் நிற்க வைத்து பிளாக்பெர்ரியில் போட்டோ எடுத்த பின் ரயில் வந்தது. அடுத்த இரண்டு நாட்கள் அவருடன் சுவாரஸ்யமாக, படு வேகமாக கடந்தன. நான் கலகலவென பேசக்கூடியவனல்ல எனினும், பாலா மற்றும் நியூஜெர்சியிலிருந்து வந்திருந்த அரவிந்த் ஆகியோரின் சரம் சரமான கேள்விகளுக்கு ஜெமோவின் பதில்கள் பனிப்பொழிவு போல கொட்டிக் கொண்டே இருந்ததை கேட்டு மகிழ முடிந்தது. கேள்விகள் ஓயும் தருணங்களில் அவரே ஒரு புது டாபிக்கை ஆரம்பித்து வைத்து விடுகிறார்.\nவெள்ளை மாளிகையை ஒட்டிய பூங்காவில் சிமென்ட் பென்ச்சில் உட்கார்ந்திருந்த அமெரிக்க அகோரியை ஆர்வமாய் படம் பிடித்துக் கொண்ட ஜெமோ, ‘நான் கடவுள்’ இயக்குனர் பாலாவிடம் இதைக் காட்ட வேண்டும் என்றார்.\nஇடையில் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் முன்னர் நான் எழுதி பிழைத்த கதையை கேட்டுத் தெரிந்து கொண்ட ஜெமோ, ”நீங்க மாத நாவல் மாயையில் அகப்படாமல் தப்பித்து இங்கு வந்தது பெரிய விஷயம்.” என்றார். அவ்வப்போது இலக்கியம் பற்றி பேசாத சமயங்களில் அவரிடம் ஒரு தகப்பன் மனநிலை வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதை கவனிக்க முடிந்தது.\nகட்டிடங்களையும், நினைவிடங்களையும் பார்த்தலைந்து வெய்யிலில் வறுபட்ட பின் மாலை தமிழ் சங்க நிகழ்ச்சி. ஆர்ப்பாட்டமில்லாமல் மென்மையாய் உரையாடும் பதிவர் நிர்மலின் அறிமுகம் அங்கே கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் புதுக் கவிதைகளின் ஆதிக்கம் தமிழ் மொழியின் அழகியலை தொலைத்து விட்டதா என்ற வாசகரின் கேள்வி மிக நல்ல கேள்வி என்றார் ஜெமோ.\nஅன்றிரவு ஒரு பத்து நிமிஷம் என் வீட்டில் தேநீர் அருந்திச் செல்ல எந்த தயக்கமுமில்லாமல் ஒப்புக் கொண்டார். அடுத்த பத்து நாட்களில் காலி செய்ய இருந்ததால் வீடு ஆங்காங்கே கொஞ்சம் பல்லிளித்துக் கொண்டு அலங்கோலமாகத்தான் இருந்தது. அமெரிக்க நடுத்தர மக்களின் வீடுகள் பற்றி அவர் எழுதிய கட்டுரையை அந்த கணம் மறு பரிசீலனை செய்திருப்பார் என நினைக்கிறேன்.\nஎன் மனைவி நன்றாக சமைக்கக் கூடியவர். ஆனால் ஜெமோ இரவுகளில் பழங்கள் தவிர வேறேதும் உண்ண மாட்டார் என்றறிந்ததும் பதட்டமாகி விட்டார். அன்றைக்குப் பார்த்து ப்ரிட்ஜ் காலி. தப்பிப் பிழைத்திருந்த ஓரிரு ஆரஞ்சுப் பழங்களையும் , எலுமிச்சம்பழத்தையும் வைத்து ஒப்பேற்றியதில் எனக்கும் ஒரு மாதிரி மனதுக்கு கஷ்டமாக இருந்தது.\nஅதையெல்லாம் ஜெமோ சட்டை செய்த மாதிரி தெரியவில்லை. அரவிந்த், பாஸ்டன் பாலா, வேல்முருகனிடம் மிக சுவாரஸ்யமாய் இலக்கிய விவாதம் புரிந்து கொண்டிருந்தார்.\nக்ரைம் புதினங்கள் எழுதிக் கொண்டிருந்தவனின் வீட்டில் ஸ்ட்ரக்சுரலிசம் பற்றிய விவாதம். இந்த சந்திப்பு அப்பட்டமான ஒரு மாய யதார்த்த நிகழ்வு.\nநிரஞ்சன்\t9:53 பிப on பிப்ரவரி 19, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகடைசி வரில இருக்கிற ஹ்யூமர் நல்லாருக்கு.\nசத்யராஜ்குமார்\t6:37 பிப on பிப்ரவரி 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநிரஞ்சன், இது போன்ற ஆக்ஸிமாரனிக் சம்பவங்கள் எல்லாம் வாழ்க்கையின் ஆச்சரியங்கள்.\nஎன். சொக்கன்\t10:27 பிப on பிப்ரவரி 19, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவெல்கம் பேக் சீனியர் 🙂\nசத்யராஜ்குமார்\t6:37 பிப on பிப்ரவரி 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஊக்கம் அளித்ததற்கு நன்றி சொக்கன்.\nஇலவசக்கொத்தனார்\t3:14 முப on பிப்ரவரி 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:38 பிப on பிப்ரவரி 22, 2010\tநிரந்தர பந்தம் | மறு��ொழி\nkuppan_yahoo\t8:05 முப on பிப்ரவரி 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:38 பிப on பிப்ரவரி 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nVijayashankar\t8:10 முப on பிப்ரவரி 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசில சமயம் நீங்கள் என்னை போலவே ( அதாவது நானும் நீங்களும் ஒரே மாதிரி… ) எழுதுகிறோம் போல.\nசத்யராஜ்குமார்\t6:42 பிப on பிப்ரவரி 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவிஜய், பொதுப்படை அனுபவங்களை தேடிப் பிடித்து எழுதுவதுதான் எதை எழுதும்போதும் சவாலாக முன் நிற்கிறது. என்னுடைய contact details மாறவில்லை. உங்கள் திருப்பூர் நண்பர் அவ்வப்போது சாட்டில் வருவார். I will send you an email.\nVisitor Blogs\t12:33 பிப on பிப்ரவரி 20, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:43 பிப on பிப்ரவரி 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nREKHA RAGHAVAN\t8:51 முப on பிப்ரவரி 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஜெய மோகனுடனான சந்திப்பு பற்றி அருமையான தொகுப்பு.\nசத்யராஜ்குமார்\t6:43 பிப on பிப்ரவரி 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nsentil\t10:21 பிப on பிப்ரவரி 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t9:32 பிப on பிப்ரவரி 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகனகராஜன்\t6:34 முப on பிப்ரவரி 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t9:33 பிப on பிப்ரவரி 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி கனகராஜன், உங்கள் அடுத்த பதிவு எப்போ\nஅரஙகசாமி\t7:21 முப on பிப்ரவரி 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅண்ணா , நிறைய பேர் சத்யராஜ்குமார் கதைகள் எழுதியதை நினைவில் வைத்துள்ளார்கள் , நீரோட்டம் போன்ற பதிவு , நன்றி\nசத்யராஜ்குமார்\t9:33 பிப on பிப்ரவரி 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபத்மநாபன்\t11:08 முப on பிப்ரவரி 27, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யா , உங்கள் வலைபக்கத்தை அடிக்கடி வந்து பார்ப்பேன் , ஒன்றும் எழுதாது கண்டு திரும்பிவிடுவேன் .. தமிழ் மணம் வழியாக உங்கள் கட்டுரை அறிந்து வந்தேன் .. ஜெமோ அவர்களோடு இருந்த நேரங்களை நன்றாக பதிந்துள்ளீர்கள் …. படங்களையும் பார்த்தேன் .. எழுத்தாளரை சிறப்பு செய்துள்ளீர்கள் — வாழ்த்துக்கள்\nசத்யராஜ்குமார்\t7:24 பிப on மார்ச் 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி பத்மநாபன். நீங்கள் RSS ரீடரில் கூட சப்ஸ்க்ரைப் பண்ணிக் கொள்ளலாமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T23:24:40Z", "digest": "sha1:RCVH4ACWTQMLIW6GB2NMTHJL4HLQS7UK", "length": 8666, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுக்கு இணைய பொய் கோரிக்கை ஆவணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "குறுக்கு இணைய பொய் கோரிக்கை ஆவணம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுறுக்கு இணைய பொய் கோரிக்கை ஆவணம் (Cross-site request forgery) எனப்படுவது ஓர் இணையதளம் தான் நம்பும் பயனர் அல்லது உலாவியிடமிருந்து உரிமையற்ற ஆணைகளைப் பெறும் வகையில் தீநோக்குடன் தன்னலச் செயல் புரிதலாகும்.[1] இது ஓர் சொடக்கு தாக்குதல் (one-click attack) அல்லது அமர்வு மேலேற்றம் (session riding) என்றும் ஆங்கிலச் சுருக்கத்தில் CSRF (சிசர்ஃப் என்ற உச்சரிப்புடன்) அல்லது XSRF என்றும் குறிப்பிடப்படுகிறது. ஓர் பயனரின் நம்பிக்கையுடைய இணையதளத்திற்கான தொடர்பில் தன்னலச்செயல் புரியும் குறுக்கு இணைய நிரல்வரி (XSS) போலன்றி இதில் ஓர் இணையதளம் பயனர் மீது கொண்டுள்ள நம்பிக்கை பயன்படுத்தப்படுகிறது.\nகுறுக்கு இணைய பொய் கோரிக்கை ஆவணம் என்பது இணையதளம், உலாவியின் மீதி வைத்துள்ள நம்பிக்கையை குலைத்து நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பயனரின் உறுதிபடுத்துதலுக்குபின் தீங்கான செயல்களுக்கு உட்படுத்தபடுகிறார். தாக்குபவர் செய்ய நினைப்பதை பயனர் மூலம் செய்கிறார். உண்மையான பயனர் போல இருந்து முக்கியமான தகவல்களை கைப்பற்றுவதே குறுக்கு இணைய பொய் கோரிக்கையின் நோக்கமாகும். இதை வேளையைச் சாராத அடையாள எண் உதவியுடன் தடுக்கலாம்.கோரிக்கையை தடுப்பதா அல்லது அனுமதிப்பதா என்பதை வழங்கியின் பக்கம் உள்ள முகவர் முடிவு செய்யும். குறுக்கு இணைய நிரல்வரி என்பது வலை பயன்பாடுகளில், தாக்குபவர் சேவையுறுனர் பக்கம் எழுதுபிரதிநிதியை உட்செலுத்தி நடத்தப்படுகின்றது. இந்த தாக்குதலை கணிணி அரணின் உதவியுடன் தடுக்கலாம்.இது எழுத்துப்பிரதில் உள்ள செயற்கலத்தைச் சோதித்து முடிவெடுக்கும். சில விதிகளின் உதவியுடன் கோரிக்கையின் மூலம் முடிவெடுக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2013, 23:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/02/blog-post_25.html?showComment=1235578860000", "date_download": "2018-04-19T23:21:08Z", "digest": "sha1:A6S5HKGOZOOZF57T42NCWALZKFPNWYW2", "length": 27457, "nlines": 343, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: ஸ்லம்டாக் வெட்கக்கேடு!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஸ்லம் டாக் படத்தில் நடித்த குழந்தை\nநட்சத்திரங்களுக்கு விரைவில் புது வீடு கிடைக்கும்\nபந்த்ரா குடிசைப்பகுதியில்தான் படத்தில் நடித்த அசார்\nவசிக்கிறான். அவனுடைய பெற்றோர் விரும்புவது\nஎல்லாம் ஒரு நல்ல வீடு. இவர்கள் வசிப்பது\n2 மாதாதிற்கு ஒரு முறை மும்பாய் முனிசிபல்\nபுல்டோசர் கொண்டு பொறம்போக்கில் கட்டிய வீடுகள்\nஎன்று இடித்துத்தள்ளுவதும் பின் இவர்கள்\nபடத்தின் வெற்றியை தங்களுக்குச் சாதகமாக\nமுதல்வரோ பிடி கொடுக்காமல் பேசியுள்ளார்.\nபடத்தின் புகழ் மறைவதற்குள் நடந்தால் உண்டு\nஇந்திய ஏழ்மையை வைத்து படம் எடுப்பதும்,\nஇந்தியாவின் சாதனை என்று சொல்லி இந்தியர்கள்\nபடத்தின் முக்கிய கருவைக்கருத்தில் கொண்டு\nஇத்தகைய நிலை மாற நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஅதுவே படத்தின் சாதனை.அப்படி ஏதாவது நடந்ததா\nநாயகனும் நாயகியும் ஈடுபாட்டுடன் நடித்து ஜோடியாக\nபடத்தின் புகழ் பரப்ப வெளிநாடெல்லாம்\nஇந்த விசயங்களில் செலுத்தும் கவனத்தை\nஏற்கெனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் அனில்\nகோலாகலமாக வெற்றியை கொண்டாடும் போது அதே\nநகரத்தில் இத்தகைய சேரிகளும் உள்ளன என்று\nபடத்தைப்பார்த்து உருகி பரிசு வாங்கவேண்டும்\nநோக்கத்தில் ஆஸ்கார் தேர்வுக்குழுவுக்காக மட்டும்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 04:56\nஇப்படியெல்லாம் கேள்விக்கணைகளை எடுத்துவீசினால் என்னாத்துக்காகுறது தல‌\nம்ம்கூம் உங்க குரலுலே(எழுத்துலே) தெரியுது வருத்தமும், ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியும்...\nஇதே மாதிரி கீழ்த்தர மக்களுக்கு ஒரு வாழ்க்கை கிடைத்தால் தான் இந்த படத்தோட உண்மையான வெற்றியும், ஆஸ்கர் விருது பெற்ற பெருமையையும் முழுமையா அனுபவிக்க முடியும்\nஇப்படியெல்லாம் கேள்விக்கணைகளை எடுத்துவீசினால் என்னாத்துக்காகுறது தல‌//\nம்ம்கூம் உங்க குரலுலே(எழுத்துலே) தெரியுது வருத்தமும், ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியும்...\nபடத் தயாரிப்பாளர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர்..பார்ப்போம் ஏதாவது நடக்கின்றதா என்று..:-)\nஇதே மாதிரி கீழ்த்���ர மக்களுக்கு ஒரு வாழ்க்கை கிடைத்தால் தான் இந்த படத்தோட உண்மையான வெற்றியும், ஆஸ்கர் விருது பெற்ற பெருமையையும் முழுமையா அனுபவிக்க முடியும்//\nரொம்ப வித்தியாசமா யோசிச்சு இருக்கீங்க நண்பா.. சரிதானே.. படத்தில் நடித்த ஏழைக் குழந்தைகளுக்கும் நல்ல வாழ்வு கிடைப்பதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி..\nஇப்படியெல்லாம் கேள்விக்கணைகளை எடுத்துவீசினால் என்னாத்துக்காகுறது தல‌//\nபடத் தயாரிப்பாளர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர்..பார்ப்போம் ஏதாவது நடக்கின்றதா என்று..:-)//\nநம்ம அரசுக்கு அவமானம்தானே இது\nரொம்ப வித்தியாசமா யோசிச்சு இருக்கீங்க நண்பா.. சரிதானே.. படத்தில் நடித்த ஏழைக் குழந்தைகளுக்கும் நல்ல வாழ்வு கிடைப்பதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி..///\nஏங்க அந்தப்பிள்ளைகளுக்கு ஒரு வீடு வாங்கும் பணம் கூட தரவில்லையா\nசொல்லுங்க சாமி அப்பத்தானே தெரியும்..\nசுயநலமில்லா அரசியல்வாதிகள் வந்தாதான் நல்லது நடக்கும் .இல்லாட்டி நாம புலம்பிக்கிட்டே இருக்கவேண்டியதுதான்\nசுயநலமில்லா அரசியல்வாதிகள் வந்தாதான் நல்லது நடக்கும் .இல்லாட்டி நாம புலம்பிக்கிட்டே இருக்கவேண்டியதுதான்///\nஇது உங்கள் ஆதங்கம் மட்டுமல்ல\nஇப்படி பல பேர் மனதி பதுங்கியிருப்பவைதான்...\nசம்பந்த பட்டவங்க காந்தி சொன்ன\nஏற்கெனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் அனில்\nஆனதுதான் மிச்சம்.''ஏற்கெனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் அனில்\nபணத்தை பையில் போட்டுக்கொண்டு விருதுகளை வீடுகளில் வைத்துவிட்டு உழைப்பதுதானே இந்த சினிமா உலகம்.\nஇங்கு எங்கை நலன் நன்மை \nஅரசியல்வாதிகளுக்கு நோண்டத்தான் தெரியும்... வேண்டத்தெரியாது.\n எத்தனை சொத்து, லொட்டு லொசுக்கு.... இத்யாதி.. இத்யாதி.... இதிலெல்லாம்தான் கண்ணு\nநல்லா கேட்டீங்க சார்... ஆனால் பதில்\nஎன்ன பண்ணியிருக்கலாம்னு நீங்க சொல்றீங்க...\nஅதையும் தெளிவாக பதிவிலே இன்னொரு பதிவிலே சொல்லுங்க தேவா .\nபடத்திலே நடிச்ச குழந்தைகள் மாதிரி நிறைய குழந்தைகள் இருக்கு, எல்லோருக்கும் ஒரு விடிவு கிடைச்சா சரி\n//இந்திய ஏழ்மையை வைத்து படம் எடுப்பதும்,பதக்கம்,பரிசுகளை வெல்லுவதும்,அதனை இந்தியாவின் சாதனை என்று சொல்லி இந்தியர்கள்\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்���ளில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/gallery/page/10/", "date_download": "2018-04-19T23:35:35Z", "digest": "sha1:ZSL4K5PLSPV34ONHNQK7PTREWC5FTDI7", "length": 5031, "nlines": 89, "source_domain": "hellotamilcinema.com", "title": "கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 10", "raw_content": "\nலிங்கா தெலுங்கு ஆடியோ சக்சஸ்\nலிங்கா தெலுங்கு ஆடியோ சக்சஸ்\nDecember 9, 2014 | நிகழ்வுகள் கேலரி\nDecember 9, 2014 | நிகழ்வுகள் கேலரி\nயுவன்சங்கர் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ்- நெல்லை ஜங்ஷன்\nயுவன்சங்கர் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ்- நெல்லை ஜங்ஷன்\nDecember 9, 2014 | நிகழ்வுகள் கேலரி\nஅப்பா வேணாம்ப்பா மூவி போஸ்ட்டர்ஸ்\nஅப்பா வேணாம்ப்பா மூவி போஸ்ட்டர்ஸ்\nவிழிமூடி யோசித்தால் – ஷூட்டிங் ஸ்பாட்\nNovember 27, 2014 | நிகழ்வுகள் கேலரி\nநடிகை ரெஜினா லேட்டஸ்ட் ஃபோட்டோ கேலரி\nநடிகை ரெஜினா லேட்டஸ்ட் ஃபோட்டோ கேலரி\nபக்கம் 10 வது 14 மொத்தம்« முதல்«...பக்கம் 8பக்கம் 9பக்கம் 10பக்கம் 11பக்கம் 12...»கடைசி »\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.in/2014/03/", "date_download": "2018-04-19T22:56:07Z", "digest": "sha1:GQXK53AJCMQU7NWR5XQ7HBHCA4DOLGBC", "length": 12072, "nlines": 99, "source_domain": "rsgurunathan.blogspot.in", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : March 2014", "raw_content": "\nபுதன், 12 மார்ச், 2014\nஅவங்க 'ஸ்தோத்திரம்' சொல்லுவாங்க. நாம் 'ஓம், ஓம்' என்று சொல்லணும்\nதூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் முத்துநகர் தொடர்வண்டியில் ஏறி அமர்ந்தேன். வண்டியின் உள்ளே ஒரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். அவர்களை வழியனுப்ப வந்திருந்த இருவர் வண்டிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். குடும்பத்தினருக்கு அருகில் கிறிஸ்துவ கன்னியாஸ்திரி பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.\nவண்டிக்கு வெளியே நின்றிருந்த நபர் என்னிடம் பேச ஆரம்���ித்திருந்தார்..\nஅவர்: தம்பி, எங்கே போறீங்க\nஅவர்: தம்பிக்கு எந்த ஊரு\nநான்: ஆத்தூர் பக்கத்துல **** கிராமம்.\nஅவர்: அட, அருமையான கிராமமாச்சே xxx, yyy போன்ற ஆட்களுக்கு அந்த ஊருதானே\nஅவர்: அந்த பொம்பளையிடம் (கிறிஸ்துவ கன்னியாஸ்திரி)கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. இல்லைனா ட்ரெய்னிலேயே மதத்தை மாத்திடுவாங்க.. ஆமாம், நீங்க இந்துதானே\nநான்: எனக்கு இந்த சாதி, மதமெல்லாம் ஒரு விசயமே கிடையாது. நான் தமிழன்..\nஅவர்: என்ன தம்பி, இப்படி சொல்லுறீங்க அவங்களும் தமிழன்தான். ஆனால் கிறிஸ்து, ஸ்தோத்திரம் என்று சொல்லுறாங்க.. நாமளும் பதிலுக்கு 'ஓம், ஓம்' என்று சொல்லனும். கரெக்டுதானே\nநான்: அவங்க பத்தி எனக்கு தெரியும்.. அவர்கள் போன்ற ஆட்களிடம் நான் அவ்வளவு பேசுவதில்லை.\nஅவர்: சரி தம்பி, யாருக்கு ஒட்டு போட போறீங்க\nநான்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் சரியில்லையே\nஅவர்: ஜோயல் (மதிமுக)க்கு வாய்ப்பு கொடுத்தால் போடுவீங்களா\nநான்: ஆமாம்னே, அவரு பரவாயில்லை. எல்லா பிரச்சினைக்கும் முன்வந்து போராடுறார்.. அவருக்கு போடலாம்..\nஅவர்: தம்பி ஒரு மாற்றத்தை விரும்புறீங்க போல,ரைட்டு, நடக்கட்டும்..\nஇன்னொரு விஷயம் கவனிச்சீங்களா தம்பி அந்த மூணு வேட்பாளருமே கையில பைபிளோடு அலைபவர்கள், தீவிர கிறிஸ்டியன்ஸ்..\nநான்: (எங்க போனாலும் எப்படிய்யா கரெக்டா மதத்துல வந்து நிக்குறீங்க என்று எண்ணிக் கொண்டேன்) ஓ\nவிவாதம் சற்றுநேரம் தொடர்ந்தது.. வண்டியும் கிளம்பியது..\nகுடும்பத்தினருடன் \"ஓம், ஓம்\" என்று சொல்லி அவர் விடைபெற்றார். அதாவது அந்த கன்னியாஸ்திரியுடன் அலெர்ட்டா இருக்க சொல்வதற்காக அந்த \"ஓம், ஓம்\"சிக்னல் கொடுத்தார்.\n\"நல்லவேளை, சாதியை கேட்காமல் விட்டார்\" என்கிற மகிழ்ச்சி இருந்தது, \"ஒருவேளை கிராமத்து பெயரை வைத்து சாதியை கணித்துக் கொண்டாரோ என்கிற ஐயமும் எனக்குள் எழுந்தது.\n\"தன் சாதியே உயர்ந்தது, தன் மதமே உயர்ந்தது, மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருக்கணும்\" என்கிற மோசமான மனநிலை இன்னும் நம் மக்களுக்குள் அப்படியே உள்ளது. :(\nஎம் முன்னோர்களை அடிமைப்படுத்தி, மார்பில் சீலை அணிய விடாமல் தடுத்தது இந்து மதத் திமிர்.\nகோவிலுக்குள் சூத்திரன் நுழைந்தால் தீட்டு என்று சொல்லி இன்றும் எம்மை அடிமைப்படுத்தும் மதம் இந்து மதம்.\nதமிழர்கள் கட்டிய கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழையும், தமிழரையும் அனுமதிக்காத மதம் இந்து மதம்.\nஇந்தக் கதையெல்லாம் அந்த நபருக்கு தெரிந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.. தெரிந்திருந்தால் தன்னை இந்து சொல்லி பெருமைப் பீத்தியிருக்க மாட்டார்..\nஎந்த மதமாக இருந்தாலும் நாலு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.\nசமுதாயத்தில் ஒரு மனிதனாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 8:03 5 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅவங்க 'ஸ்தோத்திரம்' சொல்லுவாங்க. நாம் 'ஓம், ஓம்' ...\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது. பல பதிவுகள், பின்னூட்டங்களைப் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/2018/03/31/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:22:28Z", "digest": "sha1:XXAMRDXXMIQ4JHAQJXRBMJMRNQBFJVXM", "length": 27557, "nlines": 144, "source_domain": "www.sindhanai.org", "title": "சிந்தனை » டிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்", "raw_content": "\nஅல் இஸ்ரா வல் மிராஜ் ப���ணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஉலக பொருளாதார ஆலோசனை மன்றத்தில் (WIFF) பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு : தோல்வியுற்ற முதலாளித்துவத்திற்கு பதிலாக கிலாஃபாவினால் இஸ்லாம் நடைமுறைப் படுத்தப்படும்\nஅமெரிக்க வர்த்தக போர் – நாம் ஏற்கனவே இதனை கோடிட்டு காட்டியுள்ளோம்\nTILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது\nஅணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்\nஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புக���் அமெரிக்காவுக்கு கிடையாது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nரஷ்யாவை அச்சுறுத்த பிரிட்டனின் முயற்சி »\n« அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்\nஅதிபர் டிரம்ப் மார்ச் 13ம் நாள் டிவிட்டர் குறுஞ்செய்தி மூலம் தனது அயலுறவுத் துறை செயலாளர் டில்லர்சனை பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ வின் இயக்குனர் மைக் பாம்பியோவை நியமணம் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். டில்லர்சன் நீக்கப்பட்ட சில மணி நேரத்திற்கு பின்னர் அவரை நீக்கியதற்கான காரணத்தில் வெள்ளை மாளிகையுடன் வெளிப்படையாக முரண்பட்டதால் அரசுத்துறை துணை செயலாளலர், ஸ்டீவ் கோல்ட்ஸ்டீனும் நீக்கப்பட்டார், மேலும் டில்லர்சன் “வயிற்றுப்போக்கால் பாதிகப்பட்டு ஆப்பிரிக்காவில் கழிவறை ஒன்றில் அமர்ந்திருந்த சமயத்தில்” அவரை பதவிநீக்கம் செய்துள்ளதாக அறிவிப்பதற்காக வேண்டி\nதலைமை அதிகாரியால் மார்ச் 16ம் நாள் பத்திரிக்கையாளர்கள் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டனர். வெள்ளை மாளிகையால் டில்லர்சன் அவமதிக்கப்பட்ட நிகழ்வானது டிர���்ப்பை ‘கயவன்’ என்று தான் கூறவில்லை என்று கூற மறுத்ததின் காரணமாக சில மாதங்களாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் யூகங்களை தொடர்ந்து நிகழ்ந்ததாகும். இருப்பினும் அவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் மட்டுமே டில்லர்சனை அயலுறவு செயலாளர் பதிவியிலிருந்து நீக்கியதற்கு காரணமல்ல.\nரஷ்யா மீதான கொள்கையில் நிலவிய கருத்து வேறுபாடே இதற்கான காரணமாக இருக்கலாம் என சிஎன்பிசி யின் செய்தி வெளியீடு தெரிவிக்கின்றது, அவர் நீக்கப்படுவதற்கு முந்தய நாள், “இங்கிலாந்தில் ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரிக்கு பயன்படுத்திய விஷம் ரஷ்யாவிலிருந்து வந்ததாகும் எனக் கூறியவாறு வெள்ளை மாளிகையின் நிலையிலிருந்து வேறுபட்டிருந்தார்.” எனினும், இதர வெள்ளை மாளிகை அதிகாரிகளும் அரசு துறைகளும் ரஷ்யாவின் விஷயத்தில் டிரம்புடன் வேறுபாட்டை கொண்டிருந்தன. மேலும், டில்லர்சனை மாற்றுவது குறித்த முடிவானது வழக்கமாக ரஷ்யா மீது: “நாம் ரஷ்யர்களை எங்கு கண்டாலும் அங்கிருந்து அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்.” என்பன போன்று கடுமையாக தொடுத்து வரும் சொல்லாட்சியின் காரணமாக எடுக்கப்பட்டதாகும் என பாம்பியோ கூறினார்.\nமார்ச் 16ல் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவில்’ வெளியான கட்டுரை ஒன்று “அயலுறவு செயலாளரை மாற்றியது பிரச்சனைக்குரிய தென்சீன கடற்பகுதியில் மீண்டும் அமெரிக்காவின் இராஜதந்திரம் தொடங்கியுள்ளது” எனும் தலைப்பில் இந்த மாற்றம் சீனாவுடைய கொள்கையில் தாக்கம் ஏற்படுத்தும் என குறிப்பிட்டிருந்தது. அதன் ஆசிரியர் தென்சீன கடற்பகுதியில் அமெரிக்க அரசியல் தலைமைத்துவத்தை திறம்பட வெளிப்படுத்தவில்லை எனும் கருத்துக்கு இப்பிராந்தியத்தின் வல்லுநர்கள் ஆதரவு தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்: “இப்போதைக்கு, பென்டகன் பிரச்சனைக்குரிய ஒரு கொள்கையை மேற்கொண்டு வருகிறது ஏனென்றால் அது மோதல்களுக்கு (கடல் சார்ந்த) எந்தவொரு இராணுவ தீர்வும் கொண்டிருக்கவில்லை, மேலும் பென்டகன்… மிகப்பெரியதொரு இராஜாங்க திட்டம் இல்லாமல் இதில் வெற்றிபெற முடியாது” என ஆசிய கடல்சார் வெளிப்படைத்தன்மை நிறுவனத்தின் இயக்குனர் கிரகோரி போலிங் கூறினார். அதற்கடுத்த நாள் சட்டவிரோதமாக உடைந்து போன பகுதி என்று சீனா கருதும் தாய்வானுடனான உறவை மேம்படுத்துவதற்கான சட்டத்திற்கு டிரம்ப் கையைழுத்திட்ட போது இந்த வாதத்திற்கு சிறிதளவு ஆதரவு கிடைத்தது. “நாங்கள் அமெரிக்க தரப்பிடம் தங்களுடைய தவறை திருத்திக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம், அமெரிக்கா மற்றும் தாய்வானிய அதிகாரிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைகளையும் அதனுடன் உறவை மேம்படுத்துவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள் மேலும் சீன-அமெரிக்க உறவிலும் தாய்வானிய கால்வாய் பகுதியில் ஸ்திரத்தன்மைக்கும் கடுமையான பாதகம் ஏற்படுவதை தவிரத்துக் கொள்ள இவ்விஷயத்தை விவேகத்துடன் சரியான முறையில் கையாளுங்கள்.” எனக் கூறி அதற்கு சீனா கடுமையான வார்த்தைகளை கொண்டு பதிலளித்தது.\nபுதிய அயலுறவு செயலாளர் ரஷ்யா மற்றும் சீனா மீது ‘கூரிய பார்வையுடைவர்’ என கருதப்படுகிறது, டிரம்ப்புடன் ஒத்திருக்கும் அவருடைய தீவிரமான கொள்கையானது வடகொரியா மற்றும் ஈரானை நோக்கியே உள்ளது. புதிய அயலுறவு செயலாளராக அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் டொனால்டு டிரம்ப்புக்கு இடையே நடைபெறவிருக்கும் சந்திப்பு குறித்து பேராவல் கொண்டிருந்தார். “முந்தய நிர்வாகமானது பலவீனமான நிலையிலிருந்து கொண்டு பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. இந்த நிர்வாகம் மிகவும் பலமான நிலையிலிருந்து கொண்டு பேச்சுவார்த்தையை நடத்தும்,” என சிபிஎஸ் தொலைக்காட்சியின் ஃபேஸ் தி நேஷன் எனும் நிகழ்ச்சியில் கூறினார், மேலும் அதில் “வடகொரியாவில் முழுமையான, சரிபார்க்கக்கூடிய மற்றும் மாற்ற முடியாத அளவில் அணுசக்தியற்ற நிலைக்கு கொண்டுவர வேண்டும் என நாடுகிறேன்” எனக் கூறினார். ஈரானை பொறுத்தவரை, ஈரானுடைய அணு உலைகள் மீது வெடிகுண்டு வீசி தாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார் மேலும் அவர் அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட சமயம் ஒபாமாவின் அரசாங்கம் “ஈரானுடைய அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வேண்டி அதன் மீது நசுக்கக்கூடிய அளவில் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை சாதகமாக பயன்படுத்த தவறியது”, “அது அயலுறவு கொள்கை கிடையாது; அது சரண்டைதல் ஆகும்” என கடுமையாக விமர்சித்தார்.\nமத்திய கிழக்கை பொறுத்தவரை, பாம்பியோ ஒரு தீவிர பழமைவாதியாவார் அவர் இஸ்லாம் விடுக்கும் அச்சுறுத்தல்களில் இருந்து ஜூடியோ கிறித்தவ விழுமியங்களை பாதுகாப்பதற்கு போதுமானவற்றை செய்யவில்லை என ஒபாமாவை விமர்சித்தார்.\nடிரம்ப்புக்கு பெருமளவு நிதியுதவியும் ஆதரவையும் அளித்து வரும் தீவிர பழமைவாதிகளான ‘தேநீர் கட்சி’ யை பொறுத்தவரை பாம்பியோவின் தேர்வு ஒரு தெளிவான தேர்வு என கருதுகிறது. அவர் 2017ல் சிஐஏ வின் இயக்குனராக பதவியேற்பதற்கு முன் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிக்குழுவின் உறுப்பினராக இருந்தவர் மேலும் அவைக்குழுவின் எரிசக்தி மற்றும் வர்த்தகப் பிரிவு, அவையின் புலனாய்வுத் துறையின் நிரந்தர தேர்வுக்குழு, பெங்காஸியின் தேர்வுக்குழு ஆகியவற்றில் சேவை புரிந்துள்ளார். அந்த சமயத்தில், அவர் வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் பெற்றிராத நிதியை தீவிர பழமைவாதியான கோச் தொழில் நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் பெற்றார். ‘ஓபன் டெமாக்ரசி’ எனும் நிறுவனம் கோச் மற்றும் அதன் தொழில் நிறுவனங்கள் மற்றும் நிபுணர் குழுக்கள் 900,000 டாலர்களுக்கு மேலாக வழங்கியிருப்பதை அட்டவணைபடுத்தயுள்ளது (டுவீட்: நவம்பர் 18, 2016). மேலும், கோச்சுடைய தி ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனின் ஆசிய ஆய்வு மையம் பாம்பியோ நியமணம் செய்யப்பட்ட இரு தினங்களுக்கு பிறகு பாம்பியோ அரசவை மற்றும் ஜனாதிபதி என இரு தரப்பிலும் நல்ல முறையில் செயல்படும் தனித்தன்மையை கொண்டுள்ளார் என்றும் “அமெரிக்க தேசத்தின் நலன்கள் மாறாது. அமெரிக்கா அவற்றை அடைவதற்கான வழிமுறையில் – அமெரிக்க அயலுறவு கொள்கையில் – மாற்றம் இருக்கும்” எனக் கூறி பாம்பியோவின் நியமணத்தை உறுதிசெய்தது.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/01/vasuntharagossipnude-selfie/", "date_download": "2018-04-19T23:24:37Z", "digest": "sha1:KJQYCL7P4LPZ6RXW3EH5FA7FHHSPVTFK", "length": 9354, "nlines": 83, "source_domain": "hellotamilcinema.com", "title": "’நான் அவள் அல்ல’ – வசுந்தரா புள்ள வருத்தம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ’நான் அவள் அல்ல’ – வசுந்தரா புள்ள வருத்தம்\n’நான் அவள் அல்ல’ – வசுந்தரா புள்ள வருத்தம்\nஇரு வாரங்களுக்கு முன் தனது காதலருடன் நடிகை வசுந்தரா எடுத்துக்கொண்ட நிர்வாண புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி, பல கம்ப்யூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தன. அவை சந்தேகத்துக்கிடமின்றி ஒரிஜினல்கள் என்பதை உடற்கூறு வல்லனர்கள் உறுதி செய்தனர்.\nசெல்ஃபியாக எடுக்கப்பட்ட எல்லாப்படங்களுமே அவர்களில் இருவரில் ஒருவர் எடுத்தது என்பதையும் எளிதில் கண்டுகொள்ளமுடிந்தது.\nவட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை ஆகிய படங்களில் நடித்த வசுந்தரா தேசிய விருதை தட்டி வந்த சீனு ராமசாமியின் தென் மேற்கு பருவக்காற்று படத்திலும் ஹீரோயினாக நடித்தவர்.\nசமீபத்தில் ரிலீசான சொன்னா புரியாது, சித்திரையில் நிலாச்சோறு என இரண்டு ப்ளாப் படங்களிலும் வசுந்தரா நடித்திருக்கிறார்.\nநடிப்புத் திறமை இருந்தும் வசுந்தராவுக்கு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் அமையவில்லை. இடையில் என்ன செய்து கொண்டிருக்கிறார். எங்கு இருக்கிறார் என்கிற விபரமே தெரியாததால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மீடியாக்களே கூட அவரை மறந்து போனார்கள்.\nஅப்போது தான் அவருடைய நிர்வாணப் படங்கள் வாட்ஸ் அப்பில் பரவியது.\nபார்த்தவர்கள் அச்சு அசலா அந்தப் பொண்ணு மாதிரியே இருக்கு. அதிலும் நெஞ்சில டாட்டூஸ் வேற குத்திருக்கு. கூட இருக்கிற ஆள் அவரோட பாய் ப்ரெண்ட். அவரும் சினிமா பீல்டுல உள்ள ஆள் தான். அதுல இருக்கிறது வசுந்தராவே தான்… என்றெல்லாம் சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக கும்மியடித்தார்கள்.\nஇதனால் பரபரப்பு ஏகத்துக்கு எகிறிக்கிடக்க புகைப்படங்களில் இருப்பது அவர் தானா இல்லையா என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ள ஆவலுடன் வசுந்தராவுக்கு போனைப் போட்டார்கள் நிருபர்கள் பலரும். ‘சுவிட்ஸ் ஆப்’ என்கிற ரிப்ளை மட்டும் தான் எல்லோருக்கும் வந்தது.\nபடங்கள் வெளியாகி பரபரப்புகள் அடங்கி இரண்டு வாரங்கள் ஆகி விட்ட நிலையில் இப்போது திடீரென்று தனது திருவாய் மலர்ந்திருக்கிறார் வசுந்தரா.\n’வாட்ஸ் அப்பில் பரவிய ஆபாச படங்களில் இருப்பவள் நான் இல்லை. மார்பிங் மூலம் எனது முகத்தை நிர்வாண படத்துடன் இணைத்து அதை வெளியிட்டு உள்ளனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார் கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்கிறார்.\nஏற்கனவே த்ரிஷா, ஆண்ட்ரியா, நயன்தாராவை பற்றி ஆபாச படங்கள் வெளியான போது அவர்களும் இதே மாதிரியான ரெடிமேட் பதிலைத்தான் சொன்னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனிமே செல்ஃபி எடுக்குறப்ப கொஞ்சம் சேஃப்டியா எடு புள்ள வசுந்தரா என்பதை தாண்டி ஒன்றும் சொல்வதற்கில்லை.\nஸ்நேகா உல்லாள் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்…\n‘அம்மான��னா சும்மா இல்லடா’ பாட்டும் நான் போட்டதுதாங்க’- ராஜகுசும்பு\nதிருமணம்’ தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை’ – த்ரிஷா திகில்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88-meaning", "date_download": "2018-04-19T23:05:15Z", "digest": "sha1:G2NUMCD7QZYBUESOBIV6SCLC4PXCBZZA", "length": 3032, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "pkai meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nto hate வெறு, விரோதி, வர்மி, முரண், முனை, மனங்கைக்க, பிறழ், செறு, உறழ் oppose எதிர்போக, எதிர், எதிரூன்ற, இடைஞ்சற்பண்ண, இகல் n. hatred வைரம், வைடம்மியம், வைங்கியாரம், வைகுல்லியம், விரோதம், வித்துவேஷம் enmity வைரம், வைடம்மியம், வெங்கண், வன்கண், மாறு, மற்கோல், மனக்கறுப்பு dislike வேண்டாமை, வெறுப்பு, வெஃகாமை, முனைவு, முனை, முனிவு, மனக்கோட்டம் repugnance n. abhorrence முனைவு, சை, குற்சை, குற்சிதம், உவர்ப்பு n. foe பகையாளி, குரோதக்காரன், ஒன்னலன், இரிபு, அமித்திரன், அடிப்படுத்த enemy வைரி, விரோதி, விமதன், விபக்கன், வாயசாரதி, வயிரி, முனைவன், மறுபாவி opponent விகாதக்காரன், பிரதிபட்சன், எதிராளி rival யாரி, போரி, போட்டிக்காரன், சடுத்தஞ்செய்ய, ஏட்டிக்குப்போட்டிசெய்ய n. competitor போட்டிக்காரன், எதிரிடைகாரன், எதிராளி, இலக்கு disagreement வேறுபாடு, வேதகம், விங்களிப்பு, முறுக்கு, மாறுபாடு, மறம், பொருந்தாமை coun teraction heterogeneousness contrariety வைகுல்லியம், விரோதம், விருத்தம், விபரீதம், தாறுாமறு, எதிரிடை as of light to darkness of medicine to the disease one of the five situations of a planet பகைத்தானம், நட்புத்தானம், உச்சக்கிரகம் Online English to Tamil Dictionary : வெற்றிலைச்சுருள் - roll of betel leaf for chewing சுக்கிரபகவான் - venus as a deity சூர்ப்பு - whirling போடகம் - . boil காலேணி - ladder with two supporting legs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/jan/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2844632.html", "date_download": "2018-04-19T23:13:22Z", "digest": "sha1:5TBWVUWR64BATKKY22X6RAB4XJ6ISN5A", "length": 7751, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கொள்ளிடத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகொள்ளிடத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்\nசீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (கொள்ளிடம் ஒன்றியம்) 28 - ஆவது மாநாட்டில் கொள்ளிடத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅமரர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, பி. பூராசாமி நினைவரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் குழு நிர்வாகி கே. கஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி முன்னாள் தலைவர் ஜீவமணி, விவசாய சங்க நிர்வாகி சம்பந்தம், விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகிகள் நினைவு ஸ்தூபியை பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். கட்சியின் மாவட்டச் செயலர் எம். செல்வராசு மாநாட்டுக் கொடியேற்றி வைத்தார். மாநிலக் குழு நிர்வாகி சீனிவாசன் மாநாட்டை தொடங்கி வைத்தார். ஒன்றியச் செயலர் கே.எஸ். சிவராமன் வேலை அமைப்பு நிலை அறிக்கை வாசித்தார்.\nகொள்ளிடம் ஆற்றில் முகத்துவாரத்தில் கடல்நீர் உட்புகாதவகையில் தடுப்பணைக் கட்ட வேண்டும், அகரஎலத்தூர், மாதிரவேளூர் ஆகிய இடங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையில் தடுப்பணைக் கட்டவேண்டும், திருமுல்லைவாசல் ஊராட்சியை மையமாக வைத்து புதிய ஊராட்சி ஒன்றியமும், கொள்ளிடத்தை தனி தாலுகாவாகவும் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.\nமாவட்ட பொருளாளர் இடும்பையன், நிர்வாகிகள் வழக்குரைஞர் சுந்தரய்யா, வீரசேனன், சஞ்சீவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/09/tnpsc-4.html", "date_download": "2018-04-19T22:58:46Z", "digest": "sha1:LQB5FKO36E652PACTDJMUPJHXDS7KHJB", "length": 13860, "nlines": 430, "source_domain": "www.padasalai.net", "title": "TNPSC:குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nTNPSC:குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (செப். 8) கடைசி நாளாகும்.\nஇளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆகஸ்ட் 9-இல் வெளியிட்டது.\nஇதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.\n18 வயது பூர்த்தியந்தவர்கள் தேர்வை எழுதலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், பிற வகுப்பைச் சேர்ந்தோர் 30 வயதுக்குள்ளும் இருந்தால் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nகல்வித் தகுதி அவசியம்: குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும். அதில், தட்டச்சர் பதவிக்கு தமிழ்-ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் முதுநிலை-ஆங்கிலம் இளநிலை அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு விவரம்: எழுத்துத் தேர்வானது நவம்பர் 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 300. தேர்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.\nபத்தாம் வகுப்புத் தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். அதில், பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகளும், திறனறிவு பிரிவில் 25 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் 200 கேள்விகளும் கேட்கப்படும். தேர்வு பாடங்களுக்கான பாடத்திட்டம், தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5 லட்சத்துக்கும் அதிகம்: தேர்வுக்கு விண்ணப்ப���க்க கடைசி நாள் வரும் வியாழக்கிழமையாகும் (செப். 8). மேலும், வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த செப். 11 கடைசியாகும். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.\n\"இன்னும் மூன்று நாள்கள் வரை அவகாசம் இருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏழாவது ஊதியக் குழு அறிவிப்பு போன்ற அரசின் நடவடிக்கைகளால் அதிக ஆர்வம் உள்ளதால், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும்' என டி.என்.பி.எஸ்.சி. அலுவலர்கள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-04-19T23:08:42Z", "digest": "sha1:GXYTEFRPHWLCICOV6QLPQIQTWM53BTA2", "length": 9201, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎன்றிக் சி. வான் தெ அல்ஸ்ட்\n1977 இல் என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட்\n21 செமீ மீநுண் வரி\nஎன்றி டிரேப்பர் விருது (1955)\nகார்ல் சுவாட்சில்ட் விருது (1995)\nஎன்றிக் கிறிஸ்டோபல் வான் தெ அல்ஸ்ட் (Hendrik Christoffel \"Henk\" van de Hulst[1] 19 நவம்பர் 1918 - 31 சூலை 2000) ஒரு டச்சு வானியலாரும். கணிதவியலாரும் ஆவார்.\nஉட்ரெச்ட்இல் 1944இல் மாணவராக இருந்தபோதே இவர் நொதுமல்நிலை உடுக்கணவெளி நீரகத்தில் 21 செமீ மீநுண் வரி நிலவுவதை முன்கணித்தார். இவ்வரி கண்டறியப்பட்ட்தும் இவர் ஜான் ஊர்ட், சி. ஏ. முல்லர் ஆகியோருடன் இணைந்து புதிய கண்டுபிடிப்பின் ஒளியில் நமது விண்மீன் பேரடையான பால்வழியின் (Milky way) நொதுமல்நிலை நீரகப் பரவலைக் கதிர் வானியல் முறையால் வரைந்தார். இது அதன் சுருளி வடிவக் (spiral) கட்டமைப்பை வெளிப்படுத்தியது.\nதான் ஓய்வுபெற்ற 1984 வரை வாழ்நாள் முழுவதும் லைடன் பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் வானியலில் விரிவாகப் பல ஆய்வுகளை மேற்கொண்டார். சூரிய ஒளிமுகட்டையும் உடுக்கணவெளி முகில்களையும் ஆய்வு செய்தார். 1960ஆம் ஆண்டிற்குப் பிறகு பன்னாட்டு விண்வெளித் திட்டங்களின் தலைவரானார்.[2]\nஎன்றி டிரேப்பர் விருது, அமெரிக்கத் தேசிய அறிவியல் கழகம் (1955)[3]\nஎடிங்டன் விருது, அரசு வானியல் கழகம் (1955)\nபுரூசு விருது, ப��ிபிக் வானியல் கழகம் (1978)[4]\nகார்ள் சுவார்சுசைல்டு விருது]], Astronomische Gesellschaft (1995)\n2413 வான் தெ ஃஅல்ஸ்ட் சிறுகோள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2015, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t81456-71", "date_download": "2018-04-19T22:59:22Z", "digest": "sha1:OMAM3WLZFTRJN4HJCAVJLON63U3SD3A3", "length": 32992, "nlines": 475, "source_domain": "www.eegarai.net", "title": "வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத���தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nபுதுதில்லி, மார்ச்.6: பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வீணா மாலிக் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.\nதொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் ரியாலிட்டி ஷோவான ஸ்வயம்வர் நிகழ்ச்சியில் சமீபத்தில் வீணா மாலிக் கலந்துகொண்டார். இதில் அவருக்கு 71 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன.\nஇதற்கு முந்தைய நிகழ்ச்சியில் ரத்தன் ராஜ்புட் கலந்துகொண்டார். அவருக்கு 54 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது அவரைவிட அதிகம்பெற்று வீணா மாலிக் சாதனை பெற்றுள்ளார். இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் மகாஜனுக்கு 43 ஆயிரம் விண்ணப்பங்களும், ராக்கி ச��வந்துக்கு 30 ஆயிரம் விண்ணப்பங்களும் வந்தன.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து வீணா மாலிக் கூறுகையில், இதில் எனது ஆசை நாயகனை கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாக அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்றார்.\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nஅடடா, எனக்கு தெரியாமல் போய்விட்டதே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nஎங்கள் வீட்டு பூனைக்குட்டி இந்த நடிகையை விடவே அழகாக இருக்கிறது\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n@சிவா wrote: அடடா, எனக்கு தெரியாமல் போய்விட்டதே\nஏன் இந்த மாதிரி நல்ல பதிவெல்லாம் முன்னாடியே பதியல\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n@சிவா wrote: அடடா, எனக்கு தெரியாமல் போய்விட்டதே\nஈகரையில் இருந்து கூட வந்திருக்குன்னு தகவல் வந்திருக்கே சிவா..\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n@சிவா wrote: அடடா, எனக்கு தெரியாமல் போய்விட்டதே\nஈகரையில் இருந்து கூட வந்திருக்குன்னு தகவல் வந்திருக்கே சிவா..\nஅது ராஜா அனுப்பியது, நான் அனுப்பவில்லை\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nவீணா மாலிக் யாருங்க போட்டோ இருந்தா கொஞ்சம் போடுங்க\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nவீணா போனவங்க வீணா வுக்கு விண்ணப்பம் போடுறாங்க.\nதன் வினை (வீணா) தன்னைச் சுடும்\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nசுயம்வரம் என்று சொல்லி இருந்தால் எல்லாரும் பாகிஸ்தான் போய் இருப்பாங்களோ\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nநானும் மனு போட்டிருக்கேன். அதனால நீங்க எல்லாம் உங்க விண்ணப்பத்த திரும்ப எடுத்துக்கோங்க.\nஒரு நல்ல பனுசன நிம்மதியா வாழ விடுங்க, வீணாவோட. சிவா அங்கிள் நீங்கதான் முதல்ல லிஸ்ட இருந்து வெளியாகனும். சரிதானே.\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nவாழ்த்துக்கள் மாணிக்கம் நடேசன் , நிச்சயம் நீங்கள் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுவீர்கள்\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nஅப்படி ஒன்னும் அழகா இல்லையே இதுக்கே இத்தனை பேர் போட்டியா............. கொடுமைடா\nநாட்டுல எவ்வளவோ போராட்டங்கள் நடக்குது..... எவ்வளவோ பிரச்சினைகள் இருக்குது அதெல்லாம் விட்டுட்டு இதுக்கு இத்தனை பேர் முக்கியத்துவம் கொடுத்துருக்காங்கன்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nடாக்டர் சார் மிக்க நன்றி சார். நீங்க ஒண்டிதான் என்ன புரிஞ்சி வச்சிரிக்கீங்க. நாங்க எப்ப எந்த வீணா லிஸ்டல இருந்து வெளியாவுரீங்க. உங்க பேரையும் அந்த லிஸ்டுல பாத்தேன், அதான்.\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n@சிவா wrote: அடடா, எனக்கு தெரியாமல் போய்விட்டதே\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n@மாணிக்கம் நடேசன் wrote: நானும் மனு போட்டிருக்கேன். அதனால நீங்க எல்லாம் உங்க விண்ணப்பத்த திரும்ப எடுத்துக்கோங்க.\nஒரு நல்ல பனுசன நிம்மதியா வாழ விடுங்க, வீணாவோட. சிவா அங்கிள் நீங்கதான் முதல்ல லிஸ்ட இருந்து வெளியாகனும். சரிதானே.\nஅண்ணா ஊட்டுல மன்னிக்கு தெரியுமுங்களா. இல்லை நான் ஒரு போன் போட்டு அவங்க அபிப்ராயம் என்ன என்று கேட்டு சொல்லவா.\nபிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விழுந்த கதையா இல்ல இருக்கு.\nஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலையாம் அவனுக்கு அறுபதாயிரம் பொண்டாட்டியாம்\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n@மாணிக்கம் நடேசன் wrote: நானும் மனு போட்டிருக்கேன். அதனால நீங்க எல்லாம் உங்க விண்ணப்பத்த திரும்ப எடுத்துக்கோங்க.\nஒரு நல்ல பனுசன நிம்மதியா வாழ விடுங்க, வீணாவோட. சிவா அங்கிள் நீங்கதான் முதல்ல லிஸ்ட இருந்து வெளியாகனும். சரிதானே.\nஎன்னை கல்யாணத்துக்கு கண்டிப்பா கூப்பிடணும் தாத்தா\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n@மாணிக்கம் நடேசன் wrote: நானும் மனு போட்டிருக்கேன். அதனால நீங்க எல்லாம் உங்க விண்ணப்பத்த திரும்ப எடுத்துக்கோங்க.\nஒரு நல்ல பனுசன நிம்மதியா வாழ விடுங்க, வீணாவோட. சிவா அங்கிள் நீங்கதான் முதல்ல லிஸ்ட இருந்து வெளியாகனும். சரிதானே.\nஅண்ணா ஊட்டுல மன்னிக்கு தெரியுமுங்களா. இல்லை நான் ஒரு போன் போட்டு அவங்க அபிப்ராயம் என்ன என்று கேட்டு சொல்லவா.\nபிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விழுந்த கதையா இல்ல இருக்கு.\nஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலையாம் அவனுக்கு அறுபதாயிரம் பொண்டாட்டியாம்\nநல்லா சிந்தனை செய்ய வேண்டிய கேள்வி. இப்படி பிரச்சனை வருமுன்னு தெரிஞ்சுதான் நான் மனுவே போடலை\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n71,001 வது மனு என்னுடையது ...\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nவை.பாலாஜி wrote: 71,001 வது மனு என்னுடையது ...\nமனுவ உங்க ஊட்டுக்காரம்மா தான் எழுதி குடுத்தாங்களா\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nவை.பாலாஜி wrote: 71,001 வது மனு என்னுடையது ...\nமனுவ உங்க ஊட்டுக்காரம்மா தான் எழுதி குடுத்தாங்களா\nஅது சரி ஊட்டுக்காரம்மா யாரு ...\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nவை.பாலாஜி wrote: 71,001 வது மனு என்னுடையது ...\nமனுவ உங்க ஊட்டுக்காரம்மா தான் எழுதி குடுத்தாங்களா\nஅது சரி ஊட்டுக்காரம்மா யாரு ...\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/2016/11/26/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF/", "date_download": "2018-04-19T23:13:56Z", "digest": "sha1:VZL4EQD4IFC2LZYO2KVUTOK6JCDLRWU2", "length": 6955, "nlines": 33, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம் – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nபல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில்கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. செஞ்சிக்கு அருகே உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் போல பல்லவர்க்கால கோயில் கட்டுமானக் கலைக்குப் புகழ்ச்சேர்க்கும் ஒரு கோயில் பனைமலை தாளகிர��ஸ்வரர் கோயில்.\nசெஞ்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றது “பனைமலை”. இந்த மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்ற பெரிய ஏரி அமைந்துள்ளது. மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதி இது. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது.\nகாஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் 2ம் நரசிம்மவர்ம (கி.பி695-722) பல்லவனால் கட்டப்பட்டது இந்தக் கோயில். இந்த மன்னன் இராசசிம்மன் என்றும் அழைக்கப்படுகின்றான். பல்லவ மன்னர்கள் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்ச்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.\nகோயில்களைக் கட்டி இறைவழிபாட்டையும் கலைகளையும் போற்றியது போல வேளாண்மைக்கு உதவும் வகையில் ஏரிகளை அமைத்து விவசாயத்தை விரிவாக்கியதில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. கன்று விரிந்து கடல் போலக் காட்சியளிக்கும் பனைமலை ஏரியும் இதற்குச் சான்றாக விளங்குகின்றது.\nஸ்ரீ கைலாசநாதர் கோயிலை போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகிறன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது என்பது ஆறுதல் அளிக்கும் ஒன்று.\nஇப்பதிவில் என் உடன் வந்து புகைப்படங்கள் எடுக்க உதவிய ஸ்ரீதேவி, உதயன் ஆகியோருக்கு என் நன்றி.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​\nPrevious மண்டகப்பட்டு மகேந்திரப்பல்லவன் குடைவரைக்கோயில்\nNext தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-19T22:43:49Z", "digest": "sha1:PYWFFRLL4AHTYH3ELR2Y65IO2NO4T3DF", "length": 3421, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துணிபு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் துணிபு யின் அர்த்தம்\nஉயர் வழக்கு அறுதியான முடிவு; உறுதியான கொள்கை.\n‘தமிழே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பது அறிஞர் பலரின் துணிபு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-19T22:42:36Z", "digest": "sha1:4BSLLP6NZFTSRVEILPQDCUPCM4CZKT76", "length": 3459, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பரிசுகேடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பரிசுகேடு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு அவமானம்.\n‘எனக்கு இந்தப் பரிசுகேடு தேவைதான்’\n‘அந்தப் பரிசுகேட்டை ஏன் கேட்கிறாய்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14714", "date_download": "2018-04-20T00:34:25Z", "digest": "sha1:OF6GR7OWPKOOLLSOG7VKMR34AKFRWOZC", "length": 5476, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Napoletano-Calabrese: Napoletano மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14714\nROD கிளைமொழி குறியீடு: 14714\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Napoletano-Calabrese: Napoletano\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNapoletano-Calabrese: Napoletano க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Napoletano-Calabrese: Napoletano தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/81", "date_download": "2018-04-20T00:33:29Z", "digest": "sha1:UJIIFSMVHIXS3UGBBVAXEBUYCX5WAZBE", "length": 15476, "nlines": 97, "source_domain": "globalrecordings.net", "title": "Zulu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 81\nISO மொழியின் பெயர்: Zulu [zul]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A74732).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A82293).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80149).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82231).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82232).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82233).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82269).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82234).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோ��ான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82235).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82236).\nஉயிருள்ள வார்த்தைகள் for Children\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C04431).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C01691).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nZulu க்கான மாற்றுப் பெயர்கள்\nZulu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Zulu தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/andra-hates-anirudh/", "date_download": "2018-04-19T23:02:23Z", "digest": "sha1:N6NHPRVHVPZERE5HEGW47MQ5KJEJKDWP", "length": 4881, "nlines": 127, "source_domain": "newtamilcinema.in", "title": "Andra Hates Anirudh. - New Tamil Cinema", "raw_content": "\nவிஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்\nஇப்படி சிக்குவோம்னு ஏ.ஆர்.ரஹ்மானே நினைச்சுருக்க மாட்டார்\nஅஜீத் விஜய் ஒரே படத்தில்\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nஉங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா\nவிஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்\nவிஜயகாந்தின் கண்களை பொறுத்திக் கொண்ட அவரது மகன்\nபிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை\nஅந்த ட்விட்டுக்காக ரஜினி ஃபீல் பண்றாராம்\nவிஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்\nஇப்படி சிக்குவோம்னு ஏ.ஆர்.ரஹ்மானே நினைச்சுருக்க மாட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.in/2014/08/", "date_download": "2018-04-19T23:14:57Z", "digest": "sha1:QEWXGOYFGEQ3R3NBXWT6LEKVGCAC55LI", "length": 21308, "nlines": 265, "source_domain": "sandanamullai.blogspot.in", "title": "சித்திரக்கூடம்: August 2014", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\n'அரே..சோட்டே பன்ட்டீ...தேரா சாபூன் ஸ்லோ ஹே க்யா\nசனி, ஞாயிறுகளில் பப்புவை வகுப்புகளில் விட்டுவிட்டு வெளியில் தேவுடு காப்பது வழக்கம். கம்பெனிக்கு, என்னைப்போலவே சிலபல தியாகி செம்மல்கள். பேச்சு, வழக்கம்போல பள்ளியைப் பற்றிய‌ குமுறல்கள், தேர்வுகள், 'சாப்பிடறதே இல்ல' குறைகள் எல்லாம் தாண்டி விழிப்புணர்வு ('பகீர் கிளப்பும்' என்று வாசிக்கவும்) செய்திகள் நோக்கி நகரும்.\nஇன்று பேச்சு எதையெதையோ சுற்றி, வெகு சீக்கிரத்தில் 'விழிப்புணர்வு'க்கு வந்துவிட்டது.\n'இது எங்க எதிர்வீட்டுக்காரங்க சொன்னாங்க..அவங்க பையனுக்கு நடந்ததாம். பத்து வருசத்துக்கு முன்னாடி. அப்போ அவனுக்கு ஒரு பதினாறு வயசு இருக்கும். டெந்த்தோ +1ன்னோ படிச்சிட்டிருந்திருக்கான். சாயங்காலம் ஸ்கூல்லேருந்து வீட்டுக்கு வந்துட்டு, பக்கத்துலே ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருக்கான். இந்த டிவிஎஸ் 50யிலேதான் போயிருக்கான். போய் நோட்புக் வாங்கிட்டு, வர்ற வழியிலே ஒரு பானிபூரி கடையிலே சாப்பிட்டு இருந்துருக்கான். யாரோ வந்து, 'தம்பி இந்த அட்ரெஸ் பார்த்து சொல்லுப்பா'ன்னு கேட்டுருக்காங்க, ஒரு சீட்டை காட்டி. அவனும் வாங்கி பார்த்திருக்கான், அவ்ளோதான் தெரியுமாம்...அப்படியே ஒரு மாதிரி மயங்கி தள்ளாடினதுதான் தெரியுமாங்க. லேசா, நினைவு வந்து பார்த்தா, கார்லே போயிட்டிருக்கானாம். கூட தடிதடியா அஞ்சாறு பேரு இருக்காங்களாம்'\n'ஆமாங்க...வெளிச்சமாதான் இருந்துருக்கு..தள்ளாடினவனை கைத்தாங்கலா பிடிச்சிருக்காங்க.யாரும் ஒன்னும் கேட்டுக்கலை. அவனுக்கு கார்லே நினைவு இருக்காம்.ஆனா, கையை காலை அசைக்க முடியலையாம். ஆனா, அவங்க பேசிக்கறதெல்லாம் நல்லா தெரியுதாம். 'பையன் நல்லாவே இருக்கான். நல்ல வளர்த்தி'ன்ன்னு இன்னும் என்னவெல்லாமோ பேசிக்கறாங்களாம். இதையெல்லாம், கேட்கும்போது அவங்க அம்மாவுக்கு எப்படி இருந்துருக்கும்..அவன், ஸ்போர்ட்ஸ் பர்சன். ஆளும் நல்லா வளர்த்தியா இருப்பான். ஏதோ, கண்ணு, கிட்னி திருடற ஆளுங்க போல இருக்கு. அவனுக்கு ரொம்ப பயம் வந்துட்டு அப்படியே அமைதியா இருந்துருக்கான்.\n'பசிக்குது, எங்கேயாவது நிறுத்���ி சாப்பிட்டு போகலாண்டா'ன்னு சொல்றாங்களாம். சரி, இவனை எப்படி அப்படியே விட்டுட்டு போறதுன்னு யாரோ சொல்றாங்களாம். இதெல்லாம் கேட்டுகிட்டே, இந்த பையன் கம்முன்னு இருந்திருக்கான். ஹோட்டல்கிட்டே நிறுத்திட்டு, அவனை போட்டு குத்தி அடிச்சு பாக்கறாங்களாம். முழிப்பு வந்துடுச்சா இல்லையான்னு பார்க்கறதுக்கு. இவன், எல்லாத்தையும் வாங்கிட்டு அமைதியா இருந்துருக்கான். எல்லாரும் போனப்பறம், எழுந்து ஒரே ஓட்டம்தானாம். கண்ணு மண்ணு தெரியாம ஒரே ஓட்டமாம். '\n\"பயமாருக்குல்ல....எனக்கு கூட நினைச்சா பகீர்ன்னு இருக்கு. இப்போ அவரு அமெரிக்காலே இருக்காரு.\"\n\" ஒரே இருட்டாம். என்ன ஏரியான்னே தெரியலையாம். தூரத்துலே, ஒரு டெலிபோன் பூத் இருந்துருக்கு. இவன் அங்கே போய், இதெல்லாம் சொல்லிட்டு, போலீசுக்கு போன் பண்ணிக்கறேன்னானாம். அவரு ஒரு ஹேண்டிகேப்ட் பர்சன். டெலிபோன் பூத் வைச்சிருந்துருக்காரு. அவருதான் சொல்லியிருக்காரு, 'தம்பி, நீ உங்க வீட்டுக்கு போன் பண்ணு, இது ஆந்திரா பார்டர்.' ஆந்திரா பார்டர்லேதாங்க இந்த மாதிரி விஷயமெல்லாம் நடக்குது.'போலீசே கூட இந்த ஆளுங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. எதுக்கு வம்பு, என்னாலேயும் உன்னை அந்த பசங்ககிட்டேயிருது காப்பாத்த முடியாது. நீ போன் பண்ணிட்டு, இங்கே டேபிளுக்கு கீழே இருந்துக்கோ'ன்னு சொல்லியிருக்காரு. அவனை ஆறுமணிக்கு கடத்தியிருந்துருக்காங்க. அஞ்சு மணிநேரம் கார்லே வந்துருக்காங்க போல. அவங்கம்மாவுக்கு இந்த பையன் இப்படி போன் பண்ணினதும் கையும் புரியல..காலும் புரியலையாம். \"\n\"அவங்க‌ சொந்த ஊரு திருத்தணி. ஊர்லே இருக்க தம்பிக்கு போன் பண்ணினா அவர் எடுக்கவேயில்லையாம். ராத்திரி இல்லே...தூங்க போய்ட்டாரு. அப்புறம் எப்படியோ அவரை பிடிச்சு சொன்னதும், கார்லே அஞ்சாறு ஆளுங்களோட அவரும் கிளம்பி போயிருக்காரு. அந்த டெலிபோன் கடைக்காரரே, வழியெல்லாம் சொல்லி ஒருவழியா வந்துட்டாங்க. அவங்க வந்து தேடினதும், கடைக்காரருக்கு யாருன்னு புரியலையாம்...ஒருவேளை, அவனுங்களா இருந்தா என்ன பண்றதுன்னு கம்முன்னு இருந்தாராம், அந்த பையனே, இல்ல, இவங்க எங்க மாமாதான் சொல்லிட்டு கிளம்பி வந்திருக்கான். கடைக்காரருக்கு அவங்க மாமா கொஞ்சம் காசை கொடுத்துட்டு வந்திருக்காங்க. இந்த உதவி எவ்ளோ பெரிய உதவி, இல்லைங்க\n\"இது எதிர்வீட்டுக்கா��ங்களுக்கே நடந்துருக்கு...அதுவும் பையனுக்கு. பொண்ணுங்கன்னா, இன்னும் ஜாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு. அதுக்காக, எல்லாரும் கெட்டவங்க இல்ல. ஆனா, யாரை நம்ப முடியுது சொல்லுங்க இந்த காலத்துலே\n\"அது என்னவோ உண்மைதான். \"\nஅப்போது மணி ஏழேகாலாகிவிட்டிருந்தது. வகுப்பு விடும் நேரம்.\n இந்த வழியா ஹாட் சிப்ஸ் இருக்கே..அப்படிதான். கொஞ்சம் வெளிச்சமா இருக்கும். இந்த பக்கம் போனா ஒரு மாதிரி டெசர்ட்டட்டா இருக்கும், இருட்டா வேற இருக்குல்ல\"\nதெருவின் மறுமுனை ரயில்நிலையத்துக்கு அருகில் இருந்தாலும், இருட்டாக இருப்பதால் இரவில் அவ்வழியை தவிர்ப்பது வழக்கம்.\n\"அது ரொம்ப சுத்து வழியா ஆச்சே இந்த வழியிலேயே போகலாம். ஒன்னும் பயமில்லே. ஆனா, ரயில்வே ஸ்டேஷனுக்கு அந்த லெஃப்ட்லே போகாதீங்க. அதுதான் இருட்டா இருக்கும். மெயின் வழியிலே போங்க\"\nஅதன்படியே வழக்கமான வழியை தவிர்த்துவிட்டு, தெருவின் மறுமுனை வழியாக வந்தோம். இந்த கதையை கேட்டுவிட்டு நிம்மதியாக எங்கேயாவது நடக்க முடியுமா\nஅதற்குள் பப்புவுக்கு ஆயிரம் கேள்விகள். \"ஏன், அந்த வழியா போகலே ஏன் இப்படி வந்தே\" என்ற கேள்விக்கு அவரின் அந்த சம்பவத்தையே பதிலாக சொன்னேன். கூடவே, 'யாராவது வழி கேட்டா அப்படி சீட்டையெல்லாம் எடுத்து பார்க்க கூடாது.\" என்றும்.\n அது எப்படி மயக்கம் வரும் ஊசி போட்டாதானே மயக்கம் வரும். எனக்கு, ஆபரேஷனுக்கு முன்னாடி ஒரு டாக்டர் ஊசி போட்டாரு. நான் தூங்கிட்டேன்.\" - பப்பு\n\"ஆமா, மயக்க மருந்து கலந்துருப்பாங்களா இருக்கும். அது காத்துலே பரவும் இல்லே, அப்புறம், அந்த காத்து மூக்கு வழியா பிரெயினுக்கு போகும் இல்ல. அதான்\" - அடியேன்\n\"அதுக்குதான், யாராவது ஏதாவது சாக்லெட் கொடுத்தா சாப்பிடக்கூடாது. அவங்க, பரவால்ல, எடுத்துக்கோன்னு சொன்னா என்ன பண்றது வாங்கிட்டு தூர போட்டுடணும் இல்ல வாங்கிட்டு தூர போட்டுடணும் இல்ல\n\"ஆச்சி, அந்த அட்ரெஸ் சீட்டுலே மயக்க மருந்து இருக்கும் இல்லே...அது, எடுத்துட்டு வந்து கேட்டவங்க வைச்சிருக்கும்போதும் காத்துலே பரவும் இல்ல...அந்த ஆளுக்கு மயக்கம் வந்து விழலையா\nஎனக்கு ஏன் இது தோணாம போச்சு\nஒருவேளை, ஆட்டோவில் நடுஇரவில் ஏறிய வெள்ளைச்சேலை கட்டிய உஜாலா கதையோ\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\n'அரே..சோட்டே பன்ட்டீ...தேரா சாபூன் ஸ்லோ ஹே க��யா\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-04-19T22:57:35Z", "digest": "sha1:4DTLQNA5LYYM5QOYQIYFMIOSJVF63GAR", "length": 7445, "nlines": 196, "source_domain": "tamil.nithyananda.org", "title": "கல்வி | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nபொறுப்பான ஒரு இளைஞர் 100 பொறுப்பில்லாத இளைஞரைவிடவும் மேலானவர். உலகின் பெரும் பணக்கார�...\n ஆன்மீகத் தேடுதலோடு நடந்து யாத்திரை செய்த காலத்தில். . . நம்...\nThe Great Conspiracy done against humanity ‘குழந்தைகளுக்கு துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தின் கொடுமையான சூழ�...\nEnhanceYour Awareness சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் வெளி வந்த செய்தியை படித்து அத...\nகுருவே முடிவு செய்வார். Kama Sutra or Brahma Sutra – Guru will decide அப்பொழுதெல்லாம் ரிஷிமார்கள், குருமார்கள...\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nபாபா ராம்தேவ் அவர்களின் சீரிய முயற்சிக்கு நன்றி பாராட்டுகிறோம்\nஇலங்கை மட்டக்களப்பில் நித்யானந்த தியானபீட கிளை\nஇந்து சமய அறநிலையதுறை உத்தரவுக்கு தடைகோரி மனு\nநக்கீரன் இதழ் மீது நடவடிக்கை\nநித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்\nபொய் வழக்கு தொடர்ந்த குணசேகரன் மீது நடவடிக்கை வேண்டும்\nஆரத்திராவ் -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅமெரிக்க சிவில் வழக்கின் நஷ்ட ஈடுகளிலும் வெற்றி\nநித்ய தர்மம் – Episode 3\nநித்ய தர்மம் – Episode 2\nCaptian TVக்கு நித்தியானந்தர் அளித்த பேட்டி\nபுதிய தலைமுறைக்கு பரமஹம்ஸர் அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t38540-topic", "date_download": "2018-04-19T23:32:29Z", "digest": "sha1:QFAADRVBL76WIDF6EKERYMGHL7LCQXCY", "length": 16064, "nlines": 193, "source_domain": "www.thagaval.net", "title": "ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்�� பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்\nஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்\nமூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்)\nஎடுத்து சென்றாள் கருவுற்ற பெண்\nஇந்த ஹைக்கூவில் \" இட்ட முட்டை சுடுகிறது \" எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. \" எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் \" தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........\" ஏக்கத்தோடு பார்த்தது கோழி \" உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை\nகொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாகவோ. முதல் இரண்டு\nஅடிக்கு நேர் சார்பாகவோ இருக்க கூடாது.\nகருத்தடை செய்த நாய் சாபம்\n\" குடும்ப தலைவர் மரணம் \" வழமையான ஒரு நிகழ்வு \"ஒன்பது பிள்ளைகளும் ஓலம் \" இதுவும் வழமையான நிகழ்வு மூன்றாம் அடி திருப்புமுனையாக அமைகிறது. \" \"கருத்தடை செய்த நாய் சாபம் \" தான் மட்டும் ஒன்பது குழந்தையை பெற்ற தலைவன் தன் வீட்டு நாய்க்கு கருத்தடை செய்திருக்கிறார்.\nRe: ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்\nஒரே வரியில் 17 சொற்கள்.\nமூன்று வரியில் 17 சொற்கள்.\nமூன்று வரியில் 17 சொற்கள் 5 - 7 - 5 என்ற வரிசையில்.\nசொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் - நடு வரி மட்டும் சற்று நீளம்.\nமூன்று வரிகள் மேலிருந்து கீழாக.\nஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.\nமூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.\nவாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.\nஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.\nஉலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.\nஇயற்கை க���ட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).\nஎதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.\nநன்றி : களஞ்சியம் தளம்\nRe: ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்\nRe: ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்\nதீ விபத்தில் கருகிய உடல்\nRe: ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்\nRe: ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்\nRe: ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nugegoda/licences-titles", "date_download": "2018-04-19T23:03:46Z", "digest": "sha1:WKM3OGJGUZIT6OH3JQ3RMV6OVBMMRZWD", "length": 4184, "nlines": 82, "source_domain": "ikman.lk", "title": "நுகேகொட யில் விற்பனை உரிமம் மற்றும் தலைப்புக்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 2\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nநுகேகொட உள் சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nகொழும்பு, சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nகொழும்பு, சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nகொழும்பு, சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2013/03/17/how-kafir-momin-alliance-work-in-indian-politics/", "date_download": "2018-04-19T22:51:55Z", "digest": "sha1:U2MLKESUFRV6M37B746J5RRQYKK3FWVP", "length": 28452, "nlines": 98, "source_domain": "islamindia.wordpress.com", "title": "குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்? | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா\nகுல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விட்டாலும், காலைப் பிடித்து கெஞ்சும் முல்லா முலாயம்\nகுல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்\nகுல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்\nகாபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் க��பிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.\nமுஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.\nபுகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].\nமுஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.\nஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.\nபுகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].\nஎந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].\nExplore posts in the same categories: அகிலேஷ், அடிப்படைவாதம், அடையாளம், அமர் சிங், அலஹாபாத் தீர்ப்பு, அல்லா, அஹமது ஷா புகாரி, ஆஸம் கான், இந்திய முஜாஹத்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இமாம், இமாம் கவுன்சில், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, உருது மொழி, உலமா வாரியம், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், குரான், குஷித் ஆலம் கான், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், சட்டசபை, சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சுன்னத், சுன்னி, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜெயபிரதா, பழமைவாதம், புகாரி, புத்தகம், புனிதப் போர், மனநிலை, மனித நேயம், மிதிக்கும் இஸ்லாம், முலாயம், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது, முஸ்லீம்தனம், முஹம்மது, யாதவ், ரஹ்மான், ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி, ஷேக், ஹஜ், ஹஜ் கமிட்டி, ஹஜ் பயணம், ஹதீஸ்\nThis entry was posted on மார்ச் 17, 2013 at 12:18 பிப and is filed under அகிலேஷ், அடிப்படைவாதம், அடையாளம், அமர் சிங், அலஹாபாத் தீர்ப்பு, அல்லா, அஹமது ஷா புகாரி, ஆஸம் கான், இந்திய முஜாஹத்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இமாம், இமாம் கவுன்சில், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, உருது மொழி, உலமா வாரியம், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூ��்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், குரான், குஷித் ஆலம் கான், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், சட்டசபை, சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சுன்னத், சுன்னி, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜெயபிரதா, பழமைவாதம், புகாரி, புத்தகம், புனிதப் போர், மனநிலை, மனித நேயம், மிதிக்கும் இஸ்லாம், முலாயம், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது, முஸ்லீம்தனம், முஹம்மது, யாதவ், ரஹ்மான், ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி, ஷேக், ஹஜ், ஹஜ் கமிட்டி, ஹஜ் பயணம், ஹதீஸ். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஃபத்வா, அகிலேஷ், அமர் சிங், அலஹாபாத், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியரா, இந்துக்கள், இமாம், கஞ்சி, கஞ்சி குல்லா, குரான், குல்லா, குல்லா கஞ்சி, கொலை, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோனியா, ஜியா உல் ஹக், ஜெயபிரதா, தாடி, தில்லி, தில்லி இமாம், தேர்தல், நக்வி, பர்வீன் ஆஜாத், பிஜேபி, புகாரி, போலீஸ், முலாயம், முஸ்லீம், முஸ்லீம்கள், யாதவ், ராம்பூர், ராஹுல், ரேபெரிலி, ரைபெரிலி, ஷாஹி இமாம்\n9 பின்னூட்டங்கள் மேல் “குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்\n“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பே� Says:\nமார்ச் 18, 2013 இல் 4:12 பிப\n“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பே� Says:\nமார்ச் 18, 2013 இல் 4:12 பிப\nகுல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல� Says:\nமார்ச் 19, 2013 இல் 2:31 முப\nகருணாநிதி விலகினால் என்ன, நாங்கள் ஆதரிக்கிறோம் – முல்லாயம்\nமார்ச் 19, 2013 இல் 4:19 பிப\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nமார்ச் 20, 2013 இல் 12:36 முப\nமார்ச் 29, 2013 இல் 12:57 முப\nநக்குபவர்கள் தயாராக இருந்தால் நாய் கூட வாலை நீட்டிக் கொண்டுதான் இருக்கும் – இது ஒர�� பழங்கால ஆங்கிலோ-சாக்சானிய பழமொழி.\nநிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்த� Says:\nநிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்த� Says:\nநிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்த� Says:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/blog-post_13.html", "date_download": "2018-04-19T22:45:11Z", "digest": "sha1:JFICR2TOUCFHFMR35TI4ZRKWCEQWGYWB", "length": 5456, "nlines": 50, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி » பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்\nபாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்\nபொகவந்தலாவை நகரில் பிரதேச பாடசாலை மாணவர்களால் பாடசாலை மாணவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்று 13.03.2014 வியாழக்கிழமை இடம்பெற்றது.\nஇப்போராட்டத்தில் சென்மேரிஸ் மத்திய கல்லூரி, ஹோலிறோசரி தமிழ் வித்தியாலயம், கெம்பியன் தமிழ் வித்தியாலயம் மற்றும் டியன்சின் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.\nகடந்த மாதம் சிவராத்திரி நிகழ்வுகளுக்கு வந்த 17 வயது மாணவியை நால்வர் கொண்ட குழுவினர் கடத்தி கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். அது தொடர்பாக இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரியே மேற்படி ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.\nநமது மலையக செய்தியாளர் - பொகவந்தலாவ விஜயகாந்தன்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சர���ணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cauverynews.tv/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?page=2", "date_download": "2018-04-19T23:20:56Z", "digest": "sha1:NLJUN2PS7AX5B3AXDCCVJIHFHS3DDJU2", "length": 9166, "nlines": 149, "source_domain": "cauverynews.tv", "title": "சினிமா | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க குழு அமைத்தார் ஆளுநர் பன்வாரிலால்\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் அவசியம்: மத்திய சட்ட ஆணையம்\nஸ்வீடன் பயணத்தை நிறைவு செய்து பிரிட்டன் சென்றார் பிரதமர் மோடி\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா காலமானார்\nதமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது: ஸ்டாலின்\n45 நாட்களாக நடைபெற்று வந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் போராட்டம் வாபஸ்\n‘வெல்வெட் நகரம்’: புதிய அவதாரத்தில் வரலட்சுமி\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி.\nதெலுங்கில் வெளியாகும் அருண் விஜயின் வெற்றிப்படம்\n65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொன்மையான திரைப்பட விருதுகளான தேசிய திரைப்பட விருதுகள் குடியரசு தலைவரால் வழங்கப்படும்.\n65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\n65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொன்மையான திரைப்பட விருதுகளான தேசிய திரைப்பட விருதுகள் குடியரசு தலைவரால் வழங்கப்படும்.\nஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரிலுக்கு திருமண நிச்சயம்\nஜிமிக்கி கம்மல் பாடலிற்கு நடனமாடி புகழ்பெற்ற ஷெரிலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.\nகொடூர வில்லனாக உருவெடுத்த சித்தார்த் \nசங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சித்தார்த்.\n\"தெறி\" படத்தின் ரீமேக் ஆரம்பம் \nநடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ இணைந்த முதல் திரைப்படம் தெறி. தமிழ் ரசிகர்களிடம் இன்றளவும் பெயர் போன இத்திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.\nஅனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்\nதிருடனை துரத்தி பிடித்த சிறுவன்..\nரஜினிகாந்த் படத்துக்கு கொடி பறக்குது என தலைப்பு வைத்தது ஏன் \nதமிழகத்தில் திருநங்கைகள் ஆட்சியாளர்கள் ஆகவேண்டும்: ஆர்.கே. சுரேஷ்\nநாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாடு செல்லவேண்டுமா\nசுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஹரியானாவில் வாய்க்கால் அருகே பையில் 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு\nகாவிரி விவகாரம்: \"ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிடக் கூடாது\"\nமீண்டும் விஜயகாந்தை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன் : சந்திரசேகர்\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு; மத்திய சென்னை செயலாளராக A.V.K.ராஜா நியமனம்\nபுனேவிலும் சிஎஸ்கே அணி விளையாடுவதில் புதிய சிக்கல்\n65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t53097-topic", "date_download": "2018-04-19T23:11:26Z", "digest": "sha1:ZD3IAEU4IXBAIW4ILGRIOCUJP4EE3AGN", "length": 6598, "nlines": 39, "source_domain": "forum.ujiladevi.in", "title": "பயங்கரவாதத்திற்கு எதிராக பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில் உணர்வுடன் கூடிய பிரான்சு வாழ் தமிழர்கள்!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில் உணர்வுடன் கூடிய பிரான்சு வாழ் தமிழர்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில் உணர்வுடன் கூடிய பிரான்சு வாழ் தமிழர்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் ���மிழ் மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்து ..\n.. 18.11.2015 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில் கூடி பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து மக்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செய்தனர்.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்து சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.\nபல சர்வதேச நாடுகளின் சின்னங்கள், தேசிய கொடிகள் மற்றும் அடையாளங்களுடன் தமிழீழத் தேசியக் கொடியும் தன்னை அலங்கரித்து ஆதரவு வழங்கிநின்றதைக் காணமுடிந்தது.\nஇதேவேளை, பாரிசு லாச்சப்பல் பகுதியில் இருந்து பிரான்சு இலங்கை இந்திய தமிழ் வர்த்தக சங்கத்தினர் மலர்கொத்துடன் பதாதையை ஏந்தியவாறு நடையாக வந்து பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில் தமிழ் மக்களின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு தமது வணக்கத்தைச் செலுத்தினர்.\nபல சர்வதேச ஊடகங்களும் பிரெஞ்சு மக்களும் ஏனை வெளிநாட்டவர்களும் தமிழ் மக்களின் ஆதரவு உணர்வை கண்டு கேட்டுத் தெரிந்துகொண்டனர்.\nபெரும் எண்ணிக்கையான சர்வதேச ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் மத்தியிலேயே குறித்த நிகழ்வு இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:06:27Z", "digest": "sha1:4R5JQA6QU3FGMUHX2E7UF6PTMYMXLWIM", "length": 13470, "nlines": 209, "source_domain": "ippodhu.com", "title": "அருமைச் சகோதரரர் எனக் கூறிய அதிமுக | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ரஜினியின் கருத்தை வரவேற்ற பாஜக; அருமைச் சகோதரர் எனக் கூறிய அ��ிமுக\nரஜினியின் கருத்தை வரவேற்ற பாஜக; அருமைச் சகோதரர் எனக் கூறிய அதிமுக\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே நடந்த போராட்டத்தில் காவல்ர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் தன்னெழுச்சியாக போராடிவரும் இந்த சூழலில், இளைஞர்களைத் திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், திரைப்படக் கலைஞர்கள் ஒன்று கூடி, சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதனிடையே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் போலீசாரைத் தாக்கினர். இந்தச் சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், காவல்ர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். மேலும் அவர், எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும், அதை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த்தை, அருமைச் சகோதரர் ரஜினிகாந்த் என குறிப்பிட்டு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.\nஅதேபோன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ”பொதுமக்களைப் பாதிக்கும் அளவிற்கு..சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் அளவிற்கு…நடந்துகொள்ளும் வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது… சரியானதே….” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார்.\nபொதுமக்களைப்பாதிக்கும் அளவிற்கு..சட்டம்ஒழுங்கைப்பாதிக்கும் அளவிற்கு…நடந்துகொள்ளும்வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது…சரியானதே…. https://t.co/B7qiJi73SV\nஇதையும் படியுங்கள்: இவர்கள் சின்னக் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை – இணையத்தில் பொங்கிய நடிகை\nமுந்தைய கட்டுரை’போராட்டக்காரர்களை போலீசார் தாக்கியது ரஜினியின் கண்களுக்குத் தெரியவில்லையா\nஅடுத்த கட்டுரை’மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுக���யிடுவோம்; சீமானைக் கைது செய்ய விடமாட்டோம்’\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/My%20name%20is%20Agiilan%20and%20I%20am%20not%20a%20terrorist/", "date_download": "2018-04-19T23:07:49Z", "digest": "sha1:WQGE253OLXGWXKSJ6UDLDIQ2RX5UFCVU", "length": 1530, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " My name is Agiilan and I am not a terrorist", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nxx.xx.2007 அகிலன்: அண்ணா ஓட்டோ வருமா ஓட்டுனர்: எங்க போணும்பா அகி: வளசரவாக்கம் போகோணும் வருவீங்களா ஓட்: ஆ போலாம்பா அகி: எவ்வளவு ஓட்;: நீ சிலோனாப்பா ஓட்: ஆ போலாம்பா அகி: எவ்வளவு ஓட்;: நீ சிலோனாப்பா. ………………………………… 19.02.2010 அகி: ஆட்டோ .. ஆட்டோ ஓட்: ம் போலாம்.. அகி: எவ்ளோ. ஓட்: பிப்டி குடு அகி: ஆ போலாம் ……………… ஓட்: நமக்கு எந்தூரு தம்பி அகி: எதுக்கு கேக்றீங்க ஓட்: ...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/03/blog-post_879.html", "date_download": "2018-04-19T23:09:29Z", "digest": "sha1:XHLZR3A4H2PUN5LQMGIBRHLX6UPXQD4K", "length": 34466, "nlines": 129, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பணியிடத்தில் ஹிஜாப் தடை, ஐரோப்பிய நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபணியிடத்தில் ஹிஜாப் தடை, ஐரோப்பிய நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பு\nதலையை மறைக்கும் ஹிஜாப் ஆடை உட்பட வெளியே தெரியக்கூடிய வகையிலான அரசியல், தத்துவ அல்லது மத அடையாளங்களை அணிவதற்கு தொழிலாளர்களுக்கு தடைவிதிக்க ஐரோப்பாவின் உயர்மட்ட நிதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஎனினும் இந்த தடை நிறுவன சட்டவிதிகளுக்கு அமைய அதன் ஆடை கொள்கையை கொண்டதாக மாத்திரம் இருக்கும் என்று நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஎனினும் தொழிலிடத்தில் இஸ்லாமிய ஹிஜாப் ஆடை தொடர்பில் நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பாக இது இருந்தது.\nபெல்ஜியத்தின் ஜி4எஸ் நிறுவனம் ஹிஜாப் அணிந்த வரவேற்பாளரை பணி நீக்கம் செய்த வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே ஐரோப்பிய நீதிமன்றம் இதனை குறிப்பிட்டுள்ளது.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்க��ும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/20/stalin.html", "date_download": "2018-04-19T22:56:46Z", "digest": "sha1:NDW6TTZYBUQ6YJEI6UNVGL3ECFLGLCZF", "length": 7386, "nlines": 150, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலினுக்கு ஆபரேஷன் | stalin hospitalised - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nமாநில சுயாட்சிக்கு குந்தகம் ஏற்படுத்தும் ஆளுநர் வெளியேறும் வரை போராடுவோம் - ஸ்டாலின்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்... ஸ்டாலின் திட்டவட்டம்\nமீன் பிடித்தடைக்காலத்தில் மீனவர்களுக்காக உதவித் தொகையை ரூ. 10000 ஆக அறிவிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\nசென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினுக்கு தோள்பட்டையில் சிறு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.\nஸ்டாலினின் வலது தோள்பட்டையில் சிறு கட்டி ஒன்று வந்தது. இதையடுத்து அவர் அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு புதன்கிழமை ஆபரேஷன் செய்யப்பட்டது.\nதற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமா கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் பலி\nகாதலுக்கு வயது ஒரு தடையில்லை.. 72 வயது மூதாட்டியை திருமணம் செய்த 19 வயசு பையன்\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/25/effigy.html", "date_download": "2018-04-19T22:57:06Z", "digest": "sha1:7F3E3H3EQKU2DOOY3VEHVDXWTSI3DE7K", "length": 11145, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைவர்களின் உருவ பொம்மையை எரிக்காதீர்கள் - ஜெ. வேண்டுகோள் | stop burning leaders effigies, requests jayalalithaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் ��ெய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» தலைவர்களின் உருவ பொம்மையை எரிக்காதீர்கள் - ஜெ. வேண்டுகோள்\nதலைவர்களின் உருவ பொம்மையை எரிக்காதீர்கள் - ஜெ. வேண்டுகோள்\nகருணாநிதி குறித்து இழிவான டிவிட்:திருவள்ளூரில் திமுகவினர் போராட்டம்.. எச் ராஜா கொடும்பாவி எரிப்பு\nவைத்திலிங்கம் எம்பி கொடும்பாவி எரிப்பு.. தினகரன் ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம்\nஎம்.ஆர். விஜயபாஸ்கர் நீக்கம்.. தினகரன் கொடும்பாவியை எரித்து போராட்டம்.. கரூரில் பரபரப்பு.. வீடியோ\nதமிழகத்தில் விரைவில் லோக்ஆயுக்தா அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகளை எரிக்க வேண்டாம் என்று அதிமுக தொண்டர்களுக்கு,அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறிக்கச் செய்யும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து, தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நடந்த போராட்டங்களின்போது, பிரதமர் வாஜ்பாயின் உருவ பொம்மைகளைஅதிமுகவினர் எரித்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறியே, இந்த உருவபொம்மை எரிப்புப் போராட்டங்களையும் அதிமுக நடத்தி வருகிறது.\nஇதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுகவின் இத்தகையபோராட்டப் போக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாஜக தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று பாஜககூறியுள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை நடந்த வாஜ்பாய் உருவ பொம்மை எரிப்புப் போராட்டத்தின்போது,20க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களுக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டது. இவர்களில் சில பெண்களும் அடங்குவர்.\nஇவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:\nஅதிமுக தொண்டர்களின் உயிர் விலை மதிக்க முடியாதது. தீக்காயம் பட்ட அதிமுக தொண்டர்கள் குறித்து, நான்மிகுந்த துயரம் அடைந்துள்ளேன்.\nஅதனால் இனிமேல் யாரும் அரசியல��� தலைவர்களின் உருவ பொம்மைகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம்\nமேலும், தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சிதான். விரைவில் வழக்குகளில் வென்று,நிரபராதி என்று என்னை நிரூபித்து, மீண்டும் தமிழக முதல்வராவேன்.\nஅதுவரை தயவு செய்து அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று தன் தொண்டர்களிடம்வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெயலலிதா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர் சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் டெல்லி பயணம் ரத்து\nகனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nகர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/10/blog-post_93.html", "date_download": "2018-04-19T23:11:02Z", "digest": "sha1:ULRYOFZ4XKTC5KMIPYWYPXARTZAXEJRP", "length": 9655, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "உதயனின் யாழ்மொழித் திமிர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை » உதயனின் யாழ்மொழித் திமிர்\n\"யாழ்ப்பாணத்தில் பேசப்படும் தமிழ் மொழியே சரியானது - வடக்கு மாகாண ஆளுநர்.\"\n-உதயன் செய்தியின் தலைப்பு இது-\nஒன்றை \"மேல்\" என்கிற போதே மற்றயவை \"கீழ்\" என்று பூடகமாக ஆக்கப்பட்டு விடுகின்றது. இதை ஒரு அரசியல்வாதி தனது இருப்புக்காக கூறிவிட்டுச் செல்லக்கூடும். ஆனால் ஆளுனரின் முழுப் பேச்சிலிருந்தும் இந்த பகுதியை மாத்திரம் எடுத்து \"உதயன் பத்திரிகை\" தனது தலைப்பாக இடுவதில் உள்ள பெருமிதம் இருக்கிறதே. அதைத் தான் யாழ் மையவாத திமிர் என்கிறோம்.\nஇந்த போக்கு இன்னமும் தீர்ந்த பாடில்லை. அவரவருக்கு அவரவர் வட்டார வழக்குண்டு. ஏற்கெனவே இந்த “யாழ்ப்பாண மொழி”த் திமிர் மட்டக்களப்பு தமிழையும் அப்படித்தான் பார்த்தது வன்னித் தமிழையும் அப்படித்தான் பார்த்தது. ஏன் இலங்கையில் மன்னாரிலும், மலையகத்திலும், கொழும்பிலும் பேசும் தமிழ் ஒன்றுக்கொன்று வேறானவை தான். ஒரே இடத்தில் இருக்கும் தமிழர்களும் முஸ்லிம்களும் கூட வெவ்வேறு பேச்சு வழக்கைத் தான் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதுமுள்ள முஸ்லிம்களுக்க���ள்ளேயே பிரதேசத்துக்கு பிரதேசம் பேசும் தமிழ் மொழி வேறுபடுகிறதே. இதில் எது சிறந்தது - எது குறைந்தது, எது செழித்தது - எது நலிந்தது என்பதற்கான அளவுகோல்தான் என்ன\nபேச்சுவழக்கை வைத்து ஆதிக்க நிலையில் உள்ளவர்கள் தாம் பேசுவது தான் உயர்ந்தது என்கிற கருத்துநிலை உலகில் எங்கெங்கும் இருக்கவே செய்கிறது. எவர் எதைப் பேசினாலும் நாமெல்லாம் எழுதும், வாசிக்கும் மொழி வழக்கு ஒன்றாகி விடுகிறது. அதில் அனைவரும் சங்கமித்து விடுகிறோம். கவிதையாகவும், கதைகளாகவும் இலக்கியம் படைக்கும்போது அந்தந்த வட்டார மொழிகளை, பண்பாட்டு வழக்குக்குரிய பேச்சு மொழியைக் கையாள்கிறோம். மற்றும்படி நாம் கற்கும் – கற்பிக்கும், பேசும் – எழுதும் மொழி ஒன்றாகத் தான் இருக்கிறது அல்லவா ஒன்றை மேல் என்று சுட்டும் போதே மற்றவற்றை கீழ் என்று கூறும் வழக்கம் மொழி விடயத்தில் மாத்திரமல்ல சகல பண்பாட்டுக் கூறுகளிலும் பிரயோகிக்கவே செய்யப்படுகிறது. இந்த மொழித் திமிரில் ஒரு படிநிலை வரிசையும் இல்லாமல் இல்லை.\nஅம்பேத்கர் கூறுவார். இடைநிலைச்சாதியினர் தமக்கு மேலுள்ள சாதி மேலிருந்து குத்துதே குடையுதே என்று கத்திக்கொண்டிருக்குமாம். ஆனால் அதேவேளை தனக்கு கீழே உள்ள சாதியினரை குத்திக்கொண்டே, குடைந்து கொண்டே இருக்குமாம். அது தான் சாதியின் படிநிலையாதிக்கம் என்பார்.\nஅதுபோலத் தான் யாழ்ப்பாணத் தமிழுக்கு மட்டக்களப்பு தமிழ் கீழாக இருக்கும், மட்டக்களப்புக்கு, கொழும்பு தமிழ் கீழாக இருக்கும், கொழும்பு தமிழுக்கு, மலையகத் தமிழ் கீழாக இருக்கும். இந்த அபத்தமான கேவலம்மிக்க கர்வத்தை ஆதிக்கசக்திகளையும், ஆதிக்க சித்தாந்தங்களையும், அவற்றின் திசைவழியையும் புரிந்துகொண்டால் மாத்திரமே விளங்கி ஒழுக முடியும். இல்லையெனில் உதயன் போன்ற தரங்கெட்ட கர்வப் போக்கோடு அழுகி ஒழுகவே நேரிடும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cauverynews.tv/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?page=3", "date_download": "2018-04-19T23:20:37Z", "digest": "sha1:6GXXG4PRBSU6Z5GMQLJGZGYZ6ZI4F7AU", "length": 10046, "nlines": 149, "source_domain": "cauverynews.tv", "title": "சினிமா | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க குழு அமைத்தார் ஆளுநர் பன்வாரிலால்\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் அவசியம்: மத்திய சட்ட ஆணையம்\nஸ்வீடன் பயணத்தை நிறைவு செய்து பிரிட்டன் சென்றார் பிரதமர் மோடி\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா காலமானார்\nதமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது: ஸ்டாலின்\n45 நாட்களாக நடைபெற்று வந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் போராட்டம் வாபஸ்\nகாளி படத்திற்கான தடையை நிறுத்த விஜய் ஆன்டனி மேல் முறையீடு\nகாளி படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைக்க கோரி படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆன்டனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.\nதமிழ் மண் என்றுமே அடிப்பணியாது....கவிஞர் வைரமுத்து\nதமிழகத்தை அழிக்க நினைக்கும் சூழ்ச்சிக்காரர்களின் எண்ணத்திற்கு தமிழ் மண் என்றுமே அடிப்பணியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக்கின் ”ஆஸ்டன் மார்டின் 007” அடுத்த படத்தில் அறிமுகம்\nஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கென தனி ரசிகர்கள் உண்டு. அதிக பொருட்ச்செலவில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்படும் இந்த படத்தில் புதுவிதமான தொழில் நுட்பங்கள் உபயோகப்படுத்தப்படும். அந்த வகையில் அடுத்த பாண்ட் படத்தில் டேனியல் கிரேக் தனது ஆஸ்டன் மார்டின் காரை உபயோகிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.\nடைட்டானிக் வசூல் சாதனையை முறியடித்தது ப்ளாக் பாந்தர்\nஹாலிவுட்டில் வெளியாகி சரித்திரம் படைத்த படம் டைட்டானிக். இந்த படம் 1997ம் ஆண்டு வெள���யாகி இன்னும் வெற்றிப்படமாகவே கருதப்படுகிறது. தற்போது இப்படத்தில் வசூல் சாதனையை அண்மையில் வெளியான ப்ளாக் பாந்தர் படம் முறியடித்துள்ளது.\nநடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது: மத்திய அரசு அறிவிப்பு\nநடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஉதயநிதி ஸ்டாலினின் மனைவி இயக்கிய படத்திற்கு உயர் நீதிமன்றம் தடை\nநடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கியுள்ள காளி படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஅனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்\nதிருடனை துரத்தி பிடித்த சிறுவன்..\nரஜினிகாந்த் படத்துக்கு கொடி பறக்குது என தலைப்பு வைத்தது ஏன் \nதமிழகத்தில் திருநங்கைகள் ஆட்சியாளர்கள் ஆகவேண்டும்: ஆர்.கே. சுரேஷ்\nநாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாடு செல்லவேண்டுமா\nசுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஹரியானாவில் வாய்க்கால் அருகே பையில் 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு\nகாவிரி விவகாரம்: \"ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிடக் கூடாது\"\nமீண்டும் விஜயகாந்தை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன் : சந்திரசேகர்\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு; மத்திய சென்னை செயலாளராக A.V.K.ராஜா நியமனம்\nபுனேவிலும் சிஎஸ்கே அணி விளையாடுவதில் புதிய சிக்கல்\n65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/gallery/film-gallery/page/4/", "date_download": "2018-04-19T23:39:15Z", "digest": "sha1:RHKR66DTHZRCEN6MZKPWHUKGTSZ4IWVH", "length": 4986, "nlines": 89, "source_domain": "hellotamilcinema.com", "title": "சினிமா கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 4", "raw_content": "\nவிழிமூடி யோசித்தால் – ஷூட்டிங் ஸ்பாட்\nவிழிமூடி யோசித்தால் மூவி போஸ்டர்ஸ்\nவிழிமூடி யோசித்தால் மூவி போஸ்டர்ஸ்\nவிக்ரம்பிரபு & ஸ்ரீதிவ்யாவின் “வெள்ளைக்காரதுரை” திரைப்படத்தின் கேலரி\nவிக்ரம்பிரபு & ஸ்ரீதிவ்யாவின் ” வெள்ளைக்காரதுரை” …\nபக்கம் 4 வது 5 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5»\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா ��னிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tags/cat/1/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%CB%86", "date_download": "2018-04-19T23:24:24Z", "digest": "sha1:S5TVUW24Z3TR3XEHZK45U3V5Q6KH5JYZ", "length": 7503, "nlines": 113, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதி... // சௌந்தர் //\nவாரியார் நகைச்சுவையும்... உலக பாரம்பரியமும்...\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nவிடிஞ்சது கூட தெரியாம இப்படியா பண்ணுவாங்க\nகவிதை வீதி... // சௌந்தர் //\nபிரபா ஒயின்ஷாப் – 16042018\nபிரபா ஒயின்ஷாப் – 16042018\nபிரபா ஒயின்ஷாப் – 16042018\nநிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்\n பலருக்கும் தெரியாத கற்பூரத்தின் நன்மைகள்\nகாவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன \nகாவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன \nஉங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா அப்ப இதை அவசியம் படிக்கவும்.\nவீதியோர சிறார்களும்... விண்வெளி மனிதனும்...\nகவிதை வீதி... // சௌந்தர் //\nமோடி உண்ணாவிரத சூப்பர் ஏற்பாடுகள்\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்\nகே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்\nநீங்க டாடியா... இல்ல மோடியா...\nதம்பிகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது\nகாவிரி பிரச்சனையில கருத்து சொல்லாத தலைவர் \nஇவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....\nகல்யாணத்தை ஆயிரங்காலத்து பயிர்ன்னு ஏன் சொல்றாங்க\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\nரஜினியும் கமலும் கடைசியில் இப்படித்தான் ஆவார்களா...\nகவிதை வீதி... // சௌந்தர் //\nசிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...\nசிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...\nபிரபா ஒயின்��ாப் – 09042018\nபிரபா ஒயின்ஷாப் – 09042018\nபிரபா ஒயின்ஷாப் – 09042018\nகாவிரியும், ஸ்டெர்லைட்டும் மற்றும் திராவிட போராளிகளும்\nதிருநாவுக்கரசர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறீர்கள்\nகவிதை வீதி... // சௌந்தர் //\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/03/blog-post_306.html", "date_download": "2018-04-19T23:10:42Z", "digest": "sha1:YEQCTQI5FDZTC3FY7ECTH266T3SMQ64W", "length": 36032, "nlines": 126, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மரிக்காருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குமாயின்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமரிக்காருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குமாயின்..\n“ஐ.தே.க எம்.பியான எஸ்.எம். மரிக்காருக்கு, பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குமாயின், அதனை ஆராய்ந்து பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், “அரசியல் கட்சிகளின் தொகுதி அமைப்பாளர்களுக்கு, பொலிஸ் அல்லது இராணுவத்தின் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா” என, மரிக்கார் எம்.பி கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“பொலிஸ்மா அதிபரின் சுற்றறிக்கையின் பிரகாரம், மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் சிலருக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது” என அமைச்சர் பதிலளித்தார். “எனினும், கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை அமைப்பாளருமான பிரசன்ன சோலங்க ஆராச்சிக்கு, 3 பொலிஸார் பாதுகாப்பு அளிக்கின்றனர். இது என்ன நியாயம், அப்படியாயின் என்னையும் சுடுவதற்கு முயன்றனர். எனக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையா\n“அவ்வாறு ஏதும் பிரச்சினைகள் இருக்குமாயின் அதனை நாங்கள் தேடிப்பார்க்கிறோம். சாதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு பாதுகாப்பு ஊழியர்களே வழங்குகிறோம். ஆனால், இவருக்கு (மரிக்கார் எம்.பி) மூவர் வழங்கப்பட்டுள்ளனர். எனினும், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குமாயின் பாதுகாப்பை அதிகரிப்போம்” என, அமைச்சர் மேலும் கூறினார்.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட��டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/10/no-tet-3000.html", "date_download": "2018-04-19T23:16:52Z", "digest": "sha1:I5JTXBEXRRO5URKM4KC2U2M7FHMGLF4C", "length": 14871, "nlines": 439, "source_domain": "www.padasalai.net", "title": "No TET: 3,000 ஆசிரியர்கள் பணியைத் தொடர்வதில் சிக்கல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nNo TET: 3,000 ஆசிரியர்கள் பணியைத் தொடர்வதில் சிக்கல்\nகடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஆசிரியர்கள் அடுத்த மாதம் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், அந்தாண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகடந்த 2011-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் தமிழகம் முழுவதும் சுமார் 3,000 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2011-இல் பணி நியமனம் செய்யப்பட்ட இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும், இந்த ஆசிரியர்களின் 5 ஆண்டு பணிக் காலம் அரசு உத்தரவுப்படி இந்த ஆண்டு, நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல் தமிழகம் முழுவதும் சுமார் 3,000 ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் உத்தரவில் இதுகுறித்து தெளிவான விளக்கம் இல்லாததால், அந்தப் பள்ளிகளில் பணி யாற்றுவோரும் குழப்பத்தில் உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 3,000 ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுத கால நீட்டிப்பு செயய் வேண்டும். இல்லையெனில், தங்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-04-19T23:05:45Z", "digest": "sha1:VERTYATAL57NFXYVES5MCDGANEIY5VUZ", "length": 3707, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொறை | தமிழ் வரையரை��ள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொறை யின் அர்த்தம்\nமேல்பகுதி சற்றுக் கெட்டியாக, திண்மை அதிகம் இல்லாமல், மொரமொரப்புத் தன்மை உடையதாக இருக்கும், மைதா மாவில் தயாரிக்கும் ரொட்டி போன்ற ஒரு தின்பண்டம்.\n‘பையில் மூன்று ரூபாய் மட்டுமே இருந்ததால் டீயும் பொறையும் சாப்பிட்டுப் பசியைத் தணித்துக்கொண்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cauverynews.tv/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?page=4", "date_download": "2018-04-19T23:19:35Z", "digest": "sha1:I66YQLZTNZOEGD4OT2XRMG7OY5X7FMWJ", "length": 9349, "nlines": 149, "source_domain": "cauverynews.tv", "title": "சினிமா | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க குழு அமைத்தார் ஆளுநர் பன்வாரிலால்\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் அவசியம்: மத்திய சட்ட ஆணையம்\nஸ்வீடன் பயணத்தை நிறைவு செய்து பிரிட்டன் சென்றார் பிரதமர் மோடி\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா காலமானார்\nதமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது: ஸ்டாலின்\n45 நாட்களாக நடைபெற்று வந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் போராட்டம் வாபஸ்\nமலையாள பட ரீமேக்கில் நடிக்கவுள்ளார் “ஜீவா”\nகீ', `கொரில்லா', `ஜிப்ஸி' என அடுத்தடுத்து பிசியாகி இருக்கும் ஜீவா அடுத்ததாக மலையாள படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவறட்சிக்கு எதிராக இணையுங்கள் : ஆமிர் கான்\nமஹாராஷ்ட்ராவில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்துள்ளது. அங்கு நிலவும் வறட்சியை போக்க பானி அமைப்பு போராடி வருகிறது. இதனுடன் இணைய ஆமீர் கான் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nதனுஷை பார்க்க விடாமல் ரஜினி தடுக்கின்றார்...பெற்றோர் குற்றச்சாட்டு\nநடிகர் தனுஷை தங்களது மகன் என கூறிவரும் மேலூ���் கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் மதுரை ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.\nஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ்: முதல் இடத்திற்கு முன்னேறியது “ எ குயட் ப்ளேஸ்”\nகடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜான் க்ராஸின்ஸ்கி இயக்கத்தில் உலகளவில் வெளியான படம் எ குயட் ப்ளேஸ்\nவருமான வரி சோதனைக்கு பயப்படவில்லை: நடிகர் சத்யராஜ்\nதமிழர் கலை இலக்கியம் பண்பாட்டு பேரவை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைவரும் ஒன்றுதிரண்டு போராடி வெல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nநாட்டு நலனுக்காக லதா ரஜினிகாந்த் சிறப்பு யாகம் \nகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.\nஅனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்\nதிருடனை துரத்தி பிடித்த சிறுவன்..\nரஜினிகாந்த் படத்துக்கு கொடி பறக்குது என தலைப்பு வைத்தது ஏன் \nதமிழகத்தில் திருநங்கைகள் ஆட்சியாளர்கள் ஆகவேண்டும்: ஆர்.கே. சுரேஷ்\nநாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாடு செல்லவேண்டுமா\nசுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஹரியானாவில் வாய்க்கால் அருகே பையில் 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு\nகாவிரி விவகாரம்: \"ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிடக் கூடாது\"\nமீண்டும் விஜயகாந்தை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன் : சந்திரசேகர்\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு; மத்திய சென்னை செயலாளராக A.V.K.ராஜா நியமனம்\nபுனேவிலும் சிஎஸ்கே அணி விளையாடுவதில் புதிய சிக்கல்\n65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/03/blog-post_657.html", "date_download": "2018-04-19T23:12:24Z", "digest": "sha1:66O2FRI54IK62GQHWEQUC6UXW423Q5IS", "length": 36240, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மேற்குலத்தை நோக்கி சாயும் இலங்கை, அவசரமாக வருகிறார் சீன பாதுகாப்பு அமைச்சர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமேற்குலத்தை நோக்கி சாயும் இலங்கை, அவசரமாக வருகிறார் சீன பாதுகாப்பு அமைச்சர்\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் மூன்று நாட்கள் அவசர பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்குலத்தை நோக்கி சிறிலங்கா சாய்வதாக சீன கரிசனை கொண்டுள்ள சூழலில் அவரது இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.\nஇந்தப் பயணம் அவசரஅவசரமாகத் திட்டமிடப்பட்டது என்றும், பிராந்தியத்தில் மேலும் சில நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்தப் பயணத்தின் போது, சிறிலங்காவின் அனைத்து உயர்மட்டத் தலைவர்களுடனும், சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான், பேச்சுக்களை நடத்தவுள்ளார்.\nஅத்துடன் சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரி கல்லூரிக்கும் அவர் சென்று நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.\nசீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவில் அரசவையி் பொதுச்செயலர் உள்ளிட்ட 20 பேர் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும் சீன பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணத்துக்கான நோக்கம் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.\nஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வாங்குவதற்கு 17 மில்லியன் டொலரை சிறிலங்காவுக்கு வழங்கவுள்ளதாக கடந்த ஆண்டு சீனா அறிவித்திருந்தது. எனினும் இது தொடர்பான பேச்சுக்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.\nஅதேவேளை, சீன பாதுகாப்பு அமைச்சர் இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா படைகளுக்கு ஏனைய ஆயுதங்களை வழங்குவது தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிடக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை பந்தாடப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட ம��ஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/aan-thevathaisamuthrakani-next-movie/", "date_download": "2018-04-19T23:21:49Z", "digest": "sha1:XICDAMWE7O5VYMXCMXVCFINCYTL3KK6Y", "length": 10665, "nlines": 208, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "Aan thevathai, jayam ravi, vijay antony, pa.ranjith.mishkin.kowtham vasuthev menan,A.R.murugathas,verrimaran,seenu ramasami.samuthrakani", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’.\nஇயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைத்துள்ளார் ஜிப்ரான். எடிட்டிங் மு. காசிவிஸ்வநாதன்.\nஇந்த படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதய நிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ஏ.ஆர் முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், சீனுராமசாமி, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பதினோரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டார்கள்.\nஅனைவருமே, ”இந்த ஆண் தேவதை இன்றைய சமூ���த்துக்கு சொல்ல வேண்டிய மிக முக்கிய கருத்தைப் பேசுகிறது. தாமிராவும் சமுத்திரக்கனியும் இணைந்துள்ள இப்படம் வெற்றிபெற வேண்டும் . அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்றனர்.\nசிகரம் சினிமாஸ் சார்பில் அ. ஃபக்ருதீனும், ஷேக்தாவூதும் தயாரிக்க, சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டியும் இணைந்து தயாரித்துள்ளனர்.\nஇந்த ட்ரைலர் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பார்வையாளர்களைக் கடந்து பறந்துகொண்டிருக்கிறது.\nவன நாள் வாழ்த்துகளை தெரிவித்த ‘வனமகன்’ இயக்குனர் விஜய்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nமலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளர்-அம்ப்ரோஸ் நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் எனும் படம் மூலமாக இயக்குநராகிர்\nநிஜமே நிழலாக நடிக்கும் படம்- “கிரிஷ்ணம்”\n3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச்-சீறும்ஜே .சதீஷ்குமார்\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nகணவருக்கான தயாரான கனவு படம் கொடுத்த காதல் மனைவி – “தொட்ரா”\n“கேணி”-படத்திற்கு கிடைத்த கேரளா அரசு விருது\nஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை\n365 நாட்களும் மகளித் தினம் தான்-மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவிற்கு பல திறமைசாலிகளை கொடுக்கயிருக்கும் புது பாட்டு சேனல்\nமீண்டும் பயணிக்க போகும் இரு இயக்குனர்கள் -சுந்தர பாண்டியன்2\nஇன்றைய தமிழக விவசாயத்தை உலகத்துக்கு எடுத்து காட்டிய படம்-“கொலை விளையும் நிலம்” ஆவணப்படம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nவிசாரணை அதிகாரி சந்தானம் அவர்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2009/01/07/2-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-04-19T23:26:59Z", "digest": "sha1:YUWTHQCUUX7JVOIQ35Y35RRTXOSUTWWF", "length": 6076, "nlines": 114, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "2. அருட்தந்தை | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nதாய்மையுள் தந்தையும் தந்தையுள் தாய்மையும்\nசேர்ந்திருக்கும் வாய்மையை சிந்தையுள் என்றும்கொள்\nமாய்ந்திடும்மா மாயையும் நின்னுடம்பும் பொன்போல்ஆம்\nசார்ந்திருக்கும் ஒருமையே மெய்யென்னும் மாயாநிலை\nதவத்தில் மூல கணபதியாம் குருமையம்\nசுத்த சிவத்தை பூமித்தாய் தன்னுள்\nசத்தாய்த் தவத்தே தேடித்தான் கண்டாள்\nசித்தந் தெளிந்தே அருள்விளங்கி நின்றாள்\nபுத்தம் புதிதாம் யுகமாற்றங் கொண்டாள்\nவெட்டவெளி சிவத்துள் கொட்டும் அருட்சத்தி\nஉள்ளகத்தே தவத்துள் கிட்டும் இவர்உண்மை\nசத்தியைப் பற்றியே எட்டு நீசிவத்தை\nமண்ணிலே உற்றுநீ நாட்டு நாயகத்தை\nFiled under கவிதைகள், வள்ளலார் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nPrevious Entry: 1. அருட்தாய்(நவயுக உதயம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் ஜன »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:23:57Z", "digest": "sha1:JX64ISPPPFDYW5SPU644K6W7BNGC5Y3X", "length": 14191, "nlines": 138, "source_domain": "www.sindhanai.org", "title": "சிந்தனை » பிரிட்டன்", "raw_content": "\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளி��்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஉலக பொருளாதார ஆலோசனை மன்றத்தில் (WIFF) பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு : தோல்வியுற்ற முதலாளித்துவத்திற்கு பதிலாக கிலாஃபாவினால் இஸ்லாம் நடைமுறைப் படுத்தப்படும்\nஅமெரிக்க வர்த்தக போர் – நாம் ஏற்கனவே இதனை கோடிட்டு காட்டியுள்ளோம்\nTILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது\nஅணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்\nஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nசெய்தி : கடந்த இரண்டு வாரங்களாக வருகின்ற செய்திகள் இன்னும் தொடர்கின்றன சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் தங்கள் நாடுகளில் நடந்த தேர்தல் விதிமுறைகளில் நடந்த அத்துமீறல்களை பற்றி விசாரணையை தொடங்கின. இந்த செய்தியின் மையத்திலுள்ள நிறுவனம் பிரிட்டனை சார்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிக்க, இந்த நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களும் சமீபத்தில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் வாக்காளர்களை சில வியூகங்கள் மூலம் தன்வசம் செய்துள்ளது. ஊடங்கங்களில், அமெரிக்க மற்றும் […]\nரஷ்யாவை அச்சுறுத்த பிரிட்டனின் முயற்சி\nஇங்கிலாந்திலுள்ள சலிசபுரி நகரம் அங்கேற்பட்ட உள்நாட்டு பயங்கரவாதத்தால் சமீபகாலத்தில் தலைப்பு செய்தியில் வருகிறது. முன்னாள் ரஷ்யா உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரின் மகளை விஷம் வைத்து கொன்றதால் ரஷ்யாவுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள பதற்றத்தை இன்னும் அதிகமாக்கியது. பிரிட்டன் பிரதமர் தெரசா மே பெரும் பதில் தாக்குதல் ரஷ்யாவிற்கு உண்டு என அச்சுறுத்தியுள்ளார். இந்த செயலுக்கும் ரஷ்யாவே கரணம் என கூறியுள்ளார். இத்தகைய செயல்கள் அப்பாவி பிரிட்டன் குடிமக்களை கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் , பதில் […]\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/latest/page/2/international", "date_download": "2018-04-19T23:18:44Z", "digest": "sha1:SFWXXEG7J4HG2GQMHWY4DQFWODHXOMAQ", "length": 11472, "nlines": 189, "source_domain": "lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர���லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் 95 சதவித மக்கள் ஆரோக்கியமற்ற காற்றை சுவாசிக்கின்றனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஏனைய நாடுகள் 11 hours ago\nபிச்சை எடுத்து குழந்தைகளை படிக்க வைக்கும் மாற்றுத் திறனாளி: 1 லட்சம் பரிசு வழங்கிய பிரபலம்\n40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர்: சேர்த்து வைத்த யூடியுப் பாடல்\nதொடக்கூடாத இடத்தில் கை வைத்தார்: ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை\nஈரானில் திடீர் நிலநடுக்கம், பஹ்ரைனிலும் வீடுகள் குலுங்கின\nஏனைய நாடுகள் 12 hours ago\nபிரான்ஸ் புதிய ரயில்வே சீர்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல்: வலுக்கும் போராட்டங்கள்\nநிர்மலாதேவி வழக்கை புதைக்க சதி: ஆதாரத்துடன் ராமதாஸ் குற்றச்சாட்டு\nஉச்சநீதிமன்ற இணையதளம் முடக்கம்: ஹேக்கர்களின் கைவரிசை\nகிம் உடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படலாம்: ட்ரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்கா 13 hours ago\nதமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு எதிராகப் போராட்டம்: விஷால் பட நடிகை கைது\nபொழுதுபோக்கு 13 hours ago\nமீண்டும் குரல் கொடுக்க களத்தில் இறங்கிய நடிகர் சிம்பு: சேலத்தில் பரிசலில் பயணம்\nகழிவறையில் கமெராவை வைத்து திருநங்கை செய்த செயல்: நேர்ந்த விபரீதம்\nஏனைய நாடுகள் 13 hours ago\nசிங்கம் சூர்யாவை மிஞ்சிய நிஜ சூர்யா திருடனை மடக்கி பிடித்த ஹீரோவின் வருத்தம்\nகமல்ஹாசன் கண்டுகொள்ளவேயில்லை: நடிகை காயத்ரி ரகுராம் ஆதங்கம்\nசிரியாவில் இரசாயன தாக்குதல் என்பது பொய்\nஏனைய நாடுகள் 13 hours ago\nஉலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு முன் குணமாகிவிடுவேன்: நட்சத்திர வீரர் நெய்மார்\nகால்பந்து 14 hours ago\nநிர்மலா தேவி விவகாரம்: துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை\nதப்பியோடிய துபாய் இளவரசி பாதுகாப்பாக உள்ளார்: வெளியான தகவல்\nஏனைய நாடுகள் 14 hours ago\nநிர்மலா தேவி மாணவிகளை மூளைச்சலவை செய்தது இப்படித்தான்: வெளியான தகவல்கள்\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் மனைவி தனியாக செய்த செயல்: கிடைத்த பட்டம்\nஏனைய நாடுகள் 14 hours ago\nபாலியல் தொல்லை அளித்த தந்தை- தற்கொலை செய்த பெண்ணின் உருக்கமான கடிதம்\nபிரித்த��னியா 14 hours ago\nஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றி காட்டிய மகள் ஜான்வி கபூர்\nபொழுதுபோக்கு 14 hours ago\n அமெரிக்காவில் நடத்தினாலும் பசங்க வருவாங்க என உருகிய CSK வீரர்\nகிரிக்கெட் 15 hours ago\nகள்ள உறவு குழந்தை என விமர்சனம்: எச்.ராஜாவுக்கு எதிராக எச்சில் துப்பும் போராட்டம்\nஜேர்மனியில் அதிகரித்துவரும் யூத வெறுப்பு: ஆதார வீடியோ\nஅந்தரத்தில் பறந்து ஸ்டெம்பிங் செய்த தினேஷ் கார்த்திக்: வைரலாகும் வீடியோ\nகிரிக்கெட் 15 hours ago\n10 ஆண்டுகளாக நிர்மலா தேவி செய்த செயல்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த வகையான ராசிக்கல் அணியலாம்\nவாழ்க்கை முறை 16 hours ago\nஅமெரிக்காவின் அடுத்த அடி ரஷ்யாவுக்கு தான்: டிரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்கா 16 hours ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/pongal-release/", "date_download": "2018-04-19T23:13:48Z", "digest": "sha1:LSFRK4AMATDM6IO2Z6VZL2R7MSFY456A", "length": 8516, "nlines": 164, "source_domain": "newtamilcinema.in", "title": "pongal release Archives - New Tamil Cinema", "raw_content": "\nசூர்யா விட்டுக் கொடுத்த ஐந்து கோடி\nநல்ல நேரத்தில் பூஜை போட்டாலும், ராகு காலம் புடை சூழதான் வெளிவருகிறது எல்லா படங்களும் சூப்பர் படமோ கட்டையை போடுவதற்கென்றே வருகிற ஒரு கூட்டம், அப்படத்தின் சுக பிரசவத்தை கேள்விக்குறியாக்கிவிடும். தானா சேர்ந்த கூட்டம்…\nஅஜீத்தின் ட்விட்டர் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜய்\n55 நாடுகளில் பைரவா ரிலீஸ் படத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு சீன் இருக்குதாமே\n ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்\nவிஜய் படத்துடன் புரூஸ்லீ வரல… ஆனா விஜய்யை விட மாட்டார் ஜி.வி.பிரகாஷ்\nபத்து மிலியனை நோக்கி பைரவா ட்ரெய்லர்\nபைரவா ரிலீசுக்கு முன் இப்படியொரு புயல் கீர்த்திசுரேஷ் பேமிலிக்கு இவ்ளோ தந்திரம்\nவிஜய்க்கு எதிராக விஷால் போட்ட கணக்கு அவுட்\nதாராள பணப்புழக்கத்தையும் ஒழித்தாயிற்று... இனி கோடம்பாக்கத்தில் வருஷத்திற்கு 150 படம் என்கிற எண்ணிக்கை அப்படியே சுருங்கி சுண்டைக்காய் ஆகிவிடும். தியேட்டர் கிடைக்காமல் அல்லாடி வரும் அத்தனை பேருக்கும் தாராளமாக தியேட்டர் கிடைக்கும்.\nசெஞ்சோற்று கடனையாவது வடிச்சுக் கொட்டி கழிச்சுடலாம் நான்தான் மார்க்கெட்டை தூக்கிவிட்டேன்னு சொல்ற கடன் இருக்கே நான்தான் மார்க்கெட்டை தூக்கிவிட்டேன்னு சொல்ற கடன் இருக்கே அதை எந்த ஹீரோவாலும் அடைக்க முடியாது. அப்படிதான் ஒரு பெரும் சுழலில் சிக்கியிருக்கிறார் சூர்யா. நந்தா வெளியாகிற வரைக்கும்…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nஉங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா\nவிஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்\nவிஜயகாந்தின் கண்களை பொறுத்திக் கொண்ட அவரது மகன்\nபிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை\nஅந்த ட்விட்டுக்காக ரஜினி ஃபீல் பண்றாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/13/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-04-19T22:58:50Z", "digest": "sha1:V2KE56UBBWHJ5NZNVXUGUXIAEVQQINCE", "length": 5968, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "கொழும்பில் மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகொழும்பில் மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை-\nகொழும்பு நகரத்தில் பயணிகள் போக்குவரத்துக்காக மின்சார பஸ் வண்டிகள் 18இனை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமின்சார பஸ்களில் தரத்தில் உள்ளடங்கி இருக்க வேண்டிய விடயங்கள் சம்பந்தமான அறிக்கை ஒன்று போக்குவரத்து சபையால் போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கேள்விப்பத்திரம் கோரப்பட்டு இந்த பஸ்கள் கொள்வனவு செய்யப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன கூறியுள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு 50 மின்சார பஸ்களை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் 500 மில்லியன் ரூபா நிதி திறைசேரியினால் பெறப்பட்டுள்ளது.\nஇந்த நிதியில் இருந்து முதல் கட்டமாக 18 மின்சார பஸ் வண்டிகள் கொள்வனவு செய்யப்பட உள்ளதுடன், அவை இந்த ஆண்டிற்குள் கொழும்பு நகரத்தில் பயணிகள் போக்குவரத்துக்காக இணைத்துக் கொள்ளப்பட உள்ளதுடன், ஏனைய பஸ்களை நெரிசல் மிக்க பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.\n« முல்லைத்தீவில் புலிகளின் பாதுகாப்பு அங்கி மீட்பு- விஜயபாலன்(சின்னமெண்டிஸ்) 31வது ஆண்டு நினைவுதினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.in/2008/09/", "date_download": "2018-04-19T23:27:49Z", "digest": "sha1:IBO73Z2LECUGLOHAP57TEFBKB5P2D6N3", "length": 58093, "nlines": 564, "source_domain": "sandanamullai.blogspot.in", "title": "சித்திரக்கூடம்: September 2008", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nநான் எதிர்நோக்குவதற்கான மூன்று காரணங்கள்\nவாரயிறுதியை ஒட்டி வரும் விடுமுறை தினங்கள்\nஊருக்கு செல்ல பயண ஏற்பாடுகள்/திட்டங்கள்\nமாதக்கடைசியில் வரும் பப்புவின் பிறந்தநாள்\nஅனைவருக்கும் அட்வான்ஸ்ட் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்\nபாலும் தெளிதேனும் - இன் பப்புஸ் வாய்ஸ்\nரெக்கார்ட் செய்ததை தவிர என் பங்கு இதில் ஒன்றுமில்லை.\nLabels: பப்பு, பப்புஸ் வாய்ஸ்\nபப்புவுக்கு இன்றோடு 35 மாதங்கள் நிறைவடைகின்றன. இனி மாதாந்திர பிறந்தநாளை கவுண்ட் செய்வதை நிறுத்திக்கொள்ள எண்ணியிருக்கிறேன். :-)...\nபப்புவின் முதல் (அஃபிஷியலி )ஹேர்கட்\n இதுவரைமுடி வெட்ட அவசியமேற்படவில்லை. ஏனெனில், மூன்று மொட்டைகளையும் 2 வயது 4 மாதங்களுக்குள்ளாகவே முடித்துவிட்டோம். இப்போதைய ஸ்டைல், டோரா கட் போல இருக்கிறது கொஞ்சம்\nகதைப்புத்தகங்கள் - சில டிப்ஸ்\nபுத்தகங்கள் படிப்பது பப்புவுக்கு ரொம்ப இஷ்டம்...அதாவது, நான் அவளுக்காக, கதைப்புத்தகங்கள் படித்துக் காட்டுவது ஒரு நாளில் ஒரு தடவையாவது அவளுடைய எல்லாக் கதைப்புத்தகங்���ளை (அட்லீஸ்ட் ஒரு புத்தகத்திலிருந்து ஒரு கதையாவது அவளுக்குப் படித்துக் காட்டுவது..) வழக்கமாக வைத்திருந்தேன் முதலில். இப்போது, அவளாகவே, எல்லா புத்தகங்களையும் எடுத்து வந்து படிக்கச் சொல்கிறாள்.\nஇதை எதற்கு சொல்கிறேனென்றால், தானாகவே ஏதோ விளையாடிக்கொண்டிருந்த போது, நான் படித்த அந்த கதை வாக்கியங்களை அதே மாடுலேஷனோடு சொல்லிக்கொண்டிருந்தாள். :-)..எனக்கு ஆச்சரியம்\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால்,\nபுத்தகங்களை படித்துக்காட்டுங்கள், தினமும் ஒரு பதினைந்து நிமிடங்களாவது.\nசத்தமாக(பக்கத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி இல்லை), உணர்ச்சிகளோடு, பாவனைகளோடு, மற்றும் குரல் ஏற்ற இறக்கங்களோடு\nகதைக் கேட்கும் குழந்தைகளையும் இன்வால்வ் செய்யுங்கள் ஒருமுறை நீங்கள் சொன்னால், திரும்ப சொல்ல சொல்லும்போது, சில இடங்களில் அவர்களை சொல்ல சொல்லலாம், அதில் இருக்கும் ஒரு கேரக்டராக கற்பனை மாற்றி சொல்ல சொல்வது\nஇதன்பின், அவள் வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது//நீண்ட வாக்கியங்களை சொல்வது மிக வேகமாக இருப்பதுப்போல் எனக்கு ஃபீலிங்\nLabels: குழந்தை வளர்ப்பு, பப்பு, புத்தகங்கள், வளர்ச்சிப்படிகள்\nபப்பு பேச்சு கேட்க வா(ங்க)\n1. Fan மாய்ஞ்சு மாய்ஞ்சு சுத்துது, பாருங்க\n2. சிறிது நேரம் தூக்கியபின், \"போது பப்பு கீழே இறங்கு\" என்றபோது மாட்டேன் என்றாள்.\n\" கை வலிக்குது பப்பு, போதும் இறங்கு\" என்றபோது, \"உனக்கு கை வலிக்குதுன்னா எனக்கு கால் வலிக்குது, தூக்கு\n3.பிறிதொரு நேரத்தில் தூக்கச்சொன்னபோது, \"நீதான் பெரிய பொண்ணு ஆகிட்டல்ல, பப்பு குட்டி பாப்பா இருக்கறவங்களைத்தான் தூக்குவாங்க குட்டி பாப்பா இருக்கறவங்களைத்தான் தூக்குவாங்க\n\"நான் ஹைட்டாயிட்டதும் நீ பப்புவாயிடு. அப்போ நான் உன்னை தூக்கிக்கறேன் இப்போ நீ என்னை தூக்கு இப்போ நீ என்னை தூக்கு\n4. பப்பு. ஸ்கூல்ல என்ன சொல்லிகொடுத்தாங்க இன்னைக்கு\n\"அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்\" என்று இரண்டு வரிகளை பாடுகிறாள்\n5. ஸ்கூல்ல என்ன பண்ணே இன்னைக்கு\nநீட்டுப் பொட்டு பையன் என்கிட்ட தண்ணி கேட்டான். நான் அடிச்சிட்டேன்..அவன் கையைக் கிள்ளீஈஈஈஈ சாப்பிட்டுட்டேன்\n(நீட்டுப் பொட்டு பையன் : விபூதி இட்டுக் கொண்டு வரும் பையன் என்று பின்னர் தெரிந்துக் கொண்டேன்\nபிறிதொரு நேரத்தில் அதே கேள்விக்கு\nஆன்ட்டியை அடிச்சேன்..அவங்க அழுதாங்க..கஷ்டப்பட்டு அழுதாங்க..ஹூ ஹூன்னு\nஎங்கள் வீட்டில் நாந்தான் இந்தமாதிரி கதை சொல்வதெற்க்கெல்லாம் பெயர்ப்போனவள். பப்பு என்னை விஞ்சிவிடுவாள் போலிருக்கிறது\nவனிலா பிளேஸில் 3-6 வயதினருக்கான ஒர்க் ஷாப் இந்த தசரா விடுமுறையை ஒட்டி நடத்தப்படுகின்றது\n3ஆம் வகுப்பு - 12ஆம் வகுப்பினருக்கான கடிதம் எழுதும் போட்டி Tamilnadu Postal circle நடத்துகிறது\nமளிகை வாங்கிக்கொண்டு பில் போடுவதற்காக கார்டோடு நின்றுக்கொண்டிருந்தேன்.\nஏதோ இடித்த மாதிரி இருந்தது..இன்னொரு கார்ட் அதில், லாக்டோஜன் II ,\nசெரிலாக் மற்றும் பாம்பர்ஸ் என்று நிரம்பியிருந்தது\nஇரண்டு மணி நேரங்களுக்குள் போக வேண்டும் என்ற உன் அவசரம்\nஇரண்டு வருடங்களுக்குமுன் நானும் இருந்திருக்கிறேன் அந்நிலையில்\nஇரவு நேர விழிப்புகள், நான்கு மணிக்கொருமுறை பால் கலந்து, அதிகாலை ஹக்கீஸ் மாற்றி,\nweight management..எல்லாம் கண்முன் வந்துப்போயின ஒருமுறை\nLabels: அனுபவங்கள், பிரதிபலிப்புகள், லைஃப்\nதமிழ் அகராதிக்கு ஒரு புது வரவு\nதரையில பெயிண்டை சிந்தினா உனக்கு இனிமே பெயிண்ட் பாக்ஸ் கெடையாது, பப்பு\n3D புத்தகங்களை பப்புவுக்கு அறிமுகப்படுத்தினோம்.\n(சிங்கப்பூரிலிருந்து வரும் சித்தப்பாக்களும், குடும்ப நண்பர்களும் மறக்காம்ல் வாங்கி வரும் ஸ்கேல்..அதை நேராகவும், சாய்வாகவும் மாற்றினால் படங்கள் அசைவதுபோல் தெரியுமே\nவழக்கமான புத்தகங்களைவிட இது சுவாரசியமாய் இருந்தது.\nஇதுவும் கதைப் புத்தகந்தான். ஆனால், கதையின் வாக்கியங்களில் வீடு/பூக்கள் என்று வரும் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றின் உருவப்படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதறகான ஸ்டிக்கர் புத்தகத்தின் கடைசி/முதல் பக்கங்களில் இருக்கும். குழந்தைகள் சரியான ஸ்டிக்கரை எடுத்து ஒட்ட வைக்க வேண்டும். கதை கேட்பதோடு இல்லாமல்,கற்பனையையும்\nதூண்டுவதாக இருந்தது. குழந்தைகளின் ஈடுபாடும் இருப்பதால், மிகுந்த உற்சாகத்தோடும் பொழுதும் போகும். இந்த ஸ்டிக்கர் புத்தககங்கள், பப்புவை நன்றாக என்கேஜ் செய்கின்றன்\nநன்றி, இப்படி ஒன்றை கண்டுப்பிடித்தவருக்கு\nமாதிரிப் படங்கள் வண்ணங்கள் தீட்டப்பட்டு இருக்கும். அடுத்த பக்கத்தில் இருக்கும் அதே போன்ற படத்தில் வண்ணங்கள் தீட்டவேண்டும். But this was an utter flop for us.\nதிண்ணை நினைவுகள் பற்றி எழுத டேக் செய்த பிர��ம்குமாருக்கு நன்றி.\nஇரண்டாம் வகுப்பு படிக்கும் வரை, ஆம்பூரில், ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம்.\nஅந்த வீடு திண்ணை, ஐந்து குடித்தனக்காரர்கள் வசிக்குமளவிற்கு பெரிய வீடு.\nஇருபுறமும் திண்ணை இருக்கும். வலது புறம் திண்ணை மாதிரி..அதாவது சிங்கிள் சீட்டர்.\nஇடதுப்புறம் வீட்டின் நீளத்திற்கு ஒருபுறம் திண்டு வைத்து திண்ணை இருக்கும்.\nவீட்டினுள் கடந்துச் செல்ல மூன்று வாசல்கள் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு கதவும்,\nபெரிதாய் ஏதோ அரண்மனை கதவு போல் இருக்கும்.\nதிண்ணை காலை வேளைகளில் ரொம்ப பிசியாக இருக்கும்.\nகீரைக்காரம்மா, பால்காரர் முதல், துணி தேய்ப்பவர் வரை காலை வேளைகளில் வியாபாரம் அங்கேதான். ஐஸ்கட்டி மழை பெய்தபோது, திண்னையில் கைநீட்டிய படி நின்றது நினைவுக்கு வருகிறது. அந்த தெருவில் இருந்த வீடுகளில் அநேகமாக எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது. ஆனால் இரண்டு வீடுகளில்தான் சிறுவர்கள் விளையாடுமவிற்கு திண்ணை இருந்தடு. மற்ற வீடுகளில் காம்பவுண்டுக்குள் திண்ணை இருந்தது. அந்த இரண்டு\nவீடுகளில் ஒரு வீடு நாங்கள் குடியிருந்த வீடு. மற்றொன்று, மூக்குப்பொடி தாத்தாவினுடையது. அந்தத் தாத்தா, எப்போதும் வெளியே திண்ணையில் உட்கர்ந்திருப்பாரானதால், அங்கு விளையாட வாய்ப்பு கிடப்பதரிது.\nஆனால், தாத்தா, தூங்கும் மதிய வேளைகளில் அங்கு விளையாடுவோம். சிலவேளைகளில் திட்டுக் கூட கிடைக்கும், அந்தப் பாட்டியிடமிருந்து. அதனால், ஏதாவது நாங்கள் கத்திவிட்டு, அல்லது வீட்டுக் கதவை தட்டிவிட்டு ஓடி வந்து விடுவோம். :-)).\nஆனால், அவர்கள் வீட்டில் குழந்தை கிடையாது. பாவம் என்று எல்லாரும் பேச கேட்டிருக்கிறேன்.\nஅப்போது க்ரிஸ்டல் கொலுசு பேமஸாக இருந்தது. அது வேலூரில் மட்டுமே கிடைப்பதாகவும் செய்தி. பள்ளி ஆண்டு விழாவில் க்ரிஸ்டல் கொலுசு போட்டு நடனம் ஆட நாங்கள் வேலூர் சென்று வாங்கிவர திட்டம் தயாரானது அந்த திண்ணையில்தான். நால்வர் இருந்த அந்த அணியின் சராசரி வயது 8 அல்லது 9. நல்லவேளை அப்படியெல்லாம்\nவாங்கப் போகவில்லை, எல்லாம் தொலைந்துப் போய்விடுவோம் என்ற பயம்தான்\nநான் எட்டாவது படிக்கும் போது, அந்த மூக்குப் பொடித் தாத்தா இறந்துப் போய்விட்டார், கொலை செய்யப்பட்டு அவரை கொலை செய்தது, நாங்கள் குடியிருந்த வீட்டில், குணா அக்காவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்த சசி அக்காவின் அண்ணன், பாட்டியின் நகைகளுக்கு ஆசைப்பட்டு\nயோசித்துப்பார்த்தால், ரொம்பவெல்லாம் திண்ணை பற்றி எனக்கு ஞாபகமோ செண்டிமெண்டல் அட்டாச்மெண்டோ இருந்ததில்லை.மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, நாங்கள் ஹவுஸிங் போர்ட் குடியிருப்புக்கு வந்து விட்டோம்.\nஅங்கு திண்ணை இல்லை...ஆனால் பலகணி இருந்தது. பலகணி நினைவுகள் என்று வேண்டுமானால் எழுதலாம். ;-) ஆனால், ஒன்று மட்டும் நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்..அது, தெருவில் விளையாடுவது. அந்த வயதில், அதிகமாக நேரம் கழித்தது, திண்ணையில் எல்லா வீட்டு சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து\nவிளையாடித்தான். சாயங்கால வேளைகளில், சனி, ஞாயிறுகளில் அங்கே அமர்ந்துதான் வேடிக்கை பார்த்தது, சொப்பு வைத்து விளையாடியது, மற்றும் ராஜா, ராணி, திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம். (இப்பொழுதும் அந்த விளையாட்ட யாராவது விளையாடுகிறார்களா தெரியவில்லை..ஒவ்வொருவருக்கும் ஒரு பாயிண்ட்\nஇப்போதெல்லாம் தெருவில் விளையாடுவதென்பதே மறக்கப் பட்டுவிட்டது போல் தோன்றுகிறது. பப்புவை நான் விளையாட அனுப்ப தயாரென்றாலும், தெருவில் இருக்கும் வேறு பிள்ளைகளோ, பெற்றோரோ தயாரில்லை\nபிரேம், உங்க அளவிற்கு இல்லையென்றாலும், ஏதோ எனக்கு இருக்கும் நினைவுகளை() எழுதி இருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள், இந்த டேகை தொடரலாம். நான் ஓப்பனா விட்டுவிடுகிறேன்.\n\"ராஸ்கல்\" சொல்லு - பப்பு என்னிடம்.\nஆயா, இங்க பாருங்க அம்மா ராஸ்கல் சொல்றாங்க\nபப்புவின் புத்தகங்களைப் பார்த்து கதைசொல்லும்போது, புத்தகத்தை\nவைத்துக் கொள்வது அவளது பொறுப்பு. ஒவ்வொரு பக்கமும் முடிந்த பின்\nஅந்த பக்கத்திற்கான கதை முடிந்தபின்,\nப(பு)ருவம்....இது ஏன் இங்க இல்ல (என் மூக்குக்குக் கீழ் காட்டி)\nஏன் இங்க இல்ல..(என் முழங்கையைக் காட்டியபடி)\nபுருவம் அங்கல்லாம் இருக்காது. கண்ணுக்கு மேலதான் இருக்கும்.\nமுடி ஏன் கருப்பா இருக்கு\nமுடி கருப்பாதான் இருக்கும், பப்பு.\nஇந்தியால இருக்கறவங்களுக்கு கருப்பாதான் இருக்கும்.\nஏன் தலைல கருப்பா இருக்கு\nகூகுளிட்டு, முடி கருப்பாயிருக்கக் காரணம் எமெலானின் என்ற பொருள்தான் காரணம் என்றறிந்து சொன்னபோது எழுந்ததுதான் மேலிருக்கும் கேள்வி\n3 வயதுக் குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்கள் மிகவும் குறைவு. அல்லது நான் தேடு���ிடம் தவறாக இருக்கலாம். given a choice, நான் தமிழ் புத்தகங்களையே விரும்புவேன்.\nதாய்மொழியில் கதை புத்தகங்கள் படிப்பது ஒரு அலாதியான சுகம். பப்புவுக்கும் அப்படியான ஒரு reading pleasure-ஐ அறிமுகப்படுத்தவே விருப்பம். ஆனால் ஏனோ ஆங்கில புத்தகங்கள் அளவுக்கு வெரைட்டி எனக்குக் கிட்டவில்லை.ஆனால் 5 வயதுக்கு மேற்பட்டவருக்கு ஏராளமான புத்தகங்கள் தமிழில் உண்டு.\nநியூ ஹாரிஜன் மீடியாவின் ப்ராடிஜி புத்தகங்கள் என்னுடைய ஆதங்கத்தை தணித்தது. பப்புவுக்கு வாங்கியது இந்தப் புத்தகம்.புத்தகங்கள் 5 வயதினருக்குரியது போலிருந்தாலும் பப்பு வயதினரையும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது.தெளிவான பெரிய படங்களுடன் ஒன்றிரண்டு வாக்கியங்களில் கேரக்டர்கள் பேசுவதுபோல் அமைந்திருப்பது சிறப்பு. புத்தகத்திலிருப்பதைப் படித்துக் காட்டினாலே சிறு குழந்தைகள் புரிந்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது.\nவிலையும் குறைவுதான். மற்ற சில டாபிக்குக்ளையும் டிரை செய்யலாமென்றிருக்கிறோம்.\nLabels: பப்பு, பப்பு நூலகம், புத்தகங்கள்\nநான் அடித்தாலும், அழுதுக் கொண்டு என்னிடமே திரும்ப ஓடி வரும் உன் தூய அன்பிற்குமுன்\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்க்கு\n1. பப்பு தானாக சுழன்றுவிட்டு நின்றுப் பார்த்துக் கேட்கிறாள், \"ஏன் வீடு சுத்துது, தரை சுத்துது\n2. உன் மூக்கு ஏன் இப்படி இருக்கு\n(நானும் என் மூக்கு நல்லாதானே பப்பு இருக்கு என்றெல்லாம் சொல்லி பார்த்தேன்..ம்ம்ஹூம்..மூக்கை அந்த ஷேப்பில் செய்தது யார் என்று தொந்திரவு\nவாழ்த்துக்கள் : புதுகைத் தென்றல்\nநேற்று பிறந்தநாள் கொண்டாடிய புதுகைத் தென்றலுக்கு\n(ஏதோ கவிதை மாதிரி டிரை பண்ணியிருக்கேன்.....\nபப்புவுக்கு மேஜிக் பால்சை (காலைவேளைகளில்/ வெளிச்சம் உள்ளே வரும் நேரத்தில்) பார்த்து ரசிப்பது மிகவும் விருப்பம். இது ஒரு வாரத்திற்கு ஓடியது (பப்புவுக்கு பரிசளித்தத் தோழிக்கு நன்றிகள் (பப்புவுக்கு பரிசளித்தத் தோழிக்கு நன்றிகள்\nஅந்த bowl-ஐ அவள் முன் வைத்து விட்டு, வாயில் எடுத்துப் போட்டுக்கொள்வாளோ என்ற பயத்தில் பொதுவாக எல்லோரிடமும் சொல்வதுபோல், \" யாராவது பால்ஸை கையில எடுத்தா, எடுத்து மேல வைச்சிடுவேன்\" என்றேன்.\n(ஆனால், உண்மையில் அவள் என் வார்த்தைக்ளை மீற வேண்டுமென்றே நினைத்தேன் நான் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பதை விட, அவளது க���யூராசிட்டி ஜெயிக்க வேண்டுமென விரும்பினேன் நான் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பதை விட, அவளது க்யூராசிட்டி ஜெயிக்க வேண்டுமென விரும்பினேன் எல்லாவற்றுக்கும் இது பொருந்துமென்று சொல்லிவிட முடியாது. உதாரணத்துக்கு, ஸ்விட்சை டாகிள் செய்யும்போது/கண்ணாடியை எடுக்கும்போதோ அதை செய்யக்கூடாதென்று அவர்கள் உணருமளவிற்கு கண்டிப்பாய் இருத்தல் அவசியம் எல்லாவற்றுக்கும் இது பொருந்துமென்று சொல்லிவிட முடியாது. உதாரணத்துக்கு, ஸ்விட்சை டாகிள் செய்யும்போது/கண்ணாடியை எடுக்கும்போதோ அதை செய்யக்கூடாதென்று அவர்கள் உணருமளவிற்கு கண்டிப்பாய் இருத்தல் அவசியம்\n'தொடாம கையில எடுத்து பார்க்கிறேன்\nஎன்ன நினைத்தாளோ, திடீரென்று என்னைத் பால்ஸைத் தொட சொன்னாள்.\n\" என்று என்னிடமிருந்து வாங்கி மேலே வைத்துவிட்டாள்\nரூல்ஸோடு வாழ்வது எவ்வளவு கடினமென்று உண்ர்த்த விரும்பினாளோ\nஇந்த விளையாட்டினைப் பற்றி எழுதிய பதிவு\nசோப்பு தண்ணீரில் காற்றுக் குமிழ்கள் விடுவது குமிழ்களை விடுவதை விட, அவற்றை கையில் பிடித்து உடைப்பதுதான் மிகவும் விருப்பம்\n1. கண்கள் இரண்டால் பாடலில் சுவாதி அழகு காட்டுவது போல், வாயை ஒருப்பக்கம் முறுக்கிக் காட்டுகிறாள். கீழ் தாடையை மட்டும் வேகமாக அசைத்து அழகு காட்டுவது\n2. நாக்கைத் துருத்திக் கொண்டு, “டாய், ராஸ்கல்” என்கிறாள்.\n(சமீபத்தில் கற்றுக் கொண்டது இது\nமூன்று காரணங்கள் -பள்ளி போகாததற்கு\n1. வயிறு வலிக்குது, நான் ஸ்கூலுக்குப் போகல\n2. ஸ்கூல்ல பாம்பு இருக்கு (நம்பாத மாதிரி ஒரு லுக் கொடுத்தவுடன்,) பாம்பு.... ரூம்ல இருக்கு, ஆகாஷை கடிக்குது\n3. ஸ்கூல் போகல, சிங்கம் வந்து கடிக்குது என்னை (with all the actions\n1. Rolly polly - பள்ளியில் கற்றுக் கொண்ட முதல் பாடல்\n2. chappathi chappathi - முதல் மற்றும் கடைசி வரிகள் மட்டும்\n4. சின்ன சின்ன சிலந்தி\n1. Play-Doh-வில் கொஞ்சம் எடுத்து மருதாணி போல் விரலில் குப்பியிட்டு கழட்டி, அதனுள் கொஞ்சம் வேறு கலர் Doh இட்டு, அவளது பாட்டியை மடியில் படுக்கச் சொல்லி, “மருந்து குடி, இல்லனா ஊசிதான்\n2. தூங்குவதற்கு முன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ ம்மா” என்கிறாள் \n3. நிலாவை நாந்தான் பிச்சிட்டேன் - தேய்பிறையைப் பார்த்து (இதைச் சொன்னபோது, அவளது வயது 2 வயது, 3 மாதங்கள். ஒரு ரெக்கார்டுக்காக\n4. நான் எக்ச-ச்சைஸ் பண்றேன், என்னைப் பாரு - (இடது கா��ை தோள் உயரத்துக்குத் தூக்கி, கையால் கட்டைவிரலை பிடித்தபடி\n5. “என் கையை புடுச்சிக்கோ..இல்லன்னா விழுந்துடுவே - மாடிப்படி ஏறும் போது அவளது பாட்டியிடம் - மாடிப்படி ஏறும் போது அவளது பாட்டியிடம் (இதைச் சொன்னபோது, அவளது வயது 2 வயது, 5 மாதங்கள். ஒரு ரெக்கார்டுக்காக(இதைச் சொன்னபோது, அவளது வயது 2 வயது, 5 மாதங்கள். ஒரு ரெக்கார்டுக்காக\nபத்தாவது முடித்து மார்க் ஷீட் வாங்கியதும் எல்லோரும் எதிர்கொள்ளும் கேள்வி \"என்ன க்ரூப் எடுக்க போறே\" எல்லாருக்கும் (பொதுவாக எல்லா பெண்களுக்கும்) இருக்கும் அதே ஆசைதன்..வேறென்ன..கோட்டெல்லாம் போட்டுகிட்டு, பாக்கெட்டுல கை விட்டுக்கிட்டு, கழுத்துல ஸ்டெத் போட்டுட்டு, காசை வாங்கி டேபிள் ட்ராவில் போடணும் என்றுதான்\nயாரோ என்கிட்ட சொல்லிட்டாங்க..B (pure Science) க்ரூப் எடுத்தாதான் டாக்டருக்குன்னு\nவீட்டுல சொன்னப்போல்லாம் கேட்காம, அப்ளிகேஷனில் அந்த க்ருப்புக்கே நிரப்பி ஃக்யூவில் நின்றுக் கொண்டிருக்கும் போது வந்தார் நந்தகுமார் சார், +1/+2 வின் பிசிக்ஸ் மாஸ்டர்அதுவரை அவரிடம் பேசியது கூட இல்லை\nகொஞ்சம் நன்றாக படிக்கும் பெண் என்பதாலாயோ, எனது பெரிம்மாவும் அதே பள்ளியில் வேலை செய்வதாலேயோ நான் அறியாமலேயே நிறைய பேருக்கு என்னைத் தெரிந்திருந்தது (அந்த ஒரு காரணத்தினால் நன்றாக படிப்பது போல நடிக்க வேண்டியிருந்தது..ம்ம்ம் (அந்த ஒரு காரணத்தினால் நன்றாக படிப்பது போல நடிக்க வேண்டியிருந்தது..ம்ம்ம் சமயங்களில் அதுவே வினையாகவே இருக்கும், நான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேன்\nஎனது நான் வீட்டிற்கு வருமுன்னரே செய்தி வந்துவிடும்\n\" என்று சொன்னவர், என் அப்ளிகேஷனை வாங்கி, அவரது பாப்கெட்டிலிருந்த பேனாவால், க்ரூப் நிரப்பியிருந்த காலத்தை அடித்து விட்டு, A க்ருப்பிற்கானவற்றை நிரப்பினார்\nஅந்த ஒரு நொடி எனது முழு வாழ்க்கையையே மாற்றியது\n+2 வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால்,\nகணினித் துறைக்குள் நுழைந்தேன்..இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்\nஒருவேளை, கணக்கு இல்லாத முழு அறிவியல் குரூப்பினை படித்து, இந்த மார்க் எடுத்திருந்தால் நான் இப்போது என்ன செய்துக் கொண்டிருப்பேன் என்று என்னால் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை\nஎன் தாத்தா-பாட்டியிலிருந்து, அம்மா, பெரிம்மா, மாமா வரை அனைவருமே ஆசிரியர���கள் தான் ஏதாவது ஒருவிதத்தில் என்னை வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள் தான்..இப்போது பப்புவையும்\nஇவர்கள் மட்டுமல்ல, ஆரம்ப பள்ளியிலிருந்து எனது கல்லூரி வாழ்க்கை வரை வாழ்க்கை எனும் பாடத்தை கற்றுக் கொடுத்த உங்களனைவருக்கும் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்\nஅட்டைப் பட அம்மாக்கள் - Anybody with me\nஇந்த புத்தகத்தின் அட்டைப்படத்தினைக் என் பாட்டியிடம் காட்டி \"இது யாரு\" என்று வினவினாள் பப்பு\nஅம்மா பாப்பாவை தூக்கி வச்சிருக்காங்க\nபப்புவால் அம்மா என்பவர் இப்படி இருப்பார் என்று கோரிலேட் செய்யவே முடியவில்லை\nஇந்த அம்மா அவதாரத்தை இனியாவது மாற்றுவார்களா\nஅம்மாக்கள் சல்வாருக்கும் ஜீன்ஸுக்கும் மாறி வெகுகாலமாகிவிட்டது\n(எனக்குத் தெரிந்து, அம்மாக்கள் பாதி பேரின் தலைமுடி தோள் வரைதான்\nபதிப்பகத்தார் இந்த கன்வென்ஷனல் அம்மா அவதாரத்தை மாற்றினால் தேவலை\nஇது யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல. ஸ்டெப் கட்டோடு, மாடர்ன் உடையில்\nஇருக்கும் என்னை மாதிரி அம்மாக்கள் என்ன ஆவது, படத்திலிருப்பது தான் ஸ்டாண்டர்டு அம்மா என்று குழந்தைகள் புரிந்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் விளைந்ததே இந்தப் பதிவு\nநேற்று அதிகாலை எனது அம்மா வந்திருந்தார்கள். பப்பு வழக்கம் போல ஏழு மணிக்கு எழுந்து விட்டாள்.\nஇன்னும் கொஞ்சம் தூங்கலாமேயென்று நான் புரண்டுக்கொண்டிருதேன்...பப்பு விடவில்லை\nபப்பு, வடலூர் ஆயா வந்திருக்காங்க, போய் பாரேன்\nநீயே போய் பாரு பப்பு\nகதவைத் திறந்து வெளியே சென்று, ஆயாவை பார்த்த பப்பு,\n\"ஆயா வந்திருக்காங்கன்னு அம்மா சொன்னாங்க நெஜமாத்தான் இருக்கு\n(நெஜம், பொய் என்ற வார்த்தைகளை நான் கற்றுக்கொடுக்கவில்லை\nபப்புவிடம் ஒரு சிறிய துடைப்பம் உண்டு . அவளது வீடு பெருக்கும் ஆசைக்காக \n(வசந்தாம்மா, எங்கள் காம்பவுண்டை பெருக்கி தூய்மை செய்பவர்\nபப்புவோடு கிண்டி சிறுவர் பூங்காவிற்கு சென்றிருந்தோம். இதற்கு முன் பலதடவைகள் சென்றதை விட,(3/4 மாதங்களுக்கு முன்) தற்போது பல மாற்றங்கள் பப்புவிடம் மான்களையும் நாரைகளையும் தொட்டு பார்க்கவும், \"என்கிட்ட வா\" என்று கூண்டுக்குள் கத்தவும் தலைப்பட்டாள் மான்களையும் நாரைகளையும் தொட்டு பார்க்கவும், \"என்கிட்ட வா\" என்று கூண்டுக்குள் கத்தவும் தலைப்பட்டாள் தூக்கச் சொல்லாமல் அவளாகவே நடந்தும், ஓடியும் ��ென்றாள்\nகிண்டி சிறார் பூங்கா ஒரு நல்ல டைம் பாஸ். மரங்களுடனும், திறந்த வெளியில் குழந்தைகள் விளையாட ஏற்றது ஆனால், சில மிருகங்கள் இருந்த கூண்டு அருகில செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசியது ஆனால், சில மிருகங்கள் இருந்த கூண்டு அருகில செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசியது குழந்தைகளுக்கான விளையாட்டு ஊஞ்சல்களில் 35-40 வயது மதிக்கத் தக்க குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nபாலும் தெளிதேனும் - இன் பப்புஸ் வாய்ஸ்\nபப்பு பேச்சு கேட்க வா(ங்க)\nதமிழ் அகராதிக்கு ஒரு புது வரவு\nவாழ்த்துக்கள் : புதுகைத் தென்றல்\nஅட்டைப் பட அம்மாக்கள் - Anybody with me\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/English%20Movie", "date_download": "2018-04-19T23:27:19Z", "digest": "sha1:6FFDDFSDYCPK3BILBHW3RE346DPMZGE3", "length": 2513, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "English Movie", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : English Movie\nCover Story Entertainment IEOD India News SOWBHAGYA KOLAM Sports Tamil Cinema Technology Uncategorized World intraday அனுபவம் அரசியல் ஆரோக்கியம் இந்தியா ஐபிஎல்18 ஒய்ஜிபி-யூஏஏ- TVR கட்டுரை கவிதை காதல் சமூகம் சினிமா சினிமா செய்திகள் செய்திகள் சௌபாக்யக் கோலம் டீக்கடை டிப்ஸ் தமிழ் நகைச்சுவை நிகழ்வுகள் புரட்சி வானொலி பொது மனுஷ்யபுத்திரன் மருத்துவம் மொழியாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/11/blog-post_25.html", "date_download": "2018-04-19T23:14:44Z", "digest": "sha1:H2DTXHMCKM7ZZCCKXBAIQP4FUCSHV22J", "length": 13212, "nlines": 202, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "மொபைல் கிளிக்குகள்... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nவைக்கோல் போர் போட அடிபட்டரைக்கு பயன்படுத்த, சோளத்தட்டைகள் வீணாகாமல் இருக்க சேமித்து வைக்கும் முறை.\nநண்பகலில் ஒருத்தரை கூட காண இயலா எங்களூர், இதே நேரத்தில் சென்னையை நினைத்தால் \nவறண்டு கிடக்கும் பாசன ஏரி, இதே நிலைதான் விவசாயத்துக்கும்...\nகாளைக்கு செருப்பணிவிக்கும் வைபவம் ....\nஇதன் இலையை எலும்பு முறிவுக்கு வைத்து கட்டுவர்.\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at செவ்வாய், நவம்பர் 25, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, எங்க ஊர் காட்சிகள், arasan, Ariyalur, Sendurai, U N Kudikkadu\n28 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:35\n28 நவம்��ர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:17\nபடங்கள் அழகிய கிராமத்தை கண் முன் நிறுத்தின சில படங்கள் என் இணைய வேகம் குறைவாக இருப்பதால் லோட் ஆகவில்லை சில படங்கள் என் இணைய வேகம் குறைவாக இருப்பதால் லோட் ஆகவில்லை\n28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:40\nஅழகான படங்கள். அழகிய கிராமம்.\n28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:58\n நல்ல இருக்கு சகோ உங்க கிராமத்து சுற்றுலா\n28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:33\nவெறிச்சோடிய கிராமத்தின் சாலை ...\n12 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:41\n உங்களுடைய காட்சி ரசனை (VISUAL TASTE ) படங்களை ரசித்தேன்.\n// இதன் இலையை எலும்பு முறிவுக்கு வைத்து கட்டுவர். //\nஇலையின் பெயரை சொல்லி இருக்கலாம்.. பகிர்வுக்கு நன்றி.\n15 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nசில நொடி சிநேகம் - குறும்பட அனுபவமும், கன்னிகளும்....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூ���்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/159352?ref=archive-feed", "date_download": "2018-04-19T23:28:16Z", "digest": "sha1:DUETRLP3Q5WPYY7DZANZDGH2AEAUWBGY", "length": 7215, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "ஏழு வல்லரசுகள் ஈழத் தமிழரை அழித்தன: ஐ.நாவில் வைகோ ஆதங்கம் - archive-feed - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஏழு வல்லரசுகள் ஈழத் தமிழரை அழித்தன: ஐ.நாவில் வைகோ ஆதங்கம்\nபுலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஏழு அணு ஆயுத வல்லரசுகள் நடத்திய போது எதிர்த்து நின்ற வீர வரலாறு கொண்டவர் தலைவர் பிரபாகரன் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பிரபாகரன் இவையனைத்தையும் எதிர்த்து நின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஐ.நா மனித உரிமைப் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள அவரிடம் தற்போதைய கள நிலவரம் தொடர்பில் வி���விய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2008/03/", "date_download": "2018-04-19T23:20:53Z", "digest": "sha1:BMBQSHLXOPTCGK5YDX2KDE75Q37S6GUV", "length": 13467, "nlines": 169, "source_domain": "inru.wordpress.com", "title": "மார்ச் | 2008 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\n 2.0 | இன்று - Today on கிரந்தம் தவிர்\nமீனாட்சி சுந்தரம் on மூஞ்சில குத்து\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\npamaran on மூஞ்சில குத்து\nமூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today on தமிழின் முதல் மொபைல் நூல்\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nசத்யராஜ்குமார் 3:34 pm on March 28, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபோன சகாப்தத்து அறிவியல் கதைகளில் படித்ததில் சுமார் 25 சதமாவது இப்போது சகஜமாகி விட்டது. மனிதர்களை விட இயந்திரங்களுடன் அதிகம் பேசுகிறோம்.\n ” எனக் கட்டளை இட்டால் புரிந்து கொண்டு டயல் செய்ய ஆரம்பிக்கிறது கைத்தொலைபேசி.\n” ஊருக்குப் போன ஒய்ப் திரும்ப வந்துட்டாங்களா ஸார் ” என்று காசாளரிடம் குசலம் விசாரித்து விட்டு, பணம் எடுத்து வந்தது இறந்த காலம். வங்கிக் கிளையின் வாசலை இது வரை மிதித்ததில்லை. கணக்கு திறப்பதிலிருந்து பணப் ப���ிமாற்றம் வரை எல்லாமே இணையம் பார்த்துக் கொள்கிறது.\nமின்னஞ்சலில் விஷயம் பரிமாற நேர்ந்தாலும் admin@somecompany.com -உடன் கூட்டல் கழித்தல் இன்றி விஷயத்தைப் பேசி முடிக்கிறோம்.\nசாதகங்கள் உண்டு. கடவுளும், குழந்தையும், இயந்திரங்களும் குணத்தால் ஒன்று. Ego Clash எப்போதும் இல்லை. நல்ல இயந்திரங்கள் பல இருக்கும்போது வில்லன் இயந்திரங்களும் இல்லாமலா போகும்.\nஇப்போதைக்கு எனக்குத தெரிந்த மிகப் பெரிய இயந்திர வில்லன்/வில்லி ஒவ்வொரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொலைபேசி சேவை மய்யத்திலும் தவறாமல் காத்திருக்கிறான்/ள். செல்போன் நிமிஷங்களை விழுங்கி ஏப்பம் விடுகிறது. சில விஷயங்களை அதனிடம் விளக்கிக் கொண்டிருக்க முடியாது. ” இல்லை, நிஜமாகவே ஒரு மனித ஜன்மத்திடம்தான் பேசியாக வேண்டும். ” என்று சொன்னாலும் அவ்வளவு சுலபத்தில் கிடைத்த கனெக்ஷனை அதுகள் விடுவதில்லை. எதாவது எண்ணை சொல்லவோ, பொத்தானில் அழுத்தவோ கேட்டு துன்புறுத்துகின்றன.\nவருடங்கள் விரைந்து கொண்டே இருக்கின்றன. முன்பெல்லாம் அறிவியல் புதினங்கள் படித்தால் சுவாரஸ்யமாக இருக்கும். இப்போது பயமாயிருக்கிறது.\nbeemboy\t3:59 பிப on மார்ச் 28, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nILA\t5:41 பிப on மார்ச் 28, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்த ஜடங்கள் 10 நிமிஷத்தை எடுத்துக்குது.\n“கடுப்பாக இருக்கும் சில நிமிடங்கள்”\nk.b.janarthanan\t1:24 பிப on மார்ச் 31, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nREKHA RAGHAVAN\t1:28 பிப on மார்ச் 31, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:45 முப on ஏப்ரல் 1, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇதில் எழுத நினைத்து விட்டுப் போனது நிறைய இருக்கு. கொஞ்சம் கடுப்பான விஷயம்தான். (உங்கள் ஆஸ்பத்திரி அனுபவம் சுவாரஸ்யம்)\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 7:22 pm on March 5, 2008\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: இரங்கல், ஸ்டெல்லா ப்ரூஸ், Stella Bruce\nமறுபடியும் வருந்த வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன்.\nப்ரம்மச்சாரிகளின் சொர்க்கம் திருவல்லிக்கேணியை சுற்றி வரும் அந்தத் தொடரை எண்பதுகளின் துவக்கத்தில் படித்ததை மறக்க முடியாது. கதை எழுதத் தூண்டிய காரணிகளைப் பட்டியலிட்டால் அதில் அந்தக் கதையும் அடங்கும்.\nஎழுத்து மோகம் ஒருவரை எந்த அளவுக்கு ஆட்டி வைக்கும் என்பது எனக்கு அனுபவத்தில் தெரியும். ���ழுத்தையும் வாழ்க்கையையும் ஒரே சேர ஜெயிப்பதே இங்கு பெரிய சவால். கதைகளை அச்சில் பார்க்கப் பார்க்க எழுத்தை தியாகம் செய்ய அத்தனை சுலபத்தில் மனம் ஒப்புக் கொள்ளாது. ஆனால் தமிழில் எழுத்தை நம்பி வாழ்வை ஒப்படைக்கும் தைரியம் தற்கொலைக்கு சமானம்தான்.\nசொன்னால் யாரும் கேட்கப் போவதில்லை என்று செய்தும் காட்டினாரா ஸ்டெல்லா ப்ரூஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-04-19T23:18:39Z", "digest": "sha1:SRF5A7R2YGWMZYBXOU2JJFAXCWWSNQ3U", "length": 62250, "nlines": 299, "source_domain": "inru.wordpress.com", "title": "வாழ்க்கை | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\n 2.0 | இன்று - Today on கிரந்தம் தவிர்\nமீனாட்சி சுந்தரம் on மூஞ்சில குத்து\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\npamaran on மூஞ்சில குத்து\nமூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today on தமிழின் முதல் மொபைல் நூல்\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nசத்யராஜ்குமார் 6:57 pm on January 17, 2015\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nலைப்ரரியில் ஒரு சிறுவர் நிகழ்ச்சிக்காக மகளைக் கூட்டிச் சென்றிருந்தேன். அவள் பள்ளித் தோழியும் வந்திருந்தாள். இருவரும் பேசி விளையாட வசதியாய்த் தோழியின் அம்மா என்னருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.\n“உன் பெண்ணின் நீல நயனங்கள் மிக அழகு.” என்று சொன்னேன்.\n“ரொம்ப நன்றி. எங்கள் குடும்பத்திலோ, கணவனின் குடும்பத்திலோ யாருக்கும் இப்படி நீலக் கண்கள் இல்லை. அதனாலேயே எனக்கும் அவளுடைய நீலக்கண்கள் ரொம்பப் பிடிக்கும்.”\n“ஓ, இறைவனின் அதிசயம்தான். உன் தலைமுறைச் சங்கிலியில் எங்காவது யாருக்காவது நீலக் கண்கள் இல்லாமலிருந்திருக்காது.” என்றேன்.\nஅவள் மறுத்தாள். “இல்லை, கருமுட்டையை தானமாகப் பெற்று இவளைப் பெற்றேன்.” உதட்டில் பளிச்சென்று புன்னகை நிறைந்திருந்தது.\nஅவள் பூர்வீகம் என்ன என்றெல்லாம் நான் கேட்கவில்லை. இதையெல்லாம் ஒரு சிறுகதையாக எழுதும் எண்ணமும் எனக்கு இல்லை.\nசித்ரன் ரகுநாத்\t11:27 பிப on ஜனவரி 17, 2015\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 9:21 am on September 9, 2012\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமுந்தா நாள் நண்பர் வீட்டில் ஒன்று கூடல். ஜூன் முதல் அக்டோபர் வரை இந்த மாதிரி இடங்களில் நிச்சயம் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அம்மா-அப்பாக்களைப் பார்க்கலாம். அன்றும் மூன்று தந்தைமார்களைப் பார்த்தேன்.\n“மூணு மாசம் இருக்கச் சொல்றாங்க. என்னால பத்து நாள் கூட இருக்க முடியுமா தெரியலை.”\nடீக்கடை இல்லை. பெட்டிக்கடை இல்லை. தானாக எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. நிறைய மனிதர்களை கண்ணில் காண முடியவில்லை. அருகிலேயே தெரிந்தவர் வீடு இருந்தாலும் சட்டென்று அங்கே சென்று கதவைத் தட்டி பேசி விட்டு வர முடிவதில்லை. முன் கூட்டியே செல்லில் பேசி, சந்திப்பைத் திட்டமிட்டு… எல்லாம் ரொம்ப செயற்கை. இப்படியே குற்றச்சாட்டுகள் நீள்கின்றன. தாங்கள் முள் மேல் இருப்பது போல ஒரு வித பதட்டத்துடனே பேசுகிறார்கள். இது வாழ்நாளில் தங்களுக்குக் கிடைத்து விட்ட மிகப் பெரிய தண்டனை போல் கருதுகிறார்கள்.\nஅமெரிக்கா வந்து விட்டு இங்கே இந்தியாவைக் காண முயலும் லாஜிக் புரியவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இது வேறு உலகம். இந்த உலகத்தின் தன்னியல்புகளை புரிந்து கொள்ள முயன்றால் அதற்கு மூன்று மாதமில்லை, ஆறு மாதம் கூட போதாது என்பது புரியும்.\nவெகு சிலரே அந்தக் கலையில் தேர்ந்துள்ளார்கள். இங்கே வந்ததும் தங்களை முற்றிலுமாக மாற்றிக் கொள்கிறார்கள். காலை பத்து மணிக்கு மேல் மகனும் – மருமகளுமோ, மருமகனும்-மகளுமோ அலுவலகம் சென்று விட்டதும் கிடைக்கும் தொந்தரவுகளற்ற தனிமையையும், அமைதியையும் ரசிக்கிறார்கள். இண்ட்டர்னெட்டில் தினமலரோ, ஹிந்துவோ வாசிக்கக் கற்றுக் கொண்டு படித்து மகிழ்கிறார்கள். அருகாமை நூலகத்தைக் கண்டு பிடித்து பொழுதைக் கழிக்க தெரிந்து கொள்கிறார்கள்.\nஇந்தப��� புதிய உலகை ரசிக்க ஆரம்பிக்கும் இவர்களுக்கு ஆறு மாதங்கள் ஆறு நொடிகள் போல கடக்கின்றன.\nதங்களுக்கான அன்றாட வாழ்க்கை சொந்த ஊரில் இருக்கவே இருக்கிறது என்பதை ஒரு பெரும் கூட்டத்தின் விதிவிலக்குகளாக இருக்கும் இவர்கள் புரிந்து கொண்டிருப்பதே இதன் சூட்சுமம்.\nREKHA RAGHAVAN\t10:17 முப on செப்ரெம்பர் 9, 2012\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉண்மைதான்.வாழ்க்கையை அதன் போக்கில் ரசிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு சுவர்களுக்குள்ளும் சொர்கமுண்டு கடைசி பாரா எனக்கு அழகாக பொருந்துகிறது.\nகவிதா\t11:37 முப on செப்ரெம்பர் 9, 2012\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅமெரிக்கா வந்து விட்டு இங்கே இந்தியாவைக் காண முயலும் லாஜிக் புரியவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள்//\nஇந்தியாவில் பலவருடம் இருந்துவிட்டு, அமெரிக்கா வந்துவிட்டதற்காக ஒரிரு நாட்களில்/மாதங்களில் மாற்றிக்கொள்ள சொல்லுவதும், மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும் எந்த விதத்தில் நியாயம்.\nஅவர்கள் இந்தியாவைக் காண முயலவில்லை. இந்தியாவுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள் அவ்வளவே. \nசித்ரன் ரகுநாத்\t1:27 பிப on செப்ரெம்பர் 9, 2012\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//மருமகளுமோ, மருமகனும்-மகளுமோ அலுவலகம் சென்று விட்டதும் கிடைக்கும் தொந்தரவுகளற்ற தனிமையையும், அமைதியையும் //\nசில பெற்றோர்களுக்கு மகனோ, மகளோ, மருமகளோ யாருடனாவது இருப்பது ஆறுதலாக இருக்கலாம். தனிமை, அமைதி இவற்றைவிட இனிமையான தொந்தரவுகள் பிடித்து இருக்கலாம். இண்டெர்நெட்டில் தினமலரும், ஹிந்துவும் படிப்பது ஒரு வகை காம்ப்ரமைஸ்தானே மேலும் இந்தியாவின் ஏதாவது டவுனிலிருந்தோ, கிராமத்திலிருந்தோ வந்த பெற்றோர்கள் எனில் அருகாமை லைப்ரரிக்குத் தனியாக செல்ல பயமோ கூச்சமோ தடுக்கலாம்.\nநீங்கள் சொன்னமாதிரி விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் எல்லோரிடமும் “சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி” தன்னை மாற்றிக்கொள்ளும் திறனோ, விருப்பமோ இருக்குமா என்பது சந்தேகமே. என்ன சொல்லுகிறீர்கள்\nkrish\t6:16 முப on செப்ரெம்பர் 10, 2012\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t7:38 பிப on செப்ரெம்பர் 11, 2012\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nரேகா ராகவன், கவிதா, சித்ரன், க்ரிஷ், உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nஒப்பிடுவதோடு நில்லாமல் அவை இல்லாததால் இங்கே தங்களுக்கு எந்த மகிழ்ச்சியுமில்லை என ஒட்ட மறுக்கிறார்கள்.\n//ஆனால் எல்லோரிடமும் “சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி” தன்னை மாற்றிக்கொள்ளும் திறனோ, விருப்பமோ இருக்குமா என்பது சந்தேகமே. என்ன சொல்லுகிறீர்கள்\n//மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும் எந்த விதத்தில் நியாயம்.//\nஎனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை. மாறுவதும் மாறாததும் தனி நபர்கள் சம்பந்தப்பட்டதே. ஆனால் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதும், அதனுடன் தன்னைப் பொருத்திக் கொள்வதுமே வாழ்க்கைத் தத்துவம் என நமக்கு மட்டுமல்ல, பூச்சி பொட்டு என எல்லாவற்றுக்குமே இயற்கை விதித்திருக்கிறது. ஒரு சாரார் புலம்பி வருந்தி துயருறுவதையும், மறு சாரார் மகிழ்ச்சியுடன் புது சூழலை அனுபவிப்பதையும் ஒருங்கே கவனித்ததால் பதிவு செய்தேன்.\nசத்யராஜ்குமார் 7:50 pm on August 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: இலவசக் கொத்தனார், டைனோபாய், பாஸ்டன் பாலா, பெனாத்தல் சுரேஷ், வெட்டிப்பயல், ஸ்ரீதர் நாராயணன், ILA, KRS\nஅந்த வெள்ளைக்காரப் பெண்ணுக்கு பதினாறு வயதிருக்கலாம். நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅப்போது நான் அட்லாண்ட்டிக் சிட்டியில் சீசர்ஸ் என்னும் சூதாட்ட விடுதியின் பின் வாசலில் நின்றிருந்தேன். சற்றே இருட்ட ஆரம்பித்திருந்தது. கூப்பிடு தூரத்தில் கடல். கடற்கரையை ஒட்டி மரப்பலகைகளால் ஆன அகலமான பிளாட்பாரம். இருமருங்கிலும் கடைகள். இதற்கு போர்டு வாக் என்று பெயர். திருவிழா போல ஜனங்கள் எதிரும் புதிருமாய் நடந்து கொண்டிருந்தார்கள். அரை குறை ஆடை யுவதிகளுக்கும் பஞ்சமில்லை. போதையினாலோ, கொண்டாட்ட மனநிலையினாலோ தள்ளாடிக் கொண்டும், கூக்குரலிட்டுக் கொண்டும் சாரை சாரையாய் கடந்து செல்லும் ஜனங்கள். ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்துக் கொள்பவர்களின் ப்ளாஷ் மின்னல்கள்.\nஅவளுக்கு நான் பதில் சொல்ல முயன்ற கணத்தில் என் செல்போன் ஒலித்தது.\n“சத்யா, நான் இளா பேசறங்க. நாங்க சீஸர்ஸுக்கு பின்னால வந்துட்டோம். நீங்க எங்க இருக்கிங்க\nதுபாயிலிருந்து பணி நிமித்தமாய் அமெரிக்கா வந்திருக்கும் பெனாத்தல் என்னும் ப்ளாகரையும், ராம்சுரேஷ் என்ற எழுத்தாளரையும் ஒரு சேர சந்திப்பதற்காகத்தான் அங்கே காத்திருந்தேன். இதோ வந்து விட்டார்கள்.\nஅந்தப் பெண்ணிடம், “ஜஸ்ட் எ மினிட் ப்ளீஸ்… ” என்று சொல்லி விட���டு, “நானும் அங்கதாங்க நிக்கறேன்.” என்று சொல்லிக் கொண்டே கண்களால் ஜனத்திரளை அறுத்த படி மெல்ல நடந்து சென்றேன்.\nசற்று தொலைவில் இலவசக் கொத்தனார், கேயாரெஸ், வெட்டிப்பயல் பாலாஜி, ஸ்’ரீதர் நாராயணன் மற்றும் டைனோபாய் (என அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர்) புடை சூழ சுரேஷ். நெடு நெடுவென உயரமாய் தெரிந்தார். முகத்தில் தாராளமாய் ஒட்டிக் கொண்டிருக்கும் சிரிப்பு. அமெரிக்க வாழ் இந்தியர்களை விட வெள்ளை வெளேர் நிறம்.\nஅந்த அசைவ நகரத்தில் வந்ததும் வராததுமாய் பியர்ஸ் மால் எனப்படும் சைவ ஸ்தலத்துக்கு அவர்களை கூட்டிச் செல்ல நேர்ந்ததை எண்ணி லேசாக நெஞ்சம் விம்மினாலும் அங்கே நடந்த ஒலி ஒளி தண்ணீர் நடனத்தை அந்த இளைஞர் கூட்டம் ரசிக்கவே செய்ததால் ஒரு சொட்டு திருப்தி.\n‘வாட்டர் ஷோ எங்கே எங்கே’ என போனில் விசாரித்துக் கொண்டே இருந்த பாஸ்டன் பாலாஜி சினிமா போலிஸ் போல எல்லாம் முடிந்த பின் வந்து சேர்ந்தார்.\nஅதன் பின் பேசிக் கொண்டே அரை மணி நேரம் போர்டு வாக். சில மணி நேரம் பிட்சா கடை பெஞ்ச்சு. வாய் ஓயாமல் பேச்சு. பற்களும் தாடையும் சுளுக்கிக் கொள்ளுமளவு சிரிப்பு.\nபெரும்பாலும் எழுத்தும், எழுத்தாளர்களும் சார்ந்த அரட்டை. இணைய எழுத்தாளர்கள், இணையா எழுத்தாளர்கள் பற்றி கிண்டல். சமகால எழுத்தாளர்கள், அகால எழுத்தாளர்கள் குறித்த அலசல். மணி இரவு பனிரெண்டு ஆகி விட்டிருக்க, கேசினோ சிட்டிக்கு வந்து விட்டு சூதாட்ட விடுதிக்கு வெளியே அலைவது என் பெயருக்கு முன்னாலுள்ள அடைமொழி போலுள்ளது என்று வெட்டி பாலாஜி விசனப் பட, பெனாத்தல் சுரேஷை அழைத்துக் கொண்டு கேசினோவுக்குள் செல்ல முடிவானது.\nஅத்தோடு சந்திப்பை முடித்துக் கொண்டு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்ட நான், மீண்டும் சீஸர்ஸ் பின் வாசலை நெருங்கிய போதுதான் முதலில் என்னிடம் அங்கே பேசிக் கொண்டிருந்த வெள்ளைக்காரப் பெண்ணைப் பற்றிய ஞாபகம் சுருக்கென்று மூளையைக் குத்தியது.\nஅவள் இத்தாலியா, அமெரிக்காவா, ப்ரெஞ்ச் வம்சாவளியா என தீர்மானமாய் சொல்ல இயலவில்லை. ஆனால் கவலையின் ரேகைகள் அழுத்தமாய் அவள் முகத்தில் பதிந்திருந்தது. இன்னமும் ப்ளஸ் டூ தாண்டாதவள் என்பதை கண்களைக் கவ்வியிருந்த வெகுளித்தனம் மூலம் அறிய முடிந்தது.\nலேசாய் தளும்பியிருந்த விழிகளோடு, “உன்னோட போனை நான் உபயோகிக்கலாமா\nஎன் நெற்ற��யில் அரும்பிய கேள்விக்குறிகளை உணர்ந்து மேலும் சொன்னாள். “கூட்டத்தில் என்னோட குடும்பத்தை விட்டு பிரிஞ்சிட்டேன். அம்மா, அப்பாவுக்கு போன் பண்ணனும்.”\nஎனக்கு உதவ விருப்பமாகவே இருந்தது. நேர்மையான பெண்ணாகத்தான் தெரிந்தாள். ஆனாலும் தயக்கம். செல்போனை இரவல் கொடுத்து தீவிரவாதியாக மாட்டிக் கொண்ட அப்பாவி ஆஸ்திரேலிய இந்தியர் நினைவுக்கு வந்து பயமுறுத்தினார்.\nஏன் பல வருஷங்களுக்கு முன்னால் எனக்கே இப்படிப்பட்ட நிலைமை வந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு வந்த புதுசு. ஒரு நேர்முகத் தேர்வுக்கு என்னை காரில் அழைத்துச் சென்றவர், முடிந்த பிறகு கூப்பிடச் சொல்லி செல்போனை இரவல் தந்து விட்டுப் போய் விட்டார். இண்ட்டர்வியூ முடிந்த பின் பார்த்தால் சார்ஜ் காலாவதியாகி உயிரிழந்து கிடந்தது. போவோர் வருவோரிடமெல்லாம் இரவல் கேட்டுப் பார்த்தேன். எல்லோரும் முகத்துக்கு நேராக, “ஸாரி, தர முடியாது. ” என சிரித்துக் கொண்டே சொல்லி விட்டுப் போனார்கள்.\nநேர்முகத் தேர்வளித்த கம்பெனியின் ரிசப்ஷனுக்கே திரும்பிச் சென்று, ஒரு போன் பண்ணிக்கலாமா எனக் கேட்க, சுவரில் மாட்டியிருந்த பொதுத் தொலைபேசியைக் காட்டி, “அதைப் பயன்படுத்து.” என்று நிர்தாட்சண்யமாய் சொன்னார்கள்.\nகுவார்ட்டர் எனப்படும் 25 சென்ட் சில்லறைக் காசைப் போட்டால்தான் அது வேலை செய்யும். நல்ல வேளையாய் என்னிடம் இருபது டாலர் இருந்தது. இந்தியாவிலிருந்து கொண்டு வந்த சொற்ப சொத்தில் மிச்சம் இருந்தது அது மட்டும்தான். எனக்கு அடுத்து இண்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ண காத்திருந்த தெலுங்கு பெண்ணிடம் தயங்கித் தயங்கி, “போன் பண்ணனும். குவார்ட்டர்ஸ் இருக்கா” என்று கேட்டுக் கொண்டே இருபது டாலரை நீட்டினேன்.\nஇருபது டாலரை வாங்கிக் கொள்ள மறுத்தாள். ஆனால், இண்ட்டர்வியூவில் என்னவெல்லாம் கேட்டார்கள் என்று என்னை அவள் பத்து நிமிஷம் பர்சனல் இண்ட்டர்வியூ செய்து தெரிந்து கொண்டு விட்டு, அதன்பின் பர்சில் துழாவி நாலைந்து குவார்ட்டர் நாணயங்களை எடுத்துக் கொடுத்தாள்.\nபுதிய தேசத்தில், முகமறியா நபர்களுக்கு மத்தியில் நடுக்கடலில் தத்தளித்தது போன்ற உணர்வு. அதே போலத்தான் இப்போது அந்தச் சிறிய பெண்ணுக்கு இருந்திருக்கும். இந்த இடம் பார்ப்பதற்கு கோலாகலமாய் இருந்தாலும் மிக மிக அபாயகரமான இடமும் கூட. புகையும், சாராயமும், மதுவும், மாதருமாய் குழந்தைகளுக்கு லாயக்கில்லாத தலம்.\nஇப்படிப்பட்ட இடத்தில் குழந்தையுமல்லாத, குமரியுமல்லாத ஒரு அழகான பெண் திசை மாறி தனியே அகப்பட்டுக் கொண்டு – அங்கே கடந்து செல்லும் நூற்றுக் கணக்கான ஜனங்களில் ஏனோ என் மேல் நம்பிக்கை கொண்டு உதவி கேட்டிருக்கிறாள்.\nபோன் தர தயக்கமாயிருந்தால் இரண்டு டாலர் கொடுத்து பொதுத் தொலைபேசியில் பேசுமாறு சொல்லி விட்டு வந்திருக்கலாம் என்று இப்போது யோசனை தோன்றி மனசு படபடவென்று அடித்துக் கொள்கிறது.\nநான் பாட்டுக்கு ஜஸ்ட் ஏ மினிட் என்று விட்டேற்றியாய் சொல்லி விட்டுப் போயே போய் விட்டேன்.\nஅவள் நின்றிருந்த இடம் இப்போது வெறுமையாய் இருந்தது.\nபெனாத்தல் சுரேஷையும் மற்ற நண்பர்களையும் சந்தித்த சந்தோஷத்தை விடவும், அந்த வெகுளிப் பெண்ணுக்கு உதவ மறுத்த குற்ற உணர்ச்சியே மேலோங்கியிருக்க கனத்த மனத்துடன் அட்லாண்ட்டிக் சிட்டியிலிருந்து திரும்பி வந்தேன்.\nவெடிகுண்டுகளால் மனிதர்களை அழிக்கும் தீவிரவாதம் இது போன்ற தருணங்களில் இயல்பாகத் துளிர் விடும் மனிதாபிமானத்தையும் சேர்த்து அழித்து வந்திருப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.\nசத்யராஜ்குமார், ஸ்ரீதர் நாராயணன், காஞ்சி ரகுராம், and 12 others are discussing.\tToggle Comments\nவினோ\t8:02 பிப on ஓகஸ்ட் 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநல்ல ஒரு சிறுகதை படித்த திருப்தி\nசத்யராஜ்குமார்\t3:14 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nsureshkannan\t8:17 பிப on ஓகஸ்ட் 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநல்ல கட்டுரை. இதை நல்லதொரு சிறுகதையாக மாற்றியிருக்கலாம் என்று ஏனோ தோன்றியது. 🙂\nசத்யராஜ்குமார்\t3:17 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசுரேஷ் கண்ணன், சிறுகதை ஆகியிருக்க வேண்டிய விஷயம்தான். அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக ஒரு கதையைப் போன்ற வர்ணனைகளுடன் இக்கட்டுரையை எழுதினேன். எழுதி முடித்ததும் சுஜாதாவின் பொய் சிறுகதையும் நினைவுக்கு வந்தது.\nVijayashankar\t9:39 பிப on ஓகஸ்ட் 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநீங்கள் செய்தது தான் சரி. I missed my parents என சொல்லும் ஆட்களை அங்கும், லாஸ் வேகசிலும், பார்த்துள்ளேன். அவர்கள் எல்லாம் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். அடிக்ட்ஸ்.\nVijayashankar\t9:50 பிப on ஓகஸ்ட் 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசரி அந்த கவர்டர்கள் கிடைத்த இன்டர்வியுவில் வெற்றி பெற்றீர்களா அந்த பெண் தட்டி சென்றாரா அந்த பெண் தட்டி சென்றாரா\nசத்யராஜ்குமார்\t3:19 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n/வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். அடிக்ட்ஸ்./\nஇந்தப் பெண் அப்படித் தோன்றவில்லை.\n/அந்த பெண் தட்டி சென்றாரா\nட்விட்டரில் சொன்னது போல் முடிவு தெரியும் முன் இன்னொரு பக்கம் வேலை கிடைத்துப் போய் விட்டேன்.\nஸ்ரீதர் நாராயணன்\t9:39 பிப on ஓகஸ்ட் 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஓ… செல்ஃபோன் விஷயத்தில் இவ்வளவு சங்கதிகள் இருக்கிறதா\nநீரூற்று நடனம் மிகவும் அருமையாக இருந்தது. நன்றி\nசத்யராஜ்குமார்\t3:20 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉங்கள் கேள்வியைப் பார்த்தால் நீங்கள் செல்போன் வள்ளல் போலத் தெரிகிறதே\nஸ்ரீதர் நாராயணன்\t2:27 பிப on ஓகஸ்ட் 4, 2010\tநிரந்தர பந்தம்\nஇதுவரை இம்மாதிரி அனுபவம் ஏற்பட்டதில்லை. இனி இப்படி யாரேனும் எதிர்பட்டால் சிந்தித்து செயல்படவேண்டும் போல. இந்த அனுபவத்தின் பாதிப்பிலோ என்னவோ உங்கள் நண்பர் மீனாட்சி சுந்தரம் ஒரு துறவி கதை எழுதியிருந்தார் பார்த்தீர்களா\nகார்த்திக்\t11:27 பிப on ஓகஸ்ட் 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n// குற்ற உணர்ச்சியே மேலோங்கியிருக்க கனத்த மனத்துடன் அட்லாண்ட்டிக் சிட்டியிலிருந்து திரும்பி வந்தேன் //\nயாராவது உதவி கேட்டு வந்து உதவாமல் சென்றுவிட்டால், நிச்சயம் குற்ற உணர்ச்சி நம்மைத் தொடரும். ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு உதவலாமல்லவா (நாம் எந்த வகையிலும் பாதிக்கப் படாமல்).\nசத்யராஜ்குமார்\t3:24 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகண்டிப்பாக உதவத்தான் வேண்டும். இந்த சம்பவத்தின் போது ஏனோ வேறு யாரேனும் பார்த்துக் கொள்வார்கள் என்ற அலட்சிய மனப்பான்மை தோன்றி விட்டது.\nஎன். சொக்கன்\t12:09 முப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅருமையாக எழுதியிருக்கிறீர்கள் சத்யராஜ்குமார். பாராட்டுகள்.\nஇங்கே பெங்களூரில் ‘ஊருக்குத் திரும்பிப் போகச் சில்லறை இல்லை. உதவி செய்ங்க’ என்று நல்ல ஆங்கிலத்தில் கெஞ்சும் முதியவர்களைப் பார்க்கலாம். ஒருமுறை ஐம்பது ரூபாய் கொடுத்து ஏமாந்திருக்கிறேன். அப்புறம் அப்படி யார் தென்பட்டாலும் அவர்கள் வாயைத் திறப்பதற்குள் மறுத்துவிடுகிறேன்.\nஆனாலும் சங்கடமாகதான் இருக்கிறது. நிஜமாகவே வீட்டுக்குத் திரும்பிச் செல்லமுடியாமல் சிரமப்படும் ஒருவருக்கு உதவி செய்யாமல் விட்டிருப்போமோ என்று.\nசத்யராஜ்குமார்\t3:27 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி சொக்கன். பெரியவர்கள் குறித்த உங்கள் வருத்தம் நியாயமே. அவள் பணம் கேட்டிருந்தால் கொடுத்திருக்க மாட்டேன். அதற்காக வருந்தியிருக்கவும் மாட்டேன்.\nகீதப்ப்ரியன்|geethappriyan\t12:17 முப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅருமையாக எழுதியுள்ளீங்கள் சத்யராஜ்குமார்.சம்பவம் நன்றாக இருக்கு\nகீதப்ப்ரியன்|geethappriyan\t12:23 முப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபினாத்தலார் நல்ல கலகலப்பான மனிதர்\nகீதப்ப்ரியன்|geethappriyan\t12:30 முப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇங்கே அமீரகத்தில் வயதான பலர் ஹார்ட்பேஷண்ட் என்று நிறுத்தி உதவி கேட்கின்றனர்,\nபலர் குடும்பத்துடன் நல்ல காரில் வந்து நம்மை வழிகேட்பதுபோல நிறுத்தி பெட்ரோல் காலியாகிவிட்டது,ஓமான் போகனும்,கைக்குழந்தையை பார்,உதவு என்கின்றனர்.\nபலர் அலுவலகத்துக்குள்ளேயே வந்து மெடிகல் அட்டையை காட்டி உதவசொல்கின்றனர்.ப்ல அரபி வீட்டு பிள்ளைகள் போர்ஷே காரை பார்க் செய்ய பார்கிங் மெஷினுக்கு சில்லரை போட கடந்து போகும் நம்மிடம் திர்காம் ஸ்டைலாய் கேட்பார்கள்.அல்லது சிகரெட் கேட்பார்கள்,அதுவும் இல்லையா,பார்கில் உட்கார்ந்து இருக்கும் உங்களிடம் என் போனில் பேட்டரில் இல்லை,உன் போன் கொடு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால்,என் ஃப்ரெண்ட் பேசுவான் என்பார்கள்.\nஇதுபோல ஏன் அடிக்கடி நடக்கவேண்டும்,அதுவும் எங்கள் நண்பர்கள் எல்லோருமே அதே வசனத்தை அச்சு பிசகாமல் இப்படித்தானே கேட்டான்என உச்சரிபோம்,ஏமாந்துவிட்டோமே என வெட்கமாயிருக்கும்என உச்சரிபோம்,ஏமாந்துவிட்டோமே என வெட்கமாயிருக்கும்\nசத்யராஜ்குமார்\t3:28 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி கீதப்ப்ரியன். >நேர்மையானவர்களுக்கும் திண்டாட்டமே\nசித்ரன்\t12:34 முப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஏதோ பதிவர் சந்திப்புப் பற்றிய பதிவோ என்று எண்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன். ஃபோட்டோவும் அப்படித்தான் சொன்னது. ஆனால் முடிவு மனசை நெருடவைத்துவிட்டது. (நல்ல சிறுகதையாக எழுதியிருக்கலாம்.)\n@சொக்கன்: இந்த மாதிரி ‘ஊருக்குத் திரும்பிப் போகச் சில்லறை இல்லை. உதவி செய்ங்க’ கேஸை கிட்டத்தட்ட அனைவருமே பார்த்திருப்பார்கள். ஒரு தடவை சென்னைக் கடற்கரையில் ஒரு குடும்பம் (அப்ப���, அம்மா, ஒரு வளர்ந்த பையன்) இதைச் செய்துகொண்டிருந்தது. ஒருத்தர்கூட (நான் உட்பட) உதவவில்லை. பீச்சில் கால் நனைத்துக்கொண்டிருக்கும் எல்லோரிடமும் சளைக்காமல் உதவிகேட்டு, அவர்களின் சின்ன முகம் திருப்பலில் உதவி மறுக்கப்பட்டு அவர்கள் மெல்ல நடந்துபோவதை கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். உதவாததற்கு ஏமாந்துவிடக்கூடாது என்கிற ஒரு ஜாக்கிரதை உணர்வுதான் காரணம்.\nபத்மா அர்விந்த்\t5:32 முப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசித்ரன், நாம் ஏமாறமல் இருப்பதற்கான ஜாக்கிரைதை உணர்வு அவசியமே, ஆனாலும் அதீத துன்பத்தில் இருப்பதாக சொல்லும் (உண்மையிலேயே அப்படியான துன்பத்தில் இருந்தால்) ஒருவருக்கு உதவாமல் வந்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வை விட இழக்கும் ஓரு சில ரூபாய் பெரிதல்லவே. பெரும்பாலான சமயம் நான் என் நோக்கம் பிழையில்லை, அவர்கள் என்னை ஏமாற்றினால் அந்த தவறான நோக்கம் அவர்களதுதானே, என்றே எண்ணி, நான் ஏமாளியாக என்னை நினைப்பதில்லை\nசத்யராஜ்குமார்\t3:31 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசித்ரன், பத்மா அர்விந்த் சொல்வதை முற்றிலும் ஆமோதிக்கிறேன். அளிப்பதாக முடிவு செய்தால் ஆராயக் கூடாது.\nசெந்தில்\t3:53 முப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇது ஒரு நல்ல கட்டுரை (கதை என்று எடுத்து கொள்ள மனம் மறுக்கிறது). இது போன்ற தயக்க தருணங்கள் இப்பொழுது நிறைய நடக்கிறது. பெங்களூரில் வாழும் நான் யாருக்கும் பைக்கில் லிப்ட் தருவதில்லை. காரணம் வழிப்பறி பற்றிய பயம். தீவிரவாதம் மட்டும் இந்த தயக்கத்திற்கு காரணம் இல்லை. இது போன்ற திருட்டு பயன்களும் இருக்க தான் செய்கின்றன. முன்னேறிய கலிகாலம்.\nசத்யராஜ்குமார்\t3:36 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி செந்தில். >கதை என்று எடுத்துக் கொள்ள மனம் மறுக்கிறது< இது கதை இல்லை.\nபத்மா அர்விந்த்\t5:25 முப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅடுத்தமுறை இப்படி யாரேனும் கேட்டால், தயவு செய்து ஒரு காவல் அதிகாரி அல்லது செக்யூரிட்டியிடம் சொல்லுங்கள். சரியான காரணமோ அல்லது தவறான நோகில்லானாதோ அவர்கள் உதவிக்கொள்ளூவார்கள்.\nவிஜயஷங்கர், மனிதர்கள் எல்லோருமே கெட்டவர்கள் இல்லை. அந்த பெண் உண்மையிலேயே தம் அப்பா அம்மாவை தேடி இருக்க கூடும், அவளுடைய செல்போனில் சார்ஜ் தீர்ந்து போயிருக்�� கூடும். 16 வயதென்பதால் நான் போனில் கூப்பிடுகிறேன் என்று சொல்லி தனியாக நடந்திருக்க கூடும். 16 வயதுக்குழந்தைகள் தங்களை adult ஆக நினைத்துக்கொள்ளூம் பெரிய குழந்தைகள்\nசத்யராஜ்குமார்\t3:38 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஏனோ அந்த சமயம் எனக்கு புத்தி சரியாய் வேலை செய்யவில்லை. இதெல்லாம் வேண்டாம், விலகிப் போ என்ற உள்ளுணர்வின் கட்டளைக்கு இளா-வின் தொலைபேசி அழைப்பு சாதகமாகிப் போய் விட்டது.\nREKHA RAGHAVAN\t6:07 முப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n“ஜஸ்ட் எ மினிட்”-டை ஜஸ்ட் லைக் தட் படித்துவிட்டு போக முடியவில்லை. லேசாய் தளும்பியிருந்த விழிகளோடு இருந்த அந்த பெண் குழந்தைக்கு நிஜமாகவே உதவி தேவைப்பட்டிருக்குமோ நிகழ்வை நீங்கள் விவரிக்க விவரிக்க நெஞ்சுக்குள் ஒருவித சோகம் வந்து அடைத்தது.அவளுக்கு எந்த துன்பமும் நேர்ந்திருக்காது என்று நம்புவோம்\nசத்யராஜ்குமார்\t3:39 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅப்படியே நானும் நம்புகிறேன். இங்கே பொதுவாக காவல் துறை பொறுப்புடன் செயல்படுவார்கள்.\nபத்மநாபன்\t6:57 முப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅவசர உலகத்தில் நம்பிக்கையின்மை கூடி வருவது உண்மை. அந்த ஒரு நிமிடத்தில் எதுவும் நடக்கலாம் . குற்றம் எதோ என்று எண்ணி முன் ஜாக்கிரதையாக தப்பித்து விடலாம் என்றிருந்தது குற்ற யுணர்வில் முடிந்தது ஒரு சிறு கதையை சிறப்பு செய்யலாம் , ஆனால் நேரில் அனுபவித்தது கொடுமை தான் . மீள வாழ்த்துக்கள் .\nசத்யராஜ்குமார்\t3:40 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசெந்தில்\t8:05 பிப on ஓகஸ்ட் 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமனம் கணக்கிறது சத்யா. யாரவது உதவியிருபார்கள் என நம்புவோம்.\nகோவையில் ஒரு முரை என் இரண்டு சக்ர வாகனம் பழுது அடைந்த பொழுது மனி இரவு 11, வீட்டின் தொலைவோ இன்னும் 20 கிமி. சாலையில் நிருத்தினால் திருடு போய்விடும் என கருதி, அருகில் இருக்கும் வீடு அல்லது கடையில் நிருத்தி காலையில் சரி செய்ய முடிவு செய்து, உதவி கேடேன். யாரும் உதவவில்லை. காரனம், அம் மாதத்தில் கோவையில் 13 இடங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவம். அவர்களின் பயத்தை மதித்து, பழுதான வாகனதுடன் வீட்டிற்க்கு நடந்தோம், நானும் என் மனைவியும்.\nசத்யராஜ்குமார்\t5:50 பிப on ஓகஸ்ட் 5, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசெந்தில், மிகவும் கொடுமையான அனுபவம்தான். உங���களின் அந்த நிமிஷத்து வலியை உணர முடிகிறது.\nகாஞ்சி ரகுராம்\t12:11 முப on ஓகஸ்ட் 4, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபதிவு நெஞ்சை கொஞ்சம் பிழிந்துவிட்டது SRK.\nசிக்னலில் குழந்தைக்குப் பசிக்கிறது என்பதைக் கேட்கும்போது, குழந்தையின் வாடிய முகத்தையும் உடலையும் பார்த்து ஏதாவது தர நெஞ்சம் பதறும். ஆனால், குழந்தையை வாடகைக்கு எடுத்து இப்படிச் செய்வது பரவலாக நடப்பதால் நெஞ்சம் குமுறும். கொடுத்தாலும் அது குழந்தைக்குச் சேராது. சிக்னல் விழ கால் கியரை மாற்றி கிளப்ப மனம் போராட்டத்தில் சிக்கும்.\nபெங்களூரில் நடந்தது: ஐ.டியில் பணிபுரியும் ஒரு தம்பதி, தன் குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு ஆயாவை நியமித்திருகிறார்கள். அவளோ தினம் நூறு ரூபாய் வாடகைக்கு குழந்தையை பிச்சைக்கு விட்டிருக்கிறாள். ஒரு நாள் உடல்நலமின்மையால் சீக்கிரம் திரும்பிய தாய், குழந்தையைக் காணாமல், நடப்பதை அறிந்து அரண்டு போய் தன் வேலையை விட்டுவிட்டு தானே குழந்தையை பார்த்துக் கொள்ளத் துவங்கினாள்.\nவெடிகுண்டுகளும், குழந்தைகளின் மீதான பயங்கரவாதங்களும் மனிதாபிமானத்தை அழிப்பது உண்மையே.\nசில பழைய வலிகளை இப்பதிவு சற்றே கிளறிவிட்டது SRK.\nசத்யராஜ்குமார்\t5:56 பிப on ஓகஸ்ட் 5, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nரகுராம், பெங்களூர் சம்பவம் கேட்பதற்கே மிகவும் அதிர்ச்சியாயிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gjkmediahealth.blogspot.com/2011/07/blog-post_31.html", "date_download": "2018-04-19T23:27:35Z", "digest": "sha1:VCYLUSIM7HYOXLSZSSTMFGYJ3H2HRFJJ", "length": 7342, "nlines": 39, "source_domain": "gjkmediahealth.blogspot.com", "title": "மருத்துவம்: இஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nஇஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்\nஇஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.\nமலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.\nஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும். ���ித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.\nஇவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.\nஉடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும். இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.\nஇரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது. நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.\nவெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லைகள் நீங்கும். பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.\nமிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோல் உரிக்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.\nநல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட்டால் காது வலி நீங்கும்\nபூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.\nபல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு\nமூலிகைகளின் மகத்துவம் - பேரீச்சம்பழம்\nஉறவுகொள்ள பாதுகாப்பான நாட்கள் எவை\nகர்ப்பா கால வாந்தி இயற்கையா... நோயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.in/2009/09/", "date_download": "2018-04-19T23:14:14Z", "digest": "sha1:LZXJ4PIZ3T6FRU5KJQGNBSOFMQPVB6SD", "length": 145549, "nlines": 589, "source_domain": "sandanamullai.blogspot.in", "title": "சித்திரக்கூடம்: September 2009", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\n(படம்: முதல் டெர்மின் இறுதிநாள்\nபப்புவின் பள்ளியின் முதல் டெர்ம் கடந்த பதினொன்றாம் தேதி முடிவுற்றது. விஜயதசமி வரை விடுமுறை. பள்ளி முடிந்ததைக் கொண்டாட கடற்கரைக்குச் சென்று காற்றோடு சளி மற்றும் ஜூ��த்தையும் வாங்கியாயிற்று. டாக்டர் விசிட்-மருந்துகள் - ஆம்பூர் பயணம் - மருந்துகள் - இப்போது பள்ளியும் தொடங்கிவிட்டது.\nஆரம்பத்தில், வீட்டிலிருந்து செல்லும்போது ஜாலியாக சென்றாலும் பள்ளியில் வர்ஷினி அழுவதைப்பார்த்து கம்பெனிக்காக பப்புவும் அழுதாலும் ஓரிரு வாரத்தில் சரியாகிவிட்டது எதைச் செய்தாலும் வர்ஷினியோடுதான் செய்ய வேண்டியிருக்கிறதாம் பப்புவுக்கு. வர்ஷினி செய்யும் ஆக்டிவிட்டியைத்தான் செய்கிறாள். இருவரும் அருகருகில் அமர்ந்துக்கொள்ளத்தான் விருப்பப்படுகிறார்களாம். 'சிறுபிள்ளைகள் தானே, இருக்கட்டுமென்று' விட்டு விடுவதாகச் சொன்னார் பப்புவின் வகுப்பாசிரியர். மேலும் 'பிரிப்பது சரியல்ல, இருவருமே அப்படித்தான் இருக்கிறார்கள், அதனால் பரவாயில்லை' என்றும் கூறினார்.\nசிலநாட்களில் யார் யார் எங்கே அமர வேண்டுமென்று பாயைப் போட்டு வைத்தாலும் கூட, ஆன்ட்டி, வேறு ஏதாவது வேலையாக இருந்தால் எப்படியாவது ஒன்றாகி விடுகிறார்களாம். மேலும் பேசிக்கொண்டோ அல்லது ஆக்ட்விட்டி செய்யாமலோ இருப்பதில்லை, அதனால் அப்படி, மாறி அமர்ந்தாலும் நாங்களும் ஒன்றும் சொல்வதில்லை என்றார். என் சுதா கான்வெண்ட் தோழி சுதாவின் நினைவுதான் வந்தது. சுதா, கிருபா மற்றும் நான் - முதல் வகுப்பில் நெருங்கிய நண்பர்கள். கிருபா சுதாவை, “ உன் பேரு சுதா, உன் வயித்திலேருந்து தான் நாங்கள்ளாம் வந்தோம், அதனாலேதான் நாங்க சுதா கான்வென்ட்லே படிக்கிறோம்” என்றுச் சொல்லி அவளை அழ வைத்துக்கொண்டிருப்பாள். என்னையும் சுதாவையும் ஒன்றாக புகைப்படம் எடுக்க வேண்டுமென்று ஆயா சொல்லிக்கொண்டிருப்பார். சுதா வேறு பள்ளியில் சேரும் வரை ஆயா சொல்லிக்கொண்டு மட்டுமே இருந்தார், அது வேறு விஷயம்\nகடந்த சில நாட்களாக ஆங்கிலத்திலேயேத்தான் வகுப்பறையில் உரையாடுகிறார்களாம். அதாவது ஆன்ட்டியிடம் கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் உரையாடியாக வேண்டிய கட்டாயமாம். இதுநாள் வரை குழந்தைகள் தமிழில் அல்லது இந்தியில் பதில் சொன்னாலும் புரிந்துக்கொண்டவர்கள், இப்போது, ஆங்கிலத்தில் உரையாடினால் மட்டுமே திரும்பப் பேசுகிறார்களாம். இதுதான் பப்புவின் ”close your வாய்”, ”no eating\" , \"this take\" , \"this my bottle\" , \" no close your eyes\" etc விற்குக் காரணமா\nபப்புவிற்கு, அவளது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரைம்ஸ் பாடுவது அ���ாதி பிரியம். வாசிக்கத் தெரியாதென்றாலும் படத்தைப்பார்த்து என்ன ரைம்ஸ் என்று தெரிந்துக்கொண்டு ஆயாவிற்கும் எனக்கும் வகுப்பெடுப்பாள். இந்த டெர்மில் முதலில் கற்றுக்கொண்ட ரைம்ஸ், “காட்டுக்குள்ளே கச்சேரி”, ”thumpkin he can sing”. இந்த டெர்மில் பாதி நாட்கள் “ இன்னைக்கு அக்டோபர் 28th ஆ” என்ற கேட்டபடிதான் விடிந்தது. வாரத்தின் நாட்கள் தெரியுமெனினும், வருடத்தின் மாதங்களை விரைவில் அறிந்துக் கொண்டால் பரவாயில்லை\nஇப்போதுதான் vowels சொல்லிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். i மற்றும் e போன்ற ஒரு எழுத்தை வரைந்து விட்டு அதை அளவெடுத்துக்கொண்டிருப்பதிலிருந்து அறிய முடிந்தது. பப்புவாகவே எப்போது கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பிப்பாளென்ற, எப்போதும் கேட்கின்ற அந்தக் கேள்வியை கேட்டு வைத்தேன். இப்போதைக்கு கதை சொல்வதிலிருந்து நான் தப்ப முடியாது போல (யாருப்பா அது, பப்பு பாவம்ன்னு சொல்றது (யாருப்பா அது, பப்பு பாவம்ன்னு சொல்றது) மாலையில் பப்புவிடம், “இன்னைக்கு ஆன்ட்டி என்ன சொன்னாங்க” என்றோ, “ஸ்கூல்ல என்ன பண்ணீங்க” என்றோ கேட்பது வழக்கம். வரும் பதிலை வைத்து அன்று பள்ளியில் என்ன நடந்தது என்பதை அனுமானிக்கவே முடியாது. நானும் எப்படியெப்படியோ கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டுப்பார்த்தாலும் என்ன நடந்தது என்பதை ஒருநாளும் சொன்னதில்லை. “நாங்க வேன்லே போகும்போது புயல் மேகம் தொரத்திக்கிட்டே வந்துச்சி ஆச்சி” என்றோ அல்லது “புயல் மேகம் வேகமா வந்து எங்க மேலே மழை பெய்யலாம்னு பார்த்துச்சு ஆச்சி” என்றோ “அபிஷேக் ஜோஷ்வா வர்ஷினியை தூக்கிப் போட்டுட்டான்” என்றோதான் விடைகிடைக்கும்) மாலையில் பப்புவிடம், “இன்னைக்கு ஆன்ட்டி என்ன சொன்னாங்க” என்றோ, “ஸ்கூல்ல என்ன பண்ணீங்க” என்றோ கேட்பது வழக்கம். வரும் பதிலை வைத்து அன்று பள்ளியில் என்ன நடந்தது என்பதை அனுமானிக்கவே முடியாது. நானும் எப்படியெப்படியோ கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டுப்பார்த்தாலும் என்ன நடந்தது என்பதை ஒருநாளும் சொன்னதில்லை. “நாங்க வேன்லே போகும்போது புயல் மேகம் தொரத்திக்கிட்டே வந்துச்சி ஆச்சி” என்றோ அல்லது “புயல் மேகம் வேகமா வந்து எங்க மேலே மழை பெய்யலாம்னு பார்த்துச்சு ஆச்சி” என்றோ “அபிஷேக் ஜோஷ்வா வர்ஷினியை தூக்கிப் போட்டுட்டான்” என்றோதான் விடைகிடைக்கும் ”என் பொண்ண�� ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அன்னைக்கு நடந்ததெல்லாம் அப்படியே ஒப்பிப்பா” என்று யாரேனும் சொல்லக் கேட்டால் என் கீழ்தாடை கீழே விழுவதில் ஆச்சர்யமென்ன\nLabels: பப்பு, பள்ளி, வளர்ச்சிப்படிகள்\nஎனை நோக்கி நீ வீசிய\nஅதற்குள் \"சிங்கம் வரலை...பயப்படாதே ஆச்சி,\nநான் 'சும்மா' சொன்னேன்\" என்கிறாய்\nஎட்டாம் வகுப்பின் ஆரம்ப நாட்கள். அன்னபூரணி டீச்சர் பேரேடு எடுத்து ஒவ்வொருவராய் அழைக்கிறார். மாணவியர் ஒவ்வொருவராக டீச்சர் அருகில் செல்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஒரு தாளில், பேருக்குப் பக்கத்தில் குறித்துக் கொள்கிறார். அது வேறு ஒன்றுமில்லை, சாதி ரீதியான படிப்பு உதவித்தொகைக்கான கணக்கெடுப்பு. அந்த நேரம் வரும் வரை நான் என்ன சாதியென்று எனக்குத் தெரியாதிருந்ததுஎன் முறையும் வந்தது, பெரிம்மா அதே பள்ளியில் வேலை செய்வதால், 'மத்தியானம் சொல்றேன் டீச்சர்' என்று சொல்லிவிட்டு வந்தமர்ந்தேன்.\n“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று என் சிறுவயதில், பாரதியாரையும், தினமும் பத்து திருக்குறளும் படிக்க வைத்த பெரிம்மாவிடம், உணவு இடைவேளையில் கேட்டு தெரிந்துக்கொண்டு அன்னபூரணி டீச்சரிடம் சொல்லிவிட்டேன்.வீட்டில் நாங்கள் சாதியைக் குறித்து எதுவும் பேசியதில்லை. அதற்கு அவசியமும் இருந்ததில்லை. அதனால் நான் என்ன சாதி என்ற அறிந்துக்கொள்ள வேண்டிய அவசியமுமேற்படவில்லை, அதுநாள்வரை. ஆனாலும் என் மனதை அரித்துக்கொண்டே இருந்தது இது...அமுதா வில்லாளனுக்கும், நித்யா சீனிவாசனுக்கும், அனுப்பிரியா சீனுவாசனுக்கும் தெரிந்திருந்தது சந்தனமுல்லை ராஜரத்தினத்துக்கு எப்படித் தெரியாமல் போயிற்று சாதியை பற்றி தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு பெருமைப்படும் விஷயமாக இல்லையா சாதியை பற்றி தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு பெருமைப்படும் விஷயமாக இல்லையா ஆம்பூரில் ஒரு ஏரியா இருக்கிறது. அந்த பகுதியில் குறிப்பிட்ட மக்களைத் தவிர யாரும் வசிக்க மட்டார்கள். அங்கிருந்து வெளியே வேறு எங்காவது குடி போவார்களே தவிர, அந்தப் பகுதிக்கு வேறு யாரும் குடிவரமாட்டார்கள். இன்னமும் அப்படி இருக்கிறதா என்றுத் தெரியவில்லை\nகல்லூரியில் ஒருமுறை அனைத்திந்திய கல்லூரிகளுக்கான கலாச்சார விழாவிற்காக மவுண்ட் அபுவிற்குச் சென்றிருந்தோம். தங்குமிடத்திலிருந்து விழா நடைபெறும் இடத���திற்குச் செல்லவிருந்த பேருந்தில் ஏறினோம். மூவர் அமரக் கூடிய சீட்டில் நானும் எனது பேராசியரும் அமர்ந்தோம். இடம் தேடி வந்த இரு வடநாட்டு இளைஞர்கள், எங்களை நோக்கி 'என்ன குலம்' என்றார்கள். ஒரு நிமிடம் என்ன கேட்கிறார் இவரென்றே விளங்கவில்லை. அந்த இளைஞரே, ‘நான் ஷத்திரியன், நீ என்ன குலம்” என்றார். அதற்குள் எங்கள் குழுவிலிருந்து இன்னொரு பெண்ணும் வந்துவிட இடமில்லாமற்போகவே அவ்விடத்தை விட்டு அகன்றார் அவ்விளைஞர்\nநான் வேலை செய்த நிறுவனங்கள் ஒன்றில், பார்த்த முகங்களில், பட்ட அனுபவங்களுக்குப் பின்னரே அப்படி முடிவு செய்தேன். அப்போது சின்னமலையில் தோழிகளோடு அறையெடுத்துத் தங்கியிருந்தோம். செல்லம்மாள் மகளிர் கல்லூரி என்ற ஒரு கல்லூரி சின்னமலை-கிண்டியில் இருக்கிறது. அந்த போர்டை பார்த்தால்தான் அங்கு ஒரு கல்லூரி இருப்பதேத் தெரியும். நேராக அந்தக் கல்லூரியின் அட்மின் அறைக்குச் சென்றேன்.\nபார்ட்-டைம் தான் மேடம் இருக்கு.\nஅதுலே, ஃபீஸ் கட்டமுடியாம இருக்கிற யாரையாவது சொல்றீங்களா எம்.பி.சி இல்லேன்னா எஸ்.சி-லே பார்த்துச் சொல்லுங்க\nஆதியில், எங்கள் வீடு காங்கிரசுடன் இருந்தது. அதன்பின் தி.க- தி.மு.கவுடன் இருந்தது. இனி *.*.*.*.க\nகுறிப்பு : தோழியோடு பேசிக்கொண்டிருந்த போது, பெயருக்குப்பின் அல்லது மெயில் ஐடிக்களில் பின்னால் சாதிப்பெயரைச் சேர்த்துப்போட்டுக்கொள்ளும் வழக்கம் வந்திருக்கிறதே, இதைப்போல் செய்வதற்கு, முன்னர் எவ்வளவு தயங்குவார்கள், ஆனால் இப்போது இளைய தலைமுறையினரே இப்படி செய்ய ஆரம்பித்திருக்கிறார்களே என்ற வருத்தத்தை பகிர்ந்துக்கொண்டார். அதைத் தொடர்ந்தே இந்தப் பதிவு\nLabels: ஏன்னு கேட்குறேன், சமூகம்\nபள்ளிக்கூட வயதில், பேசும்போது 'டா' இல்லன்னா 'டீ' போட்டு பேசினா ஆயா சூடே வச்சிடுவாங்க.'என்ன கெட்ட பழக்கம்', 'எங்கேருந்து கத்துக்கிட்டு வந்தே', அது இதுனு ஏகப்பட்ட திட்டு விழும் எனக்கு மட்டுமில்லே..பொதுவா எல்லாருடைய வீட்டிலேயும் நடக்கும் ஒரு விஷயம்தான் இது எனக்கு மட்டுமில்லே..பொதுவா எல்லாருடைய வீட்டிலேயும் நடக்கும் ஒரு விஷயம்தான் இது யாரையாவது திட்டனும்னா எங்களுக்கு கிடைக்கற முதல் வார்த்தையே 'போடா' ன்னு சொல்றதுதான். அது ஒரு இழுக்கு மாதிரி யாரையாவது திட்டனும்னா எங்களுக்கு கிடைக்கற முதல் வார்த்தையே 'போடா' ன்���ு சொல்றதுதான். அது ஒரு இழுக்கு மாதிரி அதேமாதிரி 'டீ'ன்னு யாராவது நம்மை சொல்லிட்டா அவ்வளவுதான் அதேமாதிரி 'டீ'ன்னு யாராவது நம்மை சொல்லிட்டா அவ்வளவுதான் கிடைக்கற திட்டுக்கு அடுத்த தடவை அப்படிச் சொல்றதுக்கு யோசிப்போம். என் தம்பி, 'டீ'ன்னு சொல்லிட்டான்னா போச்சு..ரொம்பநாளைக்கு இதைச் சொல்லியே அவனை ஃப்ளாக் மெயில் பண்ணுவேன், 'என்னை டீன்னு சொன்னே இல்லே அன்னைக்கு...ஆயாக்கிட்டே சொல்லட்டா'ன்னு கிடைக்கற திட்டுக்கு அடுத்த தடவை அப்படிச் சொல்றதுக்கு யோசிப்போம். என் தம்பி, 'டீ'ன்னு சொல்லிட்டான்னா போச்சு..ரொம்பநாளைக்கு இதைச் சொல்லியே அவனை ஃப்ளாக் மெயில் பண்ணுவேன், 'என்னை டீன்னு சொன்னே இல்லே அன்னைக்கு...ஆயாக்கிட்டே சொல்லட்டா'ன்னு நான் என்னிக்காவது 'டான்னு சொல்லிட்டா, அவன் சொன்ன 'டீ' கேன்சலாகி என்னை\nஅப்புறம் ஸ்கூல்லயும் ஒரு வழக்கம் இருந்தது. பொண்ணுங்களுக்குள் 'வாடா போடா' ன்னு பேசிக்கு்வோம். அது ரொம்ப ஸ்டைலிஷாவும் இருந்துச்சு..செல்லமா, ஒரு நெருக்கமான நட்புணர்வையும் கொடுத்துச்சு. ஸ்கூல் சீனியர் அக்காங்கள்ளாம் வாப்பா போப்பா ன்னு பேசிப்பாங்க. இந்த 'டா' வும் 'ப்பா'வும் இப்போ வரைக்கும் தொடருது அதேமாதிரி பையனுங்களுக்குள்ள பேசிக்கும்போது 'வாம்மா, போம்மா' ன்னு பேசிப்பாங்க.பொண்ணுங்களுக்குள்ளே வாடா போடான்னு பேசினாவெல்லாம் வீட்டிலே ஒன்னும் சொல்லமாட்டாங்க. ஆனா வாடி போடின்னு பேசினா போதும்..என்ன பழக்கம் இதுன்னு திட்டு விழும்..இந்த வயசிலேயும்\nபப்புவுக்கு பிடிச்ச பாட்டு வந்தா \"உனக்கு பிடிக்குமா\"ன்னு கேப்பா. பிடிக்கும்னு சொன்னா, 'யே, சேலஞ்ச்\" என்றூ மகிழ்ச்சியாக ஆர்ப்பரிப்பாள்.எந்தப் பாட்டையும் பிடிக்காதுன்னு இது வரைக்கும் சொன்னது இல்லே..ஆனா பிடிச்ச பாட்டு இதுன்னு தெரிஞ்சுக்கலாம் அவ கேக்கறதை வச்சு\nஅவளோட சந்தோச்த்துக்காகவே பிடிக்கும்னு எல்லோரும் சொல்வோம்..\n'எக்ஸ்க்யூஸ் மீ' பாட்டு ஓடிக்கிட்டிருந்தது...\nபப்பு என்கிட்டே 'பிடிக்குமா'ன்னு கேட்டா...நானும் பிடிக்கும்னு சொன்னேன்.\nபக்கத்துலே இருந்த ஆயாக்கிட்டே 'உங்களுக்கு பிடிக்குமா'ன்னு கேட்டா..\nஇதெல்லாம் என்ன பாட்டுன்னு கொஞ்சநாள் முன்னாடி என்கிட்டே சொன்ன ஆயா, பப்புகிட்டே சொல்றாங்க...\"உம்..பிடிக்கும்டா\"ன்னு பப்பு சின்ன பொண்ணு, இப்போ சொன்னா புரிஞ்சுக்கற பக்குவம் இருக்காதுன்னு ஆயா விட்டுபிடிக்கறாங்கன்னாலும்...\nகண்லே விளக்கெண்ணெயை விட்டு நாங்க ஒழுங்கா பேசறோமா, கெட்ட வார்த்தை எதும் கத்துக்காம..நல்ல பழக்க வழங்கங்கள் கத்துக்கிறோமான்னு கண்காணிச்ச அந்த தலைமுறையினரின் அவ்வளவு உழைப்பையும் ஒண்ணுமில்லாம ஆக்கிட்டு, \"வாடா போடா\"ன்ன்னு பேசறது தப்பில்லேங்கற மாதிரியான அர்த்தத்தைக் கொடுக்குதே\nஇந்தப்பாட்டுன்னுதான் எனக்கு அப்போ தோணுச்சு\nLabels: குடும்பம், குழந்தை வளர்ப்பு, சமூகம், பப்பு\nஏதாவது ஆர்ட் வொர்க் செய்யலாமென்று பப்புவுக்கு ஆர்வம் வந்தது, - எனக்குப் பொறுமை இல்லாதவொரு நேரத்தில் காலி 7அப் பாட்டிலைக்கொண்டு மலர்கள் தீட்டலாமென்றதும் சம்மதித்தாள். எப்படி செய்யப்போகிறோமென்றதை ஒரு முறை செய்துக்காட்ட, தொடர்ந்தாள் அவள். பாட்டிலின் அடிப்பாகத்தை வண்ணத்தில் தோய்த்து தாளில் அழுத்த ஐந்து மடல்கள் பூத்தன - மூடியை திருப்பி வண்ணத்தில் தோய்த்து மடல்களின் உள்ளே அழுத்த மலரின் உள்பாகம் காலி 7அப் பாட்டிலைக்கொண்டு மலர்கள் தீட்டலாமென்றதும் சம்மதித்தாள். எப்படி செய்யப்போகிறோமென்றதை ஒரு முறை செய்துக்காட்ட, தொடர்ந்தாள் அவள். பாட்டிலின் அடிப்பாகத்தை வண்ணத்தில் தோய்த்து தாளில் அழுத்த ஐந்து மடல்கள் பூத்தன - மூடியை திருப்பி வண்ணத்தில் தோய்த்து மடல்களின் உள்ளே அழுத்த மலரின் உள்பாகம் ஜாலியாக செய்தாள்..ஒரு சில மலர்களுக்கு சரியாக நடுவில் வரவில்லை...ஹிஹி..\nபாட்டில் மலர்களின் இறுதி வடிவம்\nசென்னை டூ ஆம்பூர் டூ சென்னை\nபடம் : விடுமுறைக்கால நட்புகள்...\nரம்ஜானையொட்டிய விடுமுறைக்காக ஆம்பூர் சென்றிருந்தோம்.பப்புவுக்கு பல நண்பர்களைப் பெற்றுத் தந்தது இந்த விடுமுறை. கிளம்பும்போது, 'நீ போ ஆச்சி, நான் இங்கேயே இருக்கேன்” என்று சொல்லிவிட்டாள். பெரிம்மாதான் சமாளித்து அவளை வண்டியில் ஏற்றினார், “ஊஞ்சல் கடையிலே ஊஞ்சல் வாங்கிட்டு வந்துடு” என்று. ஒரு ஐந்து நிமிடத்தில் தூங்கியவள், வீடு வந்ததும் எழுந்தாள். சென்னையிலிருப்பதை உணர்ந்து, 'ஊஞ்சல் கடையிலே ஏன் எழுப்பலை, என்னை ஆம்பூருக்கு கூட்டிட்டுப் போ' என்று அழத்துவங்கினாள் பப்பு, நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான் பப்பு, நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்\nரெட்- ப்ளூ, க்ரீன்-யெல்லோ-வான கதை\n”ரெட் லெதர் ப்ளூ லெதர்\nலெட் லெதர் ப்ளூ லெதர்\nலெட் லெதர் ப்லூ தெதர்\nலெத் தெதர் புலூ லெதர்\nகிரீன் லெதர் யெல்லோ லெதர்\nகிரீன் லெதர் யெல்லோ லெதர்”\n('ரெட் லெதர் ப்ளு லெதர்' மருவியது 'கிரீன் லெதர் யெல்லோ லெதர்'ஆக\n- பப்பு, வாக்கியங்கள் பேச ஆரம்பித்தபின், திக்காமல் பேசுகிறாளாவென்ற க்யூரியாசிட்டி இருந்தது. ”டானி-டாடி” சொல்லச் சொல்லி பரிசோதனை செய்வது - அவளோ ”டாடி-டாடி” என்பாள். (சுட்டி டீவியின் 'டானி-டாடி' மிகவும் விருப்பமான நிகழ்ச்சி). சிறிதுநாட்கள் கழித்து திரும்பச் சொல்ல வைப்பது ஒரு ஆறுமாதங்கள் இப்படியே போனது\nஇனியதொரு நன்னாளில், மிகச்சரியாகச் சொன்னதும் அடுத்த மைல்கல்லை எட்டிய மகிழ்ச்சியும், நிம்மதியும் பிறந்தது 'யாரு தைச்ச சட்டை' -க்குப் பிறகு, தொடர்கிறது இந்த ரூபத்தில் - அடுத்தது she sells seashells...;-))\nLabels: பப்பு, வாரயிறுதி, ஜாலி\nவீட்டில் ஒரு ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர் இருந்தது.சமையலறை அலமாரியின் மூலைதான் நிரந்தர இடம் அதற்கு. காலையில் எழுந்ததும் அதை உயிர்ப்பித்து விடுவார் பெரிம்மா. மிக மெல்லிதாகத்தான் சத்தத்தில்.அது ஒரு ஆல் இண்டியா ரேடியோவாக மட்டுமில்லை, ஒரு கடிகாரமாகவும் எங்களுக்கு இருந்தது. பக்திமாலை, 'செய்திகள் வாசிப்பது சரோஜ்...', விவசாயக் குறிப்புகள், பிரில் இங்க், சூர்யா பல்பு இன்னபிற. 'இன்று ஒரு தகவல்' வந்துவிட்டால் புத்தகத்தை மூடிவிட்டு ஹாலுக்கு வந்துவிடலாம்.\nஅரிவாள்மனையில் காய்கள் அரிந்துக்கொண்டிருக்கும் ஆயா வெட்டுவதை நிறுத்தியிருப்பார். பெரிம்மா, குக்கர் விசில் வந்துவிடாமலிருக்க ‘சிம்'மில் வைப்பார். எல்லோரும் புன்னகையோடு கேட்போம். ஐந்து நிமிடம். கடைசியில், சிரிப்புக்கதை முடிந்தவுடன் ‘எல்லாம் நல்லபடியா முடிஞ்சது' பாவனையோடு நகர்வோம். சினிமா பாடல்கள் ('ராஜா வாடா சிங்கக்குட்டி' என்ற பாடல்தான் அடிக்கடி ) ஒலிக்கத்துவங்கும்போது குளித்து ரெடியாக வேண்டும். 8.10 க்கு ஆங்கில செய்திகள் வரும்போது சாப்பிட உட்கார வேண்டும். இப்படி ஒரு பயாலஜிக்கல் கடிகாரத்தை எங்கள் வீட்டில் அனைவருக்கும் பொருத்தி இருந்தது ஆல் இந்திய ரேடியோவும், பெஞ்ச்மார்க்காக ‘இன்று ஒரு தகவலும்' நிகழ்ச்சியும்.\nசில தமிழாசிரியர்கள் 'தென்கச்சி இன்று என்ன சொன்னார்' என்பதை சொல்ல வைக்குமளவிற்கு பள்ளிக்கூடத்திலும் ‘ இன்று ஒரு தகவல்' நிறைந்திருந்தது. சில சமயங்களில் மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர்கள் 'இன்று ஒரு தகவலை'யும் பரிமாறிக்கொள்வார்கள். சிறு நகைச்சுவைக் கதைகள், கொஞ்சம் புள்ளிவிவரங்கள், பொன்மொழிகள் எல்லாம் சரிவிகிததில் கலந்தால் பேச்சுப்போட்டியில் பரிசு கட்டாயம் உண்டு என்ற சூத்திரத்தை அப்போது மிகவும் நம்பிக்கொண்டிருந்தேன். அதற்கு, 'இன்று ஒரு தகவலி'ல் வரும் கதைகள் மிகப்பெரும் உதவியாக இருந்தது. எட்டாவது படிக்கும்போது 'இன்று ஒரு தகவல்' தொகுப்புகள் மொத்தமாகக் கிடைத்தது. பிறகென்ன...தமிழ்சினிமா இயக்குனர்களுக்குக் அயல்நாட்டு டிவிடிகள் மொத்தமாகக் கிடைத்தது போல மகிழ்ச்சிதான் ஆண்டுவிழாவில் பரிசுகள் கிடைத்ததும், ‘தென்கச்சி கோ சுவாமிநாதனுக்கு' கடிதம் எழுதினால் என்ன என்று விபரீத எண்ணம் தோன்றியது.\nஅநேகமாக, அவர் பேசும்போது, ‘இப்படித்தான் ஒரு நேயர் கடிதம் எழுதியிருந்தார்' என்றுச் சொல்வதைக் கருத்தில் கொண்டு, 'என் கடிதத்தையும் ஒருநாள் சொல்லக்கூடுமெ'ன்ற (நப்)ஆசையும் காரணமாக இருக்கலாம். புத்தகத்தில், ஆசிரியரின் முகவரிக்கு பதிப்பகத்தை அணுகவும் என்று எழுதியிருந்தது. பதிப்பகத்திற்கு ஒரு கடிதம். அடுத்து தென்கச்சிக்குக் கடிதம். ஒரு வாரத்திற்குப் பின் எதுவும் வரவில்லை. 'தகவலிலும்' சொல்லவில்லை. எனக்கும் மறந்துவிட்டது.\nஓரிரு மாதங்களுக்குப் பின், ஆயா பிரிக்கப்பட்ட ஒரு என்வெலப்பைக் கொடுத்தார். ஒரு பக்கத்தாளில் எழுதப்பட்டிருந்தது....என்ன எழுதியிருந்ததென்று சரியாக நினைவில்லை...ஆனால், 'நன்றாக படிக்கவும் என்றும், சந்தனமுல்லை என்ற பெயர் மிக அழகாகவும் வித்தியாசமான பெயராக இருக்கிறதெனவும், பெயருக்கேற்றாற்போல வாசனையோடு திகழ வேண்டுமெனவும்' பொருள்பட எழுதியிருந்தார். கூட ஒரு புகைப்படம். பார்த்ததும் குரலுக்கும் உருவத்திற்கு சம்பந்தம் இல்லையே என்றுதான் தோன்றியது - பூர்ணம் விசுவநாதன் போலல்லவா கற்பனை செய்திருந்தேன்\nபெரிம்மாதான், படைப்புகளை ரசிப்பதோடு, வாசிப்பதோடு நிறுத்தக் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும், இதுபோல கடிதங்கள், தொடர்புகள் நமக்கு அவசியமற்றது எனவும் சொன்னார். பள்ளியில் நிறைய பசங்கள் ரஜினிக்கும், கமலுக்கும் கடிதங்கள் எழுதி ஃபோட்டோக்கள் வாங்குவதை பெரிம்மா அறிந்துமிருந்தார். அதுதான் ஒரு பிரபலத்திற்கு ���ான் எழுதிய முதலும் கடைசியுமானக் கடிதம் இந்தமுறை ஊருக்குபோனால் தேடிப்பார்க்க வேண்டும் - நோட்டுகளின் மத்தியில் அல்லது நண்பர்களின் கடிதங்களுக்கிடையில் கிடைக்கக் கூடும்\nஎங்கள் நாட்களை சுவாரசியமானதாக, எங்கள் காலைகளை லேசானதாக மாற்றினதற்கு என்றும் நன்றி போய்வாருங்கள், தங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்\nஆம்பூரில் மழையின் காரணமாக ஆற்றின் ஓரத்தில் வசித்துவந்த குடும்பங்களில் உயிரிழப்புகள் (ஏறத்தாழ 20 பேர்) ஏற்பட்டிருக்கிறது - அதுவும் தூங்கிக்கொண்டிருக்கும்போது நடு இரவில் திடீரென வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது அவர்களுக்கு என் அஞ்சலிகள் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலும், மனவலிமையும் இறைவன் தரட்டும்\n (கோல்டா அக்கா, நீங்க பரிந்துரைத்ததுதான்\nஉல்லாச பயணம் அதாங்க டூர் பள்ளிக்கூட காலங்களில் இரண்டே இரண்டு தடவைகள் மட்டுமே உல்லாச பயணத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒன்று எட்டாவது படிக்கும்போதும், இன்னொன்று பதின்னொன்றாம் வகுப்பிலும். ஐந்தாம் வகுப்பில் ஒரு உல்லாசப் பயணமொன்று சென்றார்கள் - மெட்ராஸுக்கு. அதன்பிறகு, பார்த்தால் வகுப்பில் இரண்டு குழுக்களிலிருந்தது - ஒன்று டூர் போன நண்பர்கள், இன்னொன்னு டூர் போகாதவர்கள் என்று. (டூருக்கு முன்பு வேறு மாதிரி குழுக்களிலிருந்தது பள்ளிக்கூட காலங்களில் இரண்டே இரண்டு தடவைகள் மட்டுமே உல்லாச பயணத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒன்று எட்டாவது படிக்கும்போதும், இன்னொன்று பதின்னொன்றாம் வகுப்பிலும். ஐந்தாம் வகுப்பில் ஒரு உல்லாசப் பயணமொன்று சென்றார்கள் - மெட்ராஸுக்கு. அதன்பிறகு, பார்த்தால் வகுப்பில் இரண்டு குழுக்களிலிருந்தது - ஒன்று டூர் போன நண்பர்கள், இன்னொன்னு டூர் போகாதவர்கள் என்று. (டூருக்கு முன்பு வேறு மாதிரி குழுக்களிலிருந்தது)ஒருநாளிலேயே, நண்பர்களை மாற்றும், நெருக்கத்தைக் கொடுக்கும் திறமை டூருக்கு இருந்தது\nபயணத்திற்கு ஒரு மாதம் முன்பாக அறிவிப்புகள் வகுப்புவாரியாக நடக்கும். நாட்கள் நெருங்க நெருங்க மனதில் ஒருவித பரபரப்புத் தொற்றிக்கொள்ளும். அதுவும், 'இப்படம் இன்றே கடைசி' போன்றதொரு தோற்றத்தை அறிவிப்புகள் மூலம் அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நாமோ வீட்டில் கெஞ்சிக் கதறிக்கொண்டிருப்போம்,எல்லாவிதமான அஸ்திரங்களையும், 'இனிமே நல்லா படிப்பேன், ஃப்ர்ஸ்ட் மார்க் எடுக்கறேன்' போன்ற வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக்கொண்டு. கடைசி வரை இழுத்தடித்துவிட்டு, 'இதுக்கு மேல தாங்காது' என்ற இரக்கம் மேலிட காசு கொடுப்பார்கள். இதற்கு மேல் ஏமாற்றினால் பெண் எங்கே வீட்டை விட்டு ஓடிவிடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம். ;-))\nபெயர்கொடுத்தபின், அடுத்த டென்ஷன்கள் ஆரம்பிக்கும். அடுத்தகட்ட திட்டமிடல்கள். என்ன மாதிரி பை எடுத்துச் செல்வது - நம்மிடம் இருக்கும் எல்லா ஃபேஷன் வஸ்துகளையும் அடுத்தவரிடம் காட்டிக்கொள்ள் கிடைத்த அரியதொரு வாய்ப்பு இல்லையா..அதை ஒழுங்காக பயன்படுத்தி peer pressure ஏற்றிவிடுவது நமது கையிலல்லவா இருக்கிறது மேட்சிங் வளையல்கள், ரப்பர் பேண்ட்கள், ஹேர் க்ளிப்கள்,புது தண்ணீர்பாட்டில், அப்புறம் டாப் அப்பாக கூலிங் கிளாஸ், முடிந்தால் வாக் மேன், ஸ்வெட்டர் கண்டிப்பாக, அல்லது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், அமெரிக்காவிலிருந்த வந்த வாட்ச். இவை தவிர, வீட்டிலிருந்து தையிலையிலோ அல்லது புரச இலையிலோ கட்டித்தரப்படும், மிளகாய் பொடி தடவிய இட்லி போன்ற பொருட்களை கவனமாக, மறதியாக வைத்துவிடுவது போல வைத்துவிட்டு பிஸ்கெட், சாக்லேட், சூயிங் கம், முறுக்கு, சிப்ஸ் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். காமிரா-வுக்கு அடிப்போட்டு பார்த்தல் உசிதம் மேட்சிங் வளையல்கள், ரப்பர் பேண்ட்கள், ஹேர் க்ளிப்கள்,புது தண்ணீர்பாட்டில், அப்புறம் டாப் அப்பாக கூலிங் கிளாஸ், முடிந்தால் வாக் மேன், ஸ்வெட்டர் கண்டிப்பாக, அல்லது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், அமெரிக்காவிலிருந்த வந்த வாட்ச். இவை தவிர, வீட்டிலிருந்து தையிலையிலோ அல்லது புரச இலையிலோ கட்டித்தரப்படும், மிளகாய் பொடி தடவிய இட்லி போன்ற பொருட்களை கவனமாக, மறதியாக வைத்துவிடுவது போல வைத்துவிட்டு பிஸ்கெட், சாக்லேட், சூயிங் கம், முறுக்கு, சிப்ஸ் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். காமிரா-வுக்கு அடிப்போட்டு பார்த்தல் உசிதம் இத்தனைக்கும் போகுமிடம் மெட்ராஸ் - மகாபலிபுரம், வேடந்தாங்கல் தான்\nஅடுத்தது, எந்தெந்த டீச்சர்கள் நம்முடன் வருகிறார்கெளென்று பற்பல வதந்திகள் கிளம்பும். 'ஐயோ..சயின்ஸ் டீச்சர் மட்டும் வரக்கூடாதுப்பா', 'ஹிஸ்டரி டீச்சரா..ஆ...அதுக்கு போகமலே இருக்கலாம்பா' என்று கதைகள��� பேசி மாய்ந்துப் போவோம். கண்டிப்பாக பி.இ.டி டீச்சர் வருவார். நாட்களை எண்ணியெண்ணி, யார் பக்கத்தில் யாரமருவதென்று முடிவுக்கட்டி, 'காலையில் ஜன்னல் சீட் உனக்கென்றால் மதியம் எனக்கு', அல்லது 'போகும் போது ஜன்னல் உனக்கு, வரும்போது எனக்கு' என்று பஞ்சாயத்து பேசி கிளம்புவதற்கு முதன்நாளும் வந்துவிடும். அந்த இரவுதான் மிகக் கஷ்டம். பரபரப்பில், மகிழ்ச்சியில், தூக்கமே வராது. வீட்டிலிருந்து கடைசிநேர அட்வைஸ்கள் - 'ட்ரெஸை அழுக்காக்கிட்டு வராதே', 'வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்காதே', 'டீச்சர் கூடவே போகணும்', 'பத்திரமா இருக்கணும்', 'கண்டதை வாங்கி சாப்பிடாதே', 'வாந்தி மாத்திரை பையிலே சைடிலே வச்சிருக்கேன் etc - போதாதென்று பக்கத்துவீட்டு ஆன்ட்டிகளின் அட்வைஸ்கள் வேறு - நம்புங்கள், எல்லாம் ஒருநாள் டூருக்குத்தான்.\nஅதென்னவோ, நான் போன உல்லாச பயணங்களும் (ஒன்றைத் தவிர) அதிகாலை மிகச்சரியாக நாலு மணிக்குத்தான் வரச்சொல்லுவார்கள். பேருந்து மிகச்சரியாக நாலரை மணிக்கு கிளம்பிவிடும், யார் வந்தாலும் வராவிட்டாலும் என்பார்கள். மப்ளர் கட்டிய அப்பாக்கள், ஸ்வெட்டர் போட்ட அம்மாக்கள், ஷால் போர்த்திய ஆயாக்கள், மற்றும் தலையை கோதியபடி நுழையும் அண்ணாக்களுடன் ஒவ்வொருவராக வந்து சேர அட்டெண்டன்ஸ் எடுத்தபின் ஆறு மணிக்கு டாணென்று பஸ் கிளம்பும். தூக்கக் கலக்கத்தில் முகங்கள் - புன்னகைகள் - 'தூக்கம் வருதா, மடிலே படுத்துக்கோ' போன்ற பாச அலைகள்\nமுதலில் சாமிப்பாட்டு எல்லாம் போட்டபின்னர் மெதுவாக சினிமா பாடல்கள் ஆரம்பிக்கும். 'லாலாக்கு டோல் டப்பிம்மா', 'ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி'தான் என்று பாடல் ஒலிக்கத் தொடங்கும். வீடு, ஹோம்வொர்க், வகுப்புகள் என்று எல்லாமும் ஊர் எல்லையின் மைல்கல்லோடு விடைபெற்றிடும். 'ரொம்ப ஸ்ட்ரிக்ட்' என்று நினைத்த ஆசிரியர்கள் கூட சிநேகமான மறுபக்கத்தைக் காட்டுவார்கள். பாடல்களை முணுமுணுப்பதோடுஇ கைத்தடடி தாளம் போட ஆரம்பிப்பார்கள். ஒருவித உல்லாச மனநிலை எல்லோரையும் ஆக்ரமிக்கத் துவங்கும் நமக்கேத் தெரியாமல் கைகள் தாளமிடத் துவங்கும். அதிகாலைக் காற்று சிலீரென்று முகத்தில் படர இந்தப் பயணம் முடிவிலாமல் நீண்டாலென்ன என்பது போலத் ஆசை அரும்பும்\nவெயிலடிக்கத் தொடங்கும் நேரத்தில் நடைபெறும் இடமாறுதல்கள். உற்சாகமாக ஆரம்பிக்கும் கை தட்டல்கள் மெதுவாக ஓயும்போது யாராவது யாரையாவது எழுப்பி முன்னே தள்ளி டான்ஸ் ஆட வைத்துக் கொண்டடிருப்பார்கள். மீண்டும் களை கட்டத்துவங்கும் ஆடலும் பாடலும் அதனோடுச் சேர்ந்துக் கொண்ட சிரிப்பொலியும். காலை உணவு முடித்தபின் ஜன்னலோர இடமாறுதல்கள், கடி ஜோக்குகள், டம் ஷரத், அந்தாக்‌ஷரி போன்ற எவர்க்ரீன் விளையாட்டுகள் தொடங்கும். இப்போது பேருந்தின் முன்பக்கம் கூட்டமாகியிருக்கும். சிலரது மடிகள் சிலருக்கு இருக்கையாகியிருக்கும். தோழியரின் கைகள் தோளை அரவணைத்திருக்கும். மெதுவாக எல்லோரது பையிலிருக்கும் நொறுக்குத் தீனிகள் பையை விட்டு வெளிவரும்.\nஒப்பந்தப்படி ஜன்னல் சீட் கொடுக்காத சண்டைகள் லேசாக புகையும். தாளமிட்டு கைவலி வந்திருக்கும் நேரத்தில் பார்க்க வேண்டிய இடமும் வந்திருக்கும். டீச்சரை முன்னால் செல்ல விட்டு பின்னால் குரூப்பாக நடந்து மக்களை வேடிக்கைப் பார்த்து என்று பாதிபயணம் முடிந்திருக்கும். மீதிப்பயணமும் முடிந்து சாயங்கால வேளையில் தேநீர் அருந்த நிறுத்தியிருப்பார்கள். முகங்கள் களைப்புடனும், லேசான சோகத்துடனும் இருக்கும். தாலாட்டும் பாடல்களுடன் திரும்ப ஊருக்குள் நுழைகையில், இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்சே என்றிருக்கும்...அடிக்கடி இப்படி டூர் வைத்தாலென்ன என்றும் தோன்றும் தூக்கம் சொக்க திரும்ப அட்டெண்டென்ஸ் எடுத்தபின் அப்பா-அம்மாக்கள் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு போய்விட்டு நாளை காலை வீட்டிற்கு செல்பவர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறையும். 'டூர் எப்படி இருந்துச்சு' என்ற கேள்விக்கு ‘ம்' என்று ஒற்றை வார்த்தையில் தலையசைப்போடு புன்னகையை பதிலாக்கிவிட்டு மௌனமாக இரவின் இருட்டில் காலடிச் சத்தங்கள் தேயும். மனமோ, நாலுக்கால் பாய்ச்சலில் அடுத்த டூரைப் பற்றி நினைக்கத் துவங்கும்\nLabels: அனுபவங்கள், உயிரெழுத்துத் தொடர்\n'கா' உண்டு; நொடிப்பொழுதேனும் பேசாமலிருப்பதில்லை - சிறியவர் உலகம்\n'கா' இல்லை; மணிக்கணக்கானாலும் பேசிக்கொள்வதில்லை - பெரியவர் உலகம்\nகொஞ்சம் நாஸ்டால்ஜிக், அய்யனாரின் இசைப்பதிவை பார்த்தபின் இந்தப்படத்தின் வேறு சில பாடல்களும் பிடிக்குமென்றாலும், this song holds a special place in my memory\nLabels: nostalgic, இந்தி, லைஃப், வீடியோ\n”வேணாம், வீட்டுலேயே இருக்கட்டும். அடுத்த தடவை பார்த்துக்கலாம்\nம்��ூம்...திருப்திகரமாக இல்லாததால், செகண்ட் ஒபினியன்\n”ஆயா, நாளைக்கு என்ன பண்றது அனுப்பலாமா\n ”(வேற மாதிரி சொன்னாலும் நான் கேக்கவா போறேன். எனது தொனியை வைத்தே பதில் சொல்லும் ஆயா வாழ்க\n நாமளே ஒருநாள் கூட்டிட்டு போகலாம் என்ன சொல்றே\n”அது போய்ட்டு வரட்டும்..ஒண்ணும் ஆகாது\nஒரு முறைப்புடன், \"அதை அனுப்பிட்டு நிம்மதியா இருக்க முடியுமா அந்த டென்ஷனுக்கு, அது வீட்டுலேயே இருக்கட்டும் அந்த டென்ஷனுக்கு, அது வீட்டுலேயே இருக்கட்டும்\n”நம்மக் கூட போறதைவிட அது ப்ரெண்ட்ஸ் கூட போறதுதான் அதுக்கு ஜாலி. போய்ட்டு வரட்டுமே. கூட்டிட்டு போறவங்களுக்குதான் ரெஸ்பான்ஸிபிலிட்டி அதிகம்\nபப்பு பள்ளிக்கூடத்தில் ஃபீல்ட் ட்ரிப் கூட்டிச் செல்கிறார்கள் - அதற்குத் தான் இந்த மத்திய மந்திரிகள் மாநாடு ஆண்ட்டி சொல்லியிருப்பார்கள் போல, பப்புவிடம் ஆண்ட்டி சொல்லியிருப்பார்கள் போல, பப்புவிடம் \"நாளைக்கு நாங்க சயின்ஸ் பார்க் போறோம்\" - என்று அவள் பங்குக்கு கிலி சேர்த்துக் கொண்டிருந்தாள்\nஃபீல்ட் ட்ரிப் : 3.5 டூ 4.5 வயதினருக்கு.\nஇடம் : சயின்ஸ் பார்க் (அதாங்க பிளானட்டோரியம்)\nதொப்பி, யூனிஃபார்ம், ஸ்னாக்ஸ், தண்ணீர் முதலியனவற்றைக் கொண்டு வரச் சொல்லி பள்ளியிலிருந்து சுற்றறிக்கை பார்த்தபின்னர்\n”இல்ல, அது வீட்டுலேயே இருக்கட்டும். அவ்ளோதான்” - என்றுச் சொல்லிவிட்டு உறங்கச் சென்றாயிற்று, குழப்பங்களோடு\nசெய்தித்தாள்களில் எப்போதோ படித்த விபரீத சம்பவங்களெல்லாம் நினைவுக்கு வந்துக்கொண்டிருந்தன. தனியா போய் என்ன பண்ணும், நம்மளாலேயே கவனிச்சுக்க முடியலை...இது அங்கே இங்கே ஓடினா எப்படி மேனேஜ் பண்ணுவாங்க...அவங்க இதையே கவனிச்சுட்டிருப்பாங்களா இல்ல மத்த குழந்தைகளை கவனிப்பாங்களா\nவழக்கம்போல ஆறு மணிக்கு விழிப்பு வந்தது. 'அதான் அனுப்பப்போறதில்லையே' என்று நினைத்துக் கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தேன் 'ஸ்ஸ்...ஸ்ஸ்' என்று சத்தம். பப்புதான் 'ஸ்ஸ்...ஸ்ஸ்' என்று சத்தம். பப்புதான் என்ன கொடுமை குள்ளநரி இது என்ன கொடுமை குள்ளநரி இது அவ்வ்வ் சரி, அவளாகவே நேரம் வளர்த்தாமல் ரெடியாகிவிட்டால் அனுப்பலாமென்று அடுத்த செக் பாயிண்ட்\nசமத்தாக பாலைக் குடித்து, தோசையை சாப்பிட்டு ரெடியாகி விட்டாள் அப்புறமென்ன...மனதை கல்லாக்கி..இரும்பாக்கி அனுப்பியாயிற்று ‘கவலைப்படாதீங்கம்���ா, நாங்க பத்திரமா பார்த்துப்போம்' - ஆயாம்மாவின் உத்தரவாதம் வேறு\nஆபீஸில் ஒரு 12 மணிக்கு மேல் திரும்ப நினைவு இல்லையில்லை..கவலை\nமதியம் மூன்று மணிக்கு வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தபின்பே நிம்மதியாயிற்று\nஅடுத்த வருஷம், அடுத்த வருஷமென்று நான் சொல்லிக்கொண்டிருந்தாலும் எல்லா வருஷங்களும் அப்படியேத்தான் சொல்லிக்கொண்டிருப்பேனென்று தெரிந்துதானிருந்தது 'அங்கே போகக் கூடாது, இங்கே போகக் கூடாது' என்று எந்தத் தடையும் போடக்கூடாது, தைரியமாக வளர்க்க வேண்டும் என்றுதான் பேசிக்கொள்வோம். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலை வந்தப்பின்தான் தெரிந்தது - இது எவ்வளவு கடினம் - To let go - என்பது 'அங்கே போகக் கூடாது, இங்கே போகக் கூடாது' என்று எந்தத் தடையும் போடக்கூடாது, தைரியமாக வளர்க்க வேண்டும் என்றுதான் பேசிக்கொள்வோம். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலை வந்தப்பின்தான் தெரிந்தது - இது எவ்வளவு கடினம் - To let go - என்பது ஒருவேளை இந்த ட்ரிப்-க்குச் செல்லாமல் இருப்பது பப்புவிற்கு பெரிய இழப்பாக இல்லாமல் போகலாம்- வெளியே தனியாக நாங்களில்லாமல் எப்படி மேனேஜ் செய்கிறாளென்பது அவளுக்கு ஒரு பரிட்சையாக இருக்கலாம் - இதையெல்லாவற்றைவிட, எனக்கு வைக்கப்பட்ட ஒரு பெரிய பரிட்சையாகத்தான் தோன்றிற்று ஒருவேளை இந்த ட்ரிப்-க்குச் செல்லாமல் இருப்பது பப்புவிற்கு பெரிய இழப்பாக இல்லாமல் போகலாம்- வெளியே தனியாக நாங்களில்லாமல் எப்படி மேனேஜ் செய்கிறாளென்பது அவளுக்கு ஒரு பரிட்சையாக இருக்கலாம் - இதையெல்லாவற்றைவிட, எனக்கு வைக்கப்பட்ட ஒரு பெரிய பரிட்சையாகத்தான் தோன்றிற்று முதல் அடியை எடுத்துவைக்காமல் தோற்றுப்போக விரும்பவில்லை\nஎன்னைப் பொறுத்த வரை இது ஒரு பயணம் - நானே, என்னைக் கடந்துச் செல்ல வேண்டியிருந்த பயணம் - ஒரு தடவை அனுபவப்பட்டதால், இனி இந்த மனத்தடைகள் இருக்காதென்று நம்புகிறேன்\n”உன்னை அனுப்பிட்டு நாங்க இங்கே “பக் பக்”ன்னு இருக்கணும், அடுத்த வருஷம் பார்க்கலாம்” - ஸ்கூல் டூருக்கு போகணும்னு கேட்டா எங்க ஆயா சொல்றதுதான் இது\n(பள்ளிக்கூட வாழ்க்கையிலே ரெண்டே ரெண்டு தடவைதான் டூர்-க்கு போயிருக்கேன் அது ஒரு சொந்தக் கதை - சோகக் கதை அது ஒரு சொந்தக் கதை - சோகக் கதை அதை இன்னொரு நாள் பார்க்கலாம் அதை இன்னொரு நாள் பார்க்கலாம்\nஅந்த “பக்-பக்” ஃபிலீங் இருக்கே....அதோட உண்மையான அர்த்தம் இப்போதான் புரிஞ்சது\nவேறு யாருக்கும் \"பக்-பக்” அனுபவங்கள், பகிர்வுகள், எண்ணங்கள், ஃபிலீங்ஸ் இருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்\nLabels: குழந்தை வளர்ப்பு, பப்பு, பள்ளி\nபுத்தகத்தை வைத்துத் தானாக கதைச் சொல்லிக்கொண்டிருந்த பப்புவிற்குத் தெரியாமல் ரெக்கார்ட் செய்தது. The very hungry caterpillar கதை.\nமெதுவாகச் சொல்ல சொன்னதும், பாதியில் அவளுக்கு ரெக்கார்ட் செய்வது தெரிந்ததுமே அந்தக் குரல் மாற்றத்திற்குக் காரணம்\nLabels: பப்பு, பப்புஸ் வாய்ஸ்\nஆச்சி, ப்ரியா வந்துருக்கும்மா, நம்ம ஸ்கூல்லதான் ட்ரெயினிங், ரெண்டுநாளா - அலுவலக்த்தில் இருக்கும்போது பெரிம்மாவின் தொலைபேசி அழைப்பு\n“இதோ நீயே பேசு, உன்கிட்டே பேசணும்னு சொல்லுச்சு” - பெரிம்மா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.\n”எந்தப் ப்ரியா, பெரிம்மா, சொல்லிட்டுக் கொடுங்க” - பெரிம்மா காதில் வாங்கிக்கொண்ட மாதிரியேத் தெரியவில்லை\n”ஆச்சி, எப்படி இருக்கே, நல்லா இருக்கியா” - மறுமுனையில் ப்ரியா\n”நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே” - எந்த ப்ரியாவென்றேத் தெரியாமல் பேச ஆரம்பித்தேன்\nஎன்னிடம் இதுதான் பிரச்சினை. ஒன்று மறதி. இன்னொன்று ஒரே பெயரில் பல நண்பர்கள் இருப்பது ப்ரியா என்று சொல்வீர்களானால் பல ப்ரியாக்கள் பரிச்சயம். ஹவுசிங் போர்ட் ப்ரியா, பி செக்ஷன் ப்ரியா, தோழியின் தங்கை ப்ரியா, கல்லூரியில் இரண்டு ப்ரியாக்கள்.கவிதா என்று சொல்வீர்களானால் ஐந்துக் கவிதாக்களைத் தெரியும். எஸ்.கவிதா,டி.கவிதா, சீனியர் கவிதா - இவர்கள் பள்ளிக்கூட கவிதாக்கள். கல்லூரியில் ஒரு கவிதா. இப்போது, வலையுலகில் ஒரு கவிதா. அனு எனில் இரண்டு அனுக்கள். ஹேமா என்றால் மூன்று ஹேமா. (ஒரேயொரு ஞானசௌந்தரிதான் ப்ரியா என்று சொல்வீர்களானால் பல ப்ரியாக்கள் பரிச்சயம். ஹவுசிங் போர்ட் ப்ரியா, பி செக்ஷன் ப்ரியா, தோழியின் தங்கை ப்ரியா, கல்லூரியில் இரண்டு ப்ரியாக்கள்.கவிதா என்று சொல்வீர்களானால் ஐந்துக் கவிதாக்களைத் தெரியும். எஸ்.கவிதா,டி.கவிதா, சீனியர் கவிதா - இவர்கள் பள்ளிக்கூட கவிதாக்கள். கல்லூரியில் ஒரு கவிதா. இப்போது, வலையுலகில் ஒரு கவிதா. அனு எனில் இரண்டு அனுக்கள். ஹேமா என்றால் மூன்று ஹேமா. (ஒரேயொரு ஞானசௌந்தரிதான்). கெஜலஷ்மிகள்,முத்துலஷ்மிகள்,சுஜாக்கள், வினிதாக்கள், மஞ்சுக்கள், கல்பனாக்கள்,ஜெயஸ்ர��க்கள். இவர்கள் எல்லாரையுமே பெரிம்மாவுக்கும் தெரியும். இவர்கள் எல்லோருக்குமே பெரிம்மாவையும் தெரியும்). கெஜலஷ்மிகள்,முத்துலஷ்மிகள்,சுஜாக்கள், வினிதாக்கள், மஞ்சுக்கள், கல்பனாக்கள்,ஜெயஸ்ரீக்கள். இவர்கள் எல்லாரையுமே பெரிம்மாவுக்கும் தெரியும். இவர்கள் எல்லோருக்குமே பெரிம்மாவையும் தெரியும் இந்தப் பிரியா இதில் எந்த ப்ரியா இந்தப் பிரியா இதில் எந்த ப்ரியா கொடுமை என்னவெனில் மிகவும் நெருக்கமான அல்லது சரியான ப்ரியா மட்டும் உரிய நேரத்தில் நினைவில் எட்டமாட்டார்கள்\nஇங்கே, ப்ரியா போனில் பேசிக்கொண்டே இருந்தாள். இல்லையில்லை...கேட்டுக்கொண்டே இருந்தாள்.\n ('உன் குரல், சுப்பு-ருக்குலே வர ருக்கு குரல் மாதிரி இருக்கு' என்று எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போதெல்லாம் 'உன் குரல் சுப்பு குரல் மாதிரி இருக்கு' என்றுச் சொல்லும்போது, ப்ரியாவின் குரலில் மட்டும் காலம் எந்த அடையாளத்தை விட்டிருக்கும்\n“உன் பொண்ணு ஃபோட்டோ பார்த்தேன், பெரிம்மா ஃபோன்லே காட்டினாங்க, என்ன படிக்கிறா\n“எனக்கு ரெண்டு பையன். பெரிய பையன் செகண்ட் ஸ்டாண்டர்டு படிக்கறான், மணவாளம்-லதான் வேலை செய்றேன்”\n என்ன சொல்வது அவளைப் பற்றி படிப்பு என்றால் ப்ரியா. ப்ரியா என்றால் படிப்பு படிப்பு என்றால் ப்ரியா. ப்ரியா என்றால் படிப்பு எனது நெருக்கமான தோழி 'ஒல்லி ப்ரியா பல்லி ப்ரியா','கண்ணாடிப் ப்ரியா' என்றும் அவளுக்குப் பெயர் இருந்தது பத்தாவதிலிருந்து ஒன்றாகப் படித்தோம்.அதற்கு முன்பாக வேறு செக்‌ஷனிலிருந்தாபோதே அறிமுகம். இருவரும் இருவரின் வீட்டிற்கும் சென்றிருக்கிறோம். இருவருக்கும் இருவரது வீட்டினரையும் தெரியும். ப்ரியாவின் அப்பாவும் ஆசிரியர். இருவரும் அவரவர் தம்பிகளைப் பற்றிப் பேசிப் பேசி புண்பட்ட மனதை ஆற்றியிருகிறோம். இயற்பியலில் கூடுதல் ஆர்வம் அவளுக்கு\n'ப்ரியா கண்டிப்பாக பிஈ'தான் - 'ரேணுகா கல்யாணம்' - 'சபீனா, ஆர்ட்ஸ் காலேஜ்' - என்று எல்லோரும் பக்கா எதிர்காலத் திட்டத்துடன்தான் இருந்தோம் +2 மதிப்பெண்களும் வந்தது. எதிர்பார்த்தது போலவே ப்ரியாவிற்கு நல்ல மதிப்பெண்கள். கண்டிப்பாக, மெரிட்டிலேயே பிஈ கிடைக்கும். ஒருநாள் காலையில் ப்ரியாவின் அப்பா வீட்டிற்கு வந்தார். Bsc இயற்பியல் படிக்க வைக்கப் போவதாகச் சொன்னார். அதிகம் படித்தால் அவர்கள் சாதியில் மாப்பிள்ளைக் கிடைப்பது கடினம் என்றார். சேலம் சாரதாவில் பிஎஸ்சி படித்தாள் ப்ரியா. நானும் வேறு கல்லூரிக்கு, ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டேன். முதல் செமஸ்டர் வரை எல்லோரும் எல்லோருக்கும் கடிதம் எழுதிக்கொண்டோம், கல்லூரி பிடிக்கவில்லையென்றும், பள்ளிதான் நினைவில் நீங்காதிருக்கிறதென்றும் ஒருவரையொருவர் பார்க்கமுடியாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறதென்றும், திரும்ப பள்ளிக்கே சென்றுவிடலாமாயென்றும் +2 மதிப்பெண்களும் வந்தது. எதிர்பார்த்தது போலவே ப்ரியாவிற்கு நல்ல மதிப்பெண்கள். கண்டிப்பாக, மெரிட்டிலேயே பிஈ கிடைக்கும். ஒருநாள் காலையில் ப்ரியாவின் அப்பா வீட்டிற்கு வந்தார். Bsc இயற்பியல் படிக்க வைக்கப் போவதாகச் சொன்னார். அதிகம் படித்தால் அவர்கள் சாதியில் மாப்பிள்ளைக் கிடைப்பது கடினம் என்றார். சேலம் சாரதாவில் பிஎஸ்சி படித்தாள் ப்ரியா. நானும் வேறு கல்லூரிக்கு, ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டேன். முதல் செமஸ்டர் வரை எல்லோரும் எல்லோருக்கும் கடிதம் எழுதிக்கொண்டோம், கல்லூரி பிடிக்கவில்லையென்றும், பள்ளிதான் நினைவில் நீங்காதிருக்கிறதென்றும் ஒருவரையொருவர் பார்க்கமுடியாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறதென்றும், திரும்ப பள்ளிக்கே சென்றுவிடலாமாயென்றும் அதன்பின், தொடர்புகள் நூலிழையில் இருந்தன\nநான் MCA நுழைவுத்தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கையில், கையில் திருமண அழைப்பிதழோடு வீட்டிற்கு வந்தாள் ப்ரியா பக்கத்து ஊர்காரர். பிஎட் படித்திருக்கிறார். வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. நல்ல நிலபுலன்கள். ஏழு வயது வித்தியாசம். நான் முதல் வருட விடுமுறைக்கு வந்தபோது ப்ரியாவிற்கு குழந்தை பிறந்திருந்தது. சில நாட்களில், குழந்தை இறந்துவிட்டதாக சபினா சொன்னாள். செய்தித் தெரிந்ததும் ப்ரியாவுடன் பேசினேன்.\n“பிறந்து கண்ணுக் கூட முழிக்கலைப்பா, கையிலே வைச்சிருந்தேன். அது செத்துப் போகப் போகுதுன்னு தெரிஞ்சுதான் கையிலே வச்சிருந்தேன் போல” என்றாள். ஒரு நொடியில் ப்ரியா முற்றிலும் வேறாகத் தெரிந்தாள் எங்களுடன் கிண்டலடித்துக்கொண்டு, விளையாட்டுத்தனமாகத் திரிந்தவளாகத்தான் ப்ரியாவை அறிந்திருந்தேன். ப்ரியா, இப்படியெல்லாம் பேசுவாளென்று நானறிந்திருக்கவில்லை. திடீரென ப்ரியா வேறு தளத்திற்கு சென்றுவிட்டாற் போலிருந்தது எங்களுடன் கிண்டலடித்துக்கொண்டு, விளையாட்டுத்தனமாகத் திரிந்தவளாகத்தான் ப்ரியாவை அறிந்திருந்தேன். ப்ரியா, இப்படியெல்லாம் பேசுவாளென்று நானறிந்திருக்கவில்லை. திடீரென ப்ரியா வேறு தளத்திற்கு சென்றுவிட்டாற் போலிருந்தது (அப்போதெல்லாம் தாய்மை உணர்வுகள் புரிந்திருக்கவில்லை (அப்போதெல்லாம் தாய்மை உணர்வுகள் புரிந்திருக்கவில்லை\nநாங்கள் சிறுவயதில் ஒரு விளையாட்டு விளையாடுவோம். மூன்றாவது, நான்காவது படிக்கும்போது அம்மா-அப்பா விளையாட்டு. அவரவர் பொம்மைகளைக் கொண்டு வரவேண்டும். யாராவது சற்றே பெரியச் சிறுமிதான் எங்களை அதட்டிக்கொண்டிருப்பாள் - அவள் பேச்சை நாங்களும் கேட்போம் அம்மா-அப்பா விளையாட்டு. அவரவர் பொம்மைகளைக் கொண்டு வரவேண்டும். யாராவது சற்றே பெரியச் சிறுமிதான் எங்களை அதட்டிக்கொண்டிருப்பாள் - அவள் பேச்சை நாங்களும் கேட்போம் 'ஹாஸ்பிடல் செல்வது - ஆபரேஷன் நடக்கும் - குழந்தை வரும்' - அப்புறம் குழந்தைப் பொம்மையை குளிப்பாட்டி சடை போட்டு என்று விளையாட்டு 'ஹாஸ்பிடல் செல்வது - ஆபரேஷன் நடக்கும் - குழந்தை வரும்' - அப்புறம் குழந்தைப் பொம்மையை குளிப்பாட்டி சடை போட்டு என்று விளையாட்டு ப்ரியாவிடம் பேசிக்கொண்டிருந்த போது ஏனோ அந்த விளையாட்டை அடிக்கடி நினைத்துக் கொண்டேன்\nப்ரியாவிற்கு எத்தனையோ கனவுகள் இருந்திருக்கும் இருந்ததாவென்றுத் தெரியவில்லை..ஆனால் அவள் அம்மா-அப்பா சொன்னதைக் கேட்கும் பெண்ணாக இருந்தாள். அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இருந்திருக்கும் இருந்ததாவென்றுத் தெரியவில்லை..ஆனால் அவள் அம்மா-அப்பா சொன்னதைக் கேட்கும் பெண்ணாக இருந்தாள். அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இருந்திருக்கும் பிஈ படிக்க - ஆபிஸிற்குச் செல்ல - 'இந்த டீச்சர் வேலை போர்ப்பா, நான் டீச்சராக மாட்டேன்' என்பதாக பிஈ படிக்க - ஆபிஸிற்குச் செல்ல - 'இந்த டீச்சர் வேலை போர்ப்பா, நான் டீச்சராக மாட்டேன்' என்பதாக ஒருவேளை ப்ரியாவிற்கு அவளது வாழ்க்கையின் தீர்மானங்களை எடுக்கும் உரிமைகள் இருந்திருந்தால்\nப்ரியா அந்த முடிவுகளை விரும்பி ஏற்றுக் கொண்டாளாவென்றுத் தெரியவில்லை.\nஆனால், அதற்குப் பின் பிஎட் படித்தாள். ஊரிலேயே ஒரு மேனேஜ்மென்ட் பள்ளியில் ஏழாவது/எட்டாவது வகுப்பிற்கு ஆசிரிய��ாக இருக்கிறாள். இதுவும் அவளது விருப்பமாக இருந்ததாவென்றுத் தெரியாது, ஏனெனில் படிக்கும்போது நாங்கள் பேசிக்கொள்வோம், “நான் டீச்சர் வேலைக்கு மட்டும் போக மாட்டேன்ப்பா\nப்ரியாவை நேரில் சந்திக்க வாய்த்தால் கண்டிப்பாகக் கேட்கவேண்டும்.\n, ஏன் நீ பிஎஸ்சி படிக்கமாட்டேன்னு சொல்லலை ஏன் பிஈதான் படிப்பேன்னு அடம் பிடிக்கலை ஏன் பிஈதான் படிப்பேன்னு அடம் பிடிக்கலை ஏன் டீச்சர் ஆக மாட்டேன்னு சொல்லலை ஏன் டீச்சர் ஆக மாட்டேன்னு சொல்லலை ஏன் ப்ரியா\nகுறிப்பு: இது ஆசிரியர் தினத்துக்காக எழுதியது. ஏதோவொரு இனம் புரியாத உணர்வு அன்று வெளியிட தடுத்தது\nLabels: சமூகம், நினைவுகள், பெண்கள்\nஆச்சி, எனக்கு ஐஸ்கிரிம் வாங்கித்தா ஆச்சி\nஐஸ்கிரிம் சாப்பிட்டா சளி பிடிக்கும்..அப்புறம் ஜொரம் வரும் ஐஸ்கிரீம் வேணாம் - நான்\nஆச்சி, நீ ஐஸ்கிரீம் சாப்பிடு...நல்லாருக்கும்...நீ சாப்பிடு - பப்பு\n நாம ரெண்டு பேரும் ஐஸ்கிரிம் சாப்பிடலாம்...யே நாம சாப்பிடலாமா\nஇந்த 09/09/09 ரொம்ப ஸ்பெஷலாம்\nகடையில் வண்ணமீன்கள் பார்த்ததும், வீட்டில் நாமும் மீன்களைக் கொண்டுச்செல்லலாம் என்றாள் பப்பு நாயை பார்த்தால், 'நாயை வீட்டில் வச்சுக்கலாம்', 'பூனையை உள்ளே வரச் சொல்லு', 'சிங்கத்தை வீட்டில் வச்சுக்கலாமெ'ன்று ”எதையாவது_வளர்க்கலாம்_மேனியா” வந்துவிட்டிருக்கிறது நாயை பார்த்தால், 'நாயை வீட்டில் வச்சுக்கலாம்', 'பூனையை உள்ளே வரச் சொல்லு', 'சிங்கத்தை வீட்டில் வச்சுக்கலாமெ'ன்று ”எதையாவது_வளர்க்கலாம்_மேனியா” வந்துவிட்டிருக்கிறதுநாமே வீட்டில் மீன்களைச் செய்யலாமென்றுச் அப்போதைக்கு அவளதுக் கவனத்தைத் திசை திருப்பியாயிற்று. (சொன்னதைக்கேட்டுநடக்கும்செல்லபிராணியொன்றுவளர்க்க21வயதாகவேண்டும்,பப்பு )\nஎப்படிச் செய்யப் போகிறோமென்றுச் சொன்னேன். நீல நிறமும், கருப்பு வர்ணமும் கொண்டு கடலை தீட்டினாள், மீன்களை வரைந்துத் தந்தேன். வெட்டினாள். கண்களை வரைந்தாள். பஞ்சிங் மெஷின் கொண்டு பொட்டுகளை வெட்டி செதில்களாக்குவோமென்றதும், ஏற்கெனவே வெட்டிய பொட்டுகளை ஒட்டினாள். மீன்களைக் கடலில் நீந்தத் தொடங்கின\nபப்புவிற்கு மிகவும் பிடித்த பகுதி - பஞ்சிங் மெஷினால் ஓட்டைப் போட்டு பொட்டுகள் செய்வது கையில் பஞ்சிங் மெஷினைக் கொடுத்துவிட்டால் நாம் ஒரு அரைமணிநேரம் ஃபிரீ கையில் பஞ்சிங் மெஷின��க் கொடுத்துவிட்டால் நாம் ஒரு அரைமணிநேரம் ஃபிரீ\nஇன்னொரு படத்திலிருக்கும் பச்சை ஏரி மீன்கள், பப்புவும் அப்பாவும் செய்தது.\nஅடுத்த வருடத்தில், நிஜ மீன்களை வளர்க்கும் பக்குவம் வருமென்று நம்புகிறோம் நீண்ட நாட்களுக்கு முன் செய்தது இது, டிராஃப்டிலிருப்பதை வெளியிடுகிறேன்\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nதொடரெழுத அழைத்த சிநேகிதிக்கு நன்றி சிநேகிதியின் பதிவெழுத வந்த கதையையும் வாசித்து விடுங்கள் - மிக சுவாரசியம்\nஏற்கெனவே ஒருசில இடுகைகளில், எப்படி பதிவுலகிற்கு வந்தேனென்று சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்\n”பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,\nநந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா...\nஉங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா” - இப்படிதாங்க ஏதொவொரு பேச்சுப் போட்டில பேசி ஜெயிச்சிட்டேன், ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது\nஅப்புறமா, ”பாரதியாம் பாரதி ” - இந்த ரேஞ்சுல கவிதை வேற எழுதி இருக்கேன்.\nஇதுல, டீச்சருங்க கொடுத்த உற்சாகத்தில தமிழ் நம்ம நாக்குல துள்ளி விளையாடுதுன்னு மமதை வேற இதையெல்லாம் ஒரு பெரிய தகுதியா நினைச்சு இந்த ”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.\nஅதனால, நீஙக இப்போ திட்டனும்னா, இல்ல ஆட்டோ அனுப்பனும்னா, அனுப்ப வேண்டிய முகவரி : இதோ ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை... ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை... 2004-ல “ஹனி டியூ' ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு 2004-ல “ஹனி டியூ' ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு\nசின்சியராக ஆணி பிடுங்குக் கொண்டிருந்த காலம் அது நேரம் கிடைக்கும்போது கடமையாக RFC படிப்பதிலும், ஆன்லைன் ஃபோரங்களிலும் (வேலை தொடர்பான),Sysindia-விலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். நிலா ரசிகன்(சரியான்னு தெரியலை) ரசிகவின் கவிதைகள்தான் ஃபார்வர்டு மெயிலாக கிடைக்கப் பெற்றேன். அதுதான் இணையத்தில், நான் முதன்முதலில் கண்ட தமிழெழுத்துகள் நேரம் கிடைக்கும்போது கடமையாக RFC படிப்பதிலும், ஆன்லைன் ஃபோரங்களிலும் (வேலை தொடர்பான),Sysindia-விலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். நிலா ரசிகன்(சரியான்னு தெரியலை) ரசிகவின் கவிதைகள்தான் ஃபார்வர்டு மெயிலாக கிடைக்கப் பெற்றேன். அதுதான் இணையத்தில், நான் முதன்முதலில் கண்ட தமிழெழுத்துகள்அதைத்தாண்டி தமிழில் இணையத்தில் என்ன இருக்கிறதென்று ஆராய்ந்ததில்லை\nவேலை மாறியபோது, வெட்டியாக இரு மாதங்கள் செலவழிக்க நேர்ந்தது. சுதர்சனின் வலைப்பூ அப்போதுதான்(2005) அறிமுகம். அவரது வலைப்பூ வழியாக நூல் பிடித்து இளவஞ்சி, துளசி, கேவிஆர் வலைப்பூக்களை தொடர ஆரம்பித்தேன். அப்படியே, தமிழ்மணமும், தேன்கூடும் தினமும் எட்டிப்பார்க்கும் இடமாயிற்று தினமும் சுதர்சனை 'இன்றைக்கு ஏதாவது எழுதுவதுதானே ‘ என்று கேட்டு தொணப்ப, பதிலுக்கு அவர் ‘நீங்கள் ஏன் தமிழுக்குத் தொண்டாற்றக் கூடாது' என்று கேட்டுக்கொண்டதும் (ஓக்கே..ஓக்கே..கூல் தினமும் சுதர்சனை 'இன்றைக்கு ஏதாவது எழுதுவதுதானே ‘ என்று கேட்டு தொணப்ப, பதிலுக்கு அவர் ‘நீங்கள் ஏன் தமிழுக்குத் தொண்டாற்றக் கூடாது' என்று கேட்டுக்கொண்டதும் (ஓக்கே..ஓக்கே..கூல்) உருமாறியது ஹனிடியு - சித்திரக்கூடமாக\nஆயா, எனக்கு சின்னவயதில் ஒரு கதை சொல்வார். சித்திரக்குள்ளன் கதை. ஏழு குழந்தைகளுடன் ஒரு அம்மா- அப்பா. கடைசி பையன் குள்ளனாக இருப்பான். பஞ்சத்தில் அவனது அம்மா-அப்பா குழந்தைகளை காட்டில் விட்டு விட சித்திரக்குள்ளன் அவனது புத்திசாதுர்யத்தால் ஒவ்வொருமுறையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவான். ஒருமுறை ராட்சதனிடம் மாட்டிக்கொண்டச் சித்திரக்குள்ளன் எல்லோரையும் தப்புவித்து, ராட்சதனின் வீட்டில் எப்படிச் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பது கதை எனது ஃபேவரிட் கதை எத்தனை முறை நான் கேட்டிருப்பேன், எத்தனை முறை ஆயாவும் சொல்லியிருப்பார்களென்றுத் தெரியாது எனது எட்டு வயது வரை இந்தக் கதையை தினமும் கேட்டுத்தான் தூங்கியிருக்கிறேன். எனக்குள் ஆழப்பதிந்தச் சித்திரக்குள்ளனுக்காக வைத்த பெயரேச் 'சித்திரக்கூடம்' எனது எட்டு வயது வரை இந்தக் கதையை தினமும் கேட்டுத்தான் தூங்கியிருக்கிறேன். எனக்குள் ஆழப்பதிந்தச் சித்திரக்குள்ளனுக்காக வைத்த பெயரேச் 'சித்திரக்கூடம்' இந்தபெயர் சித்திரக்குள்ளனையோ கதையை மட்டுமில்லாமல், நானும் ஆயாவும் செ��வழித்த பொழுதுகளை, இரவின் இருட்டில் ஆயாவின் மேல் கால் போட்டுக்கொண்டு, ராட்சதன் வரும்போதெல்லாம்(கதையிலேதாங்க இந்தபெயர் சித்திரக்குள்ளனையோ கதையை மட்டுமில்லாமல், நானும் ஆயாவும் செலவழித்த பொழுதுகளை, இரவின் இருட்டில் ஆயாவின் மேல் கால் போட்டுக்கொண்டு, ராட்சதன் வரும்போதெல்லாம்(கதையிலேதாங்க) ஆயாவை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு, கடந்த நாட்களின் நினைவுகளுக்காக வைத்த பெயர் - ”சித்திரக்கூடம்”\nமுதலில், சுரதாவில் தங்கிலிஷில் எழுதி, யுனிகோடிற்கு மாற்றிக் கொண்டிருந்தேன். கொஞ்சநாட்களிலேயே இலகலப்பை-க்கு மாறிவிட்டேன். ஆரம்பத்தில், எனது சிறுவயது நினைவுகளை எழுதத்தான் தொடங்கினேன். ஒரு சில கதைகள், ஃபார்வர்டு மெயிலை தமிழாக்கப்படுத்தி இடுவது என்று ஒரே மொக்கைகள்தான். பின்னூட்டங்களெல்லாம் இட்டது கிடையாது. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதும் இல்லை கிடைக்கிற நேரத்தில் நாலு பதிவுகளைப் படித்துவிட்டு செல்லலாம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம் கிடைக்கிற நேரத்தில் நாலு பதிவுகளைப் படித்துவிட்டு செல்லலாம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்( இப்பொழுது, பப்பு தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டதால் தொடர்ந்து பதிவுலகிற்கு வர முடிகிறது( இப்பொழுது, பப்பு தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டதால் தொடர்ந்து பதிவுலகிற்கு வர முடிகிறது\nபப்புவின் பேச்சுகளும், அவளிடம் நான் கண்டு வியக்கும் குறும்புகளுமே சித்திரக்கூடத்தை தூசு தட்ட வைத்தது பதிவு என்பது கதை, கவிதை எழுத மட்டும்தான் என்பது போன்ற தோற்றத்தை (பயத்தை பதிவு என்பது கதை, கவிதை எழுத மட்டும்தான் என்பது போன்ற தோற்றத்தை (பயத்தை) கொண்டிருந்த போது, ஆயில்யனின் “இட்லிபொடி' இடுகையை வாசிக்க நேர்ந்தது) கொண்டிருந்த போது, ஆயில்யனின் “இட்லிபொடி' இடுகையை வாசிக்க நேர்ந்தது அட, ஒரு இட்லி பொடிக்காக ஒரு இடுகையா - இப்படிக் கூட எழுதலாம் போல என்று என்னை எண்ண வைத்து - இப்போது நானும் மொக்கைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன் அட, ஒரு இட்லி பொடிக்காக ஒரு இடுகையா - இப்படிக் கூட எழுதலாம் போல என்று என்னை எண்ண வைத்து - இப்போது நானும் மொக்கைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்\nஎன்னிடம் ஒரு பழக்கம் - எதுவுமே கொஞ்ச நாளைக்குத்தான் எனக்கு சுவாரசியமாக இருக்கும், அப்புறம் அதனை திரும்பியே பார்க்க ம���ட்டேன். பாட்டு கேட்க பிடிக்கும் என்றால், அதற்காக நேரம் செலவழித்து தேடித் தேடி கலெக்ட் செய்து வைப்பேன் - அதன்பின அப்படியே விட்டுவிடுவேன். ஒரு எழுத்தாளர் புத்தகம் படித்து பிடித்து விட்டால்,அவரது எல்லா நாவலையும் வாசித்து விடுவது - ஸ்டெல்லா புரூஸ், பாலகுமாரன், சுஜாதா, கல்கி, அம்பை, சிட்னி இப்படி - அப்புறம் அவர்கள் பக்கமே செல்வது இல்லை அதே போல், உடைகளாக வாங்கித் தள்ளிக் கொண்டிருப்பேன் - அதன்பின் ஒரு வருடத்திற்கு வாங்க மாட்டேன், போரடித்துவிடும் அதே போல், உடைகளாக வாங்கித் தள்ளிக் கொண்டிருப்பேன் - அதன்பின் ஒரு வருடத்திற்கு வாங்க மாட்டேன், போரடித்துவிடும்திரும்ப், என்றைக்காவது அதே ஆர்வம் துளிர்விடும்திரும்ப், என்றைக்காவது அதே ஆர்வம் துளிர்விடும் இது ஏதும் மேனியாவாவென்றுத் தெரியவில்லை - But, I am like this only - weird, huh இது ஏதும் மேனியாவாவென்றுத் தெரியவில்லை - But, I am like this only - weird, huh எந்த பொழுதுப்போக்கையும் இவ்வளவு நாட்களாக தொடர்ந்ததில்லை - என்னைத், தொடர்ந்து பதிவெழுத வைப்பதே பதிவுலகின் வெற்றி எந்த பொழுதுப்போக்கையும் இவ்வளவு நாட்களாக தொடர்ந்ததில்லை - என்னைத், தொடர்ந்து பதிவெழுத வைப்பதே பதிவுலகின் வெற்றி\nவாசிப்பதே மிகவும் அரிதாகிப் போன எனக்கு, தமிழ்மணம் நல்ல இடுகைகளை அடையாளம் காண்பித்திருக்கிறது பதிவுலகில், நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறேன் பதிவுலகில், நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறேன் அவர்களில் ஒரு சிலரை சந்தித்துமிருக்கிறேன் அவர்களில் ஒரு சிலரை சந்தித்துமிருக்கிறேன் என்னை தினம் தினம் இங்கு வர வைப்பதற்கு இவையே காரணம் என்னை தினம் தினம் இங்கு வர வைப்பதற்கு இவையே காரணம் தொடர்ந்து வாசித்து, பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் தங்களன்பிற்கு நன்றி தொடர்ந்து வாசித்து, பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் தங்களன்பிற்கு நன்றி\n”ஆறு தன் வரலாறு கூறுதல்”- கண்டிப்பாகத் தமிழ் பரிட்சைக்கு வருமென்று, ஆறாவது/ஏழாவது படிக்கும்போது சீனியர்களால் பயமுறுத்தப்பட்டது. ஆனால், எந்தப் பரிட்சையிலும் வந்ததில்லை\nநான் அழைக்க விரும்பும் நால்வர்,\nஉடனே, இடுகையைத் தொடர வேண்டிய கட்டாயமில்லை. நேரம் கிடைக்கும்போது, தாங்கள் பதிவெழுத வந்தக் கதையையும் சொல்லுங்கள்....:-)\n1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அன���பவங்களைச் சொல்ல வேண்டும்.\n2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட :) பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.\n3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.\n(மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.)\nLabels: me, tag, ஃப்ளாஷ்பாக், பதிவர் வட்டம்\nசுதா கான்வெண்ட்-லிருந்து ஒரு சிறுமி\nபொதுவா, நம்ம ஊர்லே ஒன்பதாவது முடிச்சுட்டீங்கன்னா, 'நீங்க உங்களுக்குச் சொந்தம் இல்ல'ன்னு தீர்மானமே பண்ணிக்கலாம் ஏன்னா அடுத்தது பப்ளிக் எக்சாம் ஆச்சே ஏன்னா அடுத்தது பப்ளிக் எக்சாம் ஆச்சே காலையிலே ட்யூஷன், சாயங்காலம் ட்யூஷன், சனி, ஞாயிறு ஸ்பெஷல் கிளாஸ் காலையிலே ட்யூஷன், சாயங்காலம் ட்யூஷன், சனி, ஞாயிறு ஸ்பெஷல் கிளாஸ் முழுபரிட்சை லீவும் கிடையாது...அடுத்த வருஷத்துக்கானதை ஆரம்பிச்சுடுவாங்களே முழுபரிட்சை லீவும் கிடையாது...அடுத்த வருஷத்துக்கானதை ஆரம்பிச்சுடுவாங்களே வீட்டிலே, ஸ்கூல்ல கொடுக்கற டென்ஷனில் பாதியாவது கொடுப்பாங்களே\nநாம கொஞ்சூண்டு எதிர்ப்புக் குரல் கொடுத்தாப் போதும், “உன் நல்லதுக்குத்தான் சொல்றோம், இப்போ தெரியாது இதோட அருமை...இந்த வருஷம் கஷ்டப்படப் போறே..அடுத்த வருஷம் காலேஜ்லே போய், என்ன படிக்கவா போறே...எப்படியும் கிடையாது...அதை நினைச்சுக்கிட்டாவது இப்போ ஒழுங்கா படி” ன்னு ஒரு குரல் வரும்..அப்புறம் என்ன கப்சிப் தான்\nநாமளும் இதை நம்பி, ‘சரி, காலேஜ்னா ரொம்ப ஜாலியாயிருக்கும் போல, படிக்க வேண்டாம், அங்கெல்லாமா, இப்படி மன்த்லி் டெஸ்ட், டெர்ம் டெஸ்ட்-னெல்லாம் வைப்பாங்க அதெல்லாம் இருக்காது - அப்படி, இப்படின்னு ஏகப்பட்ட கனவுகளோட காலேஜில் அடியெடுத்து வைச்சா...தான் தெரியும்..அங்கே மன்த்லி டெஸ்ட் கிடையாது...விக்லி டெஸ்ட் - அப்புறம் யூனிட் டெஸ்ட் - அதைத்தாண்டி சர்ப்ரைஸ் டெஸ்ட் -ல்லாம் இருக்கும்னு அதெல்லாம் இருக்காது - அப்படி, இப்படின்னு ஏகப்பட்ட கனவுகளோட காலேஜில் அடியெடுத்து வைச்சா...தான் தெரியும்..அங்கே மன்த்லி டெஸ்ட் கிடையாது...விக்லி டெஸ்ட் - அப்புறம் யூனிட் டெஸ்ட் - அதைத்தாண்டி சர்ப்ரைஸ் டெஸ்ட் -ல்லாம் இருக்கும்னு ஸ்கூலைவிட அதிகமாக டெஸ்ட் எழுதின இடம் கல்லூரிய��கத்தான் இருந்தது ஸ்கூலைவிட அதிகமாக டெஸ்ட் எழுதின இடம் கல்லூரியாகத்தான் இருந்தது கனவுகளில் கூட நிரம்பி வழிந்தன சிண்டாக்ஸும் செமான்டிக்ஸூம் கனவுகளில் கூட நிரம்பி வழிந்தன சிண்டாக்ஸும் செமான்டிக்ஸூம்தூக்கத்தில் கேட்டாலும் சொல்லக் கூடிய அளவுக்கு மனனமாகியிருந்தன - அல்காரிதங்கள்\nஇதுக்கெல்லாம் காரணம் Ms.A - நாங்க மட்டுமில்லை, பிஜி மாணவர்களும் நடுநடுங்கும் ஒரு மேம் டெரர் மேம் இவங்களை மாதிரி நடிச்சு காட்டறதுதான் ஹாஸ்டல்லே பொழுதுபோக்கா இருந்துச்சு எப்படியெல்லாம் கேள்வி கேட்கலாம்னு ரிசர்ச் பண்ணிட்டு வருவாங்களோன்னு நாங்க நினைக்கற அளவுக்கு மடக்கி மடக்கி கேட்பாங்க எப்படியெல்லாம் கேள்வி கேட்கலாம்னு ரிசர்ச் பண்ணிட்டு வருவாங்களோன்னு நாங்க நினைக்கற அளவுக்கு மடக்கி மடக்கி கேட்பாங்க , TNPCEE எக்சாம்லே, ஒரு எறும்பைப் பிடிச்சு, அது எங்கே போய் நிக்குதோ, அதுதான் ஆப்ஷன்னு பென்சிலால தீட்டின எங்களை இப்படியெல்லாம் அடிச்சா தாங்குவோமா\nபடிக்காத பசங்களுக்கெல்லாம் நான்தான் கேங் லீடர்ன்னு என்னைப் பத்தி ஒரு நினைப்பு வேற இவங்க மனசுலே இருந்துச்சு (ஏன்னா, இன்னைக்கு டெஸ்ட் எழுதலை, இன்னொரு நாள் வைச்சிக்கலாம்ன்னு சொல்றதுக்கு நாட்டாமையா நானும், தமிழ்செல்வியும்தான் போவோம் (ஏன்னா, இன்னைக்கு டெஸ்ட் எழுதலை, இன்னொரு நாள் வைச்சிக்கலாம்ன்னு சொல்றதுக்கு நாட்டாமையா நானும், தமிழ்செல்வியும்தான் போவோம்) அதனாலே, எனக்கு மட்டும் எப்போவும் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் இருக்கும்...படத்துலேல்லாம் தாதாங்க சொல்வாங்க இல்லையா..'கட்டம் கட்டிட்டேன்'/ஸ்கெட்ச் போட்டுட்டேன்னு..கிட்டதட்ட அது மாதிரிதான்\nஒரு செமஸ்டர்லே எங்களுக்கு ஆரக்கிள் 8i & VB (இப்போவும் இந்த VB இருக்கா என்ன ஒரு க்ரேஸ் இருந்துச்சு...இந்த VB-க்கு என்ன ஒரு க்ரேஸ் இருந்துச்சு...இந்த VB-க்கு). நாங்க எல்லாம் VBயோட அழகிலே மயங்கி ஆரக்கிளை விட்டுட்டோம். ரெக்கார்ட் நோட் ரெடியாகலை. அப்போதான், சுபத்திராவுக்கு ஐடியா வந்துச்சு..நாம லேப்லே 'நைட் ஸ்டே' செஞ்சு ஓவர் நைட்லே எல்லா பிரிண்ட் அவுட் எடுத்தா என்ன). நாங்க எல்லாம் VBயோட அழகிலே மயங்கி ஆரக்கிளை விட்டுட்டோம். ரெக்கார்ட் நோட் ரெடியாகலை. அப்போதான், சுபத்திராவுக்கு ஐடியா வந்துச்சு..நாம லேப்லே 'நைட் ஸ்டே' செஞ்சு ஓவர் நைட்லே எல்லா பிரிண்���் அவுட் எடுத்தா என்ன உடனே நாங்க ஐவர் அணி ரெடி ஆனோம்...'ஹாஸ்டல் மாணவர்கள் கொஞ்சம் அதிக நேரம் லேப்லே ஸ்டே பண்ணலாம்'னு ஒரு எழுதப்படாத சட்டம் இருந்துச்சு\nஎட்டு மணிக்குள்ள ப்ரோக்ராமெல்லாம் அடிச்சு முடிச்சாச்சு - லதாவும், மசூதாவும் போய் பரோட்டா வாங்கிட்டு வந்தாங்க - சாப்பிட்டுட்டு, கடகடன்னு சுடச்சுட பிரிண்ட் அவுட் எங்க டே ஸ்காலர் ப்ரெண்ட்ஸ்க்கும் சேர்த்து எடுத்தோம். அலைன்மெண்ட் - ஃபார்மேட்- பிரச்சினைகளைத் தாண்டி எல்லோருடையதும் தனித்துவமா இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டோம் எங்க டே ஸ்காலர் ப்ரெண்ட்ஸ்க்கும் சேர்த்து எடுத்தோம். அலைன்மெண்ட் - ஃபார்மேட்- பிரச்சினைகளைத் தாண்டி எல்லோருடையதும் தனித்துவமா இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டோம் யாருக்கிட்டேயும் பர்மிஷன் கேக்கலையே-ன்னு நாங்க யாருமே யோசிக்கலை யாருக்கிட்டேயும் பர்மிஷன் கேக்கலையே-ன்னு நாங்க யாருமே யோசிக்கலை எல்லோருக்கும், நாளைக்கு ரிப்போர்ட்டை ஃபைல் பண்ணிடலாங்கற எண்ணமும், 'நம்ம கடமையை மேம் மெச்சுவாங்க'ன்ற எண்ணமும்தான் மேலோங்கி இருந்தது\nவிடியற்காலையிலே, விடுதிக்குப் போய் சாப்பிட்டுட்டு, களைப்புத் தீர உறங்கிட்டு மதியமா டிபார்ட்மெண்ட்டுக்குப் போனோம் லேபை தாண்டித்தான் கிளாஸ் ரூம் லேபை தாண்டித்தான் கிளாஸ் ரூம் நடுநாயகமா உட்கார்ந்திருந்தாங்க Ms.A. பக்கத்துலே லேப் கோ-ஆர்டினேட்டர் நடுநாயகமா உட்கார்ந்திருந்தாங்க Ms.A. பக்கத்துலே லேப் கோ-ஆர்டினேட்டர் வணக்கம் வைச்சிட்டு கிளாஸ் ரூம்க்கு போய்ட்டோம் வணக்கம் வைச்சிட்டு கிளாஸ் ரூம்க்கு போய்ட்டோம் ஜூனியர்ங்கள்ளாம் மும்முரமா ரெக்கார்ட் வேலை செஞ்சுக்கிட்டிருந்தாங்க ஜூனியர்ங்கள்ளாம் மும்முரமா ரெக்கார்ட் வேலை செஞ்சுக்கிட்டிருந்தாங்க கொஞ்ச நேரத்திலே எங்களை கூப்பிட்டனுப்பிச்சாங்க\nஅவங்க கேட்டதுலே, இதுதான் இப்போ வரைக்கும் ஞாபகத்துலே இருக்கு, “ஏம்மா, உங்களுக்கெல்லாம் மட்டும் வால் முளைச்சிருக்கா”. லேப் முழுக்க ஜூனியர்ஸ்”. லேப் முழுக்க ஜூனியர்ஸ் அவங்க எங்களை அப்படி கேட்ட வருத்தத்தைவிட இந்த ஜூனியர்ங்க முன்னாடிபோய் இப்படி சொல்லிட்டாங்களேன்னுதான் ரொம்ப வருத்தமா இருந்துச்சு\nஇதுதான் Ms.A. ஒரு ஒற்றைச் சொல் - ஈகோலே அடிக்கற மாதிரி - முகத்திலடிச்ச மாதிரி\nஆனா, அதுக்குப் பின்னாடி என்ன இருந்துச்சுன்னா, நாங்க கணினிலே கரைகாணனும்கிற எண்ணம் இருந்துச்சு - எங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையணும்கிற எண்ணம் இருந்துச்சு - நாளுக்குநாள் மாறிக்கிட்டே இருக்கிற தொழில்நுட்பங்களின் மத்தியில் நாங்களும் competentஆ இருக்கணுமேங்கிற அக்கறை இருந்துச்சு\n என்னாலே முடியுங்கறதை எனக்குக் காட்டினதுக்கு உங்களாலேதான் நான் AIலேயும், C++ லேயும் முதன்மையா வர முடிஞ்சுது உங்களாலேதான் நான் AIலேயும், C++ லேயும் முதன்மையா வர முடிஞ்சுது நீங்க, அதீத கண்டிப்பா என்கிட்டே இல்லைன்னா, உங்கிட்டே நல்ல பேரெடுக்கணுங்கிற தீவிரத்தோட நான் படிச்சு இருக்க மாட்டேன் நீங்க, அதீத கண்டிப்பா என்கிட்டே இல்லைன்னா, உங்கிட்டே நல்ல பேரெடுக்கணுங்கிற தீவிரத்தோட நான் படிச்சு இருக்க மாட்டேன் ஃபுல் மார்க் வாங்கணும்கிற வெறியோட, நானே அசைன்மெண்ட் எழுதியிருக்க மாட்டேன்\nமேலும், சுதா கான்வெண்ட் மித்ரா மிஸ், வனஜா டீச்சர், மற்றும் வாழ்க்கையெனும் பாடத்தைப் பற்றி அறிவு புகட்டிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும்,\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்\n”டைமாச்சு, என்னை பஸ் ஸ்டாப்லே கொண்டு வந்து விடேன், ஆச்சி”\n”ம்ஹூம், என் ஸ்கூட்டியை பஞ்சராக்க வழி பண்றீங்களா, அதெல்லாம் முடியாது, ஆட்டோலே போங்க\nஅலுவலகம் செல்லும் அவசர தினமொன்றில் கைக்காட்டிய யாரோ ஒரு ஆன்ட்டியை யோசிக்காமல் ஏற்றிக் கொள்கிறேன்...\n”மகராஜியா இரு” இறங்கும்போது அவர் உதிர்க்கும் வார்த்தைகள் கொடுக்கும் இதத்தைவிட,\nஎங்காவது, பஸ் கிடைக்காமல் வீடு திரும்ப தவிக்க நேரிடும் பெரிம்மாவுக்கோ, அம்மாவுக்கோ யாரேனும், என்றேனும் உதவக்கூடும் என்ற எண்ணம் தரும் நிம்மதிக்காக\nசமையல் செய்யும் அம்மா ‘அவசரமா ஊருக்குப் போகவேண்டியிருக்கு, வர எவ்ளோ நாளாகும்னு தெரியல, போய்ட்டு ஃபோன் பண்றேன்'னென்றுச் சொல்லிவிட்டு திண்டிவனத்திற்குச் சென்றார். ஒரு வாரமாகியும், எந்தத் தகவலுமில்லை. பத்துநாட்கள் கழித்து வந்தவரிடம் ‘ஃபோன் பண்ணிச் சொல்றேன்னு சொன்னீங்களே” என்றதற்கு,\n”ஊரிலே கரெண்ட்டே இல்லம்மா, ஃபோனே எடுக்கலை”\nபப்பு தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள். சடசடவென சரிந்து விழுவது போல சத்தம் கேட்டது. அலமாரியில் ஏதோ கை வைத்திருக்கிறாள், எல்லாம் விழுந்திருக்கிறது என்று புரிந்தது. நானும் போய் பார்க்கவில்லை. ஒன்றும் கேட்கவுமில்லை.\n“ஆச்சி, புக்லாம் அதுவே விழுந்துடுச்சு...வந்து பாரு” என்றாள். நான் அசையாமலிருந்தது அவளதுக் கூற்றை நான் நம்பவில்லை என்றெண்ண வைத்தது போலும். என்னை ஒருமாதிரியாக பார்த்து சொன்னாள்,\n”ஆச்சி, குள்ளநரி வந்து எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு, புக்லாம் கீழே கிடக்கு” \nLabels: அனுபவங்கள், பப்பு, வளர்ச்சிப்படிகள்\nஞாபகமிருக்கிறதா, சென்ற வாரத்தில் ஓர் நாள்,\n”என்னைத் திட்டுறீங்க இல்ல,உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” - பப்பு\n“நானும் உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” - முகில்\n“இது எங்க அம்மாவோட வீடு” - பப்பு\nஇந்த உரையாடல்(விவாதம்) இதோடு முற்றுப்பெறுகிறது.\n'ஏன் வீட்டைக் குப்பையாக்குகிறாய்' என்று முகில் கேட்டதற்குதான் இத்தனையும் இதுநாள் வரை, நாங்கள் இது உன்வீடு, என்வீடு என்று பேசியதில்லை. ஆம்பூர் வீடு, வடலூர் வீடு அல்லது விழுப்புரம் வீடு என்றுதான் பேசியிருக்கிறோம். அல்லது நம்ம வீடு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம் இதுநாள் வரை, நாங்கள் இது உன்வீடு, என்வீடு என்று பேசியதில்லை. ஆம்பூர் வீடு, வடலூர் வீடு அல்லது விழுப்புரம் வீடு என்றுதான் பேசியிருக்கிறோம். அல்லது நம்ம வீடு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம் With that,பப்பு, நீயாகவே உரையாடலை எங்கே முடிக்கவேண்டும்ன்று அறிந்திருக்கிறாய். ;-).\nநிறைய பேசுகிறாய். தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுகிறாய், நீ சொல்வது எல்லாமே ஆச்சரியமாகவும் மகி்ழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது\nநீயாகவே வரிகளமைத்துப் ஏதாவதொரு மெட்டில் பாடுகிறாய்.\nநாங்கள் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்றுச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய் சில நேரங்களில், நீ தனியாக இருக்கவிரும்புகிறாய். யாராவது கூட இருந்தால், கண்காணிக்கத்தான் என்று எண்ணிக்கொள்கிறாய்\nஇந்த காலகட்டத்தில்தான், நீ, மிக முக்கியமானதொரு மைல்கல்லை கற்றுக்கொண்டாய்...பழி (complaint)சொல்வதற்கும், 'நானில்லை, அதுவே உழுந்துடுச்சு, அதுவே கிழிஞ்சுக்கிச்சு' யென்று தப்பித்துக்கொள்வதற்கும்\nஅலுவலகத்திலிருந்து நான் வந்ததும், ஆயாவை பற்றி கம்ப்ளெய்ன் செய்வது உனது வழக்கம். 'எனக்கு பேரிச்சம் பழம் கொடுக்கல' அல்லது 'வாழைப்பழம் கொடுக்கலை'யென்று. (இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டுவிட்டு, முடி வளர்ந்துவிட்டதா��ென்று தலையை சாய்த்துப் பார்க்கிறாய்.) நான் கேட்கிறேனென்று சொன்னதும், “ஆயாவை அடி, அடி” என்றாய். ”பப்பு, யாரையும் அடிக்கக்கூடாது” என்றதற்கு, 'என்னை காலையிலே அடிச்சே, ஏன் என்னை மட்டும் அடிச்சே' என்றாய் குற்றம் சாட்டும் நோக்கத்தை விட, ஏன் என்று மட்டும் அறிந்துக்கொள்ளும் ஆர்வமே உன் முகத்தில் இருந்தது குற்றம் சாட்டும் நோக்கத்தை விட, ஏன் என்று மட்டும் அறிந்துக்கொள்ளும் ஆர்வமே உன் முகத்தில் இருந்தது ஹ்ம்ம்..இப்படிதான் நாம் வாழ்கிறோம் பப்பு, செய்யக்கூடாது செய்யக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு, கடைசியில் அதைத்தான் செய்யும்படி நேர்ந்துவிடுகிறது\nஉன் கேள்விகள் மகிழ்ச்சியைத்தான் தருகின்றன, 'மரம் ஏன் காத்துலே விழாம நிக்குது' என்றும், கம்மல் கழட்டிய நாளொன்றில் 'நீ boyயாயிட்டியா' என்றும் கேட்கிறாய். பால் குடித்தபின் உதட்டின்மேலிருந்த நுரையைக் காட்டி 'நான் boyயியிட்டேன்' என்கிறாய். Well, pappu, இன்னும் பல வித்தியாசங்களை வாழ்க்கை வைத்திருக்கிறது, இது மட்டுமில்லை என்பதை நீ உணரும் காலமும் வரும்\nநட்பை உலகமாகக் கொண்டிருக்கிறாய், நண்பர்களுக்காகத்தான் நீ பள்ளிக்கு போகிறாய். இப்பொதெல்லாம், குள்ளநரி தேவைப்படுவதில்லை உன்னை எழுப்ப, 'வர்ஷினி, வெண்மதி எல்லோரும் உனக்காக வேன்லே வந்துக்கிட்டுருக்காங்க' என்பதே போதுமானதாக இருக்கிறது உன்னைக் கிளப்ப 'நான் வர்ஷினி ஃப்ரெண்ட், உன் ஃப்ரெண்ட் இல்ல' என்கிறாய் 'நான் வர்ஷினி ஃப்ரெண்ட், உன் ஃப்ரெண்ட் இல்ல' என்கிறாய் யாருடனாவது ஃப்ரெண்டாக இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக யாருடனாவது கா விடத்தான் வேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கிறாய் யாருடனாவது ஃப்ரெண்டாக இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக யாருடனாவது கா விடத்தான் வேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கிறாய் ‘வர்ஷினி வீட்டுக்கு என்னை விடறியா' என்கிறாய். Don't you think its too early pappu\n'கா கா' என்று என்னிடம் கா விடுகிறாய். பதிலுக்கு நானும் 'கா' விட்டால் கவலை கொள்கிறாய். நான் 'கா' விடக் கூடாதென்று கத்துகிறாய். நீ கா விட்டாலும், நான் சேலஞ்ச்தான் விடனும் என்று சொல்கிறாய். Ah,பப்பு, இதுதான் முதல் படி, to take your mom for granted இது எங்கே முடியுமென்று நானறிந்திருக்கிறேன்...தெரிந்தும் நீ கா விடும்போதெல்லாம் உனக்கு சேலஞ்ச் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்\nபப்பு, இரவு ந���ரங்களில் என்னைவிட்டு தனியே தூங்கி பழக்கமில்லை உனக்கு. ஆயா ஊரிலிருந்து வந்ததும், ஆயாவோடு படுத்துக்கொள்ளப்போவதாகச் சொன்னாய். வழக்கம்போல, சொல்லிவிட்டு தூங்கும் நேரத்தில் வந்துவிடுவாயென்றெண்ணிக் கொண்டிருந்தேன். நீ அருகிலில்லாததை தூக்கத்தில் உணர்ந்து, நடுஇரவினில் ஆயாவினருகில் உறங்கிக்கொண்டிருந்த உன்னைத் தூக்கிக் கொண்டு வந்தேன்பப்பு, நீ வளர்ந்துவிட்டாய், தனியாக உறங்க...பார், நான் இன்னும் வளரவில்லைபப்பு, நீ வளர்ந்துவிட்டாய், தனியாக உறங்க...பார், நான் இன்னும் வளரவில்லை To let go - இன்னமும் கற்றுக்கொள்கிறேன்\nகோபத்தில் உன்னை அடிக்க முற்படும்போது, “நாந்தான் அம்மா” என்று சொல்லிக்கொண்டு திரும்பி அடிக்க்க வந்தாய். பப்பு, அம்மாவாக இருந்தால் மட்டுமே அடிக்க வேண்ண்டுமென்று நீ நினைப்பது எனக்கு பிடித்திருக்கிறது :-) (இது நானும் பப்புவும் விளையாடும் விளையாட்டு, நான் பப்புவாகி விடுவேன். பப்பு அம்மாவாகி விடுவாள். ஆபீஸ் செல்வாள், நான் வீட்டிலிருப்பதற்கு அழ வேண்டும்..etc :-) (இது நானும் பப்புவும் விளையாடும் விளையாட்டு, நான் பப்புவாகி விடுவேன். பப்பு அம்மாவாகி விடுவாள். ஆபீஸ் செல்வாள், நான் வீட்டிலிருப்பதற்கு அழ வேண்டும்..etc\n'சேம் சேம்' அல்லது 'சேம் கலர்' அல்லது 'சேம் ஸ்விட்' என்று சொல்லக் கற்றுக்கொண்டாய் வெளியில் போனாலோ, வீட்டிலிருந்தாலோ நீயும் நானும் ஒரே வண்ணத்தில் உடுத்த விரும்புகிறாய் வெளியில் போனாலோ, வீட்டிலிருந்தாலோ நீயும் நானும் ஒரே வண்ணத்தில் உடுத்த விரும்புகிறாய் அப்படி இல்லையென்றாலும், உனது உடையிலிருக்கும் வண்ணத்தை, எனது உடையில் ஏதோ ஒரு மூலையிலாவது கண்டு நீயாகவே சமாதானமாகிறாய்\nஎன்றேனும் நான் மாற்றும் கம்மல் உன் கண்களுக்கு மட்டுமே சட்டென தெரிகிறது. 'அழகா இருக்கே' என்றும் 'இந்த ட்ரெஸ் நல்லா இல்லே' என்றும் சொல்கிறாய், ‘குண்டுக் குட்டி' என்றுக் கொஞ்சுகிறாய் Phase D ஐ அழகாக கடந்து வந்தோம்...ஆனாலும் நீ சமயங்களில் கோபமாகிவிட்டால் டி சொல்வதும் நீடிக்கிறது Phase D ஐ அழகாக கடந்து வந்தோம்...ஆனாலும் நீ சமயங்களில் கோபமாகிவிட்டால் டி சொல்வதும் நீடிக்கிறது இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்த டோரா க்ரேஸ் இப்போது இல்லை. அல்லது நான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேனோ\nஉனது, மூன்று வயது மூன்று மாதங்களில் ஜிக்சா ��ுதிர்களை அடுக்கக் கற்றுக்கொண்டாய். ஏனோ உனக்கு மெழுகுவண்ணங்களை தீட்டுவதில் அவ்வளவு ஆர்வமில்லை அப்போது. சரியாக உனது மூன்று வயது ஆறு மாதங்களில் அதில் ஆர்வம் காட்டத்தொடங்கினாய். அதிலும் சிவப்பு மாடுகள், கறுப்பு மாம்பழம் என்று கற்பனை செய்துபார்க்க இயலாதவைகளை தீட்டியதை எப்படி நான் மறக்க முடியும் பல்டி அடிக்கக் கற்றுக்கொண்டாய். பதற்றமும், மகிழ்ச்சியும் சேர்ந்த நிலையை நான் அறிந்துக்கொண்டேன்\nசிறிது கணினியும் இயக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாய். கீபோர்டில் சில எழுத்துகள், வலது அம்பு சரியாக இயங்க மறுக்கின்றன 'சொன்னபேச்சை கேட்பது' என்பதை நீ என்றேனும் கற்றுக்கொள்வாயா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது 'சொன்னபேச்சை கேட்பது' என்பதை நீ என்றேனும் கற்றுக்கொள்வாயா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது என் பெரிம்மாவுக்கும், ஆயாவுக்கும், ரத்த அழுத்தம் கூடியதன் காரணம் இப்போது புரிகிறதெனக்கு\n'அப்பாக்கு கா கா விட்டுடு...otherwise நோ சேலஞ்ச்'- என்று பிலாக்மெயில் செய்கிறாய்- என்று பிலாக்மெயில் செய்கிறாய் எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதமாகத் தான் செய்கிறாய். சரிதானென்று நாங்களும் எதிர்ப்பதமாகச் சொன்னால், அன்றுதான் கடமையாகச் சொல்பேச்சை உடனே கேட்கிறாய்\nசொல்வதற்கு இன்னும் நிறைய இருப்பதுபோல தோன்றுகிறது, பப்பு ஃப்ரெண்ட்லியான, உற்சாகமான, பயமறியாத சின்னஞ்சிறுமியாக நீ வளர்வதைப் பார்க்க நிறைவாக இருக்கிறது\nஉனது மூன்று வயதைத் தாண்டி பத்து மாதங்களைக் கடந்து வந்திருக்கிறோம் and We have grown together\nஇருந்தாலும், காலத்தை இப்படியே உறையச் செய்துவிட விரும்புகிறேன்.அதே சமயம் நீ வளரவும் விரும்புகிறேனே\nLabels: பப்பு, பப்புவுக்கு கடிதங்கள், வளர்ச்சிப்படிகள், வளர்ச்சிப்படிகள்\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nசென்னை டூ ஆம்பூர் டூ சென்னை\nரெட்- ப்ளூ, க்ரீன்-யெல்லோ-வான கதை\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nசுதா கான்வெண்ட்-லிருந்து ஒரு சிறுமி\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t39140-topic", "date_download": "2018-04-19T22:54:41Z", "digest": "sha1:YEFZZXHKMU6UWFF3FQW5CG7VX4QIM7CN", "length": 12881, "nlines": 184, "source_domain": "www.eegarai.net", "title": "அவன் இவன் படத்தில் ரீமிக்ஸ் பாடல்", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஅவன் இவன் படத்தில் ரீமிக்ஸ் பாடல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅவன் இவன் படத்தில் ரீமிக்ஸ் பாடல்\nஅவன் இவன் படத்தில் ரீமிக்ஸ் பாடல் இடம்பெறுகிறது.\nதேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் அவன் இவன் மீண்டும் படுவேகம் பிடித்துள்ளது. அவன் இவனில் விஷால், ஆர்யா நடிக்கின்றனர். ஹீரோயின் ஜனனி ஐயர்.\nவிஷால் இந்தப் படத்தில் திருநங்கையாக நடிப்பதாக செய்திகள் கூறுகின்றன. அவன் இவனுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nபடத்தில் ‌‌ரீமிக்ஸ் பாடல்கள் இடம்பெறுவதாகவும், இளையராஜாவிடம் ‌‌ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைக்க கேட்க முடியாது என்பதால் யுவனை பயன்படுத்துவதாகவும் பாலா கூறியுள்ளார்.\nகடந்த ஞாயிறன்று ஒரு பாடல் ஒலிப்பதிவானது. இந்தப் பாடலைப் பாடியவர் விஜய் பிரகாஷ்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?3010-pala-suvaik-kavithaikaL&p=826372", "date_download": "2018-04-19T23:19:43Z", "digest": "sha1:BLYUETVH75OUK6AOXHLKPBY4BF6ZNTA4", "length": 26590, "nlines": 458, "source_domain": "www.mayyam.com", "title": "pala suvaik kavithaikaL. - Page 25", "raw_content": "\nவைத்து என்ற எச்ச்ச்சொல், வச்சு, வைத்தாள் > வச்சா(ள்) என்றெல்லாம் பேச்சுவழக்கில் தகரம் சகரமாகத் திரிதல் கண்டுகொண்டவர்க்கு, ஓதை > ஓசை என்ற திரிபு எளிதிலறியக்கூடியதே. இவைபோலும் திரிபு பல.\nநிலவு > நிலா என்பதுபோல,விழவு > வ��ழா. உவவு>உவா. முழவு (பறை) > முழா.\nஅகலுள் (இதன் சொல்லாக்கப் பொருள் அகலம்). அகன்ற (அகண்ட) இடம்: நாடு, வீதி முதலியவை குறிக்கும் சொல். கட > கடவுள் என்பதுபோல, அகல் > அகலுள். உள் என்பது விகுதி.\nசிறு+ ஊர் = சீறூர் ஆகும். இது, சிறு + ஊர்= சிற்றூர் என்றும் உருக்கொள்ளும்.\nஔவையாரின் பாடல், ( குறுந்தொகை, பாடல் 200).\nபெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்\nமீ மிசைத் தாய வீஇசுமந் துவந்து\nபுனலும் இழிதரும் வாரார் தோழி;\nமறந்தோர் மன்ற மறவா நாமே\nகால மாரி மாலை மா மழை\nபெய்த குன்றத்து = மழை பொழிந்த சிறு மலையில்,\nபூ நாறு = மலர் மணம் கமழும்;\nதண் கலுழ் = தண்மையான கலங்கலின்;\nமீ மிசைத்தாய = மேலதாக;\nவீஇ சுமந்துவந்து = மலர்களைச் சுமந்துகொண்டு வந்து;\nபுனலும் இழிதரும் = வெள்ளமும் கீழிறங்கியோடும்;\nமாலை மா மழை = மாலையிற் பெரு மழையைக் கொணர்ந்த;\nகால மாரி = பருவ முகில்கள்;\nஇன்னிசை உருமின முரலும் = உருமி இனிய ஒலியை ஏற்படுத்தும்;\nமறந்தார் = தலைவர் என்னை மறந்தார்;\nமன்ற மறவா நாமே = ஆனால் நாமோ சிறிதளவும் மறக்கவில்லை.\nமுன்வரல் ஏமம் செய்தகன்றோரே = கார்மழையும் வெள்ளமும் வருமுன்பே வந்துவிடுவேன் என்று சொல்லிச் சென்றவர்.\nதலைவியின் ஏக்கம் நமக்குத் தெளிவுறுத்தும் அழகிய பாடல்.\nகுறுந்தொகை : 200 - ஔவையார் - தொடர்ச்சி.\nஇயற்கை நிகழ்வுகளை இங்கு ஔவைப்பாட்டி மிக்க நயமுடன் கையாண்டிருக்கிறார்.\nசொன்ன சொல்லை மறந்துவிட்டுக் காணமற் போய்விட்ட காதலனை எண்ணிக் கலங்கிய காதலியர் முன் காலங்களில் மிகப்பலர். அவர்கள் அழுத கதைகளைப் பல மொழி இலக்கியங்களிலும் காணலாம். தொலைத் தொடர்பு ஏதுமற்ற பழங்காலத்தில் இப்படிக் கலங்குவதைத் தவிர, காதலியருக்கு வேறுவழி எதுவும் இல்லை.\nபருவ காலத்திற்கேற்பக் குன்றிலிருந்து இழிந்தோடும் ஓடை நீர், உரியபடி வந்திடத் தவறவில்லை. அழகிய பூக்களைச் சுமந்துகொண்டு, மணம் வீசிக்கொண்டு அது மலையிலிருந்து கீழிறங்குகிறது. காலத்தில் வர மறவாத ஓடை அது.\nபுனல் நீர் கீழிறங்குதல் போலக் காதலன் மனம் இறங்கவில்லை. இரங்கவுமில்லை. ஓடை காலாகாலத்தில் ஓடிவந்தது போல, அவன் ஓடி வரவுமில்லை. மீண்டும் தலைவியை வந்து காணும் எண்ணம் அவனுக்கிருந்தால் தானே அது நன்கு தெரிய, \"வாரார் தோழி\" என்கிறாள் தலைவி.\nகார் காலம் வந்தவுடன், அந்த மேகங்கள் மேலூர்ந்து வந்து , மழை உடன் பொழியாவிட்டாலும் உருமியாவத��� தாமிருப்பதைக் காட்டுகின்றனவே காதலன் அப்படித் தொலைவிலிருந்து செவியில் வந்து சேரும்படி ஒலிக்குறிப்புகள் எதையும் அனுப்பவில்லை. தோழியோ வேண்டியவர்கள் பிறரோ கண்டோ கேட்டோ சொல்லும்படியான எந்தச் சேதியும், கார்முகில் வந்ததைப் போல காலத்துடன் வரவில்லை.\nஅதைப்போல, இதைப்போல என்றெல்லாம் வெளிப்படையாகச் சொல்லாமல், இயற்கை நிகழ்வுகளை இலைமறை காயைப் போல வைத்து, (\"சூசகமாக\" எனலாமா) சொற்களை இசைத்துப் பாடியுள்ளார் நம் பாட்டி.\nகுறுந்தொகை, பாடல் 200, - ஔவையார் - தொடர்ச்சி.\nபெய்த, மாலை மாமழை, என்ற சொற்கள், \"மாலை பெய்த மா (பெரிய) மழை\" என்று கூட்டிப் பொருள்கொள்ளவேண்டியவை. தலைவியின் வீடு, குன்றத்திலோ அதற்கருகில் சாரலிலோ இருந்தது. அவள் வீட்டினண்டை உள்ளது அந்த ஓடை. அவள் அங்கு தோழியுடன் ஏங்கி நிற்கின்றாள்.\nமழை பொழிந்தது நேற்று அல்லது அதற்கு முந்தின மாலை. நேற்று மாலை என்பதே மிகப்பொருத்தம். இப்போது கலங்கலாக ஓடி வந்துகொண்டிருக்கும் ஓடை, அணிமைக்காலதிற் பெய்த மழையைக் காட்டுகின்றது. நீர் இன்னும் தெளியவில்லை.\nஅந்த நீர் தலைவியின் மனம் போலவே மிகவும் தண்மையானது. கலங்கலாக இருப்பது, தலைவியின் கலங்கிய உள்ளத்தையும், \"தண்\" என்பது, 'ஆனாலும் தலைவிக்கு அவர்மேல் கோபம் ஏதும் இல்லை' என்பதையும் பதிவு செய்கின்றன. அது கலங்கல் தான், ஆனால் தண்மையான கலங்கல். அதனால், அவள் அவரை வையவில்லை. அவர் வரமாட்டார் என்று மட்டும் நாகரிகமாகச் சொல்கிறாள்.\nமுன் பொழிந்த மழை, அவர் முன் பொழிந்த அன்பு மழையைக் கொண்டுவந்து நிறுத்துகிறது. இப்போது மழை இல்லை என்றாலும், வானத்தில் எழும் உருமல், மீண்டும் மழையும் வரும், அவரின் அன்பு மழையும் வரும் என்ற நம்பிக்கையை ஊட்டவல்லது. அதனால், \"மறந்தோர்\" (=மறந்தார்) என்று உயர்வுப் பன்மையில் கூறுகிறாள். (உயர்வுப் பன்மை = மரியாதைப் பன்மை). தோழிக்கும்தான் கவலை. ஆகையால், அவளையும் உட்படுத்தி,மறவா நாமே என்று பன்மையில் கூறுகிறாள்.\nகுறுந்தொகை, பாடல் 200, ஔவையார் (தொடர்ச்சி).\nமுகில்களின் உருமுதல், இன்னிசை ஆகின்றது. எதிர்காலத்தில் மழை வரும், அவர்தம் அன்புமழையும் வரும் என்ற நம்பிக்கையினால்.\nசில குறிப்பிட்ட நிகழ்வுகளின்முன் வந்துவிடுவேன் என்று கூறும் பாதுகாப்புச் சொற்கள்.\nமீ - மேல்; மிசை = மேல். ஆக மேலே என்பது.\nஓடையில் ஓடிவரும் மலர்கள், மண���ுள்ள நன்மலர்கள். கசங்கி அமிழ்ந்துவிடாமல் மேலாக மிதந்துகொண்டு வருகின்றன. தலைவர் வருவார், வாழ்வு மணம்பெறும் என்பதன் நம்பிக்கை அறிகுறி.\nதலைவியின் வாழ்வு மணம்பெறுக என்பதே நம் வேண்டுதலுமாம்.\nஔவையாரின் பாடலை மீண்டும் படித்து மகிழுங்கள்.\nகூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி,\nபெருந்துறை வந்த இரும்புனல் விரும்பி\nயாம்ஃது அயர்கம் சேறும் தான் அஃது\nநுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி\nகிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே.\nதலைவியை யன்றிப் பிற பெண்டிர்பால் தொடர்பு ஏற்படுதலைக் காத்துக்கொள்ளாத தலைவனுக்கு, பிற காதலியரால் விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு விடும். இத்தகைய பிற பெண்ணினைப் பழித்த தலைவியை அப் பெண்ணும் பழிப்பள்.\nஇதனைச் சுவைபடைக் கூறுகிறது இப்பாடல்.\n[இப்பாடலுக்கு நான் எழுதியவை, இணையத் தொடர்பு அறுந்ததால், காணாமற் போயின. மீளுருவாக்கி வரைந்துள்ளேன்.\nவேண்டிய மாற்றங்கள் செய்து, மறு இடுகை செய்வேன்\nஇனி முத்தொள்ளாயிரம் என்ற இனிய சங்க நூலிலிருந்து ஒரு சுவைமிக்க பாடலைக் காண்போம்.\nமாலை விலைபகர்வார் கிள்ளிக் களைந்தபூ\nசால மிகுவதோர் தன்மைத்தாய் --- காலையே\nவில்பயில் வானகம் போலுமே வேல்வளவன்\nவேல்வளவன் = வேலையுடைய சோழமன்னன் (தலை நகரமான )\nஉறந்தை அகம் = உறையூர் என்னும் பெயரிய நகரின் உள்ளே;\nமாலை விலைபகர்வார் = மாலை நேரத்தில் பூ விற்கும்போது விலை கூறுகிறவர்கள்,\nகிள்ளிக் களைந்த பூ = கிள்ளி வீசிய மலர்கள்,\nசால மிகுவதோர் தன்மைத்தாய் = குவிந்து கிடக்கும், கூடுதலான அளவின ஆனதினாலே ;\nகாலையே - காலை நேwரத்தில்,\nவில்பயில் வானகம் போலுமே = வானத்து (வான-)வில்லைப் போலே\nசிறந்த வணிக நகரம் உறையூர் அதன் சுற்று வட்டாரங்களும் வளமுடையன என்பது கருத்து.\nபொற்பார் என்பதை இரு வகையாய்ப் பிரித்துப் பொருள் சொல்லலாம்.\nபொற்பு + ஆர் = (அழகு மிக்க).\nபொன் +பார் (பொன்னுலகம், அதுபோன்ற ).\nஇதுவும் முத்தொள்ளாயிரப் பாடலே, அழகிய வெண்பா.\nசுடரிலைவேல் சோழன் பாடலம் ஏறி\nபடர்தந்தான் பைந்தொடியார் காண ---- தொடர்புடைய\nநீல வலையில் கயல்போல் பிறழுமே\nசுடரிலைவேல் சோழன் பாடலம் ஏறி = ஒளி வீசும் இலை போல் முனையுள்ள வேல்\tகையிலெடுத்த சோழன் குதிரைமீது ஏறி,\nபடர்தந்தான் பைந்தொடியார் காண = ஊர்வலம் வந்தான் வளையல் அணி மகளிர் காணும்படியாக;\nநீல வலையில் = மீன் பிடிக்கும் வலையில்\nசாலேக வாயில்தொறும் கண். = சாலேக வாசல்தோறும் கண்கள்.;\nகயல்போல் பிறழுமே -= மீன்கள் போல் பிறழும்;\nசால ஏக = சாலேக என்று எதுகை நோக்கித் திரிந்தது.\nசோழன் ஊர்வலம் நன்றாக ஓர் அணிவகுப்புப் போல சென்றது என்பது இதன்மூலம் அறிந்தோம்.\nசாலேகம் என்பது சன்னலையும் குறிக்கக்கூடும். அப்படி எடுத்துக்கொண்டால், சாலேக வாயில் என்பது \"சன்னல் வாயில்\" என்று கோடல் கூடும்.\nதமிழில் நிகண்டுகள் பல, திவாகரம், பிங்கலம், சூடாமணி, உரிச்சொல்,கயாதரம், பாரதி தீபம், ஆசிரியம், அகராதி, கைலாசம் பொதிகை என்பன\nஇவற்றுள் ஒன்றிலிருந்து ஒரு பாடலைச் சுவைப்போம்.\nபகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்\nபகலே நாள் ஒரு முகூர்த்தம் பகலவன் நடுவே தேக\nமகரமே சுறா பூந் தாதாம் வசி கூர்மை வசியம் வானே\nஅகம் மணம் மனையே பாவம் அகலிடம் உள்ளும் ஆமே.\nஇது சூடாமணி நிகண்டுப் பாடல்.\nபழங்காலத்தில் அகரவரிசைகள் இல்லை. இதுபோன்ற பாடலைக்கொண்டே பொருள் அறியவேண்டும்.\nஇனி, ஒளவையாரின் ஒரு புறப்பாடலைப் படித்து இன்புறுவோம் வாருங்கள்.\nஇதில், உலகம் நல்லதாக இருக்கவேண்டுமெனில், ஆண்கள் நல்லோராக இருக்கவேண்டும் என்று பாட்டி கூறுகின்றாள்.ஆண்மக்கள் கோணல் வழிகளில் செல்வராயின், அப்புறம் உலகம் எங்ஙனம் ந்ல்லுலகமாய் இருப்பது. ஆண்களே பெண்டிருக்கும் தீங்கிழைத்துவிடுகின்றனர் என்பது தெளிவு. பெண்கள் தீயவழிகளில் சென்றிருப்பராயின், அதற்கும் ஒரு கேடுறும் ஆடவனே பின்புலத்தில் நின்றிருப்பன் என்று நாம் சொல்லலாம், பெரும்பாலும் இக்கருத்து பிழையாகிவிடாது,\nநாடா கொன்றோ காடா கொன்றோ\nஅவலா கொன்றோ மிகையா கொன்றோ\nஅவ்வழி நல்லை வாழிய நிலனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shps.moe.edu.sg/our-programmes/departments/mother-tongue-tamil/programmes", "date_download": "2018-04-19T22:43:21Z", "digest": "sha1:NZD6SORBEEKB3MM2PC3UIX2VKWRQ5RCP", "length": 8035, "nlines": 286, "source_domain": "www.shps.moe.edu.sg", "title": "Programmes", "raw_content": "\nசிறுவர் தினக் கொண்டாட்டங்கள் 2015\nதொடக்கநிலை 3ஆம் வகுப்பு மாணவர்கள் கிரந்த எழுத்துக்களை வண்ணம் தீட்டுதலின் வழி கற்றுக்கொண்டார்கள். கிரந்த எழுத்துக்களின் வளைவுகளை அறிந்துகொள்வதற்கும் அவற்றை வடிவம் சிதையாமல் எழுதுவதற்கும் இந்நடவடிக்கை மாணவர்களுக்குப் பெரிதும் துணை புரிந்தது. மொத்தத்தில், மாணவர்கள் இந்நடவடிக்கையில் சந்தோஷத்துடனும் ஈடுபாட்டுடனும் செயல்பட்டதற்கு இப்புகைப்படங்கள் ஆதாரங்களாக அமைகின்றன அல்லவா\n'' ~ இன நல்லிணக்க நாள்\nஇன நல்லிணக்க நாள் அன்று தொடக்கநிலை 3ஆம் மாணவர்கள் கதை சொல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பயிற்றுவிப்பாளர் திரு புனிதனின் வழிகாட்டுதலால், ஒவ்வொரு மாணவரும் வகுப்பின் முன் வந்து தன்னம்பிக்கையுடன் தங்கள் படைப்புகளைப் படைத்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும். அதோடு, மாணவர்கள் இன நல்லிணக்க நாளை முன்னிட்டு, பாரம்பரிய உடைகளில் வந்திருந்த காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது என்றும் சொல்லலாம்.\nதொடக்கநிலை 2ஆம் வகுப்பு மாணவர்கள் 'ஐ' எழுத்தைக் கற்பதில் அதிக ஈடுபாடு காட்டினர். மாவில் எழுத்தை எழுதிப் பழகுவது அவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாய் அமைந்தது.\nஅதோடு, புதிதாகக் கற்ற எழுத்துக்களைக் கொண்டு அதன் தொடர்பான சொற்களை எழுதிப் பழகும் முயற்சியிலும் குமாரி மீரா மாணவர்களை ஈடுபடுத்தினார். எழுத்துக்களைக் கற்றுக்கொள்வதோடு குழு நிலையிலும் மாணவர்கள் ஒற்றுமையாகச் செயல்பட முடியும் என்பதையும் இப்புகைப்படங்கள் காட்டுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2009/03/", "date_download": "2018-04-19T23:21:29Z", "digest": "sha1:LAPNARBYLQ7CGNRRE6SYZV5JT7YCTUQF", "length": 38845, "nlines": 290, "source_domain": "inru.wordpress.com", "title": "மார்ச் | 2009 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\n 2.0 | இன்று - Today on கிரந்தம் தவிர்\nமீனாட்சி சுந்தரம் on மூஞ்சில குத்து\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\npamaran on மூஞ்சில குத்து\nமூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today on தமிழின் முதல் மொபைல் நூல்\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nசத்யராஜ்குமார் 5:16 am on March 19, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசங்கமம் – கல்லூரி போட்டிக்காக\nஇரண்டாம் இடம் அளித்த வாசகர்கள், நடுவர்கள் மற்றும் சங்கமத்துக்கு நன்றி. பரிசு பெற்ற வெட்டிப் பயல், பெனாத்தல் சுரேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.\nநகரத்துக்கு வெளியே இருந்த ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலேஜின் ஆஸ்டல் ப்ளாக்கில் 113-வது அறை. அறைக்குள் இருந்த மூன்று பேரும் ஜன்னலை மொய்த்திருந்தார்கள். தாடைப் பிரதேசத்தில் ட்ரிம் செய்யப்பட்ட தாடியை அணிந்திருந்த ஜெயராஜ் ஜன்னலுக்கு வெளியே கை காட்டினான்.\n” நெட்டையா ஒரு மொட்டை மரம் தெரியுதா\nஜெயராஜ் கை காட்டிய திசையில் ஹாஸ்டல் பிளாக்கை விட்டு சொற்ப தொலைவில் மயானம் தெரிந்தது. மயானம் பூராவும் நிற்க வைத்த சிலுவைக் குறிகள். கல்லறைகள். அங்கங்கே நின்று கொண்டிருந்த அடர் மரங்களுக்கு மத்தியில் அவன் காட்டிய மொட்டை மரம் பளிச்சென்று தெரிந்தது.\nகிருபாவும், நடேஷும் தலைகளை ஆட்டினார்கள்.\n” அந்த மரத்துக்கு நேர் கீழே கறுப்பா ஒரு கல்லறை தெரியுதா\n” ம். சொல்லு. ”\n” அதுக்குள்ளே யாரைப் புதைச்சிருக்காங்க தெரியுமா\n” கண்டிப்பா யாராவது மனுஷனைத்தான் புதைச்சிருக்கணும். ”\nகடி ஜோக் அடிக்க முயன்ற நடேஷை ஜெயராஜ் ரசிக்கவில்லை. ” நடேஷ், நான் சீரியசா பேசறேன். ”\nகிருபா நடேஷின் வாயைப் பொத்தி விட்டு ஜெயராஜிடம் திரும்பினான். ” நான் சீரியஸா கேக்கறேன். நீ சொல்லும்மா\n” நாம இந்த காலேஜில் சேர்றதுக்கு முன்னாடி ‘வில்லியம்’ன்னு ஒரு சீனியர் படிச்சிட்டிருந்தார். பைனல் இயர் படிக்கிறப்போ ஏதோ வீட்டுப் பிரச்சனை காரணமா தற்கொலை பண்ணிக்கிட்டார். ”\n” அந்த மயான மொட்டை மரத்துல தூக்கு போட்டுகிட்டார். ”\n” மை காட். இதெல்லாம் உனக்கு யார் சொன்னா\n” மத்யானம் பிசிக்ஸ் ப்ரொபஸார் டயனமிக்ஸை ராவிட்டிருந்தார். ரம்பம் ரம்பம் ஆரம்பம்ன்னு கத்தினோம். லெக்சரை நிறுத்திட்டு செத்துப் போன வில்லியம் பத்தி சொன்னார். இன்னொரு விஷயம் கேட்டா ராத்திரி நேரம் இந்த ஜன்னலை திறக்கவே மாட்டிங்க. ”\n” மாசா மாசம் எட்டாம் தேதி… அதாவது வில்லியம் செத்துப் போன தேதியில் அவரோட ஆவி மயானத்தை சுத்துதாம்.\nகிருபா உதட்டோரம் புன்னைகையை மாட்டினான்.\n” இது கப்ஸா. ”\n” என்னால நம்ப முடியாது. ஆவி கீவி சமாசாரமெல்லாம் சரியான ரீல். ”\n” நடேஷ், நீ என்னடா சொல்றே\n” ஆவி அனுபவமெல்லாம் எனக்கு இது வரைக்கும் இல்லை. ஆனா ஆவியே இல்லைன்னு ஒரேடியா மறு��்கவும் மாட்டேன். நமக்கு புரியாத சமாசாரங்கள் எத்தனையோ இருக்கு. ”\n” உங்களை மாதிரி பயந்த ஆசாமிங்க பத்துப் பேர் இருந்தா போதும். ஆவி என்ன, அதுக்கு மேல வேறேதாவது கூட உலாவுதுன்னு கதை கட்டி விடுவான்க. ”\n” நீ பெரிய தைரியசாலியாடா\n” அப்படின்னா நாங்க உன் தைரியத்துக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறோம். நீ தயாரா\n” நடேஷ், எட்டாம் தேதி எப்படா வருது\n” வர்ற புதன் கிழமை எட்டாம் தேதிதான். ”\nஜெயராஜ் கிருபாவிடம் திரும்பினான். ” கிருபா, வர்ற புதன் கிழமை ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு நீ தன்னந்தனியா அந்த மயானத்துக்குப் போய்… வில்லியம் தூக்கு போட்டு செத்துப் போன மொட்டை மரத்துல ஒரு ஆணியை ஸ்ட்ராங்கா அடிச்சிட்டு வரணும். வருவியாடா\n” நான் அடிச்சிட்டு வரத் தயார். ஆனா இந்த விஷயம் நம்ம மூணு பேருக்குள்ளே மட்டும்தான் இருக்கணும். பசங்க கிட்டே விஷயம் பரவினா வார்டன் காதை எட்டிடும். அப்புறம் வார்டன் கன்னா பின்னான்னு திட்டி, என்கொயரி வெச்சு, அம்மா அப்பாவையெல்லாம் அனாவசியமா இங்கே வரவழைச்சுருவார். ”\n” ஓக்கே. நாங்க யார் கிட்டேயும் சொல்லலை. ”\nபுதன் கிழமை. தேதி எட்டு. நேரம் நள்ளிரவு 11:55. கிருபா வாட்டர் ட்ரெயினேஜ் பைப் வழியே ஹாஸ்டல் பிளாக்கின் வெளிப்பகுதிக்கு வந்து, பொட்டல் வெளியில் மயானத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.\nவலது தோளில் பட்டையை பதித்திருந்த ஜோல்னா பையில் சில இரும்பு ஆணிகள். சுத்தியல்.\nமயானத்தின் குட்டையான பின் பக்க காம்பௌண்ட் சுவரை தொட்டான். அதை சுலபமாய் தாண்டிக் குதிக்க முடிந்தது. குதித்த நிமிஷம் ஒரு உயரமான கல்லறையின் மேல் அவன் நிழல் பட்டு நகர, திடுக்கென்று தைரியத்தின் சில சதவிதங்களை இழந்து, மீண்டும் வளர்த்திக் கொண்டான்.\n ‘ மனசுக்குள் சொலிக் கொண்டே வில்லியமின் கல்லறையை நெருங்கினான். மொட்டை மரம் திம்மென்று நிமிர்ந்து நின்றிருந்தது. அருகாமையிலிருந்த மற்றொரு மரத்தின் இலைகளினூடே சடச்சடவென இறக்கைகளை படபடத்து இரண்டொரு ஆந்தைகள் இரைச்சலிட்டன.\nஜோல்னா பையை வில்லியமின் கல்லறை மேல் கிடத்தி, ஜிப்பை பிரித்தான். ஒரு நீளமான ஆணியையும், சுத்தியலையும் உள்ளிருந்து உருவினான்.\nஆணியை மரத்தில் வைக்கப் போன போது – கைகளில் லேசாய் தயக்கம். மனசு தைரிய சலைனை அவன் ரத்தத்தில் ஏற்றியது.\n‘ இத்தனை தூரம் வந்து விட்டு பயந்து திரும்புவதா ���ிருபா\n‘ மரத்தில் வை. ‘\nஆணியின் கூர் முனையை மொட்டை மரத்தில் பதித்தான்.\n‘ சுத்தியலை உயர்த்து. அடி. ‘\nஆணி அந்த வைரம் பாய்ந்த மரத்தில் சிரமமாய் ஒரே ஒரு மில்லி மீட்டர் இறங்கியது.\nஅடுத்த சுத்தியலடியை ஆணியின் மேல் பிரயோகித்த போது,\n‘சர்ரக்… சர்ரக்… சர்ரக்… சர்ரக்.. ‘\nமுதுகுக்குப் பின்னால் காலடிச் சத்தம். குபுக்கென்று வியர்த்துக் கொட்டி, விசுக்கென்று திரும்பினான். ஒரு மச மச உருவம் ஒரு அடி முன்னால் அவன் கண்ணில் மோதியது. முதுகுத் தண்டில் துவங்கி கபாலம் வரை ஒரு ஐஸ் துண்டம் சர்ரென பயணமாக, நடு நடுங்கும் குரலில் கேட்டான்.\nஉருவத்திடம் இருந்து ஜல்லிக் கற்களை உரசுகிற குரலில் பதில் வந்தது.\n” நான் வில்லியம். ”\nட்ரெயினேஜ் பைப் பயத்தில் கிருபாவை வழுக்கி வழுக்கி விட்டது. மயானத்திலிருந்து பின்னங்கால் பின்னந்தலையில் பட ஜெட்தனமாய் ஓடி வந்ததில் ஏராளமாய் மூச்சு வாங்கினான். கஷ்டப்பட்டு மேலேறி வராந்தாவில் குதித்தான்.\nஅறைக்குள் நுழைந்த போது வியர்வை நயாகராவாய் பெருகிக் கொண்டிருக்க, சொத சொதவென ஈரத்தில் குளித்திருந்தான். மேல் மூச்சு கீழ் மூச்சு எகிற பொத்தென்று படுக்கையில் விழுந்தான்.\nஜெயராஜும், நடேஷும் பதறிப் போய் கிருபாவை பார்த்தார்கள்.\n” அ.. அ… அங்கே… ”\nகோர்வையில்லாமல் குரல் வெளியாக வார்த்தை குழறினான் கிருபா.\nநடந்ததை கஷ்டப்பட்டு மூச்சு வாங்கியபடி சொல்லி முடித்தான்.\n” நல்ல வேளை கிருபா… வில்லியமோட ஆவி உன்னை எதுவும் செய்யலை. ”\n” ஜெயராஜ் அது ஆவிதானா\n யாருன்னு நீ கேட்டப்ப நான் வில்லியம்ன்னு சொல்லலை\n” ஆமாடா. எனக்கு குழப்பமா இருக்கு. யாராவது என்னை பயமுறுத்தணும்ன்னே… இந்த மாதிரி… ”\n” ஏண்டா இன்னும் உனக்கு நம்பிக்கை வரலையா யார், எதுக்காக உன்னை பயமுறுத்தணும் யார், எதுக்காக உன்னை பயமுறுத்தணும்\n” வாடா, நாம மூணு பேருமா சேர்ந்து மறுபடியும் அங்கே போய் பார்க்கலாம். ”\n” ஏன் நாங்க நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா\nவிளக்கு அணைக்கப்பட, தூக்கம் ரொம்ப நேரம் கழித்து கிருபாவை கட்டிப் பிடித்தது. கெட்ட கெட்ட கனவுகள். திரும்பத் திரும்ப ஒரு கறுப்பு உருவம் அவன் மேல் மோதுகிற மாதிரியே இருந்தது.\nமறு நாள் காலையில் 102 டிகிரி கொதிக்கிற காய்ச்சலின் பிடியில் சிக்கியிருந்தான் கிருபா.\nகாய்ச்சல் கட்டுக்குள் வந்திருக்க, இரண்டொரு புத்தகங்களை அள்ளிக் கொண்டு ஹாஸ்டலிலிருந்து வகுப்புக்கு புறப்பட்டான். வராந்தாவில் நடக்கும் போதும் அதே நினைவுகள்.\nஇந்தக் கேள்வி அவனுக்குள் புகைச்சலாய் அலைந்து கொண்டே இருந்தது. வராந்தாவில் வார்டன் எதிர்ப்பட்டார்.\n” குட்மார்னிங் ஸார். ”\n” ஒரு நிமிஷம் என் ரூம் வரை வந்துட்டுப் போ. ”\nஅவரோடு நடந்து அறைக்குள் நுழைந்தான்.\n” எந்த டாக்டரை பார்த்தே\n” வெறும் காய்ச்சல்தான் ஸார். பாரசிட்டமால் எடுத்துகிட்டெஎன். சரியாய்டுச்சு. ”\n” உன்னோட உடமைகள் என் கிட்டே இருக்கு. ஒப்படைக்கத்தான் கூப்பிட்டேன். ”\nமேஜை டிராயரை திறந்து அதை எடுத்துப் போட்டார்.\nநேற்று முன் தினம் மயானத்திலேயே போட்டு விட்டு வந்த ஜோல்னா பை. சுத்தியல்.\n” அன்னிக்கு ரவுண்ட்ஸ் போலாம்ன்னு ரூமை விட்டு வெளியே வந்தேன். ட்ரெயினேஜ் பைப் வழியே வெளியே போற உன்னை பார்த்தேன். அந்த ராத்திரி வேளையில் எங்கே போறேன்னு உன்னை பாலோ பண்ணினேன். மயானத்து மொட்டை மரத்தில் ஆணி அடிச்சிட்டிருந்தே. என்னை பார்த்ததும் தலை தெறிக்க ஹாஸ்டலுக்கு ஓடி வந்துட்டே. உனக்கு என்ன ஆச்சு இன்னிக்கு நானும் நீயும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போகப் போறோம். உங்க அப்பா, அம்மாவை வரச் சொல்லி தந்தி குடுத்துட்டேன். ”\nவார்டன் சொல்லச் சொல்ல திகைப்பானான்.\nகூடவே அந்த விஷயம் அப்போதுதான் அவன் மனசில் உறைத்தது,\nவார்டனின் பெயரும் – வில்லியம்தான்.\ncharles\t1:53 பிப on மார்ச் 19, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nREKHA RAGHAVAN\t10:44 முப on மார்ச் 20, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவிறு விறுப்பான நடை . எதிர்பாராத முடிவு. மொத்தத்தில் அருமையான சிறுகதை.\nsureஷ்\t2:52 முப on மார்ச் 21, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//இன்னிக்கு நானும் நீயும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போகப் போறோம். உங்க அப்பா, அம்மாவை வரச் சொல்லி தந்தி குடுத்துட்டேன். ”//\nகண்டிப்பா இதெல்லாம் ஆவி வேலைதான்\nசந்துரு\t3:13 முப on மார்ச் 21, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகல்லறை ஆட்டம் என்பதற்கு பதில் கல்லறை ஓட்டம் என்று பெயர் வைத்திருந்தாள் இன்னும் பொருத்தமாக இருக்கும். :). நன்றாக உள்ளது உங்கள் சிறுகதை.\nசத்யராஜ்குமார்\t6:58 முப on மார்ச் 21, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநீங்கள் பரிந்துரைக்கும் தலைப்பும் பொருத்தமாகவே இருக்கிறது. கொஞ்சம் இலக்கியச் செறிவு தேவை என்று இப்படித் தலைப்பு வைத்தேன் 🙂\nila\t1:27 பிப on ஏப்ரல் 6, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t8:42 பிப on ஏப்ரல் 6, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகதையை சிறிதும் கணிக்க முடியவில்லை. மிக நேர்த்தியாக கொண்டு சென்றீர்கள். மிக அருமை.\nசத்யராஜ்குமார்\t8:47 முப on மே 18, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 5:26 am on March 16, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nட்விட்டரும், நானும், ஒரு சிறுகதையும்.\nட்விட்டர் என்ற இணைய சாதனம் முளை விட்ட காலத்தில் Usability & User experience பற்றி வலைப் பதிந்து வரும் உமேஷ் கோபிநாத் மூலமாக எனக்கு அறிமுகமாயிற்று.\nஅந்த சமயத்தில் அவ்வளவாய் ஈர்க்கவில்லை. இது எதற்கு ஆபிஸ் போவதையும் டாய்லெட் போவதையும் பற்றி எல்லோருக்கும் அறிவித்துக்கொண்டிருக்க வேண்டும் அதை பத்து பேர் பின் தொடர வேண்டும் என்பதாய் அதன் பின்நவீனத்துவம் விளங்காதவனாய் இருந்தேன்.\nஇருப்பினும் உமேஷின் பதிவுகளை படிக்கச் செல்லும்போதெல்லாம் ட்விட்டர் என் கவனம் பெறும். வலைப்பதிவு ஒரு Open Diary என்பது போல் ட்விட்டர் ஒரு Open SMS என்ற நுட்பம் விளங்கியது.\nஅதில் ஒரு கணக்கு திறந்தேன். ஆனாலும் What are you doing now என்ற ட்விட்டரின் கேள்விக்கு பதில் அளிக்கத் தோன்றாமல் எதுவும் பதியாமலே இருந்தேன். வலைப்பதிவை எடுத்த எடுப்பில் நான் சிறுகதை எழுத பயன்படுத்தியது போல இதையும் வேறு எதற்காவது பயன்படுத்தலாம் என்றே தோன்றிக்கொண்டிருந்தது. ட்விட்டர் பக்கத்தைப் பார்க்கும் போதெல்லாம் திருக்குறள்தான் நினைவுக்கு வந்தபடி இருந்தது. சரி மூன்று வரிகளில் சிறுகவிதை எழுதினால் உசிதமாயிருக்கும் என்று முடிவு செய்தேன்.\nஇந்த சமயத்தில் ட்விட்டர் API புகழ் பெற்று அதைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் விரிவடைந்திருந்ததால் வரிகள் என்றொரு வேர்ட் ப்ரஸ் தளம் உருவாக்கி மென்பொருள் துறை குறித்த மூன்று வரி கவிதைகள் சில எழுதி பதிவிட்டேன். இங்கே நான் பதியும் ஒவ்வொரு சிறுகவிதையையும் என் ட்விட்டர் கணக்கில் உடனே வெளியிடும் வேலையை TwitterFeed என்ற தளம் கவனித்துக்கொண்டது.\nஇச்சமயம் ட்விட்டர் மரக் கிளைகளில் நம் வலைப்பதிவு நண்பர்கள் பலரும் அமர்ந்து கீச்சிட்டு வருவது தெரிந்தது. பின்னூட்டப் பெட்டிகள் எப்படி Group Discussion கான்சப்ட்டை அபகரித்துக் கொண்டதோ அது போல ட்விட்டர் அரட்டைப் பெட்டிகளின் இடத்தை நிரப்பிக் கொண்டது. வலைப்பதிவு நண்பர்களை ட்விட்டரில் பின்தொடர்ந்து பாருங்கள் தெரியும்.\nஇன்று ட்விட்டரில் அரட்டை மட்டுமல்ல, பத்திரிகை தொ.கா ஊடகங்களை முந்திக்கொண்டு நடப்பு செய்திகள் உடனுக்குடன் பரிமாறப்படுகின்றன. http://search.twitter.com/-ல் #economy என்று தேடிப்பாருங்கள். கார்ப்பொரேட் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவைக்கும், விளம்பரப்படுத்துதலுக்கும் இதைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்க அரசு துறைகள் பலவும் ட்விட்டர் மூலமாக பொது மக்களுக்கு உதவலாமா, தகவல் அளிக்கலாமா என கூட்டம் கூடி விவாதித்து வருகின்றன. இன்று கூகிளிங் போல ட்விட்டரிங் ஒரு வினைச்சொல் ஆகி விட்டது.\nஇப்படி எல்லோரும் ட்விட்டரை சகட்டுமேனிக்கு பயன்படுத்த ஆரம்பித்ததே எனக்கு ட்விட்டரை சிறுகதை எழுதவும் பயன்படுத்த இயலும் என்ற தைரியம் தந்தது. ஒரு சோதனை முயற்சியாக சிறுகதை ஒன்றை #சி என்ற ட்விட்டர் ஹேஷ் போட்டு எழுத ஆரம்பித்தேன். ட்விட்டரில் எழுதுவதால் என்ன நன்மை\nஒன்றுமே எழுதாமல் இருப்பதை விட அவ்வப்போது ஓரிரு வரியாய் கோர்த்து நாளாவட்டத்தில் ஒரு on-the-go சிறுகதையை முழுதாக முடித்து விடலாம்.\nசொற்சிக்கனம் சிறுகதையின் அடிப்படைத் தேவை. ட்விட்டரின் 140 எழுத்து கட்டுப்பாடு உங்கள் கதையின் வாக்கிய அமைப்பை கட்டுக்குள் கொண்டு வருகிறது. இது ஒரு சவால் என்பது ட்விட்டரில் எழுதிப் பார்த்தால் தெரியும்.\nட்விட்டர் ஒரு ஜம்ப் ஸ்டார்ட்டர் மாதிரியும் பயன்படலாம்.\nஅப்படித்தான் ஒன்பதிலிருந்து ஐந்து வரை என்ற கதையை ட்விட்டரில் ஆரம்பித்து பாதி எழுதிய பின், நோட்பேடில் மீதியை எழுதி முடித்தேன்.\nட்விட்டரில் எழுதியது இங்கே [தலைகீழ் கால வரிசையில் படிக்கவும் :-)].\nசத்யராஜ்குமார், கடைக்குட்டி, திருடன் வந்தபோது ட்வீட்டீயவர் « Snap Judgment, and 2 others are discussing.\tToggle Comments\nஇலவசக்கொத்தனார்\t9:42 முப on மார்ச் 16, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nட்விட்டர்கள் சிலர் சேர்த்து எழுதிய ஒரு தொடர் கதை\nஆளுக்கு ஆறு ட்விட்டுகள். அதில் கதையை நகர்த்தணும்.\nசத்யராஜ்குமார்\t8:38 பிப on மார்ச் 16, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஎல்லாருமா சேர்ந்து கலக்கியிருக்கிங்க. இன்னொரு கதைதானே, நீங்க ரெடியான்னு சொல்லுங்க. ஆரம்பிக்கலாம்.\nDpal\t2:09 பிப on மே 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகடைக்குட்டி\t10:20 முப on ஜூலை 13, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநான் ஒவ்வொரு ட்வீட்டும் ஒவ்வொரு கதையாக போட்டேன்.. ட்வீட் ஷாட்னு.. இத விட அது கஷ்டம்.. முயன்றுபாருங்க.. இப்போ நேரமின்மையால் ட்விட்ட முடியவில்லை 🙂\nசத்யராஜ்குமார்\t4:05 பிப on ஜூலை 13, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n எங்காவது தொகுத்து வெளியிட்டிருந்தால் இணைப்பு தரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srisaidharisanam.blogspot.com/2016/12/blog-post_69.html", "date_download": "2018-04-19T23:24:11Z", "digest": "sha1:KH7INOI5R3WUMWOUBTBU3XJQJDHVCV6M", "length": 27444, "nlines": 168, "source_domain": "srisaidharisanam.blogspot.com", "title": "ஸ்ரீ சாயி தரிசனம்: ஜெயிப்பதற்காக எவ்வளவோ வழிமுறை", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\nநாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nபஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D\nகூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K\nமூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.\nபாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)\nபாபா அருள் பருக அனைவரும் வருக\nவாழ்க்கையில் நீ ஜெயிப்பதற்காக எவ்வளவோ வழிமுறைகளை உனக்குக் கற்பித்திருந்தேன். எனது அறிவுரைகளில் எதையெல்லாம் கேட்டு உன்னை நீ சரிப்படுத்திக் கொண்டாயோ, அதிலெல்லாம் நீ ஜெயித்திருக்கிறாய்.\nநீ வெற்றி மீது வெற்றி பெறும்போது உன்னைப்பார்த்து பூரிப்பில் நான் மவுனம் காத்தேன். இப்போது மேலும் மேலும் வெற்றிகள் உன்னை வந்தடைய வேண்டும் என்பதற்காக நான் மவுனம் கலைகிறேன்.\nநான் யார் மூலமாக வேண்டுமானாலும் பேசுவேன், எந்த விதத்திலும் பேசுவேன். கேட்பதற்கு நீ தயாராக இருக்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்திச் சொல்லி வந்திருக்கிறேன். இப்போது நான் உனக்குள் இருக்கும் விதத்தையும், செயலாற்றும் விதத்தையும் சுருக்கமாகச் சொல்லித்தருகிறேன்.. என் பேச்சை மறுக்காமல் நம்பு.\n”ததாஸ்து” என்ற வார்த்தையை நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியே ஆகட்டும் என்பது இதற்குப் பொருள். நீ என்னை எந்த வடிவிலான இறைவனாகக் கும்பிட்டாலும் நான் உன்னை வாழ்த்துவதும், என்னிடம் எதைக் கேட்டாலும் அதற்குப் பதில் தருவதும் இந்த ததாஸ்து என்ற ஒற்றை வார்த்தையில்தான்\nஉனது கிரக தேவதைகள், குல தேவதை, பித்ருக்கள், மற்ற தேவர்கள் என உன்னைச் சுற்றி காவல் செய்கிற அனைவரையும் இதே வார்த்தையைச்சொல்லி உன்னை ஆசீர்வதிக்கப் பணித்திருக்கிறேன். ஆகவே, அவர்கள் அனைவரும் நீ எந்த வார்த்தையை முதலில் சொல்கிறாயோ, அந்த வார்த்தையைக் காதில் வாங்கிக் கொண்டு ததாஸ்து என்பார்கள்.\nஎன் மீது மாறாத பக்தி செய்கிற உனது அடிமை நான், உனது சேவகன் நான், உனது நலம் விரும்பி நான். இதைத்தான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நீ என்ன சொன்னாலும் இல்லை எனச் சொல்லாமல், சரி எனத் தலையாட்டுகிற இடத்தில் இருக்கிறேன்.\nஆகவேதான், என்னிடம் வேண்டிக் கொண்ட அனைத்தையும் நான் உனது கிரக நிலைகள், கர்ம வினைகள், எதிர்கால நிகழ்வுகள் என எல்லாவற்றையும் அனுசரித்து உடனுக்கு உடனேயோ, அல்லது சிறிது காலம் தாழ்த்தியோ நிறைவேற்றித் தருகிறேன்.\nஉனது விக்ஷயங்கள் நிறைவேறாத போது, நீ என்ன நினைக்கிறாய் என்றால், அப்பா எனக்காக எதையும் செய்யவில்லை என்று உண்மை அதுவல்ல, நீ என்ன கேட்கிறாயோ அதை நிறை வேற்றுவதற்காக நான் உண்மையாய் உழைக்கிறேன் என்பதுதான் நிஜம்.\nஉன்னைப் பொறுத்தவரை நான் ஒரு பித்தன். உன் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறேன். உனது அன்பென்னும் போதையில் என்னை மறந்து கிடக்கிறேன். இதனால், நீ சொல்லுகிற முதல் வார்த்தையை காதில் வாங்கியதும் அப்படியே ஆகட்டும் என நிறைவேற்றுகிறேன்.\nஎனக்கு தர்மம் அதர்மம் என்பதெல்லாம் கிடையாது. உனது மனம் என்ன சொல்லுகிறதோ அதை நிறைவேற்றுவதே எனது கடமை. ஏனெனில்,\nநான் பரிபூரணமாக இருப்பதைப் போல நீயும் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக செயலாற்றுகிறேன்.\nஅப்பா, செல்வம் பெற வேண்டும் எனக்கேட்டால், உனக்கு செல்வம் வரும் வழி என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் சரி செய்து கொண்டு வருவேன். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என வேண்டினால், நல்ல வேலை கிடைக்கும் வழிகளை உருவாக்குவேன். நல்ல வாழ்க்கை வேண்டும் எனக் கேட்டால் அதையும் அப்படியே நிறைவேற்றுவேன்.\nஅப்பா பொய் சொல்கிறீர்கள்.. நான் கஷ்டப்படுகிறேன், விடுதலை செய் எனக் கேட்டுப் பிரார்த்தனை செய்கிறேன்.. நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை. மேலும் மேலும் கஷ்டம் என்னை சூழ்ந்துகொள்கிறது. கடன் தொல்லை தாங்க முடியவில்லை, காப்பாற்றுங்கள் எனக் கேட்கிறேன்..நீங்கள் மீட்கவில்லை.. மாறாக, செய்யாத ஒன்றை செய்வதாக பொய்யான விக்ஷயத்தை இப்போது என்னிடம் பேசுகிறீர்கள்.. என்றுதானே சொல்லப்போகிறாய்\nநான் பொய் சொல்வதில்லை. சத்தியத்திற்கு மாறான விக்ஷயங்களைச் செய்வதும் இல்லை. நீ சொல்கிற முதல்வார்த்தையை காதில் வாங்கிக்கொண்டவுடனே துரிதமாகச் செயல்பட ஆரம்பிக்கிறேன்.. அவ்வளவுதான்.\nஉதாரணமாக, நீ சொன்ன வார்த்தைகளை திரும்ப நினைவு கொள்.. “நான் கஷ்டப்படுகிறேன்.” என்பது உனது முதல் வார்த்தை. இதைக் கேட்டதும் ததாஸ்து என ஆசீர்வதிக்கிறேன். அதாவது அப்படியே ஆகட்டும்.. கடன் தொல்லை தாங்கமுடியவில்லை என்கிறாய். ததாஸ்து என்கிறேன்..\nஎல்லோரும் நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறாய்.. ததாஸ்து என்கிறேன்.. உன் பிள்ளையை சனியனே..தரித்திரம் பிடித்தவனே, உருப்படாதவனே என்கிறாய்… ததாஸ்து என்கிறேன். இவனை கட்டிண்டு எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை எனப் புலம்பினாய்.. ததாஸ்து என்கிறேன்..\nவேலையில்லை என்றாய்.. ததாஸ்து என்கிறேன்..நிம்மதியில்லை என்றாய்.. ததாஸ்து என்கிறேன்.. நோய் வந்து தொல்லை தருகிறது என்றாய்.. அதற்கும் ததாஸ்து என்றுதான் சொன்னேன்.. எனது வார்த்தைகள் வெறுமனே திரும்பாது.. நான் சொன்னால் நடக்கும்.. நான் சொல்ல ஆகும்.. என் வார்த்தையால் இந்த உலகத்தை உருவாக்கிறேன்.\nஎன்னுடைய வார்த்தையே வேதங்களாயின.. என் வார்த்தையே அனைத்துமாக இருக்கிறது. வார்த்தையே நானாக இருக்கிறது.. ஆகவே, அது துரிதமாக செயல்பட்டு பலன் தர ஆரம்பிக்கிறது.\nநான் கஷ்டப்படுகிறேன் என்ற உன் முதல் வார்த்தையைக் கேட்டு உடனே ஆசீர்வதித்து விடுவதால், நீ கஷ்டத்திலிருந்து விடுதலை பெற முடிவதில்லை. கஷ்டத்திலேயே எப்படியெல்லாம் இருக்க முடியுமோ, அப்படியெல்லாம் இருக்குமாறு அந்த வார்த்தை பார்த்துக் கொள்கிறது.\nகடன் சுமை அதிகம் என்றால், நான் ததாஸ்து எனக் கூறும்போது, அந்த சுமை குறையாமல் கூட ஆரம்பித்துவிடுகிறது. உன் பிள்ளையை தரித்திரம் பிடித்தவன் எனத் திட்டும்போது, அவன் அதிலேயே இருக்குமாறு என் வார்த்தைகள் பார்த்துக்கொள்கின்றன.\nஇப்படி, நீ கெட்டதைச் சொல்லிப் புலம்பிய போதெல்லாம் அப்படியே நிறைவேற்றுகிறேன். நல்லதைக் கூறினாலும் அப்படியே நிறைவேற்றுவேன். இதனால், எப்போதும் உனது முதல் வார்த்தை சுபமான வார்த்தையாக இருக்கட்டும்.\nஅறிவில்லாதவனே எனக் குழந்தையைத்திட்டாதே.. அறிவாளி எனத் திட்டு.. கஷ்டப்படுகிறேன் எனச் சொல்லாமல் செல்வம் கொடு, கஷ்டம் தீரட்டும் எனக் கேள். கடன் தொல்லை என சொல்லாமல் செல்வம் இருந்தால் கடனை அடைப்பேன் எனச் சொல்லு.\nஎந்த வார்த்தையையும் சுபமான வார்த்தையில் பேச ஆரம்பிக்கப் பழகு. அப்படிச் செய்யும்போது, எனது ஆசீர்வாதத்தில் உனது நிலை அப்படியே உயர்வடையும், மாற்றமடையும்.\nநீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்ற வார்த்தையை நீ கேள்விப்பட்டது இல்லையா நீ சொன்னபடியே ஆகும் என்பதை அறிந்தது கிடையாதா\nநல்லதோ கெட்டதோ, உன் மனம் எதை முதலில் நினைக்கிறதோ அது உனது விருப்பம் எனத்தீர்மானித்துவிடுகிறேன்.. அதை நிறைவேற்றிட நான் எனது முழு கவனத்தையும் செலுத்துகிறேன். இதன் பலன் உனக்கு நன்மையாகவோ தீமையாக கிடைக்கும். நல்லதை நினைத்தால் நல்லதும், தீயதை நினைத்தால் தீயதும் உனக்குக் கிடைக்கும்.\nஎதையும் என்னால் முடியும் எனச் சொல். மலையளவு பிரச்சினையாக இருந்தாலும் நான் முடித்துத் தருவேன்.. ஏமாறமாட்டேன் எனச் சொல்.. உன்னை யாரும் ஏமாற்றாமல் பாதுகாப்பேன்.. வசதி வாய்ப்புடன் வாழ்வேன் எனச் சொல்.. உன்னை வசதியாக்குவேன்..\nவண்டி ஓட்டுநர், தனது கையை ஸ்டியரிங்கில் வைத்து எப்படித் திருப்புகிறானோ அப்படி வண்டி ஓடும். அப்படியே உனது மனதில் ஒளிந்து கொண்டு, உனது இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப நான் உடனடியாக செயல்படுகிறேன்.\nகாலை நாலரை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என அலாரம் வைப்பாய். யாரேனும் அதை மாற்றி விட்டால், எழுந்திருக்க மாட்டாய்..\nநான் அப்படியில்லை. நான் ஒரு நாளும் ஓய்வெடுப்பதோ, உறங்குவதோ கிடையாது.. உனது கட்டளையை கச்சிதமாகச் செய்து முடிக்கிற முனைப்பில்தான் எப்போதும் இருக்கிறேன். உனது பேச்சுக்கள் ஒவ்வொன்றும் எனது காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.\nஇனிமேலாவது நல்லதை நினை, நல்லதைப் பேசு, நல்லதைச் செய்.. எதிர்மறை எண்ணங்களோ, எதிர்மறை பேச்சுக்களோ உனது வாயிலிருந்து புறப்பட வேண்டாம்.\nஅவநம்பிக்கையை உண்டாக்கும் எந்தப் பேச்சுக்கும் உனது மனம் இடம் தரவேண்டாம். அனைத்தையும் செய்கிற நான் இருக்கும்போது, எல்லாம் சுபமாக நடக்கும் என நினை.. நான் அனைத்தையும் உனக்காக மாற்றுவேன்..\nஏமாற்றுவேன் என நினைக்காதே.. எனது சொற்படி நடந்தால் உனது வாழ்க்கை சொர்க்கமாக மாறும், நீ சொன்னதெல்லாம் நடக்கும். துன்பத்தின் பிடியிலிருந்து விலகியிருப்பாய்.. நானும் உனது கடவுளாக இருந்து, ஜன்ம ஜன்மமாய் காப்பாற்றுவேன்..\nநேரம் வரும்போது மீண்டும் சந்திக்கிறேன்..அதுவரை நான் சொன்னதையெல்லாம் மனதில் வைத்து பயிற்சி செய்து வா\nமின் அஞ்சலில் தகவல் பெற\nசாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள் எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற வி ச யம். எனவே த...\nஅற்புதம் நிகழ்த்தும் சாயி மந்திரங்கள்\nஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம் ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத் தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்...\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nசீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு ...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை வரும்போது...\nசாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nசாயி பக்தன் எப்படி இருக்கவேண்டும்\nசாயி பக்தன் எப்படி இருக்கவேண்டும்\nசாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nசாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nசாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nஉன்னில் சாய் என்னில் சாய் எங்கெங்கும் சாய்\nநான் தாரை தாரையாய் அழுகிறேன்\nஆனந்த மழையாய் வா சீரடி பாபா\nசாயீநாதா உனைத் தேடும் எங்கள் மனம் மனம்\nபாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்\nசீரடி சாயியை எப்படி வழிபடுவது\nஜெய ஜெய நாதா சீரடி பாபா\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/09/blog-post_26.html", "date_download": "2018-04-19T23:13:29Z", "digest": "sha1:HRXFLKXO5MPLPF7JD5XWXJSBHJAYHTGR", "length": 7891, "nlines": 59, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோட்�� நிர்வாகத்திற்கு எதிராக தலவாக்கலை - ஹொலிரூட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , செய்தி » தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தலவாக்கலை - ஹொலிரூட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தலவாக்கலை - ஹொலிரூட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்\nதலவாக்கலை - ஹொலிரூட் பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று (26) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.\nதோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஹொலிரூட் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது.\nஇதில் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.\nஹொலிரூட் பகுதி தேயிலை தோட்டங்களில் உள்ள மரங்கள் தோட்ட நிர்வாகத்தால் வெட்டப்பட்டு வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமரங்களை வெட்டி விற்பனை செய்த பணத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் முன்னதாக உறுதி அளித்துள்ளது.\nஆனால் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் மரங்களை விற்ற பணம் நிர்வாக செலவுகளுக்கு எடுக்கப்பட்டு விட்டதாக தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த பணத்தில் உள்ள பங்க ஹொலிரூட் பகுதி ஆலயங்களுக்கு தலா 30000 ரூபா வீதம் வழங்குவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஎனினும் தங்களுடைய வாழ்வாதர சிக்கலை கருத்திற் கொண்டு பங்கு பணத்தை தமக்கே வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதேவேளை, தேர்தல் வெற்றியின் பின் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்த மத்திய மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரமேஸின் உறவினர் ஒருவரது மடக்கும்பரை மரண வீட்டிற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று காலை சென்றுள்ளார்.\nதொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த ஹொலிரூட் தொழிற்சாலையை கடந்தே அமைச்சர் மடக்கும்புரை சென்றுள்ளார்.\nதொழிலாளர்கள் அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி தமது பிரச்சினைகளை கூற முற்பட்ட போதும் அமைச்சரது வாகனம் நிறுத்தப்படாமல் சென்றுள்ளதென எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nநன்றி - (அத தெரண - தமிழ்)\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/blog-post_6322.html", "date_download": "2018-04-19T23:00:50Z", "digest": "sha1:CDIY6EHNVRI4HHUG4FCY7O5MUPG5URX7", "length": 13650, "nlines": 50, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வெள்ளிவிழாக் காணும் இருபத்தைந்தாயிரம் ஆசிரியர்கள்...! லெனின் மதிவானம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » வெள்ளிவிழாக் காணும் இருபத்தைந்தாயிரம் ஆசிரியர்கள்...\nவெள்ளிவிழாக் காணும் இருபத்தைந்தாயிரம் ஆசிரியர்கள்...\n1990 ஆம் ஆண்டு மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவர்களால் இருபத்தைந்தாயிரம் பயிலுனர் ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 25000 எனக் கூறப்பட்டாலும் உண்மையில் அதன் எண்ணிக்கை 37000 ஆக அதிகரித்திருந்தது என்பதை அறிய முடிகின்றது. குறைந்த வருமானத்தை பெற்ற குடும்பங்களுக்கு சனசவிய என்ற பெயரில் உதவித் தொகை வழங்கப்பட்டிருந்த காலச் சூழலில் அத்தகைய குடும்பங்களையும் இலக்காக கொண்டு(சனசவிய உதவித் தொகை பெறுபவர்களுக்கு முன்னூரிமை) வழங்கப்பட்ட நியமனமாகவும் இது அமைந்திருந்தது. சனசவிய உதவித் திட்டத்தை முன்னிறுத்தி இந்நியமனம் வழங்கப்பட்டமையால் சனசவிய ஆசிரியர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவ்வகையில் நோக்குகின்ற போது பின்தங்கிய சமூகச் சூழலிலிருந்தும் மத்தியதர வர்க்கத்திலின்றும்(ஒப்பிட்டளவில் மிக குறைந்த எண்ணிக்கையினர்) வந்த ஆசிரியர்களே இந்நியமணத்தை பெற்றவர்களாக காணப்பட்டனர். பின்தங்கிய சமூகத்தின் கண்களை திறக்கும் பாரிய பொறுப்பு இவ்வாசியர்களுக்கானது. கடந்த காலங்களை பின்நோக்கி பார்கின்ற பொழுது, முன் எப்போதும் இல்லாத அளவில் அக்காலச் பகுதியில் இவர்களின் சேவைக்கு வாய்ப்பான ஒரு சுழ்நிலை இருந்தது என்பதும் மனங் கொள்ளத்தக்கது. தூற்றுதல்களுக்கும் போற்றுதலுக்கும் மத்தியில் எமது பணி தொடரவே செய்தது. அதன் அறுவடையாக இவ்வாசிரியர்கள் பணியாற்றிய பின் தங்கிய பிதேசங்களில் பரீட்சை பெறுபேறுகளையும் கலை கலாசார மற்றும் விளையாட்டு துறைச் சார்ந்த அபிவிருத்திகளையும் காண முடிந்தது. இன்று இவர்களில் பலர் இலங்கை அதிபர் சேவையிலும் பதவியுயர்வுகளை பெற்றுள்ளனர்.\nஅதற்கும் மேலாக 1990களில் சமரசங்களை அடி நாதமாக கொண்டு முகிழ்ந்திருந்த அரசியல் சமூக பொருளாதார சூழல் ஆசிரியர்பளையும் பாதிக்க தவறவில்லை.இத்தகைய சிதைவுகளின் பின்னணியில் மனித ஆளுமையின் கம்பீரமும் பங்களிப்பும் காலத்திற்கு காலம் மாறுப்பட்டும் வேறுப்பட்டும் வந்துள்ளது. அதிகார பீடங்களை சார்ந்தவர்களுக்கு சௌகாரியங்களை ஏற்படுத்தும் விதத்தில் அதிகார தரப்பினரின புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் கல்வியலாளர்களும் இங்கு குறைந்தப்பாடில்லை. இந்த பின்னணியில் தமது ஒடுக்குமுறைகளை எதிர்த்து அவற்றை அம்பலப்படுத்தும் ஆசிரிய இயக்கங்களும் தோற்றங் கொள்ளத் தொடங்கின. இவ்வியக்கங்களில் பங்குபற்றியதில் இவர்களின் எண்ணிக்கையும் கணிசமானது. மலையகத்தில்(வேறுப் பிரதேசங்களிலும் இது குறித்த ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்) நான் அறிந்த வரையில் திரு. ஆர் சங்கர மணிவண்ணின் பங்கு முக்கியமானதாக கருதுகின்றேன். தன்னலம் பேணி இழித் தொழில் செய்யும் நிலையிலிருந்து மாறி ஓர் ஆசிரிய சமூகத்திற்காக உழைத்து இவரின் பங்களிப்பு இத்தருணத்தில் பதிவு செய்யவேண்டியதொன்றாகும். இதே போன்று தற்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்ற வீ. எஸ். துதிமேகதேவனின் பங்களிப்பும் கவனிப்புக்குரியது.\nஇவ்வாறான வரலாற்றுப் பயனத்தின் இடைவேளையில் இருபத்தைந்தாவது ஆண்டில் கால் பதித்துள்ள இவ்வாசிரியர்கள் வெள்ளி விழா நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுனள்ளனர். இதற்கான முன்னோடி கலந்துரையாடல் 25.01.2014 அன்று ஒரு கலந்துரையாடல் நடாத்தப்பட்ட ���ோது நண்பர்களை ஒன்றிணைக்கும் பணியை பின்வரும் ஆசிரிய நண்பர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். வெள்ளிவிழாகொண்டாட்டத்தில் இணைந்துகொள்ளவிரும்பும் நண்பர்கள் அவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். பின்வருவோர் தெரிவு செய்யபட்டுள்ளனர் தலைவர்- திரு. ஆர். சங்கரமணிவண்ணன்,செயலாளர்- திரு. கு.இராஜசேகர், பொருளாளர்: திருமதி. சிவனேஸ்வரி விஜயன், பிரதேச இணைப்பாளர்பளாக திருவாளர்கள் என். சந்திரன்(ஹட்டன்), வீ. எஸ். துதிமேகதேவன்(புளியாவத்தை), பி. முத்துலிங்கம்(நோர்வட்), எஸ்.பி. மைக்கல்(சாமிமலை), என். மணிமாறன்(என்பீல்ட்), வீ. முத்துசாமி(வட்டவளை), ஆர். இரவிச்சந்திரன் (நோட்டன்), எஸ். சேகர்(ஹபுகஸ்தலாவ), எம். துரைசிங்கம்(கினிகத்தேனை), கே. சண்முகநேசன்(கொட்டகலை, நுவரெலியா,டயகம), திருமதிகள் கலைவாணி சிவபாதசுந்தரம்(மஸ்கெலியா), ஸ்டெல்லா பாலமோகன்(பொகவந்தலாவ) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆலோசகர்களாக திருவாளர்கள் லெனின் மதிவானம், எம. ஜேம்ஸ் விக்டர்,வீ. எஸ். துதிமேகதேவன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.\nஇந்நிலையில் சமூகப் பின்னணியில் அசிரியர்களின் தொழில் வாண்மைத்துவம் குறித்து காய்த்தல் உவத்ததல் அற்ற நிலையில் மதிப்பீடு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-04-19T22:50:27Z", "digest": "sha1:3OH7IVVJRSRNGXM6RLE2CLUR3OCZWZ2I", "length": 9063, "nlines": 177, "source_domain": "ippodhu.com", "title": "எல���லா சொந்தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு இந்தியா எல்லா சொந்தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஎல்லா சொந்தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் படியுங்கள் : #TNBandh: ’வதந்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்’; சென்னையை ஸ்தம்பிக்க வைத்த எதிர்க்கட்சியினர்; படங்கள்\nஇதையும் படியுங்கள் : நலன் குமாரசாமியின் படத்தில் புருவ அழகி ப்ரியா வாரியர்\nமுந்தைய கட்டுரைகர்நாடக தேர்தல்: வெல்வது யார்; மாறும் கருத்துக் கணிப்பு முடிவுகள்; முந்துகிறதா பாஜக\nஅடுத்த கட்டுரைஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காமின் தலைமைக் காட்சியாளர்.\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D./", "date_download": "2018-04-19T23:28:26Z", "digest": "sha1:BOVFZNIMXELRLAO2V3TYRGXMNE3TTICK", "length": 1809, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கருணாநிதியை மரியாதையாக நடாத்துங்கள்.", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஉலக சரித்திரத்தில் பல மனிதர்கள் தமது சொத்து சுகங்களைப் பேணுவதற்காக பலதரப்பட்ட தடவைகள் தன் மக்களை ஏமாற்றி ஆப்பு இறுக்கியிருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலிருந்து விலகி ஓடிய கருணா சிங்கள ஜனாதிபதி மகிந்தவின் காலடியில் வீழ்ந்தபோது பெருந்தன்மையோடு கேட்டார். உன்னை எப்படி நடாத்த வேண்டும் என்று. தன்னை ஒரு அமைச்சராக நடாத்த வேண்டுமென்று கருணா சொன்னார். மகிந்தவும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T23:27:39Z", "digest": "sha1:L2PHBRFVVDKI7EEIYCTSCZ2ISTIZXFSR", "length": 2546, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "அறிமுகம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : அறிமுகம்\nCover Story Entertainment IEOD India News SOWBHAGYA KOLAM Sports Tamil Cinema Technology Uncategorized World intraday அனுபவம் அரசியல் ஆரோக்கியம் இந்தியா ஐபிஎல்18 ஒய்ஜிபி-யூஏஏ- TVR கட்டுரை கவிதை காதல் சமூகம் சினிமா சினிமா செய்திகள் செய்திகள் சௌபாக்யக் கோலம் டீக்கடை டிப்ஸ் தமிழ் நகைச்சுவை நிகழ்வுகள் புரட்சி வானொலி பொது மனுஷ்யபுத்திரன் மருத்துவம் மொழியாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/05/flipkart.html", "date_download": "2018-04-19T22:53:12Z", "digest": "sha1:SNK27B3WGTXC6BJXMG3MNFJ3SH5Z6AMB", "length": 9626, "nlines": 90, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பெரிய மீன்களால் ஆக்கிரமிக்கப்படும் சிறு இகாமர்ஸ் நிறுவனங்கள்", "raw_content": "\nபெரிய மீன்களால் ஆக்கிரமிக்கப்படும் சிறு இகாமர்ஸ் நிறுவனங்கள்\nகடந்த ஒரு பதிவில் இந்திய இகாமர்ஸ் வணிகத்தைப் பற்றி விரிவாக எழுதி இருந்தோம்.\nசுயதொழில் புரிவதற்கு ஏற்ற துறையாக இகாமர்ஸ் என்று குறிப்பிட்டு இருந்தோம்.\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nதற்போது சிறு மீன்களை 'மஹா பெரிய நிறுவனங்கள்' விரட்டி விரட்டி வாங்குகிறார்கள்.\nசிறிய நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை விரிவாக்குவதற்கு அதிகப்படியான முதலீட்டுப் பணம் தேவைப்படுகிறது. ஆனால் அந்த காபிடல் தொகை கிடைப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது.\nபிளிப்கார்ட் - மிந்த்ரா டீல்\nஅதே போல் பெரிய நிறுவனங்களால் தரப்படும் கணிசமான விலை குறைப்பும் சிறு நிறுவனங்கள் போட்டியிடுவதற்கு பாதகமாக உள்ளது.\nஇந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு வளர்ந்த இகாமர்ஸ் நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை தற்போது வாங்கத் தொடங்கியுள்ளார்கள்.\nகடந்த சில மாதங்களில் மட்டும் இவ்வளவு பெரிய டீல்கள் நடந்துள்ளன.\nபிளிப்கார்ட் நிறுவனம் மிந்த்ராவை 2000 கோடிக்கு வாங்கியுள்ளது.\nQuikr நிறுவனத்தில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் 600 கோடி அளவு முதலீடு செய்துள்ளன.\nSnapdeal நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் 800 கோடி முதலீடு செய்துள்ளன.\nஇது போக, அமேசான் மற்றும் இபே நிறுவனங்கள் இந்தியாவில் மிக வேகமாக விரிவாக்கம் செய்து வருகின்றன.\nஇந்திய சிறு இகாமர்ஸ் நிறுவனங்கள்\nஇந்த வெளிநாட்டுக் குருவிகள் ஒன்றும் சும்மா முதலீடு செய்யாது.\nதற்போது 12000 கோடி மதிப்பு கொண்டுள்ள இந்திய இகாமர்ஸ் சந்தை 2016ல் 50000 கோடி மதிப்பு உயருமாம். அதாவது நான்கு மடங்கு அதிக மதிப்புயர்வு.\nஅதனை அப்படியே அள்ளுவதற்கு தான் இந்த பெரிய நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.\nஇந்த சமயத்தில் புதுமையான எண்ணங்கள் இருந்தால் வித்தியாசமான மின் வணிகத்தை ஆரம்பியுங்கள். எதிர்காலத்தில் பல ஆயிரம் கோடிகளில் நமது நிறுவனத்தின் மதிப்பும் உயரலாம்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nLabels: Articles, ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nசத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nGST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t25599-topic", "date_download": "2018-04-19T23:35:30Z", "digest": "sha1:DPHU6H4TUW5YS7275UJ3JLVJHXR7SUNI", "length": 13174, "nlines": 177, "source_domain": "www.thagaval.net", "title": "செல்லாக் காசுகள் ....", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாம��....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nமுன்னாள் வாலிபர் சங்க உறுப்பினர்கள்\nவீடு தோறும் இருக்கிறார்கள் என்று\nRe: செல்லாக் காசுகள் ....\nமூன்று கவிதைகளும் மிக அருமை சகோதரி.\nநான் சென்னை மவுண்ட் ரோட் சாலையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது கூவம் வழியாக வருவேன், கூவத்தை ஒட்டி வீடுகள், வாசலில் விளையாடும் சிறுவர்கள், சிறுமிகள். இவர்களுக்குதான் இயற்க்கையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது போல.\nஆனால் இங்கே பொத்தி பொத்தி குழந்தையை வளர்ப்பார்கள், எல்லா நோயும் அந்த குழந்தைகளுக்கு வரும்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946 உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்\nRe: செல்லாக் காசுகள் ....\nRe: செல்லாக் காசுகள் ....\nகூவத்தை ஒட்டி வீடுகள், வாசலில் விளையாடும் சிறுவர்கள், சிறுமிகள். இவர்களுக்குதான் இயற்க்கையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது போல.\nஆனால் இங்கே பொத்தி பொத்தி குழந்தையை வளர்ப்பார்கள், எல்லா நோயும் அந்த குழந்தைகளுக்கு வரும்.\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: செல்லாக் காசுகள் ....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t49319-topic", "date_download": "2018-04-19T22:45:10Z", "digest": "sha1:UY45AEZG2ZXOAI7MVPV2YDFLKIAGZ6UV", "length": 4965, "nlines": 33, "source_domain": "forum.ujiladevi.in", "title": "அஜித்துக்கு எதிராக கருணாஸ் போட்ட ட்விட் - உண்மை என்ன ?", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅஜித்துக்கு எதிராக கருணாஸ் போட்ட ட்விட் - உண்மை என்ன \nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: சினிமா செய்திகள்\nஅஜித்துக்கு எதிராக கருணாஸ் போட்ட ட்விட் - உண்மை என்ன \nசமீபத்தில் காரசாரமாக நடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல். புதிய பதவி இருக்கும் விஷால் ஒரு ரகசிய முடிவை எடுத்துள்ளதாம். அதாவது நடிகர் சங்க தேர்தலில் ஒட்டு போட வராத எவருக்கும் இனிமேல் ஒத்துழைப்பு தரப்போவது இல்லை என்பது தான். ஆதை மேலும் நிருப்பிக்கும் வகையில் ட்விட்டர் தளத்தில் உள்ள நடிகர் கருணாஸ் வெளிப்படையாக ஒரு ட்விட் டை போட்டுள்ளார். \"நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைப்பதில்லை,எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது.\" இவ்வாறு கருணாஸ் கூறியிருக்கிறார். ஆனால் அந்த ட்விட்டர் ஐ டி பார்க்கையில் கருணாஸின் அவர்களின் போலியானது போலவே தெரிகிறது. இந்த மாதிரி ஒரு விஷயம் ட்விட்டர் தளத்தில் நடிகர் கருணாஸ் பெயரில் இருக்கிறது என்று சொல்ல வேண்டியது நம் கடமையை அல்லவா.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: சினிமா செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-04-19T23:11:02Z", "digest": "sha1:DE4GKAK4G7UDZZEXRB4232DFR4ZCB7VV", "length": 12266, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "மேகலாயா தேர்தல்; முழு விவரம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES மேகலாயா தேர்தல் முடிவுகள்; யாருக்கும் மெஜாரிட்டி இல்லை; முழு விவரம்\nமேகலாயா தேர்தல் முடிவுகள்; யாருக்கும் மெஜாரிட்டி இல்லை; முழு விவரம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n1. மேகலாயா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.27)இல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும்பணி சனிக்கிழமை (மார்ச்.3) நடைபெற்றது.\n2. இத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக, என்.பி.பி, யூடிபி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. பிரச்சாரத்தின்போது தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டார். அதனால் ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.\n3. பாரதிய ஜனதா கட்சி இரண்டு இடங்களிலும்; காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும்; தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஹெச்.எஸ்.பி.டி.பி (Hill State People’s Democratic Party) இரண்டு இடங்களிலும்; என்.பி.பி (National People’s Party) 19 இடங்களிலும்; யூடிபி (United Democratic Party) ஆறு இடன்ம்க்களிலும் வெற்றிபெற்றுள்ளன. அதேபோன்று சுயேட்சைகள் மூன்று இடங்களிலும்; பிடிஎஃப் (People’s Democratic Front) நான்கு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.\n4. கடந்த 2013ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும்; என்.பி.பி. இரண்டு இடங்களிலும், மட்டுமே வெற்றிபெற்றிருந்தன. அனால் இம்முறை காங்கிரஸ் கட்சி ஏழு தொகுதிகளை இழந்துள்ளது. அதேபோன்று என்.பி.பி கட்சி கூடுதலாக 17 இடங்களைப் பெற்றுள்ளது.\n5. ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்பதால் தற்போதைய சூழலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.\nஇதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…\nமுந்தைய கட்டுரை35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு - Save the Children\nஅடுத்த கட்டுரைநாகாலாந்து தேர்தல் முடிவுகள்; பாஜக கூட்டணி- 27; என்பிஎஃப் கூட்டணி- 27 இடங்களில் வெற்றி; முழு விவரம்\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minanjal-idayangal.blogspot.com/2007/02/hi.html", "date_download": "2018-04-19T23:01:45Z", "digest": "sha1:VJQ3H7AISH6DSF3GZYTGS775OXSJD3ZL", "length": 9190, "nlines": 161, "source_domain": "minanjal-idayangal.blogspot.com", "title": "மின்னஞ்சல் இதயங்கள்: கும்புடுரேணுங்கோ...!", "raw_content": "\nமண்ணின் வாசமும் மனதின் நேசமும்\nதேடிச் சோறுதினம் தின்று பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்\nவாடி துன்பம் மிக உழன்று பிறர்\nவாட பல செயல்கள் செய்து - நரை\nகூடி கிழப்பருவம் எய்தி கொடும்\nகூற்றுக்கு இரையென பின் மாயும்\nஇந்த வேடிக்கை மனிதரைப் போல் நானும்\nஇந்த பாட்டு சின்ன வயசுலயே என் மண்டைல ஆழமாய் பதிந்து போச்சு, மீசை இல்லாத பாரதி கனக்கா சுத்திட்டு இருந்த நாட்கள் அதெல்லாம், நம்ம வேற வீட்டுக்கு ஒரே புள்ளையா தட்டிக்கேக்கவும் ஆள் இல்ல..... நான் சாதிக்க பிறந்தவள்னு ஒரு கர்வதோடவே திரிஞ்ச காலம். ஆனா ஒரு விஷயம் வெறும் பேச்சு மட்டும் தானே ஒழிய பெருசா ஒண்ணும் செய்யல, ஐ.ஏ.ஸ் ஆகணும் எல்லாருக்கும் உதவணும்னு கனவு இருந்தது ஆனா அதுக்கு எப்ப பாரு படிக்கனும்னா நமக்கு தான் கசக்குமே அதனால என்ஜினியரிங் தான் கிடைச்சது.... அத படிச்சு முடிக்கவே ஆவி அத்து போச்சு நல்ல வேளை டா சாமி நம்ம ஐ.ஏ.ஸ் லாம் படிக்கலனு நினைச்சுகிட்டேன். இப்ப தான் மறுபடியும் நம்ம பாரதி நெனப்புக்கு வராரு.... சரி எதோ பெருசா செய்ய கிளம்புனோமே ஒண்ணுமே செய்யலியேனு நினைச்சு இந்த ப்ளாக் அ தொடங்கிட்டேன் நீங்க தான் ஆதரவு தரணும்..... அப்பா... பிள்ளையார் சுழி போட்டாச்சு. உங்கள் வரவை என்றும் விரும்பும்\nநிஜமான வார்த்தைகள்..... சும்மாவா பாடியிருக்காங்க....\nநிஜமான வார்த்தைகள்..... சும்மாவா பாடியிருக்காங்க....\nநன்றி வித்யா வருகைக்கும் வாழ்த்துக்கும்....\nதிருநெல்வேலி, அம்பாசமுத்திரம்., தமிழ்நாடு, India\nநிஜங்களை விட கனவுகளில் அதிகம் வாழும் ஒரு சராசரி தமிழச்சி.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் ) - \"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லைஇது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\n- அன்பார்ந்த நண்பர்களே வணக்கம். தமிழின் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி.மணியின் இடையீடு என்ற ஒரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன், சற்றே நீ...\nCopyright © 2010 மின்னஞ்சல் இதயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Gossip/2018/01/02230948/1138140/Actress-Feel-about-song-gossip.vpf", "date_download": "2018-04-19T23:19:48Z", "digest": "sha1:JLOTN5UBTOP7RJCGYQCZNNEB7SATBHMI", "length": 9963, "nlines": 158, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Actress Feel about song gossip ||", "raw_content": "\nஅந்த பாட்டுக்கு ஆடினது தப்பா போச்சே: நடிகையின் குமுறல்\nவழக்கு நடிகை, சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தார்களாம். ஆனால், நடிகைக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், இடத்தை பிடிக்க முடியவில்லையாம்.\nவழக்கு நடிகை, சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தார்களாம். ஆனால், நடிகைக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், இடத்தை பிடிக்க முடியவில்லையாம்.\nவழக்கு நடிகை, சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தார்களாம். ஆனால், நடிகைக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், இடத்தை பிடிக்க முடியவில்லையாம்.\nஇந்த நிலையில், நடிகையை சொப்பண பாட்டுக்கு ஆட வைத்தாராம் இயக்குனர். அந்த பாட்டு வரவேற்பு பெற்றாலும், நடிகையை பாட்டின் பெயரை கொண்டே அழைக்கிறார்களாம். இதனால், நடிகைக்கு மன கஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். இதன் பிறகும் நடிகையை கதாநாயகி வேடத்திற்கு அழைக்காமல் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட அழைத்தார்களாம்.\nநடிகையோ எந்த பாட்டுக்கும் ஆட மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம். இதனால், நடிகையின் சினிமா வாழ்க்கையே சரிந��து விட்டதாம். அந்த பாட்டுக்கு ஆடினது தப்பா போச்சே என்று பலரிடமும் கூறிவருகிறாராம் நடிகை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nஇளம் நாயகனுடன் ஜோடி சேர மறுத்த நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-19T23:28:48Z", "digest": "sha1:GSR3U3TG55T6YG2U5XCMYEB3JYOVP24X", "length": 12127, "nlines": 66, "source_domain": "vikku.info", "title": "Thirukural - %E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF - Thirukkural - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin thirukural - Thirukural meanings", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nஉறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்\nசாலமன் பாப்பையா : தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.\nமு.வ : எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.\nஉலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்\nசாலமன் பாப்பையா : தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணி��்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.\nமு.வ : போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.\nஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை\nசாலமன் பாப்பையா : பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும் பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.\nமு.வ : எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.\nஅழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த\nசாலமன் பாப்பையா : போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.\nமு.வ : (போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.\nகூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்\nசாலமன் பாப்பையா : எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.\nமு.வ : எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.\nமறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\nசாலமன் பாப்பையா : வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.\nமு.வ : வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.\nதார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த\nசாலமன் பாப்பையா : தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.\nமு.வ : தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.\nஅடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை\nசாலமன் பாப்பையா : பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.\nமு.வ : போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.\nசிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்\nசாலமன் பாப்பையா : எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.\nமு.வ : தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\nசாலமன் பாப்பையா : சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.\nமு.வ : நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/jan/14/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-2844663.html", "date_download": "2018-04-19T23:19:03Z", "digest": "sha1:HOREMJH5XDODOSNB6NEGKANZ62QKCXVV", "length": 6842, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "உரிமைகளுக்காக போராடுங்கள்: மேதா பட்கர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஉரிமைகளுக்காக போராடுங்கள்: மேதா பட்கர்\nஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட புறாவிளை பழங்குடி குடியிருப்புப் பகுதிகளை சமூக சேவகர் மேதா பட்கர் சனிக்கிழமை பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் உரிமைகளுக்காக போராடுங்கள் என்றார்.\nகுமரி மாவட்டத்திலுள்ள 48 காணி பழங்குடி குடியுருப்புகளில் புறாவிளை, தோட்டமலை உள்ளிட்ட 27 காணி குடியிருப்புகள் ஒக்கி புயலால் கடுமையாகச் சேதமடைந்தன. இங்குள்ள மக்களின் வீடுகளில் புயலில் அழிந்ததுடன், அவர்களின் ரப்பர், மிளகு, முந்திரி, இலவு உள்ளிட்ட பயிர்களும் அழிந்துள்ளன.\nஇந்நிலையில் சமூக சேவகர் மேதா பட்கர், பச்சை தமிழகம் நிறுவனர் உதயகுமாரன், மேதா ��ட்கரின் அமைப்பைச் சேர்ந்த கபரியேல், அருள்தாஸ், வழக்குரைஞர் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் இயக்க நிர்வாகி கீதா உள்ளிட்டோர் புறாவிளை பழங்குடி குடியிருப்புக்கு வந்தனர்.\nஅப்போது அவர், பழங்குடி மக்களுக்கு வன உரிமைச் சட்டப்படி ஏராளமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த உரிமைகளுக்காக போராட வேண்டும். போராட்டமின்றி எதுவும் கிடைக்காது. பழங்குடி மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றார் மேதா பட்கர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=1943%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%20%C2%A012%20%C2%A0%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF&news_id=588", "date_download": "2018-04-19T23:24:56Z", "digest": "sha1:DTBBCUCIO2W7N7LVUFWNGAVBQQRBTYXH", "length": 14067, "nlines": 172, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி: ரபெல் நடால், நோவக் ஜோகோவிச் வெற்றி\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் மைக் போம்பியோ வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nமாநில சிறப்பு அந்தஸ்து வேண்டி ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதம்\nவருமானவரி கணக்கு செலுத்தும் போது தவறான தகவல்களை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: வருமான வரித்துறை எச்சரிக்கை\nடெல்லியில் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் தமிழக துணை முதல்வர் ஒபிஸ் சந்திப்பு\nலோக் ஆயுக்தா அமைப்பை ஜூலை 10ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nமதுரை காமராஜர் பல்கலைகழக துணை வேந்தர் செல்லத்துரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணை\nமதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவையொட்டி கோவிலில் பத்திரிக்கையாளர்கள் செல்போனுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு\nநீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு வ���சாரணை கோரிய மனு தள்ளுபடி\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nசென்னை - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nதிருவள்ளூர் - உதிரி பாகங்கள் திருட்டு\nதாம்பரம் - சதீஷுக்கு உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nதேனியில் போதை பொருள் மிட்டாய் பறிமுதல்\nசென்னை - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nதாம்பரம் - சதீஷுக்கு உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nதனியார் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம்\nநீட் ஆடை கட்டுப்பாடு - சி.பி.எஸ்.இ.\nலோயா மரணம் - மனு தள்ளுபடி\nஅமெரிக்கா - ஜப்பான் பிரதமர்\nலண்டனின் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nலண்டன் - சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு\nமேற்கு வங்கம் - 10 பேர் உயிரிழப்பு\nதாம்பரம் - சதீஷுக்கு உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல் டி20 கிரிக்கெட் - மும்பை அணி முதல் வெற்றி\nரஷ்யா - உலகக் கோப்பை கால்பந்து முன்னேற்பாடுகள்\nரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து\nவாரி வழங்கும் ஏர்டெல் நிறுவனம்\nசென்னை - சிறிய அளவில் செயற்கைக்கோள்\nபூமி மீது விழும் விண்வெளி மையம்\nபூமியைப் போன்று புதிய கிரகம்\nஜி.எஸ்.எல்.வி எப்-8 - ஜிசாட்-6ஏ\nவிஜய் தன் ரசிகருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்\nதிரும்ப இணையும் நயன்தாரா, சிவகார்த்திகேயன்\nபாரீஸ் மக்களை இசை மழையால் மூழ்கடிக்க போகும் அனிருத்\nகொடைக்கானல் - ஜிகரண்டா பூக்கள்\nரிசர்வ் வங்கி கவர்னர் - நிலைக்குழு\nடெல்லியில் உலக வங்கி அறிக்கை\nமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம்\nநீராவ் மோடி - சீனா\nநாடாளுமன்றம் - மத்திய அமைச்சர் அனந்த குமார்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1897ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள்\n2011ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள்\nஏப்ரல் 19, 1975 - ஆரியபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம்\n1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள்\n1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் நாள்\n1955ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி\n1970 ஏப்ரல் 17 - அப்போலோ 13 விண்கலம் பூமிக்கு திரும்பிய நாள்\n1943 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி\nஜெர்மன் முற்றுகையை உடைத்து (Leningrad) லெனின்கிராடு நகருக்குள் சோவியத் படை நுழைந்தது. Ladoga ஏரியின் ஊடாக சிறு பாதை அமைத்து சோவியத் படை லெனின்கிராடு நகரில் நுழைந்தது. தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என அழை���்கப்படும் லெனின்கிராடு நகரம் ரஷ்யாவின் பழைய தலைநகராக இருந்தது. இரண்டாவது உலகப்போரின் போது ரஷ்யா மீது படையெடுத்த ஹிட்லர் லெனின்கிராடு நகரத்தை தாக்கி அழிப்பதற்கு பதில் அதனை முற்றுகையிட முடிவு செய்தார். அதன்படி Leningrad நகரத்தை 1941 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஜெர்மன் படை முற்றுகையிட்டது.\nஇதனால் அந்த நகர மக்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்களை நகருக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. குளிரில் இருந்து காத்துக்கொள்ள தேவைப்பட்ட எண்ணெய், நிலக்கரி, உணவுப்பொருட்கள் போன்றவை விரைவிலேயே தீர்ந்துவிட்டன. குளிரும் பசியும் அவர்களின் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பனி உறைந்து காணப்பட்டத்தால் இறந்தவர்களை புதைக்கக்கூட வழியில்லாமல் மக்கள் திண்டாடினர். (Ladoga)லடோக ஏரி உறைந்ததால் அதன் வழியே லெனின்கிராடுக்குள் சிறிய வண்டிகள் மூலம் உணவுப்பொருளை 1943 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சோவியத் கொண்டுவர ஆரம்பித்தது. குழந்தைகள், முதியவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களை அதே வழியில் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தம் 872 நாட்கள் முற்றுகை தொடர்ந்தது. 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி ஜெர்மன் படையை வீழ்த்தி சோவியத் படை லெனின்கிராடு நகரத்தை மீட்டது.\nஇது தொடர்பான செய்திகள் :\n1897ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள்\n2011ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள்\nஏப்ரல் 19, 1975 - ஆரியபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம்\n1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள்\nசென்னை - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nஅமெரிக்கா - ஜப்பான் பிரதமர்\nதிருவள்ளூர் - உதிரி பாகங்கள் திருட்டு\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nதனியார் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2008/04/05/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:25:38Z", "digest": "sha1:SX47ACSQ5VJAXUG5YZ7Y2GWTSZWFUTYK", "length": 7464, "nlines": 146, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "மருட்டும் இரவில் | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nதிறக்கிறது என் ஞான விழி.\nஅருட்பையின் காலியான அகண்ட வெளியில்\nதுகளளவும் துரிசற்ற தூய நோக்கு\nதமிழ் மன்றத்தில் ஷிப்லி அவ்ர்களின் “இந்த மெல்லிய இரவில்“ என்ற கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை இத��.\nFiled under கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nNext Entry: நான் வழங்கும் வெளிப்படையான இரகசியங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மார்ச் ஜூன் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-04-19T23:17:13Z", "digest": "sha1:YQFJ7HJNYCL3WWI6KC5342HQGU2RGOOV", "length": 4803, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "அப்பியாசி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபயிற்சி செய், அப்பியாசம் பண்ணு, பழகு\nஆதாரங்கள் ---அப்பியாசி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +தமிழ் தமிழ் அகராதி\nபயிற்சி - துரப்பியாசம் - அப்பியாசம் - அப்பியசி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2011, 05:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/05/blog-post_30.html", "date_download": "2018-04-19T22:52:51Z", "digest": "sha1:AMIHKIWFM54AHZTJM7UURZDEGPWQO3D5", "length": 10041, "nlines": 55, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோழர் ஓ.ஏ.ராமையா நமக்கு முன்னுதாரணமனவர்- பழனி விஜயகுமார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தொழிற்சங்கம் , நினைவு » தோழர் ஓ.ஏ.ராமையா நமக்கு முன்னுதாரணமனவர்- பழனி விஜயகுமார்\nதோழர் ஓ.ஏ.ராமையா நமக்கு முன்னுதாரணமனவர்- பழனி விஜயகுமார்\nமலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், அரசியல்வாதியும் கம்யூனிசவாதியுமான திரு.ஓ.ஏ.ராமையா அவர்கள் 19.05.2013 அன்று காலமானார். நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த அவர் சத்திரசிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களாக மலையக தமிழர்கள் அழைத்துவரப்பட்டு அவர்கள் மீது ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட காலத்தில் கம்யூனிச அரசியல் செய்துகொண்டு செங்கொடிச் சங்கம் என்று ஒன்றை உருவாக்கி தொழிலாளர்களுக்காக போராடிய ஒரு உன்னத தலைவர் அமரர்.ராமையா அவர்கள். இவருடைய தலைமையில் மலையகத்தில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டம் வரவாற்று பதிவாகும். மலையக தமிழர்கள் தொடர்பில் சர்வதேச மாநாடு கூட்டங்களில் இவர் பல கருத்துக்களை முன்வைத்து அம்மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர பாடுபட்டார்.\nபிற்காலத்தில் இவர்களது கம்யூனிச தொழிற்சங்க கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு, இவருடைய செயற்திறமின்மை, மக்கள் செல்வாக்கை இழந்தமை என பல காரணங்களால் ஓ.ஏ.ராமையா என்ற ஒரு தொழிலாளர் வர்க்க புரட்சியாளர் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விட்டார்.\nமலையகத்தில் தொழிலாளர்கள் மீது அக்கறை என்ற போர்வையில் எழுந்த முதலாளித்துவ தொழிற்சங்கங்களின் பணவளர்ச்சி இவரது வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனலாம்.\nசெங்கொடி சங்கத்தின் ஊடாக தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுத்து புரட்சியாளர் என்று போற்றப்படும் சிறந்த அறிவுடைய, சிந்தனையுடைய தகவல் களஞ்சியமான இவர், பின்னர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பாக மாறி முதலாளிமாருக்கு விலைபோனவர் என்ற அபகீர்த்தியையும் மூன்று தொழிற்சங்கங்களோடு இணைந்து பகிர்ந்து கொண்டார்.\nஅமரர். ஓ.ஏ.ராமையா அவர்களின் சமீபகால அரசியல், தொழிற்சங்க செயற்பாடுகளை முற்றிலும் விரும்பாதவன் என்றபோதும் ஆரம்ப காலத்தில் அவர் தொழிலாளர் வர்க்கத்திற்காக செய்த போராட்ட புரட்சியை ஒருகாலமும் மறக்க முடியாது. இவருடைய ஆரம்பகால புரட்சிகர செயற்பாடுகளால் நானும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அதேபோன்று இவருடைய வரலாறு எதிர்கால மலையக இளைஞர் சந்ததியினருக்கு நல்லதொரு முன்னுதாரணமாக அமையும் அமைய வேண்டும் என எண்ணுகிறேன்.\nஅமரர்.ஓ.ஏ.ராமையா அவர்களின் இறுதி அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்டபோது அவருடன் நண்பர்களாக கடமையாற்றியவர்கள் அவரைப்பற்றி கூறியபோது மலையகம் ஒரு உண்மையான உணர்வுள்ள தலைவரை இழந்துவிட்டது என்று உணர்ந்தேன்.\nசெங்கொடி சங்கம் போன்ற அமைப்புக்கள் அன்று முன்னெடுத்த தொழிலாளர் போராட்டம், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வெயில், மழை, குளவி, அட்டைக்கடிக்குள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நமது தொழிலாளர்களுக்காக மீண்டும் உணர்வுள்ள மலையக மைந்தர்கள் உருவில் விஸ்வரூபம் எடுக்குமா என்ற கேள்வியுடன் அமரர். ஓ.ஏ.ராமையா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...\nபழனி விஜயகுமார் முகநூல் வழியாக\nLabels: கட்டுரை, தொழிற்சங்கம், நினைவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/07/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-04-19T23:17:30Z", "digest": "sha1:VRI2IVVBLZEG6OY7U5XHHLWJ2SA6YX5F", "length": 4476, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "சதொச நிறுவன முன்னாள் தலைவர் கைது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்���ை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசதொச நிறுவன முன்னாள் தலைவர் கைது-\nசதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவி பர்னாண்டோ, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, சதொச நிறுவனத்துக்கு சொந்தமான 39 மில்லியன் ரூபாயை, தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், பொது சொத்து கட்டளைச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« வாள்வெட்டுக் குழுக்களை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்- வவுனியா முருகனூர் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vetpractice.blogspot.com/2009/12/blog-post_05.html", "date_download": "2018-04-19T22:50:23Z", "digest": "sha1:M6GUSWDGKARKO37YQBUKHYQY2EDBEXU2", "length": 26770, "nlines": 133, "source_domain": "vetpractice.blogspot.com", "title": "காலடிச்சுவடுகள்: ஷெர்லக் ஹோம்ஸ்", "raw_content": "\nஒரு கால் நடை மருத்துவகல்வியாளரின் அனுபவங்கள்\nஒரு தவறான தகவலுக்கு மறுப்பு\nசமீபத்தில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறிகிறார் - ஒரு மோதிரம், இரு கொலைகள் என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அப்புத்தகம் ஆங்கிலத்தில் Arthur Conan Doyle என்ற மருத்துவர் எழுதியது. அதை பத்ரி சேஷாத்ரி என்பவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அப்புத்தக அறிமுக பகுதியில் (பக்கம் 8-9) கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.\n\"ஆர்தர் கோனன் டாயில் என்ற ஸ்காட்லாந்துகாரர், மருத்துவம் படித்தவர். மருத்துவராக பணியாற்றவும் செய்தார். ஆனால், அதில் அவருக்கு பெரிய திறமை இருந்திருக்க முடியாது. பெரிதாக சம்பதிக்கவுமில்லை. ஓய்வு நேரத்தில் அவர் இந்தக் கதைகளை எழுத ஆரம்பித்திருக்க வேண்டும்\".\nஇந்த கருத்து Arthur Conan Doyle வாழ்க்கை வரலாறு பற்றி சரியாக தெரியாமல் எழுதபட்டிருக்கவேண்டும். ஒரு திறமையான மருத்துவருக்கு மிகவும் தேவையான நுட்பமாக கூர்ந்து கவனிக்கும் திறன் மிக அதிகமாக இருந்ததால்தான், Arthur Conan Doyle -யால் சிறந்த துப்பறியும் நாவல் எழுத முடிந்தது.\nஅவர் எடின்பர்க் மருத்துவ கல்லூ��ியில் படித்துகொண்டிருந்த போது, ஒரு நாள் டாக்டர் ஜோசப் பெல் (Dr. Joseph Bell) என்ற பேராசிரியர் மருத்துவமனையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்.\nடாக்டர் ஜோசப் பெல், நோயாளிகள் உள்ளே வரும்போதே அவர்களை கூர்ந்து நோக்கி, அவர்களுடைய தொழில், முந்தைய கால வரலாறு போன்றவற்றை அவர்களை கேட்டறியாமலே, மிக சரியாக சொல்லும் திறன் பெற்றவர்.\nஅப்போது ஒரு நோயாளி, மருத்துவரை பார்க்க வந்தார். டாக்டர் ஜோசப் பெல், அந்நோயாளியை நோக்கி கேட்டார்\nநீங்கள் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளிதானே\nஉங்களுக்கு இடது கை பழக்கம் உள்ளதல்லவா\nசிறிது நேரம் காத்திருங்கள். மாணவர்களுக்கு பாடத்தை முடித்துவிட்டு வருகிறேன்.\nஒரு மாணவனாக அங்கிருந்த Arthur Conan Doyle தமது ஆசிரியரான ஜோசப் பெல்லை பார்த்து,\nஇவரை உங்களுக்கு முன்பே தெரியுமா\nநான் இவரை இதற்கு முன் பார்த்தது கூட இல்லை என்றார் பெல்.\nஇதை கேட்டு ஆச்சர்யம் அடைந்த Arthur Conan Doyle ,\nபின் எப்படி அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதையும், அவருக்கு இடது கை பழக்கம் உண்டு என்பதையும் சொன்னீர்கள்\nஎந்த ஒரு நோயாளியையும் மருத்துவர் கூர்மையாக கவனித்தால், நோயாளி பற்றிய எல்லா விவரங்களையும் கூற முடியும்\nஎன்று சொன்ன ஜோசப் பெல்\nஎன்று கேட்டுவிட்டு, தன்னால் எவ்வாறு கூற முடிந்தது என்று விளக்கினார்.\nஅந்நோயாளி, அணிந்துள்ள அரைக்கால் சட்டையில் இடது பக்க தொடை பகுதி மட்டும் தேய்மானத்தால் கிழிந்துள்ளது. ஆனால், சாதாரணமாக ஒரு மனிதனின் அரைக்கால் சட்டையில் உட்காரும் (புட்டம்) பகுதியில்தான் இரு பக்கமும் தேய்மானம் காரணமாக நைந்து, கிழிந்து இருக்கும். இவருக்கு ஒரு தொடையில் மட்டும் நைந்து கிழிந்து இருப்பதால், இவர் ஒரு தொடையை மட்டும் கீழே வைத்து, மற்றொரு காலை மடக்கி நிறுத்தி வைத்து வேலை செய்யும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருக்கவேண்டும். எல்லா செருப்பு தைக்கும் தொழிலாளிகளும் வலது தொடையை தரையில் வைத்து, இடது காலை மடக்கி நிறுத்தியும், வலது கையில் தோலை அடித்தும் தைப்பார்கள். இவர் இடது கை பழக்கம் உடையவராக இருப்பதால், இடது தொடையை மட்டும் தரையில் வைத்து வேலை செய்வதால், அவருடைய அரைக்கால் சட்டையில் இடது பக்கம் மட்டும் தேய்மானத்தால் கிழிந்துள்ளது. இதை கண்டறிந்து சொல்வதில் என்ன கடினம் இருக்கிறது\nஅப்போது ஒரு மாணவன், தன்னுடைய பாக்கெட் வாட்சை (கை கடிகாரம் அல்ல) ஆசிரியரான ஜோசப் பெல் வசம் கொடுத்து,\nஇதை வைத்து ஏதாவது சொல்ல முடியுமா சார்\nஆசிரியரான ஜோசப் பெல் அந்த பாக்கெட் வாட்சை கூர்ந்து கவனித்தார். பிறகு அந்த மாணவனை நோக்கி\nஇந்த கடிகாரம் உன் தந்தையுடையது. நீ அவருக்கு இரண்டாவது மகனாக இருக்க வேண்டும். உனது மூத்த சகோதரர், சமீபத்தில் குடி பழக்கம் காரணமாக, மூப்பு எய்தும் முன்பே இறந்திருக்க வேண்டும்\nஅந்த மாணவன் தொடங்கி, வகுப்பில் இருந்த அனைவருமே, ஆச்சரியத்தில் மூழ்கினர்.\nகாரணம், ஆசிரியரான ஜோசப் பெல் கூறியது, முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மை.\nஎப்படி உங்களால் இவ்வளவு சரியாக கூற முடிந்தது என்று கேட்க,\nஅதுதான் ஒரு சிறந்த மருத்துவனுடைய திறமை\nஎன்று கூறி, தன்னால் எப்படி மேற்கண்ட விவரங்களை சொல்ல முடிந்தது என்று விவரிக்க ஆரம்பித்தார்.\nஇக்கடிகாரத்தில், கடிகாரம் உற்பத்தி செய்த வருடம் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என்பது உள்ளது. ஆகையால் இது புதிதாக வாங்கபட்டதல்ல. இது அவனுடைய தந்தை வாங்கியதாக இருக்கவேண்டும். இந்த மாணவன் தந்தை இல்லாதவன் என்பது இவனது கல்லூரி ரெக்கார்டுகளை நான் முன்பே பார்த்ததால் எனக்கு தெரியும். கடந்த வாரம் வரை, இவன் இந்த பாக்கெட் வாட்ச்சை அணிந்து வரவில்லை. கடந்த வாரம் இவன் சிறப்பு விடுப்பில் சென்று திரும்பினான். அதன் பிறகே இவன் சட்டையில் இந்த வாட்ச் இருந்தது. நம் நாட்டு சட்டப்படி, தந்தையின் பொருட்கள் மூத்த மகனுக்கு மட்டுமே சொந்தமாகும். முதல் மகன் இறந்தால்தான், இரண்டாம் மகன் அவற்றை பெற முடியும். ஆகையால்தான், போன வாரம் இவன் அண்ணன் இறந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்தேன். இந்த வாட்ச்சை உன்னிப்பாக பார்த்தபோது, அதில், பல வட்டி கடைகளின் குறியீடுகள் இருந்தன. மருத்துவ கல்லூரியில் மகனை படிக்க வைக்கும் குடும்பத்தினர், இது போல வாட்ச்சை அடகு வைக்கும் அளவுக்கு ஏழையாக இருக்க முடியாது. ஏதோ ஒரு அவசர தேவைக்கு மட்டுமே இது போல வாட்ச்சை அடகு வைக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த வாட்ச் பல முறை அடகு வைக்கப்பட்டுள்ளது. மது அருந்துவது போன்ற கெட்ட பழக்க வழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இது போன்று வாட்ச்சை அடகு வைப்பார்கள். இந்த கடிகாரத்தின் சாவி கொடுக்கும் பகுதியை கவனித்த போது, அது முறையற்ற வகையில் அடிக்கடி சாவி கொடுக்க பட்டதன் காரணமாக சரியான தேய்மானம் இல்லை. குடி போதையில் உள்ளவர்கள்தான் இது போன்று சாவி கொடுப்பார்கள். ஆகவே, இந்த வாட்ச்சை அணிந்தவன் ஒரு மொடா குடியனாக இருந்து, அதன் காரணமாக இளம் வயதிலேயே இறந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்தேன்.\nஇதை கேட்ட Arthur Conan Doyle உட்பட அவ்வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும், கூர்ந்து நோக்கும் திறன் மருத்துவ தொழிலுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்தனர். இதன் பிறகு, டாக்டர் பெல்லை தன ஆதர்ஷ புருஷனாக பாவித்த Arthur Conan Doyle, எதையும் நுட்பமுடன் கூர்ந்து நோக்கும் திறனை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்\nதனது மருத்துவ படிப்பை முடித்த பிறகு ஒரு மருத்துவராக பணியாற்றினார் Arthur Conan Doyle.தன்னிடம் வரும் நோயாளிகளை கூர்ந்து கவனித்து, அவர்களை பற்றிய பல ரகஸ்யங்களை அறிந்து, சிறப்பான முறையில் மருத்துவம் செய்ததோடு, சில குற்றவாளிகளான நோயாளிகளை பற்றி போலீசுக்கு துப்பும் கொடுத்தார். இதன் காரணமாக அவருக்கு மருத்துவ தொழிலில் சிறிது தொய்வும் ஏற்பட்டது. அவருக்கு உலகம் சுற்றும் ஆர்வம் காரணமாக, அவரால் ஒரே இடத்தில் நிலையாக இருந்து மருத்துவம் செய்ய இயலவில்லை.\nஆரம்பத்தில் தன்னுடைய நண்பரான மருத்துவர் ஒருவருடன் இணைந்து மருத்துவ தொழில் செய்தார். ஆனால் அவருடைய நண்பர் மருத்துவ தொழில் தர்மத்தை மீறி, பல தவறான காரியங்களை ஈடு பட்டதால், அவருடன் கருத்துவேறுபாடு கொண்ட Arthur Conan Doyle அதன் பிறகு சுமார் பத்தாண்டுகள் தனியாகவே ஒரு மருத்துவராகவே தொழில் புரிந்தார்.\nஆயினும், Arthur Conan Doyle அடிப்படையில் ஒரு நல்ல எழுத்தாளராக இருந்த காரணத்தால், மருத்துவ தொழிலைவிட எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.\nஅதற்கு காரணம் அவருடைய அம்மா.\nஅப்பெண்மணி நிறைய புத்தகங்கள் படிப்பதோடு, நன்றாக கதை சொல்லும் திறன் பெற்றவர். தன்னுடைய மகனான Arthur Conan Doyle -க்கு சிறு வயதிலிருந்தே நிறைய கதைகளை சொல்லி, கதை சொல்லும் ஆற்றலை தன் மகனுக்கும் ஊட்டி வளர்த்தார்.\nArthur Conan Doyle தன் பள்ளி வயதிலேயே, சிறு கதைகள் எழுதி, பல பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆயின. அவர் மருத்துவ கல்லூரியில் படித்தபோதும், தன் சம கால புகழ் பெற்ற பல எழுத்தாளர்களை சந்தித்து, தன் எழுத்து ஆர்வத்தை வளர்த்துகொண்டார்.\nஒரு திறமையான மருத்துவராக இருந்த போதும், தனது ஓய்வு நேரங்களில் கதைகளை எழுதிய அவர், எழு���்தில் கொண்ட ஆர்வம் காரணமாகவே, முழு நேர எழுத்தாளராக மாறினார். இடையில் சில காலம் அரசியல் மற்றும் பொது வாழ்விலும் ஈடுபட்டார். அவர் மருத்துவராக பணி புரிந்த காலத்திலும், பல பிரபல கொலை வழக்குகளில் துப்பறிவதற்காக அழைக்கப்பட்டு, வெற்றிகரமாக துப்பு துலக்கினார்.\nமருத்துவ துறைக்கு தேவைப்படும் கூர்ந்து நோக்கும் திறன் பெற்றிருந்த காரணத்தால்தான் Arthur Conan Doyle அவர்களால் ஒரு சிறந்த துப்பறியும் நாவலாசிரியராக முடிந்தது. உண்மையில் மருத்துவ துறை Arthur Conan Doyle என்ற ஒரு சிறந்த மருத்துவரை இழந்தது என்றாலும், ஒரு உலகப்புகழ் பெற்ற துப்பறியும் நாவலாசிரியர் நமக்குக் கிடைத்தார்.\nதன் கல்லூரி நாட்களில் தன்னை மிகவும் கவர்ந்த டாக்டர் பெல்லை நினைவில் வைத்தே அவர் ஷெர்லக் ஹோம்ஸ் என்ற துப்பறியும் நிபுணர் கதா பாத்திரத்தை படைத்தார். இதை அவர் டாக்டர் பெல்லுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.\nஇவ்வளவு விஷயங்களை நான் எழுத காரணம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறிகிறார் - ஒரு மோதிரம், இரு கொலைகள் என்ற புத்தகத்தின் அறிமுக பகுதியில் Arthur Conan Doyle ஒரு திறமையான மருத்துவராக இருந்திருக்க முடியாது என்று எழுதி இருப்பது சரியான மதிப்பீடு அல்ல என்பதை உணர்த்தவே.\nஒரு மருத்துவருக்கு கூர்ந்து நோக்கும் திறன் எவ்வளவு முக்கியம் என்பதை, விகடன் வெளியிட்டுள்ள போ ஸ்ட்மார்டம் என்ற டாக்டர் சேதுராமன் அவர்கள் எழுதிய புத்தகத்தை படித்தாலே விளங்கும்.\nஉலக புகழ் பெற்ற மனிதர்களை பற்றி எழுதும்போது, தவறான தகவல்கள் இடம்பெறாது பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதை எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் உணரவேண்டும் என்பதே என் விருப்பம்.\nPosted by வே.ஞானப்பிரகாசம் at 5:15 PM\nமருத்துவர்கள் எவ்வளவு தூரம் கூர்ந்து அவதானிப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம் என்பதை Arthur Conan Doyle மூலம் அறியத் தந்தீர்கள். மிக்க நன்றி\nஅனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை கொடுத்ததற்கு நன்றி.\nஅய்யா, உங்கள் கட்டுரைகள் மிக அருமை. தொடர்ந்து எழுதுங்கள். நான் இப்போது கால்நடை உதவி மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன். உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு நல்ல பாடமாக இருக்கம். நன்றி..மரு. ப. செந்தில்குமார் எம்.வி.எஸ்.சி. நாமக்கல். மின்னஞ்சல் drpsenthil@gmail.com\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\n\"அரங்கு இன்றி வட்டு ஆடியற்றே நிரம்பியநூலின்றி கோட்டிக் கொளல்\" .என்ற வள்ளுவர் வாக்குப்படி வாழ்பவன்\nதெரிந்த விலங்குகளும் தெரியாத உண்மைகளும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.in/2015/09/blog-post_76.html", "date_download": "2018-04-19T23:19:44Z", "digest": "sha1:2AQHQG6WCWJE3BUGEBE5IWWCFXFXN54K", "length": 4703, "nlines": 97, "source_domain": "www.padasalai.in", "title": "பாடசாலை | kalviseithi: சூரிய ஒளி மின்னுற்பத்தி: அரசு கட்டடங்கள் மற்றும் பள்ளிக் கட்டடங்கள்", "raw_content": "\nசூரிய ஒளி மின்னுற்பத்தி: அரசு கட்டடங்கள் மற்றும் பள்ளிக் கட்டடங்கள்\nஅரசு கட்டடங்கள் மற்றும் பள்ளிக் கட்டடங்களில் சூரிய ஒளி மின்னுற்பத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இது குறித்த மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளுக்கும் பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nஅரசுக் கட்டடங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி கட்டடங்களில் சூரிய ஒளி மின்னுற்பத்திசாதனங்கள் நிறுவுவது மூலம் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் மேலும் இதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்க முடிவதுடன் கரியமில வாயு வெளியிடுவதை மறைமுகமாக தடுக்க முடியும் என அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப் like button\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/34742-iruttu-arayil-murattu-kuthu-team-again-thailand-shoot.html", "date_download": "2018-04-19T23:26:47Z", "digest": "sha1:WZSATZPMC4FIOKYMKGRBSVN2K7HRXZXR", "length": 10583, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் தாய்லாந்து போகும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படக்குழு | iruttu arayil murattu kuthu team again thailand shoot", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nமீண்டும் தாய்லாந்து போகும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படக்குழு\n‘ஹரஹர மஹாதேவகி’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இருட்டு அரையில் முரட்டுக்குத்து. இதன் படப்பிடிப்பு விரைவில் தாய்லாந்தில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்திரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்திரிகா இந்தப் படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சமீபத்தில்தான் சென்னைக்கு திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது.\nஇந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 2018ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nநண்பர்களால் கொலை செய்யப்பட்ட காணாமல் போன கல்லூரி மாணவர்\nடிசம்பர் 1ல் வெளியாகும் அருவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபலத்த பாதுகாப்புடன் சென்னை வந்த கொல்கத்தா அணி\nகாமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் வீரர்களுக்கு தங்கம்\nகாயத்தால் அணியிலிருந்து வெளியேறிய கேதர் ஜாதவ்\nஏன் இப்படி செய்தீர்கள் ஸ்மித்\nஇந்திய அணி அந்ந���ய மண்ணில் வெற்றிகளைக் குவிக்க டிராவிட் புது ஐடியா..\nஅதிரடியாக ஆடி புதிய சாதனை படைத்த சாஹா\nவங்கதேசத்திற்கு பாடம் கற்பித்த தோனி - மறக்க முடியாத அந்த நாள்\n‘டாட் பந்து’களை என்னால் மறக்கவே முடியல - விஜய் சங்கர் உருக்கமான பேட்டி\nதோனி படிச்ச யுனிவர்சிட்டியில் நான் மாணவன்: தினேஷ் கார்த்திக்\nRelated Tags : Iruttu arayil murattu kuthu , Team , Thailand shoot , இருட்டு அரையில் முரட்டுக்குத்து , கௌதம் கார்த்திக் , சந்தோஷ் பி. ஜெயக்குமார்\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநண்பர்களால் கொலை செய்யப்பட்ட காணாமல் போன கல்லூரி மாணவர்\nடிசம்பர் 1ல் வெளியாகும் அருவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-04-19T23:25:46Z", "digest": "sha1:5FCZ6HEEDSHYLJF3LDYCIWL65YKMPJFR", "length": 3553, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிணையத்தொகை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிணையத்தொகை யின் அர்த்தம்\nஒன்றைச் செய்வதாக ஒருவர் உறுதிகூறிக் கையெழுத்திட்டு, உறுதி கூறியவாறு அவர் நடக்காமல் இருந்தால் மற்றொருவர் தான் பொறுப்பேற்றுக் கட்டுவதாக ஒப்புக்கொண்ட தொகை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-19T23:25:54Z", "digest": "sha1:Q2IMKVMKZ5YNLTZDZPZDUYCUIQ6KVTQ7", "length": 3697, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மதர்ப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மதர்ப்பு யின் அர்த்தம்\n(உடலைக் குறிப்பிடும்போது) செழிப்பு; வளம்.\n‘அவளுடைய மதர்ப்பான தோற்றத்தைக் கண்டு மயங்காதவர்களே இல்லை’\n‘அவனுடைய பேச்சில் இருந்த மதர்ப்பு எனக்கு எரிச்சலூட்டியது’\n‘திருவிழாக் கடையை ஏலம் எடுத்த மதர்ப்பில் பேசுகிறான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://de.unawe.org/Kinder/unawe1735/ta/", "date_download": "2018-04-19T22:45:48Z", "digest": "sha1:LNHYR7SQAGV4IRJWXL6FTO2IP23EXJO4", "length": 7161, "nlines": 105, "source_domain": "de.unawe.org", "title": "வேகமாக வளர்ந்துவிடும் விண்மீன்கள் | Space Scoop | UNAWE", "raw_content": "\nஉங்கள் இளம் பருவத்தில் நீங்கள் திடீர் வளர்ச்சியை உணர்ந்து இருகிறீர்களா அடிக்கடி காலணிகளை மாற்றவும், நீளம் குறைவடைந்துவிட்ட காற்சட்டையை மாற்றவும் கடைகளுக்கு அடிக்கடி சென்றுள்ளீர்களா\nஇளம் பருவத்தில் சிறுவர்கள் முழு உயரத்தை அடைய வேகமாக வளர்சியடைவர். இளம் விண்மீன்கள் கூட இதே போன்ற வளர்ச்சியை அடைகிறது.\nஒரு மிகப்பெரிய இளம் விண்மீன் முதலில் 2008 இலும், பின்னர் 2015, 2016 இலும் அவதானிக்கப்பட்டது. அதனுடைய பழைய படத்தை புதுப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்த விண்ணியலாளர்கள், கடந்த சில வருடங்களில் இந்த இளம் விண்மீன் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.\nஎல்லாப் புதிய இளம் விண்மீன்களைப் போலவே இந்த விண்மீனைச் சுற்றியும் வாயுக்கள் மற்றும் தூசாலான கூடு காணப்படுகிறது, எனவே இந்த விண்மீனை நேரடியாக அவதானிக்க முடியாது. ஆனால் இந்த வாயு/தூசால் உருவான கூட்டை அவதானித்த விண்ணியலாளர்கள் கடந்த சில வருடங்களில் அதன் பிரகாசம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதை கண்டறிந்தனர். அப்படியாயின், அந்தக் கூட்டினுள் இருக்கும் விண்மீன் முன்னர் இருந்ததை விட 100 மடங்கு பிரகாசமாக இருப்பதால் தான் அதனால் அதன் கூட்டை நான்கு மடங்கிற்கு பிரகாசமாக்க முடிந்துள்ளது.\nஎப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி\nமிகப்பெரிய வாயுத் திரள் இந்த விண்மீனுக்குள் விழுந்திருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அதாவது நீர் ஒரு துவாரத்தினூடாக பாய்வது போல. முதலில் இந்த வாயுத் திறன் விண்மீனைச் சுற்றி ஒரு தட்டுப்போல உருவாக்கி சுற்றி வந்திருக்கவேண்டும். காலப்போக்கில் அதிகளவான வாயு இந்த தட்டுப் போன்ற அமைப்பில் சேர, பனிச்சரிவு போல, வாயுத் திரள்கள் சரிந்து விண்மீனுக்குள் விழுந்திருக்கவேண்டும்.\nஇன்னும் சில வருடங்களில் மீண்டும் ஒரு திடீர் வளர்ச்சியை இந்த விண்மீன் அடையலாம். அவற்றுக்கு காலணியும் பாண்டும் வாங்கவேண்டிய தேவையில்லாதது நல்ல விடயமே\nCat’s Paw நேபுலாவில் உள்ள பல விண்மீன்களில் ஒன்றுதான் இந்த விண்மீன். இரவு வேளையில் படம் பிடிக்கும் போது, பூனையின் பாதத்தைப் போல இருந்ததால் இந்த விண்மீன் உருவாகும் பிரதேசத்திற்கு இப்படியொரு விசித்திரப் பெயர்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ALMA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2018-04-19T23:17:09Z", "digest": "sha1:5F7A5H3WY2XNXCSYNTUSUFFXQFD5EVXR", "length": 10267, "nlines": 181, "source_domain": "ippodhu.com", "title": "பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி; 2 பேர்...\nபாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி; 2 பேர் காயம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், பொதுமக்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள பாலக்கோட்டின் தேவ்டா கிராமத்தில், பாகிஸ்தான் ராணு���ம், ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.\nஇதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்ததாகவும் அம்மாநிலத்தின் டிஜிபி வாயித் தெரிவித்துள்ளார்.\nகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலையடுத்து எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nஇதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது\nமுந்தைய கட்டுரை’விஸ்வ இந்து பரிஷத் ரதயாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும்’\nஅடுத்த கட்டுரை’இதனால்தான் தினகரன் அணியிலிருந்து வெளியேறினேன்’\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-vijay-in-rajinikanths-last-eight-films-in-box-office1031.htm", "date_download": "2018-04-19T23:02:21Z", "digest": "sha1:7ZFCUVXNTZWKQDVE4WIAN6XJ4SNKV4QX", "length": 6567, "nlines": 81, "source_domain": "www.attamil.com", "title": "Vijay in Rajinikanth's last eight films in box office - Tamil Cinema- தமிழ் சினிமா- வெற்றி- தோல்வி- Collection- துப்பாக்கி- Towards- தலைவா- Tamilnadu- அரசியல் - ஜில்லா- Collection- கத்தி- Different- புலி- Performance- தெறி- Description- பைரவா- Pictures- மெர்சல்- Velayudham - ரஜினி- Definitely- படங்கள்- Political- கோடி- Journey- வசூல்- Performance- பாக்ஸ் ஆபிஸ்- Business- | attamil.com |", "raw_content": "\nபிரிட்டன் சென்றுள்��� பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் போராட்டம்\nபிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா\nஇந்தியர்களின் கடின உழைப்பை சுவீடன் அங்கீகரிக்கிறது: மோடி பெருமிதம்\nபாக்ஸ் ஆபிஸ்ஸில் ரஜினியை முந்திய விஜய் கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. தமிழகத்திலேயே ரூ 100 கோடி வசூல் வரும் வரை வந்துவிட்டது.\nஇந்நிலையில் கடந்த 10 படங்களில் விஜய்யின் வசூலை சேர்த்து பார்த்தால் வேறு லெவலில் உள்ளது, மேலும், ரஜினி படங்கள் குறைவாக நடிப்பதால் கடந்த சில வருடங்களில் அவரையே விஜய் முந்தியுள்ளார்.\nமெர்சல்- ரூ 254 கோடி\nபைரவா- ரூ 111 கோடி\nதெறி- ரூ 143 கோடி\nபுலி- ரூ 90 கோடி\nகத்தி- ரூ 124 கோடி\nஜில்லா- ரூ 70 கோடி\nதலைவா- ரூ 70 கோடி\nஇப்படி விஜய்யின் கடைசி 8 படங்களின் வசூலை பார்த்தாலே (வெற்றி, தோல்வி தாண்டி) ரூ 980 கோடிகளுக்கு மேல் வசூல் வந்துள்ளது. வேலாயுதம், நண்பன் ஆகிய படங்களை சேர்த்தால் கண்டிப்பாக ரூ 1000 கோடி வசூல் வரும்.\nஇதை வைத்து பார்க்கையில் கடந்த ஒரு சில வருடங்களில் மட்டும் விஜய்யின் மொத்த பிஸினஸ் ரூ 1000 கோடியை தாண்டியுள்ளது, பெரும்பாலும் இதை ரஜினி 4 அல்லது 5 படங்களில் ஈடுக்கட்டி விடுவார் என்றாலும், ரஜினியின் அரசியல் பயணத்தை தொடர்ந்து விஜய் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்வார் என்று தெளிவாக தெரிகின்றது.\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅசத்தல் அம்சங்களுடன் ஹானர் 10 அறிமுகம்\nமெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது - சென்னை காவல்துறை\nகுழந்தைகளுக்கு விருப்பமான கேசர் லஸ்ஸி\n1949-ம் ஆண்டுக்கு பின்னர் லண்டன் நகரில் சுட்டெரித்த வெயில் - மக்கள் கடும் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t117061-topic", "date_download": "2018-04-19T23:12:37Z", "digest": "sha1:6TLCE24UZDFTQGVZL5GFAE5VQMNHKJYL", "length": 15978, "nlines": 218, "source_domain": "www.eegarai.net", "title": "உலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது !", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்���ர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஉலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஉலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது \nசிறப்பு விருது பெற்ற மகிழ்ச்சியை கணவர், மகளுடன் பகிர்ந்து கொண்ட ஐஸ்வர்யா ராய். படம்- ஏபி.\nலண்டனில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சனின் சமூக சேவைகளைப் பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது.\n41 வயதாகும் ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராதனா, அம்மா விருந்தா ராஜ் ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி யில் பங்கேற்றார். ஐஸ்வர்யா ராய் 1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் அவர் ஆற்றி வரும் சமூக சேவைக்காக அவரை கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது.\nஉலக அழகி பட்டம் வென்றவர்களில் தனது நடிப்புத் திறமை, சமூக சேவையால் இப்போது வரை சர்வதேச அளவில் பிரபலமாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய் என்று அவருக்கு விருது வழங்கும்போது முன்னுரையில் தெரிவிக்கப்பட்டது.\nதனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருதை ஏற்றுக் கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராய், உலக அழகி பட்டம் வென்று சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை நினைவில் வைத்து எனக்கு விருது வழங்கிய உலக அழகி போட்டி நடத்தும் அமைப்பினருக்கு நன்றி தெரித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு கிடைத்த கவுரவம் என்றார்.\nநன்றி : தி ஹிந்து\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க���கு சிறப்பு விருது \nஐஸ்வர்யா ராய் பச்சனின் சமூக சேவைகள்...\nRe: உலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது \nRe: உலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/02/sbi-good-finacial-report.html", "date_download": "2018-04-19T23:08:59Z", "digest": "sha1:73KINVA3VBDCDA7K3MLOO52P7AE5T6MZ", "length": 7552, "nlines": 83, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பும் SBI", "raw_content": "\nமீண்டும் நல்ல நிலைக்கு திரும்பும் SBI\nகடந்த காங்கிரஸ் அரசால் மிக முக்கியமாக பாதிக்கப்பட்டது SBI வங்கியும் ஆகும். மொத்தமாக கடன்களை தள்ளுபடி பண்ணியது ஒரு இக்கட்ட நிலைக்கு தள்ளியது.\nஅதே போல் மல்லையா போன்ற வியாபர பெரும் புள்ளிகள் கடனை வாங்கி கொண்டு மொத்தமாக பணத்தை ஆட்டையை போட்டதும் வங்கியின் லாப விகிதத்தை கணிசமாக குறைத்தது.\nஅதன் பிறகு நிர்வாகம் மாற்றப்பட்ட போது ஏற்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக வங்கி மீண்டும் திறன்பட செயல்பட ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கை சந்தையில் இருந்து வந்தது.\nஇன்று வந்த SBI வங்கியின் நிதி முடிவுகள் ஒரு நல்ல திசையைக் காட்டியுள்ளது என்றும் சொல்லலாம்.\nவட்டி வளர்ச்சி 9% என்று வந்துள்ளது. இதர வருமானங்கள் 24% வளர்ந்துள்ளது. முக்கியமாக வாரக் கடன் விகிதம் நன்கு குறைந்துள்ளது.\nமீண்டும் அடானிகளுக்கு அரசியல் குறுக்கீடுடன் கடன் கொடுக்காத வரை SBI வங்கிக்கு நல்ல எதிர்கால வாய்ப்பு உள்ளது\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nசத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை\nபுதித���க பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nGST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/12/29175230/1137408/Sangu-Chakkaram-Movie-Review.vpf", "date_download": "2018-04-19T23:24:10Z", "digest": "sha1:M7GCEUHCTW3UXUJBHWM3RKR37X2LXTBY", "length": 16716, "nlines": 199, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sangu Chakkaram Movie Review || சங்கு சக்கரம்", "raw_content": "\nபதிவு: டிசம்பர் 29, 2017 17:52\nஇசை சபீர் தபாரே அலாம்\nகுழந்தைகளை கடத்தி அவர்களது பெற்றோரை மிரட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடுகிறார் திலீப் சுப்பராயன். அதன்படி, விளையாட இடமில்லாமல் தவித்து வரும் குழந்தைகளிடம் தனது ஆளை அனுப்பி, ‘தனியாக ஒரு பங்களா இருக்கிறது, அங்கே சென்றால் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள்’ என்று சொல்லி அந்த குழந்தைகளை பேய் பங்களாவுக்கு வர வைக்கிறார்.\nமறுபுறத்தில் பல கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரனான நிஷேஷ், பாதுகாவலர்கள் மூலம் வளர்கிறான். அவன் பெயரில் இருக்கும் சொத்துக்களை பறிக்க பாதுகாவலர்கள் திட்டமிடுகின்றனர். அவனை அந்த பேய் பங்களாவுக்கு அழைத்து வந்து கொலை செய்துவிட்டு பேய் அடித்ததாக பழியை போட்டுவிடலாம் என்று அழைத்து வருகின்றனர்.\nஅதேநேரத்தில் அந்த பேய் பங்களாவை விற்று அதனை பிளாட் போட்டு விற்க ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் முடிவு செய்து அந்த பங்களாவுக்கு மந்திரவாதிகளை அழைத்து வருகிறார்.\nஇவ்வாறாக உள்ளே வரும் குழந்தைகள், நிஷேஷ், திலீப் சுப்பராயன், நிஷேஷின் பாதுகாவலர்கள், ரியல் எஸ்டேட் அதிபர் அனைவரும் உள்ளே மாட்டிக் கொள்கின்றனர். அங்கிருக்கும் பேய் அவர்களை என்ன செய்தது அந்த குழந்தைகள் எப்படி தப்பித்தார்கள் அந்த குழந்தைகள் எப்படி தப்பித்தார்கள் திலீப் சுப்பராயன், பாதுகாவலர்கள் என்ன ஆனார்கள் திலீப் சுப்பராயன், பாதுகாவலர்கள் என்ன ஆனார்கள்\nமிரட்டும் வில்லனாக நடித்து வந்த திலீப் சுப்பராயன் இந்த படத்தில் ஒரு காமெடி கலந்த வில்லனாக கலக்கியிருக்கிறார். பேய் பங்களாவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது. கீதா அழகான ப��யாக வந்து மிரட்டுகிறார். நண்பர்கள் ஒரு குழுவாக சேர்ந்தால் எப்படி கலகலப்பாக இருக்குமோ, அதேபோல் குழந்தைகள் ஒன்று சேர்ந்து கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக பேயாக நடித்திருக்கும் குழந்தை, பேயாகவே மாறி வியக்க வைக்கிறது.\nநிஷேஷின் கதாபாத்திரம் படத்தில் வித்தாசமான ஒன்று. பசங்க படத்தை போலவே, இந்த படத்திலும் கேள்வியாக கேட்டு பேயையே பயந்து ஓட வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.\nபணத்தாசை பிடித்தவர்களால் பேய் பங்களாவில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகள் அந்த இடத்தில் இருந்து எப்படி தப்பித்தார்கள். உலகத்தில் பேயை விட மனிதர்கள் தான் பெரிய பேய். பேயை பார்த்து மனிதர்கள் பயப்படக் கூடாது. பணத்தாசை பிடித்த மனிதர்களை பார்த்து பேய் தான் பயப்பட வேண்டும். எந்த பேயும் காசு, பணத்தை கொள்ளை அடிப்பதில்லை. கொலையும் செய்வதில்லை. மனிதர்கள் தான் அனைத்து தவறுகளையும் செய்து விட்டு அதனை பேய் பெயரில் மறைத்துவிடுகின்றனர் என்பதை எந்த ஒரு காட்சியும் குழந்தைகளை பாதிக்காத வகையில், மது, புகைப்பழக்க காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் மாரிசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.\nபடத்தில் முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு கூட்டியிருப்பதால் ரசிக்க முடிகிறது. இருந்தாலும் முதல் பாதியிலும் காமெடி காட்சிகளை கொஞ்சம் இணைத்திருக்கலாம்.\nசபீர் தபாரே அலாமின் மிரட்டும் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஜி.ரவி கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமொத்தத்தில் `சங்கு சக்கரம்' கலகல சக்கரம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல��லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nசங்குசக்கரம் படத்தை பாராட்டிய இயக்குனர் வாசு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/05/", "date_download": "2018-04-19T23:24:15Z", "digest": "sha1:7EZPONMTYIJYWMZSREZRR27EDCIFQNHV", "length": 84995, "nlines": 554, "source_domain": "engalblog.blogspot.com", "title": "May 2015 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு 308 :: கோலக் கலை \nஇது, பக்கத்திலே உள்ள பார்க் ஒன்றில், யாரோ வரைந்தது. ஒரு குச்சியால், மண்ணில் அழகாக கோடு இழுத்து வரையப்பட்ட கோலம்.. வரைந்த கலைஞர் யார் என்று தெரியவில்லை.\nஆனால், ஆறடிக்கு ஆறடி உள்ள மண் பரப்பில், நேத்தியாக இழுக்கப்பட்டுள்ள வளைவுகள், எந்த இடத்திலும் கோணாமல், எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் வரையப்பட்டுள்ளது.\nபத்து அல்லது பதினைந்து வயதுக்குள் இருக்கின்ற சிறுவர் சிறுமியர்களைதாம் இந்தப் பார்க்கில் நான் அடிக்கடி பார்ப்பேன். அவர்களில் யாரோ ஒருவர்தான் இதை வரைந்திருக்கக்கூடும்.\nஅற்புதமான இந்தப் படைப்பாளியைப் பாராட்டுவோம்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\n1) கஷ்டம் எல்லாருக்கும் வரும். பயப்படக் கூடாது; அதிலிருந்து மீண்டு வர வேண்டும்; அதுதான் புத்திசாலித்தனம்.\nஇங்கு இப்போது, 22 ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் உள்ளனர். முதியோர்களுக்கும் பேரன், பேத்திகளுடன் இருந்தாற் போலிருக்கும்.\nஎன் மகனும் பெரிய அளவில் சப்போர்ட் எனக்கு. என் பெண் சரசா மிக உயர் பதவியில் இருந்தாள். அவளுக்கும் சர்வீஸ் மைண்ட் காரணமாக, அந்த வேலையை உதறி, என��னுடன் வந்து உதவி செய்கிறாள்.\n2) வாழப் போராடும் மகன்.\n3) நல்ல செய்திதான். சுற்றுச் சூழல் மாசு இல்லாத ஆட்டோ.\n4) டாக்டர் ஆனந்த் காமத்தின் சாதனை. கோவான் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்.\n5) ஏற்கெனவே இந்தப் பகுதியில் இவரைக் குறிப்பிட்டிருக்கிறோம் என்பது நினைவில் இருக்கிறது. வழக்கம் போல மறுபடி சொல்வதில் தவறில்லை எனும் கருத்தோடு, இந்தச் செய்தி, அவர் இன்னும் இதுபோன்ற சேவையைத் தொடர்வதைக் காட்டுகிறது என்பதும் சந்தோஷம். ஆசிரியர் கோமதி.\n6) சேசு மேரியின் சாதனை மிக மிக பாராட்டுக்குரியது.\n7) மதம் தாண்டிய மனிதம். ஹர்மன்சிங்.\n8) டாக்டர் ஊர்வசி ஷானியும் பிரேர்னா ஸ்கூலும்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவானத்தில் பறந்த இரண்டு தேவதைகள்\nநியாய நீர்யானையும் நட்பு டால்ஃபினும்\nசெய்தித் தாளிலிருந்து பாஸிட்டிவ் செய்திகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். அவற்றைத் தவிர சில செய்திகள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன. இவை ஒரு செய்தி போல இல்லாமல், ஒரு துணுக்கு போல இடம் பெறுவதால், எத்தனை பேர்கள் இது போன்ற செய்திகளைப் படித்திருப்பார்கள் என்று தோன்றும். எனவே அவைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று அவ்வப்போது இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன். 'லிங்க்' ஆதாரத்துக்குத்தான். அங்கிருப்பதுதான் இங்கே அப்படியே தரப்பட்டுள்ளது.\n1) ரத்த சோகையைப் போக்க ஒரு புதிய வழி\nகனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் சார்லஸ். 6 ஆண்டுகளுக்கு முன்பு கம்போடிய மக்களை ஆராய்ச்சி செய்தபோது, அவர்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் அந்த ஏழை மக்களால் இரும்புச் சத்து மிக்க உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட இயலாது. சத்தான மாத்திரைகளையும் வாங்க முடியாது. இரும்புப் பாத்திரங்களில் சமைப்பதும் கூட முடியாத விஷயமாக இருந்தது.\nகிறிஸ்டோபர் யோசித்து, இரும்புக் குண்டுகளை உருவாக்கினார். சமைக்கும்போது, தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது இந்த இரும்புக் குண்டைப் போட்டு விட வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்துவிட வேண்டும். தேவையான இரும்புச் சத்து உணவில் சேர்ந்துவிடும் என்றார். ஓர் இரும்புக் குண்டைப் போட்டுச் சமையல் செய்வதை மக்களால் ஏற்றுக��கொள்ள முடியவில்லை. இரும்புக் குண்டை தாமரை வடிவமாக மாற்றிச் சமைக்கச் சொன்னார். அதையும் மக்கள் ஏற்கவில்லை. இறுதியில் மக்களின் கலாசாரத்தைப் படித்தார். மீன் அவர்களின் அதிர்ஷ்டச் சின்னம். அதனால் இரும்பால் ஆன மீனைச் செய்து கொடுத்தார்.\nமக்கள் மகிழ்ச்சியோடு சமையலில் இரும்பு மீனைச் சேர்த்துக்கொண்டனர். இரும்பு மீனால் சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டவர்களை ஓராண்டுக்குப் பிறகு சோதனை செய்து பார்த்ததில் பல நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தச்சோகையில் இருந்து மீண்டது தெரியவந்தது. மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் இரும்பு மீன்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.\nரத்தச்சோகை மட்டுமில்லை, காய்ச்சல், தலைவலி கூட இப்பொழுது வருவதில்லை என்கிறார்கள் பெண்கள்.\nகம்போடியாவில் வெற்றி பெற்ற இரும்பு மீன் திட்டத்தை வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் செயல்படுத்த இருக்கிறார்கள். “எவ்வளவுதான் பிரமாதமான சிகிச்சைகள் இருந்தாலும் மக்கள் அதைப் பயன்படுத்தவில்லை என்றால் அவற்றால் பலன் ஒன்றும் இல்லை. எந்த விஷயமும் எல்லா மக்களுக்கும் பயன் அளிக்கும் விதத்தில் கொண்டுவர வேண்டும்’’ என்கிறார் கிறிஸ்டோபர்.\n2) என்றும் டால்ஃபின் எங்கள் நண்பன்\nபிரேஸிலின் லகுனா நகரில் வசிக்கும் மீனவர்களுக்கும் டால்பின் களுக்கும் இடையே ஓர் அற்புதமான உறவு நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. தினமும் அதிகாலை வலைகளுடன் மீனவர்கள் வருகிறார்கள். டால்பின்களுக்காகக் காத்திருக்கிறார்கள். மனிதர்களின் தலைகளைக் கண்டதும் உற்சாகத்தோடு நீந்தி வருகின்றன டால்பின்கள்.\nஇப்படியும் அப்படியும் வேகமாக நீந்தி, மீன்களை எல்லாம் மீனவர்கள் பக்கம் திருப்பிவிடுகின்றன. உடனே மீனவர்கள் வலைகளை வீசுகிறார்கள். மிகப் பெரிய மீன்கள் வலைகளில் வந்து விழுகின்றன. வலைகளில் இருந்து தப்பும் மீன்களை டால்பின்கள் உணவாக்கிக்கொள்கின்றன. டால்பின்கள் பொதுவாக மனிதர்களிடம் பழகக்கூடியவை. இந்தப் பகுதியில் 20 பாட்டில் மூக்கு டால்பின்கள் வசிக்கின்றன.\n200 மீனவர்களுக்கும் இந்த டால்பின்கள்தான் மீன் பிடிக்க உதவுகின்றன டால்பின்களுக்கு ஸ்கூபி, கரோபா என்று பெயர்களைக் கூட வைத்திருக்கிறார்கள் மீனவர்கள். தண்ணீருக்குள் இறங்கி, டால்பின்கள் வரவில்ல�� என்றால் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். உடனே டால்பின்கள் மகிழ்ச்சியாக நீந்தி வருகின்றன. டால்பின்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று வழிவழியாக மீனவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.\nஅதேபோல மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று டால்பின்கள் தங்கள் சந்ததியினருக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. மனிதர்களும் டால்பின்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டு, நூறு ஆண்டுகளைக் கடந்தும் தங்கள் உறவைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.\n3) ஒரு அரிய சம்பவம்.\nகொஞ்ச நாட்களுக்குமுன் கரையில் ஓய்வாகப் படுத்திருக்கும் முதலை ஒன்றை புலியோ, சிறுத்தையோ சத்தமில்லாமல் வந்து ஓடும் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.\nஎருது போன்ற தோற்றம் கொண்ட மான் இனத்தைச் சேர்ந்த விலங்கு வில்ட்பீஸ்ட். தென்னாப்பிரிக்காவில் உள்ள சபி வனவிலங்கு பூங்காவில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது தண்ணீருக்குள் காத்திருந்த முதலை மானை வாயால் கவ்வியது. முதலைக்கும் மானுக்கும் கடுமையான போராட்டம். அந்த வழியே வந்த நீர்யானை சட்டென்று முதலையின் அருகில் வந்தது.\nமுதலையைத் தன் வாயால் இழுத்தது. ஆனால் முதலை தன் பிடியை விடுவதாக இல்லை. சட்டென்று யோசிக்காமல் மானுக்கும் முதலைக்கும் இடையே தன் தலையை நுழைத்து முதலையின் பிடியை விடுவிக்கப் போராடியது. ஆனால் முதலை நீர்யானையையும் சமாளித்துக் கொண்டு, மானையும் விட்டுவிடாமல் இருந்தது. மூன்று விலங்குகளும் நீண்ட நேரம் போராடின.\nமான் உயிர் இழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. தான் ஓர் அசைவ பிராணியிடம் மோதிக்கொண்டிருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தவுடன் வேகமாக முதலையை விட்டு அகன்றது நீர்யானை. விலங்குகளில் இப்படி அடுத்தவருக்காக உதவ வருவது அரிது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\n'திங்க'க் கிழமை 150525 :: எள்ளுத் துவையல்.\n1. கருப்பு எள்ளு 100 கிராம்.\n2. தேங்காய் 1/2 மூடி\n3. பூண்டு 4 பற்கள்.\nஉப்பு : தேவையான அளவு.\nஒரு வாணலியில், எள்ளை இட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும்.\nநான்கு பற்கள் உரித்த பூண்டு, புளி, உப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை மிக்சியில் இட்டு, சிறிது தண்ணீர் விட்டு, நன்கு அரைத்துக்கொள்ளவும்.\nபிறகு இந்தக் கலவையில் ���றுத்த எள்ளை சேர்த்து, கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்\nஞாயிறு 307 :: கால் சுடுது; லிப்ட் கிடைக்குமா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\n1) மாதம், 1,000 ரூபாய் சம்பளம். அந்த பணத்தில் பலருக்கும் உணவு வாங்கிக் கொடுத்தேன்.\nஒரு மூதாட்டி எங்கிருந்தோ வந்து, நான் கொடுத்த உணவை அள்ளி அள்ளிச் சாப்பிட்டார். அப்போது அவரது கண்களில் தெரிந்த அளவில்லாத மகிழ்ச்சி, இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்க முடியாதது.இதை என் அப்பாவிடம் சொன்னபோது, 'அடுத்த மாதத்தில் இருந்து முழு பணத்தையும், ஆதரவற்றவர்களுக்கே செலவழி' என்று சொல்லி விட்டார். மணிமாறன்.\n2) ராகேஷ் குமார் குப்தா, மற்றும் சஞ்சய் சக்ஸேனாவும் 20,000 ரூபாயும்.\n3) ஒரு டன் புல் 55 ரூபாய்தானா 15-70 டன் வரைதான் மகசூல் கிடைக்குமா 15-70 டன் வரைதான் மகசூல் கிடைக்குமா தகவல் தவறா\nஆனால் இரண்டு டன் புல்லில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்பது நல்ல தகவல். சீமக் கருவேலம் மாதிரி பக்க விளைவுகள் அப்புறம் ஏதும் கண்டு பிடிக்க மாட்டார்களே\n4) கோவிலுக்கு இந்துக்கள் நிலம் வழங்குவது பெரிய விஷயமல்ல. ஆனால், முஸ்லிம்கள் தாங்களாகவே நிலங்களை வழங்க முன்வந்தனர். மேலும், சந்தை விலைக்கு இல்லாமல், அரசு விலைக்கு நிலங்களை வழங்கியது, அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. பீகாரில்.\n6) பெங்களுரு ஷாலினி, திருநெல்வேலி முத்துவேணி,\nஇதுபோல இன்னும் பல்வறு கஷ்டங்களுக்கிடையேயும் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும் இளைய தலைமுறைக்குப் பாராட்டுகள்.\n7) சங்கப்பா, இளம் விவசாய விஞ்ஞானி.\n8) மீண்டும் மீண்டும் அராஜகம் செய்தால் குழந்தைகளால்தான் என்ன செய்ய முடியும் ஆனாலும் அவர்களின் முயற்சியைப் பாராட்ட வேண்டும்.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 150522 :: பேய்கள் பலவிதம்\n(இந்தக் காணொளியைக் காண்பவர்கள், உங்க பக்கத்தில், பின்னால், எல்லாம் சற்று எச்சரிக்கையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் இந்த காணொளியை இதற்கு முன்புப் பார்த்தவர்களில் பதினொரு சதவிகிதத்தினர், தங்களுடன் சேர்ந்து, கண்ணுக்குப் புலனாகாத சக்தி ஏதோ ஒன்று அவர்கள் பக்கத்தில் இருந்து, இதைப் பார்த்தது போல உணர்ந்தார்களாம் இந்த காணொளியை இதற்கு முன்புப் பார்த்தவர்களில் பதினொரு சதவிகிதத்தினர், தங்��ளுடன் சேர்ந்து, கண்ணுக்குப் புலனாகாத சக்தி ஏதோ ஒன்று அவர்கள் பக்கத்தில் இருந்து, இதைப் பார்த்தது போல உணர்ந்தார்களாம்\nரேடியோவைக் கண்டு பிடித்தது யார்\nஇந்தக் கேள்விக்கு நமக்கு (எனக்குத்) தெரிந்த பதில் மார்க்கோனி\nஆனால் அதைக் கண்டு பிடித்தவர் நிகோலா டெஸ்லா\n1892 இல் தனது ஆராய்ச்சி முடிவுகளை பேடன்ட் வாங்கக் கொடுத்து, பதிவு செய்திருக்கிறார். ஆனால் மார்க்கோனி அதை வைத்து 1895 இல், தான் கண்டுபிடித்ததாய்ச் சொல்லி, அதன் காரணமாக நோபல் பரிசும் பின்னர் பெற்றிருக்கிறார். மார்க்கோனி மேல் டெஸ்லா வழக்கு தொடர்ந்தும் பயனில்லை. பணம் பாதாளம் வரை பாய்ந்தது. ஆனால், ஒரு வழியாய் 1943 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த உண்மையை ஒத்துக் கொண்டதைக் கூட அதிகம் மீடியாவில் வராமல் பார்த்துக் கொண்டனர் பணவான்கள்\nபணமும் அதிகாரமும் எந்த அளவு பாயும் என்பதற்கு டெஸ்லா ஒரு உதாரணம். தாமஸ் ஆல்வா எடிசனும் சரி, ஜார்ஜ் வெஸ்டிங்ஹௌஸும் சரி, தங்கள் பண பலத்தால் இவர் புகழ் வெளிவராமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.\nஎந்திரன் சிட்டி மாதிரி இவர் பார்க்கும், படிக்கும் புத்தகங்கள் இவர் மூளையில் போட்டோ பிடித்தது போலப் பதியுமாம். இவருக்குத் தோன்றும் புதிய ஐடியாக்கள் கூட ஒரு மூவி போல மூளையில் தோன்றுமாம்.\nரேடியோ என்பதைத் தலைப்புக்காக மட்டும் சொல்லி இருந்தாலும், அவரின் (பெயர் திருடப்பட்ட) கண்டுபிடிப்புகள் ஏராளம்.\nடெஸ்லா 'கெட்டும் பட்டணம் சேர்' என்று தன்னுடைய இளவயதுக் காட்சிக் கனவான நயாகரா நீர்மின் திட்டத்தைச் செயல் படுத்த முதல்படியாக அமெரிக்கா வந்து தான் பெருமதிப்பு வைத்திருந்த எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார்.\nநாளொரு கண்டுபிடிப்பாக வந்து நின்ற டெஸ்லாவின் அறிவு எடிசனை அச்சுறுத்தியதோடு எச்சரிக்கையாகவும் இருக்க வைத்துள்ளது. டெஸ்லா கண்டுபிடிக்கும் ஒவ்வொன்றுக்கும் தனது (ஆய்வக) பெயரில் காப்புரிமை பெறவும் அவர் தயங்கவில்லை.\nDC மோட்டார் விஷயத்தில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்திருக்கின்றனர். தனி ஆய்வகம் வைத்த டெஸ்லாவின் ஆய்வகம் பல கண்டுபிடிப்புகளுக்கான குறிப்புகளுடன் ஒரு மர்மமான தீ விபத்தையும் சந்தித்தது.\nDC மோட்டார், நயாகராவில் மின்சாரம் தயாரிக்கும் முயற்சி, எக்ஸ்ரே ரேடார், நிலநடுக்கத்தை அளவிடும் கருவி உட்பட 1200 க்கும் மேற்பட்டவைகளைக் கண்டுபிடித்து, 700 க்கும் மேலான கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமையும் பெற்றிருக்கும் இவருக்குப் பணத்தின் மீது ஆசை இல்லை. இவரது DC கரண்ட் முயற்சி வெற்றி பெறாமலிருக்க மிக மோசமான முயற்சிகள் எல்லாம் எடுத்திருக்கிறார் எடிசன்\nஉலகத்துக்கே இலவசமாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்து விட்டார் டெஸ்லா, ஜே.பி மோர்கன் எனும் கோடீஸ்வரர் உதவியுடன் நூறடி உயர கோபுரம் (டவர்) கட்டி வேலைகளைத் தொடங்கியும் விட்டார்.அதன்மேல் உலோகக் கோளம் ஒன்றும் பொருத்தப்பட்டது.\nஏற்கெனவே டெஸ்லாவின் கண்டு பிடிப்புகளை வைத்து கோடி கோடியாகப் பணம் பார்த்திருந்த எடிசன், வெஸ்டிங்ஹௌஸ் போன்றவர்களைப் போல தானும் பணம் பார்க்கலாம் என்று நினைத்திருந்த மோர்கன், எதற்கு இது என்று விசாரித்ததும் \"உலகம் முழுவதும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்தான் இது\" என்று டெஸ்லா கூறியதும், உடனடியாக டெஸ்லாவுக்கு உதவுவதை நிறுத்தி விட்டார்.\nஅமெரிக்க அரசாங்கமும் போர்க்கால நடவடிக்கையாக அந்த கோபுரத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது இதில்தான் அவர் மிகவும் நொந்து போனாராம். பின்னாட்களில் Charged Particle Particle Beam Weapon என்ற ஒன்றை அவர் தயாரிக்க நினைத்ததுதான் அவருக்கு எமனாய் முடிந்திருக்கிறது.\nஇவரது மிகப் பழைய மறைக்கப்பட்ட பேட்டி ஒன்று.\nஸ்மார்ட் ஃபோனுக்கான முயற்சியை 1901 லேயே செய்திருக்கிறார் டெஸ்லா.\nதிருமணமே செய்து கொள்ளாமல் 86 வயது வரை வாழ்ந்த இவர் பிறந்தது 1856, ஜூலை பத்தாம் தேதி\nLabels: டெஸ்லா, தாமஸ் ஆல்வா எடிசன், மார்க்கோனி\n'திங்க'க் கிழமை 150518 :: கத்தரிக்காய் ஊறுகாய்ப் போடக் கற்றுத் தருகிறார் திருமதி ரேவதி.\nசிநேகிதியின் வீட்டில் போட்ட கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nபி டி கத்திரிக்காய் எல்லாவிதத்திலும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும் போது ஊறுகாய் போடும் யோசனை வந்தது.\nகத்திரிக்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்:\nகத்திரிக்காய் ....இது ரொம்ப அவசியம்.\nஊறுகாய்னு போடறதுனால உப்பு ,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி, மெந்தியப் பொடி,மஞ்சள் பொடி எல்லாம் அளவோடு இருக்கணும். எண்ணெயும் நிறைய வேண்டும்.\nஇல்லாவிட்டால் ரொம்ப நாள் தாக்குப் பிடிக்காது.\nஇப்ப எங்க வழிக் கத்திரிக்காய் ஊறுகாய் பார்க்கலாமா.\nபரிசோதனையாச் செய்���றவங்களுக்குக் குறைந்த அளவு ஊறுகாய்ப் போடும் அளவுகளைச் சொல்கிறேன்.\nகத்திரிக்காய். அதுவும் இந்த பச்சைக் கலரில்\n1, 6 எண்ணம் பெரிய இளம் பச்சை வண்ண நீளக் கத்திரிக்காய், பிஞ்சா இருக்கிறதாப் பொறுக்கி எடுத்துக்கணும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளணும்.\n3. புளிக்கரைசல்.........அரைக் கப் (கெட்டியாக இருக்கணும். கப் இல்லைங்கோ - புளிக்கரைசல்\n5. மஞ்சள் பொடி.........இரண்டு டீ ஸ்பூன்\n6. வெல்லமும் பொடித்துப் போட்டுக் கொள்ளலாம்...சிறிதளவு.\n8. கட்டிப் பெருங்காயத்தை வறுத்துப் பொடித்த தூள் மூன்று தேக்கரண்டி,\n9. வறுத்துப் பொடித்த வெந்தயம்.............ஒரு தேக்கரண்டி பொடி.\n10. வெள்ளைப்பூண்டு நறுக்கினது ஒரு கப்.\n11. சின்ன வெங்காயம் நறுக்கினது இரண்டு கப்.(நிறைய இருக்கேன்னு தோணினால் ,கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்) .ஆனால் இந்த வெங்காயம் அவசியம்.\nகொஞ்சம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்க.\nநல்ல சுத்தம் செய்த இரும்பு வாணலில செய்தால் சுவை கூடும். இல்லைன்னால் கனமான வேற வாணலிலயும் செய்யலாம்.\nஅடுப்பில் வாணலியை ஏற்றிக் காய்ந்ததும் கொஞ்சமாக நல்லெண்ணெயை விட்டுக் கொண்டு, அது காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தையும், பூண்டுத் துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.\nவதங்கி முடியும் நேரம் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,பெருங்காயத்தூள்\nமூன்றையும் சேர்த்து நன்றாகப் பிரட்டி எடுக்க வேண்டும்.\nஇந்தக் கலவை ஒரு அரைகுறையாக அரைத்த சட்டினி ஸ்வரூபத்தில் வந்துவிடும்.\nஅப்பொழுது நாம் நறுக்கி வைத்த கத்திரிக்காயை இந்தக் கலைவையில் சேர்க்கணும். அடுப்பை அணைத்து விட்டு, இன்னோரு வாணலியில் மிச்சமிருக்கும் எண்ணெயை விட்டுக் காய்கிற வரை பொறுமை காத்துக் கொஞ்சம் கடுகு போட வேண்டும். வெடித்ததும் (கடுகு அடுத்த வேலை புளிக்கரைசலயும்,உப்பையும் சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்து, (அடுப்பை சிம்மரில் வைத்துக் கொண்டு பிறகுதான் புளிக்கரைசலை விடணும்)\nஇது புளி வாசனை போகக் கொதித்ததும் இந்த அடுப்பை அணைத்து , கத்திரிக்காய் இருக்கும் அடுப்பை ஏற்றணும். கத்திரிக்காயும் மற்ற எல்லா உட்பொருள்களும் கலந்து ஒரே கலவையாகத் தெரியும் வரைக் கிளற வேண்டும்.\nமுக்கால் பதம் வந்ததும் புளிக் கலவையை ஊற்ற வேண்டும்.\nஅடுப்பு சிறிய அளவில் எரியட்டும்.\nஎண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது,நன்றாக ஊ���ுகாயின் மேல் மிதக்கும் அளவில் அடுப்பை அணைத்துவிடலாம்.\nஆறிய பிறகு நல்ல ஜாடியோ, இல்லை கண்ணாடி பாட்டிலிலோ முக்கால் அளவுக்கு நிரப்பி வைக்க வேண்டும்.\nஒரு சிறிய சுத்தமான வெள்ளைத்துணியினால் வேடு கட்டி ,நல்ல இறுக்கமான மூடி போட்டு மூடிவைக்கலாம்.\nஇது எங்க வீட்டில் மிகப் பிடித்த ஊறுகாய்.\nஞாயிறு 306 :: பிளாட்ஃ பாரத் தூக்கம்\nபெங்களூரு இரயில்வே பிளாட்ஃபாரத்தில், பகல் நேரத் தூக்கம்\nசென்ற ஞாயிறு பரிசுப் போட்டியில் பங்கேற்பதாகக் கூறி, பிறகு தூங்கிவிட்டவர்களுக்கும், இந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை\nசென்ற வாரப் பரிசுப்போட்டியில் பரிசு பெறுபவர் : பெ சொ வி.\nஅவருடைய முகவரியை, அவர், அந்தப் போட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\n1) ஆனந்தகுமார். யானைகளிடமிருந்து மனிதனையும், மனிதர்களிடமிருந்து யானைகளையும் காக்க எளிய ஒரு வழி கண்டுபிடித்து விருது வாங்கியிருப்பவர்.\n2) இனியவன். உழைப்பின் பெருமை.\n3) மும்பைப் பெண்ணுக்கு வேதாரண்யத்தில் என்ன வேலை அதுவும் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையை உதறி விட்டு அதுவும் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையை உதறி விட்டு அழகான குடும்பத்தை விட்டு விட்டு\n4) லட்சியமும் விடாமுயற்சியும். சென்னை போரூரைச் சேர்ந்த நாககன்னி.\n5) இப்படி வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்வதை நிலத்தில் நகையில் முதலீடு செய்தால் எதிர்காலம் நன்றாக இருக்குமே என்று சொல்பவர்களை பார்த்து இவர் நிகழ்காலத்தில் வாழ்க்கையை அனுபவிக்க பாருங்கள் எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை விட்டுவிடாதீர்கள் என்பதே விஜயன்-மோகனா தம்பதியர். \"மலையாளம் மட்டுமே பேச படிக்க தெரியும், தமிழ் பேசினால் புரியும், ஸ்மார்ட் போன் கிடையாது, இண்டர்நெட் மெயில் பற்றி தெரியாது. ஆனால் சந்தோஷமாக இருக்க தெரியும், எனக்கு விஜயன்-மோகனா தம்பதியர். \"மலையாளம் மட்டுமே பேச படிக்க தெரியும், தமிழ் பேசினால் புரியும், ஸ்மார்ட் போன் கிடையாது, இண்டர்நெட் மெயில் பற்றி தெரியாது. ஆனால் சந்தோஷமாக இருக்க தெரியும், எனக்கு இல்லையில்லை எங்களுக்கு\" என்று மனைவியின் தோள் தொட்டு சொல்கிறார், வெட்கமும் சந்தோஷமும் மோகனா விஜயனின் முகத்தில் பொங்குகிறது.\n6) நம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் ஒரு தியாகராஜன்.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 150515:: காதலில் நீ எந்த வகை கூறு\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம்.\nவினோத விபரீதங்கள் - விடையில்லா விசித்திரங்கள் - மரணமில்லா மர்மங்கள் - ஆச்சர்ய அமானுஷ்யங்கள் என்று அட்டையிலேயே அறிமுகம் அட்டகாசமாய்ச் சொல்கிறது.\nபாலகணேஷ் முன்பு ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு புத்தகத்தை வாங்க அதன் அட்டைப் படமே - அமைப்பே - கவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கும் அது சரி என்றுதான் தோன்றியது. இந்தப் புத்தகம் அட்டையைப் பார்க்கும்போதே அது உண்மைதான் என்று தோன்றியது. வாங்கத் தூண்டுகிறது.\n35 மர்மங்களை அலசுகிறது புத்தகம்.\nFBI பற்றிய பகிர்வை முன்பு பார்த்தோம். இதில் FBI கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய கூப்பர் பற்றி ஒரு அத்தியாயம் வருகிறது.\nஆனால் இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டுள்ள பல மர்மங்களுக்கு விடையே கிடையாது\nசமீபத்தில் கோவை ஆவி நடத்திய சிறுகதைப் போட்டியில் (வெள்ளைப் பேப்பர் டு வெள்ளித்திரை) நாய் ஒன்று தற்கொலை செய்து கொள்வது போல எழுதி இருந்தார் ஒரு போட்டியாளர். அது சாத்தியமில்லை, நாய்கள் அப்படிச் செய்யாது என்று நினைத்திருந்தேன். இந்தப் புத்தகத்தில் நாய்கள் செய்து கொள்ளும் தற்கொலை பற்றி ஒரு அத்யாயம்\n\"எந்த மர்மத்துக்கும் மத சம்பந்தமான கோணம் ஒன்று உருவாக்கப்படும்\" - ஆசிரியர் முகிலின் ஒரு வரி\nமுகமூடி அணிந்த ஒரு குற்றவாளியை இளவயது முதல், அந்தக் குற்றவாளி சாகும் வரை மிக மிக ரகசியமாக சிறையில் வைத்திருந்திருக்கிறார்கள். யார் அவர்\n ஏன் அவரை யாரென்று கூட அறிவிக்காமல் ஆயுள் முழுவதும் சிறையில் வைத்திருந்தார்கள்\nவருங்காலத்தை அறிந்து கொள்ளும் அதிசய சக்தி பெற்றிருந்த டோரத்தி பற்றி...\nதவறாகத் தீர்ப்பளிக்கப் பட்டால் அந்த மனிதனைச் சாகடிக்க முடியாதா... தற்செயலா அது\nபேய்கள் பற்றிய - சற்றே 'போரா'ன - ஒரு அத்யாயம்.\nசிவப்பு ரோஜாக்கள் பாணியில் கொலைகள் செய்த Jacj - The Ripper பற்றி...\nகோடிகோடியாக செல்வங்களை ஒளித்து வைத்து, அவர்களுக்கும் உதவாமல், பிறருக்கும் உதவாமல் இன்னும் எங்கோ இருக்கும் புதையல்கள் பற்றி..\nடைடானிக்கைக் கவிழ்த்த மம்மி பற்றி..\nஇந்த மம்மியைப் பற்றிப் பேசியவர்கள், பார்த்தவர்கள் எல்ல��ருக்கும் பாதிப்பு இருந்ததாக எழுதுகிறார் முகில். ஒருவேளை புத்தகத்தில் மம்மியைப் பார்த்த (படத்தை) பாதிப்பில்தான் நான் 'சில்லறை பொறுக்கி'னேனோ அட, அது மட்டுமில்லை இன்னொரு விஷயம். இதை அப்லோட் செய்யும்போது லிங்க் படுத்திய பாட்டைப் பார்த்தால் நிஜமோ இந்த வதந்தி என்று நானே நம்ப ஆரம்பித்து விடுவேனோ என்னவோ\nமிகப் பெரிய பாம்புகள் பற்றி, நாஸ்ட்ரடாமஸ் மற்றும் உள்ளுணர்வுகள் பற்றி..\nமுடிவு தெரியாத புதிர்கள், ஆதாரமில்லா நுணுக்கமான விவரங்களைப் படித்தால் சில சமயம் சலிப்பும், சிரிப்பும் கூட வருகிறது\nபாலைவனத்தில் (உயரத்திலிருந்து பார்த்தால் மட்டும் காணக் கிடைக்கும்) மைல் கணக்கில் நீளும் கோடுகள் பற்றி, ஆளில்லா தீவில் இருக்கும் மனித உருவச் சிலைகள் பற்றி, மம்மிகள் பற்றி எல்லாம் முன்பே படித்திருக்கிறேன். (மயன் வரலாறு\nஎடுத்தால் படிக்காமல் கீழே வைக்க முடியாத புத்தகம்.\n320 பக்கங்கள் - 200 ரூபாய்.\nLabels: படித்ததன் பகிர்வு, மரணமில்லா மர்மங்கள், வினோத விபரீதங்கள்\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஞாயிறு 308 :: கோலக் கலை \nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\nவானத்தில் பறந்த இரண்டு தேவதைகள்\nநியாய நீர்யானையும் நட்பு டால்ஃபினும்\n'திங்க'க் கிழமை 150525 :: எள்ளுத் துவையல்.\nஞாயிறு 307 :: கால் சுடுது; லிப்ட் கிடைக்குமா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150522 :: பேய்கள் பலவிதம்\nரேடியோவைக் கண்டு பிடித்தது யார்\n'திங்க'க் கிழமை 150518 :: கத்தரிக்காய் ஊறுகாய்ப் ப...\nஞாயிறு 306 :: பிளாட்ஃ பாரத் தூக்கம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150515:: காதலில் நீ எந்த வகை...\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திர...\nவிதியை வெல்ல இயலவில்லை என்றால் என்ன பயன்\n'திங்க'க் கிழமை 150511 :: பிரெட் பட் பட்\nஞாயிறு 305 :: பரிசுப்போட்டி.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150508:: கர்ப்பன்\nமுதியோர் இல்லத்தில் வசிக்கும் இளைஞர்கள்\n'திங்க'க்கிழமை கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு.\nஞாயிறு 304 :: அட\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150501 :: பலவீன மனம் உள்ளவர்...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"கிழமை 180402 : திரி��ங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த,...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா\nவருமான வரித்துறையிடமிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜனனி - ரிஷபன்\n- ஜனனி - - ரிஷபன் -\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும். - ”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும் 76.ஆண்-பெண் என்ற ப...\nஅவள் நடந்து போனாளே... - அவள் நடந்து போனாளே என்னை கடந்து போனாளே நான் பார்க்கும் போது அவள் பார்க்காமல் போனாளே அவள் எனக்கா பகையானாள் நான் அவளாள் புகையானேன் அவள் அவனுக்கு தாரமானாள் ந...\n1037. வ.ரா. - 4 - *ஆத்தூர் முத்து * *வ.ரா.* 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. *[ If you have trouble reading som...\nஒரு திகில் அனுபவம் i - ஒரு திகில் அனுபவம் ----------------------------------- ஒரு திகில் அனுபவம் இவன்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 17 பி.ஐ.எஸ்.என் என்பது ஆங்கிலேயர் நடத்தி வந்த ஒரு கப்பல் கம்பெனிக்குப் பெயர். பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம்...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nபால்குட வைபவம் - இன்றைய பதிவில் - கடந்த பங்குனி மாதத்தின் கடைசிச் செவ்வாய் (10/4 ) அன்று - தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் நிகழ்ந்த பால்குட வைபவம்.... முன்னத...\nஇடிக்கப்பட்ட வீடுகள் - வீதிக்கு வந்த குடும்பங்கள்.... - *வீதிக்கு வந்த குடும்பம் ஒன்று....* நான் இருப்பது மத்திய அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு. இந்தக் குடியிருப்புகளின் பராமரிப்பு அரசுத்துறை ஒன்றையே ச...\nஆத்ம குணம் - 9 - அஸ்ப்ருஹா - ‘அஸ்ப்ருஹா’ என்பது அஷ்டகுணத்தில் கடைசி. ‘ஸ்ப்ருஹா’ என்றால் பற்று. ‘அஸ்ப்ருஹா’ என்றால் பற்றின்மை, ஆசையின்மை. பல பிரச்சினைகளின் மூல காரணம் ஆசைதான். ஆனால் அதை...\nபுறநானூற்றில் அறிவின் வாயில்கள் - மனிதனின் அறிவுத் தேடலில் அனுபவங்களைப் பதிவு செய்வது என்பது தனித்துவமான பண்பாக அமைகிறது. பிற உயிரினங்��ளுக்கு இயற்கை அறிவு என்ற அடிப்படையில் இப்...\n - “பே*ருல என்ன சார் இருக்கு**.. எல்லாம் எழுதி வெச்சபடிதான் நடக்கும்” என்கிற நம்பிக்கைவாதிகளும் சரி, “பேர்ல ஒண்ணுமே இல்ல, எல்லாம் நம்ம திறமைலயும் செயல்பாட்ட...\n (@அமெரிக்கா.... கனடா 26) - கண் முழிச்சவுடன் பேரருவிப் பக்கம் எட்டிப் பார்த்து, அடர்த்தியான புகையை வச்சு 'ஆஹா.... அது அங்கேதான் இருக்கு'ன்னு உறுதிப்படுத்திக்கிட்டேன் :-) அறை மேஜையின்...\n1347, அப்பாவுடன் பயணம் 1991. 3 - Add caption Add caption எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் காஞ்சி வரதனைப் பார்க்க வேளை வரவில்லையே என்று அப்பா கிளம்பினார். போகும் வழி எல்லாம் கோவில்கள். திரு...\n பயணம் 4 - [image: திர௠ப௠பதி க௠கான பட ம௠டிவà¯] ஆசை தீரப் பார்க்க லட்டுகள். ஆனால் எங்களுக்கு இந்த லட்டு கிடைக்கவில்லை\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்பட...\nபுத்தக வாசிப்பும் அனுபவங்களும் - என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விட...\n:)) - *நீ*ண்ட நாள் ஆகிட்டுது போஸ்ட் எழுதி.. அதனால எப்பூடி எழுதுவது:).. எங்கின ஆரம்பிப்பது என ஒன்றுமே பிரியுதில்ல:). மனதில பல ட்ராவ்ட் இருக்கு எழுத:).. ஆனா எழுத வ...\n கீரை வகைகளில் கீரைச் சுண்டல் - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன்....\n - *கேட்ட ஞாபகம் இல்லையோ..* ஏப்ரல் 24 ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி பிறந்த நாளாம். எப்.எம்.ரேடியோ ஒன்றில் சொன்னார்கள். அதைக் கேட்டதும் பல பழைய நினைவுகள் ...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2) - எனக்கு அதிசயத்தையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது அவ்வறையில் காணப்பட்ட ஒரு குறிப்பு. அழகாக பராமரிக்கப்படுகின்ற அறையின் வாயிற்கதவின் மேல் ஆங்கிலத்தில் ஸ்ரீனிவ...\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும் - பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச் செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில்...\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2) - #1 *முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்* நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்க...\n - துபாய்நகரில் 1979ல் கட்டப்பட்ட 39 தளங்கள்கொண்ட கட்டிடம் இது [மஞ்சள் கட்டிடம்]. 40 வருடங்களுக்கு முன்நாங்கள் பார்த்து வியந்த கட்டிடம் இது. ஐக்கிய அமீரகத்...\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே - கதையின் ஆரம்பத்திலேயே ஒரு பிளாஷ்பேக்காக தனது மலரும் நினைவுகளாக , நாற்பது வருடத்திற்கு முந்தைய மின்விளக்கே அதிகம் இல்லாத, திருச்சி நகரத்தையும், அந்தக் கால...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\n��ான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n- *அன்புடையீர்,* *வணக்கம்,* *அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.* *பதிவு போட நேரமில்லை. * *ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.* ...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரன் மிகவும் முயன்று குதிரையை ஒவ்வொரு பல்லக்கின் அருகேயும் கொண்டு போனான். அவற்றில் ஒன்றில் ஹேமலேகாவின் முகமும் அவனுக்குத் தெரிந்தது. ஹேமலேகா அவனிடம் ப...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nஉறுத்தல் - அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் மனம் இன்னும் சமாதானமடையவில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/2017/12/20/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-19T23:30:01Z", "digest": "sha1:FGJUBVEXKT3D7JGISGGPQCRTIT7WSNK2", "length": 24422, "nlines": 147, "source_domain": "www.sindhanai.org", "title": "சிந்தனை » இங்கிலாந்தில் பசி", "raw_content": "\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஉலக பொருளாதார ஆலோசனை மன்றத்தில் (WIFF) பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு : தோல்வியுற்ற முதலாளித்துவத்திற்கு பதிலாக கிலாஃபாவினால் இஸ்லாம் நடைமுறைப் படுத்தப்படும்\nஅமெரிக்க வர்த்தக போர் – நாம் ஏற்கனவே இதனை கோடிட்டு காட்டியுள்ளோம்\nTILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது\nஅணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்\nஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nயமனின் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ஹதி புதிய எழுச்சிக்கான அழைப்பு விடுத்துள்ளார் »\n« அல்-குத்ஸ் (ஜெரூசலேம்) யூத தேசத்தின் தலைநகர் அல்ல மாறாக அதன் கல்லறையாகும்\nலண்டனில் உள்ள பத்தில் ஒரு குடும்பம் தங்களுடைய உணவுக்காக தொண்டு நிறுவனங்களையே சார்ந்திருக்கின்றன என்றும் கிறிஸ்துமஸ் வரை உணவு விநியோகம் செய்வதற்கு உணவு வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிரமப்படுவதாக தற்போது வெளிவந்த புள்ளிவிவரம் கூறுகின்றது. லண்டனில் உள்ள நான்கில் ஒரு பெற்றோர் ஒருவர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க இயலாததைப் பற்றி கவலைப்படுகின்றனர் என்று இந்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, அதே நேரத்தில் ஐந்தில் ஒரு பகுதியினர் தங்களுடைய வீடுகளுக்கு வெப்பமூட்டுவதா அல்லது தங்களுடைய குடும்பத்திற்கு உணவளிப்பதா என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலையிலுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.(இன்டிபென்டன்ட்)\nஒவ்வொரு நாளும் 500,000 குழந்தைகள் வெறும் வயிற்றில் பள்ளிக்கு செல்கின்றனர் என்கிற செய்தியை வெளியிட்டதற்கு பின்னர் இன்டிபென்டன்ட் செய்தித்தாள் ஃபெலிக்ஸ் திட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது.\nஇந்தத் திட்டத்தின் மூலம் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படவிருக்கும் உணவுகளை அதன் தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்கும் விதமாகவும் அதன் தற்போதைய நடவடிக்கையில் குழந்தைகளின் பசியை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த திட்டமானது நன்கொடைகளை அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது மற்றும் உணவு வீணாகுவது மற்றும் உணவுப் பற்றாக்குறை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் டன் அளவுக்கு உணவு வீணாக்கப்படுகிறது என்றும், 2016-ல், 400 மில்லியன் எண்ணிக்கையிலான உணவை தயாரிக்க உதவும் உணவுத் தானியங்களை குப்பைகளில் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அளவுக்கு மிகுதியாகவும் வீணாக்கப்பட்டும் இருக்கும் நிலையில் மக்களில் ஏழ்மையில் உள்ளவர்கள் ஊட்டச்சத்துக் குறைவு மற்றும் பசியை எதிர்கொண்டு வருகின்றனர். இளம் ஒற்றைத் தாய்மார்களில் ஐம்பது சதவிகிதத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக வேண்டி தங்களுடைய ஒரு வேளை உணவை தவிர்த்து வருகின்றனர் மற்றும் பத்தில் ஒரு பெற்றோர் உணவு வங்கிகள் அல்லது தொண்டுகள் இல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கு உணவளிக்கவே முடியாது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தேவையான உணவை வழங்க முடியாத காரணத்தால் இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 870,000 குழந்தைகள் ஒவ்வொரு இரவும் பசியோடு தூங்கச் செல்கின்றனர்.\nஉலகின் 6 வது மிகப்பெரிய பொருளாதாரமாக இங்கிலாந்து விளங்கி வரும் நிலையில், ஏன் இந்த அவலநிலை, தொண்டு நிறுவனங்கள் ஏன் அரசாங்கத்தின் வெற்றிடத்தை நிரப்புகின்றன\nசில பிரச்சாரகர்கள் இந்த கேள்விகளை எழுப்பும் வேளையில் மற்றும் ​​உணவு விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் பணியை தொண்டு நிறுவனங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், ​​முதலாளித்துவத்தின் தோல்வியடைந்த செயலாக்க அமைப்பு மிகவும் தெளிவாக அம்பலமாகி வருகிறது என்பதை உணர்ந்து கொள்வது அவசியமாகும்.\n2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஆண்டு உணவு வங்கிகளை அணுகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ட்ரூசெல் ட்ரஸ்ட்டிலிருந்து வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. பொருளாதாரம் மேலிருந்து கீழ் நோக்கி பாய்கிறது எனவும் இந்த வழிமுறையானது மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு உதவி புரியும் என்றும் முதலாளித்தும் தவறான வாதத்தை வைக்கின்றது. உணவு பற்றாக்குறை என்பது இல்லவே இல்லை என்றும் மேலிருந்து கீழ்நோக்கி பாயும் பொருளாதாரமும் நடைமுறையில் இல்லை என்பதையும் தற்போதய சூழ்நிலை தெரிவிக்கின்றது\nபசி, படைப்பாற்ற���் மற்றும் வளர்ச்சியை நசுக்குகிறது, அதை எதிர்கொள்ளும் ஆட்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.இவை அனைத்தையும் கண்டுணர்தாலும், அரசாங்கத்தால் அதற்கான உண்மையான தீர்வு என்பது வழங்கப்படவில்லை. மதீனா நகரில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, உமர் இப்னு அல் கதாஃப் (ரழி) அவர்கள் கலீஃபாவாக தமது குடிமக்கள் மீது ஏற்பட்ட பிரச்சனையை எதிர்கொள்ள உயர்ந்தெழுந்தார்கள். அரேபியாவுக்கு உணவு தானியங்களை அனுப்புமாறு தனது வாலிகளுக்கு ஆணையிட்டார்கள். சிரியா, ஈராக், எகிப்து போன்ற இடங்களில் இருந்து ஒட்டகங்களில் பெருஞ்சுமையாக உணவு தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசிய தேவையுடைய பொருட்களும் வந்து சேர்ந்தது.\nஅரசாங்க அளவில் உணவுப் பொருட்கள் சமைக்கப்பட்டன, மதீனாவில் தஞ்சம் அடைந்த அனைவருக்கும் அரசாங்க செலவில் தினமும் உணவு பரிமாறப்பட்டன. ஒரு கணக்கின் படி நாள்தோறும் 40,000 பேருக்கு மேல் உணவு பரிமாறப்பட்டன. பிரிட்டனுடைய பிரதம மந்திரியும் இதர தலைவர்களும் அவர்களுடைய குடிமக்களின் வேதனையை உணராத போது, உமர் (ரலி) இந்த பஞ்ச காலத்தின் போது மாமிசத்தை அல்லது வெண்ணையை சாப்பிட மறுத்தார்கள். உமர் (ரலி) அவர்களுடைய வயிறு இரைச்சலிடும், ஆனால் அவர்கள்: “வயிறே நீ விரும்பும் அளவுக்கு இரைச்சல் போட்டுக்கொள், ஆனால் இந்த பஞ்சம் நீடித்திருக்கும் வரை, உன்னை நான் எந்தவிதமான சுவைநயமிக்க உணவையும் அருந்த விடமாட்டேன்.” எனக் கூறினார்கள்.\nஇந்த உதாரணமானது குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சரியான இஸ்லாமியத் தலைமைத்துவம் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது; அதாவது பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் இந்த பிரச்சனை முடியும் வரை ஓய்வெடுக்காமல் இருந்தது.\nநபித்துவத்தின் வழிமுறையிலான கிலாஃபா ராஷிதாவால் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய செயலாக்க அமைப்பு மீண்டும் வரும்போது மனிதனுடைய தேவைகளை உணர்ந்து, வளங்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி அதன் குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். இந்த தீர்வு நம்பிக்கையை அளிக்கும் மற்றும் தோல்வியுற்ற முதலாளித்துவ நாடுகளில் வாழும் மக்களுக்கு வழிகாட்டும் ஒளியாக அறிமுகப்படுத்தும் இன் ஷா அல்லாஹ்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://de.unawe.org/Kinder/unawe1736/ta/", "date_download": "2018-04-19T22:50:35Z", "digest": "sha1:OTZQ7SISOWETJBNZRZV2DLVY676AMRRE", "length": 7358, "nlines": 105, "source_domain": "de.unawe.org", "title": "ஈர்ப்பு: விழிப்படையும் விசை | Space Scoop | UNAWE", "raw_content": "\n“மேலே போனதெல்லாம் மீண்டும் கீழே வரவேண்டும்” என்கிற சொல்லாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் ஏன் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா\nஇரண்டு பொருட்களை ஒன்றுடன் ஒன்று நோக்கி இழுக்கும் கண்களுக்கு புலப்படாத விசை தான் ஈர்ப்புவிசை (gravity). திணிவு இருக்கும் எல்லா பொருட்களுக்கும் ஈர்ப்புவிசை இருக்கும். திணிவு என்றால் அடிப்படையாக ஒன்றில் இருக்கும் வஸ்தின் அளவு எனலாம். ஒரு பொருளின் திணிவு அதிகரிக்க, அதன் ஈர்புவிசையும் அதிகரிக்கும்.\nஇந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பெரிய பொருட்களில் ஒன்று விண்மீன் பேரடைகள். பல பில்லியன் விண்மீன்கள், கோள்கள், பிரபஞ்ச வாயுக்கள் மற்றும் தூசுகள் என அசுர சைஸ் கொண்டவை அவை.\nஇரண்டு விண்மீன் பேரடைகளுக்கு இடையில் மிகப்பெரிய இடைவெளி இருந்தாலும், அவற்றின் சக்திவாய்ந்த ஈர்ப்புவிசை தொழிற்படவே செய்கிறது. அது ஒன்றுடன் ஒன்று விண்மீன் பேரடைகளை இழுத்து, பெரும்பாலும் மோதலில் முடிக்கிறது.\nஇந்தப் படத்தில் வண்ணமயமான, ஆனால் விசித்திரமான வடிவமைப்பு கொண்ட விண்மீன் பேரடையை நீங்கள் பார்க்கலாம். இந்த விசித்திர வடிவத்திற்குக் காரணம், இது ஒரு விண்மீன் பேரடையல்ல, மாறாக இரண்டு விண்மீன் பேரடைகள். கடந்த சில மில்லியன் வருடங்களாக இந்த இரண்டு விண்மீன் பேரடைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருகின்றன. ஈர்ப்புவிசையின் கவர்ச்சியால் உந்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு விண்மீன் பேரடைகளும் மிகப்பெரிய விண்மீன் பேரடையாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது.\nகிட்டத்தட்ட அனைத்து விண்மீன் பேரடைகளும் ஒரு கட்டத்தில் இன்னொரு பேரடையுடன் மோதவேண்டிய சூழ்நிலை வரும். அப்படியாயின் இரண்டு விண்மீன் பேரடைகள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்தப் படத்தில் உள்ளது போன்று ஒன்றாக மாறும். அல்லது, இவை ஒன்றுக்கொன்று மிக அருகில் பயணித்து அவற்றின் ஈர்ப்புவிசை காரணமாக இந்தப் பேரடைகளின் வடிவங்கள் விசித்திரமாக மாற்றமடையலாம்.\nஎமது விண்மீன் பேரடையும் கடந்த காலத்தில் பல மோதல்களை சந்தித்துள்ளது. பல சிறிய விண்மீன் பேரடைகளின்சிறிய அங்கங்கள் நமத��� பால்வீதியில் இன்றும் உள்ளன. இன்னும் குறிப்பாக கூறவேண்டும் என்றால், எமக்கு மிக அருகில் இருக்கும் குறள்விண்மீன் பேரடை தற்போது பால்வீதியுடன் மோதிக்கொண்டிருகிறது.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Hubble Space Telescope.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayarajanpr.blogspot.com/2011/10/blog-post.html?showComment=1324665134085", "date_download": "2018-04-19T23:02:42Z", "digest": "sha1:6ZUMPOHRQONLNMXN4EY6PJPWLNFIPD47", "length": 9249, "nlines": 94, "source_domain": "jayarajanpr.blogspot.com", "title": "மதனப் பெண்: மதனப் பெண் 1 - இது அடித்தளம் !", "raw_content": "\nஇத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. \nமதனப் பெண் 1 - இது அடித்தளம் \nநீண்ட நாட்களாக ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற ஆசை மனதில் \nஅதற்கு இன்று அடித்தளம் இட்டுளேன்.\nஅவ்வாறே நமது கதையின் நாயகர்களும் தங்கள் கதைக்கு அடித்தளம் இடுகிறார்கள்.\nஎல்லா கதைகளும் என்றோ நடந்த சம்பவத்தை அடித்தளமாக கொண்டவை. குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் என்ற இரு இதிகாசங்களே கதைகளின் ஊற்று.\nஅந்த வகையில் இந்த மதனப் பெண் கதையும் நடந்து முடிந்த சில சம்பவங்களின் கோவைதான்.\nஇனியாவது வாழலாம் என்று கனா கண்ட ஒரு வக்கீலின் வாழ்வில் அவர் சந்தித்த, எதிர்கொண்ட சில நிகழ்வுகள்தான் இந்த நாவல்.\nLabels: novel, அத்தியாயம் 1, ஆசை\nஉங்கள் தளத்தைப் பார்க்கலாம் என்று வந்தால் இது என்ன கதை- நாவலாக உள்ளது. பொதுவாகவே நான் கதைகள் படிப்பதில்லை. தேவை என்றால் மட்டுமே வாசிப்பது. இனி என்ன செய்வது என்று புகுந்து முதலாவது அங்கத்தைப் பிடித்துள்ளேன். பார்ப்போம் எப்படிப் போகிறது என்று. வாழ்த்துகள்.\n//பார்ப்போம் எப்படிப் போகிறது என்று.//\nதொடர்ந்து வாசித்துப் பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் இக்கதை பிடிக்கும்.\nமதனப் பெண் 7 - பவித்ரா ஒரு அழகு தேவதை \n\"அம்மா.. பேப்பர்லே கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து யாரோ அப்புசாமின்னு ஒருத்தர் தன்னோட மகள் ஜாதகத்தை அனுப்பி இருக்கார்.. மெட்ராஸ்லே இருக்...\nமதனப் பெண் 20 - \"ஐயோ.. அம்மா..\" என்ற அலறல் சத்தம்\nகாலை நேரம். மணி சுமார் 9.30௦ இருக்கும். கண்ணன் நீதிமன்றத்திற்கு செல்ல வழக்கு கட்டுகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அதே சமயம் மேல் தளத்தி...\nமதனப் பெண் 21 - ஏதோ நடக்கப் போகிறது \nமேல் தள கட்டடத்திற்கு சென்று பார்த்த அனைவருக்கும் மீண்டும் அதிர்���்சி ஒரு சித்தாள் பெண்ணின் தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ...\nமதனப் பெண் 1 - இது அடித்தளம் \nமதனப் பெண் 2 - களம்\nஎச்சரிக்கை : இந்தக் கதை முழுக்கமுழுக்க வழக்குரைஞர் பி.ஆர்.ஜெயராஜன் அவர்களின் அறிவுசார் சொத்தாகும். பதிப்புரிமை பி.ஆர்.ஜெயராஜனை சேர்ந்தது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E2%99%97%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%20%E2%99%97/", "date_download": "2018-04-19T23:19:59Z", "digest": "sha1:RUPGQMWYVQK4VILLN4AH626R7K7YMHRQ", "length": 24375, "nlines": 84, "source_domain": "maatru.net", "title": " ♗யெஸ்.பாலபாரதி ♗", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…\nஆள்பாதி ஆடை மீதி க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு. பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி அட்டையில போட்டோ போட இதுமாதிரி புகைப்படங்கள் உதவும். பேண்ட்...தொடர்ந்து படிக்கவும் »\nவயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் எவராவது எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nகென்னுக்கும், சாந்தாமணிக்கும் டும் டும் டும்\nவெகு நாட்களாக டபாய்த்துக் கொண்டிருந்த சாந்தாமணியை கிட்னாப் செய்து வந்து இன்று கென் தலையில் கட்டியாகிவிட்டது. ஸ்ஸப்ப்ப்ப்ப்….பா… இனியாவது அவனின் புலம்பல்கள் குறையுமென்று நம்புகிறேன். இனி விழும் அடிகளெல்லாம் வெறும் உள்காயங்களையே தரும் என்பதாலும், கென்னும் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்பதாலும் வெளிப்படையாக புலம்பும், கெட்ட வார்த்தைகளால்...தொடர்ந்து படிக்கவும் »\nவாங்கும் பொருளுக்கு உடனடியாக பணம் கட்டத் தேவையில்லை. பொருள் வாங்கிய பின் 40 நாட்கள் கழித்து தான் முதல் பில்லே வரும். அப்போது கூட முழுப்பணத்தை செலுத்த வேண்டியதில்லை. தவணை முறையில் கட்டினால் போதும் என்ற உறுதிமொழிகளை நம்பி கிரெடிட் கார்டுகளை மக்கள் தேய்த்து வருகிறார்கள். பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலை நாடுகளைப்...தொடர்ந்து படிக்கவும் »\nகேணி- 11 ஏப்ரல் 2010- ஓர் அனுபவம்\n’ஏன் சார்.. இன்னிக்கு மழை வருமா’ “தெரியலைங்களே..” ‘என்ன இப்படி சொல்லீட்டிங்க.. பத்திரிக்கையில வேலை செய்யுறதா சொன்னீங்களே..’ “தெரியலைங்களே..” ‘என்ன இப்படி சொல்லீட்டிங்க.. பத்திரிக்கையில வேலை செய்யுறதா சொன்னீங்களே.. “” — ”சார், இந்த சிக்னலில் இருக்கற சிவப்பு விளக்குக்கெல்லாம் டைம் வருதே, அது என்ன கணக்குங்க” “தெரியலீங்களே….” ”என்ன சார், டிவில வேலை செய்யறீங்க, இது கூடத் தெரியலீன்றீங்களே” “தெரியலீங்களே….” ”என்ன சார், டிவில வேலை செய்யறீங்க, இது கூடத் தெரியலீன்றீங்களே” —– “ரஜினிகாந்த்லாம் என்ன சம்பளம் வாங்குவார்ங்க” —– “ரஜினிகாந்த்லாம் என்ன சம்பளம் வாங்குவார்ங்க” “தெரியலையே...தொடர்ந்து படிக்கவும் »\nமனிதர்கள் – கமிஷனர் எஸ்.ஆர் ஜாங்கிட்\nசம்பவம்-1 பொதுமக்கள் குறைகேட்பு ஒரு இளம் காதல் ஜோடி அவர்கள். பையன் இந்து மதத்தை சேர்ந்தவர். பெண் இஸ்லாமிய மத்த்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் வீட்டில் தெரிய கடும் எதிர்ப்பு. அதுவும் பெண் குடும்பத்தினர் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் போல. வீட்டின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொள்கின்றனர். பெண் வீட்டினர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கையில்...தொடர்ந்து படிக்கவும் »\nமுதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ\nகடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா டுடே வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்த இருள்படிந்த கூடாரங்கள் என்ற கட்டுரையே.. தமிழக முதல்வரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக அவரே கடிதம் எழுதி இருக்கிறார். இன்று காலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர். அதன் படி, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் வசதிக்காக ரூ.12 கோடியை ஒதுக்கி இருப்பதாக முதல்வர் கருணாநிதி...தொடர்ந்து படிக்கவும் »\nவால்டர் ஜெயபாலன் இது தான் அவர் பெயர். 72 வயதாகும் இவரைப்பற்றி நண்பர் ஒருவர் மூ���ம் அறிந்துகொண்டு தொடர்பு கொண்டேன். பல ஆண்டுகளாக சென்னையில் இருந்தாலும் சென்னைத் தமிழுக்கு மாறாமல் இன்னும் தென்தமிழகத்தின் மொழிநடையில் பேசிய இவரின் பேச்சில் மனசை பறிகொடுத்தேன். (என்னிடமும் இதே போன்று கிராமிய மொழிநடை இருப்பதாக பலர் கூறக்கேட்டிருக்கிறேன்.) நான் ஒன்பதாவது படிக்கும் போது,...தொடர்ந்து படிக்கவும் »\nநடிகை புவனேஸ்வரி இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட செய்தி.. ஊடகங்களின் புண்ணியத்தால் நம்மில் பலரும் படித்திருப்போம். இரு வழக்கறினர்கள் அவருக்காக ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அதனால் அவரின் ஜாமின் மீதான வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நடிகை புவனேஸ்வரியின் கைது செய்தி அறிந்தபோது இயல்பாகவே...தொடர்ந்து படிக்கவும் »\nசென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக இருந்தவர் கே.சுரேஷ். இவர் தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றுக்காக நடக்கும் பணிகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும், திமுகவுக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் என்ற பேச்சும் உள்ளது. இந்த முறை காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்று வந்தபின் சில உள்ளடிகளால் டி.ஆர்....தொடர்ந்து படிக்கவும் »\nஎன்னமோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. நெட்டு பக்கம் வர முடியலை. இணையத்து பக்கம் வரக்கூடாதுன்னு எவனாவது செய்வினை வச்சுட்டான்னு நம்பவும் முடியலை. ஆணி அதிகமாகிப் போனது என்னவோ உண்மை. ரவிசங்கர் மாதிரி பல நண்பர்களுக்கு நிதானமாக மடல் எழுதக்கூட நேரமில்லாமல் இருக்குது. சில நாட்கள் மெயில் பார்க்கவே ரெண்டு நாள் ஆகுவது இன்னும் கொடுமை. 90% எந்திரமாகிவிட்ட எண்ணம் மேலோங்குகிறது. எது...தொடர்ந்து படிக்கவும் »\nசுமை – உரையாடல் போட்டிக்காக..\n”இப்பயெல்லாம் யாருடா சாதி பார்க்குறா” “டேய்.. என்ன பேசுறோம்னு யோசிச்சுத்தான் பேசுறியா” “டேய்.. என்ன பேசுறோம்னு யோசிச்சுத்தான் பேசுறியா இல்ல..” “இதுல.. என்னடா யோசிக்க வேண்டி இருக்கு, மெட்ராஸுல பார்க்குறத தாண்டா சொல்லுறேன்” “என்ன பார்த்த.. என்னத்த சொல்லுறியோ.. சொமக்குறவனுக்குத்தாண்டா.. சொமையோட வலி தெரியும். போகப்போக.. நீயே தெரிஞ்சுக்குவ..” “அதையே தான் நானும் சொல்லுறேன். கண்ணைத்திறந்து உ��கத்தை பாருங்கடா” ”போடா...தொடர்ந்து படிக்கவும் »\n“பூவுலகு” சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழா, நாள்: 13–06–09 மாலை 6 மணிக்கு நடக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் கலந்துகொள்ளவும். இடம்: ரஷ்ய கலாச்சார மையம், 74, கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 600 018 விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தேடும் “I want my father back“ என்ற குறும்படம் திரையிடப்படவிருக்கிறது. —- கலைஞர் கருணாநிதியின் 86வது பிறந்தநாள் இன்று....தொடர்ந்து படிக்கவும் »\nபதிவர்கள் கவனத்திற்கு:- வரும் 7ம் தேதி - சென்னையில் பேரணி\nபெண் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும், மே-10க்கான அழைப்பும்..\nவலை உலகில் இருக்கும் என் தோழி ஒருவர் எழுதி இருந்த மடலின் சில பாகங்களை மட்டும் உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். ****** ”…ஆமாம்.. பாலா.. நீங்கள் கேட்டிருந்த படி கொஞ்ச நாட்களாக எழுதாதற்கு மன வருத்தம் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. depression அதிகமானதால்தான் உங்களின் இந்த மடலுக்கு கூட மிகத் தாமதமான பதிலை எழுதுகிறேன். குழந்தையை வேறு school-ல் சேர்க்க வேண்டும். அதற்கு அட்மிஷனுக்காக...தொடர்ந்து படிக்கவும் »\nஎச்சரிக்கை:- ‘புனித கங்கை’படங்கள் -இதயம் பலகீனமானவர்கள் தவிர்க்கவும்\nஇதுவும் மின்னஞ்சல் வழி வந்த படங்கள் தான். 2002ல் நானும் வாரணாசி என்ற காசிக்கு போய் வந்திருக்கிறேன். அப்போது ஒரு வார இதழில் பணியாற்றி வந்தேன். அவர்கள் செலவில் சுற்றிய சுக அனுபவம் அது. :) காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ஊடகங்களும், புராணங்களும் காட்ட்சிய காசி அல்ல நான் பார்த்தது. மிகவும் மலிவானதொரு காசியைத் தான் தர்ருசிக்க முடிந்தது. ஆனால்.. இதை...தொடர்ந்து படிக்கவும் »\nTHE COMPANY- இதில் உங்களின் பங்கும் இருக்கிறது\nபார்வேர்ட் மின்னஞ்சலில் வந்தது. அதை அப்படியே வலையேற்றி இருக்கிறேன். யாராவது இது போல் தமிழில் தயாரிக்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »\nவிடுபட்டவை 13 மார்ச் 2009\nஇன்று என்னை மிகவும் பாதித்த விசயம் நிரஞ்சன் குமார் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரின் செயல்தான். (சுட்டியை க்ளிக் செய்தால் விபரம் படிக்க முடியும்.) எம்.ஈ. படித்து விட்டவருக்கு இப்படியான காரியத்தை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்தவரை பார்த்தேன். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்ட வருத்தம் கொஞ்சம் கூட அவரிடம்...தொடர்ந்து படிக்கவும் »\nமும்பையில் நடந்த தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என கிரிக்கெட் வாரியம் ஏகபோகமாக அறிவித்தது நினைவிருக்கலாம். அப்போது இம்முடிவுக்காய் உணர்ச்சி வசப்பட்டு ஆமாம் சொன்ன அத்துணை தமிழர்களின் கவனத்திற்கும்… ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி பிப்ரவரியில் இலங்கை செல்கிறது - இது மிகச் சமீபத்திய...தொடர்ந்து படிக்கவும் »\nஇது புத்தகப்பிரியர்களுக்கு திருவிழாக் காலம்.ஜனவரி மாதம் என்றாலே புத்தக கண்காட்சி, புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாக்கள், எழுத்தாளர்களை சாதாரணமாக அடிக்கடி சந்திக்கமுடிகின்ற வாய்ப்பு எல்லமே இந்த மாதம் நிகழும். சிறந்த நூல்கள் புதிய நூல்கள் என வலை உலகில் அனேகர் டாப் டென் தொடங்கி டாப் நூறு வரை புத்தகங்களின் பட்டியலை போட்டு விட்டார்கள். நான் ரசித்த நூல்களின் சிறு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minanjal-idayangal.blogspot.com/2009/11/blog-post_27.html", "date_download": "2018-04-19T23:04:51Z", "digest": "sha1:ZZXYV6LVAJ3INN53EPXKZJPGFMMDD2RH", "length": 4893, "nlines": 112, "source_domain": "minanjal-idayangal.blogspot.com", "title": "மின்னஞ்சல் இதயங்கள்: நீ அழைத்தால்...", "raw_content": "\nமண்ணின் வாசமும் மனதின் நேசமும்\nநிசப்த சாலையில் நடந்து போன\nஎன்னை கரம் பற்றி அழைத்தாய்\nதிருநெல்வேலி, அம்பாசமுத்திரம்., தமிழ்நாடு, India\nநிஜங்களை விட கனவுகளில் அதிகம் வாழும் ஒரு சராசரி தமிழச்சி.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் ) - \"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லைஇது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\n- அன்பார்ந்த நண்பர்களே வணக்கம். தமிழின் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி.மணியின் இடையீடு என்ற ஒரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன், சற்றே நீ...\nCopyright © 2010 மின்னஞ்சல் இதயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-04-19T23:27:45Z", "digest": "sha1:OFAJFQRNLDFKXEAZRV5GO4WX6QLGWUED", "length": 11773, "nlines": 66, "source_domain": "vikku.info", "title": "Thirukural - %E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88 - Thirukkural - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin thirukural - Thirukural meanings", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nஅமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல் குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை\nதுணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்\nசாலமன் பாப்பையா : நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.\nமு.வ : ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.\nஎன்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு\nசாலமன் பாப்பையா : இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.\nமு.வ : புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.\nஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை\nசாலமன் பாப்பையா : உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nமு.வ : மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.\nஇடுக்கண் படினும் இளிவந்த செய்யார்\nசாலமன் பாப்பையா : தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.\nமு.வ : அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.\nஎற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்\nசாலமன் பாப்பையா : என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செ���ல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.\nமு.வ : பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.\nஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க\nசாலமன் பாப்பையா : தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.\nமு.வ : பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.\nபழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்\nசாலமன் பாப்பையா : பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.\nமு.வ : பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.\nகடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்\nசாலமன் பாப்பையா : வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.\nமு.வ : ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.\nஅழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்\nசாலமன் பாப்பையா : பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.\nமு.வ : பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்\nசலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்\nசாலமன் பாப்பையா : தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.\nமு.வ : வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/jan/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2844590.html", "date_download": "2018-04-19T23:22:21Z", "digest": "sha1:FZW6Q7TWE5CJ6OJXJ2UZIJF4RLDAFWGR", "length": 6569, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "விராலிமலை அருகே லாரி மோதி இளைஞர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nவிராலிமலை அருகே லாரி மோதி இளைஞர் சாவு\nவிராலிமலை அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.\nவிராலிமலை ஒன்றியம், தேராவூர் அண்ணா சமுத்திரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் பன்னீர்செல்வம் (22). பெருங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்குச் சொந்த ஊர் திரும்பிய பன்னீர்செல்வம் தனது நண்பர் கோபி என்பவருடன் ஈச்சங்குடி பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது கொடும்பாளூரிலிருந்து புதுகை நோக்கிச் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பன்னீர்செல்வத்தின் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதகவலறிந்த விராலிமலை போலீஸார் பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், இகுறித்து பன்னீர்செல்வத்தின் அண்ணன் முத்துசாமி அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/32838-hamas-leader-rejects-us-call-to-lay-down-arms-recognize-israel.html", "date_download": "2018-04-19T23:28:50Z", "digest": "sha1:HUPX6XH7P3ZQIAP36LFNIQ6UMRULQ3SY", "length": 10346, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலஸ்தீன ஹமாஸ், ஃபதா உடன்பாட்டைக் குலைக்க அமெரிக்கா சதி: ஹமாஸ் | Hamas leader rejects US call to lay down arms, recognize Israel", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகா���்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nபாலஸ்தீன ஹமாஸ், ஃபதா உடன்பாட்டைக் குலைக்க அமெரிக்கா சதி: ஹமாஸ்\nபாலஸ்தீனத்தில் ஹமாஸ், ஃபதா இடையேயான உடன்பாட்டைக் குலைக்க அமெரிக்கா சதி செய்வதாக ஹமாஸ் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.\nபாலஸ்தீனத்தில் செய்து கொள்ளப்பட்டிருக்கும் சமரச உடன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் ஃபதா இயக்கமும் ஹமாஸ் இயக்கமும் உறுதியாக இருக்கின்றன. இவ்விரு அமைப்புகளும் கெய்ரோவில் அண்மையில் நடந்த அமைதிப் பேச்சுகளுக்குப் பிறகு சமரச உடன்பாட்டில் கையெழுத்திட்டன. ஒருங்கிணைந்த அரசில் ஹமாஸ் இயக்கத்தினரைச் சேர்த்துக் கொள்வதற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில், அரசில் இடம்பெறவேண்டுமானால், ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஜேசன் கிரீன்பிளாட் கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஹமாஸ் இயக்கம், அமெரிக்காவின் மிரட்டும் உத்தி, இஸ்ரேலுக்குச் சாதகமானது என்று குற்றம்சாட்டியிருக்கிறது. சமரச உடன்பாட்டை குலைப்பதற்காகவே இந்த விவகாரத்தில் அமெரிக்கா நுழைவதாகவும் ஹமாஸ் இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.\nமேற்கூரை இடிந்ததில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nகொசுப்புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபால்கனியில் இருந்து தாவிக் குதித்த 10வயது சிறுமி: வைரல் வீடியோ\nலிங்காயத் சமுதாயத்திற்கு மைனாரிட���டி அந்தஸ்து\nலிங்காயத் மதத்தில் எஸ்.சிகளுக்கு இடஒதுக்கீடு இருக்காது: மத்திய அமைச்சர் எச்சரிக்கை\nலிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்தது கர்நாடகா அரசு\nவிழுப்புரம் சம்பவத்தால் மனிதநேயம் செத்துவிட்டது: கனிமொழி கோபம்\nசாதி மறுப்புத் திருமணம் செய்தோரை ஊரிலிருந்து துரத்தும் அவலம்\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வாய்ப்பு\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேற்கூரை இடிந்ததில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nகொசுப்புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/05/blog-post_8002.html", "date_download": "2018-04-19T22:54:29Z", "digest": "sha1:4FKRMJ6LV6E3AUN3AHBCGKN77P4NJJZR", "length": 11848, "nlines": 59, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது : மலையக சிவில் சமூகம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , கட்டுரை , செய்தி » நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது : மலையக சிவில் சமூகம்\nநாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது : மலையக சிவில் சமூகம்\nநாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது.\nபெருந்தோட்ட மக்களின் காணியுரிமையை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்\nnawalapitiyaநாவலப்பட்டி போஹில் தோட்டம் ஜனவசம அரசாங்க கூ���்டுத்தாபனத்திடமிருந்து தனியார் கம்பனிக்கு கைமாற்றப்பட்டதின் விளைவாக அத்தோட்டத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும்; சுமார் 600 குடும்பங்களை அத்தோட்டத்திலிருந்து வெளிற்றுவதற்கான முனைப்பினை தனியார் கம்பனியும் அரசாங்க நிறுவனங்களும் மேற்கொள்வதையொட்டி மலையக சிவில் சமூகம் தனது கவனத்தினை செலுத்தியுள்ளதுடன் கவலையை வெளிப்படுத்துகின்றது.\nகாடாக இருந்த இலங்கையின் மலைப்பிரதேசத்தில் காடுகளை வெட்டி, மலைகளை சரித்து, பாறைகளை உடைத்து கோப்பி, கருவா, தேயிலை என பயிரிட்டு வீதிகள் புகையிரதப்பாதைகள் என அமைத்து ஓர் நாடாக மாற்றியது இம் மலையக சமூகமேயாகும். ஆங்கிலேயர் இலங்கைக்கு வரும் முன் மலையகத்திலே பெருந்தோட்ட பயிர்களோ, குடியிருப்புகளோ இல்லாத நிலையில் வெறும் காடாகவே காணப்பட்;டது. மலையக மக்களே இந்நாட்டினை பூரணமாக செப்பனிட்டு, செழிப்படையச் செய்தனர்.\n1820ஆம் ஆண்டு காலம் தொட்டே படிப்படியாக இலங்கையில் குடியேறத் தொடங்கி குடியிருப்புகளையும் பெருந்தோட்டங்களையும் உருவாக்கி தலைமுறை தலைமுறையாக மலையக மக்கள் வாழும் நிலங்கள் இலங்கை சுதந்திரமடைந்ததும் அரசுடமையாக்கப்பட்டன. பின்னர் தனியார் கம்பனிகளுக்கு அந்நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன இவை தனியார் கம்பனிக்கு சொந்தமானவையல்ல.\nஅரசு தனது நிலங்களில் தலைமுறை தலைமுறையாக சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக வாழும் மலையக மக்களின் வாழும் உரிமைகளையும் (சுiபாவ வழ டகைந யனெ சுiபாவ வழ ர்யடிவையவ) வாழ்வதற்கான இட உரிமையையும் வழங்க கடமைப்பட்டுள்ளது.\nஇலங்கை சனநாயக சோலிசக்குடியரசின் அரசியலமைப்பு இலங்கை பிரஜைகளுக்கு வாழும் உரிமைகளையும், வதிவிட உரிமையையும், நடமாடும் உரிமையையும், வழங்கியுள்ள நிலையில் மலையக மக்களும் இலங்கை பிரஜைகள் என்ற நிலையில் அவ்வுரிமைகளை அனுபவிக்க உரிமையுள்ளவர்கள், அவர்களும் அரசியலமைப்பின் 4ம் உறுப்புரையின்படி இறைமையுடையவர்களே என்ற அடிப்படையில் போஹில் தோட்ட மக்களை பலாத்காரமாக வெளியேற்றுவது அரசியலமைப்பினை மீறும் செயல்பாடு என்பதோடு அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் (Universal Declaration of Human Rights) சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைகள் (International Convention on Civil and Political Rights) என்பவற்றுள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் மீறும் செயற்பாடு என்பதோ���ு இவை Genocide Convention படி இனப்படுகொலையாகும் என்பதையும் மலையக சிவில் சமுகம் சுட்டி காட்டுகின்றது.\nஎனவே தனது நாட்டில் தனித்துவமான கலாசாரம், மொழி கொண்ட இனக்குழுவான மலையக மக்களின் வாழும் உரிமை, வதிவிட உரிமையை உறுதி செய்ய காணியுரிமை வழங்குமாறும், தோட்ட மக்கள் தனியார் கம்பனிகளினாலும், அரசாங்க அதிகாரிகளாலும் வெளியேற்றப்படுவதை தடுக்குமாறும் அதிமேதகு சனாதிபதி அவர்களிடமும் இலங்கை பாராளுமன்றத்திடமும் மலையக சிவில் சமுகம் வேண்டுகோள் விடுக்கின்றது.\nமீண்டுமோர் யுத்தம் இடம்பெறாத வகையில் அனைத்து மக்களது சுய நிர்ணய உரிமை, தேசியம் மனசாட்சி, சிந்தனை, சலாசாரம், நம்பிக்கை என்பவற்றை மதித்தும் போற்றியும், காத்தும் அரசியலமைப்பில் உள்ளது போன்று அவற்றினை பின்பற்றி நாட்டு மக்களையும் நாட்டினையும் பேதமற்ற சுபிட்சமான நாடாக கட்டியெழுப்ப சிறுபான்மைக்கெதிரான ஒடுக்குமுறையை இல்லாதொழிக்க அரசாங்கம் உறுதி பூண வேண்டும் எனவும் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றது.\nஎஸ்.மோகனராஜன் சட்டத்தரணி – மலையக சிவில் சமூகம்\nLabels: அறிவித்தல், கட்டுரை, செய்தி\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-19T23:27:43Z", "digest": "sha1:LUCQLADFKVP67KUC53PRX4KNFQK3OUHP", "length": 16480, "nlines": 142, "source_domain": "www.sindhanai.org", "title": "சிந்தனை » மத்திய கிழக்கு", "raw_content": "\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அ��ர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஉலக பொருளாதார ஆலோசனை மன்றத்தில் (WIFF) பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு : தோல்வியுற்ற முதலாளித்துவத்திற்கு பதிலாக கிலாஃபாவினால் இஸ்லாம் நடைமுறைப் படுத்தப்படும்\nஅமெரிக்க வர்த்தக போர் – நாம் ஏற்கனவே இதனை கோடிட்டு காட்டியுள்ளோம்\nTILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது\nஅணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்\nஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்க��ுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகெளத்தாவை மூன்று போர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பிப்ரவரி 18 முதல், ரஷ்ய விமானப்படையின் ஆதரவுடன் சிரிய அரசு கிழக்கு கெளத்தாவின் மீது மிருகத்தனமாக கடுமையான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் விளைவாக, 2012 முதல் போராளிக்குழுவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான கோட்டையாக இருந்து வந்த தலைநகர் டமாஸ்கஸிற்கு அருகேயுள்ள பகுதியில் 80 சதவீதத்திற்கும் மேலாக தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. கடந்த செவ்வாயன்று நள்ளிரவுக்குப் பின்னர் கிழக்கு கெளத்தாவில் உள்ள அர்பின் நகரின் மீது […]\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nஹிஜ்ரி 1432 ரஜப் 28ம் நாள், முஸ்லிம்களுடைய பாதையை மாற்றிய இன்னும் குறிப்பாக கூற வேண்டுமனால் தலைகீழாக மாற்றியமைத்த நிகழ்வாக கிலாஃபத்துடைய அரசு வீழ்த்தப்பட்டது. உலகின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடியவர்களாக இருந்த முஸ்லிம்கள் சர்வதேச மோதல்கள், பிரச்சனைகள் மற்றும் காலனியாதிக்க போட்டிகள் ஏற்படுவதற்கான ஒரு பொருளாக மாறினர். ஒரு காலத்தில் மிகவும் கண்ணியமிக்கவர்களாக திகழ்ந்த முஸ்லிம்கள் பலவீனம் அடைந்தவர்களாயினர். உலகின் செல்வந்தர்களாக திகழ்ந்த அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை அடைவதற்காக போராட வேண்டிய சூழலில் இருந்து வருகின்றனர், மதிப்புமிக்கவர்களாக திகழ்ந்த […]\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் ஜசீரா ஆங்கில சேனல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஐ.நா. அதிகாரிகள், புனித நிலப்பகுதியின் (பாலஸ்தீனத்தின்) குழந்தைகளை யூத அமைப்பு தொடர்ச்சியாக முடக்கிவைத்திருப்பதை கண்டித்து கூறியது-“இந்த குழந்தைகளை முடக்கி வைப்பது, அங்கு முறையாக்கப்பட்டு, நிறுவனமயமாக்கப்பட்டு மேலும் மிகப்பரவலாகவும் உள்ளது”. மனித உரிமை கழகம் என்ற வெரும் பெயர் மட்டும் தாங்கும் கழகத்திற்கு ஐ.நா.வின் தொடர் அரிக்கைகளில் – பாக்கியம் நிறைந்த நிலப்பகுதியான பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காசா (Gaza) பகுதி வாழ் மக்களின் வாழ்வாதார நிலை […]\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/05/kilipechu-keakka-vaa-23may12/", "date_download": "2018-04-19T23:47:40Z", "digest": "sha1:3FA7BE2WGEEKXXLCYSACPWTEUP6MSGKA", "length": 8082, "nlines": 80, "source_domain": "hellotamilcinema.com", "title": "கிளிப்பேச்சு கேட்க வா: ‘மதன் குறித்து கிளியாரின் கருத்து? | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / கிளிப்பேச்சு / கிளிப்பேச்சு கேட்க வா: ‘மதன் குறித்து கிளியாரின் கருத்து\nகிளிப்பேச்சு கேட்க வா: ‘மதன் குறித்து கிளியாரின் கருத்து\nவாங்கடே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஷா ருக் கான் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சண்டை போட்டது, பாக்கவே ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருந்ததே\nபாதுகாப்பு அதிகாரியோ ஷா ருக் கான் சரக்கடித்துவிட்டு தன்னோடு சண்டை போட்டதாகச்சொல்கிறார். ஷா ருக்கோ குழந்தைகளுக்காக பரிந்து பேசினதை ஊதிப்பெரிதாக்கிவிட்டார்கள் என்கிறார்.\nநடந்தது என்னவாக இருந்தாலும் நான் ஷாருக் என்கிற குழந்தையை ஆதரிக்கவே விரும்புகிறேன்.\n‘வழக்கு எண் 18/9’ வசூல் ரீதியாகவும் பெரிய பெற்றிப்படமா\nஎனக்கு கிடைத்த தகவல்படி, ஏ’ செண்டர்கள் தவிர்த்து படம் பெரிதாக வசூலிக்கவில்லை.\nஆனால் இலக்கிய வட்டாரங்களில் படம் செம ஹிட். படத்தில் பாலாஜி சக்திவேலுக்கே தெரியாத ‘தொன்மங்கள்,படிமங்கள், குறியீடுகளையெல்லாம் கண்டுபிடித்து கொண்டாடுகிறார்கள்.\nஅடுத்தடுத்த வாரங்களில் தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட இரண்டு படங்கள்’ என்று ‘ராட்டினம்’ படத்துக்கு விளம்பரம் செய்கிறார்களே\n தமிழ்சினிமா ஏற்கனவே தலைகுப்புற கவுந்துதான் கிடக்குதுன்றேன்.\nவிகடனிலிருந்து மதன் வெளியேற்றப்பட்டது குறித்து கிளியாரின் கருத்து\nஒரு கார்ட்டூனிஸ்ட் என்பதைத்தாண்டி, மதன் செய்த எதையுமே நான் ரசித்ததில்லை. அவர் சுஜாதாவுக்கு இணையான ஒரு எழுத்தாளர் போலவும், கரைகண்ட சினிமா விமரிசகர் போலவும் ஒரு பிம்பத்தை உண்டாக்கிய பெரும்பாவம் விகடனையே சாரும். அவர் வெறுமனே ஒரு மொழிபெயர்ப்பு எந்திரன் அவ்வளவே.\n’அம்மாவின் ஜால்ரா’ என்று இப்போது மிக அசிங்கப்படுத்தி அவரை விகடனிலிருந்து வெளியேற்றியதன் மூலம், அந்தப்பாவத்தில் ஒரு ஐந்து சதவிகிதம் குறைந்திருக்கிறது விகடனுக்கு.\nஆமா, விகடன்ல, நடுநிலை நடுநிலைன்னு ஏதோ சொல்றாங்களே, அது கிலோ என்ன வெலப்பா\nரேஷன் கடையில் இன்னும் ஒரு வருஷம் தான் மலிவு விலையில் பருப்பு, பாமாயில் கிடைக்கும்.\nகிளியார் பதில்கள் ; அஞ்சலி வீட்டு வேலைக்கார வீட்டுக்காரன்\nகடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த மல்லையா\nபனாமாவிற்கு கடத்தப்பட்ட பாரத மாதா \nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/Oscar%20Winners%20(2010)/", "date_download": "2018-04-19T23:09:27Z", "digest": "sha1:TZB5NHXUTQSUHXGZ7PYMV2VN64KRDNLQ", "length": 1564, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " Oscar Winners (2010)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநானூறு மில்லியன் டாலர் படத்தோடு, பத்து மில்லியன் டாலர் படம் போட்டியிட்டதோடு, ஆறு வெற்றி (ஏழ��ப் பிரிவுகளில் நேரடிப் போட்டி). இந்த வருடத்தின் ஸ்பெஷல், பெண் இயக்குனர் ஒருவர் முதன் முதலாய் ஆஸ்கர் வாங்கியது. என்னுடைய ‘பிக்’கை.. கடைசி வரிகளில் கொடுத்திருந்தேன். அதில் 10தான் நடந்திருக்கு. அடுத்த முறை இன்னும் கவனமா இருக்கணும். திரைப்படம் படம்தயாரிப்பாளர் An EducationFinola Dwyer, Amanda Posey A Serious...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=15&t=2418&p=3217&sid=9c9aade2f883f12d13ad5f44c4f3d098", "date_download": "2018-04-19T23:05:58Z", "digest": "sha1:7SMVZYU7IVX47DBPNA4NL4U5NVIBCAKR", "length": 2481, "nlines": 66, "source_domain": "mktyping.com", "title": "நாம் Delete செய்த ஈமெயில்களை மீண்டும் Inbox- க்கு வரவைப்பது எப்படி ? - MKtyping.com", "raw_content": "\nBoard index சிறப்பு பகுதி பயிற்சிகள் நாம் Delete செய்த ஈமெயில்களை மீண்டும் Inbox- க்கு வரவைப்பது எப்படி \nநாம் Delete செய்த ஈமெயில்களை மீண்டும் Inbox- க்கு வரவைப்பது எப்படி \nஇந்த பகுதியில் கற்று கொடுக்கும் பயிற்சிகளை தவறாமல் செய்து முடியுங்கள். கண்டிப்பாக எந்த ஒரு ஆன்லைன் வேலைகளையும் உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியும்...\nநாம் Delete செய்த ஈமெயில்களை மீண்டும் Inbox- க்கு வரவைப்பது எப்படி \nதெரியாமல் நாம் Delete செய்த ஈமெயில்களை மீண்டும் Inbox- க்கு வரவைப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2018/jan/14/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3-4-2844248.html", "date_download": "2018-04-19T23:13:39Z", "digest": "sha1:TIEBORGDNJBF25OH3JMMXTM2HCL33EU7", "length": 6638, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4\nநான்றில ஏழ் மண்ணும் தானத்தவே, பின்னும்\nநான்றில ஏழ்மலை தானத்தவே, பின்னும்\nநான்றில ஏழ்கடல் தானத்தவே, அப்பன்\nஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.\nஎம்பெருமான், நம் அப்பன் வராக அவதாரமெடுத்து, பூமியைக் குத்தி இடந்து தன்னுடைய கொம்பிலே கொண்ட நாளிலே, ஏழு தீவுகளும் நழுவவில்லை, அதனதன் இடத்திலேயே இருந்தன, ஏழு மலைகளும் சலிக்கவில்லை, அதனதன் இடத்திலேயே இருந்தன, ஏழு கடல்களும் உடைந்து ஓடவில்லை, அதனதன் இடத்திலேயே இருந்தன. இப்படி அற்புதமானமுறையில் பூமியை இடந்தெடுத்தான் பெருமான்.\nநாளும் எழ, நிலம், நீரும் எழ, விண்ணும்\nகோளும் எழ, எரி, காலும் எழ, மலை\nதாளும் எழ, சுடர் தானும் எழ, அப்பன்\nஊளி எழ உலகம் உண்ட ஊணே.\nஎம்பெருமான், நம் அப்பன் உலகை உணவாக உண்டபோது, பெரும் ஆரவாரம் எழுந்தது, நாள் வேறுபாடு அற்றுப்போனது, நிலம், நீர் என்கிற வேறுபாடு மறைந்தது, வானம், கோள்கள், நெருப்பு, காற்று ஆகியவை மறைந்தன, மலைகள் வேரோடு விழுந்தன, சுடர்கள் அடங்கின. இப்படி அற்புதமானமுறையில் உலகை உண்டான் பெருமான்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t129680-topic", "date_download": "2018-04-19T23:18:36Z", "digest": "sha1:O4XFCBHCKXNZWKDGABICVTQGKUHCGSFF", "length": 25830, "nlines": 323, "source_domain": "www.eegarai.net", "title": "வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nவரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nதென்னிந்திய நடிகர்சங்க கடன் முழுமையாக அடைத்துவிட்டோம் என்று விஷால் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, தென்��ிந்திய நடிகர்சங்க பழைய நிர்வாகிகள் நடிகர்சங்க நிலத்தை எஸ்பிஐ சினிமாஸிடம் ஒப்படைத்து, அதன் மூலம் நடிகர்சங்க கடனை அடைக்கவும், வருவாய் ஈட்டவும் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.\nசமீபத்தில் நடிகர்சங்க புதிய பொறுப்பாளர்களாக பொறுப்பேற்ற பாண்டவர் அணியான விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் எஸ்.பி.ஐ.சினிமாஸிடன் பேசி கடன் வாங்கி நடிகர்சங்க நிலத்தை மீட்டனர். கடன் தொகையை அளிப்பதற்காகவும், நடிகர்சங்க கட்டிடத்தை கட்டுவதற்காகவும் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஏப்ரல் 17ம் தேதி நடத்தியது. அதில் கிடைத்த வருவாய் மூலம் கடன் தொகையை அடைத்துவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.\nவிஷால் கூறியதாவது, “ ஐசரி சாரிடமிருந்து கடனாக வாங்கிய 2 கோடிரூபாயை அடைத்துவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்கட்ட தொகையாக 9 லட்சரூபாய் கொடுக்க முன்வந்த இவருக்கு உண்மையாக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநடிகர்சங்கம் கடனிலிருந்து மீட்டப்பட்டுவிட்டது. நடிகர்சங்க வரலாற்றிலேயே முதல் முறையாக, சங்க நிலம் கைக்கு வந்துவிட்டது மட்டுமில்லாமல், 8 கோடிரூபாய் அறக்கட்டளை கணக்கில் இருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ” என்று தெரிவித்துள்ளார் விஷால்.\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஅப்போ முன்னாடி விஜயகாந்த் கலை நிகழ்ச்சி நடத்தி அடைச்சாரே அது யாரோட கடன்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\n@balakarthik wrote: அப்போ முன்னாடி விஜயகாந்த் கலை நிகழ்ச்சி நடத்தி அடைச்சாரே அது யாரோட கடன்\nமேற்கோள் செய்த பதிவு: 1204513\nஅது அவரோடதோ என்னவோ .......... .........\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் ���ிடும்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஇப்போமட்டும் அப்படியே 1500 நாள் ஓடி 5 தீபாவளியா பாக்குது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\n@balakarthik wrote: இப்போமட்டும் அப்படியே 1500 நாள் ஓடி 5 தீபாவளியா பாக்குது\nநாங்க தான் திருடாத சி.டி ல பாக்குரோமே அப்பறம் எப்படி ஓடும்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஇன்னுமா சி டி இலையே பாக்குறிங்க அப்டேட்டே ஆகலையா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\n@balakarthik wrote: இன்னுமா சி டி இலையே பாக்குறிங்க அப்டேட்டே ஆகலையா\nமேற்கோள் செய்த பதிவு: 1204721\nஇங்க அது தானே கிடைக்குது... நாங்க தமிழ்நாட்ல இருக்கும் - மிகவும் பின்தங்கிய மாநிலம்....\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nதமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலமுனு சொன்னாங்க தமிழ்நாட்டுல ஒரு மாநிலமா எங்க ஜாகரபி டீச்சர் சொல்லவேஇல்லையே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\n@balakarthik wrote: அப்போ முன்னாடி விஜயகாந்த் கலை நிகழ்ச்சி நடத்தி அடைச்சாரே அது யாரோட கடன்\nமேற்கோள் செய்த பதிவு: 1204513\nஇப்படி கேள்வி கேக்க அங்க யாருமே இல்ல\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\n@balakarthik wrote: தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலமுனு சொன்னாங்க தமிழ்நாட்டுல ஒரு மாநிலமா எங்க ஜாகரபி டீச்சர் சொல்லவேஇல்லையே\nமேற்கோள் செய்த பதிவு: 1204725\nஎங்க 'மிஸ்' கூட சொல்லலை பாலா........தமிழ் நாட்டுல வெயில் ரொம்ப அதிகம் என்று கேள்விப்பட்டேன்..............அதன் தாக்கமாய் இருக்கும் சரவண���ுக்கு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_6432.html", "date_download": "2018-04-19T23:25:48Z", "digest": "sha1:XGGMH26LTIVXOCKVQFVBPGG7H4ZKR2NE", "length": 8801, "nlines": 28, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nநிலக்கடலை விற்க நல்ல நேரம்\n8:29 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, நிலக்கடலை விற்க நல்ல நேரம் விவசாயிகளுக்கு பல்கலை அறிவுரை 0 கருத்துரைகள் Admin\n\"நடப்பு மாதம் முதல் வரும் ஏப்ரல் வரை நிலக்கடலை விலை குவிண்டாலுக்கு 2,900 முதல் 3,100 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இதனால், இருப்பு வைத்துள்ள நிலக்கடலையை உடனே விற்று விவசாயிகள் லாபம் பெறலாம்' என, கோவை வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.\nவேளாண் பல்கலை அறிக்கை: இந்தியாவின் முக்கிய எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலையின் விலை, கடந்த ஓராண்டாக தேக்கநிலையை சந்தித்து வந்துள்ளது. குவிண்டாலுக்கு 2,300 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக விலை இருந்தது. கடந்த 2008-09 ல் 42.2 லட்சம் \"டன்'னாக இருந்த நிலக்கடலை உற்பத்தி, 2009-10ல் 32.9 லட்சம் டன்னாக 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. குஜராத்தில் அதிக நிலக்கடலை உற்பத்தியாகிறது. கடந்த 2008-09ல் 18 லட்சம் ஹெக்டரில் பயிரிடப்பட்டது. இது, 2009-10ல் 16.35 லட்சம் ஹெக்டராக குறைந்து விட்டது. பருவம் தவறிய மழை, விவசாயிகள் பருத்திக்கு மாறியது ஆகியவை உற்பத்தி சரிவுக்கு காரணங்கள். இந்திய அளவிலும் 53 லட்சம் ஹெக்டராக இருந்த இதன் சாகுபடி பரப்பு, 2009-10ல் 44 லட்சம் ஹெக்டராக குறைந்து விட்டது.\nதமிழகத்தில் சுமார் ஐந்து லட்சம் ஹெக்டரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இது தேசிய அளவில் 16 சதவீதம். இந்த ஆண்டு மழை பற்றாக்குறை, விவசாய வேலையாட்கள் பற்றாக்குறை, விவசாயிகள் மக்காச்சோளத்துக்கு மாறியது ஆகியவற்றால் நிலக்கடலை சாகுபடி குறைந்து விட்டது. குறைந்து விட்ட உற்பத்தி, அதிகரித்துள்ள தேவை, மாற்று உணவு எண்ணெய்களின் இறக்குமதி போன்ற காரணங்களால், நல்ல விலை கிடைக்கும் வரை இருப்பில் உள்ள நிலக்கடலையை விற்காமல் வைத்திருக்கலாமா, என விவசாயிகள் குழம்புகின்றனர்.\nகோவை வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையத்தில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. நிலக்கடலையின் முக்கிய சந்தையான சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கடந்த 15 ஆண்டுகளின் விலை தகவல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு தகவலின்படி, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, குறைந்துள்ள நிலக்கடலை சாகுபடி பரப்பு, விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உலகளவில் பனை எண்ணெய் உற்பத்தி குறைய வாய்ப்புகள் இருந்தாலும், அதை சோயாவின் அதிக உற்பத்தி ஈடுகட்டும்.\nபனை எண்ணெய் கையிருப்பு, பருத்தி மற்றும் நெல் உமி எண்ணெய்களின் உபயோகம் ஆகியவை, நிலக்கடலை விலையை ஏற விடாது. ஆகவே, உடைக்காத நிலக்கடலையின் பண்ணை விலை, பிப்., முதல் ஏப்., வரை குவிண்டாலுக்கு 2,900 ரூபாய் முதல் 3,100 ரூபாய் வரை கிடைக்கும். மே, ஜூன் மாதங்களில் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை குவிண்டாலுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலக்கடலை பருப்பிலும் இதே போக்குதான் காணப்படும். மத்திய அரசு, பனை எண்ணெய்க்கு இறக்குமதி வரி விதித்தால், விலை சற்று உயர வாய்ப்புள்ளது; பனை எண்ணெய் இறக்குமதி செய்தால் விலை சரிய வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலக்கடலையை உடனே விற்று லாபம் அடையலாம். இவ்வாறு, வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, நிலக்கடலை விற்க நல்ல நேரம் விவசாயிகளுக்கு பல்கலை அறிவுரை\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/33160-supreme-court-orders-demolition-of-parking-lot-near-taj-mahal.html", "date_download": "2018-04-19T23:26:13Z", "digest": "sha1:HHXBNO3YYOIHDC7P4Y7SGJWDPQHA2IBN", "length": 10270, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாஜ்மஹால் அருகில் உள்ள வாகன நிறுத்தங்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு | Supreme Court orders demolition of parking lot near Taj Mahal", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nதாஜ்மஹால் அருகில் உள்ள வாகன நிறுத்தங்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு\nதாஜ்மஹாலுக்கு அருகே உள்ள வாகன நிறுத்தங்களை அகற்றுமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்துள்ளது. இந்தக் கட்டடம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக தாஜ்மஹாலை மாசுபாட்டில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு தாஜ்மஹாலை சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாகன நிறுத்தங்களை 4 வாரங்களுக்குள் அகற்ற ஆக்ரா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தாஜ்மஹாலுக்கு அக்டோபர் 26-ம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: முதலமைச்சர் ஆலோசனை\nதமிழிசை மீதான கிண்டல் கண்டிக்கத்தக்கது: நடிகர் பார்த்திபன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான ச��ய்திகள் :\nநீதிபதி லோயா மரணம் இயற்கையானது - உச்சநீதிமன்றம்\nபாலியல் புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: தூக்கில் தொங்கிய பெண்\nஉ.பி. சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பாஜக எம்எல்ஏ கைது\nகாவிரியில் கழிவுநீர் கலப்பதை ஆய்வு செய்ய மே வரை அவகாசம்\nஅரசியல்வாதிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்: தேர்தல் ஆணையம்\nஎன்னுடைய தீர்ப்பு 24 மணி நேரத்தில் மாற்றப்படும்: நீதிபதி செலமேஸ்வர்\nமேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் பாஜகவின் முயற்சிக்கு வெற்றி\nகால அவகாசம் தமிழகத்திற்கு பின்னடைவு அல்ல: அமைச்சர் சி.வி.சண்முகம்\n''நதிநீர் பிரச்னையில்‌ தலையிட முடியாது'': உச்சநீதிமன்றம்\nRelated Tags : தாஜ்மஹால் , உச்சநீதிமன்றம் , உத்தரப்பிரதேசம் , ஆக்ரா , வாகன நிறுத்தங்கள் , Supreme Court , Demolition of parking , Taj Mahal\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: முதலமைச்சர் ஆலோசனை\nதமிழிசை மீதான கிண்டல் கண்டிக்கத்தக்கது: நடிகர் பார்த்திபன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2017/04/10230159/1079266/cinima-history-valli.vpf", "date_download": "2018-04-19T23:05:30Z", "digest": "sha1:RJKKLQM6CJVEVC3DPETMPCMNAARTEM74", "length": 25857, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "cinima history, valli ||", "raw_content": "\nஎம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்த வாலியின் காதல் திருமணம்\nமாற்றம்: ஏப்ரல் 10, 2017 23:02\nபுகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட\nபுகழேணியில் வேகமாக முன்னேறிக��� கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட\nபுகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட\nஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, \"வாலி காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.\nஅப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.\nபிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. \"லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.\nநாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.\nஇந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் \"குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.\nதிலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.\n\"நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.\nஇருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.\nஅப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், \"எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.\nடைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.\n\"கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.\nகதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.\n\"குமரிப்பெண்ணின் உள்ளத்தில��� குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''\nதிருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விருமëபினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.\nதிருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி.\nஅதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-\n\"ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.\nகுழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, \"குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்'' என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.\n இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே மெட்ராசுக்கே திரும்பிடலாமா...'' என்று கோபி என்னிடம் கேட்டார்.\n\"கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே'' என்றார் கோபி.\n\"எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை'' என்றேன் நான்.\nகோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது.\nஅதன் மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியில��ம் லேசான சிராய்ப்புகள்.\n\"சகுனம் சரியில்லை... வாங்க, வாலி ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்'' என்றார், கோபி.\nவயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.\n\"இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு'' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.\n எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ந்தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்'' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.\n\"ஏப்ரல் 7-ந்தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...\n\"அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.''\nஎன் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.\nகோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை. ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.\nதிருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.\n\"ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...'' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.\n\"டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்'' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.\nதிருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:\n\"எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ந்தேதி காலியாயிருக்கு...''\nஉடனே நான் கோபியிடம், \"இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது\n1965 ஏப்ரல் 7-ந்தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், \"புலித்தேவன்'' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்ற���யில் நான் திலகம் இட்டேன்.\nதிருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.\nசகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.''\nதன் திருமணம் பற்றி யாருக்கும் வாலி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், மறுநாள் பத்திரிகைகளில் \"வாலி ரகசிய திருமணம்'' என்று செய்தி வெளியாகிவிட்டது.\nஅதைப் பார்த்துதான், எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.வி. ஆகியோருக்கு வாலியின் திருமண தகவலே தெரிந்தது.\nஇதனால் அவர்கள் வாலியிடம் கோபித்துக்கொண்டாலும், வாலி பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்த்து பெற்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nபாலசந்தர் உருவாக்கிய இருகோடுகள் மகத்தான வெற்றி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2018/01/01140403/1137866/Chennai-Pakkathula-Movie-Preview.vpf", "date_download": "2018-04-19T23:21:46Z", "digest": "sha1:O4CGQG6G6YD4JJ6FTWAXP6ZXDQMBFLWG", "length": 10251, "nlines": 157, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Chennai Pakkathula Movie Preview ||", "raw_content": "\nவேலன் இயக்கத்தில் கிராமத்து உண்மை காதலை மையமாக வைத்து உருவாகி வரும் ‘சென்னை பக்கத்துல’ படத்தின் முன்னோட்டம்.\nவேலன் இயக்கத்தில் கிராமத்து உண்மை காதலை மையமாக வைத்து உருவாகி வரும் ‘சென்னை பக்கத்துல’ படத்தின் முன்னோட்டம்.\nடி.சி.பி. பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தெய்வானை தயாரிக்கும் படம் ‘சென்னை பக்கத்துல’.\nஇதில் புதுமுகம் எஸ்.சீனு கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கமலி அறிமுகமாகிறார். இவர்களுடன் மாணிக்க விநாயகம், அஞ்சலி தேவி, ஓ.ஏ.கே. சுந்தர், வின் சென்ட்ராஜ், வாசு விக்ரம் உள்பட பலர் நடிக்கிறார்கள். கானா பாலா, காதல் சுகுமார் இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்.\nஒளிப்பதிவு - மகி பாலன், இசை - ஜித்தன் கே.ரோ‌ஷன், கலை - ஸ்ரீ, எடிட்டிங் - சி.மணி, நடனம் - தீனா, தயாரிப்பு - தெய்வானை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - வேலன். படம் பற்றி கூறிய அவர்...\n“இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு காதல் காவியம். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் காதல் மிகவும் கேவலமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் கிராமபுறங்களில் புனிதமான காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காதல் கதை இது. இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்பதை தான் இந்த படத்தில் கூறி இருக்கிறோம். தற்போது நாட்டிற்கு மிகவும் தேவையான விவசாயத்தையும் சொல்லி இருக்கிறோம். விவசாயியாக மாணிக்க விநாயகம் வாழ்ந்து இருக்கிறார்” என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2018/01/13145357/1140106/mumbai-Pawanhans-Helicopter-crash-3-bodies-recovered.vpf", "date_download": "2018-04-19T23:22:32Z", "digest": "sha1:4H63HR2K522BPGYTE4UVEQTUNDD54XNK", "length": 13016, "nlines": 161, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "mumbai Pawanhans Helicopter crash 3 bodies recovered from debris by Indian Coast Guard ||", "raw_content": "\nமும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் மாயமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேரின் உடல் மீட்பு\nமும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் மாயமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாதனில் அதில் பயணம் செய்த 3 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. #Mumbaihelicoptermissing #ONGCworkers\nமும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் மாயமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாதனில் அதில் பயணம் செய்த 3 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. #Mumbaihelicoptermissing #ONGCworkers\nமும்பையின் ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.20 மணியளவில் பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் 5 பேர் மற்றும் இரண்டு பைலட்டுகள் பயணம் செய்தனர்.\nஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய் கிணறுக்கு அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஆனால், குறித்த நேரத்திற்குள் எண்ணெய்க் கிணறு உள்ள பகுதியில் தரையிறங்கவில்லை.\nகடைசியாக 10.30 மணியளவில் எண்ணெய் கிணற்றில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் ஹெலிகாப்டர் தொடர்பில் இருந்துள்ளது. அதன்பின்னர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால், கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nகடலோர காவல்படையினர், அந்த ஹெலிகாப்டரின் பாகங்கள் கடல்பகுதியில் சிதறி கிடப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அப்பகுதியில் தீவிரமாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த மூன்று பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்னும் காணாமல் போன மற்ற நான்கு பேரின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #Mumbaihelicoptermissing #ONGCworkers #tamilnews\nஐபிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூட���து - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி - கெயில் அதிரடி சதத்தால் ஐதராபாத் அணிக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\nதெலுங்கானா போலீசாரின் நவீன தொழில்நுட்பங்களை நேரில் சென்று பார்வையிட்ட பினராயி விஜயன்\nகோடை விடுமுறையால் விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது - தேவஸ்தானம் அறிவிப்பு\nகத்துவா சிறுமிக்கு நீதிவேண்டி பா.ஜ.க இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்ஸ்\nமெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது - சென்னை காவல்துறை\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர் 4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல் நடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் - ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு காஷ்மீரில், பா.ஜனதாவை சேர்ந்த 9 மந்திரிகளும் பதவி விலகல் கனிமொழி எம்பி குறித்து எச்.ராஜாவின் கருத்து மனவேதனையை தருகிறது- தமிழிசை தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-19T23:30:17Z", "digest": "sha1:VT2BFTP2YLVIIRFC4KNGUPX5JGU4B7XD", "length": 9528, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமீரக மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுகமது பின் ராஷித் அல் மக்தூம் · ஷேக் காலிஃபா பின் சாயத் அல் நஹ்யான்\n2009 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள்தொகையின் 16.5%[1])\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண��ட பகுதிகள்\nவளைகுடா அரபு மொழி · பொது அரபு மொழி\nஅமீரக மக்கள் என்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்களும், அந்நாட்டைச் சேர்ந்த இனக்குழுவினரும் ஆவர். அபுதாபி, துபாய் ஆகிய அமீரகங்களின் ஆளும் வம்சத்தினர் உட்படப் பல அமீரக மக்கள், பனி யாஸ் என்னும் குலத்தைச் சேர்ந்தவர்கள். ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேராத சில இனக்குழுவினரும் படிப்படியாக அமீரகச் சமூகத்தில் இரண்டறக் கலந்துவிட்டனர். பாக்கிசுத்தானைச் சேர்ந்த பலூச்சிகள், ஈரானின் பசுத்தாக் பகுதியைச் சேர்ந்தவர்கள், பகரேனியர்கள் போன்றோர் இவ்வாறு அமீரகர்கள் ஆனோரில் அடங்குவர். மிகக் குறைந்த அளவில் தென்னாசியர்களும், ஆபிரிக்க மக்களும் அமீரகச் சமூகத்தில் கலப்புத் திருமணம் செய்துகொண்டு அமீரகர் அல்லாத ஐக்கிய அரபு அமீரகக் குடிமக்களாக ஆகியுள்ளனர்.\nபனி யாஸ் குலம் பல துணைக் குலங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. பின்வருவன பனி யாசின் துணைக் குலங்களுள் அடங்கும்:\nஅல் பு ஃபலா (அபுதாபி)\nஅல் பு ஃபலாசா (துபாய்)\nஅல் கவாசிம் (சார்ஜா, ராஸ் அல் கைமா)\nஅல் அலி அல்லது அல் முவாலா (உம் அல் குவைன்)\n2009 ஆம் ஆண்டு மதிப்பீடுகளின்படி ஐக்கிய அமீரகத்தின் மக்கள் தொகை ஆறு மில்லியன் (60 இலட்சம்) ஆகும். இதில் தாயக அமீரகர்கள் 16.5% ஆகும். எஞ்சியவர்களில் பலர் இந்தியர் (1.75 மில்லியன்), பாக்கிசுத்தானியர் (1.25 மில்லியன்), வங்காளதேசத்தவர் (500,000) போன்ற தென்னாசியாவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்.\nஏறத்தாழ அமீரகர்கள் அனைவருமே இசுலாம் மதத்தினர். இவர்களில் 85% மக்கள் சுணி பிரிவைச் சேர்ந்தவர்கள் மிகுதி 15 வீதத்தினர் சியா பிரிவினர்.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2016, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017092149798.html", "date_download": "2018-04-19T23:09:46Z", "digest": "sha1:ZG7EPJHCQXU6LVHXVS5MQCAAI3RL6BDT", "length": 12469, "nlines": 70, "source_domain": "tamilcinema.news", "title": "நடிகை கடத்தில் வழக்கில் திலீப்புக்கு எதிராக குவியும் புதிய ஆதாரங்கள்: சிக்கலில் திலீப் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நடிகை கடத்தில் வழக்கில் திலீப்புக்கு எதிராக குவியும் புதிய ஆதாரங்கள்: சிக்கலில் திலீப்\nநடிகை கடத்தில் வழக்கில் திலீப்புக்கு எதிராக குவியும் புதிய ஆதாரங்கள்: சிக்கலில் திலீப்\nசெப்டம்பர் 21st, 2017 | தமிழ் சினிமா\nகேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல ரவுடி பல்சர் சுனில் மற்றும் அவனது கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பல்சர் சுனில் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவும் 4 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் 5-வது முறையாக தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு வருகிற 28-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.\nஇந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் திலீப் மீது அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். அதன் பிறகு போலீசார் இந்த வழக்கு தொடர்பாக நடிகை காவ்யா மாதவன், டைரக்டர் நாதிர்ஷா உள்பட பலரிடமும் விசாரணை நடத்தி இந்த வழக்கில் முக்கிய தகவல்களை திரட்டி உள்ளனர்.\nஇதன் அடிப்படையில் நடிகர் திலீப் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். வருகிற 7-ந்தேதி அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக நடிகை பலாத்கார காட்சி அடங்கிய மெமரிக்கார்டு உள்ளது. அதை இன்னும் போலீசார் கைப்பற்றவில்லை. அது பற்றிய முக்கிய தகவலை கூடுதல் குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவிக்க உள்ளனர்.\nமேலும் திலீப் மீதான குற்றச்சாட்டுக்கு கூடுதல் ஆதாரங்களும் அது தொடர்பான சாட்சியங்களையும் அதில் போலீசார் இணைக்க உள்ளனர். இதனால் இந்த வழக்கில் மீண்டும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.\nபாதிக்கப்பட்ட நடிகை மற்றும் நடிகர் திலீப் ஆகியோருக்கு ஆதரவாகவும், எதிராகவும் மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்களும் அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் இந்த விவகாரத்தில தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.\nபூஞ்சார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பி.சி. ஜார்ஜ் ஏற்கனவே நடிகர் திலீப��புக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவரது மகன் ஷோன் ஜார்ஜும் பேஸ்புக்கில் நடிகர் திலீப்புக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது:-\nநடிகை கடத்தல் வழக்கில் நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை விட நடிகர் திலீப்பை ஜெயிலில் கம்பி எண்ண வைக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் அதிகமாக காணப்படுகிறது. நடிகர் திலீப் மீது கூறிய குற்றச்சாட்டு, அவர் நடிகை கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டார் என்பதுதான்.\nஆனால் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் முக்கியமான தடயம் கடத்தப்பட்ட நடிகையை பலாத்காரம் செய்து செல்போனில் படம் பிடித்த காட்சி பதிவான மெமரி கார்டுதான். ஆனால் இதுவரை அதை போலீசார் கைப்பற்றவில்லை.\nஇந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலுக்கும் போலீசாருக்கும் தொடர்பு உள்ளது. அதனால்தான் இதுவரை மெமரி கார்டை அவர்கள் கைப்பற்றவில்லை. எனவே நடிகர் திலீப் கைது பின்னணியில் சதி உள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் நடிகர் திலீப்பை சில நாட்களாவது ஜெயிலில் வைக்க வேண்டும் என்பதையே ஆரம்பத்தில் இருந்து கவனத்தில் கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nநெருக்கடியில் தமிழ் திரைப்பட உலகம்\nவசூலை குவிக்கும் பத்மாவத் – எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.100 கோடியை தாண்டியது\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nநயன்தாராவிற்கு இது 5-வது முறை\nகடும் எதிர்ப்புக்கு நடுவே முதல் நாளில் பத்மாவத் படத்தை பார்த்த 10 லட்சம் பேர்\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பத்மாவத்\nகடும் கொந்தளிப்பு எதிரொலி: பத்மாவத் படத்தை திரையிட 4 மாநில திரையரங்கங்கள் மறுப்பு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்��ிகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/07/blog-post_873.html", "date_download": "2018-04-19T23:14:06Z", "digest": "sha1:7Y37FRTJAXOSKDP4MJGBMEITILS2FPPO", "length": 12772, "nlines": 425, "source_domain": "www.padasalai.net", "title": "மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம். - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.\nமத்திய அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை சமீபத்தில் அறிவித்துள்ளது.\nஇதில் அனைத்துபள்ளிகளிலும் சமஸ்கிருத பாடம் கட்டாயம் என்றும், யோகா கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்நிலையில், இந்த புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறவலியுறுத்தி சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட கல்வி பணிக்குழு மற்றும் துறவியர் அமைப்பு சார்பில் பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் சேப்பாக்கம்விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர்சாதிக், லயோலா கல்லூரி முதல்வர் சேவியர் ஆரோக்கிய சாமி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி முதல்வர் ஆக்னஸ் ரொசாரியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து சென்னை மயிலை மறைமாவட்டபேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கூறியதாவது:கல்வி கொள்கையை ஆய்வு செய்யவும், கொள்கை எல்லோருக்குமானது என்பதை புரிந்து கொள்ளவும் கால அவகாசம் தேவை. ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. மதவாத அரசு முன்வைக்கும் கல்வி திட்டம் எல்லோருக்கும் உரியதாக இருக்க வாய்ப்பில்லைஎன்பதால் அதை தீர ஆய்வு செய்த பிறகே ஏற்போம். எனவே, இந்த புத��ய கல்வி கொள்கையை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம். வரும் ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழக கவர்னரை சந்தித்து புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய கோருமாறு மனு அளிக்க உள்ளோம். தேவைப்பட்டால் முதல்வரையும் சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/video/", "date_download": "2018-04-19T23:43:04Z", "digest": "sha1:K2S3JKDD4SBUDFBDCEWTCBAJ64JIJQCA", "length": 3435, "nlines": 59, "source_domain": "mkprabhagharan.com", "title": "video - mkprabhagharan.com", "raw_content": "\nதிரு M.K.Prabhagharan அவர்கள் 2003ஆம் ஆண்டில் இருந்து கரூரில் KKP Capital என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nஇந்நிறுவனத்தின் மூலம் அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு முதலீடுகளைப் பற்றிய விரிவான பயன்களை அறிமுகப்படுத்தி அதன் வழியாக அவர்களது பணத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகளை அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக Stocks & Share Analyst என்னும் பேஸ்புக் பக்கத்தில் பல பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.\nபங்குச் சந்தையின் மீது நமக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்து சரியான புரிதலை உருவாக்கி அதன் மூலம் லாபம் ஈட்டும் வழிவகைகளை நமக்கு கற்றுத் தருகிறார். இனி வரப்போகும் நாட்களில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் காணொளிகளை பகிர இருக்கிறோம். முதலீடுகள் மற்றும் பங்குச்சந்தை பற்றிய உங்களது சந்தேகங்களை திரு.M.K.Prabhagharan KKP Capital, 9894333189 என்னும் எண்ணில் தொடர்பு கொண்டு கேளுங்கள். இனி பங்குச்சந்தைப் பற்றிய பயத்தை போக்கி அதனால் லாபம் ஈட்டும் முறைகளை அறிந்துகொள்வோம்...//\nபுரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை\nடீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ooraan-veetu-nei.blogspot.com/", "date_download": "2018-04-19T22:51:59Z", "digest": "sha1:VRUEHF4KADYUGJI75YPWBLPCX6J7UDZA", "length": 24709, "nlines": 273, "source_domain": "ooraan-veetu-nei.blogspot.com", "title": "யான் பெற்ற இன்பம்...", "raw_content": "\nஆம்.. இது ஊரான் வீட்டு நெய் இதற்கு சொந்தம் கொண்டாடும் நோக்கமில்லை. ஆனால், இனையத்தில் மூழ்கியெடுத்த முத்துக்களை, என்னுடனேயே வைத்துக்கொள்வதிலும் உடன்பாடில்லை. ஆகவே, நான் படித்து ரசித்த, மகிழ்ந்த, வியந்த, சினந்த, வெகுண்ட எல்லாப் படைப்புகளையும் இங்கு கொண்டுவருகிறேன். யான் பெற்ற இன்பம்..........\nஉடல��க் கருவாக்கி, உதிரத்தை உணவாக்கி\nஉன்னை உலகிற்கும், உலகை உனக்கும்\nஉனது பேரிலிருந்து, பெரும் எதிர்காலம் வரை\nஉணவு முதல் உறக்கம் வரை\nஎன் முழு வேலையாகிப் போனது..\nஇனிய இசையும் எனது உரையாடல்களையும்\nகால்களின் வீக்கம் குறைய பார்லி காஞ்சி குடி\nசூடு தணிக்க விளக்கெண்ணை தடவு\nகுடல் சுற்றாமல் இருக்க உறங்கும் பயிற்சிகொள்\nகுனிந்து நிமிர வீட்டுப்பணி செய்\nஇவற்றோடு நடை பயிற்சியும் செய்\nஅனைத்தும் செய்தேன் உன் ஜனனம் சுகப்பட..\nசகித்துக்கொண்டேன் - உன் வளர்ச்சிக்காக.\nஉன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.\nஇருந்த இடம் சலித்துவிட்டது போல..\nஅது உனக்கான வழி என்பதால்.\nஏனோ உனக்கும் எனக்கும் பெரும் போராட்டமே நடந்தது..\nஎன் முதல் முத்தம் பதிவதற்கு ஏங்கியிருந்தேன்..\nஎன்னதான் உன்னை வெளியே தள்ளினாலும்\nஅது என் காதில் விழுந்தது..\n\"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்\"\nஅப்போது காணாமல் போனது நீ மட்டுமல்ல..\nரொ...ம்ப ரொமான்டிக்காக ஒரு கவிதை\nஇன்பமான இரவு வரும் போதெல்லாம்\nபொல்லாத இந்த இரவு வந்ததும்\nஎங்கிருந்து வருகிறது என்று கூடத்\nஇந்த இரவு வந்து விட்டது\nவித்தியாசமான வலைப்பூ.. முயற்சித்து பாருங்கள்..\nதமதற்ற மக்களையும் கொன்று போடும்\nஅரசியல் சாசனத்தில் தேர்ச்சி பெற வைக்கிறார்கள்\nலீனாவின் எழுத்துக்கள் கொஞ்சம்(நிறையவே) அசைவ வகை.. அவரது வலைப்பூ இணைப்பிற்கு போகும் முன் யோசிக்கவும்..\nஅருகில் சென்று வாசம் நுகர்வதை\nஇரண்டும் பேசுபவனை என்ன சொல்வாய்\nபேசாத ஊமையை எங்கு சேர்ப்பாய்\nமனிதப் பற்று ஒன்றே மானிடர்க்கு\nஅரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள் சொல்லும் கருத்து.\nநமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும் . எப்படி அம்மாவுக்கு மின்விசிறி, போர்வை வேணும்னா , ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல அம்மாவுக்கு மின்விசிறி, போர்வை வேணும்னா , ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல ஒண்ணுதான் வாங்கி தர முடியும்னு சொல்ற மாதிரி ஒரு தலைவர். தன்னலமே இல்லாம உழைக்கும் ஒரு தலைவர்.\nஆனா நம்ம எப்படி இருப்போம். ஒருத்தன விட காசு இன்னோருத்தவன் கொடுத்தா அங்க வேலைக்கு போவோம். ஒரு ஃப்ளாட் , கார், 29 இன்ச் கலர் டீவி , வித விதமா செல் போன் இதெல்லாம் நமக்கு வேணும். அது மட்டும் இல்லாம வீக் எண்ட்ல வீட்ல ஒரு நாள் நல்ல தூக்கம், ஒரு நாள் ஷாப்பிங்னு இருக்கனும். சுயநலத்தின் மொத்த உருவமா நாம இருப்போம். ஆனா நமக்காக உழைக்க ஒரு தியாகி நமக்கு வேணும். என்னங்கடா விளையாடறீங்களா\nபடிக்காதவனுக்கு இலவச பொருட்களை கொடுத்து அரசியல் கட்சிகள் ஏமாத்துதுனு வாய் கிழிய பேசுவோம் . பழியெல்லாம் எழுத படிக்க தெரியாதவன் பேர்ல போட்டுடுவோம். தமிழ் நாட்டோட Literacy rate 73%. அப்ப எழுத படிக்க தெரிஞ்சவனெல்லாம் ஒழுங்கா ஓட்டு போட்டாலே நிச்சயம் நிலைமை மாறும்.\nஆனா எலக்ஷனப்ப ஓட்டு போட சொல்லி லீவ் கொடுத்தா வீட்ல உக்கார்ந்து ஜாலியா டீவி பார்ப்போம் இல்லைனா சொந்த வேலைகளை பார்ப்போம் . கேட்டா , வாக்காளர் அடையாள அட்டை இல்லை , ரொம்ப நேரம் லைன்ல நிக்கனும்னு நொண்டி சாக்கு சொல்லுவோம். லைசன்ஸ் எடுக்க எடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சி செய்ய மாட்டோம். திருப்பதில ஒரு நாள்கூட க்யூல நிப்போம். அதே எலக்ஷன்ல ஓட்டு போட நிக்க மாட்டோம்.. கேட்டா நான் ஒருத்தவன் போடற ஓட்டால பெருசா என்னத்த ஆகிட போகுதுனு ஒரு சப்ப காரணம் சொல்லுவோம் .\nவீட்ல உக்கார்ந்து நொண்டி நியாயம் பேசிட்டு அரசியல்வாதி நல்லவனா இருக்கனும், படிக்காத மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் இப்படி கண்டத பேசுவோம். ஆனா அதே நேரம் தெருவுல நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கற குப்பையை கூட கொண்டு போய் ஒரு குப்பை தொட்டில போட மாட்டோம்.\nவாங்கற எந்த பொருளுக்கும் பில் போட்டு வாங்க மாட்டோம். பில் போட்டா ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அதிகமாகும்னு கடைக்காரன் சொன்னா சரி வேண்டாம்னு சொல்லிடுவோம். இல்லைனா பில் போட 5 நிமிஷமாகும்னு சொன்னா வேணாம்னு சொல்லிடுவோம். நம்ம பண்ற சின்ன சின்ன தப்பெல்லாம் நமக்கு தப்பாவே தெரியாது. அதை பத்தி நாம ஒரு நிமிஷம் கூட கவலைப்பட மாட்டோம் .\nஎத்தனை பேர் நியாயமா வரி கட்டறோம் எப்படி எல்லாம் அரசாங்கத்தை ஏமாத்த முடியுமோ அப்படியெல்லாம் ஏமாத்துவோம் . வாங்கற போருள் எதுக்கும் பில் வாங்காம கடைக்காரன் ஏமாத்தவும் உறுதுணையா இருப்போம் . இப்படி இருக்கற நாம கருணாநிதி சுயநலவாதி , ஜெயலலிதா சர்வாதிகாரினு வாய்கிழிய பேசுவோம்.\nரோட்ல கிடக்கற ஒரு வாழைப்பழ தோலைக்கூட எடுத்து குப்பைத்தோட்டில போடாத அளவுக்கு சமூக அக்கறை கொண்ட நமக்கு, ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்காக (ஒரு நிமிடம், இரண்டு நிமிடத்திற்காக ) நேர்மையை இழக்கும் நமக்காக, தலைவர்கள் என்ன வானத்துல இருந்தா வருவாங்க\nஅவுங்க அவுங்க தன்னால முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையில்லாத அளவுக்கு ஏமாத்தறோம். அவ்வளவுதான்.\nபடிச்சவன் எல்லாம் சாலைவிதிகளை கடைபிடித்தால், குப்பைகளை சரியான இடத்தில் போட்டால் அதை விரைவில் அனைவரும் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வீட்ல உக்கார்ந்து கேவலமான டீவி சீரியல் பாக்கற நேரத்துல, அரட்டை அரங்கம், டாப் டென் பாக்கற நேரத்துல ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையே சுத்தப்படுத்திடலாம்.\nஅதுமட்டுமில்லாம அரசாங்கம் தான் செய்யனும்னு இல்லாம தெருல இருக்கற பசங்களுக்கோ இல்லை டியூசன் போய் படிக்க வசதியில்லாத பசங்களுக்கோ பாடம் சொல்லி கொடுக்கலாம், தெருவுல செடி நடலாம். இன்னும் எவ்வளவோ பண்ணலாம் . எல்லாரும் ஒரு நாளைக்கு ஒரு ஒரு மணி நேரம் வெட்டி நியாயம் பேசறத நிறுத்திட்டு வேலை செஞ்சா கண்டிப்பா எல்லாத்தையும் மாத்தலாம். அது இல்லாம நமக்காக உழைக்க ஒரு தலைவன் வருவான், அவன் வாழ்க்கையை தியாகம் பண்ணுவானு, வானத்தையே பாத்துட்டு இருந்தா ஒரு மண்ணும் நடக்காது .\nநாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான் ... மக்கள்னா வேற யாரும் இல்லை . நாமதான் ...\n(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/32914-asian-cup-hockey-india-enters-to-final.html", "date_download": "2018-04-19T23:25:20Z", "digest": "sha1:VGEIK6VNJFZ5FTIEU7CENTKJS6EWLFPI", "length": 9233, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசியக் கோப்பை ஹாக்கி : இறுதிப்போட்டியில் இந்தியா | Asian Cup Hockey: India Enters to Final", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில�� 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nஆசியக் கோப்பை ஹாக்கி : இறுதிப்போட்டியில் இந்தியா\nஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.\nஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி, லீக் சுற்றில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. சூப்பர் 4 சுற்றுக்கான கடைசிப் போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. இந்திய அணியில் குர்ஜித்சிங் 2 கோல்களும், ஹர்மன் பிரீத், லலித் உபாத்யாய் தலா ஒரு கோலும் அடித்தனர். சூப்பர் 4 சுற்றில் முதலிடம் பிடித்து இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.\nசங்கமித்ரா புதிய நாயகி திஷா பதானி\nதரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் நஷ்டம்: விவசாயிகள் ஆதங்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n20 வருஷத்துல கிலோ கணக்கா திட்டு: மோடி கலகலப்பு\nநாட்டின் மகள் மீது பாலியல் வன்கொடுமை அவமானம்: பிரதமர் மோடி\n‘ரோகித் - விராட்’ இணைந்து இப்படியும் ஒரு ரெக்கார்ட்\nசினிமாவில் ட்ரெண்ட் ஆகும் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள்\nநிறைவு பெற்ற காமன்வெல்த் போட்டிகள்: இந்திய அணிக்கு மூன்றாமிடம்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் சாய்னா\nமீண்டும் ஒரு த்ரில்லான மேட்ச் - கடைசி பந்தில் டெல்லி அசத்தல் வெற்றி\nகப்பற்படை கண்காட்சியைக் காண குவியும் மக்கள்\nகாஷ்மீர் சிறுமி கொலை, பாக். கைக்கூலிகள் செயல் - ம.பி பாஜக தலைவர்\nRelated Tags : ஆசியக் கோப்பை , ஹாக்கிப் போட்டி , இந்தியா , பங்களாதேஷ் , Asia Cup Hockey , India , Pakistan\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசங்கமித்ரா புதிய நாயகி திஷா பதானி\nதரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் நஷ்டம்: விவசாயிகள் ஆதங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33527-pro-kabaddi-2017-patna-pirates-won-the-title.html", "date_download": "2018-04-19T23:29:35Z", "digest": "sha1:SY5YXIV4SMV7OUSG2UAOF7KMF74Y7FCM", "length": 9404, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புரோ கபடி: மகுடம் சூடிய பாட்னா | Pro Kabaddi 2017: Patna Pirates won the Title", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nபுரோ கபடி: மகுடம் சூடிய பாட்னா\nபுரோ கபடி லீக் தொடரில், பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றது.\nசென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி, குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் பாட்னா அணிமூன்று புள்ளிகள் மட்டுமே முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் உத்வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாட்னா அணி போட்டியின் முடிவில் 55க்கு 38 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இதன் மூலம் புரோ க���டி லீக்கில் பாட்னா அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆண்டாக பட்டம் வென்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாட்னா வீரர் பர்தீப் நார்வல் 19 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.\nகிரீன்பார்க்கில் இதுதான் பர்ஸ்ட்: வெல்லுமா இந்தியா\nஉட்கட்சி ஜனநாயகம் அவசியம்: பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆற்று வெள்ளத்தில் சிக்கிய கபடி வீரர்கள்: 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு\nசரியான படங்கள் அமையவில்லை என்ற விரக்தியில் இருந்தேன்: விக்ராந்த் ஓபன் டாக்\nகபடி-க்கு வருகிறார் ’அம்மா கணக்கு’ இயக்குனர்\nசென்னையில் இன்று புரோ கபடி இறுதிப் போட்டி\nஇறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது பாட்னா.. மகுடம் சூடப்போவது யார்\nபுரோ கபடி லீக்கில் இன்று முக்கியமான ஆட்டம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்\nபுரோ கபடி: இறுதிபோட்டியில் குஜராத்தை எதிர்கொள்ளப்போவது யார்\nபுரோ கபடி லீக்: இறுதிபோட்டிக்கு முன்னேறிய குஜராத்\nபுரோ கபடி லீக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரீன்பார்க்கில் இதுதான் பர்ஸ்ட்: வெல்லுமா இந்தியா\nஉட்கட்சி ஜனநாயகம் அவசியம்: பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39323-ias", "date_download": "2018-04-19T23:28:19Z", "digest": "sha1:KPQ7WU6ZFVTBSIMOFVIXFEAET73P7453", "length": 9064, "nlines": 123, "source_domain": "www.thagaval.net", "title": "ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடக��் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: TNPSC & TET தகவல்கள்\nஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு\nTNPSC CCSEIV முழு தேர்வு\nஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு\nSRIMAAN பயிற்சி மையம் நடத்திய CCSEIV பொது தமிழ் முழு தேர்வு 200 mark\ndownload செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: TNPSC & TET தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2009/06/", "date_download": "2018-04-19T23:23:40Z", "digest": "sha1:UNS6FC4G6AB7LMRVATIV6XPSVIO3AESA", "length": 38323, "nlines": 398, "source_domain": "engalblog.blogspot.com", "title": "June 2009 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதமிழ் நாட்டின் பல பகுதிகளில் வசித்திருந்தாலும் - நான் அதிகம் குப்பை கொட்டியது, குரோம்பேட்டையில்.\nஇரயில்வே ஸ்டேஷனில் \"கிரோம்பேட்டை\" என்று பார்த்த ஞாவகம்.\nஇங்கு வீட்டுக்கு அடையாளம் சொல்பவர்கள், \"ஜெயராம் ஸ்வீட்ஸ்\" பக்கத்தில்தான் வீடு என்று சொன்னால்\nஉடனே கிளம்பி வந்து விடாதீர்கள். அந்தப் பெயரில் குரோம்பேட்டையைச் சுற்றி ஒரு\nடஜனுக்கு மேல் கடைகள் உள்ளன.\n\"விலாசம் கொடுங்க ஆட்டோ அனுப்பனும்\" என்று யாரவது கேட்டால் மட்டும், ஜெயராம் ஸ்வீட்ஸ் பக்கத்தில்தான் வீடு\nஎன்று சொல்லி விடுங்கள். யாரவது ஒரு அப'பாவி' குரோம்பேட்டை GH இல் அனுமதிக்கப் படுவார்.\nஒன்று : தோல் தொழில். (அசைவ அர்த்தங்கள் எதுவும் இல்லை)\nஆறு: அஸ்தினா புரம் தொடங்கி வெங்கடராமன் நகர் வரை சுற்றுப் பக்க 18 பட்டிகள்.\nஎட்டு: மோர் - தயிர் - ரிலையன்ஸ் போன்று நாகப் பழத்தைக் கூட கூசாமல் நாற்பது ரூபாய் என்று விற்கும் விற்பன்னர்கள்.\nஒன்பது: என்னுடைய உடன்பிறப்புகளும், உற்ற நண்பர்களும், பெற்றவரும், சந்திக்கும்போது புன்னகைப் பூக்களை சிந்துபவர்களும்\nபத்து: ................................................... (நீங்கள் - இது இடம் பெறவில்லையே என்று எதையாவது நினைத்திருந்தால் - அது\nஉங்களுக்க�� என்ன ஞாபகம் வருகிறதோ\ncomments click செய்து, பதிவு பண்ணுங்கள்.\nகுறிப்பு : கமெண்ட் பண்ணுபவர்கள்,\nanonymous என்கிற முகமூடி கூட அணியலாம்.-\n(உங்களை தேடி ஆட்டோ வரக் கூடாது என்றால்\nகீழே கொடுக்கப்பட்டவை அனைத்தும் சிரிப்பதற்கு மட்டுமே. எக்காரணத்தைக்கொண்டும் எந்த குற்றச்சாட்டும் ஏற்கப்பட மாட்டாது.\nபே. ஆசிரியர் (பேத்தல் ஆசிரியர்\ntel-g-net மக்களின் ஒரு வரி முகவரி:\nKGG : (1) scientist - புது புது ஃபார்முலா அவுத்து வுட்டுகினே இருப்பாரு\n(2) பட்டணம் பொடி ஐயர் - புதுசா இல்லாதப்ப புதிராப்பேசுவாரு\nKG(S): dictionar\"iyer\" (dictionaryக்கு noun form) - நாலு விதமா விளக்கி, எல்லாரையும் குழப்பி வேடிக்கை பாப்பாரு\nKGJ: crestroughist - மூடு இருந்தா peak formல இருப்பரு, இல்லைன்னா down ஆயிடுவாரு\nBanu: Newton's 3rd lawyer - ஒரு மெயிலையும் விடாம ஒடனே பதில் குடுப்பாரு\nSujatha: anecdotist - எல்லாத்துக்கும் ஒரு side story வுடுவாரு\nYGK : Vishamapi'CHO' - நமுட்டு பதில் மட்டும்தான் குடுப்பாரு\nMALI: Rashiklal - எல்லரையும் எல்லாத்தையும் ரசிப்பாரு\nShyam: Travelogger - எப்போ பாத்தாலும் ஊர சுத்திக்கிட்டே இருக்கறதோட சும்மா இல்லாம நமக்கு பொறாம வர்ரா மாதிரி நீட்டி மொழக்குவாரு\nThyagu : Shockley - திடீர் திடீர்னு ஒரு punch line மட்டும் வுடுவாரு\nSriram: Neutron - பொதுவா பேசுவாரு\nRadha : Borrowsil - யாராவது அனுப்பின mailலாம் forward பண்ணி நம்ம download சில்லரையெல்லாம் காலி பண்ணிடுவாரு\nRamana: Wellwisher - ஒரு விசேஷம்னா வாழ்த்து மட்டும் அனுப்பிட்டு கழட்டிக்குவாரு\nNiru - Hanger - ஏடாகூடமா mail அனுப்பி மாட்டிக்குவாரு\n இவரை பேர் சொல்லி வாழ்த்த யோக்யதை இல்லை, வணங்குகிறோம்.\nவாருங்கள் - ஒன்றாய் இங்கே கூடுவோம்;\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த,...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா\nவருமான வரித்துறையிடமிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜனனி - ரிஷபன்\n- ஜனனி - - ரிஷபன் -\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும். - ”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்���ாக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும் 76.ஆண்-பெண் என்ற ப...\nஅவள் நடந்து போனாளே... - அவள் நடந்து போனாளே என்னை கடந்து போனாளே நான் பார்க்கும் போது அவள் பார்க்காமல் போனாளே அவள் எனக்கா பகையானாள் நான் அவளாள் புகையானேன் அவள் அவனுக்கு தாரமானாள் ந...\n1037. வ.ரா. - 4 - *ஆத்தூர் முத்து * *வ.ரா.* 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. *[ If you have trouble reading som...\nஒரு திகில் அனுபவம் i - ஒரு திகில் அனுபவம் ----------------------------------- ஒரு திகில் அனுபவம் இவன்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 17 பி.ஐ.எஸ்.என் என்பது ஆங்கிலேயர் நடத்தி வந்த ஒரு கப்பல் கம்பெனிக்குப் பெயர். பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம்...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nபால்குட வைபவம் - இன்றைய பதிவில் - கடந்த பங்குனி மாதத்தின் கடைசிச் செவ்வாய் (10/4 ) அன்று - தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் நிகழ்ந்த பால்குட வைபவம்.... முன்னத...\nஇடிக்கப்பட்ட வீடுகள் - வீதிக்கு வந்த குடும்பங்கள்.... - *வீதிக்கு வந்த குடும்பம் ஒன்று....* நான் இருப்பது மத்திய அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு. இந்தக் குடியிருப்புகளின் பராமரிப்பு அரசுத்துறை ஒன்றையே ச...\nஆத்ம குணம் - 9 - அஸ்ப்ருஹா - ‘அஸ்ப்ருஹா’ என்பது அஷ்டகுணத்தில் கடைசி. ‘ஸ்ப்ருஹா’ என்றால் பற்று. ‘அஸ்ப்ருஹா’ என்றால் பற்றின்மை, ஆசையின்மை. பல பிரச்சினைகளின் மூல காரணம் ஆசைதான். ஆனால் அதை...\nபுறநானூற்றில் அறிவின் வாயில்கள் - மனிதனின் அறிவுத் தேடலில் அனுபவங்களைப் பதிவு செய்வது என்பது தனித்துவமான பண்பாக அமைகிறது. பிற உயிரினங்களுக்கு இயற்கை அறிவு என்ற அடிப்படையில் இப்...\n - “பே*ருல என்ன சார் இருக்கு**.. எல்லாம் எழுதி வெச்சபடிதான் நடக்கும்” என்கிற நம்பிக்கைவாதிகளும் சரி, “பேர்ல ஒண்ணுமே இல்ல, எல்லாம் நம்ம திறமைலயும் செயல்பாட்ட...\n (@அமெரிக்கா.... கனடா 26) - கண் முழிச்சவுடன் பேரருவிப் பக்கம் எட்டிப் பார்த்து, அடர்த்தியான புகையை வச்சு 'ஆஹா.... அது அங்கேதான் இருக்கு'ன்னு உறுதிப்படுத்திக்கிட்டேன் :-) அறை மேஜையின்...\n1347, அப்பாவுடன் பயணம் 1991. 3 - Add caption Add caption எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் காஞ்சி வரதனைப் பார்க்க வேளை வரவில்லையே என்று அப்பா கிளம்பினார். போகும் வழி எல்லாம் கோவில்கள். திரு...\n பயணம் 4 - [image: திர௠ப௠பதி க௠கான பட ம௠டிவà¯] ஆசை தீரப் பார்க்க லட்டுகள். ஆனால் எங்களுக்கு இந்த லட்டு கிடைக்கவில்லை\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்பட...\nபுத்தக வாசிப்பும் அனுபவங்களும் - என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விட...\n:)) - *நீ*ண்ட நாள் ஆகிட்டுது போஸ்ட் எழுதி.. அதனால எப்பூடி எழுதுவது:).. எங்கின ஆரம்பிப்பது என ஒன்றுமே பிரியுதில்ல:). மனதில பல ட்ராவ்ட் இருக்கு எழுத:).. ஆனா எழுத வ...\n கீரை வகைகளில் கீரைச் சுண்டல் - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன்....\n - *கேட்ட ஞாபகம் இல்லையோ..* ஏப்ரல் 24 ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி பிறந்த நாளாம். எப்.எம்.ரேடியோ ஒன்றில் சொன்னார்கள். அதைக் கேட்டதும் பல பழைய நினைவுகள் ...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2) - எனக்கு அதிசயத்தையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது அவ்வறையில் காணப்பட்ட ஒரு குறிப்பு. அழகாக பராமரிக்கப்படுகின்ற அறையின் வாயிற்கதவின் மேல் ஆங்கிலத்தில் ஸ்ரீனிவ...\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும் - பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச் செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில்...\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2) - #1 *முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்* நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்க...\n - துபாய்நகரில் 1979ல் கட்டப்பட்ட 39 தளங்கள்கொண்ட கட்டிடம் இது [மஞ்சள் கட்டிடம்]. 40 வருடங்களுக்கு முன்நாங்கள் பார்த்து வியந்த கட்டிடம் இது. ஐக்கிய அமீரகத்...\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே - கதையின் ஆரம்பத்திலேயே ஒரு பிளாஷ்பேக்காக தனது மலரும் நினைவுகளாக , நாற்பது வருடத்திற்கு முந்தைய மின்விளக்கே அதிகம் இல்லாத, திருச்சி நகரத்தையும், அந்தக் கால...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n- *அன்புடையீர்,* *வணக்கம்,* *அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.* *பதிவு போட நேரமில்லை. * *ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.* ...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரன் மிகவும் முயன்று குதிரையை ஒவ்வொரு பல்லக்கின் அருகேயும் கொண்டு போனான். அவற்றில் ஒன்றில் ஹேமலேகாவின் முகமும் அவனுக்குத் தெரிந்தது. ஹேமலேகா அவனிடம் ப...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க ���ங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nஉறுத்தல் - அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் மனம் இன்னும் சமாதானமடையவில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-04-19T23:28:15Z", "digest": "sha1:BCANRCAASTK6TUM4UMJ7VEO72HAOQDLT", "length": 16220, "nlines": 142, "source_domain": "www.sindhanai.org", "title": "சிந்தனை » துருக்கி", "raw_content": "\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சிய���ன் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஉலக பொருளாதார ஆலோசனை மன்றத்தில் (WIFF) பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு : தோல்வியுற்ற முதலாளித்துவத்திற்கு பதிலாக கிலாஃபாவினால் இஸ்லாம் நடைமுறைப் படுத்தப்படும்\nஅமெரிக்க வர்த்தக போர் – நாம் ஏற்கனவே இதனை கோடிட்டு காட்டியுள்ளோம்\nTILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது\nஅணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்\nஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படை���ாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nசிரியாவின் வட பகுதியில் “ஆலிவ் பிராஞ்ச்” எனும் துருக்கியின் நடவடிக்கைக்கான பின்னணி என்ன\nகேள்வி சிரியாவில் எர்தோகன் ஆபரேஷன் ஷீல்ட் ஆஃப் யூஃப்ரைடஸ் மற்றும் அலெப்போவை கைவிட்டது மற்றும் அசாத் அரசு அலெப்போவை கைப்பற்றுவதற்கு அனுமதித்தது போன்ற செயல்பாடுகளுக்கு பிறகு அமைதி காத்து வந்தார் ஆனால் தற்போது ஆலிவ் பிராஞ்ச் எனும் பெயரில் பீரங்கிகள் மற்றும் வான்வழித் தாக்குதல் மூலமாக ஆஃப்ரினை நோக்கி 20/01/2018 சனிக்கிழமை அன்று தனது செயல்பாட்டை மீண்டும் துவக்கியுள்ளார் என்பதாக தெரிகின்றது. ஞாயிற்றுக் கிழமை 21/01/2018 அன்று துருக்கியின் போர்ப்படைத் தளபதி வெளியிட்ட அறிவிப்பின்படி: ஆலிவ் பிராஞ்ச் […]\nFebruary 16th, 2018 | Category: ஆய்வுகள், கண்ணோட்டம், சிரியா, துருக்கி, மத்திய கிழக்கு | Comments are closed\nசிரியாவின் நகரமான இத்லிப் நாசமடையும் நிலையில் இருக்க, அமெரிக்காவின் ஒப்பந்தக் கொலையாளியான புட்டினை அன்காரா (துருக்கி) அழைத்துள்ளது\nகுழந்தைக் கொலைகாரனான பஷாரின் ஆதரவாளரும் அமெரிக்காவின் கூட்டுக் களவானியான புட்டின், துருக்கியின் ஜனாதிபதி ஏர்தோகனின் அழைப்பின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதியில் அன்காரா சென்றிருந்தார். அழைப்பும் வழக்கம்போல் இருந்தது. சந்திப்புக்குப் பிறகு கூட்டு பத்திரிகை அறிக்கையில் இந்த ஆண்டு ஐந்தாம் முறையாக தன்னுடைய நெருங்கிய நண்பரான புட்டினை சந்திப்பதாக ஏர்தோகன் கூறினார். மேலும், இரு நாடுகளுக்கிடையில் உறவுகள் வலுவாக வளர, தன்னுடைய அமைச்சர்கள் ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்புகள் பராமரிக்க வேண்டும் என்றும் வெளிப்படுத்தினார். தற்போதைய […]\nஆட்டுக்குட்டியை ஓநாயிடம் ஒப்படைத்தது, “உயரிய” துருக்கி\n2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சர்களால் புதிய சட்டமன்ற தீர்ப்பு (KHK) இறுதி செய்யப்பட்டது. ஆணை எண் 694 – உத்தியோகபூர்வ வர்த்தமானியில்(Official Gazette) பிரசுரத்தை தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது – துருக்கியில் கைதுசெய்யப்பட்ட அல்லது சிறைபிடிக்கப்பட்ட வெளிநாட்டவரை அவர்களின் தாயகத்திற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ அனுப்பப்படலாம் அல்லது தேவைப்பட்டால் தமது நாட்டவருக்கு பதிலாக பரிமாற்றி கொள்ளளாம் என அறிவித்தது. விதி எண் 26, சட்டம் எண் 2937 […]\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/17/21", "date_download": "2018-04-19T23:09:27Z", "digest": "sha1:PX64FEF3RFZ5UNFX5DM7TH745VEDZ4EP", "length": 3175, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஏழு டிஎம்சி தண்ணீர்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\nசெவ்வாய், 17 ஏப் 2018\nஏழு டிஎம்சி தண்ணீர்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nபவானி சாகர் அணையிலிருந்து கீழ் பவானி கால்வாயில் ஏழு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட கோரிய மனுவுக்குத் தமிழக அரசு பதிலளிக்க நேற்று (ஏப்ரல் 16) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபவானி சாகர் அணையிலிருந்து கீழ் பவானி கால்வாய் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த விவசாய நிலத்தை இரு பிரிவுகளாகப் பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.\nஆனால், கடந்த இரண்டாண்டுகளாகப் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடவில்லை எனவும், லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பயிர்களுக்குப் பாய்ச்சப்படுவதாகவும் எனவே, பவானி ஆற்றில் ஏழு டிஎம்சி தண்ணீர் திறந்து விடக்கோரி கீழ் பவானி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நேற்று (ஏப்ரல் 16) விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-19T22:51:13Z", "digest": "sha1:O4EKUSW7S2B33ARL3WRNEI5ALZGDYK6O", "length": 16135, "nlines": 197, "source_domain": "tamil.nithyananda.org", "title": "ஆஸ்ரமம் | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nஆஸ்ரமம் என்பது ஒரு வாழும் ஞான குருவின் வழிகாட்டுதலாலும், தூய நேர்த்தியான அமைப்பாலும் உருவாக்கப்படும் ஒரு சக்திக் களம்\nஆஸ்ரமத்தின் ஒவ்வொரு இடத்திலுமே, ஞான குருவின் ஆனந்த சக்தியை நம்மால் உணரமுடிகின்றது. அதுமட்டுமல்லாமல், சீடர்களும் பக்தர்களும் தொடர்ந்து பல மணி நேரம் ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதால், அவர்களுள் மலரும் ஆனந்த சக்தியையும் நம்மால் உணரமுடிகின்றது.\nநீங்கள் இதற்குமுன் எப்போதுமே தியானம் செய்திருக்காவிட்டாலும்கூட, ஆன்மீகத் தேடுதலுடைய மனநிலை இல்லாதவராக இருந்தாலும்கூட, ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தவுடன், அங்கிருக்கும் ஆழ்ந்த விழிப்புணர்வுடன் உங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு, உங்களுக்கு நீண்ட ஆவதில்லை.\nநித்யானந்த தியான சங்கத்தின் தலைமைப் பீடமாக விளங்குவதால், ஆன்மீக நுட்பங்களையும் பயிற்சிகளையும் ஞான குருவிடமிருந்து நேரடியாகவே கற்றுக்கொள்ளும் ஒரு இடமாகவும் விளங்குகிறது.\nபலர், வகுப்புகளில் கலந்துகொள்வதற்காகவோ அல்லது சில மணி நேரம், ஆஸ்ரமத்தில் உள்ள ஆலமரத்தின் அடியிலும், ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி ஸமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர் ஆலயத்திலும், வைத்திய ஸரோவரில் உள்ள ஆனந்த லிங்கத்தின் அருகிலும் அமர்ந்து, தங்கள் நேரத்தை ஆன்மீக உயர்வுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காகவோ வருகின்றனர்.\nஇந்த எல்லா இடங்களும், தினமும் அமர்ந்து தியானம் செய்வதற்கான இடங்களாகவும், அதே சமயத்தில், வெறுமனே அமைதியாக அமர்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன.\nஆஸ்ரமம் என்றால் ‘அக விழிப்பு’ அடைவதற்கான ஒரு இடம் என்று பொருள். மக்கள் வகுப்புகளில் கலந்துகொள்ள வந்தாலும்சரி, ஞானகுருவின் ஸாந்நித்தியத்தில் இருப்பதற்காக வந்தாலும்சரி, அவர்களுக்குள் ‘அக விழிப்பு’ உண்டாகிறது.\n21 அடி உயர லிங்கம் : (குணமளிக்கும் வைத்ய ஸரோவரம்)\nநீங்கள் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்ததும் உங்களை வரவேற்கும் விதமாக உங்கள் கண்களில் முதலில் தென்படுவது 21 அடி ஆனந்த லிங்கம்தான். இது மிகவும் புனிதம் வாயந்த மருத்துவ குணம் கொண்ட 1008 மூலிகைகளாலும் நவபாஷாணத்தாலும் வடிவமைக்கப்பட்ட ஆனந்த லிங்கமாகும்.\nநீருற்றுகள் மூலம் ஆனந்த லிங்கத்தின் மேல் பொழியப்படும் நீரானது, குணமளிக்கும் தீர்த்தமாக, லிங்கத்தைச் சுற்றி வைத்திய ஸரோவரில் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனந்த லிங்கமும், வைத்யஸரோவரும் குணமளிக்கும் ஆற்றலைப் பரப்புவதற்கென்றே, வாழும் அவதார புருஷரால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன. வாழ���ம் அவதார புருஷரால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆனந்த லிங்கம், பிரபஞ்ச சக்தியின் செயல்படும்தன்மை மற்றும் செயலற்ற தன்மைகளுக்கு அடையாளமாகத் திகழ்கிறது.\nஇந்தத் தீர்த்தத்தில் புனித நீராடும்போது, இந்தத் தீர்த்தமானது உங்கள் மனத்திற்குப் புத்துயிரூட்டி, உங்கள் உடலிலுள்ள முக்கியமான ஆற்றல்களைச் சமப்படுத்தி, உங்களுக்குள் அமைதியான ஒரு ஆன்மீக உருமாற்றத்தைக் கொண்டு வருகிறது.\nபரமஹம்ஸ நித்யானந்தர், தம் அகக் காட்சியில் கண்ட அந்த ஆலமரத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு பல மாதங்கள் ஆயின. கண்டுபிடித்தபின் 2003 ஆண்டு இந்த ஆஸ்ரமம் நிறுவப்பட்டது. இப்போது இந்தப் புனிதமான ஆலமரம்தான் ஆஸ்ரமத்தின் ஆன்மீக வழிகாட்டியாக கருதப்படுகிறது.\nஒரு பெரிய குடைபோல் விரிந்து கவிழ்ந்திருக்கும் இந்த ஆலமரத்தின் நிழலில்தான், அமைதியின் மூலமாகத் தம் சீடர்களுக்கு ஆழமான ஆன்மீக சத்தியங்களைப் போதித்த ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். ஆன்மீக அதிர்வலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரு இடமாக இந்த ஆலமரம் திகழ்கிறது.\nபல வருடங்களாக இந்த இடம், ஆன்மீக தியான சிகிச்சைக்காகவும், நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மைக்காகவும், ஒரு ஆன்மீகத் தெளிவைக் கொடுக்கும் காரணத்திற்காகவும் உலகெங்கிலுமிருந்து பல மக்களையும், ஆன்மீகத் தேடுதல் உள்ளவர்களையும் தன்னகத்தே ஈர்க்கும் இயல்பு கொண்டதாக இருக்கிறது.\nஇந்த இடத்தில் அதிர்வலைகள் அசாதரணமானவையாகவும் தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியவகையிலும் இருப்பதை, முதன்முறையாக வரும் பார்வையாளர்களும் உணரமுடியும்.\nபரமஹம்ஸ நித்யானந்தர், தம்முடைய நாளைத் தொடங்குவதே, இந்த ஆலமரத்தைத் தரிசித்து வணங்கியபிறகுதான்.\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்,பாலியல் துன்பு�...\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nலாஸ் ஏஞ்சலிஸ் கலிபோர்ணியா அக்டோபர் 18, 2013 அன்று அமெரிக்காவிலிருக்கும் கலிபோர்ணியா மா�...\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/02/india-new-gdp-calculation.html", "date_download": "2018-04-19T23:06:45Z", "digest": "sha1:URFF4EJGM4SXBCESQYMTJ7HAWS7ZPK7D", "length": 9231, "nlines": 82, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: இந்திய GDPயைக் கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள்", "raw_content": "\nஇந்திய GDPயைக் கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள்\nநேற்றைய நாடாளுமன்ற துவக்க உரையில் ஜனாதிபதி GDP வளர்ச்சி 7.5% எனபதிற்க்கும் மேல் அடைவது சாத்தியம் என்று பேசி இருக்கிறார்.\nஇவ்வளவு நாள் 5.5% வளர்ச்சி அடையும் என்று சொல்லி வந்த சூழ்நிலையில் திடீரென்று ஏழு சதவீதத்திற்கும் மேல் வளரும் என்று சொல்கிறார் என்கிற குழப்ப நிலை வரலாம்.\nஅதற்கு முக்கிய காரணம் இந்திய GDPயைக் கணக்கிடும் முறையில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.\nஇதற்கு முன்பு வரை தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பை வைத்து மட்டும் அளவிடப்பட்டது. அதாவது பொருள் உற்பத்தியாக தேவைப்பட்ட செலவு.\nஆனால் இனி நுகர்வோர்கள் அந்த பொருளை இறுதியாக வாங்கும் விலையை வைத்து GDP மதிப்பிடப்படும்.\nஇதன்படி, மக்களின் வாங்கும் சக்தி, பணவீக்கம், வரிகள் போன்றவையும் GDPயைக் கணக்கிடும் போது உள்ளடங்கி விடும்.\nமுந்தைய கணக்கீட்டின் படி, 2013-14ம் ஆண்டில் GDP வளர்ச்சி 4.7% என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் புதிய கணக்கின் படி இதே ஆண்டில் GDP வளர்ச்சி 6.9% என்று வரும். ஆக, காங்கிரஸ் காலத்திலும் நல்ல வளர்ச்சி வந்துள்ளது என்பதையும் குறிப்பிடுகிறது.\nஇதற்கு முன்பு GDP கணக்கிட அடிப்படை வருடமாக 2004-05 என்பது எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போது அடிப்படை வருடம் 2011-12 என்று மாற்றப்பட்டுள்ளது.\nமுன்பு 2,500 நிறுவனங்களின் தரவுகள் மட்டும் GDP கணக்கிட எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போது ஐந்து லட்ச நிறுவனங்களின் தரவுகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.\nஉலக அளவில் தற்போதைய மாற்றப்பட்ட முறையே பின்பற்றப்படுகிறது. இதனால் மற்ற நாடுகளின் GDP வளர்ச்சியை ஒப்பிடும் போது இந்த மாற்றப்பட்ட முறை சரியாக அமையும். அந்த வகையில் இந்த மாற்றம் வரவேற்கப்பட வேண்டியதாக உள்ளது.\nGDP என்பதன் விரிவான விளக்கம் (ப.ஆ - 34)\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nசத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nGST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-19T23:10:42Z", "digest": "sha1:ENVZNG4Y2UO5NA7JL3Y2GLH6GHYDDUZ5", "length": 6112, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெளியேறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்��மேலும் கண்டறிக\nதமிழ் வெளியேறு யின் அர்த்தம்\n(ஒன்றை விட்டு) வெளியில் செல்லுதல்.\n‘அடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியேறியது’\n‘கூட்டத்தை விட்டு வெளியேறுவதற்குள் வியர்த்துக்கொட்டிவிட்டது’\n‘நுரையீரலின் இயக்கத்தால் காற்று உள்ளே செல்லவும் வெளியேறவும் முடிகிறது’\n‘சிறுநீரகம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும்போது அதில் உள்ள கழிவுப் பொருள்கள் வெளியேறுகின்றன’\n‘காய்கறிகளை அளவுக்கதிகமாக வேகவைத்தால் அதிலுள்ள சத்துகள் வெளியேறிவிடும்’\n(வீடு, நாடு, பதவி முதலியவற்றை விட்டு) அகலுதல்; நீங்குதல்.\n‘சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முழங்காதவர்கள் இல்லை’\n‘வீட்டை விட்டு வெளியேறிய தன் மகனைப் பற்றிப் பேசும்போது அவருடைய கண்கள் கலங்கும்’\n‘தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தராததால் பலர் கட்சியிலிருந்து வெளியேறினர்’\n‘உள்நாட்டுக் கலகத்தைத் தொடர்ந்து மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்’\n(தொடர்ச்சியாக நடைபெறும் போட்டிகளில் ஒருவர் அல்லது ஒரு அணி மேற்கொண்டு விளையாடாமல்) விலகுதல் அல்லது விலக்கப்படுதல்.\n‘புள்ளிகள் குறைவாக இருந்த காரணத்தால் இந்திய அணி இறுதிச் சுற்றுக்குப்போக முடியாதவாறு வெளியேறியது’\n‘இனவெறிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகத் தமது அணி போட்டியிலிருந்து வெளியேறுகிறது என்று அந்த அணித் தலைவர் அறிவித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%AF%E0%AF%8B.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D)/", "date_download": "2018-04-19T23:13:28Z", "digest": "sha1:IFSHYWSZVE3S6KNEYD7YJ6M5LISSCR2K", "length": 8361, "nlines": 28, "source_domain": "maatru.net", "title": " திரு (யோ.திருவள்ளுவர்)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஈழத்தில் மக்களைக் காப்பாற்ற ஒபாமா தலையிட நீங்கள் செய்ய வேண்டியவை\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தோடு புலம்பெயர் தமிழர்கள் பிரதிநிதிகள் குழு அயராது எடுத்துவருகிற முயற்சிக்கு ஆதரவை வலுப்படுத்த நீங்களும் குரல்கொடுங்கள்.உங்களது போராட்டங்கள் மற்றும் இதர முயற்சிகளுடன் ஈழத்தமிழர்களின் உயிரைக்காப்பாற்ற நீங்கள�� இருக்குமிடத்திலிருந்து ஒரு தொலைநகலையும் (fax) அனுப்புங்கள்.முந்தைய மிகஅவசரம் ஈழத்தில் மக்களை காப்பாற்ற அழையுங்கள் ஈழத்தில் மக்களை காப்பாற்ற அழையுங்கள்\nகேள்வி பதில்: தூங்குவது போல நடித்தல்\nகேள்வி: முடிவெடுக்கும் இடத்தில் கலைஞர் எங்கே இருக்கிறார் காங்கிரசும், பாமகவும், மதிமுகவும், கம்யூனிஸ்டுகளும், அதிமுகவும் தானே இருக்கிறது காங்கிரசும், பாமகவும், மதிமுகவும், கம்யூனிஸ்டுகளும், அதிமுகவும் தானே இருக்கிறது தமிழக சட்டமன்றத்தில் 95 இடங்களை வைத்துக்கொண்டு அவர் எதை பிடுங்க முடியும் தமிழக சட்டமன்றத்தில் 95 இடங்களை வைத்துக்கொண்டு அவர் எதை பிடுங்க முடியும் ஈழத்து செல்லப்பிள்ளை, தமிழ்நாட்டின் கைப்பிள்ளை வைகோ அவர்களால் வந்த வினை இது. கடந்த 2006 தேர்தலில் கடைசி நிமிடத்தில் ஒரு சீட்டுக்காக அதிமுகவிடம் சோரம் போன...தொடர்ந்து படிக்கவும் »\nவன்னியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு முந்தைய செய்தி\nவலைஞர் மடத்திலிருந்து முள்ளிவாக்கால் நோக்கி நகரும் மக்கள் 27 April 2009கற்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ பணிமனை 27 April 2009எறிகணைகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் தாக்கப்பட்டு மருத்துவம் தேடும் மக்கள் 27 ஏப்பிரல் 2009எறிகணைகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் தாக்கப்பட்டு மருத்துவம் தேடும் மக்கள் 27 ஏப்பிரல் 2009வன்னியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு முந்தைய செய்தி மனம் கனக்கிறதுSENT FROM...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்\nஈழம் நாம் உடனடியாக செய்யவேண்டியவை\nவேலைநிறுத்தம், தனி ஈழம் ஆதரவு, உண்ணாவிரதம். தமிழக அரசியல் உச்சகட்ட நாடகங்களை கடந்த சில வாரங்களாக அரங்கேற்றுகிறது. இந்நேரத்தில் தமிழக தமிழர்கள் தேர்தல் அரசியலை முன்வைத்து தலைவர்களிடம் அனைத்தையும் ஒப்படைத்து வேடிக்கை பார்க்கக்கூடாது. ராஜபக்சேயும், புதுடில்லிக்காரர்களும் சேர்ந்து ஆடுகிற நாடகங்களில் ஏமாந்துவிடக்கூடாது. போரை நிறுத்தவும், வன்னி மக்களை...தொடர்ந்து படிக்கவும் »\nவேலைநிறுத்தம், தனி ஈழம் ஆதரவு, உண்ணாவிரதம். தமிழக அரசியல்\nவேலைநிறுத்தம், தனி ஈழம் ஆதரவு, உண்ணாவிரதம். தமிழக அரசியல் உச்சகட்ட நாடகங்களை கடந்த சில வாரங்களாக அரங்கேற்றுகிறது. இந்நேரத்தில் தமிழக தமிழர்கள் தேர்தல் அரசியலை முன்வைத்து தலைவர்களிடம் அனைத்தையும் ஒப்படைத்து வேட��க்கை பார்க்கக்கூடாது. ராஜபக்சேயும், புதுடில்லிக்காரர்களும் சேர்ந்து ஆடுகிற நாடகங்களில் ஏமாந்துவிடக்கூடாது. போரை நிறுத்தவும், வன்னி மக்களை...தொடர்ந்து படிக்கவும் »\n ஈழத்தில் மக்களை காப்பாற்ற அழையுங்கள்\nநண்பர்களே,புலிகளின் ஒருதலைபட்சமான போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து சிறீலங்கா கடல், தரை, வான் மார்க்கமாக தமிழ்மக்கள் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் பல்லாயிரம் பேர் கொல்லப்படுவார்களென்ற அச்சமூட்டும் செய்தி நம்பகரமான இடங்களிலிருந்து வருகிறது. நண்பர்களே தயை கூர்ந்து உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து தமிழ்மக்களை காப்பாற்றுங்கள்....தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் ஈழம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagelous.com/en/pages/537d70d1421aa9faca01f10f", "date_download": "2018-04-19T23:27:25Z", "digest": "sha1:QPOHWABPAN4SGXO3UWKHQ76K4WMHGBRF", "length": 3111, "nlines": 79, "source_domain": "pagelous.com", "title": "Kongu Vellala Gounder | Pagelous", "raw_content": "\nகொங்கு வெள்ளாளர் / வேளாளர் அனைவர்க்கும் இந்த கொங்கு வெள்ளாளர் ஃபேஸ்-பூக் பக்கத்திற்கு நல்வரவு...\nஉலகம் முழுவதும் பரந்து கிடக்கும் கொங்கு வேளாள கவுண்டர்களை இந்த ஃபேஸ்-பூக் இன்டர்நெட் வெப்சைட்முலமாக ஒன்றிணைத்து, இளம் தலைமுறை கவுண்டர்களுக்கு நமது கொங்கு வெள்ளாளர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை தெரிந்துகொள்ளவும் நமது தனிதன்மையான பழக்கங்களையும், வாழ்கை முறைகளையும் வரும் / வளரும் தலைமுரையினர் அறிந்து தமது வாழ்வில் தொடர்ந்து கடைபிடிக்கவும் http://konguvellalar.net.in/ என்ற இணையதளத்தில் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்து வருகிறோம்.\nநன்றி ..... ராம்குமார் / கொங்கு வேளாளகவுண்டர் / சாத்தந்தை குலம் / வெள்ளோடு ராசா சாமீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%B5%E0%AE%9F%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-04-19T23:20:36Z", "digest": "sha1:T5Z7EUAWQKLBPMIYB62GINBGRD5FFE3G", "length": 2549, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "வட கொரியா", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : வட கொரியா\nCover Story Entertainment IEOD India News SOWBHAGYA KOLAM Sports Tamil Cinema Technology Uncategorized World intraday அனுபவம் அரசியல் ஆரோக்கியம் இந்தியா ஐபிஎல்18 ஒய்ஜிபி-யூஏஏ- TVR கட்டுரை கவிதை காதல் சமூகம் சினிமா சினிமா செய்திகள் செய்திகள் சௌபாக்யக் கோலம் டீக்கடை டிப்ஸ் தமிழ் நகைச்சுவை நிகழ்வுகள் புரட்சி வானொலி ப���து மனுஷ்யபுத்திரன் மருத்துவம் மொழியாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2008/08/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-04-19T23:26:08Z", "digest": "sha1:USWWJBPOKZGATILDJZXFBC56UKOTBIRU", "length": 4705, "nlines": 104, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "அருட்பதிவு | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nFiled under கவிதைகள், வள்ளலார் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nPrevious Entry: படைத்தல், காத்தல், அழித்தல்\nNext Entry: நாயகனின் பேருபதேசம் 4\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூலை அக் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-04-19T23:09:41Z", "digest": "sha1:KMKDOOBWMDO4MYTESKGJOCXYJ7643DGX", "length": 4560, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "அலாக்காக - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒன்றை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி அப்படியே பிரித்து எடுத்தல்\nஆதாரங்கள் ---அலாக்காக--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2012, 11:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:25:52Z", "digest": "sha1:236VBBNPTERV6TV6LGXMV6ECCH5MMPQY", "length": 12125, "nlines": 66, "source_domain": "vikku.info", "title": "Thirukural - %E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D - Thirukkural - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin thirukural - Thirukural meanings", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nகுடிமை மானம் பெருமை சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு இரவச்சம் கயமை\nஇன்றி அமையாச் சிறப்பின ஆயினும்\nசாலமன் பாப்பையா : ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.\nமு.வ : இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.\nசீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு\nசாலமன் பாப்பையா : புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.\nமு.வ : புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.\nபெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய\nசாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.\nமு.வ : செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.\nதலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்\nசாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.\nமு.வ : மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.\nகுன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ\nசாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.\nமு.வ : மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போ���் விடுவர்.\nபுகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று\nசாலமன் பாப்பையா : உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது\nமு.வ : மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.\nஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே\nசாலமன் பாப்பையா : இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.\nமு.வ : மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.\nமருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை\nசாலமன் பாப்பையா : குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ\nமு.வ : ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nசாலமன் பாப்பையா : மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.\nமு.வ : தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.\nஇளிவரின் வாழாத மானம் உடையார்\nசாலமன் பாப்பையா : தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.\nமு.வ : தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/01/blog-post_27.html", "date_download": "2018-04-19T23:22:04Z", "digest": "sha1:QHN4XBME2PDEGSGVPXGIB5EQ2V552CMG", "length": 15728, "nlines": 269, "source_domain": "www.kummacchionline.com", "title": "“வேட்டை” அதிரடி ஆட்டம் | கும்மாச்சி கும்மாச்சி: “வேட்டை” அதிரடி ஆட்டம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇந்த “வேட்டை” லிங்குசாமியின் சமீபத்திய திரைப்படத்தை பற்றி அல்ல.\nஅம்மாவின் அதிரடி ஆட்டத்தை பற்றியது. நேற்றைய தினம் அம்மா அக்ரி கிரிஷ்ணமூர்த்தி, எஸ்.பி. வேலுமணி இவர்களின் அமைச்சர் பதவியை பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது உ.பி. ச. தோட்டத்திலிருந்து வெளியேற்றியபின் தொடரும் நடவடிக்கைகளில் ஒன்று.\nஇவர்கள் இருவரும் சசிகலாவின் ஆதரவில் அமைச்சரானவர்கள். இதில் வேலுமணி அமைச்சரான முதலே தன் வசூல் வேட்டையை தொடங்கிவிட்டாராம். கிட்டத்தட்ட நானூறு கோடி வரை ஆட்டையை போட்டதாக சொல்கிறார்கள். இதெல்லாம் எனக்கல்ல அம்மாவுக்கு (எந்த அம்மாவுக்கு) என்று சொல்லித்தான் வசூலித்திருக்கிறார். மேலும் இவருக்கும் தி.மு.க பெரும்புள்ளிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டாம்.\nஅம்மாவின் நடவடிக்கை அமைச்சர் பதவி நீக்கத்துடன் முடியாது என்று நம்புவோமாக. அடித்த பணத்தை எப்படி திரும்ப பெற நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்ப்போம். இல்லையென்றால் இதுவும் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் மக்கள் நினைப்பார்கள்.\nஇவர்களிடமிருந்து பறித்த பதவிகள் முக்கூர் சிவசுப்ரமணினுக்கும், சிவபதிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇப்பொழுது போலீசார் திவாகரனை தேடும் வேட்டையில் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றனர். ஏற்கனவே ராவணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nதிவாகரனை தேடி பசுல்லா ரோட்டில் உள்ள இளவரசியின் வீட்டில் போலீசார் தேடியிருக்கின்றனர். சசிகலா இப்பொழுது அங்கே தான் தங்கியிருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கேள்வி.\nஇன்னும் சில அதிரடி நடவடிக்கைகள் வர இருக்கின்றன.\nஇதெல்லாம் சொத்து குவிப்பு வழக்கின் முன் நடவடிக்கையா என்பது போக போகதான் தெரியும்.\nஆனால் அம்மா இந்த கூட்டத்தை வளர்த்துவிட்டதற்கு உண்டான பலனை அனுபவித்துதான் ஆகவேண்டும்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅம்மாவா கொக்கா என்ன ஹா ஹா ஹா ஹா...\nஅவர் வெறும் மாக்களைத்தானே வேட்டையாடுகிறார்...காலில் விழும் படம் கிடைக்கவில்லையா நண்பரே..\nகாலில் விழும் படம் இப்போதெல்லாம் இல்லை, முதுகு வளைந்து தரையை தொடுவதுதான் இப்போ லேட்டஸ்ட்.\n6 மாசத்தில் 400 கோடியா ஆஆஆ.................அப்படின்னா 5 வருசத்தில்\nநானூறு கோடி எல்லாம் அவிக லெவலுக்கு ஜூஜூபி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஷாருக் மனைவி ரொம்ப ஹாட்\nமாவட்ட செயலாளராக முப்பது லட்சமா\nஉலகில் இப்படியும் ஒரு கடற்கரை\nநல்ல டீமு இப்போ நார்நாரா போனதடி\nகலக்கல் காக்டெயில் -55 (++18)\nஒலிம்பிக்கில் காலில் விழும் போட்டியா\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=5ef13d538f96d26f30465a5893537c9e", "date_download": "2018-04-19T23:22:57Z", "digest": "sha1:NIPUCQA4VSQZUC3MFGUQNTYEXNMMYKYE", "length": 13498, "nlines": 242, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\n :) மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி விடிய விடிய கதைகள் சொல்ல வருவேன் நான் கல்யாண பெண்ணாகி...\nகுட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம் பல்லே பல்லே பட்டு தோட்டம் சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலை தோட்டம்...\n :) வண்ணக் கிளி வண்ணக் கிளி ஒரு கதைய சொல்லட்டா சின்னக் கிளி கூண்டில் வாழும் நிலைய சொல்லட்டா பாடி வந்த பச்ச��் கிளி பாதியில...\nஆசையா கோபமா ஆசையா கோபமா ஹோ ஆசையா கோபமா ஆசையா கோபமா உன் கண்களில் ஏனிந்த நெருப்பு இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு ஆசையா கோபமா ஆசையா கோபமா ஹோ...\n :) பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான் சோர்ந்த போது சேர்த்த சுருதி சொர்க்கலோகம் காட்டு இங்கே...\nஆறடிச் சுவரு தான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தனக் கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தனக் கிளியே காட்டாறும் இளங்குயில்களின்...\nவந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே தந்தது தந்தது சம்மதம் தந்தது யாரடி கிளியே சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது யாரடி கிளியே... கூறடி...\nPp: தொட்டுப் பாருங்கள் ஜோடிப் பூவைப் போல கன்னங்கள் தட்டிப் பாருங்கள் தாளம் போடும் ஆசைக் கிண்ணங்கள்...\nஉன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா...\nகண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு தேகம் லேசா சூடாச்சு சுட்டு விரல் தொட்டுபுட்டா வேர்வ வரும் முத்து முத்தா ...\nஉந்தன் மேனி தாங்காது செந்தேனே...\nசோலை மலரே நெஞ்சை தாலாட்டும் நீலக் குயிலே நானும் உங்கள் ஜாதி கானக் குயிலே ஞானம் உண்டு பாட கானக் குயிலே உன்னைப் போலே நானும் கூவித் திரிவேன் உச்சி...\nஎங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம் தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம் கண் திறந்து இவள் பார்க்கும்போது கடவுளை இன்று...\nகாதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_7185.html", "date_download": "2018-04-19T23:26:13Z", "digest": "sha1:2QAPBPRSXGSH6R4VBMFNH7OTWDYI6P45", "length": 3823, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nநிரம்பிய கண்மாய் விவசாய பணிகள் தீவிரம்\n2:19 AM செய்திகள், நிரம்பிய கண்மாய் வ���வசாய பணிகள் தீவிரம் 0 கருத்துரைகள் Admin\nஒட்டன்சத்திரம்: பரப்பலாறு அணை திறக்கப்பட்டு ஒட்டன்சத்திரத்தில் கண்மாய்கள் நிரம்பி மறுகால் சென்றதால் வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பரப்பலாறு அணை பாசனத்திற்காக திறக்கப் பட்டது. இதனையடுத்து தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் சென்றது. இந்த குளம் நிரம்பியதால் அருகிலுள்ள தங்கச்சியம்மாபட்டி, கொசவபட்டி, சிந்தலைப்பட்டி, தலைவாசல் கவுண்டன் புதூர் உள்ளிட்ட பல கிராமங்களில் குடிநீர் பிரச் னைக்கும் தீர்வு கிடைத் துள்ளது.சடையன்குளம் நிரம்பியதை தொடர்ந்து செங் குளம், ராமசமுத்திரம் கண் மாய், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் நிரம்பும் நிலையில் உள்ளது.குளம் கண்மாய்கள் நிரம்பி உள்ளதால்,இப்பகுதியில் வேளாண் பணிகள் முடுக்கி விடப்பட்டுள் ளன.\nகுறிச்சொற்கள்: செய்திகள், நிரம்பிய கண்மாய் விவசாய பணிகள் தீவிரம்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ungalthervuenna.com/a/prayers.html", "date_download": "2018-04-19T23:14:23Z", "digest": "sha1:252BJE25E635D5FBKBRYJ72BIDNVA5PN", "length": 34222, "nlines": 81, "source_domain": "www.ungalthervuenna.com", "title": "தேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா?", "raw_content": "வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nவாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nஎதுவும் இல்லை என்று எப்பொளுதாவது இருந்திருக்கிறதா\nவாழ்க்கை ஏன் மிகவும் கடினமாக உள்ளது\nசோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே\nஎன் வாழ்வின் நோக்கம் என்ன\nநிலையற்ற உலகத்தில் மன அமைதியான வாழ்க்கை\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதிரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா\nபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\n தேவன் ஏன் நம் ஜெபதிற்க்கு பதில் அளிக்கிறார்\nஉண்மையாக தேவனை நம்புகிற நபரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா நான் நார்திகராய் இருந்தபோது, ஜெபிக்கும் ஒரு நல்ல நண்பர் எனக்கிருந்தார். சிலவற்றிற்காக நான் தேவனை நம்புகிறேன் என்று ஒவ்வொரு வாரமும் சொல்லுவார்கள். அப்படி ஒவ்வொரு வாரமும் அவர்கள் ஜெபத்திற்கு பதிலாக தேவன் அவர்களுக்கு ஏதோ ஒரு ஆச்சரியமான காரியத்தை செய்வார். ஒரு நார்திகருக்கு இதை ஒவ்வொரு வாரமும் பார்ப்பது எவ்வளவு கடினம் என்று உங்களுக்கு தெரியுமா நான் நார்திகராய் இருந்தபோது, ஜெபிக்கும் ஒரு நல்ல நண்பர் எனக்கிருந்தார். சிலவற்றிற்காக நான் தேவனை நம்புகிறேன் என்று ஒவ்வொரு வாரமும் சொல்லுவார்கள். அப்படி ஒவ்வொரு வாரமும் அவர்கள் ஜெபத்திற்கு பதிலாக தேவன் அவர்களுக்கு ஏதோ ஒரு ஆச்சரியமான காரியத்தை செய்வார். ஒரு நார்திகருக்கு இதை ஒவ்வொரு வாரமும் பார்ப்பது எவ்வளவு கடினம் என்று உங்களுக்கு தெரியுமா அது ஏதோ ஒரு தற்செயல் என்று நான் வாதிப்பேன், ஆனால் நாட்கள் செல்ல செல்ல எனது இந்த விவாதம் பெலவீனப்பட்ட ஒன்றாக தோன்றினது.\nஏன் தேவன் என் நண்பரின் ஜெபத்துக்கு பதில் அளிக்கிறார் மிக பெரிய காரணம் என்னவென்றால் அவர்களுக்கு தேவனோடு உறவு இருந்தது. அவர்கள் தேவனை பின்பற்ற விருப்பமுற்று இருந்தார்கள். மற்றும் தேவன் சொன்னதை அப்படி கேட்டு நடப்பார்கள். தேவன் அவர்கள் வாழ்க்கையை கற்பித்து நடத்தும் உரிமை பெற்றவர் என்ற உணர்வு அவர்கள் மனத்தில் இருந்தது. மற்றும் அவர்களை நடத்தும்படி தேவனை அவர்கள் வரவேற்று இருந்தார்கள் மிக பெரிய காரணம் என்னவென்றால் அவர்களுக்கு தேவனோடு உறவு இருந்தது. அவர்கள் தேவனை பின்பற்ற விருப்பமுற்று இருந்தார்கள். மற்றும் தேவன் சொன்னதை அப்படி கேட்டு நடப்பார்கள். தேவன் அவர்கள் வாழ்க்கையை கற்பித்து நடத்தும் உரிமை பெற்றவர் என்ற உணர்வு அவர்கள் மனத்தில் இருந்தது. மற்றும் அவர்களை நடத்தும்படி தேவனை அவர்கள் வரவேற்று இருந்தார்கள் அவர்கள் சில காரியங்களுக்காக ஜெபிக்கும்போது, அது அவர்கள் தேவனோடு கொண்டிருந்த ஒரு இயற்கையான பகுதியாக இருந்தது. அவர்களின் தேவைகளை, கவலைகளை, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை தேவனிடம் சொல்லுவார்கள். மேலும், இப்படியாக அவர்கள் தேவனை சார்ந்து இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று சத்திய வேதத்தின் மூலமாக அறிந்து, அந்த நிச்சயம் உள்ளவர்களாக இருந்தார்கள்.\nசத்திய வேதம் சொல்லும் இந்த வாக்கியத்தை அவர்கள் செயல் முறையில் வெளிப்படுத்தினார்கள்: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.”1 “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது...”2\nஏன் தேவன் எல்லாருடைய ஜெபத்திற்க்கும் பதில் அளிப்பதில்லை\nஅது அவர்கள் தேவனோடு உறவு ஏற்பட்டதின் நிமித்தமாக இருக்கக்கூடும். தேவன் இருக்கிறார் என்று அவர்களுக்கு தெரியும் மற்றும் எப்போதாகிலும் அவரை ஆராதிப்பார்கள், ஆனால் தேவனோடு உறவில்லாதவர்களாக அவர்கள் இருக்கலாம். மேலும், பாவ மனிப்பை தேவனிடம் இருந்து முழுமையாக பெறாமல் இருக்க கூடும். அதற்கும் நீங்கள் தேவந்தம் கேட்பதை பெற்ருக்கொள்வதற்கும் என்ன சாமந்தம் இருக்கிறது இங்கே அது விவரீக்கப்பட்டிருக்கிறது: “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.”3\nநாம் இயல்பாகவே தேவனிடம் இருந்து பிரிந்திருப்பதை உணர முடியும். ஜனங்கள் தேவந்தியம் ஏதாகிலும் கேட்கும்போது என்ன நடக்கிறது அவர்கள் இப்படி தூதங்குகிறார்கள்: “தேவனே, இந்த பிரசனையை தீர்க்க எனக்கு உமது உதவி வேண்டும்…” பின் ஒரு இடைவெளி. பின்பு திரும்பவும் இப்படி ஆரம்பிக்கிறார்கள்…”நான் பூரணமான நபர் என்று அறிவேன், எனக்கு உம்மிடம் கேட்க எந்த உரிமையும் இல்ல என்றும் அறிவேன்…” இங்கு அவர்களுக்கு தங்கள் பாவம் மற்றும் தோல்வியின் அறிவு உண்டு என்பதை பார்க்கிறோம். மற்றும் அந்த நபருக்கு, தனது தோல்வியை பற்றி அவருக்கு மட்டுமல்ல தேவனுக்கும் தெரியும் என்று அறிகிறார்கள். “நான் யாரை ஏமாற்ற பார்க்கிறேன்” அவர்கள் இப்படி தூதங்குகிறார்கள்: “தேவனே, இந்த பிரசனையை தீர்க்க எனக்கு உமது உதவி வேண்டும்…” பின் ஒரு இடைவெளி. பின்பு திரும்பவும் இப்படி ஆரம்பிக்கிறார்கள்…”நான் பூரணமான நபர் என்று அறிவேன், எனக்கு உம்மிடம் கேட்க எந்த உரிமையும் இல்ல என்றும் அறிவேன்…” இங்கு அவர்களுக்கு தங்கள் பாவம் மற்றும் தோல்வியின் அறிவு உண்டு எ��்பதை பார்க்கிறோம். மற்றும் அந்த நபருக்கு, தனது தோல்வியை பற்றி அவருக்கு மட்டுமல்ல தேவனுக்கும் தெரியும் என்று அறிகிறார்கள். “நான் யாரை ஏமாற்ற பார்க்கிறேன்” என்ற உணர்வும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால், எப்படி தங்கள் பாவங்களுக்காக மன்ணிப்பை தேவனிடம் இருந்து பெறுவது என்பதே. அவர்கள் ஜெபம் பதிலளிக்கபடும்படி தேவனோடு எப்படி உறவுகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இதுவே ஜெபம் பதிலக்கப்படுவதற்கான அஸ்திபாரம்.\nமுதலாவதாக நீங்கள் தேவனோடு உறவுகொள்ள வேண்டும். ஏனென்றால், மைக் என்ற ஒரு பையன் இருக்கிறார் என்று கற்பனை செய்யுங்கள். அவன் ப்ரிந்ஸ்டந் பல்கலை கழகத்தின் தலைவரிடம் சென்று ஒரு காரை கடனில் வாங்க கையெழுத்து போடுங்கள் என்று கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம். மைக் அந்த தலைவரை தனிப்பட்ட முறையில் அறியாதிருந்தால், அவன் எதிர்பார்க்கிறது நடக்காது. ஆனால், அந்த தலைவரின் மகள் இந்த காரியத்தை கேட்டிருந்தால், கையெழுத்து போடுவது அவருக்கு பிரச்சனையாக இருக்காது. உறவு முக்கியமானது.\nதேவனும் அப்படியே தான், அந்த நபர்கள் தேவ பிள்ளைகளாக இருந்தால், தேவனுக்கு சொந்தமானவர்களாக இருந்தால், அவர்களை அவர் அறிந்திருக்கிறார் மற்றும் அவர்கள் ஜெபத்தையும் கேட்கிறார். இயேசு சொன்னார், “நானே நல்ல மேய்ப்பன்… நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.”4\nதேவனை நீங்கள் உண்மையாக அறிந்திருக்கிறீர்களா மற்றும் அவருக்கு உங்களை தெரியுமா தேவன் உங்கள் ஜெபங்களுக்கு பதில் அளிக்கும் படி, அவரோடு உறவுக்கொண்டிருக்கிறீர்களா தேவன் உங்கள் ஜெபங்களுக்கு பதில் அளிக்கும் படி, அவரோடு உறவுக்கொண்டிருக்கிறீர்களா அல்லது உங்கள் வாழ்க்கையில் தேவன் எங்கேயோ தூரத்தில் இருக்கிறவராக தோன்றுகிறாரா, வெறும் ஒரு கருத்தாக இருக்கிறார் அல்லது உங்கள் வாழ்க்கையில் தேவன் எங்கேயோ தூரத்தில் இருக்கிறவராக தோன்றுகிறாரா, வெறும் ஒரு கருத்தாக இருக்கிறார் தேவன் உங்களுக்கு தூரமாக தோன்றினால், அல்லது தேவனை அறிந்திருக்கிறீர்களா இல்லையா என்ற நிச்சயம் இல்லாமல் நீங்கள் இருந்தால், தொடர்புகொள்வது, என்ற கட்டுரையை வாசியுங்கள். தேவனோடு இப்போதே உறவுகொள்ள அது உதவும்.\nதேவன் நிச்சயமாக உங்கள் ஜெபத்திற்கு பதில் அளிப்பாரா\nஇயேசுவை அறிந்தும் அவரை சார்ந்தும் இருக்கிறவர்களுக்கு அவர் தாராளமானவர். அவர் சொல்லுகிறார், “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.”5 அவரில் நிலைத்திருப்பது மற்றும் அவர் வார்த்தை அவர்களுக்குள் நிலைத்திருப்பது என்பதின் அர்த்தம் என்னவென்றால், இப்படி தேவனை சார்ந்து இருக்கிறவர்கள் அவர் இருக்கிறார் என்ற உணர்விலும், அவரை சார்ந்தும் அவர் சொல்வதை கேட்டும் நடப்பார்கள். அப்போது, அவர்கள் தங்களுக்கு வேண்டியதெல்லாம் தேவனிடம் கேட்பார்கள். மற்றொரு தகுதி இதுவே: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.”6 தேவன் தமது சித்ததின்படி (மற்றும் அவரது ஞானத்தின்படி, நம்மேல் அவர் வைத்த அன்பின்படி, அவர் பரிசுத்தத்தின்படி…) நமது ஜெபதிற்கான பதிலை அளிக்கிறார்.\nநாம் தடுமாரும் இடம் இதுவே: சில காரியங்கள் நமக்கு புரிந்திருப்பதினால், நாம் அதுதான் தேவ சித்தம் என்று எண்ணிக்கொள்கிறோம். ஒரு குறிப்பிட்ட ஜெபதிற்கு ஒரு சரியான பதில் மட்டுமே உள்ளது, மற்றும் அதுதான் தேவ சித்தம், என்றும் நாம் கருதுகிறோம். இங்கு தான் நமக்கு கடினமாகிறது. நாம் நேரம் மற்றும் அறிவின் வரம்புகளில் வாழ்கிறோம். ஒரு சூழ்நிலையை பற்றி நமக்கு கொஞ்சம் தகவல்கள் தான் இருக்கிறது. தேவனின் அறிவு எல்லையற்றது. ஒரு நிகழ்வு காலப்போக்கில் எப்படியாக இருக்கும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். நாம் எண்ணுகிறதற்கும் மேலான திட்டங்களை அவர் வைத்திருப்பார். ஆகையால், நாம் ஏதோ ஒன்றை தேவ சித்தம் என்று முடிவு செய்வதினால் தேவன் அந்த காரியத்தை செய்யப்போவது இல்லை.\nதேவன் எதை செய்ய விருப்பமுள்ளவராக இருக்கிறார்\nதேவன் நமக்காக வைத்திருக்கிற நோக்கங���களை பற்றி எழுதினால், அதிக பக்கங்கள் எழுதவேண்டியதாகும். முழு வேதாகமும் தேவன் நம்மோடு எப்படிப்பட்ட உறவுகொள்ள விரும்புகிறார் மற்றும் அவர் நமக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையை தர விரும்புகிறார் என்பதை விவரிக்கின்றது. இங்கு சில உதாரணங்கள் உண்டு:\n“ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.”7 “தேவனுடைய வழி உத்தமமானது… தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.”8 “தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.”9\nஆனால், தேவன் நம்மேல் வைத்த அன்பையும் அர்ப்பனிப்பையும் இதில் விளங்க செய்கிறார்: இயேசு சொன்னார், “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.”10\nஅவர் சொன்னது மட்டுமல்ல அப்படியே செய்தார். ஆகையால், “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார் தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி\nஉண்மையில், ஜனங்கள் வியாதிப்படுகிறார்கள், மரித்தும் போகிறார்கள்; பண பிரச்சனைகள் உண்மையானதுதான், மற்ற அநேக கஷ்டமான சூழ்நிலைகள் வரக்கூடும். அப்போது என்ன செய்வது\nநம் கவலைகளை அவரிடம் கொடுக்கவேண்டும் என்று தேவன் சொல்லுகிறார். சூழ்நிலை படுமோசமாக இருந்தாலும், “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”12 சூழ்நிலைகள் கட்டு மீறி போகிறதுபோல தோன்றலாம், ஆனால் அது உண்மை அல்ல. உலகமே இடிந்து விழுவதை போல இருந்தாலும், தேவன் நம்மை பாதுகாப்பார். இப்படிப்பட்ட நேரங்களில் தான் நாம் தேவனை அறிந்தது நல்லது என்று நன்றியுடன் நினைப்போம். “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”13 நாம் கற்பனைப்பன்ண முடியாத அளவுக்கு தேவன் நமக்கு தீர்வுகளையும் தீர்மானங்களையும் தருவார். எந்த கிறிஸ்தவனும் இப்படி அவர்களுக்கு நடந்ததை பற்றின உதாரணங்களை பட்டியல் இட்டு காட்ட சாத்தியம் உண்டு. என்றாலும், சூழ்நிலைகள் மாறாத நேரங்களில், தேவன் நமக்கு அந்த சூழ்நிலயின் மத்தியிலும் மா பெரும் சமாதானத்தை அருளுவார். இயேசு சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.”14\nஇந்த நேரத்தில் தான் (தொடர்ந்து சூழ்நிலைகள் கடினமாக இருக்கும்போது) தேவனை நாம் இன்னும் நம்பவேண்டும் என்று அவர் சொல்லுகிறார்: வேதம் சொல்லுகிறது “தரிசித்து அல்ல, விசுவாசித்து நடவுங்கள்” என்று. ஆனால் அது குருட்டு நம்பிக்கை அல்ல. அது தேவனின் பண்பின் அடிபடையாக கொண்டுள்ள நம்பிக்கை. கோல்டந் காதே ப்ரிட்ஜ் மேல் ஓடுகின்ற கார், அந்த பாலத்தை நம்பித்தான் ஓடுகிறது. அந்த ஓட்டுனர் என்ன நினைக்கிறார், என்ன உணருவுள்ளவராக இருக்கிறார், அவர் அருகாமையிலுள்ள பயணி என்ன பேசுகிறார் என்பது ஒரு பொருட்டல்ல. அந்த வாகனத்தை பாலத்தின் மறுபுறம் பத்திரமாக சேர்ப்பது பாலத்தின் நம்பகத்தன்மை மட்டுமே, அதை நம்பும்படி அந்த ஓட்டுனர் எடுத்த முடிவாகும்.\nஅப்படியே, தேவனும் அவர் உண்மையை, அவர் சுபாவத்தை...அவர் மனதுருக்கத்தை, அன்பை, ஞானத்தை, நீதியை நம்பும்படி நம்மை கேட்டுக்கொள்கிறார். அவர் சொல்லுகிறார், “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.”15 “எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.”16\nதேவன் தமது பிள்ளைகளின் ஜெபத்தை கேட்பேன் என்று சொல்லி இருக்கிறார் (அதாவது அவரை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்ற விரும்புகிறவர்கள்). எந்த கவலைகளானாலும் நாம் அவரிடம் ஜெபத்தில் கொண்டு செல்ல முடியும். அவர் தமது சித்ததின்படி நமக்கு செய்வார். நம் கஷ்டங்களை சுமக்கும்போது, அந்த கவலைகளை அவர் மேல் வைத்துவிட்டு அவரிடம் இருந்து சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்ட சமாதானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். நம் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் அடிப்படை தேவனின் சுபாவமே. நாம் அவரை எந்த அளவுக்கு அறிந்துகொள்கிறோமோ, அந்த அளவுக்கு அவரை நம்புவோம்.\nதேவனின் சுபாவத்தை பற்றி அறிய, தேவன் யார் என்ற கட்டுரையை வாசிக்கவும் அல்லது இந்த இணையதளம்திலுள்ள மற்ற கட்டுரைகளை வாசிக்வும். நாம் ஜெபிப்பதின் காரணமே, தேவனின் சுபாவத்தால் தான். தேவன் உங்களுக்கு பதில் அளிக்கும் முதலான ஜெபம் என்னவென்றால், நீங்கள் அவரோடு உறவை துவங்க ஜெபிக்கும் ஜெபமாகும்.\n(கட்டுரை எழுதியவர், மேரி லின் ஆடம்‌ஸ்)\n► எனக்கு ஒருக் கேள்வி உண்டு...\n► கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nवஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nஒரு மாற்று வாழ்விற்கு ஆதாரமாக\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதளத்தின் வரைப்படம் | ொடர்புக்கு\nதளம்ப் பற்றி | இந்த வலைத்தளத்தைப் பகிர\n► முகப்பு ► மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.in/2015/09/blog-post_20.html", "date_download": "2018-04-19T22:45:36Z", "digest": "sha1:NTO5FJTANE6ZAWX4VQZXASVDCSGDK4M2", "length": 7911, "nlines": 141, "source_domain": "iniangovindaraju.blogspot.in", "title": "தமிழ்ப்பூ: காலம் எல்லாம் குறள்வழி நிற்க", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nகாலம் எல்லாம் குறள்வழி நிற்க\nஎன்னால் முடியுமெனும் எண்ணம் வேண்டும்\nஏன்முடி யாதென எண்ணல் வேண்டும்\nமுன்னேற வேண்டுமென முழுதாய் எண்ணி\nமுனைப்போடு முயன்று நடத்தல் வேண்டும்\nநன்னெறி சிந்தனை நல்வழி காட்டும்\nநற்செயல் செய்க., நானிலம் போற்றும்\nதன்னால் நடக்கும் தலைவிதி என்று\nதயங்கி நின்றால் தவறி வீழ்வாய்\nகாலம் கருதிநீ கருத்துடன் பணிசெய்தால்\nஞாலம் கைகூடும் நவின்றார் வள்ளுவரும்\nபாலம் எனும்படியாய் பலகுறள் இங்கிருக்க\nஓலம் ஒப்பாரி ஒருபோதும் உதவாது\nஓரடி முன்வைத்தால் ஒருகாத வழிதெரியும்\nஆலம் விழுதென அவனியைத் தாங்கும்\nஆற்றல் இருப்பது உனக��கே புரியும்\nவெற்றி வந்தால் பெற்றுக் கொள்க\nவீழ்ந்து விட்டால் கற்றுக் கொள்க\nகற்க விரும்பிடின் இளமையில் கற்க\nகாலம் எல்லாம் குறள்வழி நிற்க\nநெற்றி வியர்வை நிலத்தில் வீழ\nநல்லுடல் பயிற்சி நாளும் செய்க\nபற்பல மொழிகள் கற்றிடல் தெம்பு\nபைந்தமிழ் மொழியே உயிரென நம்பு\n..: 1. இது எனது சொந்தப் படைப்பாகும்\n2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்\nஇணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்\nபோட்டிகள் 2015-வகை 5 மரபுக் கவிதைப் போட்டிக்காகவே\n3.இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு வெளிவரும்\nவரை இப்படைப்பு வேறு எந்த இதழுக்கும் அனுப்பப்பட மாட்டாது.\nகாலம் எல்லாம் குறள் வழி நிற்போம்\nவெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா\nகுறள்வழி நடந்தால் குவலயம் சிறக்கும்\n மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் கருத்துக்கள்\nநிறைந்த பாவரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா .\nதங்களின் படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா.\nவெற்றி பெற வாழ்த்துக்கள் ...\nவணக்கம்,தங்கள் முன்னாள் மாணவன் C.பரமேஸ்வரன் அன்புடன் எழுதுவது.புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு -2015 விழாக்குழுவினருக்கு ஊக்கமருந்தாக தங்களது கவிதை அமைந்துள்ளது.தங்களை வணங்கி வாழ்த்துகிறேன். தங்களது வெற்றியே எனது வெற்றியாக எண்ணி பேருவகை கொள்கிறேன்.\n(வைரவிழா மேல்நிலைப் பள்ளி - கோபிசெட்டிபாளையம்,ஆண்டு 1977முதல் 1981 வரை)\nஇலக்கை அடைய இனிமுயல் வாரே\nகாலம் எல்லாம் குறள்வழி நிற்க\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/17/24", "date_download": "2018-04-19T23:11:56Z", "digest": "sha1:COZD6J4GYL4ZHAN73SNFIOI7CVEFBNXD", "length": 5595, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தியாவுக்கு போக வேண்டாம்!", "raw_content": "\nசெவ்வாய், 17 ஏப் 2018\nஉங்கள் பெண் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து வெளிநாட்டுப் பயணிகள் தங்களது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.\nஇஸ்தான்புல் நகரின் விமானப் பயணிகள் இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிரான வசனங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nகடந்த ஜனவரி மாதம் காஷ்மீர் கத்துவா பகுதியில் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள், சிறார் உட்பட எட்டு பேர் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇவ்விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காஷ்மீரில் தேசியக் கொடியுடன் நடைபெற்ற பேரணியில் பாஜக அமைச்சர்களும் கலந்துகொண்டனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\nதற்போது இஸ்தான்புல் நாட்டைச் சேர்ந்த விமானப் பயணிகளின் டி-ஷர்ட்டுகளில், ‘உங்கள் பெண் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள். இந்தியாவில் மாடுகளுக்கு இருக்கும் மதிப்புகூட பெண்களுக்கு இருப்பதில்லை. உங்கள் பயணத்தின் கடைசி நகரமாக இந்தியாவை வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அது உங்கள் சுடுகாடாகக்கூட இருக்கலாம்’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.\nமுன்னதாக கேரளாவில் உள்ள வீட்டு வாசலில், ‘வாக்கு சேகரிக்கவரும் பாஜகவினர் உள்ளே வராதீர். இந்த வீட்டில் 10 வயதில் சிறுமி இருக்கிறாள்’ என்ற வசனங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\nபொதுவாக இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், மாதர் சங்கங்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவர். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறி மக்களே நேரடியாகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனியும் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை நம்பி பயனில்லை என்ற நிலைக்கு வந்துள்ள மக்கள் தன்னெழுச்சியாகவே தங்களது எதிர்ப்புகளைக் காட்ட தொடங்கியுள்ளனர்.\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=02-02-15", "date_download": "2018-04-19T22:59:51Z", "digest": "sha1:QX3K7GVVM2ANKYSO4W7NTOSOLKOSGR6Y", "length": 14455, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From பிப்ரவரி 02,2015 To பிப்ரவரி 08,2015 )\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 20,2018\n500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம் ஏப்ரல் 20,2018\nமுதல்வர் பரீக்கர் உடல்நிலை வத��்தி பரப்பியவர் கைது ஏப்ரல் 20,2018\nசமண துறவியான12 வயது சிறுவன் ஏப்ரல் 20,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : உதவியதால் வந்த மகிழ்ச்சி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: சென்னை ஐ.ஐ.டி.,யில் பணியாற்ற விருப்பமா\nவிவசாய மலர்: கால்நடைகளுக்கு வெப்ப அயற்சிதவிர்க்க யோசனை\n: புஷ் பின்னால் ஓடும் அம்பானி\n1. 2 ஜிபி ராம் மெமரியுடன் அசூஸ் ஸென்போன் 5\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST\nஅசூஸ் நிறுவனம் சென்ற மாதம் தன் ஸென்போன் 4 மற்றும் 5 ஸ்மார்ட் போன்களின் விலையைக் குறைத்தது. இது முதலில் ரூ.9,999 என விலையிடப்பட்டு வெளியானது. பின்னர், ரூ.9,499 என விலை குறைக்கப்பட்டது. இதற்கு பெரிய அளவில் ஆதரவு பெறப்பட்டதால், இதன் புதிய மாடல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அசூஸ் ஸென்போன் 5 போனின் புதிய மாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 7,999.இந்த புதிய ஸென்போன் 5 மாடல் (A501CG), 8 ..\n2. போலி ஐ.எம்.இ.ஐ. எண்கள் கொண்ட போன்களுக்குத் தடை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST\nஉலக அளவில் இயங்கும் GSM Association and Telecommunications Industry Association ஆகிய அமைப்புகள், ஒவ்வொரு மொபைல் போனுக்கும் அதனை அறிந்து கொள்ளும் வகையிலான தனி ஐ.எம்.இ.ஐ. எண்களை வழங்குகின்றன. இதன் அடிப்படையில் நாம் குறிப்பிட்ட போனை வாங்கியவர், பயன்படுத்திக் கொண்டிருப்பவர் மற்றும் அவர் வசிக்கும் இடங்களை அறிய முடியும். இது 15 இலக்கங்களைக் கொண்ட ஓர் எண். மொபைல் போனில் அழைப்பு ஏற்படுத்துகையில், சேவையினை ..\n3. லூமியா 535 டூயல் சிம் அமோக விற்பனை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST\nமைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 535 மற்றும் லூமியா 535 டூயல் சிம் போன்கள் குறித்த அறிவிப்பினை சென்ற நவம்பரில் இந்தியாவில் வெளியிட்டது. அதே மாதத்தில், லூமியா 535 லூமியா டூயல் சிம் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜனவரி மாதம் மட்டும் 5 லட்சத்து 2 ஆயிரத்து 468 போன்கள் இந்தியாவிற்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சீனாவில் ..\n4. வரும் மார்ச் 2ல் சாம்சங் கேலக்ஸி 6\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST\nநடப்பு ஆண்டின் மார்ச் 2ல், உலக மொபைல் மாநாடு நடைபெற உள்ளது. அத்தருணத்தில், சாம்சங் நிறுவனம் தன்னுடைய அடுத்த கேலக்ஸி ஸ்மார்ட் போன், கேலக்ஸி 6 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்���டுகிறது. கொரியாவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில், இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.சாம்சங் பல வகையான மாடல்களை, கேலக்ஸி 6க்காக தயார் செய்துள்ளதாகவும், அதில் எந்த மாடல் ..\n5. ஆம்கெட் பேட்டரி பவர் பேக் ரூ.1,395\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST\nஆம்கெட் நிறுவனம் அண்மையில் பல புதிய சிறப்பம்சங்களுடன் கூடிய பேட்டரி பவர் பேக் ஒன்றை ரூ.1,395 என விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அதிக மின் சக்தி ஏற்றுக் கொள்வதிலிருந்து பாதுகாப்பு, கூடுதல் மின் சக்தியினை பேட்டரிக்கு அளிக்காமல் இருத்தல், அதிகமாக மின்சக்தியினை வழங்குவதிலிருந்து பாதுகாப்பு, ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_7746.html", "date_download": "2018-04-19T23:10:49Z", "digest": "sha1:XLNFYIHVMNLDDQSWN3QKELME5LDOH5BJ", "length": 24523, "nlines": 188, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க இடைக்கால தடை!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க இடைக்கால தடை\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.\n7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்��ு செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.\nஇந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரன்க்பர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவித்தார்.\nமேலும் மத்திய அரசு 3 நாட்களுக்குள் தமது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால் இந்திய அரசமைப்புச் சட்டம் 432இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 7பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் டெல்லியில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமா அதிபர் உள்ளிட்டோருடன் தமிழக அரசின் முடிவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசாரன் ஆஜராகி, தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோர் மீது ஆயுதச் சட்டம், தடா சட்டம் போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை சட்டப்படி மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுதான் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். ஆனால் அப்படி அனுமதி பெறவில்லை என்று கூறினார்.\nஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றிதான் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.\nஅப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 7 பேரையும் விடுவிக்க தமிழகத்துக்கு சட்டப்படி அதிகாரம் இருக்கிறது. ஆனால் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கூறினர்.\nமேலும் தமிழக அரசு எந்த அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத��துள்ளது என்பதை 2 வாரத்துக்குள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 6ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nசுவிட்சர்லாந்திலும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு.\n29.03.1892 அன்று கிழக்கிலங்கையின் கரைதீவில் சாமித்தம்பி கண்ணம்மா தம்பதிகளுக்கு மகவாகப்பிறந்த மயில்வாகனன் அவர்கள் விபுலாந்த அடிகளாராக 19.07.1...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nடாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்\nஉளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில...\nசிறுபாண்மையினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில் உங்களால் இந்நாட்டை ஆழமுடியாது. சுமந்திரன்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக ஜேவிபி யின் தலைவரால் கொண்டுவரப்பட்ட விசேட வேண்டுதலின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கூ...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டத��� என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகரும்புலிகளின் முகாம் படையினர் வசம். வன்னி படைநடவடிக்கைகளில் என்றுமே இல்லாத பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு.\nவிசுவமடு கிழக்குப்பிரதேசத்தை கைப்பற்றியுள்ள படையினர் கரும்புலிகளின் பிரதான முகாமொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இம்முகாமில் இரண்டு மாடிக்கட்ட...\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nபாதுகாப்பு வலயத்துக்குள் அமையப் பெற்று இருந்த தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரிடம் தஞ்சமடைந்திருந்த 400 சிறுவர்களை வன்னி யுத்தத்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உ���யனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_62.html", "date_download": "2018-04-19T23:16:21Z", "digest": "sha1:Y67OLG2NPA6PU6XPTCUTV3XXFVPLJBBV", "length": 37092, "nlines": 127, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "டுபாயில் கடலில் மிதக்கும், தண்ணீர் பூங்கா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nடுபாயில் கடலில் மிதக்கும், தண்ணீர் பூங்கா\nதுபாய் சுற்றுலாவிற்கு கூடுதல் சிறப்பம்சம் சேர்க்கும் வகையில் துபாய் சுற்றுலாத்துறை மற்றும் அமீரகத்தில் இயங்கி வரும் சுற்றுலா தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து துபாய் சுற்றுலா சின்னத்தின் வடிவில் தண்ணீரில் மிதக்கும் பூங்காவை உருவாக்கி உள்ளது. துபாய் நகரில் முக்கிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்கு சிறப்பு வாய்ந்த பகுதியான ஜுமைரா கடற்கரை குடியிருப்பு அருகே அமைந்து உள்ள இந்த பூங்கா நேற்று திறக்கப்பட்டது.\nஇந்த மிதக்கும் தண்ணீர் பூங்காவானது 208 அடி நீள, 108 அடி அகல பரப்பளவில் கடல் நீரில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தண்ணீரில் மிதப்பதற்காக செயற்கை இழைகள் மூலம் உருவாக்கப்பட்ட கடினமான பிளாஸ்டிக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் விளிம்புகள் அலுமினியம் போன்ற லேசான உலோகங்களால் இணைக்கப்பட்டுள்ளன.\nஇந்த பூங்காவிற்கு கடற்கரையில் இருந்து செல்ல சிறு படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்��� படகுகள் மூலம் மிதக்கும் தண்ணீர் பூங்காவினுள் பார்வையாளர்கள் செல்லலாம். அந்த மிதக்கும் தண்ணீர் பூங்காவில் தண்ணீர் விளையாட்டுக்கள் துபாய் சுற்றுலா சின்னத்தின் வடிவத்தில் (ஆங்கிலத்தில் துபாய் என்று எழுதப்பட்ட எழுத்துக்கள்) உள்ள தளங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை விமானம் மூலம் பார்க்கும் போது துபாய் என்ற ஆங்கில வார்த்தை கடலில் மிதப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும்.\nஇங்கு பல்வேறு நீர் சறுக்கு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த மிதக்கும் தண்ணீர் பூங்காவில் ஒரே சமயத்தில் 500 பேர் கலந்து கொள்ளலாம். இதற்கான நுழைவுச் சீட்டு கடற்கரையில் உள்ள அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைவரும் பார்வையிட்டு நீர் சறுக்கு விளையாட்டுகளில் பங்குபெற அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஇந்த பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கண்காணிப்பு பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை துபாய் சுற்றுலாத்துறை கவனித்து வருகிறது.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகி���் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணை���த்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=8de35674fae6956ff40d040d53e6e7e4", "date_download": "2018-04-19T22:54:51Z", "digest": "sha1:UCBFMYXAW57X7IAKDH76T6LLWNNUZFF2", "length": 41038, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்���ே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்��ா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோத��டம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவ���் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t42157-topic", "date_download": "2018-04-19T23:20:28Z", "digest": "sha1:3QNPUKGG6JW4OFBBVGXHHAKUCTC6NPT2", "length": 15418, "nlines": 224, "source_domain": "www.eegarai.net", "title": "ஜெயம் ரவி ஜோடியானார் நீது சந்திரா", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் க��லோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஜெயம் ரவி ஜோடியானார் நீது சந்திரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஜெயம் ரவி ஜோடியானார் நீது சந்திரா\nயாவரும் நலம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் இந்தி நடிகை நீது சந்திரா. அடுத்து தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தார்.\nஇதையடுத்து, ஒரு பாடலுக்கு மட்டும் அவர் நடனம் ஆடியுள்ள படம், யுத்தம் செய். மிஷ்கின் இயக்கத்தில் சேரன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், இயக்குனர் அமீர், எழுத்தாளர் சாரு நிவேதிதா ஆகியோருடன் இணைந்து நீது சந்திரா ஆடியுள்ளார்.\nதற்போது அமீர் இயக்கும் ஆதி பகவன் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங் பாங்காக்கில் நடந்தது.\nஇதில் ஜெயம் ரவி, சுதா சந்திரன், தெலுங்கு நடிகை கர்ணா நடித்த காட்சிகள் படமானது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் பாங்காக்கில் படப்பிடிப்பு நடத்த சென்றுள்ளார் அமீர்.\nஅங்கு ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் காட்சிகள் படமாகின்றன. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். 40 நாட்களுக்கு மேல் பாங்காக்கில் படப்பிடிப்பு நடக்கிறது.\nRe: ஜெயம் ரவி ஜோடியானார் நீது சந்திரா\nஎப்படி��ோ படம் ஓடுனா சரி\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: ஜெயம் ரவி ஜோடியானார் நீது சந்திரா\n'' அவங்களோட போட்டோ கிடைக்குமா\n( பூச ரூம்ல கொஞ்சம்..இடம் இருக்கு... )\nRe: ஜெயம் ரவி ஜோடியானார் நீது சந்திரா\n@balakarthik wrote: எப்படியோ படம் ஓடுனா சரி\nRe: ஜெயம் ரவி ஜோடியானார் நீது சந்திரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/02/blog-post.html", "date_download": "2018-04-19T23:19:20Z", "digest": "sha1:S2JMZSDFVFV5GER7WLFVSBG4A2WA7U2E", "length": 25029, "nlines": 182, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மு.கா கோட்டையை கைப்பெற்ற முயற்சிக்கையில், தனது இதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளால் அவதிப்படும் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமு.கா கோட்டையை கைப்பெற்ற முயற்சிக்கையில், தனது இதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளால் அவதிப்படும் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.\nமுஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு அதன் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் தனது அத்தனை பலத்தினையும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் பிரயோகித்து அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவரது கட்சியின் இதயமாக கருதப்படுகின்ற ஒரே ஒரு சபையான முசலி பிரதேச சபையினை முற்றாக இழந்துகொண்டு வருகின்ற நிலைமையை அங்கு உள்ள களநிலவரம் கூறுகின்றது.\nமுசலி பிரதேச சபையானது வன்னி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் சபையாகும். அங்கு சுமார் பன்னிரெண்டாயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளார்கள். இப்பிரதேசம் நீண்டகாலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2008 இல் அரசபடைகளினால் மீட்கப்பட்டதன் பின்பு முதல் முறையாக 2௦11 ஆம் ஆண்டிலேயே உள்ளூராட்சிமன்ற தேர��தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ரிசாத் பதியுதீனின் ACMC மற்றும் EPDP, SLFP ஆகிய கட்சிகள் கூட்டுச்சேர்ந்து 5௦52 வாக்குகளை பெற்று ஆறு உறுப்பினர்களுடன் முசலி பிரதேச சபையை ஆட்சி செய்தது. அப்போது ஒன்பது உறுப்பினர்களை கொண்டிருந்ததனால் ஏனைய இரண்டு உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கும், ஒரு உறுப்பினர் தமிழரசு கட்சிக்கும் இருந்தது.\nபுதிய தேர்தல் முறையில் பத்து வட்டாரங்களைக் கொண்ட முசலி பிரதேச சபையில் அரிப்பு மேற்கு, அரிப்பு தெற்கு ஆகிய இரண்டு சபைகளும் தமிழர்களுக்குரியது. ஏனைய எட்டு வட்டாரங்களான வேப்பங்குளம், பொற்கேணி, பண்டாரவெளி, புதுவெளி, அகத்திமுறிப்பு, சிலாவத்துறை, கொண்டச்சி–கரடிக்குளி, மரிச்சிக்கட்டி–பாலக்குழி ஆகியன முஸ்லிம் வட்டாரங்களாகும். இதில் தற்போதைய களநிலவரப்படி வேப்பங்குளம், பண்டாரவெளி, மரிச்சிக்கட்டி-பாலக்குழி ஆகிய மூன்று வட்டாரங்கள் மாத்திரமே அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சாதகமாக உள்ளது. அதிலும் மரிச்சிக்கட்டி-பாலக்குழி பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஒரு கூட்டத்தையேனும் நடாத்த முடியாத நிலைமை முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்தது. இன்று அங்கு ஓய்வுபெற்ற கிராம் உத்தியோகத்தர் தாஜூதீனின் செயல்பாட்டினால் அதிக வாக்குகளை மு.கா க்கு பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபண்டாரவெளி வட்டாரமானது வடமாகானசபை உறுப்பினராக புதிதாக பெயர் பரிந்துரைக்கப்பட்ட நியாஸ் அவர்களின் பிரதேசமாகும். அங்கு தேர்தல் பணிக்காக இன்னும் நியாஸ் அவர்கள் களம் இறங்கவில்லை என்ற காரனத்தினால் அந்த வட்டாரம் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சாதகமாகவே உள்ளது.\nஅவைகள் தவிர்ந்த ஏனைய ஐந்து வட்டாரங்களான பொற்கேணி, புதுவெளி, அகத்திமுறிப்பு, சிலாவத்துறை, கொண்டச்சி-கரடிக்குளி ஆகிய வட்டாரங்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகம் சாதகமாகவே உள்ளது.\nசில நேரங்களில் முஸ்லிம் காங்கிரசுக்கு சாதகமாக உள்ள வட்டாரங்களில் வாழுகின்ற மக்களின் வறுமை நிலையின் காரணமாக, அவர்களது வாக்குகள் அமைச்சர் ரிசாத்தினால் விலைக்கு வாங்கப்பட்டாலும், ஆட்சி அமைக்கின்ற அளவுக்கு வாக்குகளை பெறமுடியாது.\nஇறுதி நேரத்தில் இரு கட்சிகளும் சரிசமமான நிலைக்கு வந்தாலும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பே இருக்கும். எது எப்படி இருப்பினும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரசினால் முசலி பிரதேச சபையை இந்த தேர்தலில் கைப்பெற்ற முடியாது என்பதுதான் அங்குள்ள களநிலவரமாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nசுவிட்சர்லாந்திலும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு.\n29.03.1892 அன்று கிழக்கிலங்கையின் கரைதீவில் சாமித்தம்பி கண்ணம்மா தம்பதிகளுக்கு மகவாகப்பிறந்த மயில்வாகனன் அவர்கள் விபுலாந்த அடிகளாராக 19.07.1...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nடாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்\nஉளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில...\nசிறுபாண்மையினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில் உங்களால் இந்நாட்டை ஆழமுடியாது. சுமந்திரன்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக ஜேவிபி யின் தலைவரால் கொண்டுவரப்பட்ட விசேட வேண்டுதலின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கூ...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகரும்புலிகளின் முகாம் படையினர் வசம். வன்னி படைநடவடிக்கைகளில் என்றுமே இல்லாத பெரும் தொகை ஆயுதங்கள் ம���ட்பு.\nவிசுவமடு கிழக்குப்பிரதேசத்தை கைப்பற்றியுள்ள படையினர் கரும்புலிகளின் பிரதான முகாமொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இம்முகாமில் இரண்டு மாடிக்கட்ட...\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nபாதுகாப்பு வலயத்துக்குள் அமையப் பெற்று இருந்த தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரிடம் தஞ்சமடைந்திருந்த 400 சிறுவர்களை வன்னி யுத்தத்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய ப��லிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/09/blog-post_14.html", "date_download": "2018-04-19T23:13:30Z", "digest": "sha1:H7BLKTEISJZVQSOMGESDD4CUDX7WFVR5", "length": 12561, "nlines": 266, "source_domain": "www.kummacchionline.com", "title": "எங்களுடன் தங்கிய ஏஞ்சல் | கும்மாச்சி கும்மாச்சி: எங்களுடன் தங்கிய ஏஞ்சல்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅன்பே சிவம், அச்சிவம் எங்கும் யாவர்க்கும்.\nஹேமா ஏன் பத்து வரங்கள் மட்டுமே. கேட்பதில் ஏன் கஞ்சத்தனம். நூறு வரம் கேட்போமே.\nவரம் கேட்ட பின்னர் ஏஞ்சலை திரும்ப அனுப்ப மனமில்லை, ஆதலால் எங்களுடன் தங்க வைத்து விட்டோம்.\nஎன் மனைவி ஏஞ்சலுக்குப் பிடித்த உணவை தயார் செய்தாள்.\nமுள்ளங்கி சாம்பார், நெய் ரசம், கத்திரிக்காய் பொறியல் என்று ஒரே உபசாரம் தான்.\nஇரண்டு நாட்கள் தங்கிய ஏஞ்சலை இப்பொழுது மேலும் ஐந்து பேருக்கு அனுப்புகிறேன்.\nபதிவுலக நண்பர்கள் எஞ்சலிடம் உங்களது வரங்களைக் கேளுங்கள்.\nஹேமா தாமதத்திற்கு மன்னிக்கவும். (வேலை பளு)\nபாவம் ஏஞ்சல் சாப்பிட்டே களைச்சுத் தூங்கியிருப்பா.\nஇப்பவாச்சும் விட்டீங்களே போதும் நன்றி கும்மாச்சி.உப்புமடச்சந்தியையும் எட்டிப் பாருங்க.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இ��வசமாக பெற\nஏஞ்சல் தேவதை என்வாசல் வந்தால்.\nவேட்டைக் கரனை வேட்டை ஆடியது யார்- ஊர்குருவி சில நே...\nபாரதி இன்று இருந்தால் (முண்டாசு கவிஞனே மன்னிப்பீரா...\nஅனுஜாவின் காதல்-.உறவுகள் வேண்டாமடி பாப்பா\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/03/blog-post_2290.html", "date_download": "2018-04-19T23:27:11Z", "digest": "sha1:JMZW4I6HAPQA5Z55QUZIKCT6XZQNQAKS", "length": 8083, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nவறட்சியால் நெல் விவசாயிகள் தவிப்பு வாடகை தண்ணீருக்கும் போட்டி\n9:06 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, வறட்சியால் நெல் விவசாயிகள் தவிப்பு வாடகை தண்ணீருக்கும் போட்டி 0 கருத்துரைகள் Admin\nகண்மாய்களில் நீரின்றி வறட்சி நிலவுவதால் பயிர்களை காக்க முடியாமல் நெல் விவசாயிகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கிணறுகளின் நீர்மட்டமும் பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் வாடகை தண்ணீருக்கும் விவசாயிகளிடையே கடும் போட்டியாக உள்ளது.விருதுநகர் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான வத்திராய��ருப்பில் கடந்த மழை சீசனின் போது போதிய மழை பெய்யவில்லை. மற்ற பகுதிகளில் பெய்த மழையை விட மிக மிக குறைந்த அளவே பெய்தது. இதனால் கோடைகாலம் முழுவதும் தாக்குப்பிடித்து நிற்கக்கூடிய கண்மாய், கால்வாய்கள், கிணறுகள் இம்முறை கோடை துவங்குவதற்கு முன்பாகவே வற்றத்துவங்கிவிட்டன. அதிலும் கடந்த 20 நாட்களாக, வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக உள்ளது. நிலங்களில் ஈரத்தன்மை வெகு வேகமாக குறைந்து ஆங்காங்கே பாளம்பாளமாக வெடிக்கத் துவங்கியுள்ளது.பழுக்கும் நெற்பயிர்கள்: பயிரிடாத நிலங்களின் நிலைமை இப்படியிருக்க, பயிரிட்டுள்ள நிலங்களிலோ நெற்பயிர்களுக்காக தேக்கப்பட் டுள்ள நீர் வெகு வேகமாக வற்றியும் விடுகின்றன.\nஇதனால் ஏற்கனவே நீர்பாய்ச்சிய நிலங்களுக்கு கூட உஷ்ணத்தை தணிக்க, தினமும் திரும்பத்திரும்ப நீர்பாய்ச்ச வேண்டியுள்ளது. ஒருநாள் பாய்ச்சாமல் விட்டாலும் வெயிலால் உஷ்ணமடைந்த நீரில் நெற்பயிர்கள் அனைத்தும் பழுக்க துவங்கிவிடுகிறது.நீர் பற்றாக்குறை: வழக்கமாக கோடையில் கிணற்றுப்பாசன விவசாயிகள் தாங்கள் தேவைக்கு போக, மீத நேரங்களில் அக்கம்பக்கத்து நிலங்களுக்கு வாடகைக்கு நீர் பாய்ச்சுவர். இதற்காக மணிக்கு 25 முதல் 50 ரூபாய் வரை வசூலிப்பர். ஆனால், இம்முறை கிணற்றுப்பாசன விவசாயிகளுக்கே நீர்தேவை அதிகமாக உள்ளது.\nஅதுவும் தவிர, கிணறுகளின் நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் இருக்கும் நீர் அவர்களுக்கே போதவில்லை. ஒருசில கிணறுகளில் நீரோட்டம் இருந்தாலும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, விவசாயத்திற்கான மின்வினியோக நேரம் குறைப்பு போன்றவற்றால் தேவையான நீரை பெற முடியவில்லை.நீருக்கு போட்டி: இந்நிலையில் கிணற்றுப்பாசன விவசாயிகளை நம்பி, வாடகைக்கு நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நடவு செய்த அருகில் உள்ள நெல் விவசாயிகள், வாடகைக்கும் நீர் கிடைக்காததால் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். பலர் நாற்றுப்பாவியதோடு மேற்கொண்டு நீர் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டனர். இத்தனை கஷ்டத்தையும் தாங்கியும், தாண்டியும் ஒருசில விவசாயிகள் வாடகைக்கு நீர் பாய்ச்சுகின்றனர். அவர்களிடம் மற்ற விவசாயிகள் போட்டிபோட்டு முற்றுகையிட்டு தாங்கள் நிலத்திற்கு நீர்பாய்ச்சுமாறு கெஞ்சிவருகின்றனர்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய��திகள், தலைப்பு, வறட்சியால் நெல் விவசாயிகள் தவிப்பு வாடகை தண்ணீருக்கும் போட்டி\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2017/04/18221133/1080616/cinima-history-sivaji.vpf", "date_download": "2018-04-19T23:05:49Z", "digest": "sha1:TYCBMRM4XHFKHURFYYC2NORCFPSBJOWH", "length": 21439, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "cinima history, sivaji ||", "raw_content": "\nநெஞ்சை நெகிழ வைத்த சிவாஜியின் சந்திப்பு\nசிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.\nசிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.\nசிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.\n1970 முதல் 7 ஆண்டுகள் மேஜர் சுந்தர்ராஜனுடன் நாடகங்களில் நடித்து வந்தார், சிவகுமார். \"அப்பாவி'' என்ற நாடகம், ஆயிரம் தடவை மேடை ஏறியது. 1000-வது நாடகத்துக்கு சிவாஜி தலைமை தாங்கினார்.\nநாடகத்தைப் பார்த்தபின் சிவகுமாரிடம், \"கவுண்டா இத்தனை நாள் எங்கேடா ஒளிச்சு வச்சிருந்தே இம்புட்டுத் திறமையை இத்தனை நாள் எங்கேடா ஒளிச்சு வச்சிருந்தே இம்புட்டுத் திறமையை கல்யாணம் பண்ணினதும் வீரம் வந்துடுச்சா கல்யாணம் பண்ணினதும் வீரம் வந்துடுச்சா'' என்று தமாஷாகக் கூறினார்.\nசிவகுமார் குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் \"இனி ஒரு சுதந்திரம்.'' இது 1987-ல் வெளிவந்தது. சிவகுமாரின் 154-வது படம்.\nஇந்தப்படம் சிவாஜிக்குப் போட்டுக் காட்டப்பட்டது. படம் பார்த்து முடிந்து வெளியே வந்த சிவாஜி, \"படத்தைப் பார்த்தேன். பிரமாதமா பண்ணி இருக்கே. `கப்பலோட்டிய தமிழன்'லே உயிரைக் கொடுத்து நடித்தேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்குக் குழச்சிக்கிட்டு இருக்காங்க'' என்று சிவகுமாரிடம் சொன்னார்.\n\"சிவாஜி சொன்னது மாதிரி எனக்கும் நாமம் போடப்பட்டது'' என்று கூறுகிறார், சிவகுமார்.\nசிவாஜியுடன் பழகிய சில நாட்களை நினைவு கூர்ந்த சிவகுமார் நெஞ்சம் நெகிழ கூறியதாவது:-\n\"உறுதிமொழி படப்பிடிப்பு. நானும் பிரபுவும் தேக்கடியில் நடித்துக் கொண்டிருந்தோம். அங்கே ஒரு நாள் சிவாஜி குடும்பத்துடன் வந்திருந்தார். எங்கள் வீட்டிலிருந்து என் மனைவி, குழந்தைகள் எல்லாம் வந்திருந்தனர். ச��ர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்படியே என் தோள் மீது கைபோட்டபடி தனியே நடந்த சிவாஜி, \"கவுண்டரே சிவாஜிகணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேண்டா'' என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.\n\"அண்ணே, என்ன பேச்சு பேசுறீங்க நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுலதான் நாங்க விளையாடுகிறோம். எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிச்சிட முடியாது'' என்றேன்.\n\"இது என் தாய் மேல் சத்தியம் தொழில் மேல் சத்தியம்'' என்றேன்.\n'' சிவாஜியின் கேள்வி என்னைக் கலங்கச் செய்து விட்டது.\nதேக்கடியில் ஓட்டல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள், என் மகள் பிருந்தா. அப்போது அங்கே சிவாஜி வந்தார். \"குட் மார்னிங் அங்கிள்'' என்று சொன்னாள்.\n\"நான் உனக்கு அங்கிள் இல்லம்மா. உங்கப்பன் என் தம்பி நான் உன் பெரியப்பன்'' என்றார். அது முதல் சிவாஜியை பிருந்தா, \"பெரியப்பா'' என்றுதான் அன்போடு அழைப்பாள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் சிவாஜி மயங்கி விழுந்து விட்டார். \"ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் ஊசலாடுகிறது'' என்றும், ஒரு கட்டத்தில் \"சிவாஜி இறந்து விட்டார். உடல் விமானத்தில் வருகிறது'' என்றெல்லாம் செய்திகள். எனக்கு இதயமே ஒரு நொடி நின்று விட்டதுபோல் ஆகிவிட்டது. \"பெரியப்பா சாகமாட்டாருப்பா அவர் கம்பீரமாகத் திரும்பி வருவார் பாருங்க'' என்றாள், பிருந்தா.\n\"மகளே, உன் வாய் முகூர்த்தம் பலிச்சுட்டா, ஒரு பூச்செண்டு தர்றேன், அதை உன் கையாலேயே பெரியப்பாவுக்குக் கொடுத்துடு'' என்றேன்.\nஅதேபோல் புது ரத்தம், புதுப்பொலிவுடன் ஒரு மாத ஓய்வுக்குப் பின் திரும்பி வந்தார். குடும்பத்துடன் போய்ப் பார்த்தேன். அவர் அருகில் ஒரு நாற்காலி - உட்காரச் சொன்னார். நான் தரையில் அமர்ந்தேன். என் தலையைத் தடவிவிட்டபடி சிவாஜி சொன்னார்:\n\"நாமெல்லாம் `முன்னொருகால நடிகர்கள்'டா சிவா எல்லாம் முடிஞ்சுப் போச்சு. நம்மை யாரு ஞாபகம் வச்சிருக்கா எல்லாம் முடிஞ்சுப் போச்சு. நம்மை யாரு ஞாபகம் வச்சிருக்கா சிங்கப்பூர்ல பாரு, அஞ்சாயிரம் பேர் கூடியிருக்காங்க. இருபது அடிக்கு முப்பது அடி திரையில் கட்டபொம்மன் காட்சியைப் போடுறான். அஞ்சாயிரம் பேரும் அடிக்கிறான் விசில்.\n\"தங்கப்பதுமை... `ஆரம்பமாவது பெண்ணுக்���ுள்ளே' போட்டா... அவனவன் சாமி ஆடறான். `தங்கப்பதக்கம்' அரங்கமே குலுங்குது\n வாட் ஏ பைன் மூவ்மெண்ட் உங்க அண்ணன் ஏன்டா அப்ப சாகல உங்க அண்ணன் ஏன்டா அப்ப சாகல எதுக்காகடா உயிரோட வந்தேன்\nஇப்படி சொல்லும்போது சிவாஜிக்கும் எனக்கும் கண்களில் நீர் முட்டித் தளும்பியது.\nநூறு வயது வாழணும்னு ஆசை இருந்தா கூட, ஒரு கலைஞனுக்கு எப்படி முடிவு வரவேண்டும் என்று அவர் கற்பனை செய்து வைத்திருந்தார்.\n1981-ல் முத்துராமன் ஊட்டியில் இறந்தபோது, அவரது உடலை நானும் திருப்பூர் மணி படக்குழுவும் சென்னைக்கு எடுத்து வந்தோம். அதிகாலை 4 மணி. முத்துராமன் வீட்டு வாசலில் சிவாஜியும் முன்னாள் டி.ஜி.பி. பரமகுருவும் காத்திருந்தார்கள். \"கவுண்டரே, தேவனுக்கு (முத்துராமன்) நல்ல சாவுடா கொஞ்ச நாளா படமில்லாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். ஷூட்டிங் போன இடத்துல உடற்பயிற்சிக்காக ஓடிக்கிட்டிருக்கும்போது உயிர் போறது வீர மரணம். உனக்குத் தெரியுமா கொஞ்ச நாளா படமில்லாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். ஷூட்டிங் போன இடத்துல உடற்பயிற்சிக்காக ஓடிக்கிட்டிருக்கும்போது உயிர் போறது வீர மரணம். உனக்குத் தெரியுமா நம்ம நடிக ஜாதியில ஒருத்தர், விஸ்வநாததாஸ் - மேடையில முருகன் வேஷம் கட்டி மயில்மேல் வள்ளி தெய்வானைக்கு நடுவுல உட்கார்ந்திருக்கும்போது செத்துப் போயிட்டார். எவ்வளவு கொடுத்து வைத்த சாவு. சாவுன்னா, அப்படி வரணும்'' என்றார்.\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை\nமனிதர்கள் பிறக்கலாம், இறக்கலாம். ஆனால், தமிழ் உள்ளளவும் தமிழ் சினிமா உள்ளளவும் அந்த ஒரு உலக மகா கலைஞனின் சாதனையை யாரும் மறந்திட முடியாது\nகலைஞர் மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சிவகுமார் கூறியதாவது:-\n\"1980-களின் கடைசியில், \"பாசப்பறவைகள்'', \"பாடாத தேனீக்கள்'' என்று இரண்டு படங்களில் கலைஞர் அவர்களின் வசனங்களைப் பேசி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தக் காலக்கட்டங்களில், அடுக்கு மொழி வசனம், இரண்டு வரி வசனமாகச் சுருங்கிவிட்டது.\nபடத்தின் வெற்றி விழாக்களில், சிவாஜிக்கு அவர் எழுதிய நீண்ட வசனங்களை பேசிக்காட்டி மகிழ வைத்திருக்கிறேன்.\nதுணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோருடன் கலைஞர் என் இல்லம் வந்து 90 நிமிடங்கள் என் ஓவியங்களை கண்டு களித்திருக்கிறார்.\nஎ���் புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார். நான் ஓட்ட என் காரில் அவர் சவாரி செய்திருக்கிறார்.\nஅவரது தமிழ்ப்பற்றும், நினைவாற்றலும் எப்போதும் என்னை பிரமிக்க வைக்கும்.''\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nபாலசந்தர் உருவாக்கிய இருகோடுகள் மகத்தான வெற்றி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3341", "date_download": "2018-04-19T22:47:25Z", "digest": "sha1:JSUMSTMGAC4D6AZGQMGLIRN37KQ2KB3T", "length": 8028, "nlines": 73, "source_domain": "dravidaveda.org", "title": "(2640)", "raw_content": "\nவரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே\nஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,\n(அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக)\nதனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற\nஅன்று உலகம் தாயவர் தாம்\nஆச்சரியருமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- (வரவாறொன்றில்லையால்.) எல்லார்க்கும் அருமைப்படுமவன் உமக்கு எளியனானது எப்படி என்று சிலர் கேட்க; அவனுடைய நிர்வேஹதுகக்ருபைக்கு அடி அறிய முடியாதாகையாலே, எந்த வழியாலே இந்த பாக்கியம் வந்ததென்று என்னாலும் நிரூபிக்க முடியாது. காரணம் எதுவானாலென்ன என்று சிலர் கேட்க; அவனுடைய நிர்வேஹதுகக்ருபைக்கு அடி அறிய முடியாதாகையாலே, எந்த வழியாலே இந்த பாக்கியம் வந்ததென்று என்னாலும் நிரூபிக்க முடியாது. காரணம் எதுவானால���ன்ன\nஒருவன் ஒரு ஆறு புகாவாறு உருமாறும் ஆயவர்தாம் = ******** ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ; அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யமி மாசுச:” என்ற சரமச்லோகததின் பொருளை அநுஸந்தித்தபடி. கருமம் ஞானம் முதலிய எந்த உபாயங்களிலும் யாரும் இறங்க வேண்டாதபடி அவரவர்களுடைய காரியங்களைத்தான் தன் தலை மீது ஏறிட்டுக்கொண்டு நோக்கும் கண்ணபிரான் என்னிகை. (“உருமாறும்.”) உலகத்தில் எவன் பலனை அநுபவிக்க வேண்டியவனோ அவன் உபாயாநுஷ்டாகம் பண்ணவேணு மென்றிருக்க, பலனை, அநுபவிப்பவனான சேதநனை ஒரு உபாயமும் அநுஷ்டிக்க வேண்டாவென்று விலக்கி, பலனை அநுபவியாத தான் அவன் செய்ய வேண்டிய காரியங்களைத் தன் மீது ஏறிட்டுக் கொண்டு செய்கை உருமாறுகையிறே. இனி, உருமாறுமாயவர் என்றது- பரஞ்சோதியுருவைவிட்டிட்டு அழுக்குமானிடசாதியுருவை ஏற்றுக் கொண்ட கோபாலக்ருஷ்ணன் என்றபடியாம். சேயர்தாம்- பாண்டவர் போல்வார்க்கு அணியனாயிருக்கச்செய்தேயும், துரியோதநன் போல்வார்க்கு தூரஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது. ஒரு காலவிசேஷத்திலே எல்லார்க்கும் ஸமீபஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது அன்று லகந்தாயவர்தாம் என்று. இப்படி ஒருகால் அணியனாய் மற்றொருகால் சேயனாய், சிலர்க்கு அணியனாய் சிலர்க்குச் சேயனாய் இருப்பது பற்றி மாயவர்தாம் என்கிறது. இப்படிப்பட்ட எம்பெருமான் தன் இன்னருளாலேதானே காட்டும் வழி (உபாயம்) நிர்ஹேதுகமாகையாலே இன்னமார்க்கமாக வந்ததென்று நமக்குத் தெரியாதாயினும், போக்யமாக அநுபவித்துக் கொண்டு ஆநந்தக்கடலிலே மூழ்கியிராநின்றோம்; வாழ்ச்சியில் குறையில்லை; எல்லே- ஆச்சரியம்.\nஉலகத்தில் ஒருவனுக்கு மிகுந்த செல்வம் வந்தால் ‘இஃது நமக்கு எந்த வழியாலே வந்த’தென்று ஆராய்தல் அவசியமன்றோ; ஆநந்தத்தை அநுபவிப்பதன்றோ ப்ராப்தம். அதுபோல ஆழ்வாரும் ‘பகவத்க்ருபை எனக்கு எந்தக் காரணத்தாலே வந்தாலென்ன ஆநந்தம் அளவற்றிராநின்றது காண்மின்’ என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=979", "date_download": "2018-04-19T23:06:58Z", "digest": "sha1:H7FH7PXCFPV5VVVOPD6H3263HLGC4ACJ", "length": 5042, "nlines": 84, "source_domain": "dravidaveda.org", "title": "எட்டாந் திருமொழி", "raw_content": "\nநன்றுபி ணிமூப்புக் கையகற்றி நான்கூழி,\nநின்று நிலமுழுதும் ஆண்டாலும்,- என்றும்\nவிடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்,\nஅன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்\nபண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், - முன்பூழி\nகாணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்\nபுகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,\nஇகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, - திகழ்நீர்க்\nகடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,\nஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்\nநீற்றான் நிழல்மணி வண்ணத்தான், - கூற்றொருபால்\nமங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்\nகாப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,\nஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச்\nசிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை\nவழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா\nமொழிநின்ற மூர்த்தியரே யாவர், - பழுதொன்றும்\nவாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த\nவேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத\nபூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்\nநின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,\nதொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை\nபைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,\nகொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,\nமண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை\nநீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்\nஅடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,\nபடுத்த பொரும்பாழி சூழ்ந்த - விடத்தரவை,\nவல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-19T22:59:21Z", "digest": "sha1:MVMBCYLHT4WG2L6A2KFN3GW5O5AXHDPP", "length": 13080, "nlines": 182, "source_domain": "ippodhu.com", "title": "10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’மீனவர்களுக்கான உதவித்தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்’\n’மீனவர்களுக்கான உதவித்தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர், ”மீன்பிடி தடைக்காலம் துவங்கி விட்டதால், ஏற்கனவே பல்வேறு வகையான துன்பங்களை தொடர்ந்து சந்தித்து, சுருண்டு போயிருக்கும், ஏறக்குறைய மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மி��க்கடுமையாகப் போராடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இலங்கைக் கடற்படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல், அதனால் ஏற்பட்டுவரும் அளவிடமுடியாத இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழ்நாட்டின் மீன்பிடி தொழில்கள் அத்தனையும் நசுங்கி நலிவடைந்து வருகிறது.\nஇன்றைய விலைவாசி ஏற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், மீன்பிடித் தடைக்காலத்தை மீனவர் குடும்பங்கள் கடந்து செல்வது, வறண்ட பாலைவனத்தைக் கடந்து செல்வதைக் காட்டிலும் மிகக் கடினமானதாக இருக்கிறது. ஆகவே, இப்போது வழங்கப்படும் 5,000 ரூபாய் உதவித்தொகை அவர்களுக்கு நிச்சயம் போதாது என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர். இந்த மீன்பிடி தடைக்காலத்தில் குடும்பம் நடத்துவதற்கே மீனவர்கள் மிகவும் சிரமப்படும் சூழல் ஏற்பட்டு, அடுத்த கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்குப் போராட வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும்.\nஆகவே, வாழ்நாள் முழுவதும் கடலை மட்டுமே நம்பிப் பிழைப்பை நகர்த்தும் மீனவர் குடும்பங்களைக் காப்பாற்றும் வகையில், தற்போது மீன்பிடி தடைக்காலத்திற்கு வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாய் உதவித் தொகையை. உயர்த்தி 10,000 என்ற அளவுக்காவது வழங்கி, மீனவ சமுதாயத்திற்கு உதவிட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.\nஇதையும் படியுங்கள்: சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போனவரின் சகோதரருக்கு சீட் வழங்கிய பாஜக; ’அமித்ஷாவின் பேச்சு உண்மையாகியுள்ளது’\nமுந்தைய கட்டுரைஇந்தியாவின் பல மாநில வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஅடுத்த கட்டுரைதமிழகத்திலும் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்��ுக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t140270-topic", "date_download": "2018-04-19T22:57:51Z", "digest": "sha1:IFQAUVXU5EOBYHE67YGAATMCD3TKN75I", "length": 14630, "nlines": 207, "source_domain": "www.eegarai.net", "title": "'ஏமாலி' டீஸரால் சர்ச்சை: அதுல்யா ரவி விளக்கம்", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\n'ஏமாலி' டீஸரால் சர்ச்சை: அதுல்யா ரவி விளக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n'ஏமாலி' டீஸரால் சர்ச்சை: அதுல்யா ரவி விளக்கம்\nஏமாலி' படத்தின் டீஸரால் உருவாகியுள்ள சர்ச்சைக்கு,\nஅதுல்யா ரவி தனது ஃபேஸ்புக் பதிவில் விளக்கமளித்துள்ளார்.\nவி.இசட்.துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி,\nஅதுல்யா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்\n'ஏமாலி'. எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத, சாம் டி.ராஜ்\nஇப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nஇதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக\nநடித்துள்ளார். அந்த டீஸரில் உள்ள அதுல்யா ரவியின்\nபுகைப்படங்களை பலரும் பகிர்ந்து தங்களுடைய\nஇந்த சர்ச்சையைத் தொடர்ந்து அதுல்யா ரவி தனது ஃபேஸ்புக்\nநேர்மறை சூழலை உருவாக்கியவர்களுக்கு நன்றி.\nஉங்கள் புரிதலுக்கு நன்றி. டீஸரைப் பார்த்து அந்த\nகதாபாத்திரத்தைப் பற்றியும், திரைப்படம் பற்றியும்\nகண்டிப்பாக படத்தில் நான் நேர்மறையான\nகதாபாத்திரமாகத்தான் இருப்பேன். சில எதிர்பாராத காட்சிகள்\nமூலம் சிலரை ஏமாற்றியதற்கு மன்னித்துவிடுங்கள்.\nஅது படத்தில் வராது. என்னைப் பாராட்டிய சிலருக்கு நன்றி.\nஎனது கதாபாத்திரத்துக்கு நான் நியாயம் செய்திருக்கிறேன்.\nஅதுல்யா ரவியின் ஃபேஸ்புக் பதிவால், இக்காட்சிகள் படத்தில்\nஇடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t83386-topic", "date_download": "2018-04-19T22:57:13Z", "digest": "sha1:RIDOEZ3K7EAAYXZWKIKSTAFLOX2KWLIL", "length": 33146, "nlines": 482, "source_domain": "www.eegarai.net", "title": "அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nஏற்கனவே தான் நடித்த படத்தின் குழுவினருக்கு தானே சமைத்து விருந்து வைத்து அசத்தினார் அஜீத். இப்போது மீண்டும் ஒரு விருந்து வைத்து படக்குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளார் அஜீத்.\nபில்லா 2 படக்குழுவினருக்குத்தான் கிடைத்தது அந்த ஆனந்த அதிர்ச்சி.\nகோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், விருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார் அஜீத்.\nவிருந்து முடிந்து வீட்டுக்குக் கிளம்பிப் போன படக்குழுவினருக்கு மறுநாள்தான் இந்த விஷயம் தெரிந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆடிப்போய்விட்டனராம் படக்குழுவினர்.\nஇது குறித்து இயக்குநர் ஆர்.டி. ராஜேசேகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பார்த்து நாங்கள் ஆடிப்போய்விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. படப்பிடிப்பிற்கு வந்ததும், ஒவ்வொருவருக்கும் சென்று வணக்கம் கூறிவிட்டுத்தான் தனது இடத்திற்கே செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nபகிர்வுக்கு நன்றி பிரசன்னா , அஜீத் சினிமாவையும் தாண்டி நல்ல மனிதர் என்று கேள்விபட்டுள்ளேன்.\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nவை.பாலாஜி wrote: தல , தலதான்\nஅதுனால எல்லோருக்கும் என்ன சொல்ல வரேன்னா , நம்ம தல சிவா திருமண விருந்து முடிந்தவுடன் அவர் தான் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார்.\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nவை.பாலாஜி wrote: தல , தலதான்\nஅதுனால எல்லோருக்கும் என்ன சொல்ல வரேன்னா , நம்ம தல சிவா திருமண விருந்து முடிந்தவுடன் அவர் தான் அனைத்து பாத்திரங்களையு��் கழுவி துடைச்சு வைப்பார்.\nஅதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nவை.பாலாஜி wrote: தல , தலதான்\nஅதுனால எல்லோருக்கும் என்ன சொல்ல வரேன்னா , நம்ம தல சிவா திருமண விருந்து முடிந்தவுடன் அவர் தான் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார்.\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nவை.பாலாஜி wrote: அதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .\nபாட்டி தான் சமையல் இன்சார்ஜ்ஜாம்\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nவை.பாலாஜி wrote: அதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .\nபாட்டி தான் சமையல் இன்சார்ஜ்ஜாம்\nஅப்போ ஆம்புலன்ஸ் போன்றவைகளுக்க் அட்வான்ஸ் கொடுக்கணும் ..\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nவை.பாலாஜி wrote: அதானே பார்த்தேன் அனைத்து பாத்திரங்களையும் கழுவி துடைச்சு வைப்பார் என்றால் ஓகே .அவர் சமைத்தால் தான் பிரச்சனை .\nபாட்டி தான் சமையல் இன்சார்ஜ்ஜாம்\nஅதனாலென்ன என் தம்பிக்கு இது கூட செய்யமாட்டேனா...........\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\n@ஜாஹீதாபானு wrote: அதனாலென்ன என் தம்பிக்கு இது கூட செய்யமாட்டேனா...........\nஅடப்பாவி பாட்டி , என்ன ஒரு வில்லத்தனம்\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\n@ஜாஹீதாபானு wrote: அதனாலென்ன என் தம்பிக்கு இது கூட செய்யமாட்டேனா...........\nஅடப்பாவி பாட்டி , என்ன ஒரு வில்லத்தனம்\nஇதில் வில்லத்தனம் எங்கிருந்து வந்தது.........\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\n@ஜாஹீதாபானு wrote: அதனாலென்ன என் தம்பிக்கு இது கூட செய்யமாட்டேனா...........\nஅடப்பாவி பாட்டி , என்ன ஒரு வில்லத்தனம்\nஇதில் வில்லத்தனம் எங்கிருந்து வந்தது.........\nசமைப்பதில் ஒன்றும் வில்லத்தனம் இல்லை , அதன் பிறகு வரும் மருத்துவ செலவுதான் அவரை இதுமாதிரி சொல்ல வைக்குது .\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\n@ஜாஹீதாபானு wrote: அதனாலென்ன என் தம்பிக்கு இது கூட செய்யமாட்டேனா...........\nஅடப்பாவி பாட்டி , என்ன ஒரு வில்லத்தனம்\nஇதில் வில்லத்தனம் எங்கிருந்து வந்தது.........\nஇதுக்குமேல பாட்டியை விட்டுவைக்க கூடாது , இது வரை ஒருத்தர் ரெண்டு பேரை கொன்னுட்டு இருந்தாங்க ,இப்ப ஒரு ஊரையே கொல்லுறதுக்கு பிளான் போடுறாங்க\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\n@ஜாஹீதாபானு wrote: நல்லதுக்கு காலம் இல்ல(நான் இருக்கும் வரை)..........\nவிட்டுபோனதை நான் சேர்த்துட்டேன் பானு.\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\n@ஜாஹீதாபானு wrote: நல்லதுக்கு காலம் இல்ல(நான் இருக்கும் வரை)..........\nவிட்டுபோனதை நான் சேர்த்துட்டேன் பானு.\nகண்டிப்பா உங்களுக்கெல்லாம் வடை நிச்சயம்...........\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nதல என்னும் பெயர் தானா வந்துவிடாது....உழைக்கணும்.\nஇவரது விடாமுயற்ச்சி அனைவரும் அறிந்ததே..\nபெயரும் பதவியும் வந்த பிறகும் தன்னடக்கம் வேண்டும்..\nஅனைத்தும் பொறுந்தி வந்தால் தான் தலை...,\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nநானும் தான் வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவியிருக்கேன்............... ஆனால் எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\n@Manik wrote: நானும் தான் வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவியிருக்கேன்............... ஆனால் எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா\nஅத இங்க வந்து சொல்லக்கூடாது........\nRe: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omtexclasses.com/2014/12/blog-post_24.html", "date_download": "2018-04-19T23:30:24Z", "digest": "sha1:J7PPVWFEDLXHXG63N5C6A6TTW7JTSENK", "length": 5817, "nlines": 61, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்", "raw_content": "\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nகிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டிஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்றுஅழைக்கிறோம்.\nபழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்குஅதிகமாக சத்து இதில் உள்ளது.\nசுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்குசமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமானபிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொருசெல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.\nஎனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாகஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.\n2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.\n3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாகஎரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராகவைக்க உதவுகிறது.\n4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.\n5. இதய நோய் வராமல் தடுக்கிறது.\n6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.\n7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலைபோக்குகிறது.\n8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\n9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.\n10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்துஎலும்பை பலப்படுத்துகிறது.\n11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.\n12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.\n13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.\n14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.\n15. பருக்கள் வராமல் தடுக்கிறது.\n15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.\n16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.\n17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாகஉதவுகிறது.\nLabels: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t32927p25-topic", "date_download": "2018-04-19T23:35:46Z", "digest": "sha1:EUGDHG6LR7F4OFM774OP2SCGBTA7ENWI", "length": 35032, "nlines": 563, "source_domain": "www.thagaval.net", "title": "கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென���றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nகவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nதமிழை பாதுகாப்போம் வாருங்கள் ..\nஎன்பவரிடம் நான் கேட்டும் ஒரு கேள்வி \nகவிதை கட்டுரை வெண்பா ...\nபடி எழுத்து அது போதும் ...\nமுடிந்தால் ஒரு நாள் முழுவதும்\nதமிழை பேசு எழுத்து அதுவே நீ\nதமிழ் தாய் காணிக்கையை விரும்புகிறாள்\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nநினைத்து பார்த்தால் எல்லாம் உண்மை\n( யாருக்கும் யாரும் ... )\n( யாருக்கும் யாரும் ... )\n(யாருக்கும் யாரும் ... )\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nநம்ப மறுத்தது - என் நெஞ்சம்\nஅவன் உண்மையான நேசம் மட்டுமன்றி\nநம்ப மறுத்தது - என் நெஞ்சம்\nஏற்றுக்கொண்டது - என் இதயம்\nஏற்றுக்கொள்ளவில்லை - என் நெஞ்சம்\nஏற்றுக்கொண்டது - என் இதயம்\nஅவன் உண்மை அறிந்ததற்காக மட்டுமன்றி\nகேள்வியாகி விடுமே உன் வாழ்க்கை \nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nஆனால் பசியோ எடுப்பது இல்லை.\nஆனால் அவளோ என் கண்ணுள்\nபல மணி நேரம் பேசினேன்\nபல மணி நேரம் தூங்கினேன்\nஅவள் தந்த அற்புத இன்பம்\nஅவன் மறு நாள் வந்தான்\nஆனால் மறைந்த என் காதலி\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nதோல்வி மனசுல தங்க கூடாது...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nநீ யாரை பார்த்தவுடன் உன்னை மறக்கிறாயோ .\nநீ யாரை பார்த்தவுடன் கண்கலங்குகிறாயோ\nநீ யாரை பார்த்தவுடன் கதைக்க ஆசைப்படுகிறாயோ\nநீ யாரை பார்த்தவுடன் மீண்டும் வரணும் என்று நினைக்கிறாயோ\nநீ யாரை பார்த்தவுடன் கும்பிடவேண்டும்போல் இருக்கிறதோ\nநீ யாரை பார்த்தவுடன் உன் பிரச்சனை தீரும் நினைக்கிறாயோ ...\nஅவரே உன் ஆன்மீக குரு காவி உடைகளை நம்பாதே\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nஇறைவன் இல்லை என்று சொல்பவருக்கு\nஎந்த தேடலும் பிறப்பதும் இல்லை\nஅதிலே உண்மை கண்டு சொல்லிட\nஎந்த ஞானமும் பிறப்பதும் இல்லை\nஇறைவன் உண்டு என்று சொல்பவருக்கு\nவாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே\nவாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nஎன் வாழ்க்கையை நினைத்து ...\nநான் செய்த தவறுகளை நினைத்து\nஎன் தாய் தந்தை நினைத்த���\nமேகத்தையும் மெய் சிலுக்கவைதேன் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\n'என்னால் அப்படி இருக்க முடியாது '\nசீராகத் தொடர்ந்து விழும் சிறு துளிகள்\nகுவளையில் தண்ணீரை நிரப்புவது போல\nஅறிஞர் நல்வாழ்வைச் சிறிது சிறிதாக அடைகிறார்.\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\n( மதங்கள் என்ன சொல்லுது ....)\n(அகிலம் பரப்பு மதங்கள் என்ன சொல்லுது ....)\nமனித நேயம் உண்டு என்றால்\nமனித நேயம் இல்லை என்றால்\n( மதங்கள் என்ன சொல்லுது ...)\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nபழகும் வரை உறுதியாயிரு ...\nபழகிய பின் உயிராய் இரு ...\nஇதயத்தில் வைக்க கூடாதவை ....\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nகாதல் விவசாயி நான் ....\nஎன் இதயத்தை தரிசு ....\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nஎன்னை விட சிறந்த நடிகன் யார் \nஇதயம் இரத்தத்தை ஓடவைகிறது ....\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nஉன் மௌனம்கூட அழகு தான்\nஉன்னில் அதிக அக்கறை ....\nஎதை சொன்னாலும் கேட்பாய் ...\nதப்பு கணக்கு போட்டுவிட்டேன் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nஉன் மீது காதலை ....\nகண் மூடி தவமிருக்கிறேன் ....\nRe: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2009/08/30/thinnai/", "date_download": "2018-04-19T23:23:07Z", "digest": "sha1:VWTMXMJ4Z4XOBUSKXP6AKFWXKBGUPTFN", "length": 31965, "nlines": 243, "source_domain": "inru.wordpress.com", "title": "திண்ணை | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\n 2.0 | இன்று - Today on கிரந்தம் தவிர்\nமீனாட்சி சுந்தரம் on மூஞ்சில குத்து\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும���\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\npamaran on மூஞ்சில குத்து\nமூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today on தமிழின் முதல் மொபைல் நூல்\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசத்யராஜ்குமார் 11:19 am on August 30, 2009\tநிரந்தர பந்தம் மறுமொழி\nசில அறிமுகங்கள் நம் வாழ்க்கையை வெகுவாக மாற்றி விடும்.\nநியூஜெர்ஸி சிந்தனை வட்டம் பொறுப்பாளர் ஆனந்த் முருகானந்தம் எனக்கு அப்படித்தான். நினைவு தெரிந்த நாள் முதல் அவர் அமெரிக்காவில் இருக்கிறார். முப்பது வருஷங்களுக்கு முன்பு ஒரு இந்திய விஜயத்தின் போது ராத்திரி பனிரெண்டு மணிக்கு எங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும், அப்போது புதிதாய் வாங்கியிருந்த வெட் கிரைண்டரை பார்த்து, “பரவாயில்லையே… இந்திய சமையலறைகளும் இயந்திர மயமாகி வருதே.” என்று வியப்பை தெரிவித்து விட்டுப் போனது சின்ன வயசு ஞாபகங்களில் ஒன்றாக இன்னும் மனதில் இருக்கிறது.\nஅவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், “போய் பார்த்து பேசிட்டு வா” என்று சொல்லி பக்கத்து ஊரிலிருக்கும் அவர் வீட்டுக்கு அம்மா என்னை அனுப்பி வைப்பாள். எனக்கு சில சமயம் கொஞ்சம் எரிச்சலாக கூட இருக்கும். பத்து பதினைந்து நாள் விடுமுறையில் வந்திருக்கும் அவரைப் பார்க்க பல பேர் வருவார்கள், போவார்கள். அங்கே என்னைப் போல பொடியனுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது. இதெல்லாம் அந்த விவரம் தெரியாத வயதில் நமக்குள் தோன்றும் எண்ணங்களே தவிர பக்கத்தில் உட்கார்ந்து பத்து நிமிஷமாவது அவர் பேசாமல் இருக்க மாட்டார். விடை பெறும்போது மறக்காமல் கொஞ்சம் சாக்லேட்டுகளும், சின்ன பரிசுப் பொருளும் தந்தனுப்புவார்.\nதெரிந்தோ தெரியாமலோ அந்த சந்திப்புகள் ஏற்படுத்திய பாதிப்பு ஏதோ ஒரு வெளிநாட்டில் என்றாவது வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மனதின் ஆழத்தில் ஒரு நீரோட்டம் போல ஓட விட்டிருக்கிறது. அடி மனதின் ஆசைகள்தான் கிடைக்கிற சந்தர்ப்பங்களை முழு வேகத்தில் பயன்படுத்திக் கொள்ளும் உத்வேகத்தை அளிக்கின்றன.\nஆறேழு வருஷங்களுக்கு முன்பு நியூஜெர்ஸியில் அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே வந்து சேர்ந்தது அதிசயம்தான். அப்போது என்னிடம் கார் இல்லை என்பதால் அவரே வந்து வீட்டுக்கு அழைத்துப் போனார். அன்றுதான் திண்ணை என்ற மின்னிதழை எனக்கு அறிமுகப்படுத்தினார். “என் நண்பர் ராஜாராம்தான் இதை நடத்தறார். இதிலே கதை எழுதறியா\nதிண்ணையின் ஓரிரு இதழ்களை படித்துப் பார்த்தவன் அதிலிருந்த கட்டுரைகளையும், எழுதியவர்களின் பெயர்களையும் பார்த்து மிரண்டு போனேன். சிற்றிதழ்வாதிகளுக்கு இருப்பது போலவே வெகுஜன இதழ்களில் எழுதி வருபவர்களுக்கும் ஒருவகை சிற்றிதழ் அலர்ஜி உண்டு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. குமுதம், விகடன், கல்கி போன்ற வாரப் பத்திரிகைகள் தவிர வேறெதிலும் நான் அதுவரை கதைகள் எழுதியதில்லை. ச. மஞ்சுளாதேவி நடத்தி வந்த ‘வேறு திசைகள்’ என்ற பத்திரிகை மட்டும் ஒரே ஒரு விதிவிலக்கு.\nஆனந்த் அவர்களிடம் அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. அதற்கப்புறம் சில வருஷங்களுக்குப் பிறகு ஒரு முறை சிந்தனை வட்டம் விழாவுக்குப் போன போது, ஆனந்த் வீட்டில் தங்க நேர்ந்தது. திரு ராஜாராம் அவர்களும் அன்று அங்கே தங்கியிருந்தார். நான் எழுதுவேன் என்று தெரிந்து, “திண்ணைக்கு அனுப்புங்க.” என்று அவரும் சொன்னார்.\n“இல்லைங்க நான் குமுதத்தில் எல்லாம் எழுதிட்டிருந்தவன். ரொம்ப இலக்கியத்தரமா எழுத வராது.” என்றேன்.\n”அப்படி எல்லாம் இல்லை. நீங்க அனுப்புங்க.” என்றார்.\nதுரதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் நான் எழுதுவது மிகவும் குறைந்து போயிருந்ததால் அப்போது திண்ணைக்கு அனுப்ப முடியவில்லை. வேறொரு சமயம் மறுபடியும் திரு. ராஜாராம் அவர்களை ஆனந்த் அவர்களின் வீட்டில் சந்திக்க நேர்ந்தது. கதைகளைப் பற்றி பேச்சு வந்த போது, “நான் கேட்டேன். நீங்கதான் அனுப்பவே இல்லை.” என்றார்.\nஅப்போதிருந்தே எனக்கு உறுத்திக் கொண்டே இருந்ததால், பத்து நாளுக்கு முன்னால் மிச்சம் என்ற சிறுகதையை அனுப்பி வைத்தேன். திண்ணையில் இந்த வாரம் (28 ஆகஸ்ட் 2009) வெளிவந்துள்ளது.\nசுருக்கென்று ஒரு முள் குத்தியதைப் போல கேள்வி. சிரித்துக் கொண்டேதான் கேட்டான். இவனைப் போன்ற அமெரிக்கனுக்கு அது கை வந்த கலை.\nவாஷிங்டன் டல்லஸ் ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி சோதனைக்காக நீண்ட வரிசையில் நின்றிருந்தேன். மூன்று வருஷங்கள் கழித்து இந்தியா போகிற குறுகுறுப்பு மனசுக்குள் ஜில்லென்று பரவியிருந்தது.\nஎன். சொக்கன்\t12:00 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n:))))))))))) அந்தக் கடைசி வரி சுய எள்ளலைவிட, அமெரிக்கனின் விமர்சனங்கள் ரொம்பப் பிடிச்சிருந்தது – இந்த ‘தனி’க் குணம் அமெரிக்காவில்மட்டுமில்லை, பெங்களூரிலும் உண்டு 🙂 என்ன, இந்தியனுக்குபதில் இங்கே தமிழன், அவ்ளோதான்\nசுஜாதாவின் ‘மீண்டும் மத்யமர் கதைகள்’ படிச்சிருக்கீங்களா அந்த வரிசையில முதல் கதை – வருஷாவருஷம் அமெரிக்காவிலிருந்து செம அவஸ்தைப்பட்டு இங்கே சீஸனுக்கு வந்து போகும் ஒரு பாடகரைப்பற்றியது, அந்தக் கதையின் கடைசி வரியும் இப்படிதான் ‘நச்’சுன்னு முடியும் 🙂\nஅழகான கதை, நன்றி சத்யராஜ்குமார்\nசத்யராஜ்குமார்\t11:18 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி சொக்கன், சரியான பார்வையுடன் கதையை அணுகினதற்கு கூடுதல் நன்றிகள். சித்ரனுக்கான பதிலையும் பார்க்கவும்.\nREKHA RAGHAVAN\t12:17 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநீங்கள் போனில் சொன்ன உடனே தேடித் பிடித்து படித்துவிட்டேன். நிகழ்வை நேரில் பார்ப்பது போல வாசகனை கொண்டு வருகிறீர்கள் பாருங்கள் அதுதான் SRK\nசத்யராஜ்குமார்\t11:19 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசித்ரன்\t8:20 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகதையின் முற்பாதியில் டேவிட்டினுடன் நடக்கும் உரையாடல்களில் நீங்கள் சொல்லிவருகிற விஷயங்கள். இந்தியர்கள் எங்கு சென்றாலும் எப்போதும் போல கூட்டமாக ஆனால் அதே சமயம் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் அக்கறை கொள்பவர்களாகவும் உருவகப்படுத்தியதும், அதைப் பார்த்து டேவிட் புலம்புவது கூட அவனுக்கிருக்கும் பொறாமையால்தான் என்பதை பிரதான கதாபாத்திரம் வழியாகச் சொல்வதும் ஆக இந்தப் பகுதி நன்றாக வந்திருக்கிறது.\n//ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்தியாவை இரும்பு வளையமா சுத்திகிட்டு அலையறிங்க//\nசத்யராஜ்குமார்\t11:17 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி சித்ரன். கதையை படித்து விட்டு ஒரு வாசகர் இந்தியர்களை (குறிப்பாக இந்து மதத்தவர்களை) தாழ்த்தி எழுதியிருப்பதாக மின்னஞ்சலில் சிறிது காரத்துடன் குறிப்பிட்டிருந்தார். அது தவறான புரிதலாகும். சொக்கன் குறிப்பிட்டதைப் போல கதையில் எந்த race வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இன்னொரு விஷயம் நம்மைப் பற்றி நமக்குள் நாம் எவ்வளவு உயர்வாக பேசிக் கொண்டாலும் மற்றவர்கள் பார்வையையும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற நிஜத்தையும் மாற்ற முடியாது. அதற்கடுத்தபடியாக என்னைச் சுற்றி நடப்பதையும், நான் கேட்பதையும், பார்ப்பதையும் எழுதும்போது அது என்/நம் அடையாளத்தோடு இருப்பதை தவிர்க்க இயலாது. அது யார் மனதையும் புண்படுத்துமானால் மன்னிக்க வேண்டுகிறேன்\nசுபமூகா\t9:59 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவழக்கமான அசத்துகிற நடை 🙂\nசத்யராஜ்குமார்\t10:41 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசுபமூகா\t9:34 பிப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம்\nநலம். தற்போது இந்தியாவில் தான்\nRavishankar\t10:04 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகதை நல்லா இருக்கு சத்யா.\nசத்யராஜ்குமார்\t10:40 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசுதாகர்\t10:13 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதங்க செயின், பெல்ட் போன்றவற்றை கழற்றி ஸ்கேன் செய்யவேண்டும்னு எல்லா செக் பாய்ண்ட்-லயும் போட்டிருப்பாங்க. இந்த மறதி எல்லோருக்கும் வரும்.\nநானும் அரைஞாண் கயிறு, மெட்டல் தாயத்து எல்லாம் போட்டிருக்கேன். முக்கியமான நாடுகளுக்கும் (இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்) பல தடவ போயிட்டு வந்திருக்கேன். எங்கயுமே எனக்கு அலாரம் அடிச்சது இல்ல…\nஉங்க லாஜிக் படி, அந்த மெயின் கதாபாத்திரம் அமெரிக்கா வந்தப்பவும், அவனுக்கு அலாரம் அடிச்சிருக்கணுமே\nசத்யராஜ்குமார்\t10:39 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n கதை எழுதும்போது இதைப் பற்றி யோசித்தேன். இரண்டு காரணங்கள் அதை ஜஸ்டிபை செய்வதாகப் பட்டது.\n1) முன்னமே அலாரம் அடித்திருக்கிறதா என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அவஸ்தைகளை பொருட்படுத்தாமல் பாரம்பரிய மிச்சங்களை சுமப்பது பற்றி அந்த பாத்திரத்துக்கு கவலையில்லை.\n2) ஸ்கேனர்கள் டெக்னாலஜி நாளுக்கு நாள் முன்னேறுபவை, அல்லது சந்தர்ப்பத்துக்கேற்ப முடுக்கி விடப்படுபவை. அவன் முன்னர் பயணித்த போதிருந்த அலர்ட் லெவல் வேறாக இருக்கலாம்.\nசுதாகர்\t10:15 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉங்க கதயோட நோக்கம், உள்ளர்த்தம் புரியுது.. ஆனாலும், இந்த லாஜிக் எனக்கு இடிக்குது… அதான் கேட்டேன்\nசத்யராஜ்குமார்\t10:39 முப on ஓகஸ்ட் 31, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி. கண்டிப்பாக இதெல்லாம் கேட்க வேண்டும். 🙂\nSnapJudge\t9:56 பிப on செப்ரெம்பர் 3, 2009\tநிரந்தர பந்தம்\nகதை என்றளவில் ரசித்துவிட்டு செல் என்றால், பகிர்விற்கு நன்றிகளும் வணக்கங்களும். 🙂\nமுன்பின் தெரியாத அமெரிக்கர் இரண்டைக் குறித்துதான் பிறரோடு நெடு நேரம் அளவளாவுவார். 1. தட்பவெட்பம்; 2. விளையாட்டு போட்டி\nஅதை மீறி யதார்த்தமின்றி இந்தக் கதை விரிகிறது. தன்னுடனேயே பேசிக் கொள்கிறவகை என்றாலோ, நெடுங்காலம் அறிமுகமான கீழ்வீட்டுக்காரர்களோடு சொல்லாடுவது என்றாலோ இந்த மாதிரி வரிகளை நெருடாமல் வாசிக்கலாம்:\n—”உங்களுக்கே தெரியாத உங்க கலாசாரத்தை உங்க குழந்தைகளுக்கு வீட்டுக்குள்ளே சொல்லித்தர முடியாம வெளியே அனுப்பி கத்து தர முயற்சிப்பதுதான் உறுத்துது.” —\nஇதெல்லாம் ரொம்ப அதீதம். திண்ணை அத்தைகளும் தாத்தாக்களும் மட்டுமே இவ்வகை உரிமையோடு தீர்ப்பெழுதித் தருவார்கள்.\nAgain, இந்த மாதிரி நிகழ்வு நிஜத்தில் நடந்திருக்கலாம். ஆனால் இயல்பாகவோ மனதில் சென்று சிம்மாசனம் அமைக்கும் விதமாகவோ நீண்ட காலம் அசை போடக் கூடிய வினாக்களை தீர்க்கமாக எழுப்பும் விதமாகவோ இல்லை.\nசத்யராஜ்குமார்\t10:06 பிப on செப்ரெம்பர் 3, 2009\tநிரந்தர பந்தம்\n//கதை என்றளவில் ரசித்துவிட்டு செல் என்றால்,//\nஅப்படிச் சொல்ல முடியாது. 🙂 கொஞ்சம் அலசி ஆராயவோ சுட்டிக் காட்டவுமோதானே இந்த இடம் இருக்கிறது.\nகதையில் நீங்கள் குறிப்பிட்ட யதார்த்தம் மிஸ் ஆகிறதை ஒப்புக் கொள்கிறேன். இதில் வரும் அமெரிக்கனின் உரையாடல்கள் பெரும்பாலும் நெருக்கமான அமெரிக்கர்களிடமிருந்து வெளிப்பட்டவை. கதையை வேறு பாத்திரங்களுடன் அமைத்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அல்லது மனங்களின் உரையாடலாகவும் வைத்திருக்கலாம்.\nசெந்தில் (Bangalore)\t6:51 முப on ஜூலை 19, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉங்கள் கதைகள் அனைத்தும் அருமை. அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் பிளாஸ்டிக் பூ வாழ்க்கையை படம் பிடித்து காட்டி அமெரிக்க மோகம் கொண்டவர்களுக்கு பாடம் கற்பிக்கிறது. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.\nகாதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\t7:53 பிப on பிப்ரவரி 13, 2015\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n[…] பொறுப்பாளரும், நிறுவனருமான திரு. ஆனந்த் முருகானந்தம் பற்றி ஏற்கெனவே இங்கே […]\nSenthil kumar\t1:14 முப on செப்ரெம்பர் 2, 2015\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulalars.com/facebook.asp?ht_HEAD_TITLE_AUTOSLNO=11&detail_slno=11", "date_download": "2018-04-19T23:04:45Z", "digest": "sha1:AAILZ3452O4NAEC7U6CMUN5E65IEIBWV", "length": 15548, "nlines": 153, "source_domain": "kulalars.com", "title": "www.kulalars.com , Kulalar, kuyavar, elango, chakkaram , prajapati,pottery, kulalar manamaalai, potmaking, poovannan, 9444143301 vasanth caterers, Murugan 9345203336", "raw_content": "\nஉலகம் = = > முதல் கப்பலும் கப்பல் படையும்\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.\nஉலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்..\nகடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்\nகாற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான்..\nகலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்..\nஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது..\n.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்..\nஇப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்..\nஇதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்..\nநியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..\nஇன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும் கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன..\nகுலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605\nகுலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்\nகுலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046\nகுலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628\nகுலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,\nகுலாலர் கடலூர் மாறன் -9442746330\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355\nகுலாலர் கரூர் இராமசாமி -9944974885,\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,\nகுலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,\nகுலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301\nகுலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,\nகுலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,\nகுலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,\nகுலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358\nகுலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650\nகுலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802\nகுலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782\nகுலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525\nகுலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928\nகுலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க\nகுலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க\nகுலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க\nகுலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க\nகுலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக\nகுலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க\nகுலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க\nகுலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க\nகுலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க\nகுலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க\nகுலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.��\nகுலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க\nகுலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ\nகுலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ\nகுலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ\nகுலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ\nகுலாலர் பழனி 9444930930 இளங்கோ\nகுலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்\nகுலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்\nகுலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்\nகுலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்\nகுலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்\nகுலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்\nகுலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்\nகுலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்\nகுலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்\nகுலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்\nகுலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்\nகுலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்\nகுலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்\nகுலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்\nகுலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்\nகுலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்\nகுலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்\nகுலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்\nகுலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்\nகுலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்\nகுலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்\nகுலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்\nகுலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்\nகுலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்\nகுலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268\nகுலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்\nகுலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்\nகுலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்\nகுலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்\nகுலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்\nகுலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்\nகுலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\nகுலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913686", "date_download": "2018-04-19T23:09:04Z", "digest": "sha1:U76WN44ZAGOXXRYDMPEMDIOKRCHUO2JY", "length": 20863, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "கதறிய பெண்களால் கலங்கிய கவர்னர்! : குமரி மாவட்டத்தில் ஆய்வு | Dinamalar", "raw_content": "\nகதறிய பெண்களால் கலங்கிய கவர்னர் : குமரி மாவட்டத்தில் ஆய்வு\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\nநேற்று கதுவா- உன்னாவ்: இன்று சூரத்: தொடரும் பலாத்கார ... 133\nநாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், 'ஒக்கி' புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற கவர்னர் புரோஹித் காலில் விழுந்து பெண்கள் கதறியதை பார்த்து, அவரும் கலங்கினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று முன்தினம் இரவு, கன்னியாகுமரி வந்தார். நேற்று காலை அவர், கன்னியாகுமரி பகவதி அம்மன், சுசீந்திரம் தாணுமாலையன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.\nபின், கன்னியாகுமரி திரும்பிய அவர், மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன், ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.\nபின், புயல் சேதங்களை பார்வையிடச் சென்றார். மணக்குடி, ராஜாக்கமங்கலம் வழியாக குளச்சல் வந்தார். இங்கு, காணாமல் போன சில மீனவர்களின் வீட்டுக்கு சென்ற போது, பெண்கள் கதறி அழுதனர்.\nஒரு பெண், கவர்னரின் காலில் விழுந்து கதறி அழுதார். அவருக்கு கவர்னர் கண் கலங்க ஆறுதல் கூறினார். மீனவர்களுக்கு உதவ தேவையான நடவடிக்கைகள் எடுப்பேன் என, உறுதியளித்தார்.\nபின், தடிக்காரன்கோணம், தெரிசனங்கோப்பு, சுசீந்திரம், கற்காடு முதலிய இடங்களில், புயல் சேதங்களை, கவர்னர் பார்வையிட்டார்.\nதொடர்ந்து, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வந்த அவர், விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத் ரானடே சமாதியில், மலர் அஞ்சலி செலுத்தினார். படகில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார்.\nவிருந்தினர் மாளிகையில், மாலை, 4:00 மணி முதல், மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.\nகலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன், புயல் நிவாரணப் பணி பற்றி ஆலோசனை நடத்தினார். மாலை, 5:15 மணிக்கு கார் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.\nகேரளா போல நிவாரணம் : கவர்னரை சந்தித்த பின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: புயலில் சிக்கி, வேறு மாநில துறைமுகங்���ளில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு, தேவையான உதவிகளை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, மீனவர்கள் கடல் மார்க்கமாக, தங்கள் விசைப்படகுகளில் ஊர் திரும்ப, டீசல் உள்ளிட்ட வசதிகளை வழங்கவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களையும் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு போதிய ஏற்பாடுகள் சரவர செய்யப்படவில்லை. மாவட்டம் முழுவதும் சாய்ந்து கிடக்கும் மரங்கள், இதுவரை முழுமையாக அகற்றப்படவில்லை. புயல் சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியின் போது, மாவட்ட மக்களின் மனநிலை புரிந்து, அதிகாரிகள் செயல்பட வேண்டும். கேரள அரசு போல, தமிழக அரசும், புயலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில், ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான கோரிக்கை குறித்து, தமிழக அரசிடம் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது: திருப்பதி ... ஏப்ரல் 20,2018\nஊட்டி மலர் கண்காட்சி ஏற்பாடு தீவிரம் 15 ஆயிரம் ... ஏப்ரல் 20,2018\nஒரே குட்டையில் இரண்டு சேவை சிறுமுகை வனத்துறை ... ஏப்ரல் 20,2018\nஉயர் கல்வி செயலரை மாற்ற அரசு திட்டம்; நிர்மலாதேவி ... ஏப்ரல் 19,2018 2\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு கவர்னர் போய் புயல் பாதித்த இடங்களை பார்வை இடுகிறார் ஆனால் நம்ம முதல்வருக்கு பாவம் நேரம் இல்லை,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெ��ியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t35900-topic", "date_download": "2018-04-19T23:11:50Z", "digest": "sha1:G7AC27XK63MTQSJFFC5A43EWJRHSQQK4", "length": 18917, "nlines": 273, "source_domain": "www.eegarai.net", "title": "மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nமனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்\nஇசைப்பாடல் ஜூலை 31ந் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும்\nஇசைவிழாவினை அடுத்து உலகமெங்கும் இசைஉலா வரவிருக்கிறது.\nஎந்திரன் படத்திற்கு 3பாடல்கள் கவிஞர் வைரமுத்து எழுதி இருக்கிறார்.\nரஜினிகாந்தும், ஐஸ்வர்யாவும் பாடும் காதல் பாடலான “காதல் அணுக்கள்\nஉடம்பில் எத்தனை” என்னும் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.\nஎப்போதுமே, பத்து பதினைந்து முறைக்கு பிறகே ஏற்றுக்கொள்ளும் ஷங்கர், வைரமுத்து எழுதித் தந்த முதல் பல்லவியினையே தேர்தெடுத்தாராம்.\nஊறவச்சச் சோறு’ பாட்டுக்கு அடுத்து ஒரே பல்லவியில் ஷங்கர் திருப்தி\nஅடைந்தப் பாடல் பல்லவி “காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை” என்பதாம்.\nபடக்காட்சிக்காக, ஆப்பிரிக்க தேசத்தில் மனிதர்களின் கால் தடமே பதியாத\nஇடத்தில் எந்திரன் படக்குழு ஆட்டம் போட்டுள்ளது. எந்திரனின்\nபடப்பிடிப்புக்கே இதுதான் பிள்ளையார் சுழியாம்.\nஇத்தகு சுவாரசியங்கள் மிகுந்த பாடலுக்கான சூழல் கூட புதுமையானதே...\nஒன்றே கதி என்றிருக்கும் விஞ்ஞானியின்(ரஜினி) மனதில் வேதியல் மாற்றம்\nநிகழ்த்துகிறாள் காதலி(ஐஸ்வர்யா).இந்தக் காதலை சதி சொல்லிப்பாட எழுந்தது\nதான் கவிஞரின் கவி வரி...\nரஜினி : காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை \nநீலக் கண்ணில் மொத்தம் எத்தனை \nஉன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசைச் சிந்தனை ஹய்யோ\nஒரே வினா ஒரே வினா\nநீ வந்து சேர்ந்த என் வரவுஎந்தன் வானம் முழுவதும் நிலவு\nநீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா \nதீம் தோம் தோம் மனதில் சத்தம்\nதேன் தேன் தேன் இதழில் யுத்தம்\nரஜினி : பட்டுரோஜா பால்ரோஜா\nகாளிதாசன் இங்கிலீஷில் செய்த கவி நீ தான் கண்ணே\nரஜினி : பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி\nஐஸ் : ஓடுகிற தண்ணியில் தண்ணியில்\nரஜினி : வாழ்க்கையே வா\nநீயும் நானும் முத்தாய்ப் போவோம் வா\nநேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு-எந்தன்\nரஜினி : வியாழன் என்னும் கிரகத்துக்கு\nஒன்பது நிலவு ஒளிருதடி ;\nபூவை உன் பிறப்பால் வாய்த்ததடி\nஐஸ் : காற்றுவெளி கோள்களை ஆய்ந்திட\nரஜினி : சிற்பமே வா\nகஞ்சன் கண்ட தங்கக் காசாய்\nஇதயத்துள் உன்னை வைப்பேன் வா\nRe: மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t128755-topic", "date_download": "2018-04-19T22:59:58Z", "digest": "sha1:3Z3XMSOJO5HTRG74VDY2TWCJCKFX4CJF", "length": 19834, "nlines": 267, "source_domain": "www.eegarai.net", "title": "சாலக்குடியின் செல்ல மகன்! (கலாபவன் மணி)", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய தி���ுதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகலாபவன் மணி இறந்துவிட்டார் என்ற செய்தியை\nஇன்னும் கூட மலையாள மண்ணால் நம்ப\nமுடியவில்லை. ஒரே சமயத்தில் ஹீரோவாகவும்\nஅதையெல்லாம் தாண்டி, அற்புதமான மனிதன்.\n‘கலாபவன்’ என்ற கலைக்குழு மல்லுவுட்டில்\nஆனால், நன்றியுணர்ச்சியுடன் அந்தப் பெயரை\nதன்னோடு நிரந்தரமாக வைத்துக் கொண்டவர் மணி.\nஅவரின் நற்பண்புக்கு இது நல்ல அடையாளம்\nஅவரது மரணத்தைச் சூழ்ந்திருக்கும் மர்மம் ஒரு\nபக்கம் பரபரப்பு கிளப்பினாலும், மணியின் நெகிழ்ச்���ி\nபக்கங்களைத் திருப்பிப் பார்க்க யாரும் தவற\nவறுமை, பசி, இவைதான் மணியை வளர்த்தெடுத்தன.\nபாரம் சுமக்கும் கட்டிடத் தொழிலாளியாக, கூலியாக,\nதென்னை மரம் ஏறுபவராக, ஆட்டோ டிரைவராக,\nஎப்படி எப்படியோ இவரை அலைக்கழித்தது வாழ்க்கை.\nஅங்கிருந்து மேலேறி வந்தவர். ‘‘பத்தாவது\nபாஸாகவில்லை… நான் ஹீரோவாக நடித்த படத்தின்\nபெயர், ‘உலகநாதன் ஐ.ஏ.எஸ்.’ ’’ – மணி\nதன்னைப் பற்றி தானே அடித்துக்கொள்ளும் ‘ஜோக்’\nRe: சாலக்குடியின் செல்ல மகன்\nகலாபவன் மணியின் மனைவி நிம்மி,\nகால்நடை மருத்துவர். ஒரே மகள், லட்சுமி.\nசினிமாவில் எத்தனை உயரம் தொட்டாலும் பழைய\nவாழ்வை மறக்காத பண்பு மணியிடம் உண்டு.\n2011 ஓணம் பண்டிகையின்போது ஆயிரம் பழங்\nகுடியினரை அழைத்து தன் வீட்டில் விருந்து கொடுத்தார்.\nஅதே ஆண்டில், ‘சாலக்குடி மார்க்கெட்டில் குப்பைக்\nகூளம்’ என்று பத்திரிகைச் செய்தியைப் பார்த்ததும்\nதன் நண்பர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கி,\nஅங்காடி முழுவதையும் சுத்தம் செய்தார்.\nநடித்து முடித்து மேக்கப்பைக் கலைக்கும்போதே\nதான் ஒரு நடிகர் என்பதையும் மறந்து விடுபவர் மணி.\nசாலக்குடியில் சாலையோர டீக்கடையில் அவர்\nசாமானியராக டீ குடிப்பதைப் பார்க்க முடியும்.\nமுன்பு தான் ஓட்டிய ஆட்டோவை இன்றும்\nபொக்கிஷமாக வீட்டில் நிறுத்தி வைத்திருக்கிறார்.\nஷூட்டிங் இல்லாத சமயங்களில், தனது நண்பர்களான\nஆட்டோ டிரைவர்களை அழைத்து மணிக்கணக்கில்\nபேசி மகிழ்வார். நண்பர்கள் விடைபெறும்போது\nஒரு நாள் ஆட்டோ ஓட்டினால் கிடைக்கும்\nவருமானத்தைவிட அதிகமான தொகையைத் தந்து\nநேரம் கிடைக்கும்போதெல்லாம் முதியோர் இல்லங்களில்\nஇருப்பார். ‘‘இந்தப் பெண்களின் முகங்களில் என்\n‘‘மிமிக்ரி கலைஞர்கள் எல்லோரும் நடிகர்கள் ஆகி\nஅதனால் நலிந்த மிமிக்ரி கலைஞர்களுக்கு நிதி உதவி\nசெய்ய கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என\nகலாபவன் மணி அழுத்தம் கொடுத்தார். அதன்படி ஒரு\nகோடி ரூபாய் வரை நிதி திரட்டப்பட்டது\nதனது சொந்த ஊரான சாலக்குடியில் பலருக்கும் பண\nஉதவி செய்திருக்கும் மணி, மருத்துவமனை, காவல்\nநிலையம், பள்ளிகளுக்கு கட்டிட உதவி செய்திருக்கிறார்.\nஇவரது செல்வாக்கைப் பார்த்து இடது கம்யூனிஸ்ட்\nகட்சி 2016 சட்டசபைத் தேர்தலில் சீட் தர முன்\nவந்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ள சாலக்குடியின்\nமணியின் வீட்டி��் கூட்டம் இருந்தால், ‘மணி\nஷூட்டிங் போகவில்லை… வீட்டில் இருக்கிறார்’\nஎன்று அர்த்தம். அவர் வீட்டில் இருக்கிறார் என்று\nதெரிந்தால், அவரைப் பார்க்க, பேச, உதவி கேட்க\nசாலக்குடி வாசிகள் வந்து குவிவார்கள்.\nமார்ச் ஏழு அன்று, மணியின் சாலக்குடி வீட்டில்\nஉதவி கேட்பதற்காக அல்ல…தங்கள் மனம் கவர்ந்த\nநடிகர்கள் இப்படியும் பெயர் சொல்ல வாழலாம்\nஎன்பதற்கு கலாபவன் மணி ஒரு முன்னுதாரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/3_54.html", "date_download": "2018-04-19T23:15:50Z", "digest": "sha1:DEPCFDINAP5M6GQR24DAOSIDFANR6UTI", "length": 35284, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்தோனிசிய முஸ்லிம்களுக்கு 3 இஸ்லாமிய பல்கலைகழங்களை அன்பளிப்புச்செய்த சல்மான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்தோனிசிய முஸ்லிம்களுக்கு 3 இஸ்லாமிய பல்கலைகழங்களை அன்பளிப்புச்செய்த சல்மான்\nமுஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தோனிசிய முக்கியத்துவம் வாய்நத நாடாகும்\nஅதிக முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட அந்த நாட்டிற்கு மூன்று இஸ்லாமிய பல்கலை கழங்களை சவுதி மன்னர் சல்மான் அன்பளிப்பாக வழங்க உள்ளார்\nஅந்த நாட்டு மக்களிடையே இஸ்லாமிய கல்வியை வளர்க்கவும் அரபு மொழி பற்றிய அறிவை பெருக்கவுமே இந்த முயர்ச்சி என சவுதி அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது\nஇந்தோனிசியாவில் மூன்று இஸ்லாமிய பல்கலை கழகங்களை அமைப்பதற்கு உரிய கோப்பில் இந்தோனிசிய அரசின் அனுமதியோடு சவுதி மன்னர் சல்மான் கையொப்பமிட்டுவிட்டதாக தெரிவிக்கபடும் செய்தி குறிப்பில்\nஎதிர் வரும் முஹர்ரம் மாதத்தில் இருந்தே இரண்டு பலகலைகழங்கள் செயல் பட தொடங்கிவிடும் என தெரிவிக்க பட்டுள்ளது.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிற��வேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:16:21Z", "digest": "sha1:OZC3W2YEAVTODMNFGY2TSC4MEZDMTBXI", "length": 44990, "nlines": 245, "source_domain": "inru.wordpress.com", "title": "சித்ரன் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\n 2.0 | இன்று - Today on கிரந்தம் தவிர்\nமீனாட்சி சுந்தரம் on மூஞ்சில குத்து\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\npamaran on மூஞ்சில குத்து\nமூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today on தமிழின் முதல் மொபைல் நூல்\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nUpdates from திசெம்பர், 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசித்ரன் ரகுநாத் 7:20 am on December 4, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: காதல் கதை, பள்ளிக்கூடம் ( 2 ), பாடம், ஷேக்ஸ்பியர்\nபன்னிரண்டாவது இரவு – ஒரு காதல் கதை\n‘ஒலிவியாவை உண்மையாகவும் ஆழமாகவும் நீ காதலிப்பது போலவே உன்னைக் காதலிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு என்ன நிலைமை ஏற்படும் உன் காதலை அவள் பெற முடியாதென்று நீ அவளிடம் சொல்லியிருந்தால் அந்த பதிலால் அவள் திருப்தியடைந்திருக்க மாட்டாளல்லவா உன் காதலை அவள் பெற முடியாதென்று நீ அவளிடம் சொல்லியிருந்தால் அந்த பதிலால் அவள் திருப்தியடைந்திருக்க மாட்டாளல்லவா\n‘ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிற அளவு ஒரு பெண்ணால் ஆணைக் காதலிக்க முடியாது. பெண்களின் இதயம் இம்மாதிரி ஆழமான காதலையெல்லாம் தாங்காது’\n‘அவளிடம் என் காதல் கதையையும் அதனால் நானடைந்த கஷ்டத்தையும் அவள் இதயம் உருகும்வரை சொல்.”\n‘என் எஜமானன் போலவே நானும் உன்னைக் காதலித்தால், நீ அதை ஏற்றுக்கொள்ளும்வரை விடமாட்டேன். காற்று முழுவதையும் உன் பெயரால் நிரப்புவேன். மலைகள் முழுவதும் உன் பெயரை எதிரொலிக்க வைப்பேன்.’\nதற்செயலாக பையன் படித்துக்கொண்டிருந்த பாடபுத்தகத்தை வாங்கிப் பார்த்தபோது மேற்கண்ட வரிகள் கண்ணில் பட்டன. அது ஒரு ஆங்கில நான் – டீடெய்ல் புத்தகம். ஷேக்ஸ்பியரின் (சிறு)கதைகள். ஜெயராஜ் படம் வரைந்திருந்தார். “ Twelfth Night” என்ற ஒரு கதையில்தான் இதெல்லாம் வருகிறது. கதையில் சரமாரியாக யார் யாரோ யாரையெல்லாமோ காதலித்து உருகிக்கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு முக்கோண அல்லது நாற்கோண காதல் கதையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முழுதாகப் படிக்கவில்லை. குறிப்பிட்ட வரிகளை மட்டும் கொஞ்சம் மொன்னையாக மொழிபெயர்த்திருக்கிறேன்.\nபாடத்துக்குக் கீழே சில கேள்விகள் கொடுத்திருந்தார்கள். அந்த கேள்விக்கான பதில்களை படித்து பையனாகப்பட்டவன் பரீட்சையில் எழுத வேண்டும். அவற்றில் சில:\nவயோலா ஆர்ஸினோவின் மேல எப்படி காதல் வயப்பட்டாள் அதை எவ்வாறு அவனிடம் அதை வெளிப்படுத்தினாள்\nஒலிவியா சிசாரியோவிடம் எப்படித் தன் காதலைச் சொன்னாள்\nஒரு ஆணாகவும் ஒரு காதலனாகவும் இருந்த செபாஸ்டியனைப் பற்றி என்ன நினைக்கிறாய்\nபிறகு என் மனைவி இந்தக் கேள்விகளையெல்லாம் மகனிடம் கேட்க அவன் படித்தவற்றை ராகம் போட்டு ஒப்பித்துக் கொண்டிருந்தான். வீடு முழுக்க காதல் வழிந்துகொண்டிருந்தது.\nநான் எதுவும் கேட்க முற்படுவதற்குள் மனைவிக்கு ஒரு ஃபோன் வந்தது. மகனின் வகுப்பில் படிக்கும் இன்னொரு பையனின் அம்மா. கொஞ்சம் ஒட்டுக்கேட்டதில் இந்த ஒலிவியா- வயோலா- சிசாரியோவின் காதல் விவகாரத்தைப் பற்றித்தான் அக்கப்போர் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது. மனைவி ஃபோனை வைத்த பிறகு ரகசியமாய் என்ன விஷயம் என்று கேட்டபோது ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சின்னப் பசங்களுக்கு இந்த மாதிரி காதல் கதையெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா என்று அந்தப் பையனின் அம்மா அங்கலாய்த்தார்களாம். பள்ளி வளாகத்தில் ஆர்.ஐஸ்வர்யா-வின் அம்மா கூட இதையேதான் சொல்லி ஒருபாட்டம் புலம்பியிருக்கிறார். “அதுவும் ஸ்ட்ரெய்ட்டான ஒரு நல்ல லவ் ஸ்டோரிய சொல்லிக்குடுத்தாக்கூட பரவாயில்லை. இதென்னமோ கொளப்பமான காதல் கதையால்ல இருக்கு”. என்றாராம்.\n“எப்படி டீச்சர் இதையெல்லாம் பசங்களுக்கு சொல்லித்தர்ராங்க இதெல்லாம் இப்பவே தெரிஞ்சு பசங்க கெட்டுப்போயிர மாட்டாங்களா இதெல்லாம் இப்பவே தெரிஞ்சு பசங்க கெட்டுப்போயிர மாட்டாங்களா” மனைவியின் கேள்வி வந்து விழுந்தது.\n“டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..” என்றேன்.\nREKHA RAGHAVAN\t7:40 முப on திசெம்பர் 4, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//“டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..”//\nஎன். சொக்கன்\t1:01 முப on திசெம்பர் 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநல்ல கட்டுரை சித்ரன் – ஷேக்ஸ்பியரின் கதைக்கருக்கள் சிக்கலானவைதான். ஆனால் கொஞ்சம் முயன்றால் எல்லோருக்கும் புரியும்படி சொல்லலாம், நம் விருப்பம்போல் நீட்டிச் சுருக்கலாம், குழந்தைக் கதைகளாகக்கூட மாற்றலாம் – என்னுடைய ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாறுப் புத்தகத்தின் பின்பகுதியில் இதைக் கொஞ்சம் முயற்சி செய்தேன். படித்தவர்களுக்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை 🙂\nகாஞ்சி ரகுராம்\t1:36 முப on திசெம்பர் 6, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅங்கலாய்க்கும் அம்மாக்களுக்கு: இந்தப் பாடங்கள் சற்று ஓவரென்றாலும், பத்தோடு பதினொன்றாய்க் கரைந்துவிடும் (எதைப் படித்தாலும் பரிட்சையுடன் மறந்து விடுகிறார்களே). ஆனால் நீங்கள் பார்க்கும் டிவி சீரியல்கள்தான் விஷ விருட்சத்தை பிஞ்சு மனங்களில் விதைத்துக் கொண்டிருக்கின்றன.\nசெந்தில்\t10:43 பிப on திசெம்பர் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅருமை சித்ரன்ஜி.. பசங்க பலதும் படித்து பாண்டித்தியம் பெற இது உதவும். 🙂\nசித்ரன்\t12:34 பிப on திசெம்பர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n @ரேகா ராகவன், என்.சொக்கன், காஞ்சி ரகுராம், செந்தில்.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசித்ரன் ரகுநாத் 1:26 pm on July 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அடையாறு, அட்ரஸ், குடி, சென்னை ( 5 ), போதை, முகவரி, விஸ்கி\nஎன் நண்பர் ஒருவர் அடையாறில் ஒரு வீட்டுக்கு புதிதாய்க் குடி போயிருந்தார். இன்று அவர் அழைப்பின் பேரில் அவர் வீட்டைத் தேடிப் போனேன். அவர் சொன்ன வழியும் அடையாளங்களும் மண்டைக்குள் இருந்தது. மெயின் ரோட்டிலிருந்து சட்டென்று பார்த்தால் தெரியாத கிளை மெயின் ரோட்டில் உள்ளே வரவேண்டும். ரோடு முக்கில் ஒரு காலணியகம் இருக்கும். அதை ஒட்டின ரோடு. அதற்குள் நேராக உள்ளே வந்தால் இரண்டாவது லெஃப்ட். அங்கேயிருக்கிற ஒரு ஸ்கூலுக்கு எதிர் வீடு.\nரொம்ப சுலபமாய் கண்டுபிடித்திருக்க வேண்டியது. ஆனால் இரண்டாவது லெஃப்டில் திரும்பி, பிறகு தேடியதில் அப்படி ஒரு ஸ்கூல் இருக்கிற சுவடே இல்லை. ஆகவே அந்தத் தெருவில் ஒரு கடையருகே பராக்குப் பார்த்தபடி நின்றிருந்த ஒருவரிடம் வண்டியை நிறுத்தி அங்கே ஒரு ஸ்கூல் இருக்கிறதா என்று விசாரித்தேன். ஏண்டா கேட்டோமென்று ஆகிவிட்டது. அவர் விஸ்கி போன்ற ஏதோ வாசத்துடன் லேசாய்த் தள்ளாடியபடி..\n“அந்தப் பேர்ல ஒரு ஹோம் அப்றோம் ஒரு ஸ்கூல் ரெண்டுமே கீது.. நீ எங்கப் போணும்”\n”ஸ்கூல் இங்க கடியாது. அது வேற எடத்துல கீதுபா. ஹோம்-ன்றது வேற. ஸ்கூல்ன்றது வேற. ஸ்கூல்-ல இன்னா வேல ஒனிக்கு\n“ஸ்கூல்-ல எதும் வேலையில்ல. எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் புதுசா குடிவந்திருக்கார்.. அவர் வீட்ட தேடிட்டிருக்கேன்”\n“தின்னவேலிலேந்து வந்துக்கிறாரே அவுரா.. வாத்தியாரா\n“இல்ல. இந்த ஸ்ட்ரீட்-ல ஸ்கூல் இருக்கா இல்லியா\n ஹோமா.. கரீட்டா சொல்லு.. அட்ரஸ் எதுனா வெச்சுனுருக்கியா\n“அட்ரஸ்லாம் இல்ல.. செகண்ட் லெஃப்ட்-ல ஸ்கூல்-க்கு எதுத்தா மாதிரின்னார்..”\n ஒனிக்கு எங்காப் போணும் சொல்லு.. அவரு முதலியாரா.. நாலு மாசத்துக்கு முன்னாடி வந்தாரு\n“இல்ல. இ���்னிக்கு மத்தியானம்தான் வந்தார்.. செகண்ட் லெஃப்ட் இதான\n“இத்தான்.. இன்னாபா ப்ரெண்ட்டூன்ற..ஃபோன் வெச்சிகிறாரா வண்டிய ஆஃப் பண்ணுபா.. அவர் கைல போனப் போடு.. ந்தா.. ஓரமா நில்லு.. ஆட்டோ வர்து பாரு. இட்ச்சுறப்போவுது..”\n“அப்ப அந்த ஸ்கூல் இங்க இல்லயா..”\n“ஸ்கூல் மெயின் ரோட்டாண்ட கீது.. நீ அவரு கைல போன போட்டு அட்ரஸ் கேளுபா.. நான் சும்மாங்காட்டி சொன்னா அப்பால நீ இன்னிக்கு பூரா அலஞ்சுன்னேருப்ப. வோணுமா\nஇந்த ஆளிடம் கேட்டுக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்றுணர்ந்து நான் வண்டியை ஆஃப் பண்ணிவிட்டு போனை எடுத்து நம்பரை அழுத்தி நண்பரை விளித்தேன்..\n“த பாரு.. நான் தான் இந்த ஏரியா டி.வி கேபிள் கனெக்‌ஷனு … எங்க குடிவந்துக்குறாருன்னு கரீட்டா சொல்லு. வோணும்னா நான் வந்து வூட்ட காட்டுறேன். டி.வி வெச்சுக்கிறாரா\n“வீடு தெரியாமதான உங்ககிட்ட கேட்டுக்கிட்டிருக்கேன்..”\n“போன என்னாண்ட குடு… நான் தெளீவா கேட்டு சொல்றேன்.. நீ பாட்டுக்கு எதுனா கேட்டுகினுருக்காத.. அப்றம் இன்னோரு தபா நீ வேற எங்கணா பூடுவ”\nநண்பரிடம் போனில் பேசவிடாமல் சைடில் கூடவே விஸ்கி பேசிக்கொண்டிருந்தார். ‘அட குடுன்றன்ல.. இன்னா.. சொல்றது புர்ல\nகொஞ்சம் விட்டால் என் கையை முறுக்கி என் பிடரியில் ஒன்று போட்டுவிடுவாரோ என்று பயம் வந்தது.\nநான் அங்கிருந்து உடனே அகலுவதுதான் நல்லது என்கிற முடிவில் அவசரமாக நண்பரிடம் நான் இருக்குமிடத்தைச் சொல்லி எப்படி வரவேண்டுமென்று கேட்டேன். நண்பர் “ஸாரிங்க.. நீங்க வந்தது சரிதான். ஆனா செகண்ட் லெஃப்ட்- இல்ல லாஸ்ட் லெஃப்ட்.. அப்டியே திரும்பி மெயின் ரோட்லயே வாங்க.. கண்டு புடிச்சிரலாம்.” என்றார்.\n“இன்னாபா.. இன்னான்றாரு ப்ரண்டு… ஒனிக்கு ஸ்கூலுக்கு போணுமா.. ஹோமுக்கு போணுமா..”\n’ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கற ப்ரெண்டோட ஹோமுக்கு’ என்று மனதில் நினைத்துக் கொண்டு “இல்லீங்க. அவர் கரெக்டா வழி சொல்லிட்டாரு.. நான் கண்டுபுடிச்சு போய்க்கிறேன்..”\nவண்டியைக் கிளப்பினேன். “இன்னாத்த கண்டுபுட்ச்ச.. ஒரு அட்ரஸ் சரியா வச்சுகினு வரமாட்ட ந்தா.. நில்லுன்றன்ல\n“ரொம்ப தேங்க்ஸ்-ங்க நான் போய்க்கிறேன்..” நான் சட்டென்று தெருவில் U போட்டுக் கிளப்பினேன்.\n“இன்னாத்துக்கு தேங்க்ஸூ.. த.. பார்ரா தொர போய்க்கினேக்றாரு… நேரப் போயி லெஃப்ட்-ல.. அட.. நில்லுன்றேன்.. அந்த ஸ்கூலு.. த்*** டேய்ய்… அங்க போய் அலஞ்சுகினுருக்காத.. வண்ட்டான் பாரு… பேமானி.. அட்ரஸ் கேட்டுக்கினு…\nவிஸ்கியின் குரல் தேய்ந்து மறைய நான் விரைந்து லாஸ்ட் லெஃப்ட்-டில் இருந்த ஸ்கூலுக்கு எதிர்புறம் இருந்த நண்பரின் வீட்டை சரியாக சென்றடைந்துவிட்டேன். அங்கே விஸ்கி சொன்ன ஸ்கூலும் ஹோமும் அடுத்தடுத்து இருந்தது.\nநண்பர் வீட்டில் அரைமணி நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு வந்த வழியிலேயே திரும்பும்போது, ரோட்டோரமாய் ஒரு ஆட்டோ நின்றிருக்க அதன் ட்ரைவர் ஆட்டோவுக்குள் உட்கார்ந்திருந்தவரிடம் சத்தமாய்க் பேசிக் கொண்டிருந்தார். “யோவ்.. சாவு கிராக்கி.. ஒனக்கு எங்கதான்யா போணும் ஒழுங்கா சொல்லித் தொலை.. கய்தே.. அட்ரஸூ கேட்டா தெரியாதுன்ற.. என்னோட ஆட்டோல ஏறி ஏய்யா உசுர வாங்கற ஒழுங்கா சொல்லித் தொலை.. கய்தே.. அட்ரஸூ கேட்டா தெரியாதுன்ற.. என்னோட ஆட்டோல ஏறி ஏய்யா உசுர வாங்கற\nதிரும்பிப் பார்த்த போது ஆட்டோவினுள் மேலதிக போதையில் விஸ்கி சரிவாய்ப் படுத்திருந்தார்.\nஆயில்யன்\t1:39 பிப on ஜூலை 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசரக்கு வுட்டுக்கிட்டு இது மாதிரி லந்து கொடுக்கறதுக்குன்னே நிறைய பார்ட்டீங்க இருக்கு போல 🙂 சரக்கு உள்ள போயிட்டாலே அவுங்களும் நல்லா உசரத்துக்கு போயி குந்திக்கினு வுடற அலம்பல் இருக்கே அவ்வ்வ்வ்வ் 🙂 பாவம் அந்த ஆட்டோ டிரைவரு லக்கேஜ் ஏத்திக்கிட்டு எங்க போய் திரிஞ்சுக்கிட்டிருக்காரோ \nநண்பன்\t10:50 பிப on ஜூலை 2, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்த பதிவோட நோக்கம் என்ன\nசித்ரன்\t4:27 முப on ஜூலை 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்தப் பதிவின் நோக்கம் எனக்கேற்பட்ட அனுபவத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுதான்..\nminimeens\t4:30 முப on ஜூலை 3, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதாகன்\t11:44 முப on ஜூலை 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்த ஜென்மத்தில் இனிமேல் வேற யார்கிட்டேயும் address கேக்க மாட்டிங்க\nசெந்தில்\t10:13 பிப on ஜூலை 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசித்ரன்ஜி, முகவரி அறிந்திட மளிகை கடை அல்லது துணி தேய்ப்பவரை அனுகவும், இவ் இருவரும், அவர்களின் சுற்த்தாரை பெரும் அளவு அறிந்து வைத்திர்பார்கள்.\nசித்ரன் ரகுநாத் 12:47 pm on June 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: திரைப்படம், பொழுதுபோக்கு, விமர்சனம்\nஇந்த வார ‘கற்பனை எக்ஸ்ப்ரஸ்’ இதழுக்காக நான் எழுதிய தலையங்கம்:\nஇப்போதெல்லாம் ஒரு பட���் ரிலீஸ் ஆனவுடனேயே ரசிகர்கள் ஒவ்வொருவரையும் அந்தப் படம் அல்லது அதற்கான விமர்சனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வலைப்பதிவுகளில் எல்லோரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இணையத்தில் கச்சேரி களைகட்டிவிடுகிறது.\nசிலர் பார்த்துவிட்டும் சிலர் பார்க்காமலும் எழுதுகிறார்கள். விமர்சனங்களைப் படித்தவர்களில் சிலர் உஷாராகி தன் பர்ஸைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். ரிஸ்க் பிரியர்கள் அவற்றைப் புறக்கணித்துவிட்டு குடும்பத்தோடு தியேட்டரில் ஆஜராகி விடுகிறார்கள். சிலர் டிவிடியும் டோரண்டும் தேடுகிறார்கள். நடிகர் நடிகைகளின் அல்லது இயக்குநர்களின் ரசிகர்களை ஒன்றும் செய்வதற்கில்லை. எப்படியிருந்தாலும் பார்த்துவிட்டுத் தன் அபிமானத்தைப் பதிவுசெய்துவிடுவார்கள்.\nஉள்ளங்கையில் எதையோ ஒளித்து மூடி எதிரிலிருப்பவரிடம் என்ன இது என்று கேட்டு நிறைய பதில் வாங்கிப் பின்பு இதுதான் என்று திறந்து காட்டுவதும் மற்றவர் ’ச்சே.. பத்து பைசாவா.. இதுக்குத்தான் இந்த பில்டப்-பா.. நான் என்னமோ என்று நினைத்தேன்’ என்று வழிவதுமான விளையாட்டுப் போல இருக்கிறது சில நேரத்தில். வெளியாகிற படங்களைச் சொல்கிறேன்.\nஇப்பொழுதெல்லாம் புதிதாக எந்தப் படம் வந்தாலும் எப்படியிருக்கிறதென்று படம் பார்த்தவர்களைக் கேட்டால் “கதை சரியில்லை. ஆனால் Making is good” என்கிற திருவாசகம் தவறாமல் எல்லோர் வாயிலும் வந்துவிடுகிறது. ஸ்டைலான எடிட்டிங், அசத்தும் சினிமோட்டோகிராபி, ஆடத் தூண்டும் கொரியோகிராபி மற்றும் இன்னபிற கிராபிகளில் திரைக்குத் தேவைப்படும் மற்ற தொழிற்நுட்ப வல்லுநர்கள் படத்தின் கதையை மீறி தங்கள் திறமையை வெளிப்படுத்திவிடுகிறார்கள்தான். தப்பில்லை.\nதிரைப்பட ஆர்வமிருக்கிற யாராயினும் கிடைத்த டிஜிட்டல் கேமராக்களை வைத்துக் கொண்டு குறும்படங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆக ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் அழகாக ஒரு படம் பண்ணி டைரக்டர் கார்டு போட்டுக்கொள்ளலாம் என்கிற இந்தச் சூழலில் ஏற்கெனவே கோடம்பாக்கத்தில் தன் கால்களை பலமாகப் பதித்தவர்கள் எத்தனை கவனமாக இருக்கவேண்டும் நான் பார்த்த ஒரு சில குறும்படங்கள் அருமையாகவே இருக்கின்றன. வாய்ப்புகள் சரியாக அமையும் பட்சத்தில் இவர்கள் ஒரு புயலாக கோ.பாக்கத��திற்குள் பிரவேசித்து மக்களை ஆச்சரியத்திலாழ்த்தும் படங்களைக் கொடுக்கத் தவறமாட்டார்கள் என நம்புகிறேன.\nவெறும் ஆர்ப்பாட்டங்கள் எதையும் நிரூபிக்கப்போவதில்லை. இறுதியில் வெல்வது சரக்கு (திரைக்கதை) மட்டுமே. உலகத் திரைப்பட டி.வி.டிக்களை லாரியில் அள்ளிக் கொண்டு போகிற கோலிவுட்டுக்கு இது தெரியாததல்ல.\nரசிகர்கள் மனதில் லோடு லோடாக ஏற்றிவைத்துக் கொண்டிருக்கிற எதிர்பார்ப்புகளுக்கு ஈடாக எதுவும் அளித்துவிடவில்லையென்றால் பின்னர் ‘படம் குப்பை’ என்கிற வார்த்தை எளிதாய் வந்து விழுந்துவிடும். படம் பற்றி மாதக் கணக்கில் செய்துவந்த பில்டப்-புகளும் அது வரை செய்து வந்த அதிரடி விளம்பரங்களும் நொடியில் தலை குப்புற விழும் நிலை ஏற்படும்.\nகோடிகள் கொட்டுகிற உழைப்பு என்றாலும் கதையோ திரைக்கதையோ காட்சியமைப்புகளோ வசனங்களோ சொதப்பும் பட்சத்தில் எத்தனையோ பேர் தூக்கங்கெட்டு மெனக்கெட்டு கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்கப் பாடுபட்டதை ஒரு கொட்டாவியால் சிம்பிளாகப் புறக்கணித்துவிடுவான் ரசிகன். ஆனாலும் கொடுத்த காசு விரயமான உணர்வைக் குறைக்க “படத்துல ஃபோட்டோகிராபி அசத்துது. அதுக்காகவே பாக்கலாம்” என்று பிறரிடம் சொல்லி சமாதானமடைந்து கொள்ள நேரிடுவது வேறு கதை.\nசினிமாவில் நடிகர்களையும் இயக்குநர்களையும், பாடகர்களையும், இசையமைப்பாளர்களையும் மட்டுமே அறிந்து வைத்திருந்த காலம் போய் இருபதாண்டுகளுக்கு முன்னமிருந்தே மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் மக்கள் இனங்காணத் துவங்கிவிட்டார்கள். தோட்டா தரணியிலிருந்து ஆரம்பித்து விக்ரம் தர்மா, லெனின் – வி.டி.விஜயன், சாபு சிரில், சந்தோஷ் சிவன், ஆண்டனி, ஸ்ரீதர், நீரவ் ஷா என்று நிறைய பேரை வாயிலிருந்து உதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாளில் கொரியப் பட கொரியோகிராபர்களின் பெயர்களைக் கூடச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.\nஆக ஒரு டைரக்டர் தோல்வியடையும் இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல படத்தில் மற்ற கலைஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கு அது ப்ளஸ்தான். ஆனால் தயாரிப்பாளர் பாவமல்லவா\nதொழில்நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எந்தப் படமும் வெற்றியடைந்துவிட முடியாது. சினிமா என்பது கூட்டு முயற்சி. திரைப்படமெடுக்கும் ஒவ்வொரு டீமுக்கும் தாங்கள் கூட்டா�� ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவா. மறுப்பதற்கில்லை. ஆனால் நடுக்கடலிலும், மலை உச்சியிலும் கயிறு கட்டித் தொங்கி எடுத்த படத்தில் கதை சரியில்லையென்றால் அப்புறம் திரையரங்கில் பாப்கார்ன் வாங்க ஆளிருக்காது என்பதை இயக்குநர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.\nபிரம்மாண்டங்கள் என்பதெல்லாம் தாண்டி சும்மா ஒரு சின்ன அழகான கதையை அதிராமல் சொன்னாலே அது நிச்சயம் வெற்றி பெறும்.\nதியேட்டருக்குள் இரண்டரை மணி நேரம் அடைபடுகிற ரசிகர்களை சிரிக்க வைத்து, அழ வைத்து, உணர்வுகளைக் கிள்ளி, நெகிழவைத்து, நினைவலைகளைக் கிளறி, நெஞ்சம் நிறைத்து வீட்டுக்கு அனுப்பிவைப்பதென்பது ஒரு டைரக்டருக்கு சாதாரணப் பொறுப்பு கிடையாது.\nகரணம் தப்பினாலும் கொட்டாவிதான். உலகப் படமெடுப்பவர்களுக்கும் இது பொருந்தும்.\nசத்யராஜ்குமார்\t8:13 பிப on ஜூன் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅத்தி பூத்தாற்போல வரும் நல்ல படங்களின் கலையழகை உணர்வதற்கு அடிக்கடி வரும் நொள்ளைப் படங்கள் பெரும் உதவி புரிகின்றன என்பதால் அவைகளையும் வரவேற்கிறேன். 🙂\nசித்ரன்\t12:01 முப on ஜூன் 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n@சத்யராஜ்குமார்: சும்மா வரவேற்பது மட்டும்தானா இல்லை தியேட்டரில் போய்ப் பார்க்கிறீர்களா\nKarthik\t12:20 முப on ஜூன் 22, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஆங்கில படங்களை : லவ், ஆக்க்ஷன், காமெடி, டிராமா, ஹாரர் ன்னு வகைப்படுத்தர மாதிரி.\nதமிழ்ப் படங்களை : நல்ல திரைக்கதை, நல்ல இசை, நல்ல ஃபோட்டோகிராபி ன்னு தான் சொல்ல முடியுது.\nபொன்.சுதா\t1:23 முப on ஜூன் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2008/04/01/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:25:31Z", "digest": "sha1:HW34UEX3OL5EDNEIN3KZHYXGT3KTRNHA", "length": 7748, "nlines": 140, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "மெய்ஞ்ஞானம் | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nவெளியே தன்னைத் தான்சூழ்ந் தழுத்த\nவெளியும் ஒளியும் புணரத் தோன்றும்\nவெளியுமொளி யுஞ்ஞானத் தெளிவும் உயிராய்\nஒளியைப் பார்த்தே வெளியில் இருந்தேன்\nவளியால் மொண்டே அளியை உண்டேன்\nகளியால் தாண்டவ மாடியே நின்றேன்\nதெளிவாய்க் கண்டேன் மெய்யை நானே\nவெளியையே உற்றுற்றுப் பார்க்க நினதுடம்பும்\nவெளிக்குள் ஒளிருமுன் உயிரைக் காண\nஅழுத்தியுனைத் தழுவும் வெளிக்குள் ஆழவுன்\nவெளியின் அழுத்தம் உன்னுள் ஒ��ியாமவ்\nசும்மா இருந்துவெறு வெளியின் அழுத்தம்\nவெளியுள் சும்மா இருந்தால் அழுத்தும்\nஅழியா வெளியை அறியா திருந்தால்\nஅழியா வெளியை அறிந்தே இருந்தால்\nஅழியா வெளியுள் அடங்கி நின்றால்\nஅழியா வெளியே என்றுமுன் வீடு\nஅழியா வெளியாம் வீட்டுக்குள் என்றென்றும்\nமெய்யாம் வெளிக்குள் உய்ந்தொடுங்க உந்தன்\nஅழியா திருநீ அகண்ட வெளிக்குள்\nஉன்னைத் தழுவும் வெளியை நீதழுவ\nவெளியைத் தழுவி ஒளிரும் உன்னுள்\nவெளிதழுவி ஒளிருமுன்னுள் அளிபொழியக் களிபெருகும்\nFiled under கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nPrevious Entry: சச்சிதானந்த ஒருமை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மார்ச் ஜூன் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tags/cat/5/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE", "date_download": "2018-04-19T23:23:25Z", "digest": "sha1:BNP6SI2FUXLCQ5P3YXQXED5QI5CIPDJT", "length": 9593, "nlines": 129, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\n40 பிரபல நடிகைகள் ஒதுக்கியும் துணிந்து முன்னேரிய சதா கதறி அழுத காரணம்..\nதென்னிந்திய பிரபல நடிகர் இலங்கையில்\n“எங்க வீட்டு மாப்பிள்ளை “ஆர்யா திருமண விடயத்தில் ஆர்யாவின் அம்மா எடுத்த அதி\nபிக் பாஸ் 2 வில் ஓவியா . யாருடன் தெரியுமா. \nஸ்ரீதேவி இறப்புக்கு பின் ஒன்றிணைந்த குடும்பத்தினர்: லண்டனில் கொண்டாட்டம்\nராமராஜன் பற்றி நடிகை நளினி சொன்ன உருக்கமான தகவல்\nசினேகாவின் பிரசவ வலியைப் பார்த்து தலைசுற்றிவிட்டது : மனம் திறந்த பிரசன்னா\nஇத்தனை அழகான மகளா லிவிங்ஸ்டனுக்கு என்று நீங்களே வியப்பீர்கள் ..\nவிஜய்யை அழகாக்கி பார்த்த கலைஞரை அழவைத்த சோகம்\nராமராஜன் பற்றி நடிகை நளினி சொன்ன உருக்கமான தகவல்\nதன்னுடைய கணவர் சுகத்துக்காக மற்ற பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மன\nஇந்த படம் ஏ���் ஆஸ்கார் ஜெயித்தது\nஃபன்றி/Fandry – ஒரு நிமிட பார்வை\nநடிகர் வடிவேலுவின் தற்போதைய நிலையால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nஆர்யா தனது மணமகளை இன்றைய தினம் தெரிவு செய்வாரா\nவித்தியாசமான வழியில் விக்ரமிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய திரைப்படக்குழு\nஇந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ்ப்படம்\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டா இந்தப் படம் உருவாகின்றது\nபாடலாசிரியர் விவேக்கை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாஸ் ஹீரோ\nநடிகை ப்ரியாமணியின் தற்போதைய நிலை ஒரு வருடமாக ரகசிய காதலில் விழுந்த சுவாரஸ\n+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா வர்லாம் வா\nகளத்தில் இறங்கிய ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்\nசொல் அந்தாதி - 93\nதோனி மற்றும் சுரேஷ் ரெயினாவுடன் அட்டகாசத்தில் இறங்கிய சுட்டி அஸ்வந்த்- வைரல\nஜூலியை கேலி செய்தவர்களை உறைய வைத்த விசயம்\nஎழுத்துப் படிகள் - 225\nபரபரப்புக்கு நடுவே தொடங்கும் பிக்பாஸ் 2\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nதமிழ்ப் படம் ‘To Let’\nசென்னை அணி வீரர்கள் விடயத்தில் ஒரு தமிழனாக நான் தலை குனிகிறேன்” பாடகர் ஸ்ரீ\nசென்னை அணி வீரர்கள் விடயத்தில் ஒரு தமிழனாக நான் தலை குனிகிறேன்” பாடகர் ஸ்ரீ\nநடிகர் ஆர்யாவை ஒதுக்கித் தள்ளிய இலங்கை பெண்ணின் மகன்…\nநடிகர் ஆர்யாவை ஒதுக்கித் தள்ளிய இலங்கை பெண்ணின் மகன்…\nஅம்பலமான ஸ்ரீரெட்டியின் பலான வாட்சப் சாட்டிங்...\nகவிதை வீதி... // சௌந்தர் //\nஜீ தமிழ் ரமணி அம்மா கூறிய அதிர்ச்சி தகவல்..\nஜீ தமிழ் ரமணி அம்மா கூறிய அதிர்ச்சி தகவல்..\nஜீ தமிழ் ரமணி அம்மா கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல நடிகர்..\nகலக்கப்போவது யாரு ரக்‌ஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா\nசீரிய சிம்புவின் புரட்சி எதிரொலி : கர்நாடகாவில் பெருகி வரும் இளைஞர்களின் ஆத\nஸ்ரீதேவிக்கு கணவராக வந்திருக்க வேண்டியவர் இந்த பிரபலம்தான்\nஅவர் என்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டார் : ஸ்ரீரெட்டி லீக்ஸால் பரபரப்பு\nஅஜித்திற்கும், விக்ரமிற்கும் அப்படி என்ன பிரச்சனை : பலநாள் ரகசியம் வெளிவந்த\nசென்னை பேப்பாக்கம் மைதானத்தில் தமிழனின் கெத்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/velaikkaran-in-vijay-tv/", "date_download": "2018-04-19T23:25:00Z", "digest": "sha1:ZUH3NIGMLGTXJHDHPRBIRXPKBBGIZ7JC", "length": 10567, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "இந்���ிய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக....! - விஜய் டிவியில் வேலைக்காரன்.... - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsஇந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக…. – விஜய் டிவியில் வேலைக்காரன்….\n – விஜய் டிவியில் வேலைக்காரன்….\nதமிழ்சினிமாவில் தற்போதுள்ள தயாரிப்பாளர்களில் படு ஸ்மார்ட்டாக பிசினஸ் பண்ணும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் எஸ்.ஆர்.பிரபு. தன்னுடைய சாமர்த்தியத்தினால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வியாபாரத்தையும் ஸ்மார்ட்டாக செய்து முடித்தார்.\nஅதாவது படம் ரிலீஸாவதற்கு முன்பே, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் தெலுங்கு ரைட்ஸை 6 கோடிக்கு விற்றார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்தது தெலுங்கு ரைட்ஸ் பிசினஸில் அவருக்கு பெரிதும் கை கொடுத்தது மட்டுமல்ல கூடுதல் தொகை கிடைக்கவும் காரணமாக அமைந்தது.\nஓவர்சீஸ் 4 கோடி, டிஜிட்டல் ரைட்ஸ் 5 கோடி, சாட்டிலைட் ரைட்ஸ் 7 கோடி என படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மொத்த முதலீட்டையும் எடுத்துவிட்டார் எஸ்.ஆர்.பிரபு.\nஇதில் டிஜிட்டல், மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் விற்றதில் எஸ்.ஆர்.பிரபுவின் புத்திகூர்மையைப் பாராட்ட வேண்டும்.\nகடந்த நவம்பர் 17 அன்று வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தை, படம் வெளியான 38 ஆவது நாளே அமேசான் பிரைமில் வெளியிட்டுக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளார். இப்படியொரு கண்டிஷனுக்கு அவர் ஒப்புக்கொண்டதால் டிஜிட்டல் ரைட்ஸ் விற்றதில் சில கோடிகள் கூடுதல் வரவு.\nடிஜிட்டல் ரைட்ஸ் விற்பனையில் மட்டுமல்ல, சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையிலும் தன்னுடைய சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி கூடுதல் லாபம் பார்த்துள்ளார் எஸ்.ஆர். பிரபு.\nஇதற்காக அவர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தை முதலில் வினாயகர் சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டனர். பின்னர், ஆயுதபூஜைக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்த தேதியின் அடிப்படையில் வேலைக்காரன் படத்தை வரும் 2018 பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பிக் கொள்ளும் நிபந்தனையுடன் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவிக்கு 16 கோடிக்கு விற்றனர். சிவகார்த்திகேயனின் முந்தையப்படமான ரெமோவின் சாட்டிலைட் ரைட்ஸ் 8 கோடிக்குத்தான் விலைபோனது. ரெமோவின் விலையோடு ஒப்பிடும்போது வேலைக்��ாரன் படத்துக்குக் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய தொகை. இரண்டு மடங்கு.\nவேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் அக்ரிமெண்ட் கையெழுத்தான உடனே சுறுசுறுப்பான விஜய் டிவியின் மார்க்கெட்டிங் டீம் களத்தில் இறங்கி, பொங்கலுக்கு வேலைக்காரன் ஒளிபரப்பு என்று சொல்லி, விளம்பரங்களை வாங்கிக்குவித்தது.\nஇந்தநிலையில், வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் திடீரென டிசம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.\nஅதனால் பொங்கல் அன்று விஜய் டிவியில் வேலைக்காரன் ஒளிபரப்பாக வாய்ப்பில்லாமல் போக, அதிர்ச்சியடைந்தது சேனல் நிர்வாகம்.\nபொங்கலுக்கு ஏதாவது ஒரு புதுப்படம் போட்டே ஆக வேண்டிய நெருக்கடியில் விஜய் டிவி இருந்த நேரத்தில்தான் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் சாட்டிலைட் பிசினஸை முடித்தார் எஸ்.ஆர். பிரபு.\nவேலைக்காரன் ஒளிபரப்பாக வேண்டிய அதே பொங்கலுக்கு தீரன் அதிகாரம் ஒன்று படம் ஒளிபரப்பு என்ற அடிப்படையில் 7 கோடிக்கு சாட்டிலைட் ரைட்ஸ் பிசினஸ் முடிக்கப்பட்டது.\nபொங்கலுக்கு ஒளிபரப்பாக வேண்டிய வேலைக்காரன் படம் ஏப்ரல் 14 – தமிழ்ப்புத்தாண்டு அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.\nவேலைக்காரன் படத்தை குடும்பத்தோடு பார்க்க விரும்புகிறவர்கள், சில வாரங்கள் காத்திருந்தால் பைசா செலவில்லாமல் ஓசியிலேயே பார்க்கலாம்.\nமாஃபியா கைகளில் மாட்டிக்கொண்ட சினிமா… – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒப்பன் டாக்….\nஅஜித், நயன்தாராவை நடிகர் சங்கம் கண்டிக்காதது ஏன்\nலண்டனில் அனிரூத் நடத்தும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி…\nசீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் மன்னிப்பு கேட்கணுமாம்… – சொல்வது ஆர்.ஜே.பாலாஜி என்ற அரைவேக்காடு\nஹெச்.ராஜாவை தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்…\n – விஷாலின் அடுத்த அதிரடி…\nமாஃபியா கைகளில் மாட்டிக்கொண்ட சினிமா… – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒப்பன் டாக்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=05-20-13", "date_download": "2018-04-19T23:02:34Z", "digest": "sha1:LAP2VE2MC3KCONWSJD5KK5CBVJHNQUR3", "length": 13131, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மே 20,2013 To மே 26,2013 )\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 20,2018\n500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம் ஏப்ரல் 20,2018\nமுதல்வர் பரீக்கர் உடல்நிலை வதந்தி பரப்பியவர் கைது ஏப்ரல் 20,2018\nசமண துறவியான12 வயது சிறுவன் ஏப்ரல் 20,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : உதவியதால் வந்த மகிழ்ச்சி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: சென்னை ஐ.ஐ.டி.,யில் பணியாற்ற விருப்பமா\nவிவசாய மலர்: கால்நடைகளுக்கு வெப்ப அயற்சிதவிர்க்க யோசனை\n: புஷ் பின்னால் ஓடும் அம்பானி\n1. இந்தியாவில் ரூ.18,999க்கு நோக்கியா லூமியா 720\nபதிவு செய்த நாள் : மே 20,2013 IST\nசென்ற மாதம், நோக்கியா நிறுவனம் லூமியா 520 மொபைல் போனை அறிமுகப்படுத்திய போது, லூமியா 720 மொபைல் போனையும் கொண்டு வந்தது. இப்போதுதான், இந்தியாவில் வர்த்தக இணைய தளமான Flipkartல், இந்த போன் ரூ.18,999 விலையிடப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. 4.3 அங்குல கருப்பு திரை,ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், நவீன விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், 6.7 ..\n2. பட்ஜெட் விலையில் இரண்டு சிம் போன்\nபதிவு செய்த நாள் : மே 20,2013 IST\nமிகக் குறைந்த விலையில் நல்ல நிறுவனத்தின் இரண்டு சிம் போன் எதனை வாங்கலாம் என்று ஒரு வாசகர், போனில் தொடர்பு கொண்டு கேட்டார். விற்பனை மையங்களைச் சுற்றி வந்தபோது ஸ்பைஸ் எம் 5200 என் என்ற மொபைல் போன் இந்த வகையில் நம் கவனத்தை ஈர்த்தது. இதன் விலை ரூ.1,399. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில், இரண்டு சிம்களை இயக்குகிறது. பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைலில் வழக்கம் போல எண்களும் ..\n3. இந்தியாவில் நெக்சஸ் 4\nபதிவு செய்த நாள் : மே 20,2013 IST\nசென்ற மே 15 அன்று, எல்.ஜி. மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து, கூகுளின் நெக்சஸ் 4 மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டன. சென்ற ஆண்டு அக்டோபரில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. குறைவான தடிமனில், கூடுதலான அதிக வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் போனை விற்பனை செய்வதில் இணைந்திருப்பதைப் பெருமையாகக் கொள்கிறோம் என எல்.ஜி. ..\n4. மைக்ரோமேக்ஸ் ஏ 72 (கேன்வாஸ் விவா)\nபதிவு செய்த நாள் : மே 20,2013 IST\nதொடர்ந்து தன் கேன்வாஸ் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மொபைல் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு வழங்கி வருகிறது. அண்மையில் வெளியான ஏ 72 கேன்வாஸ் விவா, ஸ்மார்ட் போன் வரிசையில், குறைந்த விலையிட்ட போனாக அமை��்துள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 6,499. இரண்டு அலைவரிசைகளில், இரண்டு சிம் இயக்கத்தில் உள்ள இந்த போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் வி2.3 ஜிஞ்சர் ப்ரெட். இதன் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2007/11/blog-post_17.html", "date_download": "2018-04-19T23:21:13Z", "digest": "sha1:LSZVW3NYM5HIZBK2PF6QKF43GRG36MAY", "length": 6452, "nlines": 50, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses", "raw_content": "\nக்ளைமேக்ஸ் நெருங்கும் வேளையில் என் நண்பரிடம் திரும்பிச் சொன்னேன், \"லெட்ஸ் கெட் அவுட் ஒஃப் திஸ் மூவி \". ஓட்டமாய் ஓடி வெளியே வந்துவிட்டோம்; பிக் டிஸபாயின்ட்மென்ட்.\nடைரெக்டர் ப்ரியாவின் கண்ட நாள் முதல் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி துணிந்து சென்றோம். சத்யராஜ் மட்டும்தான் உட்கார வைக்கிறார். ப்ருதிவிராஜ், ராதிகா சப்போர்ட் பண்ணுகிறார்கள். ஹீரோயின் சந்த்யா சொதப்பலோ சொதப்பல். சிம்பிள் ரியாக்ஷன் கூட காட்டத் திணறுகிறார். சத்யராஜ் மட்டும் புல்ஸ் அப் ஹிஸ் வெயிட். கதையும் பெரிதாக இல்லை. குழந்தைத் தனமான ஸ்க்ரீன்ப்ளே என்னங்கப்பா தீபாவளிப் படங்களில் சுமாரான படத்துக்கே இந்த நிலமை என்றால் ஏடிஎம், பொல்லாதவன் எல்லாம் நினைக்கவே பயமாக இருக்கிறது.\nஅப்ரிஷியேட் பண்ண வேண்டிய விடயங்கள் - யுவன்.\nவீடுகளுக்கு உள்ளேயே நடக்கும் பல காட்சிகளில் சினிமேட்டோக்ரஃபி கலக்கல்.\nமுக்கியமான ஒரு விஷயம். எனக்கு மிகவும் விருப்பமான \"கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்\" என்ற பாடல் எப்படி படமாக்கப்பட்டிருக்கிறது என்று ஆவலுடன் தியேட்டரில் உட்கார்ந்திருந்த எனக்கு பளார் என்று அறை ஒன்று கிடைத்தது. கதானாயகன் ப்ராமணனாம். அதனால் மடிசாரில் மாமிகளும் மாமாக்களும் டான்ஸ் ஆடுகிறார்கள். பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. வெரி சீப்.\nபொல்லாதவன் நன்றாக இருப்பதாக கேள்வி. \"கண்ணாமூச்சி ஆட்டம்\" பாடலை டிவி-யில் பார்த்து நானும் நொந்து போய்விட்டேன். இரண்டாவது படத்திலேயே இப்படி சொதப்பும் இயக்குனர்களை என்னவென்று சொல்வது :(\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/09/blog-post_09.html", "date_download": "2018-04-19T23:34:59Z", "digest": "sha1:MBGTY4RHGS27QHHMTSZFJJVJMPLMMILE", "length": 18292, "nlines": 248, "source_domain": "www.kummacchionline.com", "title": "அடை மழையும் என் தூங்காத இரவும் | கும்மாச்சி கும்மாச்சி: அடை மழையும் என் தூங்காத இரவும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅடை மழையும் என் தூங்காத இரவும்\nமழை என்றாலே எனக்கு இன்னும் அந்த நினைவு போகவில்லை. இன்று நினைத்தாலும் அந்த தூங்கா இரவு என்னுள் பயம் பரவ செய்யும். சென்னையில் ஒரு அக்டோபர் தினம். அன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து மழை. முதல் நாள் இரவு சற்று ஒய்ந்துவிட்டு அன்று காலை மழை வலுக்கத் தொடங்கிவிட்டது. நான் கம்பெனிக்குப் போகவில்லை. நான் விடுவிக்க வேண்டியவன் எனக்குப் பதில் காலை ஷிப்டில் தங்கிவிட்டான். என் தம்பி தங்கைகளுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை.\nகடமை உணர்ச்சி தவறாத என் அப்பா வழக்கம் போல் ஆபீசுக்கு கிளம்பி விட்டார். அவரது பாரம்பரிய உடையான வேட்டியைக் கட்டிக்கொண்டு, ஹவாய் சப்பலுடன் நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கிளம்பிவிட்டார். மதியம் வரை விடாமல் மழை கொட்டிகொண்டிருந்தது. தெருவெல்லாம் ஒரே வெள்ளக் காடு. ஒரு தம் அடிக்கக்கூட வெளியில் செல்ல முடியவில்லை. எப்படியோ மாலை வரை தள்ளிவிட்டேன். நான்கு மணிக்கே இரவு எட்டுமணி போல் இருட்டு. இரவு ஏழு மணியாகியும் அப்பா இன்னு வீடு திரும்பவில்லை. அப்பாவைத் தேடிக்கொண்டு நான் ரயில்வே ஸ்டேஷன் வரை போகலாமென்று கிளம்பினேன். போகும் வழியில் அப்பாவுடன் வேலை செய்பவர் வீடு இருந்தது. அவர் வீட்டில் சென்று அவர் வந்துவிட்டாரா பார்க்கலாம் என்று கதவைத் தட்டினேன். அவர்தான் கதவைத் திறந்தார். அப்பா இன்று மதியம் ஒரு மணிக்கே ஆபிஸை விட்டு கிளம்பிவிட்டார் என்றார். ரயில்வே ஸ்டேஷன் சென்று வண்டி வந்ததா என்று பார்க்கப் போனால் அங்கே ஒரே கும்மிருட்டு. ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. வீடு வந்து அம்மாவிடம் சொன்னேன்.\nஅம்மா மிக தைரியசாலி, கவலைப் படாதே அப்பா வந்து விடுவார் என்றாள்.இரவு மணி பத்து ஆகியது. உறங்கச் சென்றோம். எனக்கு அப்பாவிற்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று கவலை. உறக்கம் பிடிக்கவில்லை. இரவு மணி இரண்டு ஆகியது. எப்பொழுது உறங்கினேன் என்று தெரியாது. காலை ஐந்து மணிக்கு எழுந்து நான் கம்பெனிக்க�� கிளம்பவேண்டும். அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டில் இப்பொழுது எல்லோரையும் கவலை ஆட்கொண்டது. நான் கம்பெனி செல்லவில்லை. மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. நேரம் ஆக ஆக எல்லோரிடமும் பயம் தொற்றிக்கொண்டது. கிட்ட தட்ட என் தம்பி தங்கைகள் அழும் நிலைக்கு வந்து விட்டார்ககள். மணி எட்டு ஆகிவிட்டது. மழை வலுத்து விட்டது. நானும் என் தம்பியும் குடையை எடுத்துக் அப்பாவை தேடி கொண்டு கிளம்பினோம். ஸ்டேஷன் வரை சென்றேன் வண்டி வந்தத் தடயம் ஏதுமில்லை. அப்பாவை காணவில்லை.\nபயம் ஏற ஏற வீட்டிற்கு திரும்பினேன். என் தங்கை வெளியில் அப்பா எங்கே என்றாள். இல்லை காணவில்லை என்றேன். தம்பியும் திரும்பி வந்தான். அப்பா வரவில்லை.\nஅம்மா இப்பொழுதும் தைரியமாக இருந்தாள். அப்பா தன் தங்கை வீட்டிற்கு போயிருப்பார்கள் கவலைப்படாதீர்கள் என்றாள்.\nசுமார் பத்து மணிக்கு அப்பா வீட்டிற்கு வந்தார். இரவு முழுதும் கண் முழித்து சிவந்த கண்களுடன் வந்தார். எங்கள் கவலையைக் கண்டு அப்பா ஆச்சர்யமுற்றார். அவர் மதியம் மூன்று மணிக்கு வண்டியில் ஏறி இருக்கிறார். வண்டியில் நல்லக் கூட்டம். இறங்க வேண்டிய ஸ்டேஷன் வரும்பொழுது இறங்க முடியவில்லை. வண்டி அடுத்த ஸ்டேஷனை நெருங்கும் பொழுது மின்சாரம் நின்று போய் வண்டி இரண்டு ஸ்டேஷன்களுக்கு நடுவே நின்று இருக்கிறது.\nமறு நாள் மின்சாரம் வந்தவுடன் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி மறு வண்டு பிடித்து வந்திருக்கிறார்.\nஎங்கள் எல்லோருக்கும் மழை என்றாலே அந்த நியாபகம் வந்து இன்னும் எங்களை பயமுறுத்தும்.\nஉங்கள் அம்மாவின் உறுதியான நம்பிக்கையை பாராட்டுகிறேன். Pretty Impressive\nதீவிரமான மழையையும்,வீட்டின் பதற்றத்தையும்,அம்மாவின் தைரியத்தையும் உணர முடிகிறது.\nஅம்மாவின் மன உறுதி பாராட்டுக்குரியது...\nஅனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎந்திரனும் எதிர்வரப் போகும் தேர்தலும்\nஅடை மழைய���ம் என் தூங்காத இரவும்\nகந்தன் வளைகுடாதிரும்பி (Gulf return)\nஇரண்டு செய்திகள்---நல்லா அல்வா தராங்கப்பா\nகலக்கல் காக்டெயில்- 7 (18+++ மட்டும்)\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2018/01/13182139/1140158/7member-delegation-of-the-Council-set-to-solve-Supreme.vpf", "date_download": "2018-04-19T23:25:38Z", "digest": "sha1:TBHVTFIUB35V7HMD67ECNVAYYNIH64PE", "length": 13943, "nlines": 161, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "7-member delegation of the Council set to solve Supreme Court Judges press conference issue ||", "raw_content": "\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் மோதல்: நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழு அமைப்பு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்ய 7 பேர் அடங்கிய குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. #SupremeCourtJudges #BarCouncil #DemocracyinDanger\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்ய 7 பேர் அடங்கிய குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. #SupremeCourtJudges #BarCouncil #DemocracyinDanger\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பிலோகூர், குரியன், ஜோசப் ஆகியோர் நேற்று முதல் முறையாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறை நிர்வாகம் சீர்கலைந்து விட்டதாகவும், பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாகவு��் தெரிவித்தனர்.\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் இது போன்று நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம்சாட்டுவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து பிரதமர் மோடி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்த இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.\nஇந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மோதல் குறித்து இந்திய பார் கவுன்சில் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின் பேசிய இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா கூறுகையில், இந்த பிரச்சனை தொடர்பாக தலைமைநீதிபதி தீபக் மிஸ்ராவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை விரைவில் சரிசெய்ய வேண்டும். இந்த பிரச்சனை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம். ஆனால் மக்கள் மத்தியில் கொண்டுவரும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை, என கூறினார்.\nஇந்த குழுவினர் நாளை நீதிபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்பட்டுள்ளது#SupremeCourtJudges #BarCouncil #DemocracyinDanger #tamilnews\nஐபிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி - கெயில் அதிரடி சதத்தால் ஐதராபாத் அணிக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\nதெலுங்கானா போலீசாரின் நவீன தொழில்நுட்பங்களை நேரில் சென்று பார்வையிட்ட பினராயி விஜயன்\nகோடை விடுமுறையால் விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது - தேவஸ்தானம் அறிவிப்பு\nகத்துவா சிறுமிக்கு நீதிவேண்டி பா.ஜ.க இண���யதளத்தை முடக்கிய ஹேக்கர்ஸ்\nமெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது - சென்னை காவல்துறை\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர் 4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல் நடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் - ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு காஷ்மீரில், பா.ஜனதாவை சேர்ந்த 9 மந்திரிகளும் பதவி விலகல் கனிமொழி எம்பி குறித்து எச்.ராஜாவின் கருத்து மனவேதனையை தருகிறது- தமிழிசை தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2018-04-19T22:57:51Z", "digest": "sha1:DKUXM7FJ5CE3XAWOE62YLFAJCQK46NQY", "length": 11326, "nlines": 181, "source_domain": "ippodhu.com", "title": "தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ஆந்திராவில் பந்த்; வாகனத்திற்கு தீ வைப்பு; தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்\nஆந்திராவில் பந்த்; வாகனத்திற்கு தீ வைப்பு; தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி அம்மாநிலம் முழுவதும் இன்று (ஏப்.15) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nமத்திய பொது பட்ஜெட்டின்போது, ஆந்திர மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை. மேலும், கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அதனை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேச கட்சி விலகியது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில், ஆந்திர எம்.பி.க்கள் தொடர் அமளி மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று (ஏப்.16) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றிற்குத் தீவைக்கப்பட்டது.\nஇதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\nமுந்தைய கட்டுரைரோஹிங்கியா மக்களுக்கு உதவிய டெல்லிவாசிகள்\nஅடுத்த கட்டுரைஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகார் - சிக்கிய பிரபல இயக்குனர்\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kindlyleavehere.blogspot.com/2014/06/blog-post_6.html", "date_download": "2018-04-19T23:09:38Z", "digest": "sha1:NFJ7IZ2F2MF7BVSN5GMMLRKOPXYJIEN6", "length": 2683, "nlines": 40, "source_domain": "kindlyleavehere.blogspot.com", "title": "பழம்பெரும் இந்திய கலைகள் : மனிக்கவும் தவறாக இந்த கலையை பயன் படுத்துவதால் என்னுடைய குரு எனக்கு ரகசியங்களை வெளியிட அனுமதி மறுத்து விட்டார்", "raw_content": "\nமனிக்கவும் தவறாக இந்த கலையை பயன் படுத்துவதால் என்னுடைய குரு எனக்கு ரகசியங்களை வெளியிட அனுமதி மறுத்து விட்டார்\nமனிக்கவும் தவறாக இந்த கலையை பயன் படுத்துவதால் என்னுடைய குரு எனக்கு ரகசியங்களை வெளியிட அனுமதி மறுத்து விட்டார்\nஉண்மையாக தவறான முறையில் பயன் படுததவர்களுக்கு இந்த கலை க��்று கொடுக்க படும்\nதயவு செய்து யாரும் தொலைபேசியில் கேட்க வேண்டாம் என்னுடைய குரு அனுமதி அளித்தால் கண்டிப்பாக அனைவர்க்கும் கற்றுகொடுக்க படும் நன்றி.\nமனிக்கவும் தவறாக இந்த கலையை பயன் படுத்துவதால் என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilaaran.blogspot.com/2012/01/blog-post_21.html", "date_download": "2018-04-19T22:48:12Z", "digest": "sha1:GSZFK2PLW37QO2YSMT2KKKX4E2NPMNYF", "length": 12868, "nlines": 191, "source_domain": "tamilaaran.blogspot.com", "title": "தமிழாரன் இணைய மஞ்சரி: உலகின் பிரம்மாண்டமான அழகிய இடங்கள்", "raw_content": "\nஉலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே\nஉலகின் பிரம்மாண்டமான அழகிய இடங்கள்\nகோடி கணக்கான மக்கள் வாழும் இந்த உலகில் நாம் பார்க்க மறந்த சில இடங்கள் நமக்கு பெரும் அதிசயமாகவே தோன்றும்.\nஅந்த வகையில் நம்மை மிகவும் கவர்ந்த, பிரமிக்க வைத்த உலகின் அழகான மற்றும் தலைசிறந்த இடங்களை இங்கு காணலாம்.\nஇடுகையிட்டது யாழ். நிதர்சனன் நேரம் 9:15:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அழகுக்குறிப்புகள், அனுபவம், பொது\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகொடுக்கிறேன்...- கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nபி���ாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n4தமிழ்மீடியா செய்திகள் 4TamilMedia.Com - இந்தியா, இலங்கை, உலக செய்திகள் மற்றும் சூடான சினிமா, தொழில்நுட்பம் பொழுதுபோக்கு அம்சங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது தளத்தின் இணைப்பை பெற மேலே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.அவ்வாறு செய்துவிட்டு nanthan318@gmail.com ஊடாக உங்கள் தளமுகவரி,html code என்பவற்றை எனக்கு அனுப்பினால் உங்கள் தளம் எனது தளத்தில் இணைக்கப்படும்\nஎண்ணங்களுக்கு வண்ணம் தரும் என் எழுதுகோல் வாயில், இதயம் வருடிய படைப்புக்கள்.\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nஉங்கள் இணைய தளத்தின் பணப் பெறுமதியை அறிய \nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழாரன் இணைய மஞ்சரி தமிழாரன் உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details_others.asp?id=1419&lang=ta", "date_download": "2018-04-19T23:04:33Z", "digest": "sha1:FQNUMFPZSOAFHG4JIYSWQNJCEAKN7L2W", "length": 12201, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nதலை நகரில் இருவேறு இசைகளின் சங்கமம்\nஇந்திய பன்னாட்டு கலை மையமும், சஹர் அமைப்பும் இணைந்து சுஃபி மற்றும் கர்நாடக இசை சேர்ந்த ஜுகல் பந்தி இசை நிகழ்ச்சியை லோதிரோடு இந்திய பன்னாட்டு மையத்தில் நடத்தியது. கர்நாடக சங்கீத கலைஞர் சுதா ரகுராமன், சுஃபி இசை கலைஞர் மிர் முக்தியார் அலி அவரவர் இசை குழுவினருடன் தனியாகவும் இணைந்தும் பாடி ஒரு புதிய இசை அனுபவத்தை தந்தனர்.\nசெஹர் அமைப்பு உலக சங்கீத விழாவை வருட வருடம் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது. இந்த வருடம் உலக சங்கீத இசை கலைஞர்கள் பங்கேற்கும் விழா உதய்ப்பூரில் வருகிற பிப்ரவரி 9, 10, 11 தேதிகளில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த கச்சேரி ஏற்பாடு செய்ததாக விழா அமைப்பாளர்கள் தெரிவித்தார்கள்.\nநாத யோகத்தை ஓம்கார துவனியுடன் ஆரம்பித்து, பாபநாசம் சிவனின் 'சாமகான லோலனே' (ஹிந்தோளம் ) அரங்கை கயிறால் கட்டி போட்டது. அதன் சஞ்சாரத்தில் சாம கானத்தில் ஸ்வரத்தையும் அமைத்து கொண்டு நம்மை இசை சாரலில் மகிழ்வித்தார். முக்தியாரின் பாடலுக்கு பிறக��� மன்லாகுயாரே என்று மோஹனத்தில் பஜன் .அடுத்து யமுனா கல்யாணியில் கிருஷ்ணா நீ பேகநே பாரோ விழாவிற்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்கும் விதமாக ஆவனியா பாரத தேஸ்க்கி அருமை. வனமாலி ராதா ரமணா விறு விறுப்பாகவும் ரசிக்கும் படியாகவும் இனிமையாகவும் இருந்தது.\nசுதாவுக்கு மிருதங்கத்தில் சுரேஷ்பார்த்தசாரதி, கடம் ராஜாராமன், புல்லாங்குழல் ரகுராமன் இணைந்து இசை சேர்த்தனர். முக்தியாருடன் பக்ருதின்-ஹார்மோனியம், ராகேஷ்குமார்-தபலா, பப்புலு டோல் வாசித்து சிறப்பித்தனர். இறுதியில் கலைஞர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.\n- நமது செய்தியாளர் மீனா வெங்கி\nதலைநகரில் பங்குனி உத்திர விழா\nடில்லியில் 7 வது புராண்டரதசா தியாகராஜா இசை திருவிழா\nடில்லியில் உலக அமைதிக்காக பிரார்த்தனை\nதமிழர் நல கழகம் கொண்டாடிய பொங்கல் விழா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nநவி மும்பை தமிழ் சங்கத்தில் மகளிர் தின விழா\nநவி மும்பை தமிழ் சங்கத்தில் மகளிர் தின விழா...\nதாராவியில் கேஸ் விழிப்புணர்வு முகாம்\nதாராவியில் கேஸ் விழிப்புணர்வு முகாம்...\nதவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்த தானம் முகாம்\nதவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்த தானம் முகாம்...\nமும்பை தாராவி இந்திராநகரில் பிரயாஸ் மகிளா மண்டல் குடியரசு தினம்\nமும்பை தாராவி இந்திராநகரில் பிரயாஸ் மகிளா மண்டல் குடியரசு தினம்...\nஹாங்காங்கில் பங்குனி உத்திர விழா\nகுவைத்தில் மகளிர் தின கொண்டாட்டம்\nஹாங்காங்கில் நடன நிகழ்ச்சி ...\n2020ல் '100 பால்' கிரிக்கெட் அறிமுகம்\nரஷ்யாவுக்கும் எனக்கும் 'ஏழாம் பொருத்தம்'\nதெற்கு ரயில்வே அரங்கிற்கு 2ம் பரிசு\n5 வயதுசிறுமி பாலியல் வன்கொடுமை\nசூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/03/blog-post_909.html", "date_download": "2018-04-19T23:10:30Z", "digest": "sha1:X6ZO2IGF3ZZ2NG6H5UCK3GG3SSOJ67WB", "length": 37480, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எர்துகான் மீது, குவிகிறது கண்டனம் - இஸ்லாமிய எதிர்ப்பு என அவர் பதிலடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎர்துகான் மீது, குவிகிறது கண்டனம் - இஸ்லாமிய எதிர்ப்பு என அவர் பதிலடி\nஐரோப்பிய நாடுகளில் பேரணிகளை நடத்த முயற்சிக்கும் துருக்கி அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பலரும் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.\nதுருக்கியின் பேரணிகளை முடக்கிய ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து மீது துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் ‘நாஜி’ குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். இந்த கருத்து “ஏற்க முடியாதது” என்று டச் பிரதமர் மார் ரூட் அதிருப்தி வெளியிட்டதோடு, துருக்கி தனது நிலைக்கு திரும்பும் என்று நம்புவதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.\nஎர்துவானை சந்திக்கும் திட்டத்தை டென்மார்க் தலைவர் ஒத்திவைத்துள்ளார். “துருக்கியில் ஜனநாயக கோட்பாடுகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது” என்று டென்மார்க் பிரதமர் லார்ஸ் லுக்கே கூறினார்.\nஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையிலான துருக்கியின் புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெளிநாட்டில் வாழும் துருக்கி மக்களின் ஆதரவு வாக்கை பெறுவதற்காகவே துருக்கி அரசு ஐரோப்பாவில் பேரணிகளை நடத்த முயற்சிக்கிறது.\nஎனினும் பாதுகாப்பை காரணம் காட்டி ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து இவ்வாறான பேரணிகளை தடுத்தன. பிரான்ஸில் திட்டமிட்டபடி பேரணி இடம்பெற்றது.\nஇதில் நெதர்லாந்து ரொட்டடமில் திட்டமிட்ட பேரணியில் இரு துருக்கி அமைச்சர்கள் உரையாற்றுவது தடுக்கப்பட்டதை அடுத்து இரு நாட்டு உறவில் முறுகல் ஏற்பட்டுள்ளது.\nஇதன்போது ஒரு துருக்கி அமைச்சர் நெதர்லாந்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nநெதர்லாந்தை ஒரு வாழைப்பழ குடியரசு என்று குற்றம்சாட்டிய எர்துவான், மேற்குலகில் இருக்கும் நாடுகள் இஸ்லாமிய எதிர்ப்பு கொண்டவை என்றும் அவர் சாடினார்.\nதுருக்கியின் புதிய அரசிலமைப்புக்காக வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.\nஇதற்கு வெளிநாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்களிடம் ஆதரவை பெறவே துருக்கி அரசு பிரசாரம் செய்து வருகிறது.\nநெதர்லாந்தில் சுமார் 400,000 துருக்கியர் வாழ்கின்றனர்.\nஇதில் அதிகபட்சமாக 1.4 மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட துருக்கி வாக்காளர்கள் ஜெர்மனியில் உள்ளனர்.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியி��் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எ��ிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2016/09/blog-post_11.html", "date_download": "2018-04-19T23:22:12Z", "digest": "sha1:KB3ATPK7Y4UKQ74KBE4ZZIMRK6R4H5ZC", "length": 50761, "nlines": 605, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: முடவனும் கொம்புத் தேனும்...!", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nசொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், எண்ணிப் பாருங்கள், நான் உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றிருக்கிறேன், மனிதாபிமானம் / மனிதர் மீதான அன்பு என்ற கோட்டைத் தொட இந்தியர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு மிகுதி, ஒரு சில தனிநபர்கள் மனிதாபிமான மிக்கவர்கள், அவர்கள் நாட்டின் பின்புலத்தால் வழிகாட்டலால் அவ்வாறு இல்லை, இயல்பிலேயே அவ்வாறு உள்ளவர்களாக இருக்கக் கூடும். எதோ ஒரு தனிமனித மனிதாபிமானச் செயல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதை நாட்டிற்கு பொதுவானதாக காட்டுவதற்கு / எடுத்துக் கொள்வது இயலாத ஒன்று, இதே கூற்றைத் தான் சாதி / மத ஆர்வமிக்கவர்கள் குறித்தும் நான் கூறிவருகிறேன், அதாவது ஒரு சாதியில் / மதத்தில் ஒருவன் நல்லவனாக இருந்தால் அது அந்த சாதி / மதத்தின் அடையாளமன்று, அது அவனின் தனித்தன்மை, தெரிந்தோ தெரியாமலோ அவனோ / அவனைச் சார்ந்தவர்களோ அதை சாதி மதப் பெருமையாக அடகு வைத்து அவனை முன்னிறுத்தி சாதி / மதத்தின் பிழைகளை மறைக்க முயல்கிறார்கள்.\nபொதுவாகவே இந்திய மனநிலையில் / மதவாதிகளின் மனநிலையில் ஊனம் என்பது கடவுளின் தண்டனை / முற்பிறவியில் செய்தவினை என்று பார்க்கப்படுவதால் குறிப்பிட்ட உடற்குறையுற்ற நபரின் இல்லத்தினர் தவிர்த்து உறவினர் உள்ளிட்ட ஏனையோர் ஏளனமாக பார்ப்பதும், பிணக்குகளின் போதும் 'அத��ன் உனக்கு/உன் குடும்பத்திற்கு கடவுள் தண்டனை கொடுத்திருக்கானே, தெரிந்துமா ஆடுறே...' ஒற்றை கேள்வியில் கூனிக்க்குறுக வைப்பர்.\nஉடைந்த பொருள்கள் என்றாலே அபசகுணம் என்று உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று பதைப்புடன் அதனை வீட்டில் இருந்து வெளியேற்றுவர், கடவுள் சிலை என்றாலும் உடைந்த்தால் அது குப்பைத் தொட்டிக்குத் தான், உடற்குறையுற்றோர் / திருநங்கைகள் எந்த இனக்குழுவிலும் / சமூகங்களிலும் உண்டு, ஆனால் இவர்களை பெருமைப்படுத்தும் புராணக் கதைகளோ, கடவுள் உருவங்களோ, மதரீதியான கதைகளோ சொல்லப்பட்டதே கிடையாது, இவர்களைப் பொருத்த அளவில் உடற்குறை என்றாலே அவமானம், அதனால் தான் குருடர்களை பார்க்க வைப்போம், முடவர்களை நடக்க வைப்போம் என்ற அற்புதங்கள் இங்குண்டு என்ற ரீதியிலெல்லாம் மதங்களை வளர்க்கிறார்கள், முடவர்களை பாதிரி ஆக்குவோம், முடவர்களை புரோகிதர் ஆக்குவோம், பார்வையற்றவரை இமாம் ஆக்குவோம் என்றெல்லாம் இவர்கள் என்றுமே கூற மாட்டார்கள், அவர்களைப் பொருத்த அளவில் 'ஊனம்' இறைவனின் தண்டனை, ஒருவேளை இறைநாடி இருந்தால் அவன் ஊனமில்லாது பிறந்திருக்கக் கூடும் என்றே அவர்கள் நினைக்கின்றனர்கள். மதங்கள் உடற்குறையுற்றோரையும் உங்களைப் போன்ற மனிதர்களாவே கண்ணியமாக நடத்துங்கள் என்று கூறவில்லை. ஒருவேளை கூறி இருந்ததால் அவர்கள் சமூகத்தில் தனித்து நடத்தபடமால் இருந்திருக்கக் கூடும்.\nகைவிடப் பெற்றோர் தவிர்த்து உடற்குறையுற்றோர்கள் அனைவரும் யாரிடமும் உதவி கேட்பதில்லை, தங்களுக்கான வசதிகள் இல்லை, தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்று தான் கூறிவருகின்றனர், ஊனமுற்றோர் தங்களின் மீது பரிதாபம் கொள்ளச் சொல்லி கெஞ்சுவதில்லை, எங்களால் என்னவெல்லாம் முடியும் என்று புரிந்து கொண்டு எங்களுக்கான வழிவகைகள் செய்துதரவேண்டும் என்று தான் கேட்கிறார்கள், அது உரிமை அல்ல, அரசுகள் பொது நிறுவனங்கள் செய்ய மறந்ததைத் தான் கேட்கிறார்கள்.\nநான் சென்று வந்த நாடுகளில் உடற்குறையுற்றோர் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதில்லை, அவர்கள் வெளியே சென்றுவரும் வகையில் அரசுகள் பேருந்து வசதிகளில் அவர்கள் ஏறுவதற்கும், அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து தருகிறது, அனைத்து பேருந்துகளிலும் சர்கரநாற்காலி ஏறக்கூடிய வசதி உண்டு, ஓட���டுநர் சாய்தளம் அமைத்து அவர்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏற்பாடு செய்து தருவார். உடற்குறையுற்றோருக்கான கைப்பிடிகளுடன் கூடிய மின்தூக்கி வசதிகள் உண்டு, பார்வையற்றவர்கள் மின்தூக்கி மற்றும் தொடருந்துகளை பயன்படுத்த அவர்கள் பாதங்கள் உணரக்கூடிய தனிப்பட்ட ஒற்றையடி பாதைகளை அமைத்திருப்பார்கள், யாருடைய உதவியுமின்றி அவற்றின் தடத்தை மிதித்துக் கொண்டே மின் தூக்கி அல்லது ரயில் கதவுகள் இருக்கும் இடத்தின் அருகே வந்துவிட முடியும், குறிப்பாக கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைகள் உள்ளது போலவே உடற்குறையுற்றோருக்கு தனி கைப்பிடிகளுடன் கூடிய கழிவறைவசதிகள், அதனுள் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ள அழைப்பு பொத்தான்களும் இருக்கும்.\nஆனால் இந்திய மனநிலையில் உடற்குறையுற்ற ஒருவர் வீட்டில் தன் வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே அழைத்துச் செல்லச் சொன்னாலும், 'உன்னால தான் முடியலையே, நீ எல்லாம் எதுக்கு இப்படி ஆசைப்படுறே, எங்களையும் ஏன்படுத்துறே...'ன்னு பட்டென்று சொல்லிவிடுவார்கள், இதுக்கு காரணம் நாம காலம் காலமாக உடற்குறையுற்றோர் குறித்து கேட்டுவந்த பழமொழிகள் தான், உடல்குறையுற்றோர்கள் என்றால் மற்றவர்கள் போல் அவர்கள் ஆசைகள் வைத்திருக்கக் கூடாது, இதுதான் தலைப்பு 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா ' கால் ஊனமுற்றோர் மரத்தில் உள்ள தேனை அருந்த ஆசைப்படலாமா ' கால் ஊனமுற்றோர் மரத்தில் உள்ள தேனை அருந்த ஆசைப்படலாமா ' ஆசைப்படுவதில் என்ன தப்பு, தேன் சாப்பிடுகிற அத்தினிபேரும் தானே மரத்தில் ஏறி தேனை எடுத்து பயன்படுத்துகிறார்களா ' ஆசைப்படுவதில் என்ன தப்பு, தேன் சாப்பிடுகிற அத்தினிபேரும் தானே மரத்தில் ஏறி தேனை எடுத்து பயன்படுத்துகிறார்களா எவரோ விற்பனைப் பொருளாக அதனை எடுத்து தர பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், கால் இல்லாததற்கும் தேன் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு எவரோ விற்பனைப் பொருளாக அதனை எடுத்து தர பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், கால் இல்லாததற்கும் தேன் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு தேன் சாப்பிடுவது நாக்கு தானே...\nகண்ணு தெரியாத கபோதி... கவனக்குறைவாக உள்ளவரை திட்டுவதற்கு அவருக்கு இல்லாத ஒரு உடல் குறையை ஏளனாமாக பயன்படுத்துகிறோம், செவிடன் காதில் ஊதிய சங்கு > காதுகேளாதவர் எ���்று தெரிந்தும் சங்கு ஊதிப்பார்ப்பவன் தானே மடையன், காதுகேளாதவருக்கு சங்கின் ஒலி ஏன் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் சொன்னதை செய்யாதவர்களை இழிக்க செவிடன் காதில் ஊதியது / ஓதியது என்று சொல்வது என்று ஊனமுற்றோர்களை ஒழிங்கினக் குறியீடுகளாகவே நாம் கேட்டுவந்திருக்கிறோம், அதனால் நம் மனநிலையில் அவர்களை நம்மில் ஒருவராக பொதுவானவர்களாக பார்க்கவே முடியவில்லை.\nவாய்ப்புக் கிடைத்தால் நாங்கள் சாதிப்போம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே தாண்டலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தங்கவேலு, தங்கவேலுவின் சாதனை மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கைக் கொடுப்பதுடன், அவர்கள் யார் உதவியுமின்றி வெளி இடங்களுக்கும் சென்றுவரும் வசதி வாய்ப்புகளை பெருக்கித்தரும் என்று நம்புகிறேன்.\nஉடற்குறையுறோர் குறித்த தமிழ் சார்ந்த பழமொழிகளையும் ஒழித்து அவர்களை தலை நிமிர செய்வோம்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 9/11/2016 05:14:00 பிற்பகல் தொகுப்பு : அனுபவம், கட்டுரைகள், விழிப்புணர்வு\nஇதைப் போன்ற சிந்தனை தூண்டக்கூடிய பதிவுகளை தராமல் சில காலம் வனவாசம் சென்ற உங்களுக்கு என்ன தண்டனை தரலாம் \nஞாயிறு, 11 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:04:00 GMT+8\nநான் வெளி நாடு வந்த புதிதில் ஒரு ரயில் நிலையத்தில் கண் தெரியாமல் கையில் குச்சி வைத்து நடந்து வந்ததொரு பெண்ணிடம் எஸ்கலேட்டரில் (தானியங்கும் படி) ஏறுவதற்கு அவர் கையை பிடித்து உதவி செய்தேன். அவர் உடனே என் கையை தட்டி விட்டு தன் கைத்தடி பயன் படுத்தியே அந்த எஸ்கலாட்டரை எடுத்தார். நான் மிகவும் அப்செட்டாகி போயிருந்தேன். சிறிது நேரம் கழித்து பின்னால் திரும்பி என்னை நோக்கியவாறு sorryஎன்றும் thanks என்றும் சொன்னார். அப்பொழுது தான் எனக்கே , அவர் என்னை வறுத்து கையை உதறவில்லை என்பது புரிந்தது. இப்படியாகத்தான் இங்கே உடல் ஊனமுற்றவர்கள் தன்னம்பிக்கை்யோடு வளர்கிறார்கள் மற்றும் வளர்க்கப்புடுகிறார்கள்\nஞாயிறு, 11 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:16:00 GMT+8\nஇதைப் போன்ற சிந்தனை தூண்டக்கூடிய பதிவுகளை தராமல் சில காலம் வனவாசம் சென்ற உங்களுக்கு என்ன தண்டனை தரலாம் \nஞாயிறு, 11 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:42:00 GMT+8\nஇதைப் போன்ற சிந்தனை தூண்டக்கூடிய பதிவுகளை தராமல் சில காலம் வனவாசம் சென்ற உங்களுக்கு என்ன தண்டனை தரலாம் \nகூகுள் +, மற்றும் டிவிட்டரில் தொடர்ந்து களமாடிக் கொண்டு தான் இருந்தேன் :)\nஞாயிறு, 11 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:55:00 GMT+8\nஞாயிறு, 11 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:56:00 GMT+8\n//இங்கே உடல் ஊனமுற்றவர்கள் தன்னம்பிக்கை்யோடு வளர்கிறார்கள் மற்றும் வளர்க்கப்புடுகிறார்கள்\nஉண்மை, நம்மவர்கள் தான் ஒருவர் உடல்குறையோடு பிறந்தால் மொத்த குடும்பமே சாபம் வாங்கியது போல் தாழ்வுணர்வில் இருப்பார்கள்\nஞாயிறு, 11 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:57:00 GMT+8\nசிங்கையில் கூட இவர்களுக்கான வசதிகளை பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் 2000ம் ஆண்டில் தான் முழுமையாக காண முடிந்தது.அப்படிப்பட்ட வசதியை இது நாள் வரை கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து வெகு விரைவில் அமல்படுத்தியதை பாராட்டியே தீர வேண்டும்.வீட்டில் வீல் சேரில் இருந்து பஸ் மற்றும் ரயில் பிடித்து எங்கு வேண்டுமானாலும் போகக்கூடிய வசதி இப்போதுள்ளது.\nதிங்கள், 12 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:10:00 GMT+8\nஉடற்குறையுறோர் குறித்த தமிழ் சார்ந்த பழமொழி முட்டாள்தனங்ககை எடுத்து காட்டிய அருமையான பதிவுக்கு கோவிக்கு தண்டணை இல்லை.\nநல்ல பதிவுகள் எழுதும் கரிகாலாலன் தொடர்ந்து எழுதாதிற்கு தான் கரிகாலாலனுக்கு தண்டணை கொடுக்க வேண்டும்.\nதிங்கள், 12 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:05:00 GMT+8\nதிங்கள், 10 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:34:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nவலைப்பதிவுகள் குறைந்து வருவது ஏன் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம���... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\n'இந்து' என்ற ஒற்றைச் சொல்லும் அதன் மீதான கட்டமைக்கப்பட்ட பொருளும் போலியான ஒன்று, பெரும்பாண்மை என்ற சொல்லில் மதவெறியைத் தூண்டுவதைத் த...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nமதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் ...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங���கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஅஞ்சலி:பிரபல சாதிச்சங்க தலைவரும், மட அதிபருமான‌ இருள்நீக்கி சுப்பிரமணியம் aka செயேந்திரர் சுவாமிகள் மரணம் - கொலைவழக்கில் விசாரணைக் கைதியாக உள்ளே போய் வந்தாலும், பெண்கள் பாலியல் புகார்கள் கொடுத்தாலும், வேலை பார்க்கும் இடத்தில் முதலாளியை தவிக்க விட்டுவிட்டு ஓடினாலு...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_9701.html", "date_download": "2018-04-19T23:07:50Z", "digest": "sha1:TROT26KDDEPSHJH4T7UMSEKAPJL3K5WT", "length": 16381, "nlines": 195, "source_domain": "tamilaaran.blogspot.com", "title": "தமிழாரன் இணைய மஞ்சரி: ஒட்டுமொத்த கிசுகிசுக்களும் ஒரே பார்வையில்", "raw_content": "\nஉலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே\nஒட்டுமொத்த கிசுகிசுக்களும் ஒரே பார்வையில்\nஎட்டுக்கு அடுத்த நம்பர் நடிகைக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.\nடான்ஸ் நடிகருடன் சேர்த்துவரும் செய்திகளால் கலவரமடைந்த பெற்றோர், மனம்போன போக்கில் போகும் மகளை கட்டுப்படுத்தி கரைசேர்க்க, நடிகை எங்கு சென்றாலும் கூடவே கொக்கிபோட்டு ஃபாலோ செய்கின்றனராம்.\nகுட்டையாக இருக்கும் முட்டமுழி நடிகருக்கு சீல் பட ஹீரோயின் எல்லோரி மீது ஆசையோ ஆசையாம். படப்பிடிப்பெல்லாம் முடிந்தபிறகு, ஒருநாள், �பார்ட்டி இருக்கு வர்றீங்களா� என்றாராம் நடிகர். நட்பு எண்ணத்தில் அழைப்பதாக நினைத்துப்போன நடிகைக்கு அங்கு போன பிறகுதான் நடிகரின் தப்பு எண்ணம் புரிந்ததாம். அதாவது அந்த இடத்தில் இருவரையும் தவிர வேறு யாருமில்லையாம். அவ்வளவுதான் கடுப்பான நடிகை உன்னோட ரேஞ்சுக்கு வேற ஆளை பாரு என �அர்ச்சனை செய்தபடி இடத்தை காலி செய்தாராம்.\nகிங் படம் மூலம் சிதம்பர இயக்குனருக்கு 1சி அளவுக்கு கையை சுட்டுவிட்டதாம்.\nஇதையெல்லாம் வெளியே காட்டிக்கொண்டால் இமேஜ் டேமேஜ் ஆகிடும் என சைலண்ட் காட்டிவருகிறார். ரெண்டு வாரத்��ுக்கு முன்னாடி பைனான்சியர் ஒருவரை சந்தித்து அடுத்த படத்திற்கு பணம் கேட்டுள்ளது பார்ட்டி. சிதம்பரம் பஞ்சரான விஷயம் தெரிந்த பைனான்சியர், நான் உனக்கு பணம் கொடுத்து நடுத்தெருவுல நிக்கமாட்டேன் என்று திருப்பி அனுப்ப, மேஜையில் வைத்திருந்த கூல்டிரிங்சைகூட குடிக்காமல் திரும்பினாராம்.\nவீக்லி பத்ரிகை தயாரித்த முதல் படத்துல நடித்த, தயாரிப்பாளர் மகனுக்கு 20 சி மட்டுமே சம்பளமாக தரபட்டதாம்.\nதனது மார்க்கெட்டுக்கு 70சி சம்பளம் என்றாலும் பத்ரிகை தயாரிப்பு என்பதற்காக அப்போதைக்கு ஒத்துக்கொண்டாராம் நடிகர். தனது அடுத்த படத்திற்காக நடிகரை பத்திரிகை நிறுவனம் அனுகியதாம். நடிகரோ எழுபது சி இருந்தா வாங்க இல்லைன்னா போங்க என கடுப்படித்துவிட்டாராம்.\nஇடுகையிட்டது யாழ். நிதர்சனன் நேரம் 8:16:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகொடுக்கிறேன்...- கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n4தமிழ்மீடியா செய்திகள் 4TamilMedia.Com - இந்தியா, இலங்கை, உலக செய்திகள் மற்றும் சூடான சினிமா, தொழில்நுட்பம் பொழுதுபோக்கு அம்சங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது தளத்தின் இணைப்பை பெற மேலே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.அவ்வாறு செய்துவிட்டு nanthan318@gmail.com ஊடாக உங்கள் தளமுகவரி,html code என்பவற்றை எனக்கு அனுப்பினால் உங்கள் தளம் எனது தளத்தில் இணைக்கப்படும்\nஎண்ணங்களுக்கு வண்ணம் தரும் என் எழுதுகோல் வாயில், இதயம் வருடிய படைப்புக்கள்.\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nஉங்கள் இணைய தளத்தின் பணப் பெறுமதியை அறிய \nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழாரன் இணைய மஞ்சரி தமிழாரன் உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaaran.blogspot.com/2011/06/blog-post_04.html", "date_download": "2018-04-19T23:07:29Z", "digest": "sha1:MPUS7HFQSYYXFXZMQGFGGD6544EZ37TD", "length": 35303, "nlines": 214, "source_domain": "tamilaaran.blogspot.com", "title": "தமிழாரன் இணைய மஞ்சரி: மாவீரன்» திரை விமர்சனம்.", "raw_content": "\nஉலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே\nதெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டான மகதீரா தான் தமிழில் மாவீரனாகியிருக்கிறது.\n400 ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள உதயகிரி நாட்டின் ராஜா சரத்பாபு. அவரது படைத் தளபதி ராம் சரண். தளபதிக்கும் சரத்பாபு மகள் இளவரசி காஜல் அகர்வாலுக்கும் காதல். ஆண் வாரிசு இல்லாத உதயகிரியை கைப்பற்றத் துடிக்கிறான் காஜலின் மாமன் தேவ்கில். இதனால் காஜலை மணக்க திட்டமிடுகிறான். அந்த திட்டத்தை ராம்சரண் முறியடிக்கிறார். ராம்சரண் வம்சத்தில் யாரும் 30 வயதை தாண்டுவதில்லை என்பதால் தன் மகள் ராம்சரணை மணந்து விதவையாவதை விரும்பாத ராஜா, காதலை தனக்கு தானமாக தந்துவிடுமாறு கேட்கிறார். நாட்டுக்காக காதலை தியாகம் செய்கிறார் ராம்சரண்.\nஇதற்கிடையில் காஜல் கிடைக்காத ஆத்திரத்தில், உதயகிரியை கைப்பற்ற வரும் முகலாய மன்னன் ஷேர் கானுக்கு(ஸ்ரீஹரி) நாட்டை காட்டிக் கொடுக்கிறான் தேவ்கில். இந்த போரில் காஜலை தேவ்கில் கத்தியால் குத்துகிறான். மரணத்தின் விளிம்பில் இருக்கும் காஜல், \"நாட்டுக்காக என் காதலை மறுத்தாய், மரணத்தின் தருவாயில் அந்த காதலை தா\" என்று கேட்கிறார் ராம்சரணிடம். அதை கொடுக்கும் முன்பு, மலையிலிருந்து உருண்டு விழுகிறார். கூடவே விழுந்து உயிர் துறக்கிறார் ராம்சரண். இது 400 வருடங்களுக்கு முந்தைய கதை. இப்போது ராம்சரண் பைக் ரேஸ் வீரராகவும், காஜல் அவரை காதலிப்பதற்கென்றே பிறக்கிறார்கள். அதே வில்லன் தேவ்கில்லும் பிறக்கிறார். மீண்டும் அதே மாதிரியான யுத்தம் தொடங்குகிறது. இந்த முறை காதலர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பது திரைக்கதை.\nசிரஞ்சீவியின் மகன் ராம்சரண் அறிமுகமாகும் பைக் ரேஸ் காட்சியும், அடுத்து வரும் குத்துப்பாட்டும் தெலுங்கு வாடை அடித்தாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகள் அந்த எண்ணத்தை அப்படியே மாற்றி விடுகின்றன. காஜல் அகர்வால்தான் தான் தேடி அலையும் பெண் என்பது தெரியாமல் அவரிடமே தன் காதலியைப் பற்றி கேட்பதில் ஆரம்பித்து.. பேருந்தில் காஜல் போகும்போது தன் காதலை சொல்லும் காட்சிகள் எல்லாம் செம கலாட்டா.....\nஇடைவேளைக்கு அப்புறம் முந்தைய ஜென்மத்திற்கு நகர்கிறது கதை. படைத்தளபதியாக வரும் ராம்சரண் குதிரையில் பாய்ந்து வந்து அறிமுகம் ஆகும் காட்சியிலேயே நம்முள் கலந்து போகிறார். நடிப்பு நடனம் எல்லாவற்றிலுமே நன்றாக அவரது தந்தையை நினைவுபடுத்துகிறார்.\nகாஜல், இவங்க சும்மா சிரிச்சாலே தீயா இருக்கும். இந்தப்படத்திலோ தாராளமாக கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார், கூடவே நடிப்பையும். காதலை கன்பார்ம் செய்வதற்கு முன்பு காதலனின் வேலை, சம்பளம், பேங்க் பேலன்ஸ் என்று எல்லாவற்றையும் உஷாராக கேட்டுத் தெரிந்துக்கொள்ளும் நவநாகரீக யுவதியாக ஒரு கேரக்டர். இளவரசியாக இருந்துகொண்டு போர்வீரனை உருகி உருகி காதலிக்கும் இன்னொரு கேரக்டர். மனதை கொள்ளையடித்துப் பறக்கச் செய்கிறாள் இந்த மின்மினிப் பூச்சி.\n'வேட்டைக்காரனில்' போலீஸ் அதிகாரியாக நடித்த ஸ்ரீஹரி, 'சுறா'வில் வில்லனாக நடித்த தேவ்கில், ஒரே ஒரு காட்சியில் பிரம்மானந்தம், சரத்பாபு இன்னும் நிறைய பெயர் தெரியாத நடிகர்கள் வந்து செல்கிறார்கள். காமெடி கொஞ்சமே வந்தாலும் டப்பிங் என்பதால் சகிக்கவில்லை.\nமுமைத் கானும், கிம் ஷர்மாவும் ஆளுக்கொரு பாடலில் 'கௌரவத்தோற்றம்' அளிக்கிறார்கள். இவற்றில் முமைத் கான் பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ஓகே. பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். கிம் ஷர்மா பாடல் க்��ைமாக்ஸூக்கு அணைக்கட்டு போட்டதோடு மட்டுமில்லாமல் படுமொக்கையாக இருந்து எரிச்சலூட்டியது. அந்தப்பாடலில் இடையிடையே காஜலை காட்டியது ஆறுதல்.\nகிளாடியேட்டர் வகையறா காட்சி இல்லாமல் சரித்திர கதையா... இந்தப்படத்திலும் ஒரு போட்டி நடைபெறுகிறது. துப்பட்டா போட்டி. லாஜிக் பொத்தல்கள் இருந்தாலும் இந்த காட்சி நிச்சயம் மெய்மறக்கவும் கொஞ்சம் சிலிர்க்கவும் வைக்கும்.\nடப்பிங் படத்திற்கு முதன் முதலாக கே. பாக்யராஜ் வசனம் எழுதிய படம் என்ற பெருமையை இப்படம் தட்டிச் செல்கிறது. படம் துவங்கிய சற்று நேரத்திலேயே 'உங்கப்பன் சாந்தி முகூர்த்தம் ஆரம்பிச்ச நேரம் அப்படி..' என்று பின்புலத்தில் ஒலிக்கும் வசனம் ஒன்று போதும்.. இது பாக்யராஜ் வசனம் என்று சொல்வதற்கு. இரட்டை அர்த்த வசனத்திற்கோ.. ஆபாசமான வார்த்தைகளுக்கோ இப்படத்தில் வேலை இல்லை.\nமரகதமணியின் இசை படு மிரட்டல். பாடல்களில் 'ஆசை ஆசை தான்..' பாடல் இசையிலும் பாடல் காட்சி அமைப்பிலும் அப்படியே நம்மை கட்டிப் போட்டுவிடுகிறது. கி.பி. 1600க்கு கதை நகரும் போது அட்டகாசமான அந்த செட்களை போட்டு அசத்திய கலை இயக்குநர் ரவீந்தரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்கு உழைத்திருக்கிறார். அந்தகாலத்து நகரங்களை துளி அழகு குறையாமல் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருக்கு பெரிதாக ஒரு சபாஷ் போடலாம்.\nஆங்காங்கே தெலுங்கு வாடை அடித்தாலும், லாஜிக் என்கிற கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு, பார்த்தால் இரண்டரை மணி நேரம் இரண்டரை நிமிடமாக ஓடுகிறது. ஜென்மம் தாண்டிய காதல் கதை தமிழுக்கு புதிதில்லை என்றாலும், பிரம்மாண்டமும், கிராபிக்ஸ் யுக்தியுமாக மிரட்டியிருப்பதால் ரசிக்கலாம்\nதெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டான மகதீரா தான் தமிழில் மாவீரனாகியிருக்கிறது.\n400 ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள உதயகிரி நாட்டின் ராஜா சரத்பாபு. அவரது படைத் தளபதி ராம் சரண். தளபதிக்கும் சரத்பாபு மகள் இளவரசி காஜல் அகர்வாலுக்கும் காதல். ஆண் வாரிசு இல்லாத உதயகிரியை கைப்பற்றத் துடிக்கிறான் காஜலின் மாமன் தேவ்கில். இதனால் காஜலை மணக்க திட்டமிடுகிறான். அந்த திட்டத்தை ராம்சரண் முறியடிக்கிறார். ராம்சரண் வம்சத்தில் யாரும் 30 வயதை தாண்டுவதில்லை என்பதால் தன் மகள் ராம்சரணை மணந்து விதவ��யாவதை விரும்பாத ராஜா, காதலை தனக்கு தானமாக தந்துவிடுமாறு கேட்கிறார். நாட்டுக்காக காதலை தியாகம் செய்கிறார் ராம்சரண்.\nஇதற்கிடையில் காஜல் கிடைக்காத ஆத்திரத்தில், உதயகிரியை கைப்பற்ற வரும் முகலாய மன்னன் ஷேர் கானுக்கு(ஸ்ரீஹரி) நாட்டை காட்டிக் கொடுக்கிறான் தேவ்கில். இந்த போரில் காஜலை தேவ்கில் கத்தியால் குத்துகிறான். மரணத்தின் விளிம்பில் இருக்கும் காஜல், \"நாட்டுக்காக என் காதலை மறுத்தாய், மரணத்தின் தருவாயில் அந்த காதலை தா\" என்று கேட்கிறார் ராம்சரணிடம். அதை கொடுக்கும் முன்பு, மலையிலிருந்து உருண்டு விழுகிறார். கூடவே விழுந்து உயிர் துறக்கிறார் ராம்சரண். இது 400 வருடங்களுக்கு முந்தைய கதை. இப்போது ராம்சரண் பைக் ரேஸ் வீரராகவும், காஜல் அவரை காதலிப்பதற்கென்றே பிறக்கிறார்கள். அதே வில்லன் தேவ்கில்லும் பிறக்கிறார். மீண்டும் அதே மாதிரியான யுத்தம் தொடங்குகிறது. இந்த முறை காதலர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பது திரைக்கதை.\nசிரஞ்சீவியின் மகன் ராம்சரண் அறிமுகமாகும் பைக் ரேஸ் காட்சியும், அடுத்து வரும் குத்துப்பாட்டும் தெலுங்கு வாடை அடித்தாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகள் அந்த எண்ணத்தை அப்படியே மாற்றி விடுகின்றன. காஜல் அகர்வால்தான் தான் தேடி அலையும் பெண் என்பது தெரியாமல் அவரிடமே தன் காதலியைப் பற்றி கேட்பதில் ஆரம்பித்து.. பேருந்தில் காஜல் போகும்போது தன் காதலை சொல்லும் காட்சிகள் எல்லாம் செம கலாட்டா.....\nஇடைவேளைக்கு அப்புறம் முந்தைய ஜென்மத்திற்கு நகர்கிறது கதை. படைத்தளபதியாக வரும் ராம்சரண் குதிரையில் பாய்ந்து வந்து அறிமுகம் ஆகும் காட்சியிலேயே நம்முள் கலந்து போகிறார். நடிப்பு நடனம் எல்லாவற்றிலுமே நன்றாக அவரது தந்தையை நினைவுபடுத்துகிறார்.\nகாஜல், இவங்க சும்மா சிரிச்சாலே தீயா இருக்கும். இந்தப்படத்திலோ தாராளமாக கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார், கூடவே நடிப்பையும். காதலை கன்பார்ம் செய்வதற்கு முன்பு காதலனின் வேலை, சம்பளம், பேங்க் பேலன்ஸ் என்று எல்லாவற்றையும் உஷாராக கேட்டுத் தெரிந்துக்கொள்ளும் நவநாகரீக யுவதியாக ஒரு கேரக்டர். இளவரசியாக இருந்துகொண்டு போர்வீரனை உருகி உருகி காதலிக்கும் இன்னொரு கேரக்டர். மனதை கொள்ளையடித்து��் பறக்கச் செய்கிறாள் இந்த மின்மினிப் பூச்சி.\n'வேட்டைக்காரனில்' போலீஸ் அதிகாரியாக நடித்த ஸ்ரீஹரி, 'சுறா'வில் வில்லனாக நடித்த தேவ்கில், ஒரே ஒரு காட்சியில் பிரம்மானந்தம், சரத்பாபு இன்னும் நிறைய பெயர் தெரியாத நடிகர்கள் வந்து செல்கிறார்கள். காமெடி கொஞ்சமே வந்தாலும் டப்பிங் என்பதால் சகிக்கவில்லை.\nமுமைத் கானும், கிம் ஷர்மாவும் ஆளுக்கொரு பாடலில் 'கௌரவத்தோற்றம்' அளிக்கிறார்கள். இவற்றில் முமைத் கான் பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ஓகே. பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். கிம் ஷர்மா பாடல் க்ளைமாக்ஸூக்கு அணைக்கட்டு போட்டதோடு மட்டுமில்லாமல் படுமொக்கையாக இருந்து எரிச்சலூட்டியது. அந்தப்பாடலில் இடையிடையே காஜலை காட்டியது ஆறுதல்.\nகிளாடியேட்டர் வகையறா காட்சி இல்லாமல் சரித்திர கதையா... இந்தப்படத்திலும் ஒரு போட்டி நடைபெறுகிறது. துப்பட்டா போட்டி. லாஜிக் பொத்தல்கள் இருந்தாலும் இந்த காட்சி நிச்சயம் மெய்மறக்கவும் கொஞ்சம் சிலிர்க்கவும் வைக்கும்.\nடப்பிங் படத்திற்கு முதன் முதலாக கே. பாக்யராஜ் வசனம் எழுதிய படம் என்ற பெருமையை இப்படம் தட்டிச் செல்கிறது. படம் துவங்கிய சற்று நேரத்திலேயே 'உங்கப்பன் சாந்தி முகூர்த்தம் ஆரம்பிச்ச நேரம் அப்படி..' என்று பின்புலத்தில் ஒலிக்கும் வசனம் ஒன்று போதும்.. இது பாக்யராஜ் வசனம் என்று சொல்வதற்கு. இரட்டை அர்த்த வசனத்திற்கோ.. ஆபாசமான வார்த்தைகளுக்கோ இப்படத்தில் வேலை இல்லை.\nமரகதமணியின் இசை படு மிரட்டல். பாடல்களில் 'ஆசை ஆசை தான்..' பாடல் இசையிலும் பாடல் காட்சி அமைப்பிலும் அப்படியே நம்மை கட்டிப் போட்டுவிடுகிறது. கி.பி. 1600க்கு கதை நகரும் போது அட்டகாசமான அந்த செட்களை போட்டு அசத்திய கலை இயக்குநர் ரவீந்தரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்கு உழைத்திருக்கிறார். அந்தகாலத்து நகரங்களை துளி அழகு குறையாமல் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருக்கு பெரிதாக ஒரு சபாஷ் போடலாம்.\nஆங்காங்கே தெலுங்கு வாடை அடித்தாலும், லாஜிக் என்கிற கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு, பார்த்தால் இரண்டரை மணி நேரம் இரண்டரை நிமிடமாக ஓடுகிறது. ஜென்மம் தாண்டிய காதல் கதை தமிழுக்கு புதிதில்லை என்றாலும், பிரம்மாண்டமும், கிராபிக்ஸ் யுக்தியுமாக மிரட்டியிருப்பதால் ரசிக்கலாம்\nமாவீ��ன் - காதல் காவியம்\nஇடுகையிட்டது யாழ். நிதர்சனன் நேரம் 6:58:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகொடுக்கிறேன்...- கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n4தமிழ்மீடியா செய்திகள் 4TamilMedia.Com - இந்தியா, இலங்கை, உலக செய்திகள் மற்றும் சூடான சினிமா, தொழில்நுட்பம் பொழுதுபோக்கு அம்சங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது தளத்தின் இணைப்பை பெற மேலே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.அவ்வாறு செய்துவிட்டு nanthan318@gmail.com ஊடாக உங்கள் தளமுகவரி,html code என்பவற்றை எனக்கு அனுப்பினால் உங்கள் தளம் எனது தளத்தில் இணைக்கப்படும்\nஎண்ணங்களுக்கு வண்ணம் தரும் என் எழுதுகோல் வாயில், இதயம் வருடிய படைப்புக்கள்.\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nஉங்கள் இணைய தளத்தின் பணப் பெறுமதியை அறிய \nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழாரன் இணைய மஞ்சரி தமிழாரன் உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/kalakalappu2-movie-review.html", "date_download": "2018-04-19T22:55:02Z", "digest": "sha1:OZ3CPOFXWZU42QZ7EAHHROFBSCFSHX2U", "length": 7301, "nlines": 133, "source_domain": "www.cinebilla.com", "title": "kalakalappu2 movie review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nகலகலப்பு 2 படம் விமர்சனம்\nசுந்தர் சி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியானது கலகலப்பு. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. மீண்டும் தனது கிளுகிளுப்பூட்டும் காமெடி பட்டாளத்தை களமிறக்கியிருக்கிறார் சுந்தர் சி, இக்கூட்டணி எடுபட்டதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.\nஜெய் தனது பூர்வீக சொத்து ஒன்றை கண்டுபிடிக்க காசிக்கு செல்கிறார். அங்கு ஜீவா நடத்தி வரும் ஒரு பாழடைந்த விடுதி ஒன்றில் தங்குகிறார். தாசில்தாராக வரும் நிக்கி கல்ராணி மீது காதல் கொள்கிறார் ஜெய்.\nஇதற்கிடையே தனது தங்கைக்கு மாப்பிள்ளையாக சதீஷை தேர்வுசெய்யும் ஜீவா, சதீஷின் தங்கை கேத்தரின் தெரசாவுடன் காதல் வயப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜீவா நடத்தும் விடுதிதான் தனக்கு சேரவேண்டிய இடம் என்பது தெரியவர, ஜீவாவுடன் நட்புறவாடுகிறார் ஜெய்.\nஇதுஒருபுறம் நடக்க தங்கள் இருவரிடமும் முன்பு பணத்தை ஏமாற்றிய சிவா, தற்போது பொள்ளாச்சியில் மிகப்பெரிய செல்வந்தரின் வீட்டுக்கு தத்துப்பிள்ளையாக\nசெல்வதை அறிந்த இருவரும் அவனை பிடிக்க பொள்ளாச்சி செல்கின்றனர். இறுதியாக அங்கு யார்யார்க்கு என்ன நடந்தது என்பதை சுந்தர் சி பாணியில் மிகவும் கலகலப்போடு சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி .\nஜெய், ஜீவா, சிவா மூவரும் காமெடி, பைட், காதல் என சரிசரமான கேரக்டரை கொடுத்து தராசை சமன் படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. கவர்ச்சியில் நடிப்பை அள்ளி தெளித்திருக்கிறார்கள் நிக்கி கல்ராணியும் கேத்ரின் தெரசாவும்... படத்தை இவர்கள் தான் செம கலர் புல் ஆக்குகிறார்கள்.\nசாமியார் கெட்டப்பில் வந்து கிடைக்கும் கேப்பில் கலாய்த்து செல்லும் யோகிபாபுவுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சாமியாராக மாறத்துடிக்கும் சதீஷ் தீட்சை பெறும் காட்சி செம கலாட்டடா.\nஜார்ஜின் அம்மாவாசை அதிரடி குபீர் சிரிப்பு ரகம். ராதாரவியை கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். முனீஸ்காந்த்தின் வித்தியாசமான வியாதி கிச்சுகிச்சு மூட்டுகிறது. கிராமத்து எபிசோடில் ரோபோ சங்கர் கலகப்பூட்டுகிறார்..\nஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள் எல்லாம் வழக்கம்போல.. காசியின் அழகை செந்தில்குமார் மிக அழகாக காட்டியிருக்கிறார். வழக்கமான சுந்தர் சி படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் கொஞ்சம் இப்படத்தின் ரகம் சற்று குறைவு தான்.\nகலகலப்பு 2 - கலகலப்பிற்கு பஞ்சமில்லை\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/08/blog-post_33.html", "date_download": "2018-04-19T22:59:33Z", "digest": "sha1:P47ECGT7AQX35KVXWGUMOIVAHLNDQDFY", "length": 25610, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அமெரிக்கா புரிந்த மனித உரிமை சித்திரவதைகளை முதன்முறையாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் ஒபாமா!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅமெரிக்கா புரிந்த மனித உரிமை சித்திரவதைகளை முதன்முறையாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் ஒபாமா\nஅமெரிக்கா பகிரங்கமாக ஒப்பக்கொள்ளும் போது அமெரிக்காவை கண்டும், காணாதவர்போல விடுத்து இலங்கையை நவிபிள்ளை குறிவைப்பது ஏன்\nஅமெரிக்கா மீது செப்டெம்பர் 11ம் திகதி மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் கைது செய்யப்பட்ட பல சந்தேக நபர்கள் தொடர்பாக சி.ஐ.ஏ. உளவு பிரிவு செயற்பட்ட விதம், மனிதாபிமானமற்றது என, பராக் ஒபாமா நேற்றைய தினம் ஏற்றுக்கொண்டார்.\nஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன் றுக்கு பதிலளிக்கும்போதே, ஒபாமா இவ்வாறு தெரிவித்தார்.\nசெப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பினனர் நாம் பெரும் தவறை புரிந்துள்ளோம் என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். சரியானதையும் செய்தோம். எனினும் தரக்குறைவான செயற்பாடுகளையும் மேற்கொண்டோம். நாம் பல கொடுமைகளை புரிந்தோம். அதனை ஏன் அவ்வாறு செய்தோம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. மத்திய புலனாய்வு பிரிவின் சகல தரப்பினரும் மிகவும் சிரமத்துடன் பணியாற்றுகின்றனர். கடமைக்காகவே, அவர்கள் பிழையான செயற்பாடுக��ை மேற்கொண்டார்கள் என்பது, எனக்கு தெரியும். பயங்கரவாதிகளை போன்று சந்தேக நபர்களும் கொடுமைப்படுத் தப்பட்டனர். விசாரணைகளை மேற்கொள்ளும்போது, நாம் எல்லைமீறி செயற்பட்டுள்ளோம். அதனை தெளிவாக புர்pந்து கொண்டுள்ளோம். அத்துடன் அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். நாடு என்ற வகையில் அதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்வோம்.\nஇவ்வாறு அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஜனாதிபதி ஒபாமா முதல் முறையாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். சி.ஐ.ஏ. அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாக, அந்நாட்டு செனட் சபை வெளியிடவுள்ள ஆய்வறிக்கையில் இந்த சித்திரவதைகள் தொடர் பான தகவல்களையும் அம்பலப்படுத்தவுள்ளதனால், அதற்கு முன்னர் ஒபாமா, இதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.\nஈராக்கின் அபூ கிரைப் சிறைக்கூடத்திலும், கியூபாவின் குவன்டனாமோ பே சிறைக்கூடம் உட்பட பல இடங்களில் வதைமுகாம்களை நடாத்தி, அமெரிக்கா சந்தேக நபர்களை கொடுமைப்படுத்தும் விதம் தொடர்பாக, கடந்த காலங்களில் காட்சிகளுடன் செய்திகள் வெளியிடப்பட்டன. அதனை கண்டும், காணாதவர்கள் போன்று இருந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, ஒபாமாவின் இம்முறை கூற்றுக்கு மத்தியில் மௌனம் சாதித்து வருகின்றார்.\nஒரு சிறிய நாட்டின் மீது போலியான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை சுமத்தி, கடும் அழுத்தங்களை பிரயோகிக்கும் அவர், அமெரிக்காவின் உண்மையான சித்திரவதைகள் தொடர்பாக ஒபாமா அம்பலப்படுத்தும்போது, இது குறித்து ஒருவார்த்தையேனும் பேசாமல் மௌனம் சாதிக்கின்றார். இலங்கைக்கு மட்டுமன்றி, மேலும் பல சிறிய இராச்சியங்களுக்கும் அழுத்தம் ஏற்படுத்துவதற்கு, மனித உரிமைகள் என்ற போர்வையில் நவநீதம் பிள்ளையும், அமெரிக்காவும் இணைந்து போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தது. அமெரிக்காவின் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்டறிவதற்கு பிள்ளையினால் முடியாது போயுள்ளது. இதன் மர்மம் என்னவென, புத்தஜீவிகள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா போன்ற நாடுகளை ஆக்கிரமித்து, மோதல்களை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கானோரை கொன்றுகுவித்து, அந்த நாடுகளை செயலிழக்கச்செய்த அமெரிக்கா, பலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்த காஸா யுத்தத்திற்காக இஸ்ரேலுக்கு பல கோடி டொலரை வழங்கி வருகிறது. உலக மனிதர்களின் மனித உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதாக கூறிக்கொள்ளும் அமைப்புகளுக்கும், இந்த பலசாளிகளின் சட்டவிரோத செயற்பாடுகள் காணாமல் இருப்பதற்கான மர்மம் என்னவென, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nசுவிட்சர்லாந்திலும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு.\n29.03.1892 அன்று கிழக்கிலங்கையின் கரைதீவில் சாமித்தம்பி கண்ணம்மா தம்பதிகளுக்கு மகவாகப்பிறந்த மயில்வாகனன் அவர்கள் விபுலாந்த அடிகளாராக 19.07.1...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nடாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்\nஉளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில...\nசிறுபாண்மையினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில் உங்களால் இந்நாட்டை ஆழமுடியாது. சுமந்திரன்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக ஜேவிபி யின் தலைவரால் கொண்டுவரப்பட்ட விசேட வேண்டுதலின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கூ...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகரும்புலிகளின் முகாம் படையினர் வசம். வன்னி படைநடவடிக்கைகளில் என்றுமே இல்லாத பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு.\nவிசுவமடு கிழக்குப்பிரதேசத்தை கைப்பற்றியுள்ள படையினர் கரும்புலிகளின் பிரதான முகாமொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இம்முகாமில் இரண்டு மாடிக்கட்ட...\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nபாதுகாப்பு வலயத்துக்குள் அமையப் பெற்று இருந்த தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரிடம் தஞ்சமடைந்திருந்த 400 சிறுவர்களை வன்னி யுத்தத்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ���ப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/p/blog-page_31.html", "date_download": "2018-04-19T23:07:15Z", "digest": "sha1:P3CFL7NUFYAPVFDRTYMLOWMZRQ3G5H26", "length": 35251, "nlines": 453, "source_domain": "www.kalvisolai.com", "title": "@ DSE-DEE-DGE-DCE-PROCEEDINGS -G.O-RTI-RTE-DOWNLOAD", "raw_content": "\nG.O TN | Service Register entries | பணிப்பதிவேட்டில் பதிவுகளை எப்படி பதிவது - வழிகாட்டி செயல் முறை | CLICK HERE\nG.O TN | G.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை | CLICK HERE\nDGE | SSLC JUNE 2017 PROVISIONAL CERTIFICATE பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு, ஜூன்/ஜூலை 2017 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழினை 08.09.2017 (வெள்ளிக்கிழமை) முதல், தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். | CLICK HERE\nDGE |HSE SEPTEMBER 2017 TAKKAL PRESS RELEASE | மேல்நிலை (இரண்டாம் ஆண்டு) துணைத் தேர்வு செப்டம்பர்/அக்டோபர் 2017 சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பித்தல்சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத 08.09.2017 மற்றும் 09.09.2017 ஆகிய இரு நாட்களில் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். | CLICK HERE\nDSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிக��ை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. | CLICK HERE\nDSE | HSC NR PREPARATION 2017-2018 |அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், வருகிற மார்ச் 2018 மேல்நிலைப் (இரண்டாம் ஆண்டு) பொதுத்தேர்வெழுதவிருக்கும் தங்களது பள்ளி மாணவ/மாணவியர்களின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை பதிவு செய்ய www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பெயர்ப்பட்டியலுக்கான மென்பொருளை (software) 06.09.2017 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே தயார் நிலையில் உள்ள உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 15.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. | CLICK HERE\nDSE | SSLC NR PREPARATION 2017-2018 |அனைத்து மேல்நிலை /உயர்நிலைப் பள்ளிகளும், வருகிற மார்ச் 2018 இடைநிலைப் பொதுத்தேர்வெழுதவிருக்கும் தங்களது பள்ளி மாணவ/மாணவியர்களின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை பதிவு செய்ய www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பெயர்ப்பட்டியலுக்கான மென்பொருளை (software) 06.09.2017 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே தயார் நிலையில் உள்ள உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 25.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. | CLICK HERE\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN IN TAMIL IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.. | CLICK HERE\nDSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் ஆணை. | CLICK HERE\nDGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.DGE | Directorate of Government Examinations - SSLC-September 2017 Time Table and Private Candidates Application Press Release | CLICK HERE\nDGE மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2017 –அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம். | CLICK HERE\nDSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டமை – மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கியமை - பின்னேற்பு வழங்குதல் - ஆணை. | CLICK HERE\nDSE | PROMOTION | SGT TO COMPUTER INSTRUCTOR | 01.01.2017அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் (தொழிற்கல்வி) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது | CLICK HERE\nG.O | அதிகார ஒப்படைப்பு - மாற்றுத் திறனாளிகள் – ஊர்திப்படி - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. .\nG.O | தமிழ் நாட்டில் 01.04.2003 க்கு முன் நியமனம்செய்யப்பட்டு 01.04.2003 க்குப் பின் நிரந்தரம் செய்துபணிவரன்முறை செய்யப்பட்டஅரசு ஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும் மரணம்அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டப்படி ஓய்வூதியம், பணிக்கொடை.,கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது. | THANKS TO P. Frederic Engels.cell: 96299 27400\nG.O | அதிகார ஒப்படைப்பு - மாற்றுத் திறனாளிகள் – ஊர்திப்படி - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. .\nAIDED SCHOOL TEACHER RECRUITMENT NOTIFICATION | ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..\nAIDED SCHOOL TEACHER RECRUITMENT NOTIFICATION | ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. ALL OTHER NEWS STUDY MATERIALS DOWNLOAD ALL QUESTION PAPERS DOWNLOAD கல்விச்சோலை விரைவுச்செய்திகள்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்.\nதமிழகத்தில் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 6 லட்சத்து 56 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களும், புதுச்சேரியில் 8,806 பேரின் விண���ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், தகுதித்தேர்வு நேற்று நடந்தது. காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1,027 மையங்களில் ஏறத்தாழ 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், வாசித்துப் புரிந்துகொள்வதற்கு நேரம் போதாது''என்றும் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வருத்தத்தோடு கூறினார்கள். கணக்கு கேள்விகளுக்கு மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் மற்ற வினாக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.READ MORE\nFIND TEACHER POST – ன் கல்விப்பணியில் ஒரு மௌன புரட்சி\nFIND TEACHER POST – ன் கல்விப்பணியில் ஒரு மௌன புரட்சி | பள்ளிக்கல்வி பணியில் நினைத்து பார்க்க முடியாத சாதனையை உண்மையிலேயே ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், குருவரெட்டியூர் என்ற ஒரு கிராமத்தில் எம்.ஏ. எம் எக்சல் (M.A.M EXEL MATRIC HR.SEC.SCHOOL) என்ற கல்வி நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் ஒரு மாபெரும் வரலாறு எழுதப்படுகிறது என்று கேள்விப்பட்டு நமது ஆசிரியர் குழு அங்கு சென்றது. பால மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இப்பள்ளியின் கட்டிட முகப்பின் வாசகமே மெய் சிலிர்க்க வைக்கிறது.ஆம். நம் தேசத்தில் தொண்டர்களுக்கு பஞ்சமில்லை. நல்ல தலைவர்களுக்கு தான் பஞ்சம். READ MORE KALVISOLAI WHAT'S NEW TODAY ALL OTHER NEWS STUDY MATERIALS DOWNLOAD MODEL QUESTION PAPERS DOWNLOAD கல்விச்சோலை விரைவுச்செய்திகள்\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய மாற்றம் அரசு ஆலோசனை...ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்க முடிவு\nஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்க முடிவு பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய மாற்றம் அரசு ஆலோசனை | சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. டி.பி.ஐ. வளாகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வி இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், பள்ளிசாரா கல்வி இயக்குனரகம், அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநூல��� கல்வியியல் பணிகள் கழகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம், இடைநிலை கல்வி திட்ட இயக்குனரகம் ஆகியவை உள்ளன. இதில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரத்து 850 உயர்நிலை பள்ளிகளும், 7 ஆயிரத்து 300 மேல்நிலை பள்ளிகளும் இருக்கின்றன. பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரிகளும் உள்ளனர். இந்த முதன்மை கல்வி அதிகாரிகளை மேற்பார்வை செய்ய இணை இயக்குனர்கள் (சென்னை டி.பி.ஐ. வளாகம்) இருக்கிறார்கள். இணை இயக்குனர்களை கண்காணிக்க இயக்கு…\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n​ 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு READ MORE KALVISOLAI WHAT'S NEW TODAY ALL OTHER NEWS STUDY MATERIALS DOWNLOAD MODEL QUESTION PAPERS DOWNLOAD கல்விச்சோலை விரைவுச்செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://minanjal-idayangal.blogspot.com/2011/04/blog-post.html?showComment=1306736644784", "date_download": "2018-04-19T22:56:46Z", "digest": "sha1:7KN757Y5ZADWL6HDLZUVH7YB3VXGTT6G", "length": 16390, "nlines": 136, "source_domain": "minanjal-idayangal.blogspot.com", "title": "மின்னஞ்சல் இதயங்கள்: நினைவு நதியில்...", "raw_content": "\nமண்ணின் வாசமும் மனதின் நேசமும்\nஇப்போது மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன் அமர்ந்து கார்டூன் பார்க்கும் குழந்தைகளை பார்க்கும் போது சில வேளை என் பால்யம் எனக்கு ஞாபகம் வரும் . இப்போது அளவுக்கு அதிகமாய் டிவி பார்ப்பதால் அவர்களுக்கு எதுவுமே புதிதாய் அதிசயமாய் தெரிவதில்லை. அப்போதெல்லாம் டிவி பார்ப்பது என்பது விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு போவது போல சுவாரஸ்யமாக விஷயம், எப்போதாவது தான் பார்க்க முடியும்.\nஎந்நேரமும் நகைச்சுவை, பாடல்கள் என்று தனியாக பார்க்க சேனல்கள் கிடையாது எதுவாக இருந்தாலும் ஒரே தூர்தர்ஷனில் தான் பார்த்தாக வேண்டும்.வெள்ளி கிழமை ஒலியும் ஒளியும் பார்பதற்காகவே எத்தனையோ நாட்கள் விளையாட்டை நிறுத்தி, வீட்டு பாடங்களை முன்னவே எழுதி தயாராய் இருந்திருக்கிறோம், அப்படி தயாராய் காத்திருக்கும் போதிலும் திடீர் என்று தடங்கலுக்கு வருந்திகிறோம் என்று பல நிறங்கள் கொண்ட பலகை வரும் போது சில நாட்கள் அழுகை கூட வந்ததுண்டு, இதையும் மீறி நல்ல பாடல்கள் போடும�� போது தொலைக்காட்சி சரியாய் தெரியாமல் புள்ளியடிக்கும், அதை சரி செய்ய அப்பாவை மொட்டை மாடிக்கு அனுப்பி கீழ் இருந்து இப்போ பரவாஇல்லை என்று கத்தி அப்பாவை கீழே அழைத்து முடிப்பதற்குள் பாடல் முடிந்திருக்கும்.\nசனி கிழமை வந்தாலே இன்று இரவு என்ன படம் போடுவானோ என்ற பரபரப்பிலேயே அழகாய் தொடங்கும் காலைகள், அவன் சலித்து போகும் அளவுக்கு விளம்பரங்களை போட்டு படத்தை முடிக்கும் போது கண் நிறைய தூக்கத்துடன் இரவு சுமார் ஒரு மணி ஆகி இருந்தாலும் அடுத்த சனி கிழமை அதெல்லாம் மறந்து போய் இருக்கும். அப்படி நள்ளிரவு வரை சிரித்து சிரித்து ரசித்த படங்கள் இன்று பார்த்தாலும் அலுக்காத 'தில்லு முல்லு', 'சிம்லா ஸ்பெஷல்', 'திருவிளையாடல்' இப்படி அடுக்கி கொண்டே போகலாம். ஞாயிறு காலை பத்து மணிக்கு போடும் மகாபாரதம் பார்க்க, எதிர் வீட்டில் இருக்கும் என் ஆச்சி வருவார்கள், எப்போதுமே எதிரில் இருந்தாலும் அதென்னமோ மகாபாரதம் பார்க்கும் போது தான் எல்லாரும் அதிக நேரம் எங்கள் வீட்டில் இருப்பார்கள். அனேக ஞாயிறு காலைகளில் அடை தோசை தான் இருக்கும், பட்டாசலில் மண்ணெண்ணெய் அடுப்பு வைத்து ஆச்சி தோசை ஊத்தி கொடுக்க நாங்கள் மகாபாரதம் பார்த்த படியே சாப்பிடுவோம். எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து அப்படி சாப்பிடுவதே பெரிய கொண்டாட்டமாய் தெரியும் எங்களுக்கு.\nஇது இல்லாமல் காலை எழுந்த உடனேயே அநேகமாய் போட பட்டிருக்கும் ரேடியோக்கள் வேறு நம்மை இன்னும் குஷி படுத்தும். நெல்லை வானொலியில் புது சினிமா பாடல்களை அரிதாய் தான் போடுவார்கள். புது பாடல்களை கேட்பதெனில் கண்டிப்பாய் சிலோனில் கேட்டு தான் அறிமுகம் எங்களுக்கெல்லாம். புது பாடல்களை முதலில் கேட்கும் போது அதற்கான காட்சிகள் இப்படி தான் இருக்கும் என்று ஒரு கற்பனை வரும், படம் போய் பார்த்த உடன் சில நேரம் அதைவிட நன்றாகவோ அல்லது கற்பனைக்கும் பாடல் காட்சிகளுக்கும் சம்மந்தமே இல்லாமலோ இருப்பது கூட சுவாரஸ்யமாய் தான் இருக்கும். அப்படி நிறைய கற்பனை செய்து ஏமாந்து போன பாடல் நிறைய உண்டு. பாடல்களுக்கு இடையில் அதை விரும்பி கேட்டவர்களின் பெயர்களை ஊர் பெயருடன் சொல்வார்கள், அந்த அறிவிப்பாளர்களின் உச்சரிப்பில் பெயர்பட்டியல் கூட கேட்பதற்கு அருமையாய் தான் இருக்கும்.\nநகைச்சுவை காட்சிகள் சிலவற்றை ஒலிபரப்புவார்கள், வெறும் வசனம் தான் எனினும் அந்த நாட்களின் அதை கேட்பதற்கே அப்படி அலைபாய்வோம். அதிலும் தங்கவேலுவின் 'கல்யாண பரிசு' மன்னாரன் கம்பெனி நகைச்சுவையும், திருவிளையாடலில் நாகேஷ்-சிவாஜி உரையாடலும் சிலோனில் தான் முதல் முதல் கேட்டிருக்கிறேன், அதற்கு பின் பார்த்த போது இன்னும் சுவாரஸ்யம் கூடியதே தவிர குறையவில்லை. சனி கிழமை காலைகளில் வைரமுத்து அவரின் கவிதை தொகுப்பில் இருந்து எதாவது ஒரு கவிதையை வாசிப்பார். என் பள்ளி நாட்களில் எல்லாம் எனக்கு கவிஞர் எனின் பெரிய அறிஞர், அது வைரமுத்து தான், எனவே அவர் வாசித்து முடித்தவுடன் தான் நான் பள்ளி கிளம்புவேன்.\nசிலோனில் போடும் விளம்பரங்கள் வேறு நகைச்சுவையாய் இருக்கும், சிங்கம் மார்க் குடைக்கு, 'அண்ணா நடை சின்ன இடை சிங்கம் மார்க் குடை ஆஹா சிங்கம் மார்க் குடை' என்று பாடும் போது காலை பரபரப்பிலும் சிறுப்பு பொத்து கொண்டு தான் வரும். இப்போதெல்லாம் சிலோனே ரேடியோவில் கூட அந்த நாட்களில் அறிவித்தவர்களை போல அற்புதமான அறிவிப்பாளர்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அந்த பழைய உற்சாகம் நிச்சயமாய் வரபோவதில்லை. மீண்டும் அந்த பழைய நாட்களுக்கு போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nகொசுவத்தி சுத்த வச்சிட்டீங்க; அன்றைய நாளில் பார்த்த மகாபாரதமும், ராமாயணமும் இன்னும் நெஞ்சில் வாடாமல்\nஇங்க கோவை வானொலில அம்மா அங்கே கணேஷ் இங்கே என்ற நாடகம் என் அம்மாவுக்கு ரொம்ப புடிச்ச நாடகம் சனிக்கிழமை காத்தால 9 மணிஆச்சுன்னாப்போதும் எங்க இருந்தாளும் ரேடியோ முன்னாடி நிப்பாங்க :-))\nஅது ஒரு அழகிய நிலாக்காலம் :-))\n2011 - இல் ஒரே ஒரு பதிவுதான்.\n2012 - இல் புதிய பதிவுகள் ஏதும் இல்லை.\nதிருநெல்வேலி, அம்பாசமுத்திரம்., தமிழ்நாடு, India\nநிஜங்களை விட கனவுகளில் அதிகம் வாழும் ஒரு சராசரி தமிழச்சி.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் ) - \"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லைஇது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ��மந்தாவின் தரிசனத்தைப் ப...\n- அன்பார்ந்த நண்பர்களே வணக்கம். தமிழின் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி.மணியின் இடையீடு என்ற ஒரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன், சற்றே நீ...\nCopyright © 2010 மின்னஞ்சல் இதயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaaran.blogspot.com/2011/05/blog-post_02.html", "date_download": "2018-04-19T23:00:46Z", "digest": "sha1:MBB27Q3EJH2IFAVCMT76IWDHKZMS5YUF", "length": 14469, "nlines": 194, "source_domain": "tamilaaran.blogspot.com", "title": "தமிழாரன் இணைய மஞ்சரி: ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி?", "raw_content": "\nஉலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே\nஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி\nபாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே 150 கி.மீட்டர் தொலைவில் அபாட்டாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது.\nஇதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இந்த பங்களா மேல் பறந்தபடி தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இவருடன் இருந்த சிலரும் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் பாகிஸ்தான் உதவியை அமெரிக்கா நாடவில்லை. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது\nஇடுகையிட்டது யாழ். நிதர்சனன் நேரம் 6:31:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n# கவிதை வீதி # சௌந்தர் 2 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:11\nசர்வதேச தீவிரவாதத்திற்கு இனி முடிவு வரும்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அ��கான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகொடுக்கிறேன்...- கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n4தமிழ்மீடியா செய்திகள் 4TamilMedia.Com - இந்தியா, இலங்கை, உலக செய்திகள் மற்றும் சூடான சினிமா, தொழில்நுட்பம் பொழுதுபோக்கு அம்சங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது தளத்தின் இணைப்பை பெற மேலே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.அவ்வாறு செய்துவிட்டு nanthan318@gmail.com ஊடாக உங்கள் தளமுகவரி,html code என்பவற்றை எனக்கு அனுப்பினால் உங்கள் தளம் எனது தளத்தில் இணைக்கப்படும்\nஎண்ணங்களுக்கு வண்ணம் தரும் என் எழுதுகோல் வாயில், இதயம் வருடிய படைப்புக்கள்.\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nஉங்கள் இணைய தளத்தின் பணப் பெறுமதியை அறிய \nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழாரன் இணைய மஞ்சரி தமிழாரன் உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t26048p50-topic", "date_download": "2018-04-19T23:36:00Z", "digest": "sha1:2KWEOBEN5FPGY32773YMCTDH2O3ACYMX", "length": 24071, "nlines": 464, "source_domain": "www.thagaval.net", "title": "கூழாங்கற்கள்....!! [ கவிதை ]. - Page 3", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோ��்வி\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nவிரும்பியது எதுவும்…‘‘ [ கவிதை ]\nநான் தந்தை மட்டுமல்ல தாத்தாவும் கூட செந்தில்...\nகவிதை மிக அருமை...என் வாழ்த்துக்கள்...\nவியப்பாகத்தான் இருக்கிறது... காற்று பலமாக வீசினால் கூட அவைகள் விழுவதில்லை. (அவை என்பதே பன்மைதான் அதனால் அவைகள் என்று எழுதுவது இலக்கணப் பிழை ரமேஷ்... அவை, இவை என்பதே சரி...சரிங்க பாஸ்... - நிறைய பேர் குழம்பப்போறாங்க... அய்யா ஜாலி\nஅதன் வீடுகள் அழகு நிறைந்தவை\nகவிதை மிகவும் அருமை அண்ணா\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946 உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nகம்மங் கதிரை கைநீட்டி பறிச்சி\nநுமிட்டி நுமிட்டி ஊதி ஊதி\nஉங்களின் பழைய டைரி அருமை\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2012/10/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-04-19T23:24:02Z", "digest": "sha1:EDVD7Q7FTPQX53WO6O6F3OKBUHG6WBBK", "length": 8975, "nlines": 144, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "பெண்மைக்கு ஞானம் அறிவுறுத்தல்(ஆண்மைக்கும் பொருந்தும்) | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nபெண்மைக்கு ஞானம் அறிவுறுத்தல்(ஆண்மைக்கும் பொருந்தும்)\nவீணே கதைக்க அழையான் தானே\nநீயாய் நானாய்ப் படரும் யாவுமாய்\n‘ஐ”யாம்’ கோனாய் இருதயத் துள்ளவன்\nவாலை யாகி உவனை மணப்பாய்\nமூர்த்திகள் என்னும் அனந்த விக்கிரகஞ்\nசேர்த்திடு வள்ளல் பிரானவர் நற்றாளில்\nபோற்றிடு ஒவ்வோர் உருவும் நெஞ்சுள்ளக\nமூலவர் உவர்தம் மூர்த்தியாய் ஏற்று\nமூலவர் விட்டே மூர்த்திகள் பற்றிக்\nகாலனுக் கடிமை யாய்க்குழிக் குள்ளே\nவீழ்ந்திடும் மடமை யைநீ விட்டே\nமார்க்குழிக் குள்ளே உவரொடு ஒன்று\nமூர்த்தியும் மூலவர் திருஉரு தானேஅம்\nமூர்த்தியை எடுத்தே உவருள் போடுஎக்\nகாழ்ப்பும்நீ அறவே விட்டு மார்க்குள்\nதாழ்ப்பாள்ஒன் றுமிலா இருதயத் தேஇரு\nகாலமே இல்லை சோம்பலை விட்டு\nஞானமே கொள்ள ந��சா தாரம்\nவேகமாய் உய்வாய் வீணா சார\nமோகமே விட்டே இன்றே இன்னே\nநாகமே ஏறும் நாதனில் உறுதியாய்\nதேகமே மாறுந் தோலது உரியும்\nதானது ஊதும் நாதமும் சற்குருக்\nகோனவர் ஞான போதமே கேளே\nகோடி கோடியாய்ப் பொருள்அள்ளிக் கொடுத்தாலும்\nதேடித் தேடியே ஓடியெங்கும் அலைந்தாலும்\nசேரா வள்ளல் நாதரின்மெய்ஞ் ஞானம்நின்\nஇருதயந் திறந்து சிவசத்தி பதம்எல்லாந்\nதிருமய வாலைத் திருஉருப் பெண்ணாம\nநினக்கே தந்தேன் சற்குரு நாதர்தான்\nஎனக்கே தந்த மொத்தமுந் தந்தேன்\nதந்தேன் நெஞ்சஞ் சுரக்கும் அன்பின்தேன்\nவற்றா தென்றுஞ் சுரக்கும் நின்நெஞ்சின்\nகண்ணுஞ் சுட்டி மறப்பும் மறைப்பும்\nதிருவருட் பிரகாச வள்ளலார் ஏழாந்\nதிருமுறைப் பிரசாதம் உண்ணலாம் மார்க்கண்\n(மார்க்கண் = மார்பின் கண், மார்பின் நடு விடக் கண்ணாம் இருதயத்தில்)\nபதி(ன்)ஒன்றாம் நாளிது பதிஒன்றின் அருளாட்சி\nபுவிதன்னில் பதிந்துளப் பேருண்மை உணர்த்தும்\nஉந்திக்குள் ஒளிந்துனை வஞ்சிக்கும் ஆணவம்\nஎச்சங்கள் இன்றித் தான்முற்றிலுங் கரையும்\n(உந்தி = மணிபூரக சக்கரம்)\nFiled under பகுக்கப்படாதது | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nPrevious Entry: வாலை வாழ்த்து\nNext Entry: ஓம் அஹம் தம் = மொஹம்மத்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-04-19T23:18:44Z", "digest": "sha1:NJVVFEPZHJT6GYGRJIZXMIB36VRDEKBK", "length": 3681, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டுப்பாட்டு அறை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கட்டுப்பாட்டு அறை\nதமிழ் கட்டுப்பாட்டு அறை யின் அர்த்தம்\nஒரு துறையின் அல்லது நிறுவனத்தின் பணிகள் பல இடங்களில் தொடர்ந்து நடைபெறும்போது தகவல்களைப் பெற்று வேண்டிய இடங்களுக்கு அவற்றை அனுப்பும் (தொலைத்தொடர்புச் சாதனங்கள் அமைந்துள்ள) இடம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2018-04-19T23:18:15Z", "digest": "sha1:DBBLQY5LWY47COKJFHZSTNJBKHEBZU3H", "length": 3613, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துர்லபம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் துர்லபம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு முடியாத ஒன்று; அரிது; கடினம்.\n‘நோயாளி பிழைப்பது துர்லபம் என்று மருத்துவர் கூறிவிட்டார்’\n‘இரண்டு நாட்களுக்குள் இவ்வளவு பெரிய தொகை கிடைப்பது துர்லபம்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/01/nomination.html", "date_download": "2018-04-19T23:17:08Z", "digest": "sha1:M3IOPXRXSEVSGQ44YSVBQQYRMJPYGUOF", "length": 9857, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று முடிவடைகிறது | local body election... nominaiton filing ends today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று முடிவடைகிறது\nஉள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று முடிவடைகிறது\nகாவிரி வாரியத்திற்காக ஏப்ரல் 29ல் மெரினாவில் போராட்டம்... வேல்முருகன் எச்சரிக்கை\nபாலியலுக்கு முக்கிய காரணமே செல்போன்தான்: அளவுக்கு மீறினால் செல்போனும் நஞ்சுதான்\nஅட்சய திருதியை ஸ்பெஷல்: ஒரே நாளில் தமிழகத்தில் 6,000 கிலோ தங்கம் விற்பனை\nதமிழகத்தில் விரைவில் லோக்ஆயுக்தா அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று(திங்கள் கிழமை) கடைசி நாள் என்பதால் ஏராளமானவர்கள் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்து வருகின்றனர்.\nஇந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்நடைபெறவுள்ளது.\nஇதற்கான வேட்புமனு தாக்கல் சென்ற மாதம் 24ம் தேதி தொடங்கியது. இன்று(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.\nதி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ்தலைமையில் 10 கட்சிகள் கொண்ட கூட்டணியும் தேர்தல் களத்தில் உள்ளன.\nவிடுதலை சிறுத்தைகள் அமைப்பு, மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை தனித் தனியேபோட்டியிடுகின்றன.\nஅரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடும் முடிவடைந்து விட்டது. பல அரசியல் கட்சியின்வேட்பாளர்களும் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர்.\nஆனால், பலர் இன்று தான் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதனால் மாநகராட்சி,நகராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் கூட்டம் அலை மோதுகிறது.\nதிங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் முடிவடைந்ததும், புதன்கிழமை (3ம் தேதி)வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறவெள்ளிக்கிழமை (5ம் தேதி) கடைசி நாளாகும்.\nதேர்தல் 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும். வாக்கு எண்ணிக்கை21ம் தேதி தொடங்கும். 25ம் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n15வது நிதிக்குழு பரிந்துரை.. நிதிக்குழு தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nதிருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமா கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் பலி\nகருணாநிதி குறித்து இழிவான டிவிட்:திருவள்ளூரில் திமுகவினர் போராட்டம்.. எச் ராஜா கொடும்பாவி எரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/02/scindia.html", "date_download": "2018-04-19T23:16:31Z", "digest": "sha1:DG3NXTEVORD647KPW2HWFBYX4MG73WZF", "length": 9499, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "குவாலியர் கொண்டு செல்லப்பட்ட சிந்தியாவின் உடல் | Scindias body brought to Gwalior - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» குவாலியர் கொண்டு செல்லப்பட்ட சிந்தியாவின் உடல்\nகுவாலியர் கொண்டு செல்லப்பட்ட சிந்தியாவின் உடல்\nதமிழகத்தில் விரைவில் லோக்ஆயுக்தா அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா - கமல் ட்வீட்\n15வது நிதிக்குழு பரிந்துரை.. நிதிக்குழு தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\nமோடி அரசுக்கு அம்பேத்கரை பற்றி பேச அருகதை இல்லை.. வைகோ ஆவேசம்\nவிமான விபத்தில் இறந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மாதவராவ் சிந்தியாவின் உடல் இன்று டெல்லியிலிருந்து,அவரது சொந்த ஊரான குவாலியருக்கு கொண்டு செல்லப்பட்டது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை உத்திரபிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகே நடந்த விமான விபத்தில் காங்கிரஸ் மூத்ததலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவராவ் சிந்தியா கொல்லப்பட்டார். பிறகு அவரது உடல்டெல்லிக்கு எடுத்துவரப்பட்டு, அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காகவைக்கப்பட்டிருந்தது.\nஇன்று அவரது உடல் விமானம் மூலம் குவாலியர் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுடன் மத்தியப் பிரதேசமுதல்வர் திக்விஜய்சிங் மற்றும மத்தியப் பிரதேசக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மோஷினா கித்வாய் ஆகியோர்வந்தனர்.\nமகாராஸ்பூர் விமான நிலைையத்திலிருந்து அவரது ஜெய் விலாஸ் அரண்மனைக்கு உடல் எடுத்து வரப்பட்டது.சிந்தியா மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவராவார்.\nஅந்த அரண்மனையில் நாளை மதியம் வரை அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.\nசிந்தியாவின் தயார் விஜயராஜே சிந்தியாவை அடக்கம் செய்த இடத்திற்கு அருகில் இவரது உடலும் அடக்கம்செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஇறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை ��ாலை 10.30 மணியளவில் நடைபெறும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர் சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் டெல்லி பயணம் ரத்து\nரஜினி படத்திற்கு பரதேசி என்று பெயர் வைக்கவில்லையே ஏன்\nநிர்மலா தேவி விவகாரத்தில் நடந்தது என்ன... விசாரணையைத் தொடங்கினார் அதிகாரி சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/professor-nirmala-devi-was-arrested-by-the-police-on-monday-310394.html", "date_download": "2018-04-19T23:16:49Z", "digest": "sha1:2VYNNFPEAJPPSOVM4E2P634MMKOFEBYJ", "length": 9455, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாவிடம் விடிய விடிய விசாரணை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nகைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாவிடம் விடிய விடிய விசாரணை-வீடியோ\nமாணவிகளை தவறான பாதைக்கு நிர்ப்பந்தப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.\nவிருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் கல்லூாியில் பேராசிரியையாக பணியாற்றி வருபவா் நிர்மலா தேவி. கடந்த சில தினங்களாக நிர்மலா தேவியின் பெயரில் ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.\nஅந்த ஆடியோ பதிவில், கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசும் பேராசிரியை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சில அதிகாரிகள் உள்ளனா். அவா்களது விருப்பத்திற்க நீங்கள் சம்மதம் தெரிவித்தால் அவா்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள். மேலும் மாதம் தோறும் உங்கள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும். இந்த விவகாரம் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.\nகைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாவிடம் விடிய விடிய விசாரணை-வீடியோ\nமகனை கொன்று தாய் தற்கொலை \nஅழகேசன் மற்றும் நர்ஸ் மீது ���சிட் வீசியவரும் குண்டர் சட்டத்தில் கைது- வீடியோ\nகோணிப்பையில் பெண் சடலம் | நுவரெலியா சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது-வீடியோ\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் என்ன சொன்னார்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இல்லம் முன் புகைப்படம் எடுத்த நடிகர் சதிஷ்-வீடியோ\nஒரே நாளில் தமிழகத்தில் 6 கிலோ தங்கம் விற்பனை-வீடியோ\nமதுரை மத்திய சிறையில் தனது உயிருக்கு ஆபத்து நிர்மலா தேவி-வீடியோ\nபெண் நிருபர் கன்னத்தில் தட்டியதற்காக மன்னிப்பு கேட்டார் ஆளுநர்-வீடியோ\nஎச். ராஜா போட்ட மோசமான ட்வீட்..\nகல்லூரி மாணவிகளை VVIPக்களுக்கு விருந்தாக்கிய நிர்மலா தேவி-வீடியோ\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்..வீடியோ\n47 நாட்களாக நடந்து வந்த சினிமா ஸ்டிரைக் வாபஸ்..வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017101850209.html", "date_download": "2018-04-19T23:09:12Z", "digest": "sha1:YVEQLMQIP7O6MVTCKPZP7E3BW4FZANAA", "length": 9008, "nlines": 67, "source_domain": "tamilcinema.news", "title": "சென்னையில் ஒரு நாள் 2 - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > சென்னையில் ஒரு நாள் 2 – திரை விமர்சனம்\nசென்னையில் ஒரு நாள் 2 – திரை விமர்சனம்\nஅக்டோபர் 18th, 2017 | திரை விமர்சனம்\nசென்னையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமார், கோயம்புத்தூருக்கு பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, தன்னுடைய மாமாவின் பிள்ளைகளான ஒரு மகனையும், 2 பெண்களையும் வளர்த்து வருகிறார். இதில் ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.\nஇந்நிலையில், கோயம்புத்தூரில் ஜூலியின் கொலை இன்றா நாளையா என்று போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. இதையறிந்த சிட்டி கமிஷனர் நெப்போலியன், இதை விசாரிக்க சொல்லி சரத்குமாரிடம் ஒப்படைக்கிறார். சரத்குமாரும் இந்த கேசை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.\nஇந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. மேலும், சரத்குமாருக்கு தான் வளர்த்து வரும் மூன்று 3 பிள்ளைகளையும் கொன்று விடுவதாக மிரட்டல் வருகிறது.\nஇறுதியில், இதன் பின்னணியில் இருப்பவர்களை சரத்குமார் கண்டுபிடித்தாரா அவர்களின் நோக்கம் என்ன\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கிறார் சரத்குமார். தனக்கே உரி��� பாணியில் சிறப்பாக நடித்து அசத்திருக்கிறார். போலீஸ் வேடத்தில் நடிப்பது என்பது சரத்குமாருக்கு கைவந்த கலை. மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக நடித்திருக்கிறார், சரத்குமார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நெப்போலியனின் நடிப்பு சிறப்பு.\nகன்னியாஸ்திரியாக நடித்திருக்கும் சுஹாசினி, தன்னுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார். சரத்குமாருக்கு டிரைவராக வரும் முனிஸ்காந்த் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.\nசென்னையில் ஒரு நாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ‘சென்னையில் ஒரு நாள் 2’ படம் வெளியாகி உள்ளது. கிரைம் திரில்லர் கதையை மிகவும் விறுவிறுப்புடன் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர்.. சுவாரஸ்யமான கதை என்றாலும் திரைக்கதையில் விறுவிறுப்பு சற்று குறைவாகவே உள்ளது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.\nஅதிக காட்சிகள் இருட்டிலேயே படமாக்கி இருப்பதால் விஜய் தீபக்கின் ஒளிப்பதிவை அதிகமாக ரசிக்க முடியவில்லை. ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.\nமொத்தத்தில் ‘சென்னையில் ஒருநாள் 2’ சுவாரஸ்யம் குறைவு.\nகலகலப்பு 2 – திரை விமர்சனம்\nவீரா – திரை விமர்சனம்\nபடை வீரன் – திரை விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரை விமர்சனம்\nமதுர வீரன் – திரை விமர்சனம்\nகேணி – திரை விமர்சனம்\nசவரக்கத்தி – திரை விமர்சனம்\nஏமாலி – திரை விமர்சனம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்க���்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-so-many-people-in-the-controversy-of-the-controversial-deepika-padukones-padma-vatti1036.htm", "date_download": "2018-04-19T22:54:58Z", "digest": "sha1:O3ZHEQNSSFEZ6P2SOPDYCGKB5OVAQKH6", "length": 6038, "nlines": 74, "source_domain": "www.attamil.com", "title": "So many people in the controversy of the controversial Deepika Padukone's Padma Vatti? - சர்ச்சை- Padmavathi- பத்மாவதி- Recently- போராட்டம் - சஞ்சய் லீலா பன்சாலி- Presented- நடிகை திபிகா படுகோன்- Sensor- அனுமதி - Released- சென்சார் - Struggle- ராஜஸ்தான்- December உத்திரபிரதேசம்- Actress Dipika Padukone- நடிகர் ரன்வீர் சிங்- Controversy- டிசம்பர் - | attamil.com |", "raw_content": "\nபிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் போராட்டம்\nபிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா\nஇந்தியர்களின் கடின உழைப்பை சுவீடன் அங்கீகரிக்கிறது: மோடி பெருமிதம்\nசர்ச்சையான தீபிகா படுகோனேயின் பத்மாவதி படத்திற்காக இத்தனை பேர் கைதா\nசமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கிய படம் பத்மாவதி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை திபிகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங் நடிக்க படம் கடந்த டிசம்பர் மாதமே வெளியாக இருந்தது.\nஆனால் படம் பற்றிய சில விசயங்களால் தடை விதிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு இப்படத்திற்கு சென்சார் அளிக்கப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 26 ல் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.\nஆனாலும் இப்படத்திற்கு ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உட்பட 5 இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உத்திரப்பிரதேசத்தில் தடை விலக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் படத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.\nTags : சர்ச்சை,Padmavathi,பத்மாவதி,recently,போராட்டம் , சஞ்சய் லீலா பன்சாலி,presented,நடிகை திபிகா படுகோன்,sensor,அனுமதி ,released, சென்சார் ,struggle, ராஜஸ்தான்,December உத்திரபிரதேசம்,Actress Dipika Padukone, நடிகர் ரன்வீர் சிங்,controversy,டிசம்பர் ,\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅசத்தல் அம்சங்களுடன் ஹானர் 10 அறிமுகம்\nமெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது - சென்னை காவல்துறை\nகுழந்தைகளுக்கு விருப்பமான கேசர் லஸ்ஸி\n1949-ம் ஆண்டுக்கு பின்னர் லண்டன் நகரில் சுட்டெரித்த வெயில் - மக்கள் கடும் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1122078", "date_download": "2018-04-19T23:05:24Z", "digest": "sha1:L3CMCDMLETKTCSKL6HRIFF2563K32AIT", "length": 26003, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "மின் விளக்கு தேர்வில் கவனித்தால் மின்சாரத்தை சேமிக்கலாம் | Dinamalar", "raw_content": "\nமின் விளக்கு தேர்வில் கவனித்தால் மின்சாரத்தை சேமிக்கலாம்\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\nநேற்று கதுவா- உன்னாவ்: இன்று சூரத்: தொடரும் பலாத்கார ... 133\nசாதாரண குண்டுபல்பில் மின்சாரத்தின் பெரும்பகுதி வெப்ப சக்தியாக மாறுகிறது. இதனால் மின்சக்தி வீணாவதோடு, புவியும் வெப்பமடைகிறது. குழல் விளக்குகள் (புளோரசன்ட் டியூப்லைட்), கம்பேக்ட் புளோரசன்ட் லைட் (சி.எப்.எல்.,), பயன்படுத்தினால் மின்சாரத்தை பெருமளவு சிக்கனப்படுத்தலாம். பெரும்பாலும் வெப்பம் அடையாது.\nஇவை சாதாரண பல்பை விட 5 மடங்கு வெளிச்சத்தை தரும். உதாரணமாக 60 வாட்ஸ் சாதாரண பல்புக்கு பதிலாக 15 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பை பயன்படுத்தினால், ஒரு மணி நேரத்தில் 45 வாட்ஸ் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.\nவெள்ளை ஒளியை தரும். சி.எப்.எல்., பல்பில் பயன்படும் பாதரச வாயு நச்சுத்தன்மை உடையதால், 'பியூஸ்' ஆனபின், அவற்றை உடைக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.\nஎலக்ட்ரானிக் சோக்சாதாரண குழாய் விளக்குகளில் (டியூப்லைட்) 'பாலஸ்ட்' சோக்குகள் பயன்படுத்தப்படுகிறது. தாமிரம் அல்லது அலுமினிய கம்பிகள் சுற்றப்பட்டிருக்கும். இதில் ஏற்படும் மின்தடையால், மின்சாரம் வெப்ப சக்தியாக வீணாகிறது.\nஎலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கலாம். இதற்கு 'ஸ்டார்ட்டரும்' தேவையில்லை. சுவிட்ச் ஆன் செய்த உடனே எரியும். குறைந்த மின்னழுத்தத்திலும் செயல்படும். 50 ஹெட்ஸ் துடிப்புள்ள எலக்ட்ரானிக் 'சோக்' அதிக அதிர்வெண்ணுடைய மின் துடிப்பாக மாறுவதால், குழல் விளக்கு ஒளியில் 'பிளிக்கர்' இருக்காது. 'எபிசியன்சியும்' 20 சதவீதம் அதிகம்.\nஎல்.இ.டி., பல்பு: குறைந்தளவு வெளிச்சம் தேவையுள்ள இடங்களில் 'ஹைபவர்' எல்.இ.டி., விளக்குகள் உபயோகிக்கலாம். 0.6 வாட்ஸ் எல்.இ.டி., 25 வாட்ஸ் சாதாரண பல்பு அல்லது 11 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பின் வெளிச்சத்தை அளிக்கும். மின்சாரம் இல்லாத இடங்களில் அவற்றை பாட்டரி மற்றும் சூரிய மின்கலன்கள் மூலம் இயக்கலாம். அந்த அளவிற்கு குறைந்த மின் சக்தியிலேயே இயங்கும்.\nதற்போது கார் முகப்பு விளக்கில் கூட எல்.இ.டி., பயன்படுத்தப்படுகிறது. எல்.இ.டி., ஒளியில் வெப்பம் இருக்காது. இதன் செயல்திறன் 90 சதவீதம்.எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்,மின்விசிறி வேகத்தை குறைக்க ரெகுலேட்டர்களில் மின் தடை பயன்படுத்தப் படுகிறது. இந்த மின்தடை சிறிதளவு மின்சாரத்தை வெப்பமாக வீணாக்குகிறது.\nமின்விசிறிகளில் உள்ள பழைய மின்தடை ரெகுலேட்டர்களை மாற்றிவிட்டு, எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் உபயோகித்து மின்சாரத்தை சேமிக்கலாம். எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் மின்சார அலையின் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்தி மின்விசிறி வேகத்தை கட்டுப்படுத்தும். இதனால் மின்சாரம் மிச்சமாகும்.\nமின் பாதுகாப்பு:மின்சார ஒயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் மூலமாக மேற்கொள்ளலாம். ஐ.எஸ்.ஐ., முத்திரையுள்ள மின்சார பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம். ஈ.எல்.சி.பி.,யை (மின் கசிவு தடுப்பான்) பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம். உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை உடனுக்குடன் மாற்றிவிட வேண்டும்.\nபழுதான மின்சார சாதனங்களை உபயோகப்படுத்த வேண்டாம். குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் வீடுகளுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் சுவிட்சுகள், பிளக்குகளை அமைக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்ய வேண்டும். பழுது இருந்தால் உடனடியாக மாற்றிவிட வேண்டும்.\nசெய்யக்கூடாதது:குளியலறை, கழிப்பறை, ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக் கூடாது. மின்கம்பம், அவற்றை தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்ட கூடாது. மழை, காற்றால் அறுந்துவிழுந்த மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது.\nமின்வாரியத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். மேல்நிலை மின்சார கம்பிகளின் அருகில் குழந்தைகளை பட்டம் விட அனுமதிக்க கூடாது.டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களில் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புவேலி அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது. ���ேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை மின்சார பணியாளர்களின் உதவியோடு அகற்ற வேண்டும். உபயோகத்தில் இல்லாத மின் சாதனங்களின் சுவிட்சை ஆப் செய்து வைக்க வேண்டும்.\nதடுக்கும் பொருட்கள்: மின் விபத்துகளில், அதற்குஉரிய தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உலர்ந்த மணல், ரசாயனப்பொடி, கம்பளி போர்வை, கரியமில வாயு போன்றவற்றை தீயணைப்பான்களாக பயன்படுத்தலாம். மின்விபத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க கூடாது. மின்விபத்து ஏற்பட்ட உடனே மெயின் சுவிட்சை நிறுத்திவிட வேண்டும். எந்த மின் 'சர்க்யூட்டிலும்' அளவுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தக் கூடாது. சுவிட்ச் மற்றும் பியூஸ் மாற்றும்போது அதே அளவு, திறன் கொண்டவற்றை பொருத்த வேண்டும்.\nமின்னலால் ஆபத்து:மின்னலின்போது வெட்டவெளியில் இருக்கக் கூடாது. கான்கிரீட் வீடு, வாகனங்களில் தஞ்சமடையலாம். குடிசை வீடு, மரத்தடி, பஸ் ஸ்டாப் நிழற்கூரைக்குள் தஞ்சமடையக் கூடாது.\nமின்னலின்போது தஞ்சம் அடைய இடம் இல்லாத பட்சத்தில் மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளுக்கு செல்லலாம்.\n'டிவி,' மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் , மொபைல் பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது.\n- முனைவர் ஜெ.கார்த்திகேயன்,எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறைத்தலைவர், எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி, திண்டுக்கல்.90922 82292.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநான் தான் உங்கள் புத்தகம் பேசுகிறேன்\nபாரம்பரியங்களை போற்றுவோம் : இன்று உலக தொன்மைகள் ... ஏப்ரல் 18,2018\nதுயரத்தின் சிவந்த நிறம் இன்று ஜாலியன் வாலாபாக் ... ஏப்ரல் 13,2018\nஉன்னத பணியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 12,2018 1\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி இனி எல் இ டி பல்புகளை உபயோகபடுத்த நினைத்துள்ளேன். மின்சார சிக்கனம் தேவை இக்கணம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்ற��� எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jan/13/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2844107.html", "date_download": "2018-04-19T23:22:54Z", "digest": "sha1:UJOHTQEBFOOJF2BQXQZCYCMHO46A42XL", "length": 8754, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நிறைவடைந்தது கோவை விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகோவையில் ஜனவரி 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த கோயம்புத்தூர் விழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) நிறைவடைந்தது.\nகோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் சார்பில் 10-ஆவது ஆண்டாக நடத்தப்படும் கோயம்புத்தூர் விழா ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கியது. கோவையின் கலாசாரம், பெருமையை உணர்த்தும் வகையில் தினமும் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.\nவிழாவின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சிறுதுளி அமைப்பின் சார்பில், அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் சுரேஷ் பாண்டியன், அரவிந்த், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர்.\nஇந்நிகழ்ச்சியில், சிறுதுளி அமைப்பின் நிர்வாகி மயில்சாமி, திட்ட இயக்குநர் சரவணகுமார், சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல, கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை குளங்களின் தற்போதைய நிலை எனும் தலைப்பில், போட்டோ பாய்ஸ் என்ற புகைப்படக் கலைஞர்கள் குழுவினருடன் இணைந்து சிறுதுளி அமைப்பு புகைப்படப் போட்டியை நடத்தியது.\nஇதில் தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்களுக்குப் பரிசளிப்பு விழா சிறுதுளி அலுவலகத்தில் நடைபெற்றது. சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் சுஜானி பாலு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.\nபொது மக்கள் இந்தப் புகைப்படங்களை புகைப்படங்களை சனிக்கிழமை மாலை 5.30 மணி வரை பார்த்து ரசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோவை விழாவின் ஒரு பகுதியாக குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் சிலம்பச் சங்கமம் விழா வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. இதில் கே.சி.டி., வாசவி, எம்.ஜி.எம். உள்ளிட்ட பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று சிலம்பம், சுருள் வாள், கேடய சண்டை, ரிப்பன் சிலம்பம் போன்றவற்றில் ஈடுபட்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/01/22.html", "date_download": "2018-04-19T23:21:04Z", "digest": "sha1:H3GN72BFBFGKHGIDWDLOPY3BLC6SMAXQ", "length": 23104, "nlines": 408, "source_domain": "www.kalviseithi.net", "title": "அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்! (முழுவிபரம்) | கல்விச் செய்தி கல்விச் செய்தி: அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்! (முழுவிபரம்)", "raw_content": "\nஅம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்\nதமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கானவிண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கும் போதுஆதார் மற்றும் ஓட்டுநர் உரிம விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்மா இருசக்கர வாகனத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தைத் தேர்வு செய்யலாம். மேலும், வாகனத்தைப் பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம். 125 சி.சி. திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.\nஇருசக்கர வாகனத் திட்டமானது, பணிபுரியும் மகளிருக்கு மட்டுமே அளிக்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாகத் தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத் திட்டங்களில் பணியாற்றுவோர், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப���புக் குழுக்கள் ஆகியவற்றில்பணியாற்றுவோர் இந்தத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனங்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.\nஇருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெற 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது ஆண்டு வருமான அளவு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது. மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப் பகுதிகள், கைவிடப்பட்ட, கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், 35 வயதைத் தாண்டிய திருமணம் ஆகாத பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.\nவிண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. அவற்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். கோட்ட அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள்கிடைக்கும்.சென்னை போன்ற மிகப்பெரிய மாநகராட்சிகள், நகராட்சிகளில் விண்ணப்பங்களை விநியோகிக்கக் கூடுதலாக கவுன்ட்டர்கள் திறக்கப்படும். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்படும்.\nவிண்ணப்பங்களை வரும் 22-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப். 5 கடைசிநாளாகும். மாவட்ட அளவிலான கள ஆய்வுப் பணிகள் பிப்.15-க்குள் முடிக்கப்படும்.தேர்வு செய்யக் குழு:பயனாளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட அளவில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, கிராப்புறம் மற்றும் நகர்ப்புறம் என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்களுக்கும் மாவட்ட ஆட்சியரே தலைவராக இருப்பார்.சென்னை மாநகராட்சிப் பகுதியில் பயனாளிகளைத் தேர்வு செய்ய தனியாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை மாநகராட்சி ஆணையாளர் தலைவராக இருப்பார். துணைஆணையாளர் (கல்வி) உறுப்பினர் செயலாளராகச் செயல்படுவார். வாகனத்துக்கான மானியமானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும் என்று வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருசக்கர வாகனத்துக்கான மானியம் பெறுவோர், சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அதன்படி, வயதுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்று), ஓட்டுநர் உரிமம், வருமானச் சான்றிதழ் (வேலை அளிப்பவரிடம் இருந்து பெற வேண்டும்), வேலையின் தன்மை குறித்த சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விக்கான சான்றிதழ் (எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்), கடவுச் சீட்டு அளவு புகைப்படம், ஜாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பினராக இருந்தால்) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்\n2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்களின் சன் நியூஸ் ...\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nஆறு பேருக்கு பணிநியமனம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nCPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி...\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைக���்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\n6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணித் தொடர் நீட்டிப்பு -ஆணை வெளியீடு\nபள்ளிக் கல்வி -2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2011/01/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-19T23:27:25Z", "digest": "sha1:HIPKROHDHKU7IB2NVBA4TXW6MB73A7G6", "length": 6341, "nlines": 147, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "சிவத்தே வசி | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nFiled under கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nPrevious Entry: சிந்தை புரிவீரே எம்மக்காள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன பிப் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62720", "date_download": "2018-04-19T22:57:19Z", "digest": "sha1:22AHUH5HNM76KLCBUAM6QPTOEM7V3KBT", "length": 8023, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோணங்கிக்கு விளக்கு", "raw_content": "\n« காஷ்மீரும் காமெடி பூட்டோவும்\nஇனிமையின் எட்டு முகங்கள் »\nதமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான கோணங்கிக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.\nவிளக்கு விருது பெறும் கோணங்கிக்கு வாழ்த்���ுக்கள்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nவெண்முரசு- ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் வாழ்த்து\nTags: கோணங்கி, வாழ்த்து, விருது, விளக்கு விருது\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 22\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulalars.com/facebook.asp?ht_HEAD_TITLE_AUTOSLNO=164&detail_slno=164", "date_download": "2018-04-19T23:10:58Z", "digest": "sha1:5NGZ3SSOJNC75TTRG6C463HP7GVBRUAG", "length": 14787, "nlines": 144, "source_domain": "kulalars.com", "title": "www.kulalars.com , Kulalar, kuyavar, elango, chakkaram , prajapati,pottery, kulalar manamaalai, potmaking, poovannan, 9444143301 vasanth caterers, Murugan 9345203336", "raw_content": "\n( அப்துல் கலாம் ) பொன்ராஜ் = = > சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும்\nநாடு நலம் பெற, நீர்வலம் சீரடைய சீமைக் கருவேல ���ரங்கள் வேரோடும் வேரடி மண்ணேடும் அழிக்கப்பட வேண்டும் - ஆம்..\nசீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று மதுரை ஜகோர்ட் உத்திரவிட்டிருக்கிறது..\nஇவை நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன, பாசன நிலங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. தினமலர் நாளிதழ் செய்தியின் அடிப்படையிலும், மதுரை சம உரிமை அமைப்பின் செயல் இயக்குனர் ஆனந்தராஜ் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது..\nஆம், நாடு நலம் பெற, நீர்வலம் சீரடைய சீமைக் கருவேல மரங்கள் வேரோடும் வேரடி மண்ணேடும் அழிக்கப்பட வேண்டும். கோர்ட்டு உத்திரவுப் படி அரசு சுலபமாக வெட்டி ஏறிந்து விடும். ஆனால் அது வல்ல தீர்வு.. சிந்தித்து செயல் பட்டு, சீமைக்கருவேலை மரத்தை வெட்டி, அதன் மூலம் பல்வேறு பயன் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்..\nஇதனால் பல்வேறு தீமைகள் ஏற்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை கிராம மக்களுக்கு விறகாக, கரியாக பயன் பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு உதவுவதால் இன்னும் அப்படியே வளர்கிறது..\nஆனால் இதை அழிப்பது மட்டுமல்ல தீர்வு, இதன் மூலம், வேறு வகையில் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். எனவே....\nஅப்படி அழித்தால் அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டமல்ல, அதன் மூலம் பயோகேஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம் அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 10 மெகா வாட் பிளான்ட் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். சீமைக் கருவேல மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி, அதை இன்னொரு இயந்திரத்தில் கொடுத்து அதை மரத்துகள்களாக ஆக்கி, அதன் மூலம் பயோகேஸ் பவர் பிளானட் அமைப்பதற்கான வீடியோவைப் பாருங்கள்..\nதொழில் முனைவோர்கள், இந்த வாய்ப்பை பயன் படுத்தி, சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்..\nகுலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605\nகுலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்\nகுலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046\nகுலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628\nகுலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,\nகுலாலர் கடலூர் மாறன் -9442746330\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355\nகுலாலர் கரூர் இராமசாமி -9944974885,\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,\nகுலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,\nகுலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301\nகுலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,\nகுலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,\nகுலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,\nகுலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358\nகுலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650\nகுலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802\nகுலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782\nகுலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525\nகுலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928\nகுலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க\nகுலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க\nகுலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க\nகுலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க\nகுலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக\nகுலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க\nகுலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க\nகுலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க\nகுலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க\nகுலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க\nகுலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க\nகுலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ\nகுலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ\nகுலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ\nகுலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ\nகுலாலர் பழனி 9444930930 இளங்கோ\nகுலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்\nகுலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்\nகுலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்\nகுலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்\nகுலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்\nகுலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்\nகுலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்\nகுலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்\nகுலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கர���்\nகுலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்\nகுலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்\nகுலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்\nகுலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்\nகுலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்\nகுலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்\nகுலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்\nகுலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்\nகுலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்\nகுலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்\nகுலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்\nகுலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்\nகுலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்\nகுலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்\nகுலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்\nகுலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268\nகுலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்\nகுலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்\nகுலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்\nகுலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்\nகுலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்\nகுலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்\nகுலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\nகுலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.actnowsrilanka.org/ta/multimedia-ta", "date_download": "2018-04-19T23:16:39Z", "digest": "sha1:QKVAEFFYSSYJ6D4MVCC2OGP4HYBTVC43", "length": 7004, "nlines": 129, "source_domain": "www.actnowsrilanka.org", "title": "மல்ரிமீடியா", "raw_content": "\nபெண்களுக்கு எதிரான வன்முறை என்றால் என்ன\nபால்நிலை-அடிப்படையிலான வன்முறை என்றால் என்ன\nவன்முறை தொடர்பிலான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்\nபாலியல் தொந்தரவு என்றால் என்ன\nRead more: பாலியல் தொந்தரவு என்றால் என்ன\nநாம் இழந்தவர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர்\nRead more: நாம் இழந்தவர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர்\nஅபிவிருத்தி க்கான மகிழ்ச்சிகரமான குடும்பம்\nRead more: அபிவிருத்தி க்கான மகிழ்ச்சிகரமான குடும்பம்\nபொது போக்குவரத்தில் பாலியல் தொந்தரவை நிறுத்துதல்\nஆசிரியர்: GBVக்கு எதிரான அரங்கு\nRead more: பொது போக்குவரத்தில் பாலியல் தொந்தரவை நிறுத்துதல்\nRead more: வீட்டு வன்முறைக்கு சகிப்பின்மை\nவீட்டு வன்முறை தடுத்தல் சட்டம்\nசிறிய செயற்பாடுகள் பெரிய வித்தியாச மொன்றைச் செய்யலாம்\nவேலைத்தல த்தில் பாலியல் தொந்தரவை கவனத்திற்கெடுப்பதற்கான நடத்தை யினதும், நடைமுறை களினதும் சட்டக்கோவை\nவிழிப்பு உட்கதை 528 - பால்நிலை அடிப்படை யிலான வன்முறை அரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2018/01/13133431/1140084/Chopper-with-7-on-board-goes-missing-Coast-Guard-alerted.vpf", "date_download": "2018-04-19T23:19:17Z", "digest": "sha1:6G6VTC3A5UZKIDBRATPHLJNRZVXCOJMN", "length": 11926, "nlines": 160, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Chopper with 7 on board goes missing, Coast Guard alerted ||", "raw_content": "\nமும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்: கடலோர காவல் படை தேடுகிறது\nமும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் சென்ற ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, தேடும் பணியில் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.\nமும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் சென்ற ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, தேடும் பணியில் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.\nமும்பையின் ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.20 மணியளவில் பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் 5 பேர் மற்றும் இரண்டு பைலட்டுகள் பயணம் செய்தனர்.\nஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய் கிணறுக்கு அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஆனால், குறித்த நேரத்திற்குள் எண்ணெய்க் கிணறு உள்ள பகுதியில் தரையிறங்கவில்லை.\nகடைசியாக 10.30 மணியளவில் எண்ணெய் கிணற்றில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் ஹெலிகாப்டர் தொடர்பில் இருந்துள்ளது. அதன்பின்னர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால், கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews\nஐபிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துட��் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி - கெயில் அதிரடி சதத்தால் ஐதராபாத் அணிக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\nதெலுங்கானா போலீசாரின் நவீன தொழில்நுட்பங்களை நேரில் சென்று பார்வையிட்ட பினராயி விஜயன்\nகோடை விடுமுறையால் விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது - தேவஸ்தானம் அறிவிப்பு\nகத்துவா சிறுமிக்கு நீதிவேண்டி பா.ஜ.க இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்ஸ்\nமெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது - சென்னை காவல்துறை\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர் 4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல் நடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் - ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு காஷ்மீரில், பா.ஜனதாவை சேர்ந்த 9 மந்திரிகளும் பதவி விலகல் கனிமொழி எம்பி குறித்து எச்.ராஜாவின் கருத்து மனவேதனையை தருகிறது- தமிழிசை தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/2016/03/21/rs-1-2l-worth-salted-snacks-seized-at-karaswada/", "date_download": "2018-04-19T23:13:39Z", "digest": "sha1:5OVYIXL7M3M36FBNBOOUXWAYMGSR7M7Q", "length": 12785, "nlines": 178, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "Rs 1.2L worth salted snacks seized at Karaswada | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nIn JK, no testing of oils, milk in markets பழநி பகுதியில் பான்மசாலா பொருட்கள் பறிமுதல் உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிரடி\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்ன��ன்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகார்பைடு மாம்பழங்கள் விற்பனை காண ஜோர்\nஅவல்பூந்துறை பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nஉணவு பாதுகாப்பு அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் -Naangam Thoon\nகுட்கா பொருட்கள் விற்பனை : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை\nகூழ், ஜூஸ் பானங்களை கண்ணாடி டம்ளரில் தரவேண்டும் கடைக்காரர்களுக்கு உத்தரவு\nசேலத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nசெயற்கை முறையில் பழம்கள் விற்பனை\nதஞ்சையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nபந்தலூரில் கலப்பட தேயிலை ஆய்வு\nஅதிகரித்து வரும் காலாவதி உணவு பொருட்கள்\nகலப்பட தேயிலை அதிகாரிகள் ஆய்வு\nஇறந்த கோழி இறைச்சி விற்பனை அதிகரிப்பு\nதரம் குறைந்த பிரசாதங்கள் விற்பனை\nவேலூர் மாவட்டத்தில் உணவு வணிகர்களுக்கு நோட்டீஸ்\nதரமான குளிர்பானங்களை வாங்க வேண்டும்\nதேனியில் உணவு தரம் குறைவா… ‘வாட்ஸ்- ஆப்’பில் புகார் அளிக்கலாம்\n’ – போராட்டத்தில் குதித்த திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலை தூளை கடத்தி மீண்டும் விற்பனை செய்ய முயற்சி: நடவடிக்கை எடுக்க சிறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2011/02/09/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-04-19T23:25:54Z", "digest": "sha1:MLK54N3F3PG6V3LKX6MLYD5KZDJU5DZI", "length": 6844, "nlines": 111, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "சாகாக் கலை நெறி | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nமெய்ஞ்ஞான விஞ்ஞான ஒருமையால் நீங்கும்\nபொய்யான கடத்தை முந்நாளில் ஒளிரும்\nமெய்யாக்கி நடந்தார் குருநாதர் இயேசு\nமெய்வழியும் ஜீவனாய் இருக்கின்றேன் நானே\nஉய்யுங்குரு மந்திரந் தந்தாரே கிறிஸ்து\nஇடவா சுடவா என்றே வாதித்த\nஇருமதத் தாரும் நாண நானக்\nகுருதன் சவத்தைப் பூக்களாய் மாற்றினார்\nஒருமொழி “சத்நாம்” தந்தார் உத்தமர்\n(சீக்கியர்களின் “குரு கிரந்தம்” என்ற புனித நூல் “சத்நாம்” என்ற திரு மந்திரத்தோடு ஆரம்பிக்கிறது. “சத் எனும் இருப்பே கடவுளின் பெயர்” என்பதே இதன் பொருள். “சத்தே நின் நாமம், சித்தே நின் ரூபம், ஆனந்தம் நின் சத்திய தரிசனம்” என்ற குருமொழியை அகத்தவத்தில் அருள���ய அப்பெருமானை வணங்கி நம்மை சாகாக் கலை நெறியில் வழிநடத்த இறைஞ்சுகிறேன், குரு நானக் = நானக் குரு = நான் அக்குரு, பெருமானின் பேரிலேயே பேருபதேசம், அதுவே நாயேன் பேர் முன்னர் நான் போட்ட காரணம்\nFiled under கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nPrevious Entry: மரணத்துக்கான மெய்ஞ்ஞானத் தீர்வு இருக்கிறதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன மார்ச் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2018-04-19T23:20:10Z", "digest": "sha1:VU7KVLO5SCOCA5FEIIV4OFAPIAK46AHO", "length": 6378, "nlines": 101, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அகல | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அகல1அகல்2அகல்3\n(கண், வாய் அல்லது கதவு, ஜன்னல் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) பெரிதாக; நன்றாக விரிந்து இருக்கும்படி.\n‘ஆச்சரியத்தால் கண்களை அகல விரித்தாள்’\n(கையை அல்லது காலைக் குறிப்பிடும்போது) பக்கவாட்டில்.\n‘கைகளை அகலப் பரப்பி மல்லாந்து படுத்திருந்தான்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அகல1அகல்2அகல்3\nகுறிப்பிட்ட இடத்திலிருந்து நகர்தல்; (திரை முதலியன) விலகுதல்.\n‘நின்றுகொண்டிருந்தவர் திடீரென்று அங்கிருந்து அகன்றார்’\n‘திரை அகன்றதும் காட்சி தொடங்கியது’\n(உணர்ச்சி, நினைவு அல்லது நோய், வலி போன்றவை) நீங்குதல்.\n‘சென்ற ஆண்டு வீசிய புயல் இன்னும் மக்கள் ���ினைவிலிருந்து அகலவில்லை’\n‘முகத்தில் முன்பு இருந்த சிரிப்பும் மலர்ச்சியும் அகன்றுவிட்டிருந்தன’\n‘நம்மை விட்டுத் தாழ்வு மனப்பான்மை அகன்றால்தான் முன்னேறுவோம்’\n‘பலவிதமான வயிற்று உபாதைகள் அகல வேம்பைப் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர்’\n‘மூச்சை இழுக்கும்போது மார்பு அகன்று, வெளியே விடும்போது சுருங்குகிறது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அகல1அகல்2அகல்3\n(மண் அல்லது உலோகத்தில் செய்யப்பட்ட) எண்ணெயும் திரியும் இட்டு ஏற்றப்படும், குழிவு அதிகம் இல்லாத விளக்கு.\n‘கார்த்திகைதோறும் வீடுகளில் வரிசையாக அகல் விளக்கு ஏற்றிவைப்பார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-04-19T23:27:12Z", "digest": "sha1:L6V6UN3BFQPEOLV2JYL7HPV7GG2CEX4Q", "length": 7830, "nlines": 109, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உண்டாக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உண்டாக்கு யின் அர்த்தம்\n‘பிரபஞ்சத்தை உண்டாக்கிய சக்தி எது\n‘இந்த நாவலில் அவர் உண்டாக்கியுள்ள பாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டு நீங்காது’\n‘தரிசு நிலத்தில் பயிரை உண்டாக்கக் கடுமையாகப் பாடுபட வேண்டும்’\n‘தொழிற்சாலை உண்டாக்கும் கழிவுகளை ஆற்றில் கலக்கவிடக் கூடாது’\n(ஒலி, ஒளி, நெருப்பு முதலியவற்றை) ஏற்படுத்துதல்.\n‘நாக்கை மடித்து வினோத ஒலியை உண்டாக்கினான்’\n‘காட்டுக்கு நடுவில் நெருப்பை உண்டாக்கிக் குளிர்காய்ந்தார்கள்’\n‘புதிய நகரத்தை உண்டாக்கிய வல்லுநர்களை அரசு பெருமைப்படுத்தியது’\n‘ராஜராஜ சோழன் உண்டாக்கிய கோவில்’\n‘பல கல்வி நிலையங்களை உண்டாக்கிய தொழிலதிபரின் நினைவு நாள்’\n‘தொழிற்கூடங்களை உண்டாக்குவதன்மூலமே நாம் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்’\n(நகரம், மாவட்டம் போன்றவற்றை) உருவாக்குதல்.\n‘இரண்டு மாவட்டங்களிலி��ுந்தும் சில பகுதிகளைப் பிரித்துப் புதிய மாவட்டம் உண்டாக்கப்பட்டது’\n‘வங்க தேசத்தை உண்டாக்கியதில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு’\n(அமைப்பு, ஆட்சி போன்றவற்றை) தோற்றுவித்தல்.\n‘புதிய சமுதாயத்தை உண்டாக்கப் பாடுபடுவோம்’\n‘அவர் உண்டாக்கிய கட்சி, அவர் மறைந்த சில ஆண்டுகளிலேயே சின்னாபின்னமாகிவிட்டது’\n(ஒரு பரப்பில் ஒரு குறிப்பிட்ட மாற்றம், வடிவம் போன்றவற்றை) ஏற்படுத்துதல்; உருவாக்குதல்.\n‘பூகம்பம் நிலப்பகுதியில் பெரும் பள்ளங்களை உண்டாக்கிவிட்டது’\n‘வேலியில் ஒரு ஆள் செல்வதற்கு ஏற்ற திறப்பை உண்டாக்கினான்’\n(குறிப்பிட்ட சூழல், தன்மை போன்றவற்றை) விளைவித்தல்.\n‘கொலை செய்தது தன்னுடைய சகோதரனே என்று கூறி வழக்கில் ஒரு திருப்பத்தை உண்டாக்கினான்’\n‘கலவரம் உண்டாக்கியவர்களை உடனடியாகக் கைதுசெய்ய அரசு உத்தரவிட்டது’\n‘அவனுடைய தோற்றம் எங்களுக்குப் பயத்தை உண்டாக்கியது’\n‘எப்போதும் திரைப்படங்களைப் பற்றிப் பேசிச் சலிப்பை உண்டாக்காதே’\n‘அவருடைய பகிரங்கமான பேச்சு நாடு முழுதும் பரபரப்பை உண்டாக்கியது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-04-19T23:27:44Z", "digest": "sha1:UUMF6WIGAZNABIXTWKFO7U2BDB6K3HKM", "length": 3567, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துப்புரவாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் துப்புரவாக யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு முழுமையாக; முழுதும்.\n‘நான் சென்றபோது அங்கே கூச்சல் துப்புரவாக அடங்கிப்போயிருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-04-19T23:20:19Z", "digest": "sha1:D3AQW5A4Q6NOBXVIK7Y5OQCG5RPLWIWK", "length": 3563, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மின்மாற்றி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மின்மாற்றி யின் அர்த்தம்\n(மின்சாரத்தை வெகு தூரம் கம்பிகளின் மூலம் கொண்டுசெல்வதற்கு அல்லது பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்) மின்னோட்டத்தின் அளவைக் குறைக்கவோ அதிகரிக்கவோ பயன்படும் மின்சாதனம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/22/", "date_download": "2018-04-19T23:06:19Z", "digest": "sha1:7DAURQNRSJ3KIKL2AAQOG4X6ZJDZFNYO", "length": 15584, "nlines": 92, "source_domain": "plotenews.com", "title": "2017 December 22 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபடையினர் வசமுள்ள மேலும் ஒரு தொகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை-\nயாழ் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான மேலும் சில காணிகளை விடுவிப்பது தொடர்பில் சாதகமான பதிலை தாம் விரைவில் வழங்குவதாக இ���ாணுவத் தளபதி லெப்டினல் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க யாழ் மாவட்ட அரச அதிபரிடம் உறுதியளித்துள்ளார்.\nஇன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார். Read more\nஇலங்கையரை நாடு கடத்தியமை தொடர்பில் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கண்டனம்-\nஅரசியல் அந்தஸ்து கோரிய இலங்கையர் ஒருவரை நாடு கடத்திய விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nகுறிப்பிட்ட இலங்கையர் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படும் போது, அவரது பாதுகாப்பு குறித்து உரிய ஆய்வு செய்யப்பட்டதா என்பது குறித்து அந்த உயர்ஸ்தானிகராலயம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமுன்னதாக, அவர் அவுஸ்திரேலிய மண்ணில் இருந்து வெளியேற்றப்படக்கூடாது என தெரிவித்திருந்ததுடன், பாதுகாப்பு குறித்து விண்ணப்பிக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அகதிகளுக்கான தூதுவராலயம் கோரியிருந்தது. Read more\nஇன்று நள்ளிரவோடு தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவு-\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.\nஇன்றைய தினத்திற்கு பின்னர் எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை எற்பதில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான நபர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் அதிகாரியிடம் இன்றைய தினத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. Read more\nஅரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் என ஒரு இலட்சம் பேர் தேர்தலில் போட்டி-\n248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளன. இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் போட்டியிடுவதாக, அண்ணளவாகக் கணிக்கப்பட்டுள்ளது.\nநேற்றுடன் நிறைவடைந்த வேட்புமனுக்களில் எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள், இரண்டு கட்டங்களாக ஏற்கப்பட்டன. முதல் கட்டத்தில் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்காகவும் இரண்டாவது கட்டத்தில் 248 மன்றங்களுக்காகவும், வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. Read more\nஇலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் அழுத்தம்-\nபிரித்தானிய தமிழர் தகவல் நடுவத்தின் ஏற்பாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோரிக்கையை முன்வைத்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட சந்திப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் அண்மையில் கார்த்தீபன் யோக மனோகரன் தலைமையில் தங்கவேல் வாகீசன், விஜயராசா பிரதீப், செல்வக்குமரன் சிவானந்தம், திலக் அன்ரூஸ் ஆகியோர் மிச்சம் மற்றும் மோர்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஷியோபன் மக்டொனாளை சந்தித்துள்ளனர். Read more\nஇலங்கையிடம் சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுப்பு-\nமனித உரிமைகள் தொடர்பான உறுதிக்கூறல்கள் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை, கோரிக்கை விடுத்துள்ளது.\n2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தாமதம் காரணமாக உண்மை மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது. Read more\nஐ.நா அமைதிப்படை பணிக்கு இலங்கை இராணுவ எண்ணிக்கை அதிகரிப்பு-\nஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்கு இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇதன்படி மாலியில் நிலைகொண்டுள்ள ஐக்கிய நாடுகளின், அமைதிப்படையில் இலங்கை படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் உலகின் ஏனைய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் படையினரை காட்டமுடியும் என்றும் இரர்ணுவ தளபதி தெரிவித்துள்ளார். Read more\nவவுனியாவில் மர்மமான முறையில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு-\nவவுனியா, மருக்காரம்பளை, கணேசபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n24 வயதுடைய சிவகுமார் கஜந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்தவராவார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் திடீரென தன் தந்தையை அழைத்து தான் விஷம் அருந்தியுள்ளதாக கூறியதையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaaran.blogspot.com/2011/05/blog-post_7369.html", "date_download": "2018-04-19T22:44:55Z", "digest": "sha1:3MOYFTDST42WEBZUIWHA4JA3MI6APNGO", "length": 14828, "nlines": 214, "source_domain": "tamilaaran.blogspot.com", "title": "தமிழாரன் இணைய மஞ்சரி: நல்ல மனமே சிறந்த வழிகாட்டி", "raw_content": "\nஉலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே\nநல்ல மனமே சிறந்த வழிகாட்டி\n* உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.\nஅதுபோல அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.\n* உடல்நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால்,\nமனநோயைத் தாங்க முடியாது. இதைப் போக்க நல்லதையே எண்ண வேண்டும்.\nதீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.\n* அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும்\nஅறிவுடன் ஒருநாள் வாழ்வதே மேலானது.\n* அஞ்ச வேண்டாத விஷயங்களுக்கு அஞ்சுபவனும்,\nஅஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பவனும் தீய பாதையில் செல்பவர்களே.\n* நல்ல மனமே சிறந்த வழிகாட்டி.\nபெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை.\n* தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள்.\nஅந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.\n* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது.\nதலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் முதன்மையானவனாகி விடமுடியாது.\nஇடுகையிட்டது யாழ். நிதர்சனன் நேரம் 6:56:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், பொன் மொழிகள்\nஇராஜராஜேஸ்வரி 22 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:23\nயாழ். நிதர்சனன் 22 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:40\nகந்தசாமி. 22 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 8:32\nபுதிய இடுகை பழைய இடு���ைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகொடுக்கிறேன்...- கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n4தமிழ்மீடியா செய்திகள் 4TamilMedia.Com - இந்தியா, இலங்கை, உலக செய்திகள் மற்றும் சூடான சினிமா, தொழில்நுட்பம் பொழுதுபோக்கு அம்சங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது தளத்தின் இணைப்பை பெற மேலே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.அவ்வாறு செய்துவிட்டு nanthan318@gmail.com ஊடாக உங்கள் தளமுகவரி,html code என்பவற்றை எனக்கு அனுப்பினால் உங்கள் தளம் எனது தளத்தில் இணைக்கப்படும்\nஎண்ணங்களுக்கு வண்ணம் தரும் என் எழுதுகோல் வாயில், இதயம் வருடிய படைப்புக்கள்.\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nஉங்கள் இணைய தளத்தின் பணப் பெறுமதியை அறிய \nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழாரன் இணைய மஞ்சரி தமிழாரன் உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018020351956.html", "date_download": "2018-04-19T23:20:12Z", "digest": "sha1:3JO2AJYNU2ANX6RMRH3EWNH3KU2ZFQHN", "length": 10855, "nlines": 68, "source_domain": "tamilcinema.news", "title": "விசிறி - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > விசிறி – திரை விமர்சனம்\nவிசிறி – திரை விமர்சனம்\nபெப்ரவரி 3rd, 2018 | திரை விமர்சனம்\nதீவிரமான தல ரசிகர் ராஜ் சூர்யா. அதேபோல் தளபதி ரசிகர் ராம் சரவணன். இருவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் அடிக்கடி சண்டை நடக்கிறது. இந்நிலையில் எப்போதும் எங்களுடனே சண்டைக்கு வருகிறாயே, உனக்கு வேறு வேலை இல்லையா, அல்லது காதலி தான் இல்லையா என்று ராம் சரவணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, ராஜ் சூர்யாவை கிண்டல் செய்கிறார்.<\nஇதையடுத்து, தானும் ஒரு பெண்ணை காதலிப்பேன் என்ற சவால் விடுகிறார் ராஜ் சூர்யா. பின்னர் நாயகி ரமோனா ஸ்டெபானியை பார்த்து அவள் மீது காதல் கொள்கிறார். ரமோனா, ராஜ் சூர்யாவின் காதலை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில், ரமோனாவுக்கு ஒரு பிரச்னை வர, தினமும் தன் பின்னால் சுற்றும், ராஜ் சூர்யாவிடம் அந்த பிரச்சனையை சொல்கிறாள்.\nரமோனாவை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறார் ராஜ் சூர்யா. இதையடுத்து இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். காதலிக்கும் போது தான் ஒரு விஜய் ரசிகன் என்று பொய் சொல்கிறார் ராஜ் சூர்யா. தானும், தனது அண்ணனும் விஜய் ரசிகர்கள் என்றும், அவனிடம் தான் ஒரு விஜய் ரசிகரை தான் காதலிப்பேன் என்றும் பந்தையம் கட்டியிருக்கிறேன் என்று ரமோனா கூறுகிறார்.\nஇந்நிலையில், போஸ்டர் ஒட்டுவதில் ராஜ் சூர்யாவுக்கும், ராம் சரவணனுக்கும் இடையே சண்டை வருகிறது. இதையடுத்து ராம் சரவணனின் தங்கை தான் ரமோனா என்பதும் ராஜ் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. இருந்தாலும் எனக்கு தல தான் முக்கியம் என காதலை விட்டுக் கொடுக்கிறார் ராஜ் சூர்யா. அதேநேரத்தில் விஜய் ரசிகர் என்று பொய் சொல்லி தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி ரமோனாவும் ராஜ் சூர்யாவை வெறுக்கிறாள்.\nகடைசியில் ராஜ் சூர்யா – ரமோனா ஒன்று சேர்ந்தார்களா தல – தளபதி என அடித்துக் கொண்டிருந்த ராஜ் சூர்யா – ராம் சரவணன் இணைந்தார்களா தல – தளபதி என அடித்துக் கொண்டிருந்த ராஜ் சூர்யா – ராம் சரவணன் இணைந்தார்களா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nராஜ் சூர்யா, ராம் சரவணன் என இருவரும் தல – தளபதி ரசிகர்களாக போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சொல்லப்போனால் தல, தளபதி ரசிகர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். இருவருக்கும் இடையேயான மோதலிலும் சரி, சண்டைக் காட்சியிலும் சரி சம அளவிலான விசிறிகளாகவே வந்து ரசிக்க வைத்திருக்கின்றனர். விஜய் ரசிகையாக ரமோனா கலக்கியிருக்கிறார். நாயகர்களின் பெற்றோர்களாக வருபவர்களும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கின்றனர்.\nவிஜய், அஜித் என இருவரும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களது ரசிகர்கள் அடிதடி, சண்டை என பிரச்சனை கிளப்பி வருகின்றனர். இருவரது ரசிகர்களும் இணைந்தால் எவ்வுளவு நல்லது செய்ய முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் வெற்றி மகாலிங்கத்துக்கு வாழ்த்துக்கள். ஆக்‌ஷன், காமெடி, காதல் என அனைத்தும் ஒருசேர கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். ரசிகர்களுக்கான, இளைஞர்களுக்கான படமாக இதை உருவாக்கி இருக்கிறார்.\nதன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. விஜய் கிரணின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `விசிறி’ ரசிகர்களின் கொண்டாட்டம்.\nடெத் விஷ் – திரை விமர்சனம்\nகேணி – திரை விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரை விமர்சனம்\nவீரா – திரை விமர்சனம்\nபடை வீரன் – திரை விமர்சனம்\n6 அத்தியாயம் – திரை விமர்சனம்\nமதுர வீரன் – திரை விமர்சனம்\nஏமாலி – திரை விமர்சனம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/26307-ors-major-flouts-price-cap-calls-life-saver-energy-drink.html", "date_download": "2018-04-19T23:18:25Z", "digest": "sha1:OSWYOYU2L3FTN44AOB3MJCSONQ5RDAQG", "length": 9919, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓஆர்எஸ்: உயிர் காக்கும் மர���ந்தா? ஊக்க பானமா? | ORS major flouts price cap, calls life-saver 'energy drink'?", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nஓஆர்எஸ்: உயிர் காக்கும் மருந்தா\nஓஆர்எஸ் எனப்படும் உயிர் காக்கும் மருந்து ஊக்க பானம் என்ற பெயரில் விலை அதிகரித்து விற்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nவயிற்றுப்போக்கின்போது பயன்படுத்தப்படும் ஓஆர்எஸ் பவுடரை விலைக்கட்டுப்பாட்டின் கீழ் வரும் மருந்தாக தேசிய மருந்து விலைக் கட்டுப்பாடு ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி 21 புள்ளி 8 கிராம் எடையுள்ள ஓஆர்எஸ் பவுடரின் விலை 16 ரூபாய் 25 காசுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் FDC நிறுவனம் ஓஆர்எஸ் பவுடரை 17 ரூபாய் 17 காசுக்கு விற்பது தெரியவந்துள்ளது. ஆனால் தாங்கள் விற்கும் பவுடர் மருந்து விலை கட்டுப்பாட்டின் கீழ் வராது என்றும் அது ஊக்க பானம் என்ற பிரிவில் வருகிறது என்றும் FDC நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையமும், உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனமும் விசாரணை நடத்த உள்ளன. இந்திய ஓஆர்எஸ் மருந்து சந்தையில் FDC நிறுவனம் 57 சதவிகித பங்கை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் பற்றி பேச கமல்ஹாசனுக்கு உரிமையுண்டு: ஓபிஎஸ்\nபெங்களூரில் இருந்து காங். எம்எல்ஏக்க‌ள் குஜராத் திரும்பினர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘டிவி சேனலை ஒளிபரப்ப மாட்டோம்’ காவிரிக்காக கேபிள் சங்கம் போராட்டம்\nபெண் உதவி இயக்குநர்களிடம் போலீசார் அத்து��ீறல் ஆடைகளை களைந்து சோதனையிட்டதாக புகார்\nஎந்தப் போராட்டம் உங்களுக்கு வேண்டும்\nசூரப்பா நியமனம்: ஆளுநரிடம் மனு அளித்த இயக்குநர்கள்\n‘எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம்’ ஆவேசமடைந்த சத்யராஜ்\n‘தமிழர் தமிழர்னு சொல்றாங்க குடியுரிமை கொடுக்கல’ ரஜினி ஆதங்கம்\nஐ.பி.எல்: அழகிலும், அறிவிலும் அசத்தும் தொகுப்பாளர்கள் \nஆடுகளை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்ட இளம்பெண்\nஎதிர்க்கும் நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஸ்டெர்லைட்\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசியல் பற்றி பேச கமல்ஹாசனுக்கு உரிமையுண்டு: ஓபிஎஸ்\nபெங்களூரில் இருந்து காங். எம்எல்ஏக்க‌ள் குஜராத் திரும்பினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t62915-topic", "date_download": "2018-04-19T23:09:40Z", "digest": "sha1:ECHJ5DZFSRUTBPTPJ6FIEPWJOLGCKES6", "length": 16305, "nlines": 198, "source_domain": "www.eegarai.net", "title": "விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு-சிறந்த வில்லன் ரஜினிகாந்த்", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nவிஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு-சிறந்த வில்லன் ரஜினிகாந்த்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு-சிறந்த வில்லன் ரஜினிகாந்த்\nவிஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகையாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.\nசென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கலந்து கொண்டன. அதிலிருந்து ரசிகர்கள் தேர்வு செய்த கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. எந்திரன் படத்தில் அவர் நடித்த ரோபோ கதாபாத்திரத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது. விருதினை ரஜினியின் மருமகன் தனுஷ் பெற்றுக் கொண்டார்.\nராவணன் படத்தில் நடித்த விக்ரமுக்கு சிறந்த நடிகர் விருதும், அங்காடித் தெரு படத்தில் நடித்த அஞ்சலிக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தன.\nஅங்காடித் தெரு படத்தின் இயக்குநர் வசந்த பாலனுக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. இந்தப் படமே சிறந்த படமாகவும் தேர்வானது.\nவிண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். மைனா பட நாயகன் விதார்த் சிறந்த அறிமுக நாயகனாகவும், அமலா பால் சிறந்த அறிமுக நாயகி விருதையும் பெற்றனர்.\nசிறந்த துணை நடிகையாக சரண்யாவும், சிறந்த துணை நடிகராக தம்பி ராமையாவும் விருது பெற்றனர். காமெடியனாக சந்தானம் தேர்வானார்.\nபாடலாசிரியருக்கான விருதை வைரமுத்தவும், சிவாஜி கணேசன் விருது கே.பாலச்சந்தருக்கும், பொழுதுபோக்கு படத்துக்கான விருது சிங்கம் படத்துக்காக சூர்யாவுக்கும் கிடைத்தது.\nதேர்வுக் குழு என்று எதையும் நியமிக்காமல் முற்றிலும் ரசிகர்களே ஓட்டுப் போட��டு தேர்ந்தெடுத்த விருதுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது\nRe: விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு-சிறந்த வில்லன் ரஜினிகாந்த்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/angry-birds-space-bike-ta", "date_download": "2018-04-19T23:38:38Z", "digest": "sha1:VHD65ZJYDRS6MIIQ4C7Y6NNDKQJ46RJR", "length": 5537, "nlines": 91, "source_domain": "www.gamelola.com", "title": "கோபத்தில் பறவைகள் இடம் வாகன (Angry Birds Space Bike) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nகோபத்தில் பறவைகள் இடம் வாகன (Angry Birds Space Bike)\nகோபத்தில் பறவைகள் இடம் வாகன: கோபத்தில் பறவைகள் இடத்தில் அந்த pesky pigs மீண்டும், ஆனால் இந்த முறை சந்திக்க வேண்டியுள்ளது. உங்கள் இடம் வாகன இயக்ககம் மற்றும் அனைத்து pigs தோல்வியடைய மற்றும் நீங்கள் அனைத்து முட்டைகள் சேகரிக்க.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nகோபத்தில் பறவைகள் இடம் வாகன என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த கோபத்தில் பறவைகள் இடத்தில் அந்த pesky pigs மீண்டும், ஆனால் இந்த முறை சந்திக்க வேண்டியுள்ளது, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_2518.html", "date_download": "2018-04-19T23:30:57Z", "digest": "sha1:X3LS2AJWL2YNM7GMAGT44LHS7EJLTMBG", "length": 7323, "nlines": 28, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nமல்பெரி பயிர்களுக்கு இயற்கை மற்றும் உயிர் உரம் : விவசாயிகளிடம் வலியுறுத்தல்\n4:00 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மல்பெரி பயிர்களுக்கு இயற்கை மற்றும் உயிர் உரம் 0 கருத்துரைகள் Admin\n\"\"பட்டுக்கூடு வளர்ப்பிற்கான மல்பெரி பயிர்களுக்கு ரசாயன உரங்களை குறைத்து இயற்கை மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்,'' என கோவை வேளாண் பல்கலை., உதவி பேராசிரியர் முருகேஷ் அறிவுறுத்தினார். உடுமலை பட்டு வளர்ச்சித்துறை சார்பில், தொகுப்பு வளர்ச்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் \"வெண்பட்டு விவசாயிகள் விழிப்புணர்வு' கூட்டம் நடந்தது.\n\"முதிர்புழு வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை உதவி பேராசிரியர் முருகேஷ் பேசியதாவது: தரமான பட்டுக்கூடு உற்பத்திக்கு சுற்றுச்சூழல், நல்ல மருந்து அவசியமானது. உடுமலையில், சுற்றுச்சூழல் நன்றாக இருப்பதுடன் மேலும், தரமான பட்டுக்கூடு உற்பத்தி மேற்கொள்ள மல்பெரி இலைகள் தரமானதாக வேண்டும். இதற்கு ரசாயன உர அளவை குறைத்து இயற்கை உரம், உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்.\nமண்புழு உரத்தை தொடர்ந்து பயன்படுத்தினால் சாறு உறிஞ்சும் புழுக்களை கட்டுப்படுத்தலாம். பண்ணை கழிவுகளை வீணாக்காமல், \"கம்போஸ்' செய்து பூஞ்சானமாக மாற்றி மக்க வைக்க வேண்டும். இதன் மூலம் தரமான மல்பெரி இலைகள் பெறலாம். நல்ல புழு வளர்ப்பிற்கு தட்ப வெப்ப நிலை, காற்றோட்ட வசதி என்பது அவசியமானதாகும். வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் \"இளமதி' என்ற மருந்து வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தினால் 6 முதல் 7 கிலோ வரை பட்டுக்கூடு கூடுதலாக கிடைக்கும்.\nஅறுவடை ஐந்து நாட்களுக்கு பின் மேற்கொள்ள வேண்டும். அறுவடை செய்த பின்பு கூடுகளை காற்றோட்ட பகுதியில் வைக்க வேண்டும். கூடு கட்டிய பின்பு முறையாக தட்ப வெப்ப நிலை பராமரிக்க வேண்டும். கூடுகளை பட்டுக்கூடு அங்காடிக்கு விற்பனைக்கு எடுத்து செல்லும் போது நல்ல குளிர்ந்த நேரத்தில் பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி நல்ல தரமான பட்டுக்கூடுகளை அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nதரமான பட்டுக்கூடுஉற்பத்தி மேலாண்மை குறித்து உடுமலை மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய விஞ்ஞானி செல்வராஜ் பேசினார். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து உடுமலை பகுதி பட்டுவளர்ப்பு குறித்து பார்வையிட வந்த 15 விவசாயிகள் மற்றும் உடுமலை பகுதி பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மல்பெரி பயிர்களுக்கு இயற்கை மற்றும் உயிர் உரம்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11449-maoist-arrested-in-salem.html", "date_download": "2018-04-19T23:22:29Z", "digest": "sha1:4L5CQHZSG3LFIRAERPIGG2YRDU5GFX3R", "length": 10363, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது | Maoist arrested in Salem", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nசேலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது\nசேலம் மாவட்டம் மேட்டூரில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பழனிவேல் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிக்கூடதாதனூர் பகுதியை சேர்ந்த பழனிவேல், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரோடு ஆயுத ப��ிற்சி மேற்கொண்டதாக கடந்த 2007-ஆம் ஆண்டு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த பழனிவேலை காவல்துறையினர் தேடி வந்தனர்.\nஇந்நிலையில், மேட்டூரில் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் பழனிவேல் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த கியூ பிரிவு போலீசார் பழனிவேலை சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.\nபின்னர் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அரசுக்கு எதிராக சதி செய்தது, இயக்கத்தை வலுப்படுத்த முயன்றது என்பன உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் பழனிவேல் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.\nஇன்று காலை மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கன்னியாதேவி முன்னிலையில் பழனிவேலை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். பழனிவேலை இம்மாதம் 14-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைக்கப்பட்டார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலத்துடன் உள்ளார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்\nகாவிரி விவகாரம்: நாளை கர்நாடகா சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலியல் வன்கொடுமையால் 11-வது படிக்கும் மாணவி கர்ப்பம்: இளைஞர் கைது\nதிருட்டுத்தனமாக மதுபானங்கள் கடத்தல்; மடக்கிப்பிடித்த காவல்துறை\nசேலத்தில் ரயில் மீது கல்வீசி தாக்குதல்\nகருக்கலைப்பு செய்ததில் மாணவி உயிரிழப்பு\nசிறுநீரக மாற்றம்: பரபரப்பான பயணம்.. திக்திக் நிமிடங்கள்\n7ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் விமான சேவை தொடங்கியது\nசேலத்தில் விமான சேவை இன்று தொடக்கம்\nபட்டப்பகலில் ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக் கொலை\nகண்முன்னே காதலிக்கு நேர்ந்த கொடுமை: ஆத்திரத்தில் ரவுடியை தீர்த்துக்கட்டிய காதலன்..\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலத்துடன் உள்ளார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்\nகாவிரி விவகாரம்: நாளை கர்நாடகா சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/164944", "date_download": "2018-04-19T23:24:12Z", "digest": "sha1:HSK6NQXHE6KKFG6TUKSDJOI4BXHB5EEY", "length": 7205, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "குடிபோதையில் ஹோட்டலில் பொலிஸார் செய்த அட்டகாசம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகுடிபோதையில் ஹோட்டலில் பொலிஸார் செய்த அட்டகாசம்\nபாணந்துறையில் குடிபோதையில் அட்டகாசம் செய்த பொலிஸார் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.\nபாணந்துறை கடல் வீதியில் உள்ள ஹோட்டலுக்குள் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் வன்முறை ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளனர்\nஅவர்கள் நேற்று முன் தினம் இரவு குறித்த ஹோட்டலுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு மது அருந்தியுள்ளனர்.\nமது அருந்திய பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் ஹோட்டல் ஊழியரை அழைத்து பல்வேறு அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.\nஹோட்டலுக்கு வந்த மக்களையும், இசை வழங்கிய குழுவினரையும் பொலிஸார் அச்சுறுத்தி, அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்��ிகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/2017/11/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-01-11-17/", "date_download": "2018-04-19T23:30:30Z", "digest": "sha1:ZB3SWEH3WHXJFBYMB4PTBERWEAAT4BFZ", "length": 22088, "nlines": 150, "source_domain": "www.sindhanai.org", "title": "சிந்தனை » செய்திப்பார்வை 01.11.17", "raw_content": "\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஉலக பொருளாதார ஆலோசனை மன்றத்தில் (WIFF) பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு : தோல்வியுற்ற முதலாளித்துவத்திற்கு பதிலாக கிலாஃபாவினால் இஸ்லாம் நடைமுறைப் படுத்தப்படும்\nஅமெரிக்க வர்த்தக போர் – நாம் ஏற்கனவே இதனை கோடிட்டு காட்டியுள்ளோம்\nTILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது\nஅணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி ம���ற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்\nஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\n1. ஸ்பெயின் நாட்டிற்க்கான தேசிய சவால்கள்.\n2. சிரியா நாட்டிற்க்கான சதி தொடர்கிறது.\n3. உலுக்கி போன ஹாலிவுட் தொழில்துறை.\n1. ஸ்பெயின் நாட்டிற்க்கான தேசிய சவால்கள்\nகடந்த அக்டோபர் மாதம் நடைப்பெற்ற கேட்டலோனியா சுதந்திர அறிவிப்பை ஸ்பெயினின் “அரசியலமைப்பு நீதிமன்றம்” கவிழ்த்தது என்ற தகவல் நீதிமன்ற செய்தி தொடர்பாளரிடம் கிடைத்தது. இந்த செய்தி பதவியிறக்கப்பட்ட கேட்டலன் ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டிமோன் (Carles Puigdemont) பிரஸ்ஸல்சில் (Brussels) மக்களிடம் உரையாற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்தது. மேட்ரிட்(Madrid) அரசு இவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளின் காரணமாக பெல்ஜியம் தப்பிச் சென்றார், அதற்குப் பின் இது தான் இவரின் முதல் உரையாகும். சுதந்திரத்தைக் கோரி அரசுக்கு அழுத்தத்தை தந்த பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக ஸ்பெயினிய பொது வழக்கறிஞர் முன்னதாக ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அக்டோபர் 1-ஆம் தேதியில் நடைபெற்ற கேட்டலோனியா வாக்கெடுப்பில் ஸ்பெயினிடமிருந்து பிரிந்து செல்ல மக்கள் பெருமளவில் (90% கும் மேலாக) வாக்களித்ததை அப்பகுதி கண்டது. வாக்களிக்க தகுதி உள்ளவர்களில் கிட்டதட்ட 50% மக்கள் மேட்ரிடை குற்றம்சாட்டி வாக்குப்பதிவு நிலையங்களை தடுத்ததுக்கும், வாக்குகளை பறிமுதல் செய்ததுக்கும் அரசுக்கு எதிராக போரட்டங்களில் ஈடுபட்டனர். வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று மேட்ரிட் அறிவித்து, தேசிய மற்றும் சிவில் காவலாளரிடமிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான அதிகாரிகளை வாக்கெடுப்பின் நாளுக்கு முன்னதாக நிறுவினர். மக்கள் மற்றும் காவலாளர்களுக்கிடையில் நடந்த மோதல்களுக்கு பின் பார்சிலோனா (Barcelona) மற்றும் வேறு இடங்களில் 900 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்றும் அவர்களில் சிலர் அபாயமான நிலையில் உள்ளன என்றும் கேட்டலான் சுகாதார சேவை (Catalan health service) கூறியது.\nபல்வேறு விதமான மக்களுக்காக ஒரு ஐக்கியப்பட்ட நிலையான மாநிலத்தை உருவாக்க ஸ்பெயின் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறது, இந்த தனி நாடு பிரிவினை பிரச்சனை தேசியவாத தோல்விகளில் சமீப தோல்வியாகும்.\n2. சிரியா நாட்டிற்க்கான சதி தொடர்கிறது\nகசகஸ்தானில் நடைபெற்ற அஸ்தானா மாநாட்டில் ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் “ரஷ்யாவின் முன்முயற்சி” என்ற பெயரில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. சிரியாவில் சமாதான முயற்சிகளை கொண்டு வரும் விதத்தில் ஒரு அரசியல் தீர்வை காண அதன் ஆட்சியாளர்களையும் எதிர்ப்பாளர்களையும் ஒன்றாக அழைத்து “மகாசபையில்” பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவுவது தான் இந்த அறிக்கையின் நோக்கம் என அறிவித்துள்ளன. இருப்பினும், அஸ்தானாவில் இருந்த எதிர்ப்பு பிரதிநிதிகள் இத்திட்டத்தின் உண்மையான நோக்கம் மற்றொன்ரை மேற்கொள்ள எடுக்கப்படுகின்றது என்று எண்ணி உடனடியாக சந்தேகத்தை தெரிவித்தனர். ஜனவரி மாதம் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஐ.நா., சபையின் ஆதரவோடு ஒரே மாதிரி இருந்தன.\nஇதுவரை நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளில் மூடிமறைத்து வெளிப்படுத்தப்படாத உண்மையான விஷயம் “மோதல் அல்லாத மண்டலங்களாகும்” (de-escalation zones). பஷருல் அசாத்தை பதவியில் வைக்கும் திட்டத்திற்கு மறுப்பவர்களை ரஷ்யா மற்றும் ஈரான் தொடர்ந்து கொல்லுவது தான் இந்த மண்டலங்களின் உண்மாயான நோக்கமாகும்.\n3. உலுக்கி போன ஹாலிவுட் தொழில்துறை\nதொடர்ந்து வெளிவரும் சர்ச்சைகள் ஹாலிவுட்டையும் பொழுதுப்போக்கு துரையையும் (Entertainment Industry) உலுக்கியுள்ளது. அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஸ்டூடியோ நிர்வாகியான ஹார்வி வெய்ன்ஸ்டைன் (Harvey Weinstein), அகாடமி விருது வென்றவர் (academy award winner) இவர் சமீபத்தில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல், கற்பழிப்புப் போன்ற பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இந்த தயாரிப்பாளர் தனது அந்தஸ்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான பெண்களை தன் இச்சைக்கு பயன்படுத்தியதும் அதில் சில பிரபலங்களும் இருந்ததும், பல்லாண்டுகளாக இந்த துன்புறுத்தல்கள் நடந்து கொண்டிருப்பதும் என்ற செய்திகள் பல மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதை விட அதிக அதிர்ச்சி தந்த விஷயம், பல ஹாலிவுட் நிர்வாகிகள் இவரின் செயல்களை பற்றி நன்கு அறிந்தும் அதை சாதாரண நடைமுறையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் என்பது தன் நிர்வாகிகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை உருவாக்குவதற்காக பெண்களை சுரண்டி பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில்துறை ஆகும். எனவே அத்தகைய நிர்வாகி தனது பதவியை தவறாக பயன்படுத்துவதைப் பார்த்து ஆச்சரியப்படக்கூடாது.\nநியூ யார்க்கர் (New Yorker) இதழ் இச்செய்தியை ஒரு கதையாக அச்சிட முடிவு செய்தும், துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நடிகைகள் பிரபலம் அடைந்தும் இச்செயலை வெளியுலகதிற்க்கு தெரிவிக்கவில்லை என்பதை பார்க்கும்போது, இதுப்போன்ற கேவலமான செயல்கள் நடைமுறையில் எவ்வளவு சாதாரணமாக இருப்பது ஆச்சரியமானதாகும்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gjkmediahealth.blogspot.com/2012/04/blog-post_7413.html", "date_download": "2018-04-19T23:12:13Z", "digest": "sha1:RFSZZP7T6NY7LOO2RZEGX5CWCSKA4KTD", "length": 9464, "nlines": 33, "source_domain": "gjkmediahealth.blogspot.com", "title": "மருத்துவம்: தினமும் மூன்று வேளை சாப்பிட்டேயாக வேண்டும்", "raw_content": "\nதினமும் மூன்று வேளை சாப்பிட்டேயாக வேண்டும்\nவருமானத்தில் காட்டும் அக்கறையை யாரும் வயிற்றுக்கு காட்டுவது இல்லை. விளைவு, அல்சர் என்கிற வயிற்றுப் புண் அல்சரைத் தவிர்க்க இங்கே ஆலோசனை வழங்குகிறார் குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஹரிஹரன்.\nநாம் சாப்பிட்ட உணவு 4 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். அதன் பிறகு மீண்டும் வயிற்றுக்குள் உணவைத் தள்ள வேண்டியது அவசியம். இது எப்படி என்றால் வாகனத்திற்கு பெற்றோல் போடுவது போல்தான். ஒரு லீற்றர் பெற்றோல் போட்டாச்சு... வாகனத்தின் மைலேஜ்படி 50 கி.மீ. வண்டி ஓடிவிட்டது என்றால் அடுத்து பெற்றோல் போட்டால்தான் தொடர்ந்து ஓடும் அதுபோல்தான் மனிதனின் வயிறும். சிலர் மதியம் சாப்பிடாமல் இருப்பார்கள்.\nஅல்லது சாப்பிடத் தாமதம் ஆகும். அதனால் காலையிலே சேர்த்து சாப்பிடுகிறேன் என்று அதிகமாக சாப்பிடுவார்கள். மொத்தமாக சாப்பிடுவதால், அந்த நேரத்தில் மந்தமாக இருக்குமே தவிர, எதிர்பார்க்கிற விடயம் நடக்காது. தினசரி மூன்று முறை உணவு சாப்பிடுவது அவசியம். காலை 9 மணிக்கு சாப்பிட்டால் அடுத்து மதியம் 1 மணியளவில் அவசியம் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால் சுறுசுறுப்பு குறையும். மூளை உள்ளிட்ட உறுப்புகள் சோர்வடைந்துவிடும். இது நீண்ட நேரம் தொடர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் பொருந்தும். சாப்பிடவில்லை என்றால் சிறப்பாக செயல்பட முடியாது. வேலை ஆர்வம் குறைந்துவிடும். சந்தையில் ரிஸ்க் எடுக்கலாம். ஆனால், சாப்பாட்டில் ரிஸ்க் எடுக்கக்கூடாது ..., என்றவர் சரியான நேரத்துக்கு சாப்பிடவில்லை என்றால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி விளக்கினார்.\nசிலர் உணவைத் தவிர்த்துவிட்டு குளிர் பானம் அல்லது சின்னதாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால், கணிசமான கலோரி உடலில் சேரும். ஆனால், அடுத்து கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடும் போது ஏற்கனவே சாப்பிட்டதை கணக்கில் கொண்டு குறைவாக சாப்பிட மாட்டார்கள். ஒரு முழு கட்டு கட்டி விடுவார்கள். அது செரிப்பதற்கான உடல் உழைப்பு இல்லை என்றால் அது கொழுப்பாக மாறிவிடும். இதனால், உடல் பருமன் ஏற்படும். கூடவே, நீரிழிவு, இரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளும் வரக்கூடும் நீண்ட நேரமாக சாப்பிடவில்லை என்றால் வயிற்றில் உணவு செரிமானம் ஆவதற்காக சுரந்த அமிலம் குடலைப் பாதிக்க ஆரம்பிக்கும். நாளடைவில் குடலில் ப��ண் ஏற்படும். தேவையில்லாத எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படும்.\nஅல்சர் வந்துவிட்டால் முதலில் குடல் புண் ஆற மருந்து தருவோம். அதன் பிறகு முறையாக உணவு எடுத்துக்கொள்வது அவசியம். புகை, மதுப் பழக்கங்களை உடனடியாகக் கைவிட்டால், அல்சர் முழுமையாக குணமாகும். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் குழைய வேக வைத்த அரிசி சாதம், கஞ்சி போன்றவற்றோடு கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. காரம் சேர்க்காத மோர் எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயில் வதக்கிய, பொரித்த உணவுகள், இனிப்பு பலகாரங்கள், காரமான குழம்பு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டை ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடுவது நல்லது. சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அல்சரைத் தவிர்ப்பதோடு, இதர நோய்களிலில் இருந்தும் தப்பிக்க முடியும்\nபல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு\nமூலிகைகளின் மகத்துவம் - பேரீச்சம்பழம்\nஉறவுகொள்ள பாதுகாப்பான நாட்கள் எவை\nகர்ப்பா கால வாந்தி இயற்கையா... நோயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/cinema-news/page/142/", "date_download": "2018-04-19T23:22:03Z", "digest": "sha1:H6MSVJOW2D2NOVZJLVIGUP6EQFS6PUHR", "length": 6512, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "செய்திகள் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 142", "raw_content": "\n‘சின்ன கேப்டன்’ சண்முகபாண்டியன் ‘பராக், பராக், பராக்\nகேப்டன் விஜயகாந்தின் வாரிசு சண்முகபாண்டியன் எப்படா …\n’ஒஸ்தியான கதை கிடைக்கும் வரை தமிழில் நடிக்க மாட்டேன்’ – பகுத் அச்சா ரிச்சா\nஒரு சிறு இடைவெளிக்குப்பின், கொஞ்சம் புஷ்டியாக, பார்க்க …\nஅப்பாடா ஒரு வழியா, ’போடா போடி’ வருதுலட்சுமி\n2008-ம் ஆண்டு பூஜை போடப்பட்டு, சில தினங்களே ஷூட்டிங் நடந்து, …\nமீண்டும் படத்தயாரிப்பில் இறங்கினார் ஷங்கர்\n‘காதல்’க்குப் பிறகு தனது நிறுவனம் தயாரித்த ஒரு படமும் …\nஅமலா பால் கேட்ட சம்பளம் – தயாரிப்பாளர் நொம்பலம்\n‘மைனா’வுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான …\n’அஜீத்தை டச் பண்ணிட்டாராம் கார்த்தி’ – ஞானவேல் ராஜாவின் ‘சகுனி’ வேலை\nசூர்யா எப்படி வளர்ந்தார் என்று ஊரெல்லாம் தெரிந்த …\n’இதுபோல் நான் ஒருபோதும் அழுததில்லை’ – பூர்ணா\nதமிழைப்போலவே மலையாளத்திலும், பழைய படங்களை ரீமேக் பண்ணும் …\n’ஜீவாதான் என் டார்லிங், மிஷ்கின் எனக்கு சித்தப்பா மாதிரி’ – பூஜா ஹெக்டே\n‘ப்ளீஸ் என்னைப்பத்தி ஏதாவது கிசுகிசு எழுதிக்கிட்டே …\nமோகன்லாலும் கமலஹாசனும் சேர்ந்துவந்தால் திருவோணம்\nகேரளாவில் ஏதாவது திரைப்பட விழா நிகழ்ச்சிகளில் கலந்து …\n‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா ’ – இளையராஜா ரூட்டுல ஏ.ஆர்.ரஹ்மான்\n2011-ல் ஒரு தமிழ்ப்படத்துக்குக்கூட இசையமைக்காத …\nபக்கம் 142 வது 144 மொத்தம்« முதல்«...பக்கம் 10பக்கம் 20பக்கம் 30...பக்கம் 140பக்கம் 141பக்கம் 142பக்கம் 143பக்கம் 144»\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-04-19T22:55:58Z", "digest": "sha1:NQWSKTPHN6XSRSUOXQK4JJS72BOT3PQ3", "length": 14384, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "சட்டங்களை இயற்றவேண்டும்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’இவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்’\n’இவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என நசிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.\nதமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் தன்னெழுச்சியாக போராடிவரும் இந்த சூழலில், இளைஞர்களைத் திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், திரைப்படக் கலைஞர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்ப��்டன. இதனையடுத்து, சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போட்டி நடத்தப்பட்டது.\nபோட்டி தொடங்குவதற்கு முன்பாக சென்னை அண்ணா சாலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், எஸ்டிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், மே17 இயக்கம், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.\nசேப்பாக்கம் மைதானம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றவர்களை, திருவல்லிக்கேணி டி-1 காவல்நிலையம் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதனிடையே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் போலீசாரைத் தாக்கினர். அதேபோன்று போட்டி நடந்துகொண்டிருந்தபோது மைதானத்தில் காலணிகளை வீசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களைப் போலீசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில், இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும். pic.twitter.com/05buIcQ1VS\nஇதையும் படியுங்கள்: ’அமித் ஷா கூறுவது பொய்’\nமுந்தைய கட்டுரைசல்மான் கானின் துயரம் பார்த்திபனின் லாபம்\nஅடுத்த கட்டுரைதெலுங்கில் ரீமேக்காகும் தெறி\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nakarmanal.com/index.php?option=com_content&view=frontpage", "date_download": "2018-04-19T23:15:06Z", "digest": "sha1:7G6QBRWYKBBXEOG72WDCLWFTISODUDDI", "length": 3823, "nlines": 98, "source_domain": "www.nakarmanal.com", "title": "NAKARMANAL.COM", "raw_content": "\nமரண அறிவித்தல்:- ஆறுமுகம் பொன்னையா 06.04.2018 அன்று காலமானார்.\nசங்கானை வடலியடைப்பை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் கிழக்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னையா 06.04.2018 வெள்ளிக்கிழமை அன்று இரவு 11 மணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமானார்.\nஅன்னார் பொன்னையா நாகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் எதிர்வரும் 22.04.2018.\nநாகர்மணல் இணையத்தளம் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு உங்களது கருத்துக்களையும் அனுசரணையினையும் வழங்குமாறு வேண்டுகின்றோம்...\nநாச்சிமார் ஆலய வெளிமண்டபம் அமைப்பதற்கு நிதியுதவி வழங்கியோர்களின் விபரம்.\nநாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப்போட்டி 2018.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/10/02/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-18/", "date_download": "2018-04-19T22:49:27Z", "digest": "sha1:UCMYJE53QOMSSXSRG6U43W6P3YUDSRL2", "length": 56936, "nlines": 94, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினைந்து – எழுதழல் – 18 |", "raw_content": "\nநூல் பதினைந்து – எழுதழல் – 18\nமூன்று : முகில்திரை – 11\nசித்ரலேகை செல்லும்போது அவளிடம் தோட்டத்துக் கொன்றையில் முதல் பொன் மலர் எழுகையில் திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தாள். ஒவ்வொரு நாளும் முதற்புலரியிலே அதை எண்ணியபடி அவள் விழித்தெழுந்தாள். கைவளைகளும் சிலம்புகளும் குலுங்க மஞ்சத்தறையிலிருந்து இடைநாழியினூடாக ஓடி மலர்க் காட்டுக்குள் இறங்கி அக்கொன்றை மரத்தை ஏறிட்டுப் பார்த்து விழிகளால் ஒவ்வொரு இலைநுனியையும் தொட்டுத் தொட்டு தேடி சலித்து ஏங்கி நீள்மூச்செறிந்து அங்கேயே கால்தளர்ந்து அமர்ந்து மிளிர்வானை, எழுஒளியை, தளிர்சூடிய மரங்களை, நிழல்கள் கூர்விளிம்பு கொள்ளும் மண்ணை நோக்கிக்கொண்டிருந்தாள். சேடியர் வந்து அவளை மெல்லத் தொட்டு “எழுந்து வருக, இளவரசி. நீராட்டு பொழுதாயிற்று” என்றார்கள். ஆழ்மூச்சுடன் கலைந்து எழுந்து விழிசரித்து நடைதளர்ந்து அவர்களுடன் சென்றாள்.\nஎவ்வினாவிற்கும் மறுமொழி உரைக்காதானாள். எப்பொழுதும் தனித்திருந்தாள். சுற்றிலும் சேடியரும் செவிலியரும் நிறைந்திருக்கையிலும்கூட அத்தனிமை கலையவில்லை. சில நாட்களுக்குப் பின்னரே முதுசெவிலி ஒருத்தி கண்டடைந்தாள். “அவள் காத்திருக்கிறாள், அக்கொன்றையில் மலர் எழுவதற்காக” என்றாள். “அதன் பொருளென்ன” என்று பிற சேடியர் விழிதூக்க “இளவேனில் தன் முதற்பொற்துளியை கொன்றை மரத்தின்மீது சொட்டுகிறது என்பது கவிஞர் சொல்” என்றாள் முதுசெவிலி. “இளவேனிலில் காமனும் அவன் துணையும் மண்ணில் கள்ளென நுரைத்துப் பெருகுகிறார்கள். காட்டெரியாகி படர்கிறார்கள்.”\nஒரு செவிலி “யாருக்காக காத்திருக்கிறாள்” என்று கேட்டாள். “அவளுள் என்ன நிகழ்கிறதென்று நாமறியோம். ஆனால் எனக்கு சித்ரலேகை திரும்பி வருவாளென்று தோன்றுகிறது. இளவரசியின் செய்தியுடன்தான் அவள் இங்கிருந்து சென்றிருக்க வேண்டும்” என்றாள் முதுசெவிலி. “யாருக்கு” என்று கேட்டாள். “அவளுள் என்ன நிகழ்கிறதென்று நாமறியோம். ஆனால் எனக்கு சித்ரலேகை திரும்பி வருவாளென்று தோன்றுகிறது. இளவரசியின் செய்தியுடன்தான் அவள் இங்கிருந்து சென்றிருக்க வேண்டும்” என்றாள் முதுசெவிலி. “யாருக்கு” என்று அவர்கள் அவளை சூழ்ந்தனர். “அவள் உள்ளம் கொண்ட காதலனுக்கு. ஐயமே இல்லை. அவன் உருவை அவள் தன் கனவில் கண்டிருக்கிறாள். அக்கனவைத் தேடியே சித்ரலேகை சென்றுளாள்” என்றாள் முதுசெவிலி.\nஎந்தச் சான்றுமில்லாதது அக்கூற்று என்றாலும் ஒவ்வொருவரும் அதை மெய்யென்று உள்ளூர அறிந்திருந்தனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் காத்திருக்கலாயினர். இளவரச�� எழுந்து கொன்றையைப் பார்க்க வருவதற்குள்ளாகவே மாளிகையின் மான்கண் சாளரங்களில் மீன்வடிவக் காலதர்களில் எழுந்த அவர்களின் விழிகள் அக்கொன்றையை நூறுமுறை முற்றிலும் நோக்கி உழிந்துவிட்டிருந்தன.\nஇளவரசி நோயுற்றிருக்கிறாள் என்று அவள் மண அறிவிப்பை பாணாசுரர் நாள்நீட்டினார். அவள் நோய் மீண்டு எழுந்த பின்னரும் சேடியர் நோயுற்றிருப்பதாகவே அரசியிடம் கூறினர். அரசி வரும்போதெல்லாம் மஞ்சத்தில் உடல் பதித்து தலையணையில் முகம் புதைய சோர்ந்து கிடந்த உஷையையே கண்டாள். “இளவரசி இன்னும் நலம் மீளவில்லை, அரசி. நாம் இளவேனில் வருவதற்காக காத்திருப்போம்” என்று முதுசெவிலி சொன்னாள். “இளவேனில் அத்தனை நோய்களையும் சீரமைப்பது. மலர்கள் எழுவதுபோல மானுடரிலும் உவகையும் நம்பிக்கையும் பூக்கின்றன.” அரசி ஐயத்துடன் “இளவேனிலில் இவள் திருமணத்தை வைத்துக்கொள்ள முடியுமென்று எண்ணுகிறாயா” என்று கேட்டாள். “ஐயமே வேண்டாம். இளவேனிலில் இளவரசி நலம்பெற்று எழுவாள்” என்றாள் முதுசெவிலி.\nஅரசி அசுரப் பேரரசரிடம் அதையே சொன்னாள். “வேறு வழியில்லை. நாம் காத்திருந்தாக வேண்டும். இன்றிருக்கும் நிலையில் அவளை கொண்டுவந்து அவை நடுவே நிறுத்த இயலாது. நாம் உலகுக்குக் காட்டுவது நம் மகளையோ இந்நாட்டின் இளவரசியையோ அல்ல. நாளை பாரதவர்ஷத்தை ஆளப்போகும் பேரரசியை. பொறுத்திருப்போம்” என்றாள். அவள் சொல்வதைக் கேட்டிருந்த பாணர் மீசையை சுட்டுவிரலால் சுழற்றியபடி அப்பால் தெரிந்த ஏரியின் நீரலைகளை நோக்கினார். பின்னர் திரும்பி அவளிடம் “ஏதோ பிழையொன்று என் நுண்ணுள்ளத்தில் தட்டுப்படுகிறது. அது என்ன என்று சொல்லக்கூடவில்லை” என்றார்.\nஎரிச்சலுற்ற அரசி “என்ன பிழை ஒவ்வொருநாளும் அவைஅமர்ந்து அரசுசூழ்ந்து எங்கும் எதிலும் பிழை காணும் மதி கொண்டுவிட்டீர்கள்” என்றாள். “அல்ல, உள்ளம் உணர்வதற்கு எப்போதும் உட்பொருளுண்டென்று அறிந்திருக்கிறேன். இம்மணம் அன்று நிகழாததும் இவ்வாறு அகன்றுபோவதும் பிறிதொன்றுக்காகத்தான்.” அரசி “நான் அவ்வாறு நினைக்கவில்லை” என்று சொல்லி எழுந்து தன் அறை நோக்கி செல்கையில் உள்ளம் ஏன் அப்படி எடை கொண்டிருக்கிறதென்று வியந்தாள். பின்னர் அவ்வையம் மேலும் ஆழத்துடன் தன்னுள் வேர்கொண்டிருப்பதை உணர்ந்தாள்.\nபுலரி ஒளி எழுவதற்கு முன்னரே மாளிகை கதவை���் திறந்து தோட்டத்திலிறங்கி கொன்றை இலை நுனிகளை விழியோட்டிய சேடியொருத்தி “மலர் மலர்” என்றாள். அப்பால் சாளரத்தினூடாக நோக்கிக்கொண்டிருந்த முதுமகள் அருகே வந்து “எங்கு, கொன்றையிலா எங்கே” என்றாள். துள்ளியபடி “அதோ” என்று அவள் சுட்டிக்காட்டினாள். அதற்குள் மேலும் சேடியரும் செவிலியரும் அங்கு வந்தனர். விழிமங்கிய செவிலியரால் அம்மலரை நோக்க முடியவில்லை. சேடியர் ஒவ்வொருவராக “ஆம், மலரேதான் பொன்மலர்” என்றனர். அறியாத உளஎழுச்சி ஒன்றால் அவர்கள் மெய்ப்பு கொண்டனர்.\nமுதுசெவிலி “அது இளந்தளிர் அல்லவா” என்று கேட்டாள். “பொன்னிறம்” என்று கேட்டாள். “பொன்னிறம் கொன்றைத்தளிருக்கு எப்படி பொன்னிறம் வரமுடியும் கொன்றைத்தளிருக்கு எப்படி பொன்னிறம் வரமுடியும்” என்றாள் சேடி. “பொன் பார்க்கும் விழிகளை இழந்துவிட்டேன் போலும்” என்று துயருடன் முதுமகள் புன்னகைத்தாள். சேடி ஒருத்தி ஓடிச்சென்று துயின்றுகொண்டிருந்த அவள் கால்களைத் தட்டி “இளவரசி, எழுக” என்றாள் சேடி. “பொன் பார்க்கும் விழிகளை இழந்துவிட்டேன் போலும்” என்று துயருடன் முதுமகள் புன்னகைத்தாள். சேடி ஒருத்தி ஓடிச்சென்று துயின்றுகொண்டிருந்த அவள் கால்களைத் தட்டி “இளவரசி, எழுக கொன்றை பூத்துள்ளது” என்றாள். அவள் தன் கனவுக்குள் புல்லாங்குழல் இசையொன்றை கேட்டுக்கொண்டிருந்தாள். கடம்ப மரத்தினடியில் அவள் அமர்ந்திருக்க கண்மூடி செவிகூர்த்தபோது அந்த மரமே இசையெழுப்பலாயிற்று. விழித்தெழுந்து சேடியைப் பார்க்கும்போதும் அவள் செவிகளில் இசை இருந்தது.\nசேடி மீண்டும் அவளை உலுக்கி “கொன்றை பூத்துள்ளது, இளவரசி” என்றபோது அவள் “யார்” என்றபோது அவள் “யார்” என்றாள். “கொன்றை பூத்துள்ளது, இளவரசி” என்றாள். “கொன்றை பூத்துள்ளது, இளவரசி நம் தோட்டத்தில் பொற்கொன்றை” என்றாள் சேடி. அதன் பின்னரே அதை உணர்ந்து பாய்ந்தெழுந்து மேலாடை நழுவி கீழே விழ சிலம்புகளும் அணிகளும் குலுங்க இடைநாழியில் ஓடி தோட்டத்தில் இறங்கினாள். அக்கணமே மலர்மணியை கண்டுவிட்டாள். அவளுக்குப் பின்னால் வந்த சேடி “கொன்றை மொட்டை தாலிக்குண்டுபோல நூலில் கோர்த்து அணிந்துகொள்வதுண்டு கன்னியர். நான் இளமகளாக இருக்கையில் ஆடிய விளையாட்டு அது” என்றாள்.\nஅருகே சென்று அந்த மலர் மொட்டை நோக்கியபடி நின்றபோது உடல் விம்மி மூச்��ுகளாக வெளியேற்றிக்கொண்டிருந்தாள். பின்னர் தளர்ந்து அங்கிருந்த சிறு பாறையில் கையூன்றி அமர்ந்தாள். இரு கைகளையும் முகத்தை வைத்து விழிமூடி தன்னுள் ஒலித்துக்கொண்டிருந்த குழலிசையை கேட்டாள். முன்னரே பிறிதெங்கோ மெல்லிய மீட்டலென அது கேட்டுக்கொண்டிருந்தது. என்னவென்றறியாத ஏக்கத்தை, தனிமையை, எதிர்பார்ப்பை, அவையனைத்தும் கலந்து உருவாகும் இனிய வெறுமையை அவளுக்குள் அது நிறைத்தது. கைகால்களில் காய்ச்சலுக்குப் பின்னெழும் கழைப்புபோல. மூச்சில் வெம்மையாக, கண்களில் காட்சி மங்கலாக, ஒன்றுடன் ஒன்று கோக்கொள்ளாத எண்ணங்கள் வழுக்கி நெளிந்து திளைத்தன.\nசேடியர் அவளை எழுப்பி நீராட்டினர். முதற்கொன்றை மலர் எழுந்ததை கொண்டாடும்பொருட்டு பொன்பட்டாடை அணிவித்தனர். நெற்றியில் இளவேனில் வரவை அறிவிக்கும் மூவிலைக் குறி சார்த்தினர். பொன்னகைகளும் அணிப்பட்டும் கொண்டு ஓவியம் போலானாள். ஆடியில் தன்னை நோக்கியபோது அந்த அணிபூத்த கோலமே அவள் உள்ளத்தையும் மலரச் செய்தது. தன் அறை வாயிலில் நின்று அலைகள் ஒளிவிட்டுக்கொண்டிருந்த ஏரியை பார்த்தாள். பின்னர் அங்கேயே அமர்ந்து கைகளில் முகம்தாங்கி நோக்கு நிலைத்திருந்தாள்.\nஅன்று சித்ரலேகை வருவாள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். வெய்யில் ஒளிகொள்ள தொடங்கியபோது அவர்களை அறியாமலேயே அவ்வெதிர்பார்ப்பு குறையத் தொடங்கியது. “காவியங்களில் நிகழ்வனவற்றை வாழ்விலும் எதிர்பார்க்கும் மாயையிலிருந்து நாம் விடுபடவே முடியாது போலும்” என்று முதுசெவிலி சொன்னாள். “ஆம், இன்று சித்ரலேகை மீண்டு வருவாளென்றால் அது முன்னரே எழுதி, சொல்லி, கேட்டு, உளவழக்கம் என்றான பழங்கதை போலிருக்கிறது” என்றாள் பிறிதொருத்தி.\n“ஆனால் அவள் வரவில்லையென்றால் ஒவ்வொன்றும் இசைவு குலைகிறது. இப்புவியில் ஒன்றின் இசைவு குலையுமென்றால்கூட ஒவ்வொன்றும் தங்களை பேரொருமையிலிருந்து விடுவித்துக்கொள்கின்றன. பின்னர் அனைத்தும் சிதறிப் பறக்கின்றன. இவையனைத்தும் பிரம்மத்தின் விழைவு எனும் பொற்பட்டு நூலால் கோப்பட்டவை என்று நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இன்று பூக்கவேண்டுமென்று கொன்றையை ஆணையிட்டது எதுவோ அதுவே அவள் இன்று தோன்ற வேண்டுமென்றும் வகுத்திருக்கும்” என்றாள் முதுமகள்.\nஅக்குரலிலிருந்த அழுத்தம் பிறரை அதை ஏற்க வைத்தது. அவர���கள் அவ்வொருமையை விரும்பினர். அந்த நெறிகள் புலரும் உலகில் வாழ்வது பொருள் கொண்டிருந்தது. “இக்கணத்தால் அடுத்த கணம் வகுக்கப்படுமென்று நம் அறிவு கூறுவதில்லை. ஆம், அவ்வாறே வகுக்கப்பட்டுள்ளதென்று அவ்வறிவை தன் சுட்டுவிரலில் சிறுகணையாழியென அணிந்து நின்றிருக்கும் பேருருவம்கொண்ட பிறிதொன்றுதான் முழங்குகிறது” என்றாள் முதுமகள். அன்று மாலையில் அவர்கள் சித்ரலேகை வருவாள் என்னும் நம்பிக்கையை அறிவால் இழந்து உணர்வால் திரட்டிக்கொண்டனர். தங்களிடமிருந்து தங்களை மறைக்க சிறுபணிகளில் ஈடுபட்டனர்.\nஅந்த ஊசலாட்டம் ஏதுமில்லாதவளாக ஒளி மறைந்துகொண்டிருந்த ஏரியை நோக்கியபடி அமைந்திருந்தாள் இளவரசி. “இவள் நாம் அறிந்த இளவரசி அல்லவென்று தோன்றுகிறது. அவளை அவ்வாடிக்குள் எடுத்துக்கொண்டு சித்ரலேகை சென்றுவிட்டிருப்பாள். ஆடியில் சித்ரலேகை புனைந்த பிறிதொரு பெண் இங்கிருக்கிறாள்” என்றாள் ஒருத்தி. ஒவ்வொருவரும் அக்கூற்றின் பொருளின்மையை உணர்ந்தும், கூடவே அப்பொருளின்மை அளிக்கும் உணர்வின் கூர்மையை அறிந்தும் அவளை திரும்பி நோக்கினர். ஆனால் எவரும் எதுவும் சொல்லவில்லை.\nஅந்தியில் மாளிகையின் விளக்குகள் எரியத்தொடங்கின. அவ்வொளி ஏரியின் நீரில் நெளிந்தாடியது. அப்போது மறுகரையிலிருந்து சிறுபடகொன்றில் நீரில் அளையும் ஒளியுடன் துட்டுப்புகள் சுழல்வதை, அன்னமென நீரில் அலையெழாது அது மெல்ல அணுகுவதை சேடி ஒருத்தி கண்டாள். எழுந்து நின்று “அதோ” என்றாள். அவளுக்குப்பின் வந்து நின்ற சேடி “அவள்தானா” என்றாள். அதற்குள் சேடியர் அனைவரும் அரண்மனை முகப்பில் கூடிவிட்டனர். “அவள்தான்” என்றாள் ஒருத்தி. “தனியாகவா” என்றாள். அதற்குள் சேடியர் அனைவரும் அரண்மனை முகப்பில் கூடிவிட்டனர். “அவள்தான்” என்றாள் ஒருத்தி. “தனியாகவா” என்றாள் மற்றொருத்தி. “ஆம்” என்றாள் முதற்சேடி. அவர்கள் நீள்மூச்செறிந்து இடையொசிந்தனர். ஒருவரை ஒருவர் தோள்தொட்டுக்கொண்டனர்.\nஅணுகி வந்த படகில் சித்ரலேகை அமர்ந்திருந்தாள். படகு துறைமேடையை மெல்லத் தொட்டு ஆடி நின்றது. எழுந்து கைகளை சற்று விரித்து உடலின் நிகர்நிலை பேணி, நடுங்கும் கால்களைத் தூக்கி கரைவிளிம்பில் வைத்து கல்படிகளில் ஏறி மேலே வந்தாள். மேலாடையால் அந்த ஆடியை மூடி உடலுடன் அணைந்திருந்தாள். அவர்கள் அவள��� சூழ்ந்துகொண்டனர். “எங்கு சென்றிருந்தாய், செவிலியே” என்றாள் முதுமகள். “இளவரசியின் ஆணைப்படி யாதவநிலம் சென்றேன்” என்றாள் சித்ரலேகை. “சொல்லிக்கொண்டு செல்லலாம் அல்லவா” என்றாள் முதுமகள். “இளவரசியின் ஆணைப்படி யாதவநிலம் சென்றேன்” என்றாள் சித்ரலேகை. “சொல்லிக்கொண்டு செல்லலாம் அல்லவா” என்று முதுமகள் கேட்க “நான் இங்கு செவிலியென பணியமர்த்தப்படவில்லை. விழையும்போது இங்கிருக்கலாமென்று அரசி என்னிடம் ஆணையிட்டிருந்தார். ஆகவே விடைபெற்றுச் செல்லவோ ஆணைபெற்று உள்ளே வரவோ வேண்டிய தேவை எனக்கில்லை” என்றாள்.\nஅவள் வந்ததை இளவரசி அறிந்திருந்தாள். ஆனால் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவள் எழவில்லை. ஏரியின் நீர்வெளி துளியென ஒளிப்புகொண்ட விழிகளுடன் மடியில் தளர்ந்து கோத்திட்ட கைகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். சிற்றடி எடுத்து வைத்து அவளை அணுகிய சித்ரலேகை “இளவரசி, தாங்கள் விரும்பியதை கொண்டுவந்துள்ளேன். வருக” என்றாள். கையூன்றி எழுந்த அவள் “எங்கே” என்றாள். கையூன்றி எழுந்த அவள் “எங்கே” என்றாள். “வருக” என்று சித்ரலேகை அவளை அழைத்துச் சென்று மஞ்சத்தறைக்குள் புகுந்து கதவை உள்ளிருந்து தாழிட்டாள்.\nசந்தியை உலர்ந்த உதடுகள் முற்றெழாத ஒரு சொல்லால் மெல்ல விரிய, வெற்று விழிகளால் சித்ரலேகையை நோக்கியபடி நின்றாள். ஆடையை விலக்கி ஆடியை வெளியே எடுத்த சித்ரலேகை அதை அருகிருந்த பீடத்தின்மேல் வைத்து “நீ தேடியவன்” என்றாள். குனிந்து அந்த ஆடியை பார்த்தாள். அவள் விழிகள் உயிர்கொண்டன. முகம் விரிய இரு கைகளையும் கோ நெஞ்சில் வைத்தாள். மூச்செழுந்து தோள்கள் அசைய “ஆம்” என்றாள். பின்னர் “நான் அங்கு செல்ல விழைகிறேன்” என்றாள்.\n” என்றாள் சித்ரலேகை. காலெடுத்து வைத்து மெல்ல விலகிச் செல்ல அவள் உருவம் குவிந்து ஆடிக்குள் சென்று மறைந்தது. அங்கிருந்து கால்சிலம்புகளொலிக்க ஓடிவந்த உஷை “எங்கே” என்று கேட்டபடி ஆடியின் விளிம்புகளைப்பற்றி குனிந்து உள்ளே பார்த்தாள். உள்ளிருந்து அநிருத்தன் அவளை பார்த்தான். “உங்கள் உள்ளத்தில் உறைபவன்” என்றாள் சித்ரலேகை. அச்சொற்களை அவள் கேட்கவில்லை. சித்ரலேகை மெல்ல பின்கால் வைத்து கதவைத் திறந்து வெளியே சென்று மூடிவிட்டு அங்கு நின்றிருந்த சேடியரிடம் புன்னகைத்து “இளவரசி விழைந்த காதலனை கொண்டுவ���்தேன்” என்றாள்.\n” என்று கேட்டனர். கதவிலிருந்த சிறுவிரிசலை சுட்டிக்காட்டி “நோக்குக” என்றாள். முதுசேடி வந்து அவ்விடுக்கினூடாக பார்த்து திகைத்து பின்னகர்ந்து “ஆம்” என்றாள். “எங்கே” என்று பிறிதொரு சேடி உள்ளே பார்த்தாள். அவளை விலக்கி இன்னொருத்தி பார்த்தாள். முதுமகள் ஒருத்தி பின்னால் நின்று “என்னை பார்க்கவிடுங்கள்” என்று பிறிதொரு சேடி உள்ளே பார்த்தாள். அவளை விலக்கி இன்னொருத்தி பார்த்தாள். முதுமகள் ஒருத்தி பின்னால் நின்று “என்னை பார்க்கவிடுங்கள் என்ன பார்த்தீர்கள், பெண்களே” என்றாள். “பாருங்கள்” என்று இருவர் விலக முதுமகள் கண் வைத்து “யாரவன் யாதவன் போலிருக்கிறான்” என்றாள். பின்னர் “ஆ, அது ஓவியங்களில் தெரியும் இளைய யாதவனின் உருவம்” என்றாள்.\n“ஆம், நானும் அதையே எண்ணினேன். எவ்வண்ணம் அவன் உள்ளே வந்தான்” என்று கேட்டாள் முதுசேடி. சித்ரலேகை அப்பால் நின்று நகைத்து “அவ்வாடியில் அவனைத்தான் கொண்டுவந்தேன்” என்றாள். “ஆடி வழியாகவா” என்று கேட்டாள் முதுசேடி. சித்ரலேகை அப்பால் நின்று நகைத்து “அவ்வாடியில் அவனைத்தான் கொண்டுவந்தேன்” என்றாள். “ஆடி வழியாகவா” என்றபடி இன்னொருத்தி உள்ளே பார்த்தாள். “அது விழிமயக்கல்ல. உருவெளித்தோற்றமும் அல்ல. மெய்யாகவே அறைக்குள் ஓர் இளையவன் இருக்கிறான்” என்று மூச்சொலியில் சொன்னாள். அவர்கள் மீண்டும் மீண்டும் முட்டி ஒருவரை ஒருவர் உந்தித்தள்ளி விழி பொருத்தி நோக்கினர். முதுமகள் “போதுமடி, இனிமேல் பார்க்கலாகாது. அவர்கள் மிக அணுக்கமாக ஆகிறார்கள்” என்றாள்.\nஅவர்கள் வியப்பும் திகைப்பும் நிறைந்த முகத்துடன் விலகிக் கூடிநின்றனர். “மெய்யாகவே இது நிகழக்கூடுமா கதைகளில்தான் இவ்வாறு நிகழுமென்று கேட்டிருக்கிறேன்” என்றாள் ஒருத்தி. “கதைகளெல்லாம் நிகழ்ந்தவையேதான். அரிதானவை நினைவில் நின்றிருக்கையில் கதைகளாகின்றன” என்றாள் முதுசெவிலி. சித்ரலேகை “அவர்கள் அங்கு இருக்கட்டும்” என்றாள். அவள் கூறுவதை உணர்ந்துகொண்டு அவர்கள் மெல்ல விலகிச்சென்றனர்.\nஆனால் அன்றிரவு அம்மாளிகையில் எவரும் துயிலவில்லை. தங்கள் அறைகளிலும் இடைநாழிகளிலும் அமர்ந்து மெல்லிய குரலில் அவனைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். பேசப்பேச அவ்விந்தை வளர்வதை உணர்ந்தனர். தங்கள் உள்ளே சொற்களை நிரப்பி அமைதிகொண��டனர். பின்னிரவில் ஆங்காங்கே உடல் சுருட்டி படுத்தபோது அவர்களை தனிமை சூழ்ந்துகொண்டது. சொற்களுக்கு அடியிலிருந்து, ஒலியின்மையிலிருந்து பெருகி ஏக்கமொன்று எழுந்து அவர்களை மூடியது.\nகண்கள் நிறைந்து வழிய இருளுக்குள் பிற எவரும் அறியாமல் அவர்கள் உளமுருகி அழுதனர். இருளுக்குள் ஓடும் கண்ணீர் எத்தனை விரைவில் உள்ளத்தை ஒழிய வைக்கிறதென்று எண்ணி புன்னகைத்தபடி இருளில் புகைச்சுருள்போல் மிதந்து மெல்ல அலையடித்துக் கிடந்தனர். துயிலில் ஆழ்ந்தபோது நெடுந்தொலைவில் வண்ணக்கீற்று வானில் தெரிவதுபோல, இனிய மணமொன்று காற்றில் வந்து மறைவதுபோல அக்குழலிசையை அவர்கள் கேட்டார்கள்.\nகாலையில் கதவைத் திறந்து அநிருத்தனின் கைகளைப் பற்றியபடி வெளிவந்த உஷை அவன் தோளில் தலைசாய்த்தபடி கால்கள் பின்ன, இடை தளர, மழலைக்குரலில் கொஞ்சிப்பேசியும், சிணுங்கியும், சிரித்தும் நடந்து தோட்டத்தை அடைந்தாள். அங்கு அக்கொன்றை மரம் முற்றிலும் பொன்மலர்களால் நிரம்பி முதலொளியில் சுடர்கொண்டிருந்தது. இரு கைகளையும் நெஞ்சில் வைத்து ஏங்கி அவள் நீள்மூச்சுவிட்டாள். அவன் அவள் தோளில் கைவைத்து தன்னுடன் இழுத்தணைத்து “என்ன வியப்பு இது கொன்றை பூக்கும் காலமல்லவா இது கொன்றை பூக்கும் காலமல்லவா” என்றான். “நான் இக்கொன்றையில் ஒற்றை மலர் மட்டும் துளிர்த்திருப்பதை நேற்று கனவில் கண்டேன். இன்று இத்தனை மலர்களா” என்றான். “நான் இக்கொன்றையில் ஒற்றை மலர் மட்டும் துளிர்த்திருப்பதை நேற்று கனவில் கண்டேன். இன்று இத்தனை மலர்களா\n” என அவன் அவளை அழைத்துச்சென்று அக்கொன்றை மரத்தின் அடியில் நிறுத்தி மெல்லத் தாவிஎழுந்து கிளைபற்றி உலுக்கினான். அவள்மேல் மலர்கள் உதிர சிரித்தபடி கைகளை வீசிச்சுழன்று அவள் சிரித்துக்கூவினாள். அவன் அவள் இடையில் கைவைக்க “ஐயோ” என்றபடி நாணி மாளிகையை பார்த்தாள். அத்தனை சாளரங்களிலும் விழிகள் மலர்ந்திருந்தன. ஆனால் அவள் எதையும் காணவில்லை. “யாராவது பார்த்துவிடுவார்களே” என்றாள். “அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று அவன் சொன்னான்.\nகைமுழவை மீட்டி மெல்லிய தாளத்துடன் சுழன்று நின்று குலப்பாடகன் சொன்னான் “மூன்று மாதம் அவனுடன் அவள் அரண்மனையில் காதலாடினாள். ஒவ்வொரு நாளும் அவளைப் பார்க்க அரசி அம்மாளிகைக்கு வந்தாலும்கூ��� அவள் கண்ணில் யாதவன் தெரியவில்லை. ஆனால் மகள் மலர்ந்துவிட்டதை அன்னை அறிந்தாள். ஒவ்வொரு நாளும் அவள் கன்னியழகுகள் பெருகின. கண்கள் குறும்பு கொண்டன. குரலில் கார்வையும் சொற்களில் பொருளடுக்குகளும் ஏறின. நடை துள்ளலாயிற்று. ஆடையிலும் அணியிலும் அவள் உள்ளம் வேட்கைகொண்டது.\nஅன்னை முதலில் உளம் மகிழ்ந்தாள். இளவேனில் அணுகியபோது மகள் மலர்கொள்வாள் என்று உரைத்த முதுசெவிலியின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு “என்னைவிட என் மகளை நன்கறிந்திருக்கிறாய். உன் சொற்கள் மெய்யாயின. இவள் இப்படி பூத்து எழுவாள் என்று ஒருபோதும் எண்ணியதில்லை” என்றாள். உவகைச் சிரிப்புடன் “இதோ, அரசரிடம் சொல்கிறேன். மணநிகழ்வுக்கு இனி பிந்த வேண்டியதில்லை” என்றாள்.\nஆனால் அச்செவிலி தன் கையை மெல்ல உருவிக்கொண்டு “ஆம், அரசி. அதுவே ஆகவேண்டியது” என்றாள். அவள் உவகையுடன் சொல்லெடுக்கவில்லை என்பதை அரசி உணர்ந்தாலும் அதை மேலும் எண்ணவில்லை. தன்னுள் பெருகிய எண்ணங்களில் அவள் நிறைவு கொண்டிருந்தாள். “இப்போதே அரசரிடம் சொல்கிறேன். இளவேனிலில் ஆசுர நாடெங்கும் விழவுகள் தொடங்கிவிட்டன. கொன்றைப் பெருவிழா இன்னும் இரண்டு நாட்களில் மலைச்சாரலில் தொடங்குகிறது. அவ்விழாவிலேயே இதை அறிவித்துவிடலாம் என எண்ணுகிறேன்” என்றாள்.\nஅரசி சென்றபின் சேடியர் ஒருவரோடொருவர் விழி கோத்தனர். ஒரு சேடி “என்ன நிகழப்போகிறது இளவரசி எப்படி இதை எதிர்கொள்ளவிருக்கிறாள் இளவரசி எப்படி இதை எதிர்கொள்ளவிருக்கிறாள்” என்றாள். “புறவுலகை அறியாதவள். மறுத்துரைத்து உறுதி கொள்ளவேண்டுமென்றுகூட அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.” இன்னொருத்தி “மறுத்துரைக்கத் தெரிந்த கன்னியர் மிகச் சிலரே” என்றாள். முதுமகள் “மறுப்பறியாமையாலேயே பெண்கள் கரவை கற்றுக்கொள்கின்றனர்” என்றாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்க அங்கே வந்த சித்ரலேகை “நாம் செய்வதற்கொன்றே உள்ளது. அநிருத்தன் இங்கிருப்பதை அரசர் அறியட்டும்” என்றாள்.\nதோழியர் ஒருவரை ஒருவர் நோக்கி திகைத்தனர். “என்ன சொல்கிறாய் அரசர் அறிவதா” என்றாள் முதுசேடி. “சென்று அரசரிடம் சொல்க, இங்கு அயலவன் ஒருவன் இருக்கிறான் என்று. வந்தது எவ்வண்ணம் என்று கேட்டால் நானறியேன் என்று சொல்” என்றாள் சித்ரலேகை. “முதுமகள் செல்லட்டும். அரசரே வந்து இளையோனை பார்க்கட்டும்.” ம���துசேடி நடுங்கி “அல்ல, அது உகந்தது அல்ல. இளங்கன்றுபோல் அழகும் இளமையும் கொண்டிருக்கிறான். அரசரோ சினம்கொண்டால் வடமலை எரிவிழியன் என்றாகும் இயல்பு கொண்டவர்” என்றாள்.\nசித்ரலேகை “என்றாயினும் அவர் அறிந்தாகவேண்டும். இவள் விழையும் வாழ்வை இவனால் அளிக்க இயலுமா என்று பார்த்தாகவேண்டும். இத்தருணமே அதற்கு உரைகல்லென அமையட்டும்” என்றாள். “மிகச் சிறியவன்” என்றாள் ஒரு சேடி. சித்ரலேகை “ஆம். ஆனால் அவன் இளைய யாதவனின் மைந்தர்மைந்தன். புவியில் இதுவரை வெல்லப்படாதவனின் குருதி. இங்கும் அவன் வெல்வான்” என்றாள்.\nமூன்று நாட்கள் சேடியர் ஒருவரோடொருவர் பேசி முடிவுக்கு வந்தனர். முதிய சேடி “ஆம், நாம் சென்று சொல்லியே ஆகவேண்டும். அரசர் அறிந்துகொள்ள வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இளவேனில் விழவுக்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. இங்கு யாதவனுடன் கூடி இருக்கும் அவளை அங்கு மணமகளென கொண்டு நிறுத்துவாரென்றால் அது பெரும்பழி. அப்பழிக்கு நாமே பொறுப்பாவோம்” என்றாள். அவள் கிளம்புகையில் ஒரு சேடி அவள் கையைப்பற்றி “இப்போதும் நான் அச்சம் கொள்கிறேன். மிக இளையவர். நம் அரசரின் சினத்தை அவர் தாங்குவாரா\nமுதுமகள் “எனக்கும் அவ்வையம் இருந்தது. ஆனால் அவனை நோக்கும்தோறும் ஒன்றுணர்ந்தேன், அவனையும் எவரும் வெல்ல இயலாது. இளைய யாதவர் அவனுருவில் இங்கு எழுந்திருக்கிறார்” என்றபின் படகிலேறிச் சென்றாள். சேடியொருத்தி துடுப்புந்த படகின் மூலையில் உடல் குறுக்கி அமர்ந்திருந்த முதுமகளை மாளிகையின் முகப்பில் கூடிநின்று பதைத்த விழிகளுடன் செவிலியரும் சேடியரும் நோக்கினர்.\nஒவ்வொரு கணமுமென மறுகரையிலிருந்து அரசரின் படகு அணுகுவதை எதிர்பார்த்து காத்திருந்தனர். பொழுது நீண்டபோது ஒருத்தி “என்ன நிகழ்ந்தது அச்சொல் காதில் விழுந்ததுமே எழுந்து உடைவாளால் அவள் தலையை சீவி எறிந்திருப்பாரா அச்சொல் காதில் விழுந்ததுமே எழுந்து உடைவாளால் அவள் தலையை சீவி எறிந்திருப்பாரா” என்றாள். பிறிதொருத்தி “பெருஞ்சினம் கொண்டவரென்றாலும் அரசுசூழ்தலின் நெறியறிந்தவர் நம் அரசர். யாதவப் பேரரசின் குலக்கொழுந்து இங்கிருப்பது உண்மையில் எப்பொருள் கொண்டதென்று அவர் அறிவார்” என்றாள். அந்தச் சொற்கள் அளித்த நம்பிக்கையில் அனைவரும் அவளை நோக்கினர்.\nபிறிதொருத்தி “இவன் இள���ய யாதவரின் குருதியினன். அச்சம் இல்லாத இளமையன். அரசரைக் கண்டால் பணியவோ முறைமை சொல்லுரைக்கவோ முடியாமல் வளையாமல் இருக்கலாம்” என்றாள். “அதற்கும் அவன் இளைய யாதவரின் குருதி என்பதே மறுமொழி” என்றாள் முதுசேடி. ஒவ்வொரு நம்பிக்கையையும் பிறிதொரு ஐயத்தால் நிகர்செய்தனர். ஒவ்வொரு சொல்லையும் பிறிதொரு சொல்லால் மறுத்தனர். ஒவ்வொரு கணமும் காத்திருந்தனர்.\nமறுமுனையில் அரசரின் படகு எழுவதைக் கண்டதும் அஞ்சியவர்களாக எழுந்து நின்றனர். மூச்சொலியுடன் ஒருத்தி “வருகிறார்கள்” என்றாள். பிறிதொருத்தி “சித்ரலேகை எங்கே” என்றாள். “ஆம், அவளை மறந்துவிட்டோம். அவனை இங்கு அழைத்துவந்தவள் அவள். அவள் இங்கு வேண்டும். அவளை தேடுக” என்றாள். “ஆம், அவளை மறந்துவிட்டோம். அவனை இங்கு அழைத்துவந்தவள் அவள். அவள் இங்கு வேண்டும். அவளை தேடுக” என்றாள். இரு சேடியர் மாளிகையை சுற்றிவந்து பதற்றத்துடன் “இங்கு அவள் இல்லை” என்றனர். “இல்லையா” என்றாள். இரு சேடியர் மாளிகையை சுற்றிவந்து பதற்றத்துடன் “இங்கு அவள் இல்லை” என்றனர். “இல்லையா எங்கு சென்றாள்” என்றாள் பிறிதொரு சேடி. “சற்றுமுன் சிறு படகொன்று மாளிகையின் பின்புறத்திலிருந்து கிளம்பிச்சென்றதை இருவர் பார்த்திருக்கிறார்கள்” என்றாள்.\n அரசரிடம் என்ன சொல்வது நாம்” என்றாள் முதுசெவிலி. “இம்முறை அவள் மீளமாட்டாள். இனி நாம் அவளை பார்க்கப்போவதில்லை” என்றாள். “இங்கு யாதவர் வந்ததற்கான பொறுப்பை எவர் ஏற்கப்போகிறார்கள்” என்றாள் முதுசெவிலி. “இம்முறை அவள் மீளமாட்டாள். இனி நாம் அவளை பார்க்கப்போவதில்லை” என்றாள். “இங்கு யாதவர் வந்ததற்கான பொறுப்பை எவர் ஏற்கப்போகிறார்கள்” என்று ஒருத்தி கேட்டாள். கால்கள் நடுங்க உடல் மெய்ப்பு கொள்ள சுவர்களையும் தூண்களையும் பற்றிக்கொண்டு அவர்கள் நின்றனர். படகு அணுகியதுமே பாய்ந்து கீழிறங்கிய பாணர் “இங்கிருப்பவன் யார்” என்று ஒருத்தி கேட்டாள். கால்கள் நடுங்க உடல் மெய்ப்பு கொள்ள சுவர்களையும் தூண்களையும் பற்றிக்கொண்டு அவர்கள் நின்றனர். படகு அணுகியதுமே பாய்ந்து கீழிறங்கிய பாணர் “இங்கிருப்பவன் யார்” என்று கூவினார். மூத்த செவிலி “அறியோம் அரசே, நாங்களே இப்போதுதான் பார்த்தோம். இது மெய்யோ என்று ஐயுற்றதனால் நன்கு தெரிந்த பின்னரே தங்களுக்கு அறிவித்தோம்” என்றாள்.\n” என்றபடி பாணர் குறடுகள் ஒலிக்க உடற்தசைகள் காளைத்திமிலென இறுகியசைய நடந்து அவள் அறைக்கு சென்றார். அவருக்குப் பின்னால் கூடி நின்ற செவிலியரில் ஒருத்தி “ஒருவேளை இது வெறும் விழிமயக்கோ இளவரசியின் அறைக்கதவைத் திறந்தால் அங்கு அவன் இல்லையென்றால் நாம் என்ன சொல்வோம் இளவரசியின் அறைக்கதவைத் திறந்தால் அங்கு அவன் இல்லையென்றால் நாம் என்ன சொல்வோம்” என்றாள். பிறிதொருத்தி “ஆம், இதையே நான் எண்ணிக்கொண்டிருந்தேன். இந்த ஆடிக்குள் புகுந்து அவன் மறைந்தால் நாம் என்ன செய்வோம்” என்றாள். பிறிதொருத்தி “ஆம், இதையே நான் எண்ணிக்கொண்டிருந்தேன். இந்த ஆடிக்குள் புகுந்து அவன் மறைந்தால் நாம் என்ன செய்வோம்” என்றாள். “அதுவே நிகழப்போகிறது. அவன் அங்கிருக்க மாட்டான்” என்றாள் ஒருத்தி.\nஇளவரசியின் அறைக்கதவை இரு கைகளாலும் தட்டி “உஷை, கதவை திற” என்று குரலெழுப்பினார் அசுரர்க்கரசர். உள்ளே தாழ் திறக்கும் ஒலி கேட்டது. கதவுகள் இருபுறமும் விரியத்திறக்க நடுவே புன்னகையுடன் அநிருத்தன் நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் அவன் தோள் மறைத்து பாதி முகம் காட்டி உஷை நின்றாள். அநிருத்தன் “வணங்குகிறேன், அசுரப் பேரரசரே. நான் விருஷ்ணிகுலத்து யாதவன். துவாரகையை ஆளும் இளைய யாதவரின் பெயர்மைந்தன்” என்றான். மலைத்த விழிகளுடன் நோக்கி ஓர் எட்டு பின்னடைந்த பாணர் கைகூப்பி தலைவணங்கினார்.\n← நூல் பதினைந்து – எழுதழல் – 17\nநூல் பதினைந்து – எழுதழல் – 19 →\nநூல் பதினேழு – இமைக்கணம் – 27\nநூல் பதினேழு – இமைக்கணம் – 26\nநூல் பதினேழு – இமைக்கணம் – 25\nநூல் பதினேழு – இமைக்கணம் – 24\nநூல் பதினேழு – இமைக்கணம் – 23\nநூல் பதினேழு – இமைக்கணம் – 22\nநூல் பதினேழு – இமைக்கணம் – 21\nநூல் பதினேழு – இமைக்கணம் – 20\nநூல் பதினேழு – இமைக்கணம் – 19\nநூல் பதினேழு – இமைக்கணம் – 18\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/09/blog-post_27.html", "date_download": "2018-04-19T22:58:00Z", "digest": "sha1:DTAEWQFLJJKALHRGZVKZ3MIZEXK6D3ZE", "length": 22075, "nlines": 70, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தமது கட்சிகளை பலப்படுத்தும் மலையகத் தலைமைகள் - என்னென்ஸி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தமது கட்சிகளை பலப்படுத்தும் மலையகத் தலைமைகள் - என்னென்���ி\nதமது கட்சிகளை பலப்படுத்தும் மலையகத் தலைமைகள் - என்னென்ஸி\nதேசிய கட்சிகளும், பிராந்தியக் கட்சிகளும் தத்தமது கட்சிகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதை அண்மைக் காலமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல தேசிய கட்சிகள் இவ்வாறான கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.\nதற்போதைய நல்லாட்சி அரசில் பிரதான கட்சிகளாக ஸ்ரீல.சு.கவும், ஐ.தே.க.வுமே இருக்கின்றன. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியில் பங்கு கொண்டிருந்தாலும், தத்துமது கட்சிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இரண்டு கட்சிகளுமே தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்திவரும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. இரண்டு கட்சிகளுமே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் என்பவற்றை இலக்காகக் கொண்டும், தனித்தனியாக போட்டியிட்டு பெரும்பான்மை பலத்தை அடைவதை கருத்திற் கொண்டுமே இவ்வாறு செயல்படுகின்றன.\nமலையகத்திலும் கூட இதுபோன்றதொரு நிலைமையே காணப்படுகின்றது. மலையகத்தின் பிரதான கட்சித் தலைவர்கள் தத்தமது கட்சிகளைப்பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடியும்.மலையகத்தில் பிரதான கட்சிகிளாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன செயற்பட்டு வருகின்றன.\nஇ.தொ.கா.தனியாக செயற்பட்டுவரும் அதேவேளை, தொ.தே.ச., ம.ம.மு., ஜ.ம.மு, ஆகிய மூன்றும் ஓரணியாக தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி அதனூடாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.\nஅந்தவகையில், மலையகக் கட்சிகள் அனைத்தும் பல்வேறுவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இளைஞர் அமைப்புகளை உருவாக்குவது, பழைய இளைஞர் அமைப்புகளை மறுசீரமைப்பது, புதிய அங்கத்தினர்களை சேர்த்துக் கொள்வது பிற கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை தமது கட்சியுடன் இணைத்துக் கொள்வது போன்றவற்றை முன்னெடுத்து வருகின்றன. இது காலத்துக்குக்காலம் நடந்து வருவது வழக்கம்தான்.\nஆனால், தற்போது இதில் வேகம் காட்டப்படுகின்றது.இதற்குக் காரணம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்தான் என்பதை மிக இலகுவில் புரிந்து கொள்ளமுடியும்.மலையக மக்கள் முன்னணி நீண்டகாலத்திற்குப் பின்னர் கடந்த 16 ஆம் திகதி கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் தனது இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது.\nமலையக மக்கள் முன்னணி 1989 ஆம் ஆண்டு மறைந்த தலைவர் பெ.சந்திரசேரன், மறைந்த வி.டி.தர்மலிங்கம், பி.ஏ.காதர், ஏ.லோறன்ஸ் மற்றும் சரத் அத்துக்கோரள போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்ததாக மலையக தொழிலாளர் முன்னணி, மலையக இளைஞர் முன்னணி, மலையக ஆசிரியர் முன்னணி போன்ற துணை அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.\nமலையக தொழிலாளர் முன்னணி தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் மலையக மக்கள் முன்னணி அரசியல் உரிமைகளுக்காகவும், இளைஞர் முன்னணி இளைஞர் அபிவிருத்திக்காகவும், ஆசிரியர்களின் உரிமைகளுக்காக ஆசிரியர் முன்னணியும் தோற்றுவிக்கப்பட்டாலும், இவற்றுள் முதலிரண்டு அமைப்புகள் மாத்திரமே தொடர்ச்சியான செயற்பாடுகளை கொண்டிருந்தன.\nஎவ்வாறாயினும், மறைந்த தலைவர் சந்திரசேகரனின் காலத்துக்குப் பின்னர் புதிய தலைவரும், இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் இளைஞர் முன்னணி மாநாடு நடத்தப்பட்டுள்ளது.\nஇந்தமாநாட்டில் உரையாற்றிய ம.ம.மு. தலைவர் வே.இராதாகிருஷ்ணன், ‘இளைஞர்களை ஒன்றிணைத்து மலையகத்தில் ஒருசிறந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கிலேயே மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நடத்தப்படுவதாகவும், மாறாக இதனை அரசியிலை நோக்காகக் கொண்ட ஒரு நிகழ்வாகக் கருதவேண்டாம்.மலையக இளைஞர், யுவதிகளை நல்வழிப்படுத்துவதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.\nமாநாட்டில் ம.ம.மு. தலைவர்களுடன் அதிதிகளாக பிரதியமைச்சர் அமீர் அலி, ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் மலேஷியப் பிரமுகர்கள், கொரிய இளைஞர்கள் என பலரும் அழைக்கப்பட்டுக் கலந்துகொண்டனர்.\nமலையகத்தைச் சாராத கட்சிகளின் பிரமுகர்கள், தலைவர்கள், எம்.பி.க்கள் போன்றோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட போதும், மலையகத்தின் ஏனைய கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை. குறிப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏனைய கட்���ிகளான தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்களையோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளையோ காணக்கிடைக்கவில்லை.\n அழைப்பு விடுத்தும் அவர்கள் வரவில்லையா அல்லது முரண்பாடுகள் காரணமா என்பன புரியவில்லை. இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் ‘திகா மன்றம்’ அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம், ‘மலையகத்தில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நீண்டகால நோக்கத்தில் ‘திகா மன்றம்’ அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் பக்கச்சார்பின்றி அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்றத்தின் கெப்டன்களாக பதவியேற்றுள்ள இளைஞர்களின் கைகளிலும், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் கைகளிலுமே அது தங்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரமுகர்களுடன், ஸ்ரீல.சு.க.வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது.\nஅதேவேளை ஏனைய மலையகக் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. இதுபோன்று ஒவ்வொரு மலையகக் கட்சியும் தனித் தனியாக தங்களது கட்சிகளையும், இளைஞர் அமைப்புகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கூடுமானவரை தோழமைக்கட்சிகள் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றதாகவே சந்தேகிக்கவேண்டியுள்ளது.\nசில மாதங்களுக்கு முன்னர், தமிழ் முற்போக்குக் கூட்டணியிலுள்ள தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு திட்டமிடப்படுவதாக சில முக்கிய பிரமுகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.\nஅதேபோன்று தமிழ் முற்போக்குக் கூட்டணியை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், இப்போது அதையெல்லாம் கைவிட்டுள்ளதாகவும், தத்தமது கட்சியை பலப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்��ும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தல் என்பவற்றின் மூலம் மலையக மக்களிடையே ஒரு நம்பிக்கையை தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்படுத்தியது. 7 பேர்ச் காணி, தனிவீடு, கல்வி, சுகாதாரம் (வைத்தியசாலை), வீதி அபிவிருத்தி, நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் என பலவற்றைக் கூறலாம். ஒன்றுபட்ட சக்தி, மக்கள் ஆதரவு, அரசியல் தூரநோக்கு என்பவை காரணமாகவே இவையெல்லாம் சாத்தியமானது.\nதனித்தனியாக செயல்பட்டிருந்தால் எதுவும் கிடைத்திருக்காது. கிடைக்கவும் மாட்டாது. இதனை கருத்திற்கொண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி செயற்பட வேண்டும்.\nஅதுவே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பாக அமையும். தமிழ் முற்போக்குக் கூட்டணியில் உள்ள பங்காளிக்கட்சிகள் நடத்தும் விழாக்கள், நிகழ்வுகள் திறப்பு விழாக்கள் என்பவற்றில் முன்னெல்லாம் சகல தலைவர்களும் அல்லது முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது.\nஆனால் தற்போது அவ்வாறு காணப்படுவதில்லை. எனினும் ‘பெயருக்காக’ யாராவது ஒருவரை அனுப்பி வைக்கும் நிலைமையே காணப்படுகிறது.இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி மலையக மக்களிடம் எழுந்துள்ளது. கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள் என்பவற்றில் முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பு. அவ்வாறிருந்தால், அது உடனடியாகக் களையப்பட வேண்டும். ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அடுத்தவருட முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவது அவசியமாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gjkmediahealth.blogspot.com/2011/06/blog-post_2993.html", "date_download": "2018-04-19T23:14:57Z", "digest": "sha1:CKHQ6TFLTBO6ZQ4UZS3V2C6MN53OPLJS", "length": 7289, "nlines": 37, "source_domain": "gjkmediahealth.blogspot.com", "title": "மருத்துவம்: மூட்டு வலியைக் குணப்படுத்தும் நொச்சி இலைகள்", "raw_content": "\nமூட்டு வலியைக் குணப்படுத்தும் நொச்சி இலைகள்\nசாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி புதர் செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும். இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது.இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.\nசெயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்களும், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு போன்றவைகளும் அடங்கியுள்ளன.\nகாசநோய் புண்களை குணப்படுத்தும்: இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது.\nவீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும்.\nஇலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.\nமூட்டுவலிக்கு மருந்து: முழுத்தாவரமும் சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.\nகுடல்பூச்சிகளுக்கு எதிரானது: குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.\nகல்லீரல் நோய்களுக்கு மருந்து: மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தரு��வை. தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.\nகனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை.\nபல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு\nமூலிகைகளின் மகத்துவம் - பேரீச்சம்பழம்\nஉறவுகொள்ள பாதுகாப்பான நாட்கள் எவை\nகர்ப்பா கால வாந்தி இயற்கையா... நோயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gjkmediahealth.blogspot.com/2012/07/blog-post_23.html", "date_download": "2018-04-19T23:20:36Z", "digest": "sha1:3PGU6D3N3MJBXUBR46CFYBY5YE5FCZZ3", "length": 8783, "nlines": 47, "source_domain": "gjkmediahealth.blogspot.com", "title": "மருத்துவம்: மாதுளை", "raw_content": "\nவேறுபெயர்: தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், மாதுளுங்கம்\nதாவரவியற் பெயர்: Punica granatum\nஇது மரகுவப்பைச் சேர்ந்தது, முக்கியமாக ஆப்கானிஸ்தான், பாரசீகம் முதலிய இடங்களில் அளவு கடந்து வளர்கின்றது. இலங்கை இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூமாதுளை என்று 3 வகுப்புகளுண்டு. இதன் பூ, பிஞ்சு, பழம், விதை, பட்டை, வேர் என்பன மருத்துவத்தில் பயன்படுகின்றன. பொதுவாக குருதி வாந்தி, வயிற்றுக்கடுப்பு, வெப்பம், குருதி மூலம் இவை போம் . இது குருதியைப் பெருக்கும் வன்மையைத் தரும். பிஞ்சினால் கழிச்சல் வகைகள் யாவும் போம். பழத்தினால் சுரத்தில் காணுகின்ற வாந்தி நீர்வேட்கை, வாய்நீர் ஊறல் என்பன தீரும். இதன் மருத்துவப் பயன்பாடுகளாவன;\n*பூவை உலர்த்திச் சூரணத்து அதில் 4 கி. எடுத்து வேலம் பிசின் தூள் 4 கி. அபின் 195 மி.கி. சேர்த்து வேளைக்கு 260390 மி.கி. வீதம் கொடுத்துவரலாம்.\n*மாதுளம் பிஞ்சு, அதிவிடயம், முத்தக்காசு, பெரு மரத்தோல், சுக்கு, விளாங்காய்த் தசை இவை ஒவ்வொன்றிலும் 10 கிராம் எடுத்து ஒன்று சேர்த்து 1.3 லீற் நீர் விட்டு 150 மில்லிக்கு வற்றவைத்து பருகலாம்.\n*மாதுளம் பழத்தோல் சுக்கு இவை வகைக்கு 15 கி. தண்ணீர் 2 படி விட்டுக் காய்ச்சி 1/8 ஆக வற்ற வைத்து வடிகட்டி 75 மி.லீ. குடிநீரில் சிறிது தேனும் கூட்டி காலை மாலை கொடுக்க பெருங்கழிச்சல் நிற்கும்.\n* மாதுளம் பிஞ்சு, மாதுளம் துளிர், மாதுளம்பூ, இவைகளைத் தனித்தனியாக ஆவது (எலுமிச்சங் காய்ப் பிரமாணம்) அல்லது ஒன்று சேர்த்தாவது அரைத்துத் தயிரில் கலக்கிக் கொடுக்க இரத்த பேதி சீதபேதி குணமாகும்.\nமாதுளம் பூக்களை ��ுத்தம் செய்து 50 கிராம் எடுத்து அதே அளவு வேலம் பிசினையும் எடுத்து வெய்யிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து சலித்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1 தே.க. சூரணத்துடன் 1 தே.கரண்டி தேனுடன் கலந்து தினம் காலை மாலை உட்கொண்டு வரலாம்.\nமாதுளை மரத்து வேர்ப்பட்டையைக் கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி 1 கைப்பிடி அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு 200 மி.லீ. நீர் விட்டு நன்றாகக் காய்ச்சி கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி காலை ஒருவேளை அருந்தினால் போதும்.\nஒரு லீற் மாதுளம் பழச்சாற்றுடன் 1 கிலோ கற்கண்டு, ஒரு லீற் பன்னீர், 1 கிலோ தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி பாகுபதமாக்கிக் கொண்டு வேளைக்கு 2 தே.க. வீதம் 2 வேளை நாள் தோறும் சாப்பிட நல்ல குணம் கிடைக்கும்.\n*மாதுளை மொக்கு 25 கிராம் அளவு எடுத்து நைத்து அத்துடன் 200 மி.லீ நீர் விட்டு நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி இரு பாகமாக்கி அத்துடன் 1 தே.க. தேன் கலந்து 3 வேளை அருந்தினால் போதும் இருமல் குணமாகும்.\nபழத்தோல் பொடி 17 கி., வெள்ளைப் போனம் 17 கிராம் சீமைச் சுண்ணாம்புத்தூள் (Prepared Chalk) 34 கிராம் சேர்த்துக் கலந்து பல் துலக்க பல்வலி தீரும்.\nபல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு\nமூலிகைகளின் மகத்துவம் - பேரீச்சம்பழம்\nஉறவுகொள்ள பாதுகாப்பான நாட்கள் எவை\nகர்ப்பா கால வாந்தி இயற்கையா... நோயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2014/12/bhopal-movie-martin-sheen/", "date_download": "2018-04-19T23:42:12Z", "digest": "sha1:4BI74KSHXWZPZCVTRBRULLT3W3LAPPOG", "length": 8243, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "மார்ட்டின் ஷீனின் நேர்மை | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / மார்ட்டின் ஷீனின் நேர்மை\nடிசம்பர் 1984, மத்தியப் பிரதேசம் போபாலில், உலகிலேயே அதிக அளவு மக்களைப் பலிகொண்ட தொழிற்சாலை விபத்தான போபால் விஷவாயு விபத்து நடந்தது. நள்ளிரவில் சயனைட் என்ற உடனடியாகக் கொல்லக்கூடிய விஷவாயு கசிந்து சுற்றியிருந்த கிராமங்களிலிருந்த சுமார் 20,000 பேரை உடனடியாகவும் பல லட்சம் பேர்களை 10 வருடங்களில் மெதுவாகவும் கொன்றது.\nஅந்த விபத்தை பூசி மெழுகிய யூனியன் கார்பைடு என்கிற அந்த அமெரிக்க தனியார் கம்பெனியின் முதலாளி ஆன்டர்சனை தந்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது இந்திய அரசு. பாதிக்கப்ப��்ட மக்களின் சார்பாக யாரும் வழக்கு தொடர்நதுவிடக்கூடாது என்று திட்டமிட்டு ஒரு சட்டமே இயற்றி மக்களின் சார்பாக தானே ஆஜராகிறேன் என்று அரசு சொல்லிக்கொண்டது. இன்று வரை அந்த விபத்தில் உயிரிழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடோ, மறுவாழ்வோ வழங்கப்படவே இல்லை.\nசரியாக 30 வருடம் கழித்து அதையே ஒரு ஆங்கிலப் படமாக எடுத்திருக்கிறார் ரவிகுமார் என்பவர். படத்தின் பெயர் ‘போபால் – மழைக்கான ஒரு பிரார்த்தனை’.\nஇந்தப் படத்தில் அமெரிக்காவுக்கு தப்பித்த யூனியன் கார்பைடு முதலாளியாக நடித்தவர் மார்ட்டின் ஷீன். இப்படத்தின் கதையில் ஆன்டர்சனை நல்லவர் போலவும், ஹீரோ போலவும் சித்தரிந்திருந்திருக்கிறார்கள். ஸ்கிரிப்டை படித்துவிட்டு ஆன்டர்சன் செய்திருப்பது ஒரு மோசமான செயல். அவரை வில்லனாகத் தான் காட்டியிருக்கவேண்டும். அப்படிச் செய்ய நீங்கள் முன்வந்தால் மட்டுமே நான் இந்தப் பாத்திரத்தில் நடிப்பேன். இல்லாவிட்டால் வேறு ஆளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றிருக்கிறார். ஸ்க்ரிப்டை அவ்வாறு மாற்றிய பின்னரே படத்தில் நடித்தாராம். பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியிருக்கிறார் மார்ட்டின் ஷீன்.\nநம்ம ஊர் ரத்தினங்கள் பம்பாய் கலவரத்தின் உண்மை நிகழ்வுகளையே திரித்துக் கூறியும், ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்தியும் எடுத்த படங்கள் தான் உண்டு. இது போன்ற நேர்மையும், விஷயங்களை ஆணித்தரமாக, நேர்மையாகப் பேசும் ‘தில்’ நம் தமிழ் நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஏன் இல்லை\n.. வேவு பார்த்த மாமியார்\nகிராவிட்டி (GRAVITY) : இரண்டு பாத்திரங்கள் – நான்கு குரல்கள்… ஒரு விண்வெளிக் காவியம்\nஏஞ்சலினா ஜோலிக்கு கேன்ஸர் வருமா\nஇந்தியாவின் முதல் லெஸ்பியன் விளம்பரம்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட���சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/gallery/film-gallery/page/5/", "date_download": "2018-04-19T23:38:31Z", "digest": "sha1:ZIHZPM7VDP4DD6LJYB7Y7KMV4MW7DS7S", "length": 3822, "nlines": 77, "source_domain": "hellotamilcinema.com", "title": "சினிமா கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 5", "raw_content": "\nகாடு – சினிமா கேலரி\nநெருங்கி வா. முத்தமிடாதே – கேலரி\nகாவியத் தலைவன் – கேலரி\nபொற்குதிரை – ஷூட்டிங் ஸ்பாட்.\nOctober 25, 2014 | கேலரி, சினிமா கேலரி\nபக்கம் 5 வது 5 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulalars.com/facebook.asp?ht_HEAD_TITLE_AUTOSLNO=342&detail_slno=342", "date_download": "2018-04-19T23:21:36Z", "digest": "sha1:QDMKIQDJG2IFXHLON4WDX5IMUTHYTEMM", "length": 14437, "nlines": 144, "source_domain": "kulalars.com", "title": "www.kulalars.com , Kulalar, kuyavar, elango, chakkaram , prajapati,pottery, kulalar manamaalai, potmaking, poovannan, 9444143301 vasanth caterers, Murugan 9345203336", "raw_content": "\nதமிழ் நாடு = = > பேரன்புமிக்க ..... ரசிகர்களுக்கு,\nஉங்கள் கொண்டாட்டங்களிளுக்கு மத்தியில் உங்களை இடையூறு செய்தமைக்கு பெரிதும் வருந்துகிறேன்..\nநீங்கள் உங்கள் விருப்பமான நாயகரின் படத்தை முதல் நாள் பார்த்து கொண்டாடுங்கள், 60 அடி கட்டவுட்டுக்கு பால் ஊற்றி கை கால்களை உடைத்துக்கு கொள்ளுங்கள், உங்கள் அம்மா, அப்பாக்கள் (அல்லது நீங்களோ) ரத்தம் சிந்தி சேர்த்த பணத்தில் பட்டாசு கொளுத்துங்கள், உயிர் நாடி போக கத்துங்கள்.. எனக்கு கவலையில்லை..\nநடிகர்களை கடவுளாய் வழிப்படும் சாபம் தமிழர்களுக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்கப்பட்ட பெரும் தவம், அதனால் அதை பற்றி பேச என்னிடம் ஏதும் இல்லை..\nஆனால் உங்கள் கொண்டாட்டத்தினால் காசி திரையரங்கத்துக்கு அருகில் உண்டான போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆம்புலன்சில் இருந்த உயிரின் கடைசி மூச்சை நீங்கள் அறியாமல் போனதை நான் உங்களிடம் சொல்ல தான் வேண்டும். .\nஏதோ ஒரு அவச���த்தில் ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் படபடப்பை நீங்கள் அறியாமல் போனதை சொல்ல தான் வேண்டும்..\n5 நிமிடம் வேலைக்கு தாமதமாய் போனால் அன்றைய கூலி கிடைக்காது அப்படி கிடைக்காமல் போனால் கட்ட வேண்டிய கடனையோ, கொடுக்க வேண்டிய வீட்டு வாடகையில் விழும் துண்டையையோ எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று வெதும்பிய மனங்களை உங்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும் நண்பர்களே. .\nஅடுத்தவர்களை கஷ்டப்படுத்தி கொண்டாடும் வெறித்தனமான கொண்டாட்டங்கள் யாருக்காக\n---இது சினிமாக்காரர்களை கடவுளாய் கொண்டாடும் எல்லா ரசிக (ரஜினி, கமல், விஜய், விஷால், சிவ கார்த்திகேயன், பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன்) பெருமக்களுக்கும் பொருந்தும்---.\n//குறிப்பு: இதை படித்துவிட்டு தல யாரு தெரியுமா என்று காமெடி வசனங்களை பேசுபவர்கள் நீங்கள் என்றால் உங்களிடம் நான் சொல்ல விரும்புவது \"உங்க தல திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் தான்\".\nகுலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605\nகுலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்\nகுலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046\nகுலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628\nகுலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,\nகுலாலர் கடலூர் மாறன் -9442746330\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355\nகுலாலர் கரூர் இராமசாமி -9944974885,\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,\nகுலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,\nகுலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301\nகுலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,\nகுலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,\nகுலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,\nகுலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358\nகுலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650\nகுலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802\nகுலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782\nகுலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525\nகுலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928\nகுலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க\nகுலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க\nகுலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க\nகுலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க\nகுலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக\nகுலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க\nகுலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க\nகுலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க\nகுலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க\nகுலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க\nகுலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க\nகுலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ\nகுலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ\nகுலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ\nகுலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ\nகுலாலர் பழனி 9444930930 இளங்கோ\nகுலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்\nகுலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்\nகுலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்\nகுலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்\nகுலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்\nகுலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்\nகுலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்\nகுலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்\nகுலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்\nகுலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்\nகுலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்\nகுலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்\nகுலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்\nகுலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்\nகுலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்\nகுலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்\nகுலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்\nகுலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்\nகுலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்\nகுலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்\nகுலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்\nகுலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்\nகுலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்\nகுலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்\nகுலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268\nகுலாலர��� சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்\nகுலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்\nகுலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்\nகுலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்\nகுலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்\nகுலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்\nகுலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\nகுலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017112950898.html", "date_download": "2018-04-19T23:19:54Z", "digest": "sha1:QUQ3RTWFP6EBMZU572OD6ZIVX5U7GEBQ", "length": 6533, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "அனுஷ்காவின் புகைப்படம் ஏற்படுத்திய பரபரப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அனுஷ்காவின் புகைப்படம் ஏற்படுத்திய பரபரப்பு\nஅனுஷ்காவின் புகைப்படம் ஏற்படுத்திய பரபரப்பு\nநவம்பர் 29th, 2017 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\n‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா எடையை அதிகரித்து குண்டு ஆனார். பின்னர் உடற்பயிற்சி, யோகா, உணவு குறைப்பு என்று பல்வேறு முயற்சிகள் எடுத்தார். ஆனால் பலன் இல்லை.\nதற்போது பயிற்சியாளரை வரவழைத்து உடற் பயிற்சிகள் செய்தார். பல மாதங்கள் நடத்திய உடற்பயிற்சி காரணமாக அனுஷ்கா உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். அவர் பேன்ட்-பனியன் அணிந்து ஒல்லியாக காட்சி அளிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இது அனுஷ்கா தானா என்று சொல்லும் விதத்தில் உள்ள அந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் `பாக்மதி’ படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஜோதிகா வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nசிவாஜி கணேசனாக நடிக்கும் விக்ரம் பிரபு\nஎனது திரையுலக வாழ்வில் முக்கியமான படம் பாகமதி – அனுஷ்கா மகிழ்ச்சி\nபுதிய படங்களில் நடிக்க மறுப்பது ஏன்\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா\nகமல், அஜித், சூர்யா படங்களின் இரண்டாவது பாகங்களை உருவாக்க கவுதம் மேனன் திட்டம்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nநஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு சினிமாவில் பரபரப��பை ஏற்படுத்திய பிரியாமணி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srisaidharisanam.wordpress.com/2012/11/28/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-19T22:55:07Z", "digest": "sha1:QKGUBM7B6MVYUIEWQTXALK3E65QV7OET", "length": 3439, "nlines": 94, "source_domain": "srisaidharisanam.wordpress.com", "title": "இதுதான் காரணமா? | ஸ்ரீ சாயிதரிசனம்", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப் பரவசம்\nசீரடி சாயி சமதர்ம சமாஜ்\nஉங்களைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கை , தைரியம் தானாகவே வந்துவிடுகி\n– கே.ஜி.பாஸ்கரன், சென்னை – 40\n இவனைப் பார்த்தால் அப்படியொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. இவனே இந்தளவுக்குப் பேசுகிறான், நடக்கிறான். இவனுக்கே இவ்வளவு செய்யும் போது, பாபா எனக்குச் செய்யமாட்டாரா என்ன என்று நீங்கள் உங்கள் மனதி நினைத்துக் கொள்வதால் இருக்கலாம்.\nஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்\nவெளிவந்த கேள்வி பதிலில் இருந்து\nBy srisaidharisanam • Posted in சாயி தரிசனம், சாயி புத்ரன் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/pm-narendra-modi-is-going-to-meet-the-media-people-tomorrow-309583.html", "date_download": "2018-04-19T22:58:20Z", "digest": "sha1:G5PQVTKC2VZLBOO4AFWRAD2VMG5KQQXB", "length": 8224, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணுவ கண்காட்சியை பார்வையிட நாளை சென்னை வருகிறார் மோடி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்த��க் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nராணுவ கண்காட்சியை பார்வையிட நாளை சென்னை வருகிறார் மோடி\nராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சிக்கு சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் செய்தியாளர்களை சந்திக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகமே கொழுந்து விட்டு எரிகிறது. நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.\nஐபிஎல் போட்டிகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் சென்னை ஐபிஎல் போட்டிகளை இடமாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட நாளை பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.\nராணுவ கண்காட்சியை பார்வையிட நாளை சென்னை வருகிறார் மோடி\n10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்- வீடியோ\nகர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும் மோடி-வீடியோ\nமத்திய அரசுக்கு ராபர்ட் பயஸ் வேண்டுகோள்- வீடியோ\nஜம்மு காஷ்மீரில் பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா- வீடியோ\nவேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கண்ணீர் விட்ட பாஜக பிரமுகர்\nபணத்தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை\nஒருவழியாக இந்த வருடத்தின் முதல் ரன் எடுத்த பிஞ்ச்\nசதத்தை மகளுக்கு சமர்ப்பித்த கெய்ல்\nஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ\nஏ.டி.எம் மையங்களில் இரண்டாயிரம் ருபாய் நோட்டிற்கு கடும் தட்டுப்பாடு -வீடியோ\nசிந்து சமவெளியை நாசமாக்கிய கொடூரம்..அதிர வைக்கும் ஆய்வு- வீடியோ\nதிகில் கிளப்பும் மமதா பானர்ஜி- வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ungalthervuenna.com/a/intimacy.html", "date_download": "2018-04-19T23:10:54Z", "digest": "sha1:SLHT3TYRMS2M5FA4IKILPEPT3NFXYC3I", "length": 43897, "nlines": 97, "source_domain": "www.ungalthervuenna.com", "title": "பாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்", "raw_content": "வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nவாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nஎதுவும் இல்லை என்று எப்பொளுதாவது இருந்திருக்கிறதா\nவாழ்க்கை ஏன் மிகவும் கடினமாக உள்ளது\nசோகத்தின் மத்தியில்க் கடவு��் எங்கே\nஎன் வாழ்வின் நோக்கம் என்ன\nநிலையற்ற உலகத்தில் மன அமைதியான வாழ்க்கை\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதிரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா\nபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nஎப்படி நேசிப்பது மற்றும் நேசிக்கப்படுவது என்பதைக் கண்டுபிடித்தல். உண்மையான நெருக்கத்தை உங்களுடைய உறவில் அனுபவித்தல்...\nடாக்டர். ஹென்ரி பிரண்ட், கோலிகேட் செலஞ் இதழில், ஜோடிகள் அவரைப் பார்க்க வரும் போது அங்கு நோய்க்குறி ஒத்திசைவு படிவம் காணப்படுவதாகக் கூறினார். “முதல் பாலுறவு உற்சாகமானதாக இருந்தது என்று அவர்கள் சொன்னார்கள். அதன் பின்பு என்னைக் குறித்து நான் வேடிக்கையாக நினைக்க ஆரம்பித்தேன் அதன் பின் என்னுடைய துணையைக் குறித்து நான் வேடிக்கையாக நினைக்க ஆரம்பித்தேன். நாங்கள் வாதிட ஆரம்பித்தோம் மற்றும் சண்டை போட்டோம் கடைசியாக உறவை முறித்துக்கொண்டேன். இப்பொழுது நாங்கள் எதிரிகள்.”\nஇந்த நோயை தான் நான் காலைக்குப் பின் நோய் என்று அழைக்கிறேன். எழுந்து பார்க்கிறோம் ஆனால் அந்த நெருக்கம் இல்லை. பாலுறவு இனி திருப்திகரமாக இல்லை மற்றும் எதை நாம் விரும்புகிறது இல்லையோ அதுவே நம்முடைய முடிவாக மாறுகிறது. இரண்டு சுயநலவாதிகள் தங்களுடைய சுய திருப்தியை நாடுவதே இதன் காரணம் ஆகும். உண்மையான அன்பு மற்றும் நெருக்கத்தை எளிதில் அடைந்து விட முடியாது மற்றும் நிலையில்லாத நிலையில் இருந்து நீங்கள் சமாதானத்தைத் தேடுகிறீர்கள்.\nநெருக்கம் என்பது உடலுக்கு அப்பாற்பட்டது\nநாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஐந்து முக்கியப் பகுதிகள் இருக்கிறது. நமக்குச் சரீரம், உணர்சி, மனம், சமூகம் மற்றும் ஆன்மீகம் இருக்கிறது. இந்த ஐந்து பகுதிகளும் ஒன்றோடு ஒன்று இசைந்து செயல்பட உருவாக்கப்பட்டது. இந்த நெருக்கத்தைத் தேடும் நமக்கு இதற்கான தீர்வு இன்றோ அல்லது நேற்றோ தேவை. நாம் உடனடியான மனநிறைவு நமக்குத் தேவை என்பதே முக்கியப் பிரச்சனையாகும். நம்முடைய உறவில் தேவையான நெருக்கம் கிடைக்காத போது நாம் உடன���ியான தீர்வை எதிர்பார்க்கிறோம். எங்கு அதைத் தேடுவது சரீரம், உணர்சி, மனம், சமூகம் மற்றும் ஆன்மீகத்திலா சரீரம், உணர்சி, மனம், சமூகம் மற்றும் ஆன்மீகத்திலா இதனால் சரீரல்தில். மற்ற நான்கு பகுதிகளில் நெருக்கம் பெறுவதை விடச் சரீர பிரகாரமான நெருக்கத்தைப் பெறுவது எளிது. நாம் உடல் ரீதியான நெருக்கத்தை எதிர்பாலரோடு கூட ஒரு மணி நேரத்தில் பெற்றுவிடலாம். இது மற்றவருடைய ஒப்புக்கொள்ளுதல் சார்ந்தது. பாலுறவு ஒரு தற்காலிக நிவாரணத்தை உங்களுடைய மேம்போக்கான ஆசைக்குத் தரக்கூடும். சந்திக்கப்படாத ஆழமான தேவை இருக்கிறது.\nசுகம் முடிவுக்கு வந்த உடன் என்ன செய்வது, அதிகப் பாலுறவு அதன் மீது இருக்கும் ஆசை குறையும் இதைக் காரணப்படுத்த நாம் நாங்கள் நேசிக்கிறோம் உண்மையில் நேசிக்கிறோம் என்று சொல்வோம். ஆனால் நாம் இன்னும் குற்ற உணர்வுள்ளவர்களாகவும் மற்றும் சந்தோஷமற்றவர்களாகவும் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்கிறோம். அமெரிக்காவில் ஒவ்வொரு வளாகத்திலும் ஆண்கள் மற்றும் பெண்கள் நெருங்கிய உறவுக்காகத் தேடி அழைகிறார்கள் மற்றும் ஒரு உறவில் இருந்து மற்றொரு நம்பிக்கைக்குக் கடந்து செல்கின்றனர். “இதுவே கடைசி முறை, இந்த முறை நான் நிறந்தரமான உறவை கண்டுக்கொள்ளப் போகிறேன்.”\nபாலுறவு நமக்கு முக்கிய அவசியம் இல்லை என்பதை நான் விசுவாசிக்கிறேன். நெருங்கிய உறவே நமது முக்கியத் தேவை ஆகும்.\nஇன்றைய நாட்களில் நெருங்கிய உறவு என்கிற வார்த்தை பாலுறவோடு தொடர்புடையதாகவே கருதப்படுகிறது. ஆனால் இது அதை விட மேலானது. இது வாழ்க்கையின் மற்ற பகுதிகளோடு தொடர்புடையது ஆம், இது உடல் ரீதியானது ஆனால் சமூகம், உணர்வு, மனம், மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்புடையது. முழுவாழ்கையைப் பகிந்துக்கொள்வதே நெருங்கிய உறவு ஆகும். நமக்கு ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருக்க, ஒற்றுமையோடு இருக்க, ஒருவரோடு நம்முடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள நாம் எப்பொழுதாவது விரும்பியதில்லையா\nநெருங்கிய உறவை குறித்த பயம் - நேசிக்கபடுவதற்குப் பயம்\nமார்சல் ஹாட்ச் என்பவர் “உன்னுடைய காதல் பயம்” என்கிற புத்தகத்தை எழுதினார். நாம் அன்பை வெளிப்படுத்தும் தருணத்திற்காக, நெருக்கத்திற்காக மற்றும் மென்மைகாக ஏங்குகிறோம், ஆனால் அடிக்கடி முக்கியமான காலகட்டத்தில் அதைத் தவறவிடுகிறோம். நாம் நெருக்கத்தைக் குறித்துப் பயப்படுகிறோம். காதலை குறித்துப் பயப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறார். இதே புத்தகத்தில் ஹாட் சொல்கிறார், ஒருவரிடம் நீங்கள் அதிகமாக நெருங்கும் போது இங்கு அதிக வேதனைகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. இந்த வேதனைக்கான பயம் நம்மை நெருங்கிய உறவை கண்டுக்கொள்வதிலிருந்து திசை மாற்றி நடத்துகிறது.\nதெற்கு இல்லிநோஸ் -ல் தொடர்சியான போதனைகளைப் போதித்தேன். ஒரு கூட்டத்திற்குப் பின்பு ஒரு பெண் என்னிடத்தில் வந்து நான் என்னுடைய காதலன் பிரச்சனையைக் குறித்து உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னாள். நாங்கள் உட்கார்ந்தோம் அவள் தன்னுடைய பிரச்சனையை என்னிடம் பகிர்ந்துக்கொள்ள ஆரம்பித்தாள். சில நேரத்திற்குப் பின்பு அவள், தான் திரும்பவும் காயப்படாது இருக்கும் வண்ணம் தன்னுடைய தீர்மானங்களை எடுக்கப்போகிறதாகவும் சொன்னாள். அப்படி என்றால் நீ மீண்டும் காதலில் விழாதிருக்க முயற்சிசெய்கிறாய் என்று நான் அவளிடம் சொன்னேன். நான் தவறாகப் புரிந்துக்கொண்டேன் என்று நினைத்து அவள் திரும்பவும் பேச ஆரம்பித்தாள். இல்லை நான் அதைச் சொல்லவில்லை. நான் திரும்பவும் காயப்பட விரும்பவில்லை. என்னுடைய வாழ்க்கையில் மறுபடியும் எனக்கு வேதனை தேவையில்லை என்று சொன்னாள். அது சரி நீ உன்னுடைய வாழ்க்கையில் காதல் வேண்டாம் என்று நீ நினைக்கிறாய் என்று நான் சொன்னேன். வேதனை இல்லாத அன்பு என்று ஒன்று இல்லவே இல்லை. நீ ஒருவரை அதிகமாக நெருங்கும் போது அதனில் வேதனைக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.\nநீங்களும் உங்களுடைய உறவில் (100 சதவீகித மக்கள்) அநேக முறை காயப்படுத்தப்பட்டிருப்பீர்கள் என்பதை நான் கனிக்க முடியும். அந்தக் காயத்தை எப்படிக் கையாளுகின்றீர்கள் என்பது தான் கேள்வி அந்த வலியை மறைக்க நான் சொல்வது போல நம்மில் அநேகர் இரட்டை வேடம் போட ஆரம்பிக்கிறோம். இங்குப் பார், நீ என்னிடம் நெருங்கி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் நேசிக்க மற்றும் நேசிக்கப்பட விரும்புகிறேன்... ஆனால் ஒரு நிமிடம் நான் முன்னதாகவே காயப்படுத்தப்பட்டிருக்கிறேன். இல்லை இதைக் குறித்து எனக்குப் பேச விருப்பமில்லை. இதை நான் கேட்க விரும்பவில்லை.” நம்மிடம் மற்றவர்கள் கடந்து வந்து நம்மைக் காயப்படுத்தாது இருக்க நாம் நம்முடைய இருதயத்தைச் ���ுற்றி சுவரை எழுப்பி இருக்கிறோம். மற்றவர்களை வெளியே வைக்கும் அதே சுவர் நம்மை அதனுக்குள் வைத்துவிடுகிறது. முடிவு அந்த வலியை மறைக்க நான் சொல்வது போல நம்மில் அநேகர் இரட்டை வேடம் போட ஆரம்பிக்கிறோம். இங்குப் பார், நீ என்னிடம் நெருங்கி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் நேசிக்க மற்றும் நேசிக்கப்பட விரும்புகிறேன்... ஆனால் ஒரு நிமிடம் நான் முன்னதாகவே காயப்படுத்தப்பட்டிருக்கிறேன். இல்லை இதைக் குறித்து எனக்குப் பேச விருப்பமில்லை. இதை நான் கேட்க விரும்பவில்லை.” நம்மிடம் மற்றவர்கள் கடந்து வந்து நம்மைக் காயப்படுத்தாது இருக்க நாம் நம்முடைய இருதயத்தைச் சுற்றி சுவரை எழுப்பி இருக்கிறோம். மற்றவர்களை வெளியே வைக்கும் அதே சுவர் நம்மை அதனுக்குள் வைத்துவிடுகிறது. முடிவு தனிமை மற்றும் உண்மையான நெருக்கம் மற்றும் காதல் சாத்தியமில்லாததாக மாறிவிடுகிறது.\nஅன்பு உணர்சிவசப்படுவதை விட மேலானது மற்றும் இது நல்ல உணர்வுகளை விட மேலானது. தேவன் எது அன்பு, பாலுறவு மற்றும் நெருங்கிய உறவு என்று சொன்னாரோ அதை நம்முடைய சமுதாயம் வெறும் உணர்சி மற்றும் உணர்வாக மாற்றிவிட்டது. தேவன் அன்பை குறித்து அதிகமாக வேதாகமத்தில் சொல்லியிருக்கிறார், குறிப்பாக 1கொரிந்தியார் 13-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். தேவனுடைய அன்பு என்றால் என்ன என்கிற வரைமுறையை நீங்கள் புரிந்துக்கொள்ளும் படி நான்காம் வசனம் முதல் ஏழாம் வசனம் (1 கொரிந்தியர் 13:4-7) வரை இங்கு நான் தருகிறேன். தேவன் நாம் நேசிக்கப்பட வேண்டிய விதம் என்று சொல்லியிருக்கிற பிரகாரமாய் நாம் நேசிக்கப்பட்டால் இது நம்முடைய தேவையைச் சந்திக்கும்.\nபொறுமையாக, கருணையோடு, மற்றும் பொறாமையில்லாமல் ஒருவர் உங்களுக்குப் பதிலளிக்கும் போது\nபெறுமை மற்றும் மேட்டிமையில்லாமல் ஒருவர் இருக்கும் போது\nஒருவர் முரட்டுத்தணமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அல்லது சுயத்தைச் சாராதவராகவும் நீங்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்பவராகவும் இருந்தால் எப்படி இருக்கும்\nஉங்களுடைய தவறுகளைக் கணக்கில் வைத்துக்கொள்ளாதவராக ஒருவர் இருந்தால்\nஏமாற்றுபவராக இல்லாமல், எப்பொழுதும் உங்களிடம் உண்மையுள்ளவராக இருந்தால்\nஉங்களைப் பாதுகாப்பவராக, நம்புகிரவராகவும், எப்பொழுதும் உங்களுக்கு நல்லதை செய்பவராக மற்றும��� மோதுதல் மத்தியிலும் உறவை காத்துக்கொள்ளுபவராக இருந்தால்\nஇப்படிப்பட்ட அன்பு தான் நம்முடைய உறவி;ல் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்த அன்பு மற்ற நபரை மையமாகக் கொண்டதை நீங்கள் கவனித்தீர்களா. இது சுயத்தைச் சார்ந்தது அல்ல இது கொடுக்கக் கூடியது. யார் இப்படிப்பட்ட வாழ்க்கையை ஜீவிப்பது என்பதே முக்கியப் பிரச்சனை ஆகும்.\nஉண்மையான நெருங்கிய உறவுக்கு, நாம் முதலாவது அன்பை உணர வேண்டும்.\nஇந்த விதமான அன்பை உறவில் நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் முதலாவது தேவனுடைய அன்பை நேசிக்க வேண்டும். இந்த விதமான அன்பை நீங்கள் அனுபவிக்காதிருந்தால் உங்களால் தொடர்ந்து ஒருவர் மீது இந்த விதமான அன்பை செலுத்த முடியாது. உங்களை அறிந்த தேவன், உங்களைக் குறித்துச் சகலத்தையும் அறிந்த தேவன் உங்களைப் பூரணமாக நேசிப்பார்.\nபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி எரேமியாவின் மூலம் தேவன் சொல்கிறார், “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரேமியா 31:3). தேவன் உன்னை நேசிப்பது மாறப்போவதில்லை.\nதேவன் நம்மை அதிகமாக நேசித்தார் அதனால் தான் இயேசு கிறிஸ்து நம்முடைய பாவத்திற்காக நாம் சுத்திகரிக்கப்படும் படி சிலுவையில் (பழமையான மரணத் தண்டணை முறை) அறையப்பட ஒப்புக்கொடுத்தார். வேதாகமத்திலே வாசிக்கிறோம், “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”(யோவான் 3:16) தேவனிடத்திற்குத் திரும்பி அவருடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் போது, நாம் அவருடைய அன்பை அனுபவிக்க ஆரம்பிக்கிறோம்.\nதேவன் நமக்குச் சொல்கிறார், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9). தேவன் நம்முடைய பாவத்தை மன்னிப்பது மட்டும் அல்ல அவைகளை மறக்கிறார் மற்றும் நம்மைச் சுத்திகரிக்கிறார்.\nஇப்படி நேசிக்கப்படுதல் என்றால் என்ன\nஎன்ன நாடந்தாலும் தேவன் நம்மைத் தொடர்ந்து நேசிக்கிறார். அநேக நேரங்களில் உறவுகள் மாற்றத்தினால், சேதத்தை உண்டுபண்ணும் விபத்து அல்லது ப��ருளாதார வீழ்ச்சி ஆகியவைகளால் முடிவுக்கு வந்து விடுகிறது. தேவனுடைய அன்பு நம்முடைய வெளித் தோற்றத்தை வைத்தோ அல்லது நாம் யார் என்பதையோ அல்ல நாம் என்ன செய்கிறோம் என்பதின் அடிப்படியிலே அல்ல.\nதேவனுடைய அன்பு என்பது நம்முடைய சமுதாயம் எதை அன்பு என்று சொல்கிறதோ அதைவிட முற்றிலும் மாறுபட்டது என்பதை நாம் பார்க்கிறோம். இந்த அன்பின் அடிப்படையில் நாம் ஒரு உறவை நினைத்துப்பார்க்கலாமா நாம் கேட்கும் போது தேவனுடைய மன்னிப்பு மற்றும் அவருடைய அன்பும் நம்முடையது என்று தேவன் சொல்கிறார். இது நமக்கு அவருடைய ஈவு. நாம் இந்த ஈவை மறுத்தால், உண்மையான நிறைவேறுதலை தேடுதல், உண்மையான நெருங்கிய உறவு மற்றும் உண்மையான வாழ்க்கையின் நோக்கத்திலிருந்து நம்மைத் துண்டித்துக்கொள்கிறோம்.\nதேவனுடைய அன்பு நமக்குப் பதிலை தருகிறது. விசுவாசத்தோடும் மற்றும் அற்பணிப்போடும் அதற்கு நாம் பிரதியுத்திரம் கொடுக்கவேண்டும். வேதாகமம் இயேசுவை குறித்து இப்படியாகச் சொல்கிறது: “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவான் 1:12). தேவன் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவை நம்முடைய ஸ்தானத்தில் மரிக்கும் படி அனுப்பிவைத்தார். ஆனால் இது முடிவு அல்ல. மூன்று நாளைக்குப் பின் அவர் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தார். தேவனைப் போலவே அவரும் உயிரோடு இருக்கிறார் மற்றும் அவர் உங்களுடைய இருதயத்தில் தம்முடைய அன்பினால் நிறப்ப விரும்புகிறார். நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளும் போது அவர் உங்களுடைய வாழ்க்கையில் மற்றும் உறவில் அவர் செய்வதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.\nதேவனுடைய வார்த்தையில் இப்படி வாசிக்கிறோம், குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்” (யோவான்3:36). தேவன் நாம் இன்று மட்டுமல்ல ஆனால் நித்திய வாழ்க்கையைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார். நாம் அவரை நிராகரிப்போமானால் நாம் பாவத்தை முடிவாகப் பெறுவோம். அது என்னவென்றால் மரணம், மற்றும் அவரிடமிருந்து நித்தியமான பிரிவு ஆகியவையே.\nஇயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளும் போது, நம்முடைய வாழ்க்கையில் அவரை ஏற்றுக்கொள்கிறோம் மற்றும் அவரை விசுவாசிக்கிறோம் அது நம்முடைய வாழ்க்கையைச் சமநிலை படுத்தும். தேவனை விசுவாசிப்பது தேவனுடைய பாவமன்னிப்பை நமக்குக் கிடைக்கச்செய்கிறது. மறைப்பது அல்லது நம்முடைய வழியில் செல்லுவது தேவையில்லை. அவர் நம்மோடு கூட இருக்கிறார். நாம் அவரோடு சமாதானமாய் இருப்போம்.\nநாம் அவரை விசுவாசிக்கும் போது, அவரைச் சார்ந்து இருக்கிறோம். அப்பொழுது அவர் நம்முடைய வாழ்க்கையில் வாசம்பண்ண ஆரம்பிக்கிறார் மற்றும் அவரோடு நமக்கு நெருங்கிய உறவு ஏற்படும். அவருடைய பாவமன்னிப்பு நம்முடைய எல்லாப் பாவங்களையும், சுயத்தை மையாமான வாழ்க்கையையும் மற்றும் நமக்கு இருந்த அல்லது வரப்போகிற ஆழமான பிரச்சனை அல்லது போராட்டத்திலிருந்தும் நம்மை முழுமையாகச் சுத்திகரிக்கிறது.\nவேதாகமம் முழுவதிலும் பாலுறவை பற்றிய தேவனுடைய செயல்பாடு மிகத் தெளிவாக இருக்கிறது. தேவன் பாலுறவை திருமணம் மற்றும் திருமணத்திற்காக மட்டுமே வைத்திருக்கிறார். இது நம்மைப் பிரிதாபமான நிலைக்குத் தள்ளுவதற்கு அல்ல, ஆனால் அவர் நம்முடைய இருதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள விரும்புகிறார். அவர் நமக்குப் பாதுகாப்பு அடித்தளத்தைக் காட்ட நினைக்கிறார், எனவே நாம் திருமணத்தில் நுழையும் போது நம்முடைய நெருக்கமானது தேவனுடைய அன்பு மற்றும் அவருடைய ஞானத்தின் அடிப்படையிலிருக்கும்.\nநெருக்கமானது பாதுகாப்பான உணர்வினாலும் நேசிக்கப்படுகிறோம் என்கிற எண்ணத்தினாலும்; உருவாகிறது.\nநாம் நம்மை இயேசுகிறிஸ்துவிடம் எப்பொழுது ஒப்படைக்கிறோமோ அப்பொழுது அவர் நமக்குப் புதிய அன்பையும்; புதிய வல்லமையையும் ஒவ்வொரு நாளும் தருகிறார். இந்த விதமான நெருக்கத்தில் தான் நாம் திருப்தியை எதிர்பார்க்கிறோம். தேவன் கொடுக்கும் அன்பு ஒருபோதும் தனிந்து போகாது, வருடங்களும் நாட்களும் மாறினாலும் அது மறையாது. அவருடைய அன்பு அவருடைய ஐக்கியத்தில் இரண்டு நபர்களை ஒன்றாகச் சேர்க்க முடியும். டேட்டிங் உறவில் நீங்கள் வளருவதன் மூலம் ஆவிக்குரிய, சமூக, மனம் சார்ந்த, மற்றும் உணர்வு அடிப்படையிலும் வளரமுடியும். நீங்கள் நேர்மையான, கருசனையுள்ள, நெருக்கமான பூரணமாக நிடித்திருக்கும் உறவை பெறமுடியும். திருமணத்தின் மூலம் உங்கள் உறவு உச்சநிலையை அடையும் போது, பாலுறவு மட்டுமே, முன்னரே நீங்கள் அமைத்த அந்த அடித்தளத்தை மேம்படுத்தும்.\nஎந்த உறவிலும் நாம் தேவனால் நேசிக்கப்படுகிறோம் என்கிற எண்ணம் நம்மைப் பிறரை விடுதலையோடு உண்மையாக நேசிக்க வைக்கும். உணர்வு அடிப்படையில் தேவை குறைவானவர்களாக இருப்போம். பொறாமை, கசப்பு, மற்றும் உண்மையற்ற தன்மை ஆகியவைகளால் சித்தரிக்கப்படும் உறவுகளைப் போல நம்முடைய உறவு இருக்காது. நாம் இவைகளைச் செய்ய வேண்டாம் என்பதை அறிந்திருக்கிறோம். மாறுதலாக நாம் விளையாட்டைத் தவிர்த்து விட்டு உண்மையுள்ளவர்களாகவும் மற்றும் தவறுகளை மன்னிக்கிறவர்களாகவும் மாறுகிறோம். எளிமையாகச் சொல்வோமே ஆனால், நாம் தேவனுடைய அன்பை அனுபவிக்கும் போது அது நம்மை வேறுபட்ட விதத்தில் மற்றவர்களோடு உறவுவைக்க உதவுகின்றது.\nதேவனை அறிய மற்றும் அவர் உங்களையும் உங்களுடைய வாழ்க்கையையும் நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nநீங்கள் இயேசுவை இப்பொழுதே விசுவாசிக்கிறதன் மூலமாகவும் ஜெபத்தின் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும். தேவனோடு பேசுவதே ஜெபம் ஆகும். தேவன் உங்களுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார் எனவே உங்களுடைய வார்த்தைகளைக் குறித்துக் கவலை வேண்டாம் ஏனென்றால் அவர் உங்களுடைய இருதயத்தின் நினைவில் கவனமாய் இருக்கிறார். ஜெபத்தைச் செய்யும் முறையானது: “ஆண்டவராகிய இயேசுவே, எனக்கு நீர் தேவை. என்னுடைய பாவத்திற்காகச் சிலுவையில் நீர் மரித்ததற்காக நன்றி. என்னுடைய வாழ்க்கையில் உம்மை இரட்சகராகத் தேவனாக ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய பாவத்தை மன்னித்ததற்காக மற்றும் எனக்கு நித்திய வாழ்வை தந்ததற்காக நன்றி. என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் ஆழுகைச்செய்யும் என்னை நீர் விரும்புகிறவண்ணமாக மாற்றும்.\nஇந்த ஜெபம் உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்துவதாக இருந்ததா அப்படியே இருக்கிறது என்றால், இப்பொழுதே இந்த ஜெபத்தைச் செய்யுங்கள். அவரை விசுவாசிப்பது அவர் வாக்குபண்ணினது போலவே அவர் உங்களுடைய வாழ்க்கையில் வர உதவியாக இருக்கும். இது அவரோடு நீங்கள் உறவை தொடங்க உதவுகிறது மற்றும் அவரை நீங்கள் அறிய அறிய இது நெருக்கமாக வளரும். அவரை மையமாகக் கொள்ளும் போது உங்களுடைய வாழ்க்கை புதிய கோணத்தில் மாறுகிறது. ஆவிக்குரியதாகவும், சமாதானம் நிறைந்ததாகவும், உங்களுடைய அனைத்து உறவுகளையும் நிறைவேற்றுவதாகவும் இருக்கும்.\nதேவன் உங்களுக்கு வைத்திருக்கும் அன்பை அறியும் போதும் அனுபவிக்கும் போதும் நீங்களும் மற்றவர்களைத் தேவனுடைய அன்பை வைத்து நேசிக்க முடியும் அது உங்களை நெருங்கிய உறவுக்குள்ளாக நடத்தும்.\n► நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)...\n► நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள்\n► எனக்கு ஒருக் கேள்வி உண்டு...\nடிக் புர்நல் 450 பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் பேசியிருக்கிறார். அவர் 12 –க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவைகளில் Becoming a Friend and Lover and Free to Love Again: Coming to Terms with Sexual Regret என்ற புத்தகமும் ஒன்று.\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nवஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nஒரு மாற்று வாழ்விற்கு ஆதாரமாக\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதளத்தின் வரைப்படம் | ொடர்புக்கு\nதளம்ப் பற்றி | இந்த வலைத்தளத்தைப் பகிர\n► முகப்பு ► மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:08:14Z", "digest": "sha1:CLCQEXP5NSXILKVS5FWRVY3DYKPXIISS", "length": 6158, "nlines": 86, "source_domain": "tamilscreen.com", "title": "உதயநிதி ஸ்டாலின் Archives - Tamilscreen", "raw_content": "\nHomePosts Tagged \"உதயநிதி ஸ்டாலின்\"\nஇப்படைவெல்லும் படத்துக்கு முதல் நாளே சங்கு…\nஉதயநிதி ஸ்டாலினுக்கு நேரமே சரியில்லை போலிருக்கிறது. அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தியேட்டரில் ஓடாமல் தியேட்டரைவிட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. உதயநிதியின் முதல்படமான ஓகே ஓகே படம்...\nஇப்படை வெல்லும் – Official Trailer\nவிவேகம் தியேட்டர்களை பங்கு போடும் படங்கள்\nஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருந்த ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக வெளியான அறிவிப்பு சுமார் 10 தயாரிப்பாளர்களின் வயிற்றில் பால்...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கெசண்டரா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி, மன்சூரலிகான், யோகி பாபு நடிக்க எழில் இயக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி வெளியான படம்...\nமூன்றாவதாக ஒப்பந்தமாகி, முதலாவதாக ரிலீஸாகும் படம்…\nரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் எழில் இயக்கி��ிருக்கும் படம் 'சரவணன் இருக்க பயமேன்'. ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு...\nஉதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ தயாரிப்பில், எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கெசன்ட்ரா இணைந்து நடித்திருக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’படம் வருகிற...\n‘சரவணன் இருக்க பயமேன்’ – Movie Gallery\nசரவணன் இருக்க பயமேன் – Official Trailer\nவெற்றிவேல் படத்தை 22 ஆம் தேதிக்கு விரட்டியது உதயநிதியா\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தவிர, அவரது நடிப்பில் வெளியான இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து ஆகிய...\nமனிதன் படத்தை ஓட வைக்க உதயநிதியின் மாஸ்டர் பிளான்…. படிச்சால் ஷாக் ஆகிடுவீங்க….\nதி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தால் திரைத்துறையில் உதயநிதி வைத்ததுதான் சட்டம். அவரை மீறி துரும்பைக் கூட அசைக்கமுடியாது. திரைத்துறையில் உள்ள அமைப்புகள் கூட உதயநிதியின்...\nசீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் மன்னிப்பு கேட்கணுமாம்… – சொல்வது ஆர்.ஜே.பாலாஜி என்ற அரைவேக்காடு\nஹெச்.ராஜாவை தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்…\n – விஷாலின் அடுத்த அதிரடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilthamilanaval.blogspot.com/2013/01/2_9.html", "date_download": "2018-04-19T22:54:41Z", "digest": "sha1:BXMU4MFEKXRLTYWRGDCH33MUQYAPWZKI", "length": 13735, "nlines": 174, "source_domain": "thamilthamilanaval.blogspot.com", "title": "தமிழ் தமிழானவள்: ஊட்டியில் 2வது சீசன் நிறைவு", "raw_content": "\nஊட்டியில் 2வது சீசன் நிறைவு\nஊட்டி: நீலகிரியில் 2வது சீசன் நிறைவடைந்துள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நீலகிரியில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை 2வது சீசன். தற்போது 2வது சீசன் நிறைவடைந்துள்ளது. ஊட்டியில் தற்போது உறைபனி கொட்டி வருகிறது. இருப்பினும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் ஓரளவு வருகின்றனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சிமுனை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் பார்வையிடுகின்றனர்.\nவிடுமுறை அல்லாத நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அரை யாண்டு தேர்வு விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் வருகை ஓரளவு அதிகரிக்கும். மார்ச் மாதத்தில் கோடை சீசன் துவங்கும். ஏப்ரல், மே மாதங்களில் இது களைகட்டும். தாவரவியல் பூங்கா, மே மாதம் ந���ைபெற உள்ள மலர் கண்காட்சிக்காக தற்போதே தயாராகிவருகிறது.\nரோஜா பூங்கா, படகு இல்லம் போன்றவற்றிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊட்டியில் இருந்து 22 கி.மீ தொலைவில் கூடலூர் சாலையில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளன. இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. பைக்காரா அணையில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. நீர்வீழ்ச்சியை காண வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர்.\nபிட்யூடரி தரும் ப்ரோலாக்டின் ஹார்மோன்\nஒல்லியாக இருப்பது நல்லதா கெட்டதா\nவயிற்றையும் வாட்டும் நீரிழிவு வியாதி\nஉயர் இரத்த அழுத்தமும் நீரிழிவும்\nபன்னீர்செல்வம் பார்க் பெயர் மாறியது எப்படி\nகஞ்சா வியாபாரி கொலை சினிமா துணை நடிகரை பிடிக்க கும...\nதாம்பரம் மேம்பாலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்தது 8 மாண...\nநாளை குழாய் இணைக்கும் பணி அடையாறு, திருவான்மியூரில...\nகணவனுடன் தகராறில் தாய் வீசினாரா\nஆயுர்வேதத்தின் நோய் கண்டறியும் முறை\nநமது உடலில் உள்ள மூட்டுகள்\nமேற்கு தொடர்ச்சி மலையில் பறவை கணக்கெடுக்கும் பணி ஆ...\nகுமரி வள்ளுவர் சிலை 13வது ஆண்டு விழா\nஊட்டியில் களையிழந்தது புத்தாண்டு கொண்டாட்டம்\nபறவை கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்த திட்டம்\nகோடை சீசனுக்காக மலர் நாற்று நடும் பணி\nபணி காரணமாக டாப்சிலிப், குரங்கு அருவி செல்ல சுற்று...\nமேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர...\nபோலி சுற்றுலா வழிகாட்டிகளால் சுற்றுலா பயணிகள் பாதி...\nசுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர் காட்டேஜ், ஓட...\nஏற்காட்டில் 2வது பருவ மலர் கண்காட்சி துவக்கம்\nகூட்டம் அலைமோதியது சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கு...\nவிடுமுறையால் ஊட்டியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்\nஊட்டி மலர் கண்காட்சி: 3 லட்சம் நாற்றுகள் நட முடிவு...\nசேலம் மாவட்டம் ஏற்காட்டில் குளிர்: சுற்றுலா பயணிகள...\nஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை சரிவு\nகோடை சீசனுக்கு தயாராகும் நீலகிரி சுற்றுலா தலங்கள்\nஊட்டியில் கடும் குளிர் சுற்றுலா தலங்கள் வெறிச்\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nசாத்தனூர் அணையில் திரிந்த 150 குரங்குகள் பிடிபட்டன...\nசுற்றுலா பொருட்காட்சி அமைச்சர் ஆய்வு\nதிசு வளர்ப்பு முறையில் நாற்றுகள் உருவாக்கம்\nதேனிலவு தம்பதிகள் ஊட்���ியில் குவிகின்றனர்\nகளக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் திறப்பு\nபுலிகள் காப்பக ஸ்பாட்களில் ‘சரக்கு’, தம்.. நோ அனும...\nஊட்டியில் தேயிலை சுற்றுலா விழா\nமுக்தி அடைய தகுதியானவன் - பட்டினத்தார்\nபகுத்தறிவு இல்லாத மனித இனம் உருவாகிறதா\nஇது கடவுளுக்கு பிடித்த உணவு\nகடவுளை அடைய மூன்று வழிகள்...\nஇந்து மத வரலாற்று தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/06/150.html", "date_download": "2018-04-19T22:51:45Z", "digest": "sha1:MWLRQBFM4ZGVQKYDULSLFQUM6XHVGZSL", "length": 13912, "nlines": 429, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு\nஇலவச மாணவர் சேர்க்கையில், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.\nஇதனால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் பள்ளிகள் வேறு வழியின்றி, இலவச சேர்க்கை மாணவர்களிடம், கட்டணம் வசூலிக்கின்றன.\nமத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடத்தை, 5 முதல், 14 வயது வரையுள்ள ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி, இலவச கல்வி அளிக்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசே செலுத்தும்.\nசேர்க்கை:ஆனால், தமிழகத்தில் இந்த சட்டம், 5முதல், 14 வயது வரைஉள்ள அனைத்து மாணவர் களுக்கு என இல்லாமல், வெறும் எல்.கே.ஜி., வகுப்புக்கு மட்டுமே செயல்படுத்தப் படுகிறது. தனியார் பள்ளிகளில், அரசின் உத்தரவுப் படி, கடந்த மே, 31ம் தேதி வரை மனுக்கள் பெறப் பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.\nஆனால், இதில் பல பள்ளிகள், இலவச மாணவர் சேர்க்கையிலும், நன்கொடையும், கல்வி கட்டணமு ம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, தமிழக அரசு, 2014ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்விக் கட்டணத் தொ கையில், 20 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள தாக கூறப்படுகிறது. 2015 - 16ம் கல்வி ஆண்டில், 130 கோடி ரூபாய், தனியார் பள்ளிகளுக்கு, பாக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nஅதனால், கடனில் தவிக்கும் பள்ளிகள், மாணவர் களிடம் கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு நிதி அளித்தால், மாணவர்களிடம் பணத்தைதிருப்பி அளித்து விடுவதாக��ும் தெரிவித்துள்ளன.இது குறித்து, தமிழக கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தும், அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் தான், இந்த நிதியை தர வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி வராததால், தாமதம் ஏற்பட்டுள்ளது' என, தெரிவித்தனர்.\nஇதற்கிடையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்க கூட்டம், அதன் பொது செய லர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. இதில், தமிழக அரசு பாக்கி வைத்துள்ள, 150 கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும்; தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கையில் சேர்ந்த மாணவர்களுக்கு, இலவச பாடப்புத்தகம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=49548", "date_download": "2018-04-19T23:46:08Z", "digest": "sha1:EWQQMNOWQVVTWHBT2ECGRAW27HB75PGR", "length": 4242, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "An update from the frontlines of romance", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-19T22:50:37Z", "digest": "sha1:XZ26T6NXOWVN7LV4WML45FMW3QV5PLIA", "length": 4821, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உத்தரவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்��ிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உத்தரவு யின் அர்த்தம்\nசட்டம், விதிமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அல்லது அதிகாரத்தின் அடிப்படையில் ஒன்றைச் செய்யச் சம்பந்தப்பட்டவர் இடும் கட்டளை; ஆணை.\n‘சாலை விதிகளை மீறுபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும்படி காவல்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்’\n‘பரீட்சை முடிகிறவரை சினிமாவுக்குப் போகக் கூடாது என்பது அப்பாவின் உத்தரவு’\n‘இந்தத் தொழிற்சாலையைச் சுற்றிப்பார்ப்பதற்கு உத்தரவு பெற வேண்டும்’\n(ஒரு செயலைச் செய்யலாமா என்பதைக் குறித்து, தெய்வத்தின் முன்னிலையில் பூப்போட்டுப் பெறும்) குறிப்பு.\n‘அக்காவுக்கு இந்த வரனை முடிக்கலாமா என்று பூப்போட்டுப் பார்த்ததில் உத்தரவு கிடைத்தது’\n‘எம்பெருமான் முருகன் உத்தரவு கிடைத்தால் வீட்டை வாங்கிவிடலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE", "date_download": "2018-04-19T22:50:58Z", "digest": "sha1:EP7CIM3Y3GG23XPTJB6ZGPKJIXTA7ZW5", "length": 3904, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கரிம | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கரிம யின் அர்த்தம்\n‘பண்டைக் காலத்தில் இருந்த தாவரங்களின் இலைதழைகள் கரிமப் பதிவுகளாகச் சிவகங்கைக்கு அருகில் கிடைத்திருக்கின்றன’\n‘மருந்து உற்பத்தியின்போது கரிம மூலக் கூறுகளுக்கும் உலோகங்களுக்கும் இடையில் ஏற்படும் வினைகளைப் பயன்படுத்தி பெரிய மூலக்கூறுகள் உருவாக்கப்படுகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:30:40Z", "digest": "sha1:BROYZN5MSW7FBEWKTH3WMVFUGFXS54TC", "length": 16689, "nlines": 142, "source_domain": "www.sindhanai.org", "title": "சிந்தனை » ஆப்கானிஸ்தான்", "raw_content": "\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஉலக பொருளாதார ஆலோசனை மன்றத்தில் (WIFF) பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு : தோல்வியுற்ற முதலாளித்துவத்திற்கு பதிலாக கிலாஃபாவினால் இஸ்லாம் நடைமுறைப் படுத்தப்படும்\nஅமெரிக்க வர்த்தக போர் – நாம் ஏற்கனவே இதனை கோடிட்டு காட்டியுள்ளோம்\nTILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது\nஅணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்\nஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nசெய்தி:- ஆப்கானிஸ்தானில்-குண்டுஸின் டாஷ் ஈ ஆர்ச்சி மாவட்டத்தில் உள்ள ஹஷிம்யா தார் உல் உலும் மதரசாவில் திங்கட்கிழமையன்று விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் மேலும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த மாவட்டத்தின் டாஃபனி கிராமமத்தில் உள்ள மத பள்ளியில் நடந்த விமான விபத்து சம்பவத்தை உறுதி செய்த அந்த மாவட்ட ஆட்சியாளர் நஸ்ருதீன் ஸாாடி பத்திரிக்கையின் பேட்டியின் போது, இந்த சம்பவத்தால் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டதோடு 200 க்கும் மேற்பட்டவர்கள் […]\nஇந்த உம்மத்தின் வாரிசுகள் அமெரிக்காவின் பலவீனங்களை உடைத்து அந்த நாட்டிற்கு உரிய நிலைக்கு திருப்ப முடியுமா\nசில வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் சரிவை பற்றிய கட்டுரைகளை காண்பதரிது. இன்றோ, அமெரிக்காவின் பலம் குண்றுகிறதென்பதே பிரபலமான தலைப்பாகும். “அமெரிக்கா சரிவிலிருக்கிறதா”, “அமெரிக்கா படு வேகத��தில் சறுக்குகிறதா”, “அமெரிக்கா படு வேகத்தில் சறுக்குகிறதா”, “எதிர்காலம்: சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவின் வீழ்ச்சி ” போன்ற தலைப்புகளில் செய்திகள் சாதாரணமாக வருகிறது. டிரம்ப் அதிகாரத்தில் வந்தது மற்றும் அவரின் “அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை ” எனும் மந்திரம் அமெரிக்காவின் வீழ்ச்சியை இன்னும் அதிகரித்துள்ளது. ஜனவரி 2018 மேற்கொண்ட 134 நாடுகளில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் […]\nசீர்திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியவாதிகளிடமிருந்து ஆப்கான் படைகள் துடைத்து எறியப்படுகின்றனர்\nஆப்கானிய ஜனாதிபதி சமீபத்தில் 164 இராணுவப் பிரிவினரின் ஓய்வுக்கு ஒப்புதல் கொடுத்திருந்தார். சீர்திருத்தங்கள் என்ற பெயரில், இந்த செயல்முறை ஆப்கானிய பாதுகாப்புப் படைகளிடமிருந்து இரண்டாயிரம் ஜெனரல்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையை புத்துயிர் அளிப்பதாகவும் தொழில் முறைப் படுத்துவதாகவும் கூறப்படும் இச்செயல்முறை, உம்மாவின் உண்மையான அதிகார தளங்களான ஆயுதப்படைகளை இஸ்லாமிய எழுச்சி கட்சிகளை விட்டும், உம்மத்தை விட்டும் சுத்தப்படுத்த (தனிமைப்படுத்த) அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட திட்டம் என நாங்கள் நம்புகிறோம். எகிப்திலும், துருக்கியிலும், பாகிஸ்தானிலும் […]\nFebruary 26th, 2018 | Category: ஆசியா, ஆப்கானிஸ்தான், கட்டுரைகள், கண்ணோட்டம், பாகிஸ்தான் | Comments are closed\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017101350142.html", "date_download": "2018-04-19T23:13:00Z", "digest": "sha1:MGVQWBP32SF4J5IJOJO4X3FGKDOYUWYD", "length": 6115, "nlines": 60, "source_domain": "tamilcinema.news", "title": "சந்தானம் படத்துக்கு 5 நடன இயக்குனர்கள் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சந்தானம் படத்துக்கு 5 நடன இயக்குனர்கள்\nசந்தானம் படத்துக்கு 5 நடன இயக்குனர்கள்\nஅக்டோபர் 13th, 2017 | தமிழ் சினிமா\nவிடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்கபோடு போடுராஜா’. இதில் விவேக், சம்பத்ராஜ், ரோபோ சங்கர், சஞ்சனாசிங் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் எஸ்.டி.ஆர். இசையில் யுவன் சங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் ஆகியோர் பாடி உள்ளனர். ரோகேஷ் எழுதிய ‘கலக்கு மச்சான்..’ என்ற பாடலை அனிருத் பாடி இருக்கிறார்.\nசமீபத்த��ல் இந்த படத்துக்காக, சந்தானத்தின் அறிமுக பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் முதல் முறையாக பிரபல நடன இயக்குனர்களான ராஜூசுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி என 5 பேர் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இதன் டிரைலரை நாளை வெளியிட இருக்கிறார்கள்.\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்\nகார்த்திக் நரேனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநீயா 2 – நாகப்பாம்பாக மாறும் வரலட்சுமி\nகடைக்குட்டி சிங்கம் தலைப்பு ஏன் தெரியுமா\nநஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரியாமணி\nநடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு\nகாத்திருப்பு வீண்போகவில்லை – மகிழ்ச்சியில் விமல்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=129345&cat=32", "date_download": "2018-04-19T23:08:10Z", "digest": "sha1:WN7ZJD6HAFVWOWX23ZNXJU6VFZ3DDOV7", "length": 23714, "nlines": 617, "source_domain": "www.dinamalar.com", "title": "மஞ்சு விரட்டு வெள்ளோட்டம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மஞ்சு விரட்டு வெள்ளோட்டம் டிசம்பர் 16,2017 19:00 IST\nபொது » மஞ்சு விரட்டு வெள்ளோட்டம் டிசம்பர் 16,2017 19:00 IST\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்ன��� இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருடனை தனியாக பிடித்த சூர்யா\nஆம்புலன்ஸ் விபத்து: செவிலியர் பலி\nஆசீபா மரணம்: தொடரும் போராட்டம்\nதமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்க கோரிக்கை\nகரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்\nதமிழ் ரசிகர்களுக்கு 'மெர்குரி' பிடிக்கும்: கார்த்திக் சுப்பராஜ்\nவிபத்தில் பற்றி எரிந்த கார்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்க கோரிக்கை\n23ல் காரைக்காலிலும் மனித சங்கிலி\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா தேவி விவகாரம் விசாரணை குழுவில் பெண்கள்\nஆசீபா மரணம்: தொடரும் போராட்டம்\nசித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் தீவிரம்\nஹெச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு\nபுத்தகம் படிப்பதில் உலக சாதனை\nரஜினியுடன் ஆனந்த்ராஜ் திடீர் ஆலோசனை\nதோனியை கட்டி அணைக்க விரும்பிய மகள்\nரூ.,2.75 கோடியை கோட்டைவிட்ட CISF\nபுனே புறப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள்\nஉற்பத்தியை ரூ.100 கோடிக்கு உயர்த்த திட்டம்\nஇன்ஜினியர் வேலை வேண்டாம் டீக்கடை திறந்த தம்பதி\nகோடை மழையால் உயரும் அணைகள்\nஅரசு பள்ளியில் சேர்க்கை குறைய இதுவும் காரணம்\nநிர்மலா விசாரணைக் குழு துவக்கம்\nநிர்மலா வழக்கு சிபிசிஐடி விசாரணை\nஏப். 21 ல் மண்டபம் திறப்பு\nதிருடனை தனியாக பிடித்த சூர்யா\nஆம்புலன்ஸ் விபத்து: செவிலியர் பலி\nநான்காவது வலிமையான ராணுவத்தை கொண்ட நாடு\n'ராஜேஸ்வரி'யின் நிலைக்கு யார் காரணம்\nவிஷால், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்\nநிர்மலா விவகாரம்: கவர்னர் பன்வாரிலால் பேட்டி\nராணுவ கண்காட்சி நிறைவு விழா: கவர்னர் பங்கேற்பு\nவானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி\nகோடைக்கு ஏற்ற ரசமலாய் ரகங்கள்\nகோடையில் சில்லிங் மொய்தோ டிரிங்ஸ்...\nநேரத்தை முதலீடு செய்வது எப்படி\nகரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்\nஇது... பாஸ்ட் புட் தரும் பரிசு\nகோடையில் கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியது\nஆபூர்வ நோய்க்கு கோவையில் சிகிச்சை\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசதீஷ் சிவலிங்கத்திற்கு உற்சாக வரவேற்பு\nவேளாண் கல்லூரி விளையாட்டு போட்டி\nகால்பந்து: சதர்ன் ரயில்வே வெற்றி\nவேளாண் கல்லூரி மாநில விளையாட்டு போட்டி\nவேளாண் கல்லூரி விளையாட்டு போட்டி\nவேம்பு மாரியம்மன் ��ோயில் விழா\nமாரியம்மன் கோயில் குண்டம் விழா\nதமிழ் ரசிகர்களுக்கு 'மெர்குரி' பிடிக்கும்: கார்த்திக் சுப்பராஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t34011-topic", "date_download": "2018-04-19T23:30:37Z", "digest": "sha1:5PUXVUMZQQ2IKOE5CBWP6BCUIULUIXM7", "length": 12054, "nlines": 190, "source_domain": "www.thagaval.net", "title": "இனி ஒரு விதி செய்வோம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக���காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nஇனி ஒரு விதி செய்வோம்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஇனி ஒரு விதி செய்வோம்\nஇனி ஒரு விதி செய்வோம்\nஇனி ஒரு விதி செய்வோம்\nகுறிப்பு: இக்கவிதை தினமணி இணையதள \"கவிதைமணி\" பகுதியில் இந்த வார தலைப்பில் வெளியானது.\nRe: இனி ஒரு விதி செய்வோம்\nRe: இனி ஒரு விதி செய்வோம்\n@செந்தில் wrote: அருமை, அருமை\nRe: இனி ஒரு விதி செய்வோம்\nRe: இனி ஒரு விதி செய்வோம்\n@கவிப்புயல் இனியவன் wrote: வாழ்துக்கள் தொடருங்கள்\nRe: இனி ஒரு விதி செய்வோம்\nRe: இனி ஒரு விதி செய்வோம்\n@முரளிராஜா wrote: மிக அருமை\nRe: இனி ஒரு விதி செய்வோம்\nRe: இனி ஒரு விதி செய்வோம்\n@kanmani singh wrote: அருமையான கவிதை... வாழ்த்துக்கள்\nRe: இனி ஒரு விதி செய்வோம்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/12/blog-post_82.html", "date_download": "2018-04-19T23:14:21Z", "digest": "sha1:FIXPDLEC5RLWYPIUJVHQWBDVU3TQKHNJ", "length": 14037, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தமிழ் ஊடகங்களின் வீழ்ச்சி!? - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை » தமிழ் ஊடகங்களின் வீழ்ச்சி\nதமிழ் பத்திரிகைகளின் விற்பனையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை இலங்கையின் மத்திய வங்கியின் பொருளாதார – சமூக ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது. இந்த அறிக்கை க���ந்த ஜூலை கடந்த 9 ஆண்டுகால நிலவரத்தை ஆய்வு செய்திருக்கிற அந்த அறிக்கை (Central Bank’s Economic & Social Statistics 2017) இவ்வருடம் யூலை மாதமே வெளியிடப்பட்டிருந்தது.\nஅதன்படி சிங்கள – ஆங்கிலப் பத்திரிகைளுக்கு நேராத கதி தமிழ் அச்சு ஊடகங்களுக்கு நேர்ந்திருப்பதை காண முடிகிறது. அதனை எளிமையாக விளங்கிக்கொள்வதற்காக அந்த அட்டவணையையும் அதைக் கொண்டு நான் தயாரித்த வரைபடத்தையும் இங்கு இணைத்திருக்கிறேன்.\nதினசரி பத்திரிகைகள் 2014 இல் 62,625 இருந்தது 2015ஆக ஆகும்போது 75,906 அதிகரித்தபோதும், 2016 இல் 60,969 ஆகக் குறைத்திருப்பத்தையும் அது 2014ஆம் ஆண்டை விட வீழ்ச்சியடைந்திருப்பதைக் காட்டுகிறது. (எண்ணிக்கைகளை ஆயிரங்களால் ‘000 பெருக்கவேண்டும்)\nஅதுவே வாராந்தப் பத்திரிகைகள் 2014 இல் 20,335 இருந்தது 2015ஆக ஆகும்போது 21,653 அதிகரித்தபோதும், 2016 இல் 19,324 ஆகக் குறைத்திருப்பத்தையும் அது 2014ஆம் ஆண்டை விட வீழ்ச்சியடைந்திருப்பதைக் காட்டுகிறது. (எண்ணிக்கைகளை ஆயிரங்களால் ‘000 பெருக்கவேண்டும்)\nஇந்த நிலைமைக்கான காரணத்தை பல கோணங்களில் இருந்து காணலாம் குறிகாட்டியாக, வாசிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இலத்திரனியல் சாதனங்களின் மீதான நுகர்வின் அதிகரிப்பு, இலங்கையில் தமிழ் அரசியல் சமூக விடயங்களை அறிதலில் ஏற்பட்டிருக்கக் கூடிய சலிப்பு, வாசகர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்திருக்கும் ஊடகப் போக்கு போன்ற இன்னோரன்ன காரணங்களை அடுக்கிக்கொண்டு செல்லலாம்.\nஆனால் அதேவேளை இத்தனையையும் மீறி புதிய பத்திரிகைகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் நடக்காமலில்லை. அடுத்த வருடம் இரு புதிய தேசிய பத்திரிகைகளின் வரவுக்கான சாத்தியங்கள் தெரிகின்றன. இந்தப் பத்திரிகைளின் வரவு என்பது ஏற்கெனவே இருக்கும் பத்திரிகைகளின் மீதான கொள்கை ரீதியான போட்டியல்ல. அவை சந்தையை மையமாகக் கொண்டவை. ஏன் அரசியல் உள்நோக்கங்களுக்காகக் கூட இருக்கலாம். ஆனால் அவை சந்தையில் வியாபார ரீதியில் நின்று பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.\nஏற்கெனவே வியாபார ரீதியில் பத்திரிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக அந்நிறுவனங்களில் ஆட்குறைப்பையும், ஊழியர்களின் மீதான வேலைப்பழு அதிகரிப்பையும் செய்து தான் சமாளித்து வருகின்றன. இப்படி வேலைப்பளு அதிகரிப்பின் காரணமாக ��ரத்தைப் பேணுவதில் பெரும் சிக்கலை எதிர்கொள்வதையும் காண முடிகிறது. சில பத்திரிகைகள் மூடிவிட்டு போய்விட்டன. சில பத்திரிகைகள் வேறு வர்த்தகர்களுக்கு விற்றுவிட்டு கிடைத்தது போதும் இத்தோடு தொலைந்தது என்று ஓடிவிட்டன.\nஇந்த நிலையில் புதிய பத்திரிகைகளின் வரவை ஆர்வக் கோளாராகக் கொள்வதா. அல்லது சில பெரும் புள்ளிகள் நட்டம் பற்றி தமக்கு பிரச்சினை இல்லை, ஆனால் தமது கருப்புப்பணத்தை வெள்ளையாக ஆக்கியாக வேண்டும் என்கிற முயற்சியா.\nஅரச விளம்பரங்களை ஏற்கெனவே பல பத்திரிகைகள் குத்தகைக்கு எடுத்துவிட்டன. இன்னும் தனியார் விளம்பரங்களும் கூட தற்போதைய உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றன. ஏற்கெனவே பல பத்திரிகைகள் தனியார் விளம்பரங்களைப் பெறுவதில் போட்டாபோட்டியை எதிர்கொண்டிருக்கின்றன.\nஇலங்கையில் தமிழ் ஊடகங்களின் வீழ்ச்சிக் காலம் ஆரம்பமாகிவிட்டது. வீழ்ச்சி என்பது விற்பனை, விநியோகத்தில் மாத்திரமல்ல தரத்திலும் தான். இத்தனையையும் மீறி புதுப்புதுப் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன என்கிற செய்திகள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.\nவேறு போட்டியாளர்களை உள்ளே நுழைய விட்டுவிடக்கூடாது என்பதற்காக தாமே அந்த இடத்தில் இன்னொரு நிறுவனத்தை நடத்துவது முதலாளித்து நாடுகளில் உள்ள கார்பபரெட் மூலதனங்களின் வியாபார உத்தி மேற்கு நாடுகளில் பிரபல்யம். ஏராளமான உதாரணங்களை இதற்கு காண்பிக்கலாம். அதே போக்கை இலங்கையில் கடைப்பிடிக்கும் தமிழ் ஊடக நிறுவனங்களும் உள்ளன. இவை ஊடகத்துறைக்கும், வாசகத்தனத்துகும், கருத்துருவாக்கச் செயற்பாட்டுக்கும் மிகப் பெரும் ஆபத்தே.\nதுரதிர்ஷ்டவசமாக இப்படியான நிறுவனங்களின் ஏகபோகத்தை தகர்த்து ஊடகத் தரத்தைக் காக்கவேண்டும் என்று கிளம்பியவர்களும் கூட சற்றும் அந்த ஏகபோகத்துக்கு சவாலாக நெருங்கவும் முடியவில்லை. ஆனால் அதற்கான இடைவெளி இருக்கவே செய்கிறது. மத்திய வங்கியின் அறிக்கை வெளியிட்டுள்ள முக்கிய தரவுகளை சகல ஊடகங்களும் கவனத்தில் எடுக்க வேண்டும்.\nஇலங்கையில் தமிழ் ஊடகங்களின் தரமான இருப்புக்கு புதிய திசைவழியையும், தந்திரோபாயத்தையும் வேலைத்திட்டத்தையும் வகுக்க வேண்டியிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2018-04-19T22:53:15Z", "digest": "sha1:2HA3OO7YWIUMOT6AXU2OAWOCTVA35RHB", "length": 13508, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "’இதற்காகத்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்’- | ippodhu", "raw_content": "\nமுகப்பு உள்ளூர்ச் செய்திகள் #KathuaRape: ’கோவை சட்டக்கல்லூரி மாணவி இதற்காகத்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்’\n#KathuaRape: ’கோவை சட்டக்கல்லூரி மாணவி இதற்காகத்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஜம்மு காஷ்மீர் சிறுமி அசிஃபா குறித்து பேசியதற்காக கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியா சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.\nகோவை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி பிரியா தனது வகுப்பறையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசியுள்ளார். மாணவி பிரியாவின் பேச்சு குறித்து, முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் மாணவி பிரியாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான உத்தரவில், மாணவர்களுக்கிடையே மத ரீதியாக மோதல் ஏற்படும் வகையில் பேசியதாகக் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள கல்லூரி முதல்வர், ஆணாதிக்கம் என்ற தலைப்பில் அவர் பேசியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானதாகவும், பேச்சைத் தடுக்க முயன்றபோது பேராசிரியரிடம் தவறாக அவர் பேசியதாகவும், அதற்காகவே சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆனால் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல் தவறு என்று மாணவி ஆர். ப்ரியா மறுத்துள்ளார். “ஆஷிஃபாவின் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை பற்றி பேசினேன்” என்கிறார் ப்ரியா.\nஇதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\nமுந்தைய கட்டுரைஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகார் - சிக்கிய பிரபல இயக்குனர்\nஅடுத்த கட்டுரைரூ.மதிப்பு: 65.40; சென்செக்ஸ் 48 புள்ளிகள் சரிவு; இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவு\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nநிர்மலாதேவி விவகாரம்: ‘சிபிசிஐடி கூடுதல் டிஜிபியை மாற்றியதன் பின்னணி இதுதான்’\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே...\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nநிர்மலாதேவி விவகாரம்: ‘சிபிசிஐடி கூடுதல் டிஜிபியை மாற்றியதன் பின்னணி இதுதான்’\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களு��்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2011/11/blog-post_17.html", "date_download": "2018-04-19T23:03:16Z", "digest": "sha1:3DU775UQDM47U27ZDUPUHJTUTU6N7MOV", "length": 26368, "nlines": 388, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "சிதையும் கலைத்தமிழ் ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at வியாழன், நவம்பர் 17, 2011\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: கவிதை, சமூகம், தமிழ், ராசா\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:03\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:17\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:59\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nசெமையா உள்குத்து ஊமைகுத்தா இருக்கே அருமை அருமை....\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:28\nஉணவில் உப்பின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது.\nசொரணை .... எப்படி இருக்கும்\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:31\nவீரியமான உணர்வுள்ளக் கவிதைக்கு என் பாராட்டுக்கள்.\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:51\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:27\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nதூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:27\nயாரை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. கவிதை அருமை.\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:37\n//துல்லியத் தமிழை எள்ளி நகையாடி கிள்ளி தமிழாடினான்\nகலக்கல் அன்பரே நீங்கள் தமிழில் அழகாக விளையாடுகிறீர்கள்\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:25\nஆதங்கத்தை அழகாக அழகுத் தமிழில்\nசொல்லிப் போகும் தங்கள் படைப்பு அருமை\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:01\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:29\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:44\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:59\n17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:33\nவார்த்தைகளை வச்சு விளையாடியிருக்குறீங்க.. :)\n18 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:25\n18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:03\nஇடித்துரைக்கும் ஒரு அருமைக் கவிதை ....\n18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:18\nநியாயமான ஆதங்கம் காட்டும் கவிதை\n18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:41\nஉண்மை தான்... கவிதையின் கருவும் வரியும் அழகு அரசன்\n19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:05\nஉரைக்கவும்,உணரவுமான நாள் சீக்கிரம் வரும்.வாழ்த்துக்கள்,நன்றி வணக்கம்.\n19 ந��ம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:58\nதமிழ்ப்பற்றோடு எழுதியிருக்கிறீர்கள் அரசன்.உணர்வுக்குப் பாராட்டு \n19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:11\nகிள்ளி துள்ளி எள்ளி என்று ஒரே எதுகை மோனை யாய் கவிதை நன்று அரசன்\n20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:42\n20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:15\nஉண்மைதான் சார் .. ஆனால் வலிக்கவில்லை அந்த ஜென்மங்களுக்கு\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:54\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:54\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:54\nMANO நாஞ்சில் மனோ கூறியது...\nசெமையா உள்குத்து ஊமைகுத்தா இருக்கே அருமை அருமை....\nஅண்ணே ரகசியம் வெளிய சொல்லிடாதிங்க\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:55\nஉணவில் உப்பின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது.\nசொரணை .... எப்படி இருக்கும்\nசரியா தான் அண்ணே சொல்லிருக்கிங்க ..\nஎல்லாமே குறையுது அண்ணே .\nஅடிபட்டாலும் திருந்தா ஜென்மங்களை வைத்துகொண்டு என்ன பண்ணுவது\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:59\nவீரியமான உணர்வுள்ளக் கவிதைக்கு என் பாராட்டுக்கள்.//\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:59\n\"என் ராஜபாட்டை\"- ராஜா கூறியது...\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:59\nயாரை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. கவிதை அருமை.//\nமொழியின் அருமையை உணரா மக்களைத்தான் நண்பரே ..\nஅவன் பேசுவது கொச்சையாக இருந்தாலும் அதை கைதட்டி ரசிக்கும் கூட்டங்களை கொஞ்சம் சாடினேன் ...\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:01\n//துல்லியத் தமிழை எள்ளி நகையாடி கிள்ளி தமிழாடினான்\nகலக்கல் அன்பரே நீங்கள் தமிழில் அழகாக விளையாடுகிறீர்கள்//\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:02\nஆதங்கத்தை அழகாக அழகுத் தமிழில்\nசொல்லிப் போகும் தங்கள் படைப்பு அருமை\nபாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் சார்\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:02\nபொங்கும் ஆத்திரத்தை கட்டி வைக்க முடியாமல் இப்படி தான் ஆற்ற முடிகிறது ...\nஇருக்கும் பொது இல்லா மதிப்பு இழந்த பின் தான் தெரியும் என்பார்கள் அது போல் ஆகிவிட்டது மேடம் ...\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:04\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:04\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:04\nபுரிதலுக்கும் கருத்துக்கும் நன்றிங்க மேடம்\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:05\nவார்த்தைகளை வச்சு விளையாடியிருக்குறீங்க.. :)//\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:05\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:06\nஇடித்துரைக்கும் ஒரு அருமைக் கவிதை ....//\nஇதமான வாழ்த்துக்கு நன்றிங்க தோழமையே\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:06\nநியாயமான ஆதங்கம் காட்டும் கவிதை//\nபுரிதலுக்கும் , கருத்துக்கும் நன்றிங்க அன்பரே\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:07\nஉண்மை தான்... கவிதையின் கருவும் வரியும் அழகு அரசன்//\nகனிவான வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றிங்க கவிதா மேடம்\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:07\nஉரைக்கவும்,உணரவுமான நாள் சீக்கிரம் வரும்.வாழ்த்துக்கள்,நன்றி வணக்கம்.//\nஆறுதலான கருத்துக்கும் , அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அய்யா\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:08\nதமிழ்ப்பற்றோடு எழுதியிருக்கிறீர்கள் அரசன்.உணர்வுக்குப் பாராட்டு \nஉணர்வான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:08\nகிள்ளி துள்ளி எள்ளி என்று ஒரே எதுகை மோனை யாய் கவிதை நன்று அரசன்\nஅன்புக்கும் , கருத்துக்கும் நன்றிங்க சார்\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:09\nஎன் கோபத்தை ரசித்த உங்களுக்கு நன்றிகள் சார்\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் இரசித்த பாடல் (4)....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்��ுணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.&news_id=395", "date_download": "2018-04-19T23:22:26Z", "digest": "sha1:YWSW64XHJKLBSKDH5KYTMMQY7VDJ3KCH", "length": 13594, "nlines": 172, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி: ரபெல் நடால், நோவக் ஜோகோவிச் வெற்றி\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் மைக் போம்பியோ வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nமாநில சிறப்பு அந்தஸ்து வேண்டி ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதம்\nவருமானவரி கணக்கு செலுத்தும் போது தவறான தகவல்களை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: வருமான வரித்துறை எச்சரிக்கை\nடெல்லியில் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் தமிழக துணை முதல்வர் ஒபிஸ் சந்திப்பு\nலோக் ஆயுக்தா அமைப��பை ஜூலை 10ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nமதுரை காமராஜர் பல்கலைகழக துணை வேந்தர் செல்லத்துரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணை\nமதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவையொட்டி கோவிலில் பத்திரிக்கையாளர்கள் செல்போனுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு\nநீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nசென்னை - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nதிருவள்ளூர் - உதிரி பாகங்கள் திருட்டு\nதாம்பரம் - சதீஷுக்கு உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nதேனியில் போதை பொருள் மிட்டாய் பறிமுதல்\nசென்னை - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nதாம்பரம் - சதீஷுக்கு உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nதனியார் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம்\nநீட் ஆடை கட்டுப்பாடு - சி.பி.எஸ்.இ.\nலோயா மரணம் - மனு தள்ளுபடி\nஅமெரிக்கா - ஜப்பான் பிரதமர்\nலண்டனின் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nலண்டன் - சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு\nமேற்கு வங்கம் - 10 பேர் உயிரிழப்பு\nதாம்பரம் - சதீஷுக்கு உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல் டி20 கிரிக்கெட் - மும்பை அணி முதல் வெற்றி\nரஷ்யா - உலகக் கோப்பை கால்பந்து முன்னேற்பாடுகள்\nரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து\nவாரி வழங்கும் ஏர்டெல் நிறுவனம்\nசென்னை - சிறிய அளவில் செயற்கைக்கோள்\nபூமி மீது விழும் விண்வெளி மையம்\nபூமியைப் போன்று புதிய கிரகம்\nஜி.எஸ்.எல்.வி எப்-8 - ஜிசாட்-6ஏ\nவிஜய் தன் ரசிகருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்\nதிரும்ப இணையும் நயன்தாரா, சிவகார்த்திகேயன்\nபாரீஸ் மக்களை இசை மழையால் மூழ்கடிக்க போகும் அனிருத்\nகொடைக்கானல் - ஜிகரண்டா பூக்கள்\nரிசர்வ் வங்கி கவர்னர் - நிலைக்குழு\nடெல்லியில் உலக வங்கி அறிக்கை\nமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம்\nநீராவ் மோடி - சீனா\nநாடாளுமன்றம் - மத்திய அமைச்சர் அனந்த குமார்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1897ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள்\n2011ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள்\nஏப்ரல் 19, 1975 - ஆரியபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம்\n1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள்\n1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் நாள்\n1955ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி\n1970 ஏப்ரல் 17 - அப்போலோ 13 விண்கலம் பூமிக்கு திரும்பிய நாள்\nமதுரையில் ஜல்லிக்கட்டு காளைகள் பயிற்சி.\nபொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு என்றாலே உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். பாலமேடு, அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டி, கடந்த ஆண்டு பல்வேறு தடைகளை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. காளைகள் போட்டியில் வெற்றி பெறுவதற்காக அதன் உரிமையாளர்கள், அவற்றிக்கு நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி, மணல் மேட்டில் கொம்புகளை குத்துவது போன்ற பயிற்சிகளை அளித்து வருகின்றனர். மேலும் காளைகளுக்கு சத்தான உணவுகளும், மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேபோன்று மாடுபிடி வீரர்களும் காளகளை அடுக்குவதற்காக பயிற்சி எடுத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து காளைகளையும் வாடிவாசல் வழியாக திறந்துவிட, போட்டி நேரத்தை அதிகரிக்க வேண்டும என்று மாடுபிடி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பான செய்திகள் :\nதாம்பரம் - சதீஷுக்கு உற்சாக வரவேற்பு\nஐ.பி.எல் டி20 கிரிக்கெட் - மும்பை அணி முதல் வெற்றி\nசென்னை - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nஅமெரிக்கா - ஜப்பான் பிரதமர்\nதிருவள்ளூர் - உதிரி பாகங்கள் திருட்டு\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nஐ.பி.எல் - சென்னை ரசிகர்கள் புணே பயணம்\nதனியார் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-19T23:16:27Z", "digest": "sha1:ZTVDH3DJ74OL2RXFO4NM7IXER5PXVR5C", "length": 5216, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய அமெரிக்க வானளாவிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n\"ஐக்கிய அமெரிக்க வானளாவிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\n1 உலக வர்த்தக மையம்\n7 உலக வர்த்தக மையம்\nஉலக வர்த்தக மையம் (1973–2001)\nபேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2008, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/07/06/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-41/", "date_download": "2018-04-19T23:15:40Z", "digest": "sha1:4IWC6IA3XJWOOJJE5ADU7IB47E3HWKHL", "length": 58807, "nlines": 90, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 43 |", "raw_content": "\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 43\nமுக்தன் அரண்மனை வாயிலை அடைந்ததும் அங்கே அவனுக்காகக் காத்திருந்த உத்தரனின் அகத்தளக் காவலன் கஜன் ஓடி அருகே வந்து “மூத்தவரே, உங்களை உடனே அழைத்து வரும்படி இளவரசரின் ஆணை” என்றான். “என்னையா” என்று திகைப்புடன் கேட்டபடி புரவியிலிருந்து இறங்கினான் முக்தன். “உங்களைத்தான்” என்றான். “ஆனால் உங்கள் இல்லம் எனக்கு தெரியவில்லை. அதை எளியவனாகிய நான் தேடிக் கண்டுபிடிப்பதும் இயல்வதல்ல. எப்படியும் தாங்கள் இங்கு வருவீர்கள் என்று காத்திருக்கிறேன். நல்லவேளை வந்துவிட்டீர்கள்” என்றான்.\n“ஏன் ஒற்றர்களை வைத்து கண்டுபிடிப்பதற்கென்ன” என்றான் முக்தன். “ஒற்றர்களையா” என்றான் முக்தன். “ஒற்றர்களையா ஒற்றர்கள் யார் இவர் சொன்னால் கேட்கிறார்கள் ஒற்றர்கள் யார் இவர் சொன்னால் கேட்கிறார்கள் நானேகூட உங்கள் இல்லத்தை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் அப்படியே சென்று இளவரசர் ஆணையிட்டார் என்று ஏதேனும் படைப்பிரிவுக்குள் நுழைந்துகொள்ளலாமா என்று பார்த்தேன்” என்றான். சிரித்தபடி “தேடமாட்டாரா நானேகூட உங்கள் இல்லத்தை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் அப்படியே சென்று இளவரசர் ஆணையிட்டார் என்று ஏதேனும் படைப்பிரிவுக்குள் நுழைந்துகொள்ளலாமா என்று பார்த்தேன்” என்றான். சிரித்தபடி “தேடமாட்டாரா” என்றான் முக்தன். “தே��மாட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னால் நான் வந்து அவர் முன் நின்றால்கூட என் முகம் அவர் நினைவில் நிற்காது. உடனடியாக நிறைவேற்றியாகவேண்டிய பிறிதேதேனும் ஆணை ஒன்றை எனக்களிப்பார். உங்களுக்குத் தெரியாது, எங்களது இளவரசரைப்போல விந்தையான ஒருவரைக் காண்பது மிக அரிது.”\nஅவன் அருகே வந்து புரவியின் கடிவாளத்தை பிடித்துக்கொண்டு “ஆனால் கருணை கொண்டவர் இளவரசர். எளியோர் எவராயினும் அவர் அருகே சென்று நின்று கண்ணீர் உகுக்க முடிந்தால் அதை அவரால் புரிந்துகொள்ள முடியும்” என்றான் கஜன். புரவியை கொண்டுசென்று தளையில் கட்டியபின் “வருக” என்றபடி அவன் முன்னால் நடந்தான். முக்தன் பின்னால் சென்றபடி “என்னை எதன்பொருட்டு அழைத்துவர ஆணையிட்டார் என்று உனக்குத் தோன்றுகிறது” என்றபடி அவன் முன்னால் நடந்தான். முக்தன் பின்னால் சென்றபடி “என்னை எதன்பொருட்டு அழைத்துவர ஆணையிட்டார் என்று உனக்குத் தோன்றுகிறது” என்றான். “நீங்கள் எங்கள் அரண்மனைச் சேடியர் எவருக்கேனும் காதல்பரிசுகள் அளித்திருக்கலாம்” என்றான் கஜன்.\n” என்றான் முக்தன் திகைப்புடன். “அல்லது நீங்கள் அவர்கள் எவரையாவது மிரட்டியிருக்கலாம்” என்றான் கஜன். “என்ன சொல்கிறாய்” என்று முக்தன் எரிச்சலுடன் கேட்டான். “அரண்மனைப் பெண்டுகள் தவிர பிற எதன் பொருட்டேனும் அவர் எதையேனும் செய்து எப்போதும் பார்த்ததில்லை” என்றான் கஜன். முக்தன் எரிச்சலுடன் “அரண்மனைப் பெண்டுகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றான். “ஒருவேளை அரண்மனைப் பெண்கள் எவரேனும் உங்களைப் பார்த்து காதல் கொண்டிருக்கலாமோ” என்று முக்தன் எரிச்சலுடன் கேட்டான். “அரண்மனைப் பெண்டுகள் தவிர பிற எதன் பொருட்டேனும் அவர் எதையேனும் செய்து எப்போதும் பார்த்ததில்லை” என்றான் கஜன். முக்தன் எரிச்சலுடன் “அரண்மனைப் பெண்டுகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றான். “ஒருவேளை அரண்மனைப் பெண்கள் எவரேனும் உங்களைப் பார்த்து காதல் கொண்டிருக்கலாமோ” என்றான் கஜன். “உளறாதே” என்றான் முக்தன். “அதற்கு வாய்ப்புள்ளது, மூத்தவரே. நீங்கள் சற்று முன் புரவியில் வந்து இறங்குவதைப் பார்த்தபோது நானேகூட ஓர் இளவரசரென்று எண்ணிவிட்டேன்” என்றான். “பேசாமல் வா” என்றபடி முக்தன் நடந்தான்.\nமைய அரண்மனையின் வலப்பக்கம் கையணைப���பாக இருந்த உத்தரனின் அரண்மனையை இடைநாழிகளினூடாக அணுகியபோது கஜன் அருகே வந்து “சற்றுமுன் பேசும்போது இந்த எண்ணம் எனக்கு வந்தது, மூத்தவரே. உண்மையிலேயே நீங்கள் இளவரசரைப்போல் இருக்கிறீர்கள். இத்தோற்றத்தில் நீங்கள் இளவரசர் முன் சென்றால் அவர் அதை விரும்பப்போவதில்லை” என்றான். முக்தன் “அதற்கு நான் என்ன செய்வது” என்றான். “உங்கள் உடலை மாற்றிக்கொள்ளுங்கள். கைகளை மார்பில் கட்டி தோள்களைக் குறுக்கி குனிந்து நின்று பேசுங்கள். நேருக்கு நேர் நின்று இளவரசரின் விழிகளை சந்திக்கவே வேண்டாம்” என்றான்.\nமுக்தன் உதடுகளை கோணினான். கஜன் “இதை நான் நோக்கியிருக்கிறேன். எவரேனும் அவரது விழிக்கு விழி நோக்கி பேசினால் அவருக்குள் ஏதோ உளஅசைவு உருவாகிறது. சீறத் தொடங்கிவிடுகிறார்” என்றான். முக்தன் “அது நாய்களின் குணம்” என்றான். கஜன் நகைத்து “ஆமாம். நானும் அவ்வாறே எண்ணினேன். நாய்கள் தங்களை எவரேனும் தாக்கிவிடக்கூடும் என்று அஞ்சிக்கொண்டிருக்கின்றன. விழிகளுக்குள் பார்த்தால் அவை தங்கள் அச்சத்தால் நம்மை கடிக்க வருகின்றன” என்றான். “நான் பார்த்துக்கொள்கிறேன், வா” என்றபடி முக்தன் அரண்மனைக்குள் நுழைந்தான்.\nகஜன் இடைநாழிக்குள் நுழைந்து அங்கிருந்த முதிய காவலனிடம் “இளவரசரின் ஆணைப்படி புரவிக்காரரை அழைத்து வந்திருக்கிறேன்” என்றான். பழுத்த சிறிய கண்களில் துயில் எஞ்சியிருக்க வழிந்திருந்த வாயை கையால் துடைத்தபடி “புரவிக்காரரையா எதற்கு இப்போது யாரையும் பார்க்க முடியாது” என்றார் முதிய காவலன். “இளவரசரே சொல்லித்தான் நான் வந்தேன்” என்றான் முக்தன். “எவர் சொன்னாலும் பார்க்க முடியாது” என்றபின் கஜனிடம் “என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றாயா என் ஆணை இல்லாமல் எவரும் இந்த அரண்மனைக்குள் நுழைய நான் விடப்போவதில்லை. நான் யாரென்று நினைத்தாய் என் ஆணை இல்லாமல் எவரும் இந்த அரண்மனைக்குள் நுழைய நான் விடப்போவதில்லை. நான் யாரென்று நினைத்தாய் இந்த அரண்மனை என்னுடைய கட்டுப்பாட்டிலிருக்கிறது” என்றார் கிழவர். “இளவரசர்…” என்று முக்தன் தொடங்க “இளவரசரே வந்து சொன்னாலும் நான் ஒப்பப்போவதில்லை” என்றார்.\n“நன்று” என்றபின் கஜன் திரும்பிப்பார்த்து “வருக” என்று அழைத்தபடி முன்னால் சென்றான். “காவலர் தலைவர்…” என்று முக்தன் தயங்க “அவர் இங்கிருந்து ஓசையிடுவார். நீங்கள் வாருங்கள்” என்றான் கஜன். முக்தன் “அவ்வாறு வருவது…” என்று தொடங்க கஜன் “வருக” என்று கையை பற்றி இழுத்து உள்ளே இட்டுச் சென்றான். அவர்களுக்குப் பின்னால் “ஏய்” என்று அழைத்தபடி முன்னால் சென்றான். “காவலர் தலைவர்…” என்று முக்தன் தயங்க “அவர் இங்கிருந்து ஓசையிடுவார். நீங்கள் வாருங்கள்” என்றான் கஜன். முக்தன் “அவ்வாறு வருவது…” என்று தொடங்க கஜன் “வருக” என்று கையை பற்றி இழுத்து உள்ளே இட்டுச் சென்றான். அவர்களுக்குப் பின்னால் “ஏய் என்ன இது என்னைக் கடந்து எவரும் செல்ல நான் ஒப்பப்போவதில்லை. நான் என்ன செய்வேன் தெரியுமா நான் யார் என்றால்…” என்று முதியவர் கூச்சலிடுவது கேட்டது. “அவர் காவலர் தலைவர் அல்லவா நான் யார் என்றால்…” என்று முதியவர் கூச்சலிடுவது கேட்டது. “அவர் காவலர் தலைவர் அல்லவா” என்றான் முக்தன். “வாயில் ஒரு பல்கூட இல்லாத முதியவரை காவலர் தலைவராக அமர வைத்திருக்கிறார்களென்றால், அதன் நோக்கம்தான் என்ன” என்றான் முக்தன். “வாயில் ஒரு பல்கூட இல்லாத முதியவரை காவலர் தலைவராக அமர வைத்திருக்கிறார்களென்றால், அதன் நோக்கம்தான் என்ன” என்று கஜன் கேட்டான். “ஆம்” என்றபின் திரும்பிப் பார்த்த முக்தன் “மிகவும் முதியவர்” என்றான். “அரசரையே சிறுவனாக பார்த்தவர்” என்றான் கஜன்.\n“எழாமலேயே கூச்சலிடுகிறார்” என்றான் முக்தன். “ஏனென்றால் எழுந்து பின்னால் வர அவரால் முடியாது.” முக்தன் “ஆனால் அவர் எங்காவது நம்மைப்பற்றி சொல்லி முறையிடமுடியும்” என்றான். “எங்கு முறையிடுவார் இளவரசரிடம்தானே உடனடியாக என் தலையை வெட்டி தாலத்தில் கொண்டு வரும்படி ஆணையிடுவார். அந்த ஆணையை அருகிலிருக்கும் சேடி கேட்டு சிணுங்கவேண்டுமென்று விரும்புவார். அவள் நகைத்தால் இவரும் சேர்ந்து நகைப்பார். ஆணையைப் பெற்ற வீரன் அவ்வாறே என்று சொல்லி வணங்கி வெளியே வந்து வாளால் முதுகை சொறிந்துகொண்டு திரும்பிப்போய் தன் பழைய பணியில் ஈடுபடத் தொடங்கிவிடுவான். அரை நாழிகைக்குப் பிறகு என்னை அழைத்து நறுமணப் பாக்கும் இன்கடுநீரும் கொண்டுவரும்படி ஆணையிடுவார். இங்கு நடப்பதையெல்லாம் நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் முழுமையாக நம்பவே போவதில்லை” என்றான்.\nபெண்களின் சிரிப்பொலிகள் கேட்டன. “என்ன செய்கிறார்கள்” என்று முக்தன் கேட்டான��. “தாயம் உருட்டி விளையாடுகிறார்கள்” என்றான் கஜன். முக்தன் “தாயம் உருட்டியா” என்று முக்தன் கேட்டான். “தாயம் உருட்டி விளையாடுகிறார்கள்” என்றான் கஜன். முக்தன் “தாயம் உருட்டியா அது என்ன விளையாட்டு” என்று கேட்டான். கஜன் “இது உயிருள்ள தாயம்” என்றான். “உயிருள்ள தாயமென்றால்…” என்று முக்தன் கேட்க “இரண்டு கைகளும் இரண்டு கால்களும் கொண்டது. பெண்கள் அதை உருட்டி விளையாடுவது அதற்கு மிகவும் பிடிக்கும். கிளுகிளுவென்று சிரித்துக்கொண்டே இருக்கும்” என்றான். “உன் வாயில் மீறல் நிறைய வருகிறது” என்றான் முக்தன். “இந்த மாளிகையிலேயே குறைவாக மீறுபவன் நான்” என்றான் கஜன்.\nமுக்தன் புன்னகைத்து அவனைப் பார்த்து “நீ விரைவில் வேறெங்கோ செல்வாய் என்று நினைக்கிறேன்” என்றான். அவன் “உண்மையாகவா, மூத்தவரே என்னை படைப்பிரிவுகளுக்கு அனுப்பிவிடுவார்களா இங்கே இந்த இளிவரலாடலில் உளம் சலித்துள்ளேன்” என்றான். “யார் கண்டது ஒருவேளை கழுமேடைக்குக்கூட அனுப்பலாம்” என்றபின் “என் வரவை உள்ளே சென்று சொல்” என்றான் முக்தன். முறைத்து நோக்கியபின் “சொல்கிறேன்” என்று சொல்லி கஜன் கதவைத் தட்டாமல் நேராக உள்ளே சென்றான்.\nஉத்தரன் அவனைப் பார்த்ததும் உரத்த குரலில் கூச்சலிடுவது திறந்த கதவினூடாக கேட்டது. “யார் நீ எதற்காக உள்ளே வந்தாய் நான் அரசுசூழ்தலில் ஈடுபட்டிருக்கும்போது வாயிலில் நின்று உத்தரவு பெறாது உள்ளே வரக்கூடாதென்று அறியாதவனா நீ” கஜன் “இளவரசே…” என்று சொல்ல அவனை சொல்மறித்து “யாரங்கே” கஜன் “இளவரசே…” என்று சொல்ல அவனை சொல்மறித்து “யாரங்கே உடனே இந்தச் சிறுவனைப் பிடித்து கைகால் கட்டி சிறையிலிடுங்கள். மாலை என் அவைக்கு இவனை இழுத்து வாருங்கள்” என்று உத்தரன் கூவினான். “அரசே, நான்…” என்று கஜன் சொல்ல “பேசாதே” என்று உத்தரன் கூச்சலிட்டான். “இல்லையேல் என் வாளால் உன் தலையை வெட்டுவேன்.”\nமுக்தன் உள்ளே சென்று தலைவணங்கி “தங்கள் ஆணை நிறைவேற்றப்படும், இளவரசே” என்று சொன்னான். “உடனடியாக…” என்று உத்தரன் கைநீட்டி ஆணையிட்டான். அவனைச் சூழ்ந்திருந்த பெண்கள் அனைவரும் முக்தனைப் பார்த்து புன்னகைத்தனர். அவர்களின் நோக்கை தன் உடலில் இலைகள் வருடுவதுபோல உணர்ந்தபடி “தங்கள் ஆணைப்படி இந்த வீணனின் தலையை வெட்டுகிறேன், இளவரசே” என்றபின் கஜனிடம் “வா” என்றான் முக்தன். பதற்றத்துடன் “என்ன இது” என்றான் கஜன். “நீ சொன்னதை நன்றாகவே நான் புரிந்துகொண்டுவிட்டேன்” என்றபடி அவனை இழுத்து வெளியே கொண்டுவந்த முக்தன் சிரித்தபடி “நீயே அஞ்சிவிட்டாயே” என்றான்.\n“மூத்தவரே, நீங்கள் அனைத்தையும் அரைநாழிகையில் புரிந்துகொண்டுவிட்டீர்கள்” என்றான் கஜன். “நேராகக் கிளம்பி காவல்பிரிவுகளுக்குச் சென்றுவிடு” என்றான். கஜன் ஆவலுடன் “காவல்பிரிவுகளுக்கா” என்றான். முக்தன் “ஆம், காவல்பிரிவில் தீர்க்கன் என்று ஒருவன் இருப்பான். அவனிடம் சென்று நான் உன்னை அனுப்பினேன் என்றும் அது இளவரசரின் ஆணை என்றும் சொல். உனக்கு காவல் பணி கிடைக்கும்” என்றான். “எங்கு காவல் பணி” என்றான். முக்தன் “ஆம், காவல்பிரிவில் தீர்க்கன் என்று ஒருவன் இருப்பான். அவனிடம் சென்று நான் உன்னை அனுப்பினேன் என்றும் அது இளவரசரின் ஆணை என்றும் சொல். உனக்கு காவல் பணி கிடைக்கும்” என்றான். “எங்கு காவல் பணி கோட்டை முகப்பிலா” என்றான் கஜன். சலிப்புடன் “கோட்டை முகப்பில் போர்க்கலை தெரிந்த வீரர்களைத்தான் வைப்பார்கள்” என்றான் முக்தன். கஜன் “அவ்வாறென்றால் கருவூலத்திலா…\nஎரிச்சலுடன் தலையை அசைத்தபின் “அல்ல, பேரரசரின் முதன்மை மெய்க்காவலராக உன்னை நிறுத்தப்போகிறார்கள்” என்றான். பாய்ந்து அவன் கைகளைப் பற்றியபடி கஜன் “மூத்தவரே, இந்த நன்றியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். எந்தை நான் பணிக்குச் சேரும்போது படிப்படியாக உயர்ந்து நீ பேரரசரின் வேளக்காரப்படை வரை செல்ல வேண்டும் என்றுதான் சொன்னார். இத்தனை விரைவாக அது நிகழுமென்று நான் எண்ணவே இல்லை” என்றான். “இளவரசரைவிட அறிவுடன் இருக்கிறாய். உண்மையில் நீ இங்குதான் இருக்கவேண்டும். உகந்த பணியாள் பிறிதொருவர் அவருக்கு அமையப்போவதில்லை” என்று முக்தன் சொன்னான்.\n நான்… நீங்கள்… இப்போது…” என்று அவன் ஆவலும் பதற்றமுமாக சொல்தடுக்கி பேசத்தொடங்க அவன் கையை விட்டுவிட்டு “இரு, நான் வருகிறேன்” என்றபின் மீண்டும் உள்ளே சென்ற முக்தன் உத்தரன் முன் தலைவணங்கி “தங்கள் ஆணை நிறைவேற்றப்பட்டது” என்றான். ஐயத்துடன் அவனை நோக்கியபின் சேடியரை நோக்கி மெல்லிய மீசையை நீவியபடி “நன்று” என்றான் உத்தரன். “தங்கள் பணிக்காக வந்துள்ளேன்” என்றான் முக்தன். உத்தரன் “ஆனால் நீயும் ஆணை பெறாதுதான் உள்ளே வந்தாய்” என்றான். “ஆம், ஆனால் நான் தங்களுடைய ஒற்றன். ஆணை பெறாது உள்ளே வரலாமென்று என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள்” என்றான் முக்தன். “யார் நானா” என்றான் உத்தரன். “ஆம், நான் உங்கள் தனி ஒற்றனல்லவா\n“ஆம், தனி ஒற்றன்” என்றபின் “உன் பெயர் என்ன” என்றான் உத்தரன். “சேடியர் முன் என் பெயரை நான் உரைக்கலாகாது” என்றான் முக்தன். சேடியர் ஓரிருவர் சிரிக்குமொலி கேட்டது. “ஆம், உரைக்கலாகாது” என்று உத்தரன் குழப்பமாக அவர்களை நோக்கியபின் சொன்னான். “உண்மையில் நான் தங்கள் பெயரையே சேடியரிடம் உரைப்பதில்லை” என்றான் முக்தன். சேடியர் சிரிக்க உத்தரன் அவனை சற்று குழப்பத்துடன் ஓரக்கண்ணால் பார்த்து “ஆம், சேடியரிடம் சொல்லெண்ணிப் பேசவேண்டும்” என்றபின் நிமிர்ந்து அமர்ந்து “சரி, நீ உளவறிந்த செய்திகளை சொல்” என்றான் உத்தரன். “சேடியர் முன் என் பெயரை நான் உரைக்கலாகாது” என்றான் முக்தன். சேடியர் ஓரிருவர் சிரிக்குமொலி கேட்டது. “ஆம், உரைக்கலாகாது” என்று உத்தரன் குழப்பமாக அவர்களை நோக்கியபின் சொன்னான். “உண்மையில் நான் தங்கள் பெயரையே சேடியரிடம் உரைப்பதில்லை” என்றான் முக்தன். சேடியர் சிரிக்க உத்தரன் அவனை சற்று குழப்பத்துடன் ஓரக்கண்ணால் பார்த்து “ஆம், சேடியரிடம் சொல்லெண்ணிப் பேசவேண்டும்” என்றபின் நிமிர்ந்து அமர்ந்து “சரி, நீ உளவறிந்த செய்திகளை சொல்” என்றான். “இளவரசே, இச்சேடியர் நடுவே அதை சொல்ல முடியாது. அவர்களை சற்று விலகி அமரும்படி ஆணையிடுங்கள்” என்றான் முக்தன்.\nஉத்தரன் கைநீட்டி “ஆம், அனைவரும் இணைவறைக்குச் சென்று காத்திருங்கள். இந்த அரசுசூழ்தலை முடித்து ஆணைகளை பிறப்பித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்றான். அவர்கள் எழுந்து ஆடைகளைத் திருத்தி அணிகள் ஓசையிட மெல்லிய குரலில் பேசிக்கொண்டு தோள்கோத்தும் கைகளை பற்றிக்கொண்டும் விலகிச்சென்றனர். “இவர்களில் சிலர் மச்ச இளவரசரின் ஒற்றர்களாக இருக்கலாம்” என்று முக்தன் சொன்னான். “இவர்களா இவர்கள் அனைவரும் எனது காதலிகள். என் பொருட்டு உயிரைக் கொடுக்கவும் சித்தமானவர்கள்” என்று உத்தரன் சொன்னான். “ஆம், அது அவர்களின் கண்களிலேயே தெரிகிறது. பெருங்காதல். அவர்கள் உங்கள் பொருட்டு முதலைகள் நிறைந்த அகழிகளில் குதிப்பார்கள். அனலெரியும் காட்டிற்குள் புகுவார்கள்.”\nஉத்தரன் நகைத்து “பெண்களை புரிந்துகொள்வது கடினம் என்கிறார்கள். அது மிக எளிது” என்றான். “பெண்களின் காதல் ஆண்களுக்கு தெய்வம் அளித்த நற்கொடை. ஆனால் அது அத்தனை ஆண்களுக்கும் அளிக்கப்படுவதில்லை. செல்வமும் குடிப்பிறப்பும் வீரமும் தகுதியும் கொண்டவர்களுக்கு மட்டுமே வாய்க்கிறது அது” என்று முக்தன் சொன்னான். “உண்மைதான்” என்று சொன்னபின் ஐயங்கொண்டவன் போல முக்தனை பார்த்துக்கொண்டிருந்தான் உத்தரன்.\n“என்னை தாங்கள் இப்போது வரச்சொன்னது ஏனென்று அறிந்துகொள்ளலாமா” என்றான் முக்தன். உத்தரன் “நான் வரச் சொன்னேனா” என்றான் முக்தன். உத்தரன் “நான் வரச் சொன்னேனா” என்றான். “காலையில் உங்கள் சொல்லுடன் ஓர் இளையவன் வந்தான்” என்றான் முக்தன். “ஆம், நான் காலையில் உன்னைப்பற்றி எண்ணிக்கொண்டேன்” என்றபின் ஓரக்கண்ணால் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு “ஆனால் அது எதற்கென்று நினைவுகூர முடியவில்லை” என்றான் உத்தரன். பின்னர் எதையோ எண்ணிக்கொண்டு “நான் உன்னை வரச் சொல்லவில்லை, புரவிப் பணியாளன் கிரந்திகனைத்தான் வரச் சொன்னேன்” என்றான். உடையை அள்ளி அணிந்து எழுந்து “நான் உடனே அவனை பார்க்கவேண்டும்” என்றபின் “நீயும் என்னுடன் வா” என்றான்.\nஉத்தரன் தன் தேரில் ஏறிக்கொண்டு “நீ என்னுடன் வா” என்றான். முக்தன் தன் புரவியில் ஏறி தேரைத் தொடர்ந்தான். தேர் சென்று புரவிக்கொட்டிலை அடைந்தது. உத்தரன் அதிலிருந்து இறங்கி கண்களுக்குமேல் கைகளை வைத்து “ஏன் இத்தனை வெயில்” என்றான். “அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, இளவரசே” என்றான் முக்தன். “ஆம், நம்மால் அனைத்து இடங்களிலும் கொட்டகை போட முடியாது” என்றான் உத்தரன். “நான் உன்னை ஏன் அழைத்தேன்” என்றான். “அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, இளவரசே” என்றான் முக்தன். “ஆம், நம்மால் அனைத்து இடங்களிலும் கொட்டகை போட முடியாது” என்றான் உத்தரன். “நான் உன்னை ஏன் அழைத்தேன்” என்று முக்தனிடம் கேட்டான். “உளவறியும்பொருட்டு” என்றான் முக்தன். “ஆம், உளவறியும்பொருட்டு” என்ற உத்தரன் “இப்போது நினைவுகூர்கிறேன். நீ என் இளையவளுக்கு நடனம் கற்பிப்பவனின் அணுக்கன் அல்லவா” என்று முக்தனிடம் கேட்டான். “உளவறியும்பொருட்டு” என்றான் முக்தன். “ஆம், உளவறியும்பொருட்டு” என்ற உத்தரன் “இப்போது நினைவுகூர்கிறேன். நீ என் இளையவளுக்கு நடனம் கற்பி���்பவனின் அணுக்கன் அல்லவா” என்றான். “உன் பெயர் முக்தன் என்றார்கள்.”\n“ஆம், அந்தப் பெயரில்தான் நான் உளவறிகிறேன்” என்றான் முக்தன். “யாருக்காக உளவறிகிறாய்” என்றான் உத்தரன். “தங்களுக்காகத்தான், தங்கள் ஆணைப்படி” என்றான் முக்தன். “ஆம், எனது ஆணைப்படிதான். இப்போது நினைவு வருகிறது” என்றபின் மேலும் குழப்பமடைந்து கொட்டிலை பார்த்தான் உத்தரன். அங்கே காதரன் வாயில் ஒரு புல்சரடுடன் வந்து வேடிக்கை பார்த்தது. உத்தரனைக் கண்டு ஆர்வத்துடன் ‘ரீர்ரீ’ என்றபின் தலையை ஆட்டி ஆட்டி புல்லை வாய்க்குள் இழுக்க முயன்றது. புல் அதன் வாயில் இருந்து எச்சில்கோழையுடன் வழிந்தது. உத்தரன் ஓரக்கண்ணால் முக்தனை பார்த்துவிட்டு “உத்தரை எவ்வாறு உணர்கிறாள்” என்றான் உத்தரன். “தங்களுக்காகத்தான், தங்கள் ஆணைப்படி” என்றான் முக்தன். “ஆம், எனது ஆணைப்படிதான். இப்போது நினைவு வருகிறது” என்றபின் மேலும் குழப்பமடைந்து கொட்டிலை பார்த்தான் உத்தரன். அங்கே காதரன் வாயில் ஒரு புல்சரடுடன் வந்து வேடிக்கை பார்த்தது. உத்தரனைக் கண்டு ஆர்வத்துடன் ‘ரீர்ரீ’ என்றபின் தலையை ஆட்டி ஆட்டி புல்லை வாய்க்குள் இழுக்க முயன்றது. புல் அதன் வாயில் இருந்து எச்சில்கோழையுடன் வழிந்தது. உத்தரன் ஓரக்கண்ணால் முக்தனை பார்த்துவிட்டு “உத்தரை எவ்வாறு உணர்கிறாள்\n” என்றான் முக்தன். “அவள் பிருகந்நளையை பற்றி என்ன நினைக்கிறாள்” என்றான் உத்தரன். “ஆசிரியர் என்று” என்றான் முக்தன். “மூடா, அதை நான் அறியமாட்டேனா” என்றான் உத்தரன். “ஆசிரியர் என்று” என்றான் முக்தன். “மூடா, அதை நான் அறியமாட்டேனா அதற்கு எனக்கு ஒற்றன் தேவையா அதற்கு எனக்கு ஒற்றன் தேவையா” என உத்தரன் கூவினான். “இளவரசிக்கு அந்த ஆணிலியோடு என்ன உறவு” என உத்தரன் கூவினான். “இளவரசிக்கு அந்த ஆணிலியோடு என்ன உறவு அதை கேட்டேன்.” பணிவுடன் “உறவு என்றால்… அதை கேட்டேன்.” பணிவுடன் “உறவு என்றால்…” என்றான் முக்தன். “மூடா, அவள் அவனை காதலிக்கிறாள் என்று என் சேடியரில் ஒருத்தி சொன்னாள்” என்றான் உத்தரன். முக்தன் நகைத்து “காதலா” என்றான் முக்தன். “மூடா, அவள் அவனை காதலிக்கிறாள் என்று என் சேடியரில் ஒருத்தி சொன்னாள்” என்றான் உத்தரன். முக்தன் நகைத்து “காதலா இருவரும் தோழியர் என்றல்லவா தோன்றுகிறது இருவரும் தோழியர் என்றல்லவா தோன்று���ிறது” என்றான். “ஏன், தோழியை காதலிக்கக்கூடாதா” என்றான். “ஏன், தோழியை காதலிக்கக்கூடாதா” என்றான் உத்தரன். தாழ்ந்த குரலில் “அரண்மனை அகத்தளங்களில் அவ்வழக்கம் உண்டென்று கேட்டிருக்கிறேன்” என்று முக்தன் சொன்னன். உத்தரன் திடுக்கிட்டு “இல்லையில்லை, நான் அப்பொருளில் சொல்லவில்லை” என்றான்.\n“தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை” என்றான் முக்தன். “அவள் இயல்பே மாறிவிட்டதென்று அகத்தளங்களில் சேடியர் பேசிக்கொள்கிறார்கள். காதல்கொண்டவள்போல கண்மயங்கி அலைகிறாளாம். நானே பார்த்தேன், தனக்குத் தானே பேசிக்கொள்கிறாள், பாடிக்கொள்கிறாள், தனித்திருந்து சிரிக்கிறாள். ஒவ்வொரு நாளும் ஓர் ஓவியத்தை வரைபவள்போல் தன்னை அணி செய்துகொள்கிறாள். நடையில் துள்ளலும் கையசைவில் சுழற்சியும் வந்துவிட்டது. அவள் அந்த ஆணிலியை காதலிக்கவில்லையென்றால் வேறு யாராவது காதலர்கள் அவளுக்கு இருக்கிறார்களா அதை நான் அறிந்தாகவேண்டும்” என்றான்.\nமுக்தன் “இளவரசியர் காதல் கொள்வது இயல்புதானே காட்டில் மழை பெய்தால் ஊருக்குள் ஆறு பெருகிவருவதுபோல உடனே நமக்கு தெரிந்துவிடும். ஆவன செய்யவேண்டியது அரசரின் பொறுப்பு” என்றான். “நான் சொல்ல வருவது அது அல்ல. அவள் இப்பேரரசின் இளவரசி. அவளுக்கு பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்கள் எவரேனும் கன்யாசுல்கம் அளித்து மணத்தூது அனுப்பவேண்டுமென்று நாங்கள் எண்ணியிருக்கிறோம். மகதமும் கலிங்கமும் வங்கமும் மாளவமும் அவந்தியும் என தொன்மையான ஷத்ரிய நாடுகள் எதிலிருந்து மணச்செய்தி வந்தாலும் அதை ஏற்க காத்திருக்கிறோம்” என்றான் உத்தரன்.\n” என்றான் முக்தன். “நாம் ஷத்ரிய அரசரிடம் மணஉறவை ஏற்படுத்திக்கொண்டால் நமது அண்டை நாடுகள் நமது முன் படைநிற்க இயலாதாகும். விதர்ப்பமும் சதகர்ணிகளும் இப்போது தயங்கி அஞ்சி நிற்கிறார்கள். ஆனால் ஒருநாள் நம்மை வென்றுவிடவேண்டுமென்ற விழைவும் அவர்களிடம் இருக்கிறது. ஷத்ரிய மணஉறவொன்று அமையுமென்றால் அதன் பின் அவர்கள் நம்மை களத்தில் எதிர்க்க முடியாது. இது மிக நுட்பமான அரசியல் சூழ்ச்சி. எளிதில் புரிந்து கொள்ளமுடியாது” என்றான் உத்தரன். “ஆம், எனக்கு ஓரளவே புரிகிறது” என்று முக்தன் சொன்னான்.\n“உன்னிடம் அதை விளக்கமாக நான் சொல்லமுடியாது” என்றான் உத்தரன். “ஆகவே இந்தப் பகையர���ர் எவரேனும் பெண்டிர் உளம் மயக்கும் கலை பயின்ற மாயாவி ஒருவனை ஆணிலி தோற்றத்தில் இங்கு அனுப்பியிருக்கக்கூடுமோ என்று சேடியரில் ஒருத்தி கேட்டாள்.” முக்தன் “ஆம், இருக்கக்கூடும்” என்றான். “அவன் அவள் உள்ளத்தை கைப்பற்றி வைத்திருக்கிறான். அவளை பிச்சியும் பேதையும் ஆக்கிவிட்டிருக்கிறான். அவன் அதில் முழு வெற்றி அடைவதற்குள் அவனை பிடித்தாகவேண்டும். இச்செய்தியை உடனடியாக தந்தையிடம் தெரிவிக்கவேண்டும். அதற்கு போதிய சான்று தேவை” என்றான் உத்தரன்.\n“இதற்கெல்லாம் என்ன சான்று அளிக்க முடியும் இளவரசியை கொண்டு நிறுத்தி அவர் உளம் மாறியிருப்பதை காட்டவேண்டியதுதான்” என்றான் முக்தன். உத்தரன் “அல்ல. நீ அந்த மாயாவியை கூர்ந்து நோக்கு. அவன் எங்காவது மந்தணப் பூசனைகள் செய்கிறானா, நுண்சடங்குகள் எதையாவது ஆற்றுகிறானா, தனிமையில் இருக்கையில் கந்தர்வர்கள் எவரேனும் அவனை தேடி வருகிறார்களா என்று அறிந்து சொல். இவையனைத்தையும் நீ என்னிடம் வந்து சொன்னபின்னர் நான் முடிவெடுக்கிறேன்” என்றான்.\n“அவ்வாறு மந்தணச் சடங்குகள்…” என்று முக்தன் தொடங்க “மந்தணச் சடங்குகளினால் மட்டுமே இளவரசியின் மனம் கொய்ய முடியுமென்பதை நீ அறிந்திருக்கமாட்டாய். உன்னைப்போன்ற எளியவர்களுக்கு அதை புரியவைப்பது கடினம். உளங்கவர் வித்தைகள் பலநூறு உள்ளன. சான்றாக அன்ன தந்திரம். மாமன்னர் நளன் தமயந்தியை அதைக் கொண்டுதான் கவர்ந்தார். அன்னத்தின் தூவியால் ஆற்றப்படவேண்டியது அது” என்றான்.\nஉத்தரன் தொடர்ந்தான் “இளம்அன்னத்தின் தூவியை எடுத்து அதை ஒரு துளி பாதரசம் சேர்த்து நன்றாக அரைத்து, தென்கிழக்காகச் செல்லும் தென்னைமரத்தின் வேரின் சாற்றைக் கலந்து, கவர எண்ணும் பெண்ணின் தலைமுடியில் ஒரு சுருளை எரித்து, அக்கரியை அதனுடன் குழைத்து புருவத்தில் தேய்த்தபடி அவளை நோக்கினால் அவள் விழி நம்மை சந்தித்ததுமே அடிமையாகிவிடுவாள். ஆடிப்பாவைபோல் நாம் கைகால் தூக்க அவளும் தூக்குவாள். பூதம்போல நமக்கு ஏவல் புரிவாள்.”\n“இப்போது புரிகிறது” என்று முக்தன் சொன்னான். “என்ன” என்றான் உத்தரன். “இத்தனை பெண்கள் இங்கு பித்திகளைப்போல் எப்படி கிடக்கிறார்கள் என்று” என்றான் முக்தன். சிறிய பதற்றத்துடன் “அதாவது நான்…” என்று உத்தரன் தொடங்க “தாங்கள் எந்த மாயத்தையும் செய்பவரல்ல. ஆன���ல் தாங்கள் அனைத்தும் அறிந்த இளவரசர். சுட்டு விரலசைத்தால் தங்களுக்குத் தேவையான மையும் மாயப்பொருளுமாக எத்தனையோ மாயாவிகள் இங்கு வந்து நிற்பார்கள். யார் கண்டது” என்றான் உத்தரன். “இத்தனை பெண்கள் இங்கு பித்திகளைப்போல் எப்படி கிடக்கிறார்கள் என்று” என்றான் முக்தன். சிறிய பதற்றத்துடன் “அதாவது நான்…” என்று உத்தரன் தொடங்க “தாங்கள் எந்த மாயத்தையும் செய்பவரல்ல. ஆனால் தாங்கள் அனைத்தும் அறிந்த இளவரசர். சுட்டு விரலசைத்தால் தங்களுக்குத் தேவையான மையும் மாயப்பொருளுமாக எத்தனையோ மாயாவிகள் இங்கு வந்து நிற்பார்கள். யார் கண்டது இவ்வரண்மனை முழுக்க உங்களுக்கு ஏவல் செய்யும் கந்தர்வர்கள் காணா வடிவில் இருக்கக்கூடும். இப்போதுகூட உங்களைச் சுற்றி பலர் இருக்கும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது” என்றான்.\nஉத்தரன் தலையை அசைத்து “ஆம், பிறரறியாத பல ஆற்றல்கள் எனக்குண்டு” என்றான். “உண்மையில் தங்களைப் பார்க்கவே நான் அஞ்சுகிறேன்” என்றான் முக்தன். “நன்று, நீ என் ஒற்றன். இளவரசியையும் அந்த ஆணிலியையும் கூர்ந்து நோக்கு. அவள் உளம்மாற்றம் என்ன என்பதை என்னிடம் சொல்” என்றான். முக்தன் “சொல்கிறேன்” என்றான். “வரும் முழுநிலவில் அரண்மனை மகளிருடன் அந்த ஆணிலி கரவுக்காட்டுக்கு செல்லவிருக்கிறான். அங்கு இரவெல்லாம் இசையும் நடனமும் உணவும் மதுவும் என களியாட்டு நிகழும் என்றார்கள்” என்றான் உத்தரன். “நானும் என் தோழியருடன் அங்கே செல்லவிருக்கிறேன். எவருமறியாமல் நீ அங்கிருக்கவேண்டும்.”\n“ஆணை” என்றான் முக்தன். “இப்போது ஏன் அந்த கரவுக்காட்டுக்கு நிலவாடலுக்குச் செல்கிறான் அதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. ஆகவேதான் நானும் உடன்செல்கிறேன். ஆனால் என்னால் அவர்களுடன் சேரமுடியாது. நீ அவர்களை காட்டுக்குள் இருந்து கூர்ந்து நோக்கு. பிருகந்நளையின் மாயம் என்ன என்று கண்டு என்னிடம் சொல்” என்றான் உத்தரன்.\nஉள்ளிருந்து நாமர் வந்து வணங்கி “வருக, இளவரசே” என்றார். “கிரந்திகன் எங்கே” என்றார். “கிரந்திகன் எங்கே அந்த அறிவிலியை நான் அரண்மனைக்கு வரச் சொல்லியிருந்தேனே அந்த அறிவிலியை நான் அரண்மனைக்கு வரச் சொல்லியிருந்தேனே” நாமர் “அவர் காரகனை பழக்கிக் கொண்டிருக்கிறார்” என்றார். “இனி என்ன பழக்குவது” நாமர் “அவர் காரகனை பழக்கிக் கொண்டிருக்கிறார்” என்றார். “இனி என்ன பழக்குவது நான் அதை நன்றாகவே பழக்கிவிட்டேனே நான் அதை நன்றாகவே பழக்கிவிட்டேனே” என்றான். திரும்பி காதரனைப் பார்த்து “இது என்ன இவ்வளவு வளர்ந்துவிட்டது” என்றான். திரும்பி காதரனைப் பார்த்து “இது என்ன இவ்வளவு வளர்ந்துவிட்டது” என்றான். “நான்கு மாதங்களாகின்றன அல்லவா” என்றான். “நான்கு மாதங்களாகின்றன அல்லவா ஓராண்டில் முழு வளர்ச்சி அடைந்துவிடும்” என்றார் நாமர். “அதன் தமக்கை ஒருத்தி உடன் வருவாளே ஓராண்டில் முழு வளர்ச்சி அடைந்துவிடும்” என்றார் நாமர். “அதன் தமக்கை ஒருத்தி உடன் வருவாளே” என்றான் உத்தரன். “பத்மையா” என்றான் உத்தரன். “பத்மையா அவளை நேற்றுமுதல் பயிற்சிக்கு கொண்டுசெல்கிறார்கள்…”\nகாரகன் தொலைவில் தெரிந்தது. பெருகி அணுகி குளம்போசை நிலத்தை அதிரச்செய்ய வந்து நின்றது. முக்தனின் தலையளவு உயரமிருந்தது அதன் முதுகு. அது தன் எடைமிக்க தலையை குனித்து அவன்மேல் நீராவி நிறைந்த மூச்சை விட்டது. உத்தரன் அதன் மேலிருந்த கிரந்திகனிடம் “மூடா, அதை மிகையாக ஓடவிடாதே என்று உன்னிடம் சொல்லியிருக்கிறேன். குளம்புகள் விரிந்துவிட்டால் அதன் நடை மாறிவிடும்” என்றான். கிரந்திகன் இறகு உதிர்வதுபோல இறங்கி நின்று வணங்கி “ஆம், இளவரசே. நினைவிருக்கிறது. தாங்கள் இன்று வர பிந்தியமையால் நான் சற்று பயிற்சி அளித்தேன்” என்றான்.\nஉத்தரன் “களைத்துவிட்டான் என் மைந்தன்” என்று சொல்லி காரகனின் விலா நோக்கி கையை கொண்டு செல்ல அது கனைத்தபடி விலா விதிர்க்க துள்ளி விலகியது. திடுக்கிட்டு கையை இழுத்துக்கொண்டு பின்னால் விலகிய உத்தரன் “களைப்பு… என்னை அது தெரிந்துகொள்ளவில்லை” என்றான். “ஆம், தாங்கள் ஒருமுறை சுற்றிவரலாம்” என்றான் கிரந்திகன். “இல்லை… நான் நாளைக்கு வருகிறேன். இன்றைக்கு களைத்துவிட்டிருக்கிறான்” என்றான் உத்தரன். “இல்லை, இளவரசே… அவனே உங்களை கொண்டு செல்வான்…” உத்தரன் அலறலாக “வேண்டாம்…” என்றான். “நானே செல்கிறேன்… நானே செல்கிறேன்…”\nகிரந்திகன் முக்தனை நோக்கி புன்னகைத்து “இளவரசருக்குரிய தனிப்புரவி. அவரைத்தவிர என்னை மட்டுமே ஏற்கும்” என்றான். உத்தரன் “ஆம், இதன்மேல் ஏறித்தான் நான் கரவுக்காட்டுக்கு செல்லவிருக்கிறேன்” என்றபின் “நான் அதை சொல்லத்தான் வந்தேன். கரவுக்காட்டுக்கு என்னுடன் நீயும் வரவேண��டும்” என்றான். “நான் எதற்கு” என்றான் கிரந்திகன். “மூடா, நான் களியாட்டுக்குச் செல்லும்போது புரவியை பார்த்துக்கொள்ள வேண்டாமா” என்றான் கிரந்திகன். “மூடா, நான் களியாட்டுக்குச் செல்லும்போது புரவியை பார்த்துக்கொள்ள வேண்டாமா” என்றான் உத்தரன். காதரன் அருகே வந்து கிரந்திகனின் உடலில் தன் உடலைத் தேய்த்தது. நாமர் “தமக்கை இல்லாமல் மிகத் தனிமையாக உணர்கிறது” என்றார். “அது நன்று. களிற்றுப் புரவிகளின் மீது இனிமேல்தான் ஆர்வம் வரும்” என்றான் கிரந்திகன்.\nஉத்தரன் காரகனை தொடப்போக அது திரும்பி ‘ர்ர்ர்’ என சீறியது. அவன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டு “ஏன் சினம் கொள்கிறது” என்றான். “சினமல்ல, அன்புதான்” என்ற கிரந்திகன் காரகனைத் தட்டி “ஏறிக்கொள்ளுங்கள், இளவரசே” என்றான். “இன்றைக்கு வேண்டுமா” என்றான். “சினமல்ல, அன்புதான்” என்ற கிரந்திகன் காரகனைத் தட்டி “ஏறிக்கொள்ளுங்கள், இளவரசே” என்றான். “இன்றைக்கு வேண்டுமா” என்று உத்தரன் தயங்க “ஏறுங்கள்” என்றான் கிரந்திகன். “நானும் களைத்திருக்கிறேன்” என்று சொல்லி ஒருகணம் காத்திருந்தபின் உத்தரன் கால்வளையத்தில் மிதித்து உடலை உந்தினான். கிரந்திகன் அவன் பின்பக்கத்தை தூக்கிவிட கால்சுழற்றி புரவிமேல் அமர்ந்தான். “மெதுவாக” என்றான். கிரந்திகன் புரவியிடம் மெல்லிய ஒலியில் ஏதோ சொல்ல அது காதுகளை பின் கோட்டி அச்சொற்களை கேட்டது. பின்னர் பெருநடையாக விரைந்தது. அது கிளம்பியதும் நிலைதடுமாறி “ஆ” என்று கூவிய உத்தரன் அந்த ஓசையையே அதைச் செலுத்தும் ஒலியாக மாற்றி “ஆ ஆ” என்றான். நாமர் முக்தனை நோக்கி புன்னகை செய்தார்.\n← நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 42\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 44 →\nநூல் பதினேழு – இமைக்கணம் – 27\nநூல் பதினேழு – இமைக்கணம் – 26\nநூல் பதினேழு – இமைக்கணம் – 25\nநூல் பதினேழு – இமைக்கணம் – 24\nநூல் பதினேழு – இமைக்கணம் – 23\nநூல் பதினேழு – இமைக்கணம் – 22\nநூல் பதினேழு – இமைக்கணம் – 21\nநூல் பதினேழு – இமைக்கணம் – 20\nநூல் பதினேழு – இமைக்கணம் – 19\nநூல் பதினேழு – இமைக்கணம் – 18\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/03/31/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-7/", "date_download": "2018-04-19T22:58:45Z", "digest": "sha1:2AUL72HIE4X3SUHSSOCQRAVNUJAYJ7IW", "length": 58011, "nlines": 91, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினேழு – இமைக்கணம் – 7 |", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 7\nகுருகுலத்து வசுஷேணர் நூறாண்டு வாழ்ந்தார். முதுமையில் மைந்தரும் பெயர்மைந்தரும் சூழ அரண்மனையில் அமைந்த வசுஷேணர் நெடுநாட்கள் புதிதென எதுவும் இயற்றாமையால் உடலும் உள்ளமும் ஓய்ந்தவராக இருந்தார். ஒவ்வொருநாளும் மாறாமல் அன்றாடத்தையே ஆற்றினார். முதற்புலரி எழுகை, தெய்வம் தொழுகை, இன்சுவைகொண்ட நல்லுணவு, இசை, நூல்நவில்தல், அணுக்கருடன் சொல்லாடுதல், நோயிலா உடல்பேணல், நல்லுறக்கம். ஒருமுறையேனும் ஒன்றும் குறைவுபடாமையால் ஒவ்வொருநாளும் பிறிதொன்றென்றே நிகழ்ந்தது.\nஅன்றாடத்தின் சலிப்பு அவருள் அனலை அணைத்து பழகிய செயல்களுக்கு அப்பால் அவருடைய சித்தம் செல்லாதாக்கியது. அன்றாடத்திற்கு அப்பாலுள்ளவை அறியாதவை என அச்சுறுத்தியமையால் அவர் அவற்றை முற்றிலும் தவிர்த்து பழகிய அன்றாடத்திற்குள் தன்னை சுருட்டிக்கொண்டார். தன் உடலால் உருவாக்கப்பட்ட, தன் உடலளவே ஆன, சிறுதுளைக்குள் வாழும் புழு என திகழ்ந்தார். நன்று தீதென ஒன்றும் நிகழாதிருப்பதே இன்பம் என்று வகுத்துக்கொண்டார்.\nதன் விழிசெவி வட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒவ்வொன்றையும் பலமுறை கேட்டறிந்த பின்னரே பொருள்கொண்டார். பொருள் திரளாதபோது எரிச்சலுற்று வசைபொழிந்தார். தன் அமைவுநிலையை குலைக்கும் எதையும் அணுகவிடாது தன்னை அகற்றிக்கொண்டார். எனவே அவரிடம் எதையும் கொண்டுசெல்லாதொழிந்தனர் மைந்தர். அவருடைய முதல் மைந்தன் விருஷசேனன் அரசப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அவர் பேரவைகளிலும் விழவுகளில் மட்டும் மணிமுடி சூடி அமர்பவரானார். அங்கு நிகழ்ந்துகொண்டிருந்த அனைத்து வாழ்வியக்கங்களுக்கும் அப்பால் கொலுவமர்ந்து விழிவெறிக்க நோக்கினார்.\nஆனால் அள்ளி அள்ளி இறுக்கினாலும் மெல்ல நழுவி ஒவ்வொன்றும் தன்னைவிட்டுச் செல்வதையும் அவர் உணர்ந்திருந்தார். ஆகவே விடாப்பிடியாக அனைத்தையும் பற்றிக்கொள்ளவும் விழைந்தார். தன் மணிமுடியையும் அரியணையையும் எந்நிலையிலும் விட்டுக்கொடுக்க அவர் முனையவில்லை. பொன்னூல், அணியாடைகள், மணிக்கலன்கள் என சேர்த்துவைத்துக்கொண்டார். அரியதும் அழகியதுமான அனைத்தையும் தனக்கென எடுத்தார். அவை அவருடைய கருவூலத்தை அடைந்து இல்லையென்றாக்கும் இருளில் புதைந்தமைந்தன. ஒவ்வொருவரும் தனக்களிக்கும் அவைமுறைமைகளையும் முகமன்களையும் கூர்ந்து நோக்கி மதிப்பிட்டார். சற்றேனும் அதில் குறைவு இருப்பதாகத் தோன்றினால் சினம்கொண்டு கூச்சலிட்டார். உளம்சோர்ந்து விழிநீர் பெருக்கினார்.\nமேலும் மேலுமென அவர் உடல் முதுமைகொண்டு நலிய உள்ளமும் சிதைந்தபடியே வந்தது. பற்கள் மறைந்தபோது அவர் இனிப்புணவை மேலும் விரும்பலானார். தனக்களிக்கப்பட்ட உணவில் இனிய பகுதிகளை எடுத்து சேக்கையின் அடியிலும் சுவடிப்பெட்டிக்குள்ளும் ஒளித்து வைத்துக்கொண்டார். எப்போதும் சிறிது சிறிதாக விண்டு வாயிலிட்டு மென்று விழிசொக்கினார். தன் உடலையே மீளமீள நோக்கி தடவி குலவினார். பல்லிழந்து நாக்கு குதலை சொல்லத் தொடங்கியதும் சொற்கள் சுருங்கி எளிய சொற்றொடர்கள் மட்டுமே எழுந்தன. அவை திரும்பிச்சென்று சித்தமென்றாக உள்மொழியும் மிகச்சில சொற்றொடர்களாலானதாக ஆகியது.\nசெவிகள் அணைந்தபோது கேட்குமொலியெல்லாம் மந்தணம் என்றாகி அவரை உளம்கூரச் செய்தன. ஒவ்வொன்றையும் என்ன என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தார். அனைத்தையும் அவருக்கு உகந்த பிறிதொரு வடிவிலாக்கி ஏவலரும் அணுக்கரும் அவருக்களிக்க அவர்கள் சமைத்த அந்த உலகில் அவர் வாழ்ந்தார். எதிலும் உளம்குவியாமையால் இசையோ கலையோ நூலோ அவருக்கில்லாமலாயிற்று. அறியா உலகைக் கண்டு எழுந்த பதற்றமே அவர் முகத்தின் மாறாத பாவனை என நின்றது. சொல்முளைக்கா இளமைந்தருடன் ஆடுகையிலேயே அவர் உளம் மகிழ்ந்தார். சுருக்கங்கள் மண்டிய முகத்தில் அப்போது மட்டுமே சிரிப்பு எழுந்தது.\nஆனால் கனவுகளில் அவர் பிறிதொன்றென வாழ்ந்தார். புறவுலகு வண்ணம் வெளிறி அசைந்தபோது அகத்திலெழுந்த உலகுகள் ஒளியும் ஓசையும் கொண்டு பொலிந்தன. அங்கிருந்த அவர் உடலிறுகி ஓங்கியவனாக, உள்ளம் விழைவுகளால் நிறைந்த இளைஞனாக இருந்தார். புரவிகளில் பாய்ந்தார். வில்விளையாடினார். சிம்மங்களுடனும் களிறுகளுடனும் பூசலிட்டார். மகளிரை வேட்டு அடைந்தார். காமத்தில் திளைத்தார். குருதிமணம் அளிக்கும் கள்மயக்கில் நிலையழிந்தார். தொலைநிலங்களில் தனித்தலைந்தார். அலைகடல்களின்மேல் பாய்த்தூண் பற்றி எழுந்து முடிவிலியை நோக்கினார். இடிமின்னல் சூழ தனித்து நின்றிருந்தார்.\nஒவ்வொரு கனவிலும் மெய்��ாழ்வில் அவர் எதிர்கொண்டிராத பெரும் அறைகூவல்களை சந்தித்தார். மகதத்தின் அரசன் ஜராசந்தனால் தோற்கடிக்கப்பட்டு நாடிழந்து காட்டுக்கு ஓடினார். அங்கே மலைக்குகைகளில் தங்கி வேட்டையுணவுண்டு வாழ்ந்தார். அணையா வஞ்சத்தைத் திரட்டி ஆற்றல்கொண்டு மலைமக்களை உளம்வென்று படைதிரட்டி மீண்டும் தன் நகரை வென்றார். களிவெறிகொண்டு கூத்தாடிய மக்கள்திரள் நடுவே அரிமலர் மழைபொழிவினூடாக கண்ணீர் வழிய கைகூப்பி நகைத்தபடி நகர்வலம் சென்றார்.\nமைந்தரைவிட அணுக்கர்களான தம்பியரால் வஞ்சத்தில் வீழ்த்தப்பட்டார். வேட்டைக்காட்டில் அவர்களால் நஞ்சூட்டப்பட்டு சிதையேற்றும்பொருட்டு கொண்டுசெல்லப்பட்டபோது எஞ்சிய உயிர்த்துளியை குவித்து தன்னை மீட்டு தப்பினார். துணைநாட்டினரின் படைகொண்டுவந்து நகரை வென்றார். உயிர்ப்பிச்சை கோரி காலில் விழுந்து அழுத துரியோதனனையும் யுதிஷ்டிரனையும் பீமனையும் அர்ஜுனனையும் அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டு கண்ணீருடன் அவர்கள் தன் தம்பியரல்ல மைந்தர் என்றார். அவர்கள் விம்மி அழுதபடி அவர் மார்பில் முகம்புதைத்தனர்.\nஅரிதென்றும் கொடிதென்றும் ஆன ஒவ்வொன்றும் அந்நகருக்கும் அவருக்கும் நிகழ்ந்தது. பெருவெள்ளம் வந்து நகரை மூடியபோது அரண்மனைக் கதவுகளை படகுகளாக்கி தன் குருதியினரை காத்தார். சேற்றுமலையென்றான நிலத்தின் மேல் மீண்டும் தன் நகரை கட்டி எழுப்பினார். முன்னின்று போரிட்டும், உறுதிகொண்டு வழிநடத்தியும் நோயில், எரியில், படையெடுப்பில் இருந்து தன் குடிகளை காத்தார். அதன்பொருட்டு தன் இன்மைந்தரை இழந்தார். வென்றபின் இழந்த மைந்தரை மடியிலிட்டு விழிசோர அழுதார். அவர்களுக்காக நடுகல் நாட்டி நீர்ப்பலியளித்தார்.\nஒருநாள் அவர் கண்ட கனவில் அவருடைய அன்னை குந்தி அவர் துயின்றுகொண்டிருக்கையில் மெல்லடி வைத்து அருகே வந்தாள். அவர் நடைதிருந்தா இளமைந்தனாக இருந்தார். அன்னை வருவதை அவர் துயிலுக்குள்ளும் பேரச்சத்துடன் நோக்கிக்கொண்டிருந்தார். அன்னைக்குப் பின்னால் அவள் நிழல் எழுந்து மச்சில் வளைந்திருந்தது. அது ஒரு மாநாகபடம் போலிருந்தது. அன்னை அவரை கையிலெடுத்தபோது அவ்விழிகளை அணுக்கமாகக் கண்டு அவர் உடல்விதிர்த்து குளிர்ந்தார். ஆனால் நீருக்குள் என குரலில்லாமலிருந்தார்.\nஅன்னை அவரை கொண்டுசென்று காட்டுக்க���ள் அமைந்த ஒரு சிறுசுனைக்குள் குளிர்நீரில் முக்கினாள். மூச்சுத்திணற அவர் திமிறி கைகால் நெளித்தபோது இடக்கையில் ஏந்திய வாளால் அவரை அவள் மாறிமாறி வெட்டினாள். மூச்சிரைக்க வெறியுடன் அவரை வெட்டி துண்டுகளாக்கினாள். சுனைநீர் குருதிச்சுழிப்புடன் அலைகொள்ள கால்நீட்டி வைத்து மேலேறிச் சென்றாள். செந்நீர் சொட்டும் அவள் கை நடுங்கியது. அருகே மாநாகம் கருவேங்கை அடிமரமென படம் எடுத்து நின்றிருந்தது. “அன்னையே அன்னையே” என அவர் கூவிக்கொண்டிருந்தார். மெல்ல அவர் குரல் நீர்க்குமிழிகளாகி மேலெழுந்து உடைந்து மறைந்தது.\nபின்னர் நீருக்குள் துழாவிய இரு கைகளை அவர் கண்டார். அவருடைய கைகளில் ஒன்றை பெண் கை பற்றிக்கொண்டது. பின்னர் பதற்றமும் கொந்தளிப்புமாக அவரை உள்ளே தேடிக் கண்டடைந்து ஒன்றுசேர்த்தன அக்கைகள். அள்ளி எடுத்து ஒன்றெனக் கோத்து மைந்தனாக்கி நிறுத்தின. அவன் முன் மண்டியிட்டு நின்றிருந்தனர் இரு சூதர்கள். “மைந்தா” என்றார் சூதர். “நீ எனக்கு மைந்தன் என அளிக்கப்பட்டாய்… உன் அன்னைக்கு தெய்வங்களின் கொடை நீ.” சூதப்பெண் அவன் தோளைத் தொட்டு வருடி கண்பொங்கினாள்.\n“எனக்கு பசிக்கிறது” என்று அவன் சொன்னான். “ஆம், மறந்துவிட்டேன்” என்று சொன்ன சூதர் எழுந்து சென்று அங்கு நின்றிருந்த புரவியின் சாணியை ஒரு வாழையிலையில் எடுத்துக்கொண்டு வந்தார். “உண்க, மைந்தா” என நீட்டினார். “என்ன விளையாடுகிறீர்களா” என நீட்டினார். “என்ன விளையாடுகிறீர்களா இதை எப்படி உண்பது” என்று அவன் சினத்துடன் கூவ “இங்கே நாங்களனைவரும் இதை உண்டுதான் உயிர்வாழ்கிறோம், மைந்தா” என்றாள் சூதப்பெண். அவன் அருவருப்புடன் “சீ” என அதை தட்டிவிட்டான். “சொல்வதை கேள். நாம் வேறெதையும் உண்ணமுடியாது. எந்த உணவும் முதலில் அப்படித்தான் இருக்கும். உண்ண உண்ணப் பழகிவிடும். கண்களைமூடித் துணிந்து சற்று உண்க…” என்று சூதர் சொன்னார்.\nஅவன் முகம்திருப்ப அன்னை அதில் சிறிது அள்ளி அவன் வாயில் ஊட்டினாள். வயிற்றில் எரிந்த பசி எச்சிலூறச் செய்தாலும் அவன் குமட்டி துப்பி “வேண்டாம்” என்றான். அவள் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. “எங்களுக்காக உண்ணுக, மைந்தா வேறெதையும் நாங்கள் அளிக்கவியலாது. இது உன் அன்னை கை அமுதெனக்கொள்க வேறெதையும் நாங்கள் அளிக்கவியலாது. இது உன் அன்னை கை அமுதெனக்கொள்க” அவன் அவள் தோளைத் தொட்டு “ஆம், உங்கள் விழிநீரால் இனிதாயிற்று இது” என்று சொல்லி அதை வாங்கி உண்டான்.\nவாயில் கடுஞ்சுவை என, உள்மூக்கில் கெடுநாற்றமென அதை உணர்ந்தான். முதல் கவளத்தை விழுங்கினான். மீண்டும் மீண்டும் உண்டான். உடல் குமட்டி அதிர்ந்துகொண்டிருந்தது. தனிமையில் சென்று நின்றபோது குதிரைச்சாணி என்னும் சொல்லை உள்ளத்தில் அடைந்தான். அக்கணமே குமட்டி வாயுமிழலானான். உடலுக்குள் இருந்த அனைத்தையும் உமிழ்ந்தான். குருதியை, குடல்களை, இதயத்தை, ஈரலை உமிழ்ந்தான். எண்ணங்களை, கனவுகளை உமிழவேண்டுமென்பதுபோல் ஓசையிட்டு எக்கி அதிர்ந்தான்.\nநோயுற்று நினைவிழந்துகிடந்து பலநாட்கள் அவர் வாயுமிழ்ந்துகொண்டிருந்தார். உணவேதும் உட்செல்லவில்லை. உடல் வெம்மைகொண்டு காய்ந்தது. அரைமயக்கில் “குதிரைச்சாணி… குதிரையின் சாணியை…” என்று முனகிக்கொண்டிருந்தார். உடல் மெலிந்து வற்றியது. நிமித்திகர் கூடி அவர் பிறவிநூலை கணித்தனர். “அரசர் மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து நிறைந்துவிட்டார். முற்பிறவி நினைவோ மறுபிறவிக் கருவோ உளம் நிகழ்கிறது. இங்கிருந்து ஆத்மா எழுந்துவிட்டதென்பதையே இது காட்டுகிறது” என்றனர். “இனி நெடுநாட்கள் இவ்வுடல் நிலைக்காது. வயிற்றனல் அவிந்துவிட்டது. நெஞ்சனல் சற்றே எஞ்சியிருக்கிறது. நெய் தீர்ந்த அகலில் சுடர் என நெற்றியனல் தவிக்கிறது” என்றார் மருத்துவர்.\nபதினெட்டு நாட்களுக்குப்பின் அவர் விழித்துக்கொண்டபோது அவருடைய அமைச்சர்கள் அந்தணர்களுடன் வந்து அருகமர்ந்து நிமித்திகரும் மருத்துவரும் கூறியதை எடுத்துரைத்தனர். “அரசே, நான்கு வாழ்நிலைகளையும் கடக்காமல் முழு விடுதலை இல்லை என்கின்றன நெறிகள். அரசு துறந்து கானேகுவதே உங்களுக்கு உகந்த வழி. இனி இங்கு நீங்கள் அடைவதற்கும் அறிவதற்கும் ஏதுமில்லை. மைந்தருக்கு முடிசூட்டிவிட்டு மரவுரி அணிந்துகொள்க” என்றனர். அவர் ஒன்றும் சொல்லவில்லை.\n“இனி சிலநாட்கள்தான், அரசே. மேலும் தயங்கினால் மூழ்கும் கலத்தில் அஞ்சிநிற்பவர்போல் மூச்சிழக்கையில் வருந்த நேரும்” என்றார் அந்தணர்தலைவர். விழிநீருடன் அவர் தலையசைத்தார். அதன்பின்னர்தான் குடியவையில் முடிதுறந்து மைந்தருக்குச் சூட்டிவிட்டு சதசிருங்கத்திற்கு கிளம்பிச்சென்றார். சதசிருங்கத்தில் பாண்டு வாழ்ந்து மற���ந்த காட்டிலேயே குடியேறி இறுதிநோன்பை இயற்றினார். முதிர்ந்து நிறைவுகொண்டு அங்குள்ள ஏரியில் மூழ்கி உயிர்துறந்தார். அவருக்கு அங்கேயே சிதையொருக்கப்பட்டது. மைந்தர் கூடி எரியூட்ட விண்புகுந்தார். குருதியினரும் குடியினரும் துயர்காக்க, நினைவுகளில் நின்றிருந்தார்.\nவசுஷேணர் இப்புவியில் அடைவதற்கேதும் எஞ்சியிருக்கவில்லை என்று அவர் பிறவிநூல் நோக்கிய நிமித்திகர் உரைத்தனர். வேதம் வகுத்த வழியில் இடையூறின்றி சென்றெய்திய வாழ்வு என்றனர் அறிஞர். அவருக்காக தெற்குக்காட்டில் ஒரு நினைவுக்கல் நிறுத்தப்பட்டது. அவர் மைந்தர் ஆண்டுக்கொருமுறை அவர் மறைந்த மீன்நாளில் நீர்க்கடன் கழித்தபின் அக்கல்லுக்கு மலர்சூட்டி பலியிட்டு வணங்கினர். அங்கு நின்றிருந்த குருகுலத்து மன்னர்களின் கல்நிரைகளில் ஒன்றென அவரும் ஆனார்.\nகுருகுலத்து வசுஷேணரின் கொடிவழியில் அவருடைய மைந்தர் விருஷசேனர் சிலகாலமே ஆட்சிசெய்தார். தந்தை கனிந்த முதுமையில் அரசுதுறக்க முதல்முதுமையில்தான் அவர் அரசு கொண்டார். தந்தையை வாழ்த்திய நல்லூழ் மைந்தரைக் கைவிட்டு நிகர்செய்தது. நோயுற்று விருஷசேனரின் மைந்தர்கள் இறக்கவே அவர்களுக்குப் பின் வசுஷேணரின் இளையோன் அர்ஜுனரின் மைந்தர் அபிமன்யூ அரசரானார். திசைவென்று வீரம் நிறுத்திய அபிமன்யூ இளமையிலேயே சிந்துநாட்டரசர் ஜயத்ரதனால் கொல்லப்பட்டார்.\nஅபிமன்யூவின் மைந்தர் பரீட்சித் பிறப்பிலேயே நோயுற்றிருந்தார். நாகக்குறை கொண்ட பிறவிநூல் அமைந்த அவரை அரசமரச்செய்து அமைச்சர்கள் ஆண்டனர். பரீட்சித் நாகநஞ்சுகொண்டு அகவைமுதிராமலேயே இறந்தபின் அவர் மைந்தர் ஜனமேஜயன் அரசரானார். தந்தையைக் கொன்ற நாகங்களின் அருளைப்பெறும்பொருட்டு மாபெரும் சர்ப்பசத்ர வேள்வி ஒன்றை அவர் அஸ்தினபுரியில் நடத்தினார். அனைத்து நாகங்களையும் ஆற்றல்கொண்டெழச்செய்யும் அவ்வேள்வியில் ஏழு ஆழங்களிலிருந்தும் நாகங்கள் மேலெழுந்து வந்தன. கரிய காடென படம்தூக்கி நின்றாடி அவரை வாழ்த்தின. அவற்றின் நஞ்சைப்பெற்று அவர் ஆற்றல்மிக்கவரானார். படைகொண்டு சென்று பெருகிச்சூழ்ந்திருந்த எதிரிகளை வென்றார். அஸ்தினபுரியை அச்சமூட்டும் மையமென பாரதவர்ஷத்தின் நடுவில் நிறுவினார்.\nஜனமேஜயன் கஸ்யை என்னும் தன் பட்டத்தரசியில் இரண்டு மைந்தரை பெற்றார். ச��்திரபீடன், சூரியபீடன் என்னும் அம்மைந்தர்களுக்கு நூறு மைந்தர் பிறந்தனர். ஜனமேஜயன் பிறரை வெல்லும்பொருட்டு நாகர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நஞ்சு அவரிலிருந்து பெருகி நூறு பெயர்மைந்தரிலும் நிறைந்து வளர்ந்தது. அவர்கள் நிலம் கோரி தங்களுக்குள் பூசலிட்டனர். ஆயிரம் படைநிலங்களில் ஒருவரை ஒருவர் கொன்று குருதி பெருக்கினர். முதுமையில் தன் அரண்மனையில் ஒடுங்கியிருந்த ஜனமேஜயன் ஒவ்வொருநாள் புலரியிலும் தன் குருதிவழியினர் போரிட்டு இறந்துவிழுவதைப்பற்றிய செய்தி கேட்டே கண்விழித்தார். ஒவ்வொரு அந்தியிலும் தன் மைந்தருக்காக நோற்று துயிலாதிருந்தார்.\nஅவர் விழிமுன்னால் இரு மைந்தரும் ஒருவரை ஒருவர் கொன்று மறைந்தனர். சூரியபீடனின் மைந்தர்களில் மூத்தவனாகிய சத்யகர்ணன் தன் உடன்பிறந்தார் அனைவரையும் கொன்றழித்து அஸ்தினபுரியின் அரசுரிமையை பெற்றான். முடிசூடி அமர்ந்த சத்யகர்ணன் ஒரு மைந்தன் மட்டும் எஞ்ச பிற அனைத்து மைந்தரையும் அவர்கள் சொல்முளைக்கும் முன்னரே நாடுகடத்தினான். அவன் மைந்தனாகிய ஸ்வேதகர்ணன் தன் பதினெட்டாம் அகவையில் தந்தையை சிறையிட்டு தான் அரசேற்றான். மறுசொல் உரைக்கலாகுமென ஐயம்கொண்ட அனைவரையும் கொன்றழித்து அஸ்தினபுரியை தன் கைப்பிடிக்குள் நிறுத்தினான்.\nஸ்வேதகர்ணன் சேதிநாட்டு அரசர் சுசாருவின் மகள் யாதவியை மணந்து அஜபார்ஸ்வன் என்னும் மைந்தனை பெற்றான். அவன் மைந்தன் விருஷ்ணிமதன். அவன் மைந்தன் சுசேனன். சுசேனன் சுனிதனை பெற்றான். அவனிலிருந்து ரிச்சன், நிருஜாக்‌ஷு, சுகிகாலன், பரிப்லவன், சுனயன், மேதாவி, நிருபஞ்சயன், மிருது, திக்மன், பிருகத்ரதன், வசுதனன், சதானிகன், உதயனன், அஹிநாரன், கண்டபாணி, நிரமித்ரன் என்னும் மன்னர்களின் நிரை உருவாகியது.\nஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கில் மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் நிலம்தேடி ஒருவரோடொருவர் போரிட்டு அழிந்தனர். இளவேனிலில் பிறந்து பெருகும் பரல்மீன்கள்போல பிறரை உண்டு தான் பெருகிய சிலரே எஞ்சினர். சிலர் எல்லைகளை உதறி புதிய நிலம் தேடிச்சென்றனர். அறியாப் பாலைகளில், இருண்ட காடுகளில், விசைகொண்ட ஆறுகளுக்கு அப்பால் விரிந்த புல்வெளிகளில், சென்றடையமுடியாத மலையுச்சிகளில் நாடுகளை உருவாக்கினர். அவர்களின் குலநிரைக் கதைகளில் பொருளில்��ாச் சொல்லாக கர்ணகுலம் என்பது கூறப்பட்டது.\nஅஸ்தினபுரியில் ஒருநாளும் குருதி ஓயவில்லை. அங்கே ஆண்ட மன்னர்கள் எவரும் உளமடங்கி இரவுறங்கவில்லை. இறந்து மூச்சுலகை அடைந்த பின்னரும் அவர்கள் நிலைகொள்ளவில்லை. அங்கு அமைந்து மண் நோக்கி “மைந்தர்களே, கொல்லாதீர்கள் அழியாதீர்கள்” என்று கூவிப்பதறிக்கொண்டிருந்தனர். அவர்களின் கண்ணீர் இளமழையென அஸ்தினபுரிமேல் பெய்தது. அங்கே பயிர்களும் களைகளும் அந்நீரால்தான் செழித்தன.\nகுருகுலத்தின் கொடிவழியில் இறுதி அரசனாகிய க்ஷேமகன் நிரமித்ரனின் நூறு மைந்தரில் நூறாமவன். இளமையிலேயே நிகரற்றவனாகவேண்டும் என்று விழைவுகொண்டிருந்தான். தனக்குமேல் நூறு உடன்பிறந்தார் என்பதை எண்ணி எண்ணி அனல்கொண்டான். முடியற்றவன் வெறும்குடியே என அவனுக்குச் சொன்னது குலமுறை கிளத்திய தொல்நூல் மரபு. நிரமித்ரனால் வெல்லப்பட்ட அனைவரையும் எவருமறியாமல் சென்று சந்தித்து இன்சொல்லும் சொல்லுறுதியும் அளித்து தன் நண்பர்களாக்கிக் கொண்டான். அஸ்தினபுரியின் கருவூலத்தை விழைந்த வணிகர்களை நாளைஎன சொல்லிக் கவர்ந்து உடன்சேர்த்துக்கொண்டான். நாகக்குழவியில் நஞ்சு மூப்பதுபோல ஒவ்வொருநாளும் ஆற்றல்கொண்டான்.\nக்ஷேமகன் ஒருநாள் காட்டில் செல்கையில் பணிந்த கரிய சிற்றுருவும் ஒளிரும் கண்களும் இனிய நகைப்பும் மென்சொல்லும் கொண்ட சூதன் ஒருவனை சந்தித்தான். விஸ்ரவன் என்ற பெயர்கொண்ட அவன் தென்றிசை ஏகி நூல்கற்று, படைக்கலம் தேர்ந்து திரும்பி வந்துகொண்டிருந்தான். அவன் கொண்டிருந்த திறன்களைக் கண்டு வியந்த க்ஷேமகன் அவனை தன் துணைவனாக்கிக்கொண்டான்.\nவிஸ்ரவன் கூறிய வழியில் க்ஷேமகன் செயல்பட்டான். நேர்நின்று போர்புரிந்து வெல்ல இயலாத தன் தமையன்கள் ஒவ்வொருவரையாக மருத்துவருக்கும் பரத்தையருக்கும் கையூட்டு அளித்து நஞ்சிட்டுக் கொன்றான். அவர்களின் இளமைந்தர் அனைவரையும் கொன்றுமுடித்தான். அவர்களுக்கிடையே பொய்ச்செய்திகளைப் பரப்பி போரிடச் செய்து அழித்தான். ஒவ்வொரு அழிவிலிருந்தும் தனக்கான படைகளை திரட்டிக்கொண்டான்.\nநஞ்சு நஞ்சை என நிரமித்ரன் தன் மைந்தன் க்ஷேமகனை அறிந்திருந்தான். அவன் ஆற்றல்கொண்டு எழுவதை உணர்ந்து தன் பிற மைந்தரைத் திரட்டி அவனை அழிக்க முயன்றான். அவர்கள் ஒவ்வொருவரும் நிலத்தை விழைந்தனர். ஆகவே ஒவ���வொருவரும் ஒருவரை ஒருவர் ஐயுற்றனர். அவர்களால் ஒன்றென இணைய முடியவில்லை. ஒருவரோடொருவர் அணுகும்தோறும் ஐயம்பெருகி வஞ்சம்விளைந்து பிறரைக் கொன்றனர். வஞ்சமே நெறியென்றானபோது வஞ்சகரே வாழவியலுமென்றாயிற்று. வஞ்சகரோ அவர்களில் தலைசிறந்தவனாகிய க்ஷேமகனையே நாடினர். க்ஷேமகன் அஸ்தினபுரிக்கு வெளியே இரண்டாம் தலைநகரான இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து நிகர் அரசனாக ஆண்டான். தனக்கென தனிப்படை திரட்டிக்கொண்டான்.\nநிரமித்ரன் க்ஷேமகனை வெல்லவியலாதவன் ஆனார். அவனை முடிகொள்ளாமல் தவிர்ப்பதே ஒரே வழி என எண்ணி குடிப்பேரவையை கூட்டினார். க்ஷேமகனால் கொல்லப்படாது எஞ்சியவன் அவன் மைந்தனாகிய சந்திரசேனன் மட்டுமே. பதினெட்டு அகவை நிறைந்த அவனுக்கு முடிசூட்ட முடிவெடுத்தார். அவையில் அதற்கான சொல்சூழ்கை நிகழ்ந்துகொண்டிருக்கையில் எவருமறியாமல் அஸ்தினபுரிக்குள் வந்த க்ஷேமகன் விஸ்ரவன் துணைவர வாளுடன் அவைபுகுந்து மைந்தனின் தலையை வெட்டி வீழ்த்தினான். அரியணையிலிருந்து அஞ்சி எழுந்து கூச்சலிட்ட நிரமித்ரனை நோக்கி பாய்ந்துசென்று தலைவெட்டிக் கொன்றான்.\nஅவைமேடையில் விழுந்துருண்ட தலையிலிருந்து குருவின் மணிமுடியை எடுத்து தன் தலையில் சூடி கோல்கொண்டு அரியணையில் அமர்ந்து அரசனானான் க்ஷேமகன். கூடியிருந்த அவையினரை நோக்கி “என்னை வாழ்த்துக” என்று ஆணையிட்டான். “ஆம், வாழ்த்துக” என்று ஆணையிட்டான். “ஆம், வாழ்த்துக” என வாளுடன் நின்று விஸ்ரவன் கூவினான். அவையினர் எழுந்து கைதூக்கி “குருகுலத்தான் வாழ்க” என வாளுடன் நின்று விஸ்ரவன் கூவினான். அவையினர் எழுந்து கைதூக்கி “குருகுலத்தான் வாழ்க அறம்திகழ வந்த அரசன் வாழ்க அறம்திகழ வந்த அரசன் வாழ்க மாமன்னர் க்ஷேமகர் வாழ்க” என்று வாழ்த்து கூவினர். அந்நாளில்தான் துவாபரயுகம் முடிந்து கலியுகம் தொடங்கியது.\nவிஸ்ரவன் க்ஷேமகனின் அமைச்சனாக முதற்கோல் கொண்டான். தந்தையின் அணுக்கர் அனைவரையும் கொன்றுவிடலாம் என்று க்ஷேமகன் சொன்னபோது அவன் தடுத்தான். “நாம் அவர்களைக் கொன்றால் அறத்திலமைந்தவர் என அவர்கள் குடிகள் நாவில் திகழ்வார்கள். தெய்வங்களாகி அவர்களை ஆள்வார்கள். தெய்வங்கள் மானுடரைவிட ஆற்றல்மிக்கவை. மாறாக அவர்கள் அஞ்சியும் விழைவுகொண்டும் நம்மை ஆதரிப்பார்கள் என்றால் அறமென்று அவர்கள் கொண்ட அனைத்து ஆற்றலையும் இழந்தவர்களாவர். எஞ்சிய குடிகளும் எதிர்ப்பை இழப்பார்கள். அரசே, அறமென்றும் நெறியென்றும் அறிவிலிகள் இங்கு நிலைநாட்டிய நம்பிக்கைகளை அழித்தாலொழிய நம் கோல் இங்கு நிலைக்காது” என்றான்.\nஅரசரின் கொலையை அறிந்து உளம்கொதித்த குடிமூத்தாரும் குலத்தலைவர்களும் பரிசில்களாலும் அச்சுறுத்தல்களாலும் பணியவைக்கப்பட்டனர். எச்சொல் அளித்தாலும் பணியாத மிகச்சிலர் அரசபடைகளால் தேடித்தேடி கொன்றொழிக்கப்பட்டனர். மூதன்னையர் நாடுகடத்தப்பட்டனர். க்ஷேமகன் சொற்களையே அஞ்சினான். எனவே மறுசொல்லின்றி அரசாளவேண்டும் என விழைந்தான். அஸ்தினபுரியில் அவனை வாழ்த்தும் ஓசைமட்டுமே எழவேண்டுமென ஆணையிட்டான். அவன் விரும்பிய சொல்லை மட்டுமே நாவிலெடுத்த விஸ்ரவன் அவனை அனைத்து முகங்களாலும் சூழ்ந்திருந்தான்.\nஏழு ஆண்டுகளுக்குப் பின் விஸ்ரவன் ஒருநாள் மாலையில் ஏழு காவலர்களுடன் க்ஷேமகன் அமர்ந்து உணவுண்டுகொண்டிருந்த சிற்றறைக்குள் ஒப்புதல் கேளாமல் நுழைந்தான். திகைத்து, சினம் சற்றே எழ “என்ன செய்தி” என்று கேட்ட க்ஷேமகனை மறுசொல் இன்றி ஒரே வெட்டில் தலை துணித்தான். அத்தலையை அரண்மனையின் முகப்பில் நீண்ட வேல்முனையில் குத்தி நிறுத்தினான். அஸ்தினபுரியிலிருந்து மறுசொல் எழவில்லை. விஸ்ரவனின் படைவீரர்கள் அந்நகரின் அனைத்து சாலைமுனைகளிலும் நிலைகொண்டிருந்தனர்.\nதொல்புகழ்பெற்ற குருவின் குலமரபு க்ஷேமகனுடன் அழிந்தது. விஸ்ரவனின் குலம் ஆறு தலைமுறைக்காலம் அஸ்தினபுரியை ஆண்டது. மகதம் பேருருக்கொண்டு எழுந்து படைகொண்டு வந்து அந்நகரை எரியூட்டி முற்றாக அழிக்கும்வரை ஒன்பது அரசர்கள் அங்கே முடிசூடி அரசமைந்தனர். சாம்பல் மூடி கைவிடப்பட்டு கிடந்த நகரிலிருந்து அஞ்சி ஓடியவர்கள் அதை மீண்டும் நினைவுகூரவே விரும்பவில்லை. புராணகங்கையில் ஒருமுறை பெருவெள்ளம் வந்தபோது நகரின் இடிபாடுகள் சேற்றில் மூழ்கின. புராணகங்கை வழியாக மெல்ல மெல்ல பசுங்காடு வழிந்தோடி வந்து அச்சேற்றலைகளின்மேல் பரவி மூடியது. பசுமைக்கு அடியில் வேர்கள் மட்டுமே அறிந்த மந்தணமாக அஸ்தினபுரி எஞ்சியது.\nஅஸ்தினபுரி நூல்களிலும் கதைகளிலும் மட்டுமே எஞ்சியது. கதைகளுக்குள் அது வளர்ந்து உருமாறி பிறிதொன்றாகியது. பல்லாயிரம் கதைகளில் வாழ்ந்த குருவின் கொடிவழியினரி���் மாவீரர்கள் என களம்நின்றவர்கள், அரிய சூழல்களில் தளராதிருந்தவர்கள், எண்ணரிய துயர்களையும் இழப்புகளையும் அடைந்தவர்கள் மட்டுமே நினைவுகளாக நீடித்தனர். ஏனென்றால் மானுடரைப்பற்றிய கதைகள் மானுடரின் நினைவில் நிலைகொள்வதில்லை. கதைகள் தெய்வங்கள் வாழும் களம். மானுடர் அங்கு செல்வதை அவை விரும்புவதில்லை. மானுடரில் தெய்வமெழும்போது மட்டுமே அவர்களுக்கு அங்கு இடமளிக்கப்படுகிறது.\nவிஷ்ணு, பிரம்மன், அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், ருக்‌ஷன், சம்வரணன், குரு, ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன், பிரதீபன், சந்தனு, விசித்திரவீரியன், பாண்டு, வசுஷேணர், விருஷசேனன், அபிமன்யூ, பரீட்சித், ஜனமேஜயன், சூரியபீடன், சத்யகர்ணன், அஜபார்ஸ்வன், விருஷ்ணிமதன், சுசேனன், சுனிதன், ரிச்சன், நிருஜாக்‌ஷு, சுகிகாலன், பரிப்லவன், சுனயன், மேதாவி, நிருபஞ்சயன், மிருது, திக்மன், பிருகத்ரதன், வசுதனன், சதானிகன், உதயனன், அஹிநாரன், கண்டபாணி, நிரமித்ரன், க்ஷேமகன் என்னும் குலநிரையில் ஒரு பெயர் என வசுஷேணரின் பெயரும் அமைந்திருந்தது.\nபாரதவர்ஷத்தின் நாடுகளின் பெயரைக் குறிப்பிடும் நூல்கள் பின்னர் அங்கம், வங்கம், கலிங்கம் என நீளும் ஐம்பத்தாறு பெயர்களில் ஒன்றென அஸ்தினபுரியையும் சொல்லின. அரிதாக மேலும் விரிந்து அந்நாடுகளை ஆண்ட அரசர்கள் குறித்து சொல்லப்பட்டபோது குருகுலத்தோர் என்னும் சொல் குறிப்பிடப்பட்டது. பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களின் பெயர்களும் அடங்கிய பெருநூலான ராஜபிரபாவம் மட்டும் அக்குலவரிசையை முழுமையாக சொன்னது. அப்பெயர்களின் பொருளில்லா நிரையில் ஒன்றென வசுஷேணருடையது இருந்தது.\nஅந்நூலும் நினைவிலிருந்து மறைந்து ஏட்டுச்சுவடிகள் செல்லரித்து அழிந்த பின் கலிங்கத்தின் தொன்மையான நிமித்திகர்குடிகளில் ஒன்றாகிய சாஜர்களின் நூற்குவைகளில் ஒன்றிலிருந்த ராஜநாமமாலினி என்னும் நிமித்தநூலில் மட்டுமே அப்பெயர்நிரை எஞ்சியிருந்தது. அப்படி ஒரு நூல் அங்கிருப்பதை அவர்களும் அறிந்திருக்கவில்லை. மேலும் எழுபத்தாறு தலைமுறைக்குப் பின் கலிங்கத்தை மகதம் படைகொண்டு கைப்பற்றி எரியூட்டியபோது அந்நிமித்திகர் இல்லம் எரியுண்டு அழிந்தது. அந்நூலும் உடன் மறைந்தது.\n← நூல் பதினேழு – இமைக்கணம் – 6\nநூல் பதினேழு – இமைக்கணம் – 8 →\nநூல் பதினேழு – இமைக்கணம் – 27\nநூல் பதினேழு – இமைக்கணம் – 26\nநூல் பதினேழு – இமைக்கணம் – 25\nநூல் பதினேழு – இமைக்கணம் – 24\nநூல் பதினேழு – இமைக்கணம் – 23\nநூல் பதினேழு – இமைக்கணம் – 22\nநூல் பதினேழு – இமைக்கணம் – 21\nநூல் பதினேழு – இமைக்கணம் – 20\nநூல் பதினேழு – இமைக்கணம் – 19\nநூல் பதினேழு – இமைக்கணம் – 18\n« பிப் ஏப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/books-and-literature-blogs/1283717-writer-pavithran-kalaiselvan-blog/19705428-ennenru-colvatu", "date_download": "2018-04-19T23:36:47Z", "digest": "sha1:DBJHNH3SVZ5FMKJILSNJZ7PELNAN4B2X", "length": 11964, "nlines": 104, "source_domain": "www.blogarama.com", "title": "என்னென்று சொல்வது?", "raw_content": "\nஎன்னென்று சொல்வது . ஆம் இந்த தலைப்பில் தான் நண்பனுக்கு ஒரு கட்டுரை போட்டி . அதிலும் இந்த ரூம்மேட் இமிசைகள் இருக்கே அய்யோடா குடும்ப சூழலில் வறுமையில் வாழ ஆண்கள் பழகுவதே இந்த ரூம் எடுத்து பயிலும் காலத்தில் தான் . பலவேளை பட்டினி கிடக்க நேரும். பணமிருந்தால் விருந்தே கொண்டாடி அன்றே செலவழிக்கபடும்.\nபரிசுத்தொகை ஆயிரம் ரூபாய் , மனித மூளையாச்சே பணத்திற்கு ஏங்காமல் எப்படி பேர குடுத்துட்டு வந்துட்டான். ஆசை , காப்பாத்த நானிக்கும் தைரியம்.. அட அவனுக்கென்ன பயம் எனக்குத்தான பயம்.. எப்படியும் பரிசு வராது ஆயிரம் ரூபாய் தருபவர்கள் அவர்களுள் சிபாரிசு செய்யபடுபவருக்கே தரப்படும் என்பது ஐன்ஸ்டீனுக்கும் முந்தைய பௌதீக விதி...\nஅதை சொல்லிட்டேன் இருந்தாலும் ஒரு நப்பாசை அவனுக்கு , ஒருவேளை கிடைச்சா ஆயிரம் ரூபாய் ஆச்சே 1 வாரம் ரூம்க்கே பட்ஜெட் தேவையில்ல.. அந்த நிமிடம் அவன் எனக்கு தருமியாகவே தெரிந்தான் , அதுக்குனு நீ சிவாஜியானு கேக்காதீங்க அவன் நாகேஷ் இல்ல...\nசரி இப்ப கட்டுரை எழுதிடலாம் ஆனா தலைப்புபடி பாத்தா என்ன எழுதுறதுனே புரியல டேய் ஏதாவது எழுதி குடு அதிர்ஷ்டம் வந்தா வரட்டுமே டேய் ஏதாவது எழுதி குடு அதிர்ஷ்டம் வந்தா வரட்டுமே\nஎனதருமை தமிழே ஒரு நல்ல கட்டுரைத் தா, நானும் ஓர் பிள்ளை த���னே...\nமனிதர்களின் முன்னோர்களான குரங்குகளுக்கு சில விநோத குணமுண்டு அதன் பிறவியிலேயே செய்யாததை மனிதன் செய்வதை கண்டு தானும் செய்யும்..\nமழை வருதான்னு மனிதர்கள் நெற்றியின் மேல் கைவைத்து பார்ப்பார்களே அது மாதிரி குரங்கும் பார்க்குமாம்..\nஅதுபோல ,மரணம் விநோதமானது, தமிழில் இயற்கை மரணத்திற்கு மூன்று வழியுண்டு , மற்ற மொழிகளிலும் அவ்வளவுதான் .. வாதம்; பித்தம்; சைத்தியம்;\nவாதம் என்பது பக்கவாதம் , முடக்குவாதம் போன்ற 12 வாதங்களில் ஒன்றால் மரணம் நேரலாம்..\nபித்தம் இருவகை பித்தம் உண்டு உஷ்ணம் அதிகரிப்பதால் வரும் பித்தம் , உஷ்ணம் குறைவதால் வரும் பித்தம், இரண்டில் ஏதோ ஒன்றில் மரணிக்கலாம்..\nசைத்தியம் அதாவது சளி , இது பெரும்பாலும் அனைத்து இயற்கை மரணத்திற்கும் காரணமாகிறது...\nஅதில் ஐமேலுந்தி என்று ஒன்றை சொல்வார்கள் , அதாவது குரல் மெலிந்து காற்று மட்டுமே ஒலிப்பது.. உதாரணமாக பாடகர்கள் த்ரோட் இன்பெக்ஷன் என்கிறார்களே அதுபோல,, ஆனால் முழுதும் அதுவல்ல..\nஅதாவது நம் மார்புக்கூட்டை சிலந்தி வலை பின்னுவது போல சளி கோர்த்து தொண்டையை அடைக்கின்றதே அதுதான்.. மரணத்தின் போது மனிதன் பல்வேறு சிந்தனைகளில் உழன்று அதில் ஏதேனும் ஒன்றை சொல்ல நினைப்பானாம் அந்த நேரத்தில் அவன் குரலை சளி அமர்த்தி வெறும் காற்றை கடின குரலாக (கர் கர் என்று ) இழுத்துக்கொண்டிருப்பானாம்.\nகிராமத்தில் அப்படி ஒரு நிலைக்கு ஒருவன் வந்த போதே அவன் இறந்ததாக செய்தி சொல்ல ஆள் அனுப்பிவிடுவர்..\nஅப்போது அவனது புலன்கள் அனைத்தும் அடங்கி முளையின் செயல்பாடு குன்றி , கிட்டதட்ட கோமா ஸ்டேஜ்னு வெச்சிக்கோங்களேன்... அந்த நேரத்திலும் ஒருவனுக்கு துணையாயிருப்பது ஈசன்தானாம்\nஇந்த விசயத்த திருஞான சம்பந்தர் , திருவையாற்று பதிகத்துல , ஐயாற்று பதிகம்னும் பெயருண்டு., அவர் கோயிலுக்கு வரும் வழி எப்படி இருந்ததுனு சொல்றாரு பாருங்க..\nமுழவதிர மழை என்று அஞ்சி\nஅர்த்தம் ;: ஐந்துபுலன்களும் கலங்கிட நினைவினை மறந்து அறிவினை இழந்து , குரலிழந்து,ஞாபகங்கள் இல்லாமல் போன தருணத்திலும், அஞ்சாதே என்று அருள் செய்பவன் அமர்ந்துள்ள கோயிலில், வலம்வந்த அதாவது ஊர்வலம் வந்த நாட்டிய மகளிர் நடனம் ஆட , முழவு - மேளம்,மத்தளம் போன்ற அடிக்கும் கருவிகளை முழவு என்பர். அதிரும்படி முழங்க, சில மந்தி-குரங்கு அஞ்சி நட���ங்கி , இடிஇடிப்பதாக எண்ணி மரத்தினில் ஏறி வானத்தை மழை வருகிறதா என்று பார்க்கின்ற திருவையாறை என்கிறார்...\nயோசித்து பாருங்கள் அவரது ரசனையையும் கற்பனையையும், மேளம் வாசிப்பதை இடி இடிப்பாதாக அஞ்சி குரங்குகள் மரமேறி மழை வருகிறதா என்று பார்க்கின்றன என்று சொன்னதை, அத்துடன் மரணத்தின் இறுதி தருணத்தை , கோமா ஸ்டேஜ் என்பதை அவர் சொன்ன விதத்தை\nமுதற்பரிசை எதிர்பார்க்கவில்லை நான் , என் திருப்தி எல்லாம் இப்படி ஒன்றை படித்திருக்கிறேன் என்பதுதான்... என்றாலும் தேடி வந்தது முதற் பரிசு அந்த ஆயிரம் ரூபாய் தருமியிடம் சென்றது. என்ன ஆனது என்றுதான் தெரியவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5040", "date_download": "2018-04-19T23:03:15Z", "digest": "sha1:GQIQS46S232MAJ77R2HHBGKBPIJ7U6NF", "length": 75804, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியின் பிள்ளைகள் – 2", "raw_content": "\n« ஈரோட்டில் கல்பற்றா நாராயணன்\nகாந்தியின் பிள்ளைகள் – 2\n‘தன் பிள்ளைகள் சிறந்த வணிகர்களாக அல்லது அதிகாரிகளாக ஆகவேண்டும் என்று நினைக்காத எழுத்தாளர்கள் எவரேனும் உண்டா’ என்று ஒருமுறை என்னிடம் ஓரு மூத்த எழுத்தாளர் கேட்டார். அது உண்மைதான். தமிழ்நாட்டின் ஒவ்வொரு எழுத்தாளனின் கனவும் திட்டமும் அப்படித்தான் இருக்கிறது. ஏனென்றால் அவன் எழுத்தாளன் என்ற இடத்தைப்பற்றி உள்ளூரப் பெருமிதம் கொள்ளவில்லை. எழுத்தாளன் ஆவது தன் வாழ்க்கையின் வெற்றி என்று எண்ணவும் இல்லை. அவனை அந்த இடத்தில் தமிழ்ச்சமூகம் வைத்திருக்கிறது.\nஆனால் நடிகர்கள் தங்கள் பிள்ளைகளை நடிகர்களாக ஆக்குகிறார்கள்.இசைக்கலைஞர்கள் தங்கள் பிள்ளைகளை இசைக்கலைஞர்கள் ஆக்குகிறார்கள். அரசியல்வாதியின் பிள்ளைகள் அரசியல்வாதிகளேதான். வணிகர்களும் அதிகாரிகளும் அவ்வாறே எண்ணுகிறார்கள். ஒருவர் தன் பிள்ளை என்ன ஆகவேண்டும் என நினைக்கிறார் என்பதே அவர் உள்ளூர எதை வாழ்க்கையின் சிறந்த நிலை என்று நினைக்கிறார் என்பதற்கான சான்று.\nநேரு தன் பெண்ணை பெருஞ்செலவில் உயர்கல்வி கற்கச்செய்தார். அரசியல் பயிற்சி அளித்து அதிகாரத்தின் மையத்தில் கொண்டுவந்து நிறுத்தினார். பட்டேல் தன் மகனை அரசியல்வாதியும் வணிகருமாக ஆக்கினார். சாஸ்திரியும் மகனை அரசியலதிகாரத்திற்குள் கொண்டுவந்தார். இந்தியாவின் கணிசமான அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை மிகச்சிறந்த உலகியல் கல்வி அளித்து பதவியிலும் செல்வத்திலும் சாத்தியமான உயர்நிலைகளுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைக்கும் இன்றைய அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை. பொதுவாழ்க்கையில் நேர்மையையும் உண்மையான இலட்சியவாதத்தையும் கடைப்பிடித்த அரசியல்வாதிகள் கூட அதைத்தான் செய்தார்கள்\nஎந்தபுரட்சியாளராவது தன் பிள்ளைகளை புரட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறாரா மிக அபூர்வம். இடதுசாரிகளில் சிலர் செய்திருக்கிறார்கள் அவ்வளவுதான். ஆனால் தன் நெறியே உயர்ந்தது என நம்பி அதை தன் பிள்ளைகளுக்கும் கொடுத்தார் காந்தி. அவரது பிள்ளைகளில் அவருடன் வளர்ந்த மூன்றுபேருமே சோடைபோகவில்லை என்பதே வரலாறு. தன் கனவுகளை, தன் நெறிகளை தன் பிள்ளைகளுக்கு அளித்தார். அவர்களை சுதந்திரமாக வளரவும் விட்டார். அவர்கள் தன்னை நிராகரிக்கும் உரிமையை, தன்னைக் கண்டிக்கும் உரிமையைக்கூட அளித்தார்.\nஉண்மையில் இந்தியாவில் எந்த அரசியல்வாதிக்காவது பெருமைப்படக்கூடிய வாரிசுகள் உண்டு என்றால் அது காந்திக்கு மட்டுமே. மூன்றாம் தலைமுறையிலும் யாருக்காவது பெருமைசேர்க்கும் வாரிசுகள் இருக்கிறார்கள் என்றால் அதுவும் காந்திக்கு மட்டுமே. [ஏன் களங்கம் சேர்க்காத வாரிசுகளே காந்திக்கு மட்டும்தான் இருக்கிறார்கள் என்றுகூட படுகிறது] காந்தியின் அபாரமான ஆளுமை அவர்களை மறைத்தது. அவர்கள் செயல்பட்ட தளம் இந்தியாவில் அதிகமும் அறியப்படவில்லை என்பதும் அவர்களை மறுத்தது.\nஅனைத்தையும் விட மேலாக அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் விளம்பர-அதிகார அரசியலுக்கு வரவேயில்லை என்பதும் அவர்களை மறைத்தது. ஆகவே இன்று வாசிக்கும்பழக்கம் கொண்டவர்கள்கூட காந்தியின் மகன்களை அறிவதில்லை. அரசல்புரசலாகக் கேட்ட ஹரிலாலின் கதையை வைத்தே காந்தியின் பிள்ளைகள் எல்லாருமே காந்தியால் சீரழிக்கப்பட்டார்கள் என்ற பிம்பத்தைச் சுமந்தலைகிறார்கள். மூத்த தமிழ் எழுத்தாளர்கள்கூட பலர் அப்படி எழுதியிருக்கிறார்கள்.\nஉண்மையில் காந்தியின் மூன்று மகன்களுமே தங்கள் அளவில் மாமனிதர்கள். அவர்களின் அடையாளம் காந்தியின் மகன்கள் என்பதல்ல. சொல்லப்போனால் அதுவே அவர்களை மறைத்தது. அவர்களுக்கு காந்தி எந்த ஒரு சமூக பீடத்தையும் அளிக்கவில்லை. தங்கள் சொந்த அறிவுத்திறனால்,��ன்ம வல்லமையால் அவர்கள் எழுந்து வந்தார்கள். சமரசமில்லாத போராளிகளாக, புரட்சியாளர்களாக, வாழ்ந்து மறைந்தார்கள். காந்தியை போகிறபோக்கில் மட்டம்தட்டும் நம்மவர்கள் அந்த மாமனிதர்களைத்தான் உண்மையில் சிறுமைசெய்கிறார்கள்.\nஇந்திய அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றிய நேருபரம்பரை அரசுவிளம்பரம் மற்றும் அரசியல்விளம்பரம் மூலம் நமக்கு தெரியவருகிறது. அவர்களுக்கு அவர்கள் பரம்பரை அடையாளத்தால் அதிகாரத்துக்கு வந்தார்கள், அதிகாரத்தை கையாண்டார்கள் என்பதற்கு அப்பால் எந்த தனித்தகுதியும் இல்லை என்பதே உண்மை.\nசிந்தித்துப்பார்த்தால் நேருவின் மகள் என்பதற்கு அப்பால் இந்திராவுக்கு என்ன தனிப்பட்ட அறிவுத்திறன் இருந்தது மிக மோசமான மாணவியாக இருந்தவர் அவர். நேருவால் அரசியலில் பொதிப்பாதுகாக்கபப்ட்டு அறிமுகம்செய்யபப்ட்டவர். இந்தியப்பிரதமராக ஒரே ஒரு நல்ல உரையைக்கூட அவர் ஆற்றியதில்லை. ஒரே ஒரு நல்ல பேட்டியைக்கூட கொடுத்ததில்லை. ஒரு நிர்வாகக் குழுவை உருவாக்கி கூடவே வைத்திருந்தார் அவ்வளவுதான்.\nராஜீவ்காந்தி இந்திராவின் மகன் மட்டுமே. ராகுல் ராஜீவின் மகன், அதற்குமேல் ஏதுமில்லை. இந்திரா மற்றும் அவரது மகன்களின் கல்வித்தகுதிகூட மிகச்சாதாரணம். தங்களுக்கான தனித்திறன் என எதையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. சொல்லப்போனால் தகுதியின்மையையே பலசமயம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nகாந்தி தன் பிள்ளைகளை அதிகார அரசியல்வாதிகளாக, அதிகாரிகளாக, வணிகர்களாக ஆக்க எண்ணவேயில்லை. தன்னைப்போன்றே சமரசமில்லாத சமூகப்போராளிகளாக அவர்களும் வரவேண்டுமென விரும்பினார். அவர்களை தனது ஆசிரமச் சூழலில் வளர்த்தார். அவர்களுக்கு கல்விகற்பிக்கும் பொறுப்பை தன் பரபரப்பான அரசியல் செயல்பாடுகள் நடுவேயும் தானே எடுத்துக்கொண்டார். அவர்களிடம் இடையறாது உரையாடி தன் இலட்சியவாதத்தை அவர்களுக்கும் அளித்தார்.\nமணிலால் காந்தியின் இரண்டாவது மகன். 1892ல் காந்தி பாரிஸ்டர் படிப்பை முடித்து வந்த பின் பிறந்தவர். சிறுவயதிலேயே அவர் காந்தியால் தென்னாப்ரிக்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர் மணிலால். சத்திய சோதனையில் காந்தி மணிலாலைப்பற்றி எழுதும் ஒரு நிகழ்ச்சி சிறுவயதில் மணிலால் எப்படி உருவானார் என்பதற்கான ஆதாரம���.\nமணிலாலுக்கு சிறுவயதில் டை·பாயிட் வந்தது. காந்தி அப்போது ஆங்கிலக் கல்வியிலும் ஆங்கில மருத்துவத்திலும் நம்பிக்கை இழந்திருந்தார். ஆகவே மணிலாலுக்கு அவரே சிகிழ்ச்சை அளிக்க விரும்பினார். ஆங்கில மருத்துவர் அதைக் கடுமையாக எதிர்த்தார். காந்தி மணிலாலின் கருத்தைக் கேட்டார். சிறுவனாக இருந்தாலும் சிந்திப்பவராக இருந்த மணிலால் தந்தையிடம் ‘எனக்கு உங்களிடம் நம்பிக்கை இருக்கிறது. என்ன ஆனாலும் நீங்களே மருத்துவம் பாருங்கள்’ என்றார்\nகாந்தி தான் நம்பி வந்த நீர் சிகிழ்ச்சையை மணிலாலுக்கு ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பலன் தெரியவில்லை என்பதுடன் காய்ச்சல் அதிகமாகவும்செய்தது. இடைவிடாத பிரார்த்தனையுடன் சிகிழ்ச்சையை தொடர்ந்த காந்தி ஒருகட்டத்தில் புத்திரபாசத்தால் தடுமாறினார். மணிலாலிடம் வேண்டுமென்றால் சிகிழ்ச்சையை நிறுத்தி ஆங்கில மருத்துவம்செய்யலாமா என்று கேட்டார்.ஆனால் தனக்கு காந்திமேல் நம்பிக்கை உள்ளது என உறுதியாகச் சொல்லிவிட்டார் மணிலால். காந்தி இரவெல்லாம் பிரார்த்தனை செய்தபடி ஈரத்துணிகளால் அவரை போர்த்தி சிகிழ்ச்சைசெய்தார். மணிலால் பிழைத்துக்கொண்டார்.\nஆங்கில முறை கல்வியில் நம்பிக்கை இழந்த காந்தி தானே வடிவமைத்த கல்வியை பிள்ளைகளுக்கு அளித்தார். எழுத்துக்கல்விக்கு அப்பால் பொது அறிவு, மத அறிவு ஆகியவற்றையும் தர்க்கபூர்வமாகச் சிந்திக்கும் பயிற்சியையும் அளித்தார். வேளாண்மை செய்யவும் அவசியமான இயந்திரங்களை பழுதுபார்க்கவும் கற்றுக்கொடுத்தார். எல்லா வேலைகளையும் கூச்சப்படாமல் செய்யவேண்டும் என்பதும் சொந்தவேலைகளை முழுக்க தானே செய்துகொள்ளவேண்டும் என்பதும், உடலுழைப்பு இல்லாமல் ஒருநாள்கூட தாண்டிச் செல்லக்கூடாது என்பதும் காந்தியின் கல்விக்கோட்பாடு.\nகுழந்தைகள் தாங்களே நூல்களை வாசிக்க ஆரம்பித்த பின்னர் காந்தி அவர் தினமும் போகும் மூன்றுமணிநேர நடைப்பயிற்சிக்கு அவர்களைக் கூட்டிச்செல்வார். அவர்கள் வாசித்ததை அவர்களே விளக்க வைப்பார். காந்தி அவர்கள் சொன்னதற்கெல்லாம் எதிராக வாதிட்டு அவர்கள் உறுதியான சிந்தனைப்புள்ளியை வந்தடையும்வரை விடமாட்டார் என மணிலால் சொல்லியிருக்கிறார்.\nகாந்தி அபாரமான கண்டிப்பு கொண்ட ஆசிரியர். பத்து வயதில் காந்தியுடன் ஐந்துகிலோமீட்டர் நடைபயணம் ச��ன்றுகொண்டிருந்த போது\nதன் மூக்குக் கண்ணாடியை மறந்து வைத்துவிட்டார் மணிலால். காந்தி அதைக் கண்டு விசாரித்தார். நம் பொருளாதார நிலை இன்னொரு கண்ணாடி வாங்கும் தகுதி கொண்டதல்ல. ஆகவே நீ நடந்துசென்று அந்த கண்ணாடியை எடுத்துவா என அனுப்பினார். மேலும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து சென்று கண்ணாடியை எடுத்துவந்தார் மணிலால்.\nகாந்திசொனனர் ‘பொதுவாழ்க்கையில் இருப்பவனுக்கு மறதி இருக்கலாகாது. சின்ன மறதி பெரிய மறதிகளை உருவாக்கும்’ மணிலாலுக்கு அப்போது பத்தே வயதுதான். ஆனால் பல்லாயிரம் பேரின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்று போராடவேண்டிய மனிதராக மட்டுமே காந்தி அந்தக்குழந்தையை பார்த்தார். அவர் செய்யும் சிறிய தவறு பல்லாயிரம் பேரின் வாழ்க்கையை பாதிக்கும் என எண்ணினார்\nகாந்தி தன் மகனை எதிர்காலத்து போராளி ஒருவரை உருவாக்கும் கோணத்திலேயே வளர்த்தார். பொது ஊழியன் பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும் என்றும், அவனுக்கு சொந்த வாழ்க்கை என ஒன்று இருக்கக் கூடாது என்றும் நம்பியவர் அவர். அதை தன் சீடர்கள் அனைவரிடமும் அவர் கடைப்பிடித்தார். அவரக்ளை காந்தி கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கியிருக்கிறார். அவர்களில் பலர் கண்ணீருடன் காந்தியை விட்டு விட்டு ஓடி போய் மீண்டும் அவரிடம் திரும்பி வந்திருக்கிறார்கள்.\nமணிலால் , மனைவி சுசீலா மஷ்ருவாலா\nமணிலாலையும் காந்தி அவ்விதமே நடத்தினார். பீனிக்ஸ் ஆசிரமத்தில் மணிலால் ஒரு இளம்பெண்ணை முத்தமிட்டதை அறிந்த காந்தி மணிலாலை தண்டிப்பதற்காக நான்குநாள் உண்ணாவிரதம் இருந்தார். பண மோசடி வழக்கில் சிக்கி குடிகாரராக அலைந்த ஹரிலாலுக்கும் தனக்கும் எந்த உறவும் இல்லை என்று காந்தி அறிவித்திருந்த நிலையில் மணிலால் ஹரிலாலுக்கு ரகசியமாகப் பணம் கொடுத்ததை அறிந்த காந்தி சினம் கொண்டு மணிலாலை சென்னைக்குச் சென்று ஏதேனும் உடலுழைப்பு வேலை செய்து அந்தப்பணத்தை ஈட்டி திருப்பித்தந்தபின் தன் முன் வரும்படிப் பணித்தார். மணிலால் கையில் பைசா இல்லாமல் சென்னைக்கு வந்து சென்னைதெருக்களில் சுமைதூக்கியாக வேலைசெய்து பணம்சேர்த்தபின் திரும்பி சென்றார்.\nமணிலால் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த ·பாத்திமா கூல் என்ற இஸ்லாமியப்பெண்ணை மணம் புரிய விரும்பியதை காந்தி ஏற்கவில்லை. மணிலால் இந்திய, இந்துமுறை��்படி வளர்க்கப்பட்டவர் என்பதனால் அது சிக்கலையே உருவாக்கும் என காந்தி எச்சரித்தார். பின்னர் வேறுபல இந்து முஸ்லீம் மணங்களை அங்கீகரித்த காந்தி மணிலாலை ஒரு போராளியாக மட்டுமே கண்டமையால்தான் இந்த தடையை விதித்தார். மணிலால் பிரம்மசாரியாக இருக்கவேண்டும் என விரும்பி வலியுறுத்தினார் காந்தி. ஆனால் காந்தியை மீறி மணிலால் கஸ்தூர்பாயின் ஆசைப்படி சுசீலாவை மணந்தார்.\nமணிலாலை காந்தி நடத்திய விதம் இன்றைய நவீன ஐரோப்பிய முறைகளுக்கு ஒவ்வாதது. சிலருக்கு அது கசப்பையும் அளிக்கலாம். ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்து,பௌத்த,சமண மதங்களில் உள்ள குருசீட உறவில் இருந்து வந்த முறைதான் அது. தன் மாணவனை கடுமையான சோதனைகள் வழியாக கடந்துவரச்செய்யும் குருநாதர்களை நாம் மீண்டும் மீண்டும் காணலாம். இன்றும் வரை இது தொடர்கிறது. நம்மில் பலரும் இன்றும் நினைத்திருக்கும் ஆசிரியர்கள் பலர் நம்மை நடத்திய விதமும் இதுதான். மேலைநாட்டு கல்விமுறை சுதந்திரம் என்ற விழுமியத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்குள்ளது சகிப்பதன் மூலம் தாண்டிச்செல்வதை அடிப்பப்டையாகக் கொண்டது.\nநாராயணகுருகுலத்திலும் இந்த முறை நீடிக்கிறது. நித்யாவின் வரலாற்றில் நடராஜகுரு என்னென்ன சோதனைகளை நித்யாவுக்கு அளித்தார் என்பதைக் காணலாம். காந்தி மணிலாலை சென்னைக்கு காசில்லாமல் அனுப்பிய அதே செயலை நித்ய சைதன்ய யதி இருவருக்கு ஆணையிடுவதை நான் கண்டிருக்கிறேன். அதைப்பற்றி நான் விசாரித்தபோது நித்யா திபெத்திய மெய்ஞானியான மிலரேபாவின் [Jetsun Milarepa ] கதையை எனக்குச் சொன்னார். தன் குருநாதரான மார்ப்பாவால் கடுமையான, குரூரமான சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டு அதனூடாக ஆன்மீக மீட்பை அடைந்த மிலரேபாவின் பாடல்கள் இன்றும் திபெத்திய கவிதையின் செல்வங்களாக உள்ளன.\nசுய சமர்ப்பணம் மூலம், துயரங்களுக்கும் வலிகளுக்கும் தன்னை ஆளாக்கிக் கொள்வதன் மூலம், நெறிகளுக்காக புலனடக்கம் பயில்வதன் மூலம் மட்டுமே ஆன்மீக ஞானம் வசப்படும் என்பதும், ஆன்மீக விழிப்புள்ளவனே போராளியாக முடியும் என்பதும், போராளி மட்டுமே தலைவனாக வேண்டும் என்பதும் காந்தியின் கொள்கை. காந்தி முன்வைத்த அரசியல் பரிபூரணமான தியாகிகளால் முன்னெடுக்கப்படுவது. அவர் மணிலாலை அத்திசை நோக்கிக் கொண்டுசென்றார். அவர் மணிலாலை தன் சீடனாகவே நடத்தினார்.\nவிளைவாக சிறுவயதிலேயே மணிலால் முதிர்ச்சி கொண்டவராக உருவானார்.1904 ல் காந்தி நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் சிறைக்கு சென்றகாலத்தில் மணிலாலிடம் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றார். தன் பன்னிரண்டுவயதில் மூன்றுவருடம் பீனிக்ஸ் ஆசிரமத்தை தலைமை ஏற்று நடத்தினார் மணிலால். நிதியாதாரமே இல்லாத நிலை. அரசின் ஒடுக்குமுறைகள் நிலவிய காலம். பல சமயம் முள்ளங்கிகளை சந்தைக்கு சுமந்து கொண்டுசென்று விற்று ஆசிரமவாசிகளின் உணவுக்கு ஏற்பாடு செய்தார். கறாராக கணக்கு வைத்துக்கொண்டார். கடிதப்போக்குவரத்தைக் கவனித்துக்கொண்டார். அவற்றில் பல கடிதங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஏன், ஆசிரமவாசிகளின் சச்சரவுகளைக்கூட மணிலால்தான் தீர்த்து வைத்தார். தன் இளைய சகோதரர்களான ராமதாஸ், தேவதாஸ் ஆகியோரின் கல்வியையும் மணிலால்தான் கவனித்துக்கொண்டார். சிறையில் இருந்த காந்தி மணிலாலுக்கு நீண்ட கடிதங்கள் எழுதி செய்யவேண்டிய ஆசிரமவேலைகளை, கல்விப்பணிகளை, அரசியல்பணிகளைப்பற்றி அறிவுரைகள் சொன்னார். அக்கடிதங்களை காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகளில் காணலாம். கஸ்தூர்பா அப்போது நோயுற்றிருந்தார். மனம் தளர்ந்தும் காணப்பட்டார். கஸ்தூர்பாயை பாதுகாத்துத் தேற்றும் பொறுப்பையும் மணிலாலுக்கே அளித்திருந்தார் காந்தி.\nமணிலாலின் அரசியல் வாழ்க்கை காந்தி சிறை மீண்டதுமே ஆரம்பித்தது. தன் 15 ஆவது வயதில் தென்னாப்ரிக்காவின் நிறவெறி கொள்கைக்கு எதிராக காந்தி முன்னெடுத்த சத்யாக்கிரகப்போராட்டத்தில் ஈடுபட்டு முதல்முறையாகச் சிறைசென்றார் மணிலால். அப்போது ஆரம்பித்த அரசியல்போராட்ட வாழ்க்கையில் தன் கடைசிக்கணம் வரை அர்ப்பணிப்புடன் வாழ்ந்த போராளி அவர்.\n1914 ல் மணிலால் காந்தியுடன் மணிலாலும் இந்தியாவுக்கு வந்தார். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை அவர்தான் திறம்பட நடத்தினார். காந்தி இந்தியா சென்றபோது தென்னாப்ரிக்காவில் இருந்த பீனிக்ஸ் ஆசிரமத்தையும் இந்தியன் ஒப்பினியன் இதழையும் தன் தோழர்களான ஹென்றிபோலக், ஆல்பெர்ட் வெஸ்ட் ஆகியோரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். 1918ல் அவர்கள் தாங்கள் பிரிட்டனுக்குத் திரும்ப விரும்புவதாக அறிவித்தார்கள். ஆகவே மணிலால் தென்னாபிரிக்கா செல்ல முன்வந்தார்\nமணிலால் மீண்டும் தென்னாப்ரிக்��ா வந்தபோது இருபத்தாறு மட்டுமே. தென்னாப்ரிக்காவில் காந்தி நடத்திய எல்லா போராட்டங்களையும் முன்னெடுக்கும் பொறுப்பு அவருக்கு வந்தது. அப்போது காந்தியே அகிம்சைப்போராட்டத்தைப் பற்றிய தெளிவான சித்திரத்தை அடையவில்லை. சம்பாரன் சத்தியாகிரகமே காந்திக்கு ஒரு தெளிவை அளித்தது. ஒத்துழையாமை போராட்டம் வழியாகவே காந்தி தன் இலக்கை திட்டவட்டமாக வகுத்துக்கொண்டார்.\nகாந்திக்கு முன் அரசியலில் அகிம்சைபோராட்டம் என்பதற்கு முன்னுதாரணமே இல்லை. ஆகவே மணிலால் காந்தியிடம் தொடர்ந்து கருத்துக்களும் ஆலோசனைகளும் கோரிக்கொண்டிருந்தார்.காந்திக்கும் அவருக்குமான ஏராளமான கடிதங்கள் காந்தியின் தொகுக்கப்பட்ட நூல்களில் உள்ளன. அவற்றை வைத்து மணிலால் சுயமாக முடிவெடுக்கும் திறனற்ற பலவீனமான மனிதர் என மணிலாலின் வரலாற்றை எழுதிய சில ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள் என வாசித்தேன்.\nஆனால் இன்றைய வரலாற்றாசிரியர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை. மணிலாலின் வாழ்க்கையை உமா துபீலியா மேஸ்திரியின் நூலில் வாசிக்கலாம் [ Gandhi’s Prisoner: The Life of Gandhi’s Son Manilal : Uma Dhupelia-Mesthrie ] உமா மணிலாலின் மகளான சீதாவின் மகள். காந்தியின் கொள்ளுபேத்தி . தென்னாப்ரிக்காவில் மேற்கு கேப் டவுன் பல்கலையில் வரலாற்று இணைப்பேராசிரியையாக பணிபுரிகிறார்.மண்டேலாவின் முன்னுரையுடன் வெளிவந்துள்ள முக்கியமான நூல் இது.\nஅக்காலத்தில் இருந்த அத்தனை தலைவர்களுமே அகிம்சைப்போராட்டத்தைப் பற்றிய குழப்பத்துடனேயே இருந்தார்கள். காந்தியிடம் அதைப்பற்றி பேசிக்கொண்டேதான் இருந்தார்கள். சம்பாரன் சத்யாகிரக காலத்தில் படேல் எழுதிய கடிதங்களும் அதையே காட்டுகின்றன. மணிலால் காந்தியிடம் உரையாடுகிறார், உத்தரவுகளைப் பெறவில்லை.\nமேலும் மணிலால் தென்னாப்ரிக்காவில் அடைந்த அரசியல் வெற்றியைக் குறைத்துக்காட்டும் போக்கும் சிலரிடம் உள்ளது. இதுவும் வரலாற்றுப்பிரக்ஞ்ஞையுடன் ஆராயததன் விளைவே. இன்று இதுவும் விரிவாக விளக்கப்பட்டுவிட்டது. காந்தி தென்னாப்ரிக்காவில் இருந்த தொடக்க காலத்தில் அவருக்கு தென்னாப்ரிக்க கறுப்பினத்தவர் குறித்த எந்த அறிமுகமும் நெருக்கமும் இருக்கவில்லை. நிறம் இனம் குறித்த அவரது கருத்துக்கள் வலுவாக உருவாகவும் இல்லை. அவர் அன்றைய தென்னாப்ரிக்க இந்தியர்களின் மனநிலையையே பிரதிபலித்தார்\nதென்னாப்ரிக்க இந்தியர்கள் அன்று கறுப்பர்களுடன் எந்த விதமான நேரடித்தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தார்கள். ஆப்ரிக்கப் பண்பாடு சமூகவழக்கங்கள் எதுவுமே அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆப்ரிக்க மொழி தெரிந்தவர்களே சிலர்தான். அவர்கள் தங்களை ஆப்ரிக்கர்களை விட மேலான இனத்தவர் என்றும் தங்களை கறுப்பினத்தவருடன் சேர்க்கலாகாது என்றும் கோரி வந்தார்கள். அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலித்து காந்தியும் அக்கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.\nஆனால் 1910ல் சிறைசென்றபோது காந்தியின் எண்ணங்கள் மாறின. அவர் தென்னாப்ரிக்கக் கறுப்பர்களுடன் நெருக்கமாகப் பழக நேர்ந்தது. ஆகவே இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கறுப்பர்களுடன் இணைந்து போராடவேண்டுமென்ற என்ணம் அவருக்கு ஏற்பட்டது. இந்தியாவுக்கு அவர் வரநேரிட்டதனால் அதை அங்கே முன்னெடுக்கவில்லை. ஆகவே மணிலாலிடம் ஆப்ரிக்கக் கறுப்பர்களையும் அணிசேர்த்து போராடும்படிச் சொன்னார். அதை மணிலால் முயன்றார்.\nஆனால் இந்திய சமூகம் அதை ஏற்கவில்லை. மணிலால் அவர்களை ஒருங்கிணைப்பதில் தோல்வியடைந்தார். ஆங்கிலேயரும் இந்திய சமூகத்தின் போராடும்திறனையும் கல்வியறிவையும் ஊகித்ததும் அவர்களை கறுப்பர்களிடம் இருந்து பிரித்து தங்களுக்குச் சாதகமானவர்களாக ஆக்கினர். தென்னாப்ரிக்க இந்தியர்கள் பெரும்பாலும் அனைவருமே வணிகர்கள் ஆதலால் சில்லறை வணிகச் சலுகைகள் கொடுத்தும் வணிகரீதியாக அச்சுறுத்தியும் அவர்களின் எதிர்ப்பை இல்லாமலாக்கினர்.\nஆயினும் மனம்தளராமல் மணிலால் போராடினார். நிறவெறிக்கு எதிராகப் போராடி இருபத்தைந்து முறை மணிலால் சிறைசென்றிருக்கிறார். ஆப்ரிக்கச் சிறைகளின் அனைத்துவகையான வதைகளுக்கும் ஆளாகியிருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் அச்சுறுத்தல்கள் சக இந்தியர்களின் ஆசைகாட்டல்கள் எதற்குமே அவர் செவிசாய்க்கவில்லை.\nஇக்காலகட்டத்தில் ஆப்ரிக்கர்கள் பழங்குடித்தொகைகளாகவே இருந்தனர், அரசியல்மயமாக்கப்படவில்லை. அவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நிகழ்த்தியதும் பழங்குடிப்போர்களே. அவர்களுக்குள் இருந்துவந்த பழங்குடிப்பூசல்களை போர்களாக ஆக்கி மிக எளிதாக அவர்களை வென்றுவந்தது. மணிலால் ஆப்ரிக்கர்களிடையே ஓர் அரசியல் ஒற்றுமை உருவாகவேண்டுமென முயன்றார். அதற்கு அகிம்சை சார்ந்த ஜனநாயக அரசியலுக்கு அவர்கள் வருவதும் தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பேசித்தீர்த்துக்கொள்வதுமே சிறந்த வழி என்று எண்ணினார்.\nநேட்டால் பகுதி ஜூலு பழங்குடிகளின் தலைவரான ஆல்பர்ட் லுதுலி [Albert Luthuli] ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் பிராந்தியத் தலைவராக ஆகி ஜூலுக்களை நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்தியபோது மணிலால் அவருடன் இணைந்து பணியாற்றினார். ஆல்பிரட் லுதுலியை வன்முறையைக் கைவிட்டுவிட்டு ஜனநாயகப்பாதைக்கு வந்து அகிம்சைமுறைப்போராட்டங்களில் ஈடுபடும்படி வற்புறுத்தினார். பீனிக்ஸ் ஆசிரமத்தில் வளார்ந்தவரான ஆல்பா கோபோ [Alpha Ngobo ] மணிலாலுக்கும் லுதுலிக்குமான தொடர்பாளராகச் செயல்பட்டார். லுதுலி அகிம்சை வழிக்கு வந்ததற்கு மணிலால் முக்கியமான காரணம். 1960ல் லுதுலி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.\nமணிலால் தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களில் வாழ்நாள் முழுக்க ஈடுபட்டார். 1920 முதல் 1956ல் இறப்பதுவரை. அவர் நேட்டால் இந்தியக் காங்கிரஸின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இடதுசாரியான டாக்டர் யூசு·ப் டாடூவிற்கு நெருக்கமாக இருந்தார் மணிலால். இந்தியன் ஒப்பினியனில் மணிலால் எழுதிய கட்டுரைகள் மிக வலுவானவை.\nஆனால் மெல்லமெல்ல மணிலால் அரசியல் ஓரம்கட்டப்பட்டார். ஏனென்றால் ஆப்ரிக்க இந்தியர்கள் மணிலாலின் சமரசமில்லாத நிறவெறி எதிர்ப்பை விரும்பவில்லை. மணிலால் ஆப்ரிக்கர்கள் நடுவே உருவாகி வந்த வன்முறை எதிர்ப்பை நிராகரித்தார். அகிம்சை வழியிலான ஜனநாயகப்போராட்டத்தின் தேவை குறித்து பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆப்ரிக்கப்போராட்டத்தின் வன்முறை குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்தாலும் அவரும் இந்தியன் ஒப்பினியனும் அப்போராட்டத்தில் கடைசிவரை உடனிருந்தனர். 1952ல் தன் அறுபத்தொன்றாவது வயதில் மணிலால் கடைசியாக சிறைசென்றார்.\nதன்னை முன்னிறுத்தும் இயல்பில்லாதவரான மணிலால் ஆப்ரிக்க தேசிய போராட்ட வரலாற்றுச் சித்திரங்களில் உரிய முறையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சமீபகாலமாக ஆய்வுகள் வழியாக மணிலாலின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுகிறது. மணிலால் வழியாகவே தான் காந்தியை அறிந்ததாக நெல்சன் மண்டேலா சொன்னார். ஆப்ரிக்கப்போராட்டம் வன்முறையற்றதாகவும் இனமோதலும் அழிவும் அற்றதாகவும் ���ிகழ காந்திய வழியேகாரணம் என்றார் மண்டேலா. அந்தவழியை அங்கே நிலைநாட்டியவர் மணிலால் காந்தி.\nமனிலால் இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். 1930 ல் காந்தி உப்புசத்யாகிரகத்தை அறிவித்தபோது மணிலால் அதற்காகவே இந்தியா வந்தார். குஜராத்தில் தாராசனா என்ற இடத்தில் கடற்கரையை உப்பு காய்ச்சுவதற்காக வேலி போட்டு வைத்திருக்கும் தகவல் . காந்திக்கு தெரிந்தது. அப்பாஸ் தயாப்ஜி என்ற மூத்த போராளியின் வழிகாட்டலில் கஸ்தூர்பா தலைமையில் உப்புசதியாகிரகிகள் தாராசனாவுக்குச் சென்றார்கள்.\nசெல்லும் வழியிலேயே தயாப்ஜியும் கஸ்தூர்பாவும் கைதானதனால் காந்தி சரோஜினி நாயிடுவையும் மௌலானா அபுல்கலாம் ஆஸாதையும் போராட்டத்தை தலைமைதாங்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் மீது மிகக்கடுமையான தடியடி நடத்தப்பட்டது. வெப் மில்லர் என்ற அமெரிக்க இதழாளர் அங்கிருந்தார். அவர் அங்கே சத்தியாக்ரகிகள் முற்றிலும் வன்முறை இல்லாமல் போராடியதையும் பிரிட்டிஷ் போலீஸ் அவர்களை மிருகத்தனமாகத் தாக்கியதையும் இதழ்களில் பதிவுசெய்தார். அமெரிக்க செனெட்டில் அந்தச் செய்தி வாசிக்கப்பட்டது. இந்திய சுதந்திரப்போரில் அமெரிக்கா ஆதரவுநிலை எடுக்க அந்த செய்தி காரணமாக அமைந்தது.\nமணிலால் தாராசனா உப்புத் தொழிற்சாலைக்குள் சக சத்தியாகிரகிகளுடன் நுழைய முயன்றபோது கடுமையாக தாக்கப்பட்டார். மண்டைஓடு உடைந்து மூளையில் காயம் ஏற்பட்டதனால் நினைவிழந்த அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் பேரில்லாமல் வைத்திருந்தார்கள். காந்தி குடும்பம் நான்குநாட்கள் மணிலாலுக்காக தேடியபின்னரே அவரை கண்டடைய முடிந்தது. அவர் ராஜ்காட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்பட்டு சிகிழ்ச்சை செய்யப்பட்டார். உயிர் பிழைத்தாலும் அந்த தாக்குதலின் பாதிப்பு தொடர்ந்து இருந்தது.\nஒன்பதுமாத தண்டனை வழங்கப்பட்ட மணிலால் விடுதலையானதும் மீண்டும் ஆப்ரிககவுக்கே திரும்பினார். அதன்பின்னரும் அவர் சிலமுறை காந்தியின் போராட்டங்களில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். இந்தியன் ஒப்பினியன் இதழின் ஆசிரியராக முப்பத்துமூன்று வருடகாலம் பணியாற்றினார் மணிலால். அந்த இதழ் அவரது காலகட்டத்தில்தான் ஆப்ரிக்கர்களின் உரிமைக்காகவும் ஒட்டுமொத்த நிறவெறிக்கு எதிராகவும் குரல்க��டுக்கும் ஆவேசமான இதழாக ஆகியது. மணிலால் காந்தியை விடவும் சிறந்த இதழாசிரியர் என்று கருதப்படுகிறார். அவரது தலையங்கங்கள் இன்று ஆப்ரிக்க சுதந்திரப்போரின் ஆவணங்களாக பேணப்படுகின்றன\nமணிலால் 1927ல் சுசீலா மஷ்ருவாலாவை மணாந்தார். சுசீலா மணிலாலின் அறிவார்ந்த துணையாகவும் போராட்டத்தோழராகவும் இருந்தார். இந்தியன் ஒப்பினியன் இதழின் இணைப்பொறுப்பில் இருந்த சுசீலா அதன் குஜராத்தி வடிவை கவனித்துக்கொண்டார். அவர்களுக்கு சீதா அருண் இளா ஆகிய மூன்று குழந்தைகள்.\nமணிலால் காந்தியக் கோட்பாடுகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். ஆகவே தன்னை காந்தி எப்படி வளர்த்தாரோ அப்படித்தான் தன் குழந்தைகளை அவரும் வளர்த்தாள். மிக இளவயதிலேயே அவர்களை தன் பொறுப்பில் கல்விகற்பித்தார். அரசியல் போராட்டங்களிலும் அறிவியக்கங்களிலும் ஈடுபடுத்தினார். மணிலாலின் மகன் அருண் காந்தி தந்தையைப்போல சிறுவயதிலேயே சமூகப்போராளியாக உருவெடுத்தார்.\n1948ல் மணிலால் ஆப்ரிக்க நிறவெறிக்கு எதிராக உலகசிந்தனையை திருப்பும்பொருட்டு உலகப்பயணங்கள் மேற்கொண்டார். ஆல்ப்ரட் ஐன்ஸ்டீன் போன்றவர்களைச் சந்தித்தார். ரெவெரெண்ட் ஹாரிங்டன் மணிலாலை ‘ ஒரு புனிதருக்குண்டான குணங்கள் கொண்ட ஆன்மீகமான மனிதர்’ என்றார். மணிலால் அதிர்ந்து பேசாதவர். ஒருபோதும் தன்னை முன்னிறுத்தாதவர். ஆகவே அவர் மிகவும் விரும்பப்பட்ட மதிக்கப்பட்ட தலைவராக இருந்தார்.\nமணிலால் முற்றிலும் அச்சமற்ற மனிதர் என்று அவரது வரலாற்றாய்வாளார்கள் பதிவுசெய்கிறார்கள். [ Manilal Gandhi: a Hero in the New African Movement ,Brandon Smith ] சமரசமே செய்துகொள்ளாத மணிலால் மொத்தம் 14 ஆண்டுகள் பிரிட்டிஷாரின் சிறையில் கழித்திருக்கிறார் — இந்தியாவில் ஓர் ஆயுள்தண்டனையைவிட அதிக காலம் காந்தி உட்பட இந்தியாவின் எந்த ஒரு தேசியத்தலைவரைவிடவும் அதிககாலம் காந்தி உட்பட இந்தியாவின் எந்த ஒரு தேசியத்தலைவரைவிடவும் அதிககாலம் அவரது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஒவ்வொரு கணமும் அவரை எண்ணி காந்தி பெருமைப்பட்டிருப்பார் என்றே எண்ணத்தோன்றுகிறது.\nமணிலால் காந்தியின் மகன் அருண் மணிலால் காந்தி 1934ல் டர்பனில் பிறந்தார். காந்தியின் ஆசிரமத்தில் 1948 வரை வாழ்ந்தார் மணிலால். காந்தியால் ஆரம்பக்கல்வி புகட்டப்பட்டார். இந்திய சுதந்திரப்போரின் உச்சகட்டங்களை சிறுவனாக இருந்து கண்டார். காந்தியின் வாழ்க்கையை நேரில் கண்டு அவரால் ஆழமாக பாதிப்புக்குள்ளானார். 1948ல் காந்தி கொல்லப்படும்போது அருண் டர்பனில் இருந்தார்.\nதன்னளவில் பெரும் கல்வியாளரும் தத்துவவாதியுமான அருண் மணிலால் காந்தி காந்தியிடமிருந்து அவரது அரசியல்போராட்டமுறையான அகிம்சையை எடுத்துக்கொண்டார். காந்தியின் ஆன்மீகக்கருத்துக்களை அவர் நிராகரித்தார். 1956ல் மணிலால் மறைந்தபோது தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்க இந்தியாவுக்கு வந்த அருண் மணிலால் காந்தி அங்கே நோயுற்று மருத்துவமனையில் இருந்தபோது பணிவிடை செய்த தாதியான சுனந்தாவை காதலித்து மணந்தார். ஆனால் சுனந்தா ஆப்ரிக்கா செல்ல ஆப்ரிக்க அரசு அனுமதி மறுத்துவிட்டது.\n1957ல் டைம்ஸ் ஆ·ப் இந்தியா இதழில் பயிற்சி இதழாளராகச் சேர்ந்தார் அருண் மணிலால் காந்தி. சுனந்தா அருண் மணிலால் காந்தியின் அகிம்சை சார்ந்த மனித உரிமைப்போராட்டங்கள் அனைத்திலும் பங்காளியாக இருந்தார். 2007ல்தான் இறந்தார். அவர்களுக்கு ஒரே மகன், துஷார் காந்தி.\nஅருண் மணிலால் காந்தி அகிம்சைப்போராட்டத்தை உலகமெங்கும் பரப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அமெரிக்காவில் குடியேறிய அருண் மணீலால் காந்தி டென்னஸி மாநிலத்தில் எம்.கெ.காந்தி அகிம்சை ஆய்வுமையத்தை நிறுவினார். இந்த ஆய்வுமையம் இப்போது நியூயார்க்கில் இருக்கிறது. அருண் உலகமெங்கும் காந்தியம் சார்ந்து ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார். காந்திய சித்தாந்த்தை நவீன வாழ்க்கைக்கு உகந்த முறையில் விளக்கும் அறிஞராக இன்று உலகமெங்கும் மதிக்கப்படுகிறார்.\nமணிலாலின் இன்னொரு மகளான சீதா காந்தியுடன் அவர் இருந்த நாட்களைப்பற்றியும் தன் தந்தையைப்பற்றியும் முக்கியமான நினைவுநூல் ஒன்றை எழுதியிருக்கிறார். டர்பன் முன்னாள் ஆர்ச் பிஷப் டெனிஸ் இ ஹர்லி [Denis E Hurley ] அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது அந்நூல். முன்னுரையில் டெனிஸ் ஹர்லி காந்தியை புனித பிரான்ஸிஸ் அஸிசிக்கு பின் மண்ணுலகு கண்ட மாபெரும் மனிதர் என்று குறிப்பிடுகிறார். சீத 1999 ல் இறந்தார். சீதாவின் மகளான உமா டுபீலியா மேஸ்திரி மணிலாலைப்பற்றிய வரலாற்றை எழுதியவர்\nமணிலாலின் கடைசிக் குழந்தையால இளா காந்தி 1940ல் பிறந்தார். காந்தியின் ஆசிரமத்தில் குழந்தையாக இருந���து வளர்ந்தார். ஆப்ரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டங்களிலும் ஆப்ரிக்க விடுதலை சமரிலும் தீவிரமாகப் பங்குகொண்ட இளா காந்தி 1994 முதல் 2004 வரை தென்னாப்ரிக்காவில் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். சுதந்திர ஆப்ரிக்காவின் பல்வேரு சட்ட-சமூக அமைப்புகளில் பங்களிப்பாற்றியிருக்கிறார்.\nஅருண் மணிலால் காந்தியின் மகன் துஷார் காந்தி 1960ல் மும்பையில் பிறந்தார். மிதிபாய் கலைக்கல்லூரியில் ஓவியத்தில் பட்டம்பெற்றவர் ‘நாம் காந்தியைக் கொல்வோம்’ [Let’s Kill Gandhi] என்ற அவரது நூல் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியது. துஷார் அதில் காந்திகொலையில் பிராமணியத்தின் பங்கைப்பற்றி ஆராய்ந்திருந்தார். அது பிராமணர்களை இழிவுபடுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் பூனாவை மையமாக்கிய ஒரு பழமைவாத பிராமணக் கருத்தியலே காந்தியை தொடர்ந்து குணச்சித்திரப் படுகொலைசெய்தது என்றும் பின்னர் அவர்களே அந்தக்கொலையை பலகாலமாக திட்டமிட்டுச் செய்தனர் என்றும்தான் தான் எழுதியதாக துஷார் விளக்கம் அளித்தார்.\nஇப்போது மும்பையில் வசிக்கும் துஷார் காந்தி இரு குழந்தைகளுக்கு அப்பா. மகாத்மா காந்தி அறக்கட்டளையை நடத்தி காந்தியக் கோட்பாடுகளை முன்வைத்து வருகிறார். இந்திய அரசியல் விமரிசகராகவும் காந்தியப்போராட்டங்களில் முன்னணியில்ந் இன்றுசெயல்படுபவராகவும் இருக்கிறார்.\nமணிலாலில் காந்தி உருவாக்கிய நிரந்தரமான அரசியல் புரட்சியாளன் அழியவில்லை. அவரிடமிருந்து அவரது குழந்தைகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அது பரவியது. வேறெந்த இந்திய அரசியல் தலைவரின் வாரிசுகளிலும் இத்தனை அழுத்தமான சிந்தனையாளர்கள், போராளிகள் உருவாகி வரவில்லை என்பதே வரலாறு.\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nகாந்தியின் பிள்ளைகள் – 3\nகாந்தியின் பிள்ளைகள் – 1\nகாந்தியும் காமமும் – 4\nகாந்தியும் காமமும் – 3\nகாந்தியும் காமமும் – 2\nகாந்தியும் காமமும் – 1\nகாந்தி என்ற பனியா – 4\nகாந்தி என்ற பனியா – 3\nகாந்தி என்ற பனியா – 2\nகாந்தி என்ற பனியா – 1\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nகாந்தியும் தலித் அரசியலும் – 6\nகாந்தியும் தலித் அரசியலும் – 5\nகாந்தியும் தலித் அரசியலும் 4\nகாந்தியும் தலித் அரசியலும் 3\nகாந்தியும் தலித் அரசியலும் 2\nஞானத்���ின் பேரிருப்பு - வேணு தயாநிதி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 77\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulalars.com/facebook.asp?ht_HEAD_TITLE_AUTOSLNO=289&detail_slno=289", "date_download": "2018-04-19T23:19:38Z", "digest": "sha1:HAHSBKVQ6BBSHHDW7X2HGVFAMZG4G5EI", "length": 27509, "nlines": 155, "source_domain": "kulalars.com", "title": "www.kulalars.com , Kulalar, kuyavar, elango, chakkaram , prajapati,pottery, kulalar manamaalai, potmaking, poovannan, 9444143301 vasanth caterers, Murugan 9345203336", "raw_content": "\nதமிழ் நாடு = = > விஜயகாந்த் � ஒரு மாறுபட்ட பார்வை\nஇன்று அரசியலிலும், சமுக வலை தளங்கலிலும் சில பலரால் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப்பட்டு வரும் திரு.விஜயகாந்த் அவர்களின் பரிணாமத்தை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அலசவே இந்த பதிவு .\nசி���ிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ் தான் பின்னாளின் ஒரு வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த் ஆவார்..\nசினிமாவிற்குண்டான சில இலட்சணங்களை மீறிய தருணம் அது. சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை..\nஇத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும் கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம். நெடிய போராட்டத்திற்கு பின்பு �இனிக்கும் இளமை� என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான �தூரத்து இடி முழக்கம்� மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்ற படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பம் ஆனது. அந்த காலகட்டத்தில் ஓடும் குதிரையில் (இயக்குனர்) தான் ரஜினியும் கமலும் பயணித்த நேரத்தில் புதிய இயக்குனர்களின் தேர்வாக இவர் அமைந்தார். .\nதிறமையான புதிய இயக்குனர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளி வந்த அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன. திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் என பட்டியல் நீளும். அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், சின்னக்கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் என சிறு தயாரிப்பளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார்..\nஇயக்குனர்கள் மட்டும் அல்ல. இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட / ஒத்துழைப்பு அளிக்கப்பட்ட நிறைய சினிமா பிரபலங்கள் உண்டு. பீலி சிவம், அ.செ.இப்ராகிம் ராவுத்தர், நடிகர் சரத்குமார், கசான்கான், அருண் பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளமே. இவ்வளவு ஏன் கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அறிமுகம் வேண்டுமானால் ராஜ்கிரணாக இருக்கலாம். .\nஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த்தான். சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணியால் ரிஜெக்ட் செய்யப்பட்ட வடிவேலுவை மீண்டும் பேசி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். மீண்டும் கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கோயில் காளை திரைப்படத்தில் கவுண்டமணி முட்ட அமரனிடமும் கவுண்டமணியிடமும் பேசி வடிவேலுவை நடிக்க வைத்தார். இதை நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் தெரிவித்தார்..\nஇப்படி இவரால் வாழ்க்கை பெற்றவர்களே அதிகம். அதனால்தான் திரைப்பட உலகத்தில் எவரும் இவரை குறைத்து பேச மாட்டர். இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் திரை இயக்கம் தொடங்கிய போது இவரின் முதல் தேர்வாக அமைந்தவர் விஜயகாந்த்தான். இவரின் நிர்வாகத்திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். .\nபல ஆண்டுகளாக கடனில் தவித்த, சிவாஜி, மேஜர், ராதாரவி போன்ற ஜாம்பவான்களாலும் கைவிடப்பட்ட திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பையும் அதிகப்படுத்தினார். அனைத்து நடிகர்களையும் மலேசியாவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமையான நிர்வாகம் அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் தொலைக்காட்சி நிர்வாகமும் சிறப்பாக இருந்து வருகிறது..\nஅரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்காமல் அதிலும் காலூண்றி சாதித்தவர் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பழம் தின்று கொட்ட போட்டவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எந்த ஒரு நடிகையையும் இவர் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியதில்லை..\nஇவரின் கூட்டங்களுக்கு வந்த மக்களை கவர யாதொரு கவர்ச்சி நடிகையும் கிடையாது. கருணாநிதிக்கு ஒரு எம்ஜியார் போல எம்ஜியாருக்கு ஒரு ஜெயலலிதா, நிர்மலா போல நடிகர் பட்டாளம் எதுவும் கிடையாது. எவருடனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது. மற்ற அரசியல் தலைவர்கள் போலல்லாமல் இவரின் வெளிப்படையான, களங்கமில்லாத பேச்சு ஒரு சிலருக்கு கசப்பாக இருக்கும் .\nஇவரின் தேர்தல் வாக்குறுதியான கறவை மாடுகள் வழங்கப்படும் என்கிற திட்டம் அதிமுக வால் இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாடானை தொகுதியில் ஒரு சுயேச்சை கூடை சின்னத்தில் போட்டியிட்டு முரசுவின் 24000 ஓட்டுக்களை பிரித்ததால் அங்கு 3000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் தேமுதிக தோற்றது. இது போல வஞ்சகத்தால் பிரிந்த ஓட்டுக்களுக்கு கணக்கே இல்லை. .\nசங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இவ்வளவு போட்டிகளின் மத்தியிலும் இவர் 10000 வ���க்குகளுக்கு கூடுதலாக பெற்றார் என்பது சிந்திக்க வேண்டிய விசயம். இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன இவருக்கு முன் கோபமும் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களுக்கு கேலிச்சித்திரமானார்..\nஇவர் நடத்திய கணிணி இலவச வகுப்புகளினால் பயனடைந்த கிராமப்புற மாணவர்கள் அதிகம்..\nஇலங்கை தமிழர்களின் துயரை மனதில் கொண்டு இவர் பிறந்த நாள் விழாவே கொண்டாட மாட்டேன் எனவும் மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டு தன் பங்கினை அளித்தவர் இவர்..\nஇவருக்கு அரசியலுக்கு வரவேண்டுமென்று எண்ணம் இல்லாத போதே மக்களுக்கு பல உதவிகளை செய்து பழக்கப்பட்டவர்..\nதினமும் அன்னதானம், தையல் மிஷின், என்று இவரை பார்த்து மற்ற நடிகர்களும் செய்கிறார்கள்..\nஎங்கு துயர சம்பவங்கள் நடந்தாலும் முதலில் நிவாரண நிதி அறிவிப்பதும் அளிப்பதும் விஜயகாந்த் மட்டுமே.. கார்கில் நிவாரண நிதி, குஜராத் நிவாரண நிதி, சுனாமி நிவாரண நிதி. கும்பகோணம் தீ விபத்து என்று சொல்லிக்கொண்டே போகலாம்..இப்போது (10-09-2014) கூட காஷ்மீர் நிவாரண நிதி அறிவித்திருக்கிறார் .\nஎன்ன துயரமான சம்பவம் நடந்தாலும் உடனே உதவித்தொகை அறிவிக்கும் மற்ற நடிகர்கள் அதை ஒழுங்காக கொடுக்கின்றார்களா என்றால்..அந்த கடவுளுக்கே வெளிச்சம் உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது பத்து வருடங்களுக்கு முன்னாள் கும்பகோணம் பள்ளியில் தீயில் கருகிய மொட்டுகளை பத்து வருடங்களுக்கு முன்னாள் கும்பகோணம் பள்ளியில் தீயில் கருகிய மொட்டுகளை சம்பவத்தை கேள்விப்பட்டதும் துடித்துபோய்(நடித்துப்போய்) ஆறுதலும் சொல்லி உதவித்தொகை அறிவித்தார்கள்... சில நடிகர்கள் நேரில் சென்றார்கள் அவர்களை கூட பாராட்டலாம்... என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ் மக்கள் என்று சொல்லிக்கொள்ளும் ரஜினி என்ன செய்தார் சம்பவத்தை கேள்விப்பட்டதும் துடித்துபோய்(நடித்துப்போய்) ஆறுதலும் சொல்லி உதவித்தொகை அறிவித்தார்கள்... சில நடிகர்கள் நேரில் சென்றார்கள் அவர்களை கூட பாராட்டலாம்... என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ் மக்கள் என்று சொல்லிக்கொள்ளும் ரஜினி என்ன செய்தார் அந்த விபத்தில் தனது இரண்டு குழந்தைகளை பறிகொடுத்து கதறியவர் யார் தெரியுமா அந்த விபத்தில் தனது இரண்டு குழந்தைகளை பறிகொடுத்து கதறியவர் யார் தெரியுமா.. ரஜினி ரசிகர் மன்ற தலைவர் இன்பராஜ்.. ரஜினி ரசிகர் மன்ற தலைவர் இன்பராஜ்\nஅவர் வெளிப்படையாக பத்திரிகைகளில் குறைபட்ட பிறகே இமேஜுக்கு பங்கம் வரக்கூடாது என்று தனது மனைவியை அனுப்பி வைத்தார் உதவிதொகையும் அறிவித்தார்.. ஆனால் நீண்ட நாட்க்களாக கொடுக்காமல் அதைப்பற்றி பத்திரிக்கையில் வரவும் முறையான விபரங்கள் இல்லையென்று மீண்டும் அவர்களை வரவழைத்து விபரங்கள் கேட்டார்கள்.. ஆனால் கிடைத்ததா இல்லையென்று அந்த பெற்றவர்களுக்கே வெளிச்சம் உதவிதொகையும் அறிவித்தார்.. ஆனால் நீண்ட நாட்க்களாக கொடுக்காமல் அதைப்பற்றி பத்திரிக்கையில் வரவும் முறையான விபரங்கள் இல்லையென்று மீண்டும் அவர்களை வரவழைத்து விபரங்கள் கேட்டார்கள்.. ஆனால் கிடைத்ததா இல்லையென்று அந்த பெற்றவர்களுக்கே வெளிச்சம் ரஜினி மட்டும் இல்லை கமல் 12 லட்சம் ரஜினி மட்டும் இல்லை கமல் 12 லட்சம் விஜயகாந்த 10 லட்சம் சூர்யா.. விஜய்..சரத்..இப்படி அனைவருமே அறிவித்தனர் ஆனால் இதுவரை உள்ள விபரங்கள் படி விஜயகாந்த் சூர்யா தவிர யாருடைய உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது ஆனால் இதுவரை உள்ள விபரங்கள் படி விஜயகாந்த் சூர்யா தவிர யாருடைய உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது இல்லை கொடுத்துவிட்டார்கள் என்றால் தெரிந்தவர்கள் சொல்லவும்.. .\nவிஜயகாந்த்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் இவர் பெற்ற இடமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை...\nவிஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை சிலர் காமெடியாக சித்தரித்து ஊடகங்களில் பரப்புகின்றனர். அவர்களை நாம் ஊக்குவிக்காமல் இருப்போம்.. .\nகுலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605\nகுலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்\nகுலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046\nகுலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628\nகுலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,\nகுலாலர் கடலூர் மாறன் -9442746330\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355\nகுலாலர் கரூர் இராமசாமி -9944974885,\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,\nகுலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,\nகுலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301\nகுலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,\nகுலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,\nகுலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,\nகுலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358\nகுலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650\nகுலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802\nகுலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782\nகுலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525\nகுலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928\nகுலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க\nகுலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க\nகுலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க\nகுலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க\nகுலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக\nகுலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க\nகுலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க\nகுலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க\nகுலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க\nகுலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க\nகுலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க\nகுலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ\nகுலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ\nகுலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ\nகுலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ\nகுலாலர் பழனி 9444930930 இளங்கோ\nகுலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்\nகுலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்\nகுலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்\nகுலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்\nகுலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்\nகுலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்\nகுலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்\nகுலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்\nகுலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்\nகுலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்\nகுலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்\nகுலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்\nகுலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்\nகுலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்\nகுலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்\nகுலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்\nகுலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்\nகுலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்\nகுலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்\nகுலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்\nகுலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்\nகுலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்\nகுலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்\nகுலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்\nகுலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268\nகுலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்\nகுலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்\nகுலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்\nகுலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்\nகுலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்\nகுலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்\nகுலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\nகுலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulalars.com/facebook.asp?ht_HEAD_TITLE_AUTOSLNO=487&detail_slno=487", "date_download": "2018-04-19T23:23:53Z", "digest": "sha1:U7COL3KWQIXKB56K2VOBZYZJUNKX3FZU", "length": 15518, "nlines": 152, "source_domain": "kulalars.com", "title": "www.kulalars.com , Kulalar, kuyavar, elango, chakkaram , prajapati,pottery, kulalar manamaalai, potmaking, poovannan, 9444143301 vasanth caterers, Murugan 9345203336", "raw_content": "\nதமிழ் நாடு = = > முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ்\nஇன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். .\nஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. .\nஇதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப்(PDF) காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம். .\nஇதை நம்���ூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். .\nஅது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள். .\nஅது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு. .\nஅதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி. .\nஉங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற - .\nஉங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/�/birthCertificateList� .\nஇது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........ .\nகுலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605\nகுலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்\nகுலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046\nகுலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628\nகுலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,\nகுலாலர் கடலூர் மாறன் -9442746330\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355\nகுலாலர் கரூர் இராமசாமி -9944974885,\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,\nகுலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,\nகுலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301\nகுலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,\nகுலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,\nகுலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,\nகுலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358\nகுலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650\nகுலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802\nகுலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782\nகுலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525\nகுலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928\nகுலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க\nகுலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க\nகுலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க\nகுலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க\nகுலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக\nகுலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க\nகுலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க\nகுலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க\nகுலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க\nகுலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க\nகுலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க\nகுலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ\nகுலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ\nகுலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ\nகுலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ\nகுலாலர் பழனி 9444930930 இளங்கோ\nகுலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்\nகுலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்\nகுலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்\nகுலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்\nகுலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்\nகுலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்\nகுலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்\nகுலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்\nகுலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்\nகுலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்\nகுலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்\nகுலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்\nகுலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்\nகுலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்\nகுலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்\nகுலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்\nகுலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்\nகுலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்\nகுலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்\nகுலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்\nகுலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்\nகுலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்\nகுலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்\nகுலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்\nகுலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268\nகுலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்\nகுலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்\nகுலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்\nகுலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்\nகுலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்\nகுலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்\nகுலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\nகுலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017120651026.html", "date_download": "2018-04-19T23:19:24Z", "digest": "sha1:WZWDSWHZAQIWSNOFJENVWRZX5HMRND4K", "length": 7104, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "விஜய் 62 படக்குழுவின் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > விஜய் 62 படக்குழுவின் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் 62 படக்குழுவின் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடிசம்பர் 6th, 2017 | விசேட செய்தி | Tags: நயன்தாரா\n‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார்.\n`துப்பாக்கி’, `கத்தி’ படங்களை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nஅதன்படி இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்திரன் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தற்போது ராகவா லாரன்சின் `காஞ்சனா 3′ படத்தை தயாரித்து வருகிறது. அதனைத்தொடர்ந்து விஜய் 62 படத்தை தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூக அக்கறை கொண்ட படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇதற்கா��� படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் தொடங்குகிறது. படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது.\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nபெரிய கதாநாயகர்களை ஒதுக்கும் நயன்தாரா\nஜோதிகாவின் பாராட்டை பெற்ற இவானா\nஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு\nதுப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துக் கொள்கிறாரா அஜித்\nஅதர்வா நடிகையை தன்வசமாக்கிய விஷால்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-19T23:27:53Z", "digest": "sha1:OQVWT5AJPFWQ7H6VGJCTLGNDPV6RP5XX", "length": 12527, "nlines": 66, "source_domain": "vikku.info", "title": "Thirukural - %E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF - Thirukkural - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin thirukural - Thirukural meanings", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nபிரிவாற்றாமை படர்மெலிந்திரங்கல் கண்விதுப்பழிதல் பசப்புறுபருவரல் தனிப்படர்மிகுதி நினைந்தவர்புலம்பல் கனவுநிலையுரைத்தல் பொழுதுகண்டிரங்கல் உறுப்புநலனழிதல் நெஞ்சொடுகிளத்தல் நிறையழிதல் அவர்வயின்விதும்பல் குறிப்பறிவுறுத்தல் புணர்ச்சிவிதும்பல் நெஞ்சொடுபுலத்தல் புலவி புலவி நுணுக்கம் ஊடலுவகை\nதாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே\nசாலமன் பாப்பையா : தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.\nமு.வ : தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.\nவாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு\nசாலமன் பாப்பையா : அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.\nமு.வ : தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.\nவீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே\nசாலமன் பாப்பையா : தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.\nமு.வ : காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.\nவீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்\nசாலமன் பாப்பையா : தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.\nமு.வ : தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.\nநாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ\nசாலமன் பாப்பையா : நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்\nமு.வ : நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்\nஒருதலையான் இன்னாது காமம்காப் போல\nசாலமன் பாப்பையா : ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.\nமு.வ : காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.\nபருவரலும் பைதலும் காணான்கொல் காமன்\nசாலமன் பாப்பையா : ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ\nமு.வ : ( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ\nவீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து\nசாலமன் பாப்பையா : தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.\nமு.வ : தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.\nநசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு\nசாலமன் பாப்பையா : நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.\nமு.வ : யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.\nஉறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்\nசாலமன் பாப்பையா : நெஞ்சே நீ வாழ்க பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய் பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய் (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.\n அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய் அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-p-chidambaram-is-the-home-id-of-the-house1041.htm", "date_download": "2018-04-19T22:58:46Z", "digest": "sha1:ZCNVIT2OAH5646HJWSL3I3KI2GI2WXMK", "length": 4094, "nlines": 70, "source_domain": "www.attamil.com", "title": "P. Chidambaram is the home id of the house - P. Chidambaram- பா.சிதம்பரம்- P. Chidambaram Is The Home Id Of The House- பா.சிதம்பரம் வீட்டில் ஐடி ரெய்டு- Attamil- Tamilnews- Indianews- Chennainews- Tamilnadunews | attamil.com |", "raw_content": "\nபிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் போராட்டம்\nபிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா\nஇந்தியர்களின் க��ின உழைப்பை சுவீடன் அங்கீகரிக்கிறது: மோடி பெருமிதம்\nபா.சிதம்பரம் வீட்டில் ஐடி ரெய்டு India News\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nகாலை 8 மணி முதல் நடந்து வரும் இந்த சோதனையில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த சோதனையானது பிற்பகல் வரை தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅசத்தல் அம்சங்களுடன் ஹானர் 10 அறிமுகம்\nமெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது - சென்னை காவல்துறை\nகுழந்தைகளுக்கு விருப்பமான கேசர் லஸ்ஸி\n1949-ம் ஆண்டுக்கு பின்னர் லண்டன் நகரில் சுட்டெரித்த வெயில் - மக்கள் கடும் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/02/normal-0-false-false-false-en-in-x-none.html", "date_download": "2018-04-19T23:33:49Z", "digest": "sha1:RXV64XGZZVCXELZTM7SWNUJLFHJJMZRC", "length": 17974, "nlines": 303, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -60 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -60", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகும் பி.வி. ஆச்சார்யா, தனக்கு கர்நாடக அரசு கொடுத்த நெருக்கடியை கூறி தலைமை நீதிபதி நியமித்த சொத்து குவிப்பு வழக்கு சிறப்பு வழக்கறிஞர் பதவியை தக்க வைத்து கர்நாடக அரசு நியமித்த அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.\nஊழல் புகாரை எதிர்கொள்ள தயங்கி வாய்தா மேல் வாய்தா வாங்கி எதிர்க்கட்சி புகார்களுக்கு ஆளாகியது நாடறிந்த விஷயம்.\nஇப்பொழுது இந்த நடவடிக்கை அந்த வழக்கில் வரப்போகும் தீர்ப்பை மேலும் எதிர் பார்க்க வைக்கிறது.\n என்று பாடி வோட்டுக் கேட்டு பின்பு அவர்களுடனே ஒட்டி உறவாடுவதன் உள்நோக்கம் இப்பொழுது புரிகிறது.\nதமிழ்நாட்டின் இன்றைய மொத்த மின்சாரத்தேவை 11000 மெகாவாட், ஆனால் உற்பத்தி செய்யப்படுவதோ வெறும் 8000 மெகாவாட் மட்டுமே. இந்த வித்தியாசத்தை பூர்த்தி செய்ய மேலும் புதிய வழிகள் திட்டமிட்டு அமைக்கப்படாததே தற்போதைய வரலாறு காணாத மின்வெட்டுக்கு காரணம்.\nமின்சாரத்துரைக்கு ஏற்படும் நஷ்டத்தை கருத்தில் கொ��்டே அண்டை மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதையும் நிறுத்தியிருக்கிறது அரசு. மேலும் இத்தகைய அளவு கொடுக்க அண்டை மாநிலங்களில் உபரி மின்சாரம் இருக்குமா இதனால் தொழில் துறைக்கும், விவசாயத்துறைக்கும் ஏற்படும் வருவாய் இழப்பு, தமிழ்நாட்டை வரும்காலங்களில் வெகுவாக பாதிக்கபோவது உறுதி.\nஅது சரி நம்ம ஆட்சியாளர்களுக்கு இதையெல்லாம் சரி செய்ய எங்கே நேரம், அம்மாதான் சொல்லிட்டாங்களே “முதலில் சங்கரன்கோவிலை பாருங்கப்பா”.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஊழலாவது...மின்சாரமாவது...அரசியல்...சங்கரன்கோவில் அந்த துணிச்சல் பிடிச்சிருக்கு\nயார் துணிச்சலை சொல்லுறீங்க, ஆட்டோ பயம் அத்துப்போனதையா\nஇவ்வளவு ரண களத்திலேயும் சங்கரன் கோவில் இடை தேர்தலில் களம் இறங்கியவர்களின் துணிச்சல்...ம்..\nஅவர்களின் துணிச்சல் நிச்சயமாக பாராட்டப்படவேண்டும்.\nஅரசாங்கங்கள் தம் வக்கீல்களுக்கு கொடுக்கும் அழுத்தம் பரவலானதுதான். இதில் திரு ஆச்சாரியார் ராஜினாமா செய்ததுதான் ஆச்சரியம்..\nசிறப்பான பதிவு.. பகிர்வுக்கு மிக்க நன்றி..\nஷங்கர் குருசாமி தங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.\nகாக்டெயில் செம கலக்கல், இன்னும் கொஞ்சம் சைடிஸ் சேருங்க.\nவருகைக்கு நன்றி Kana Varo\nஇடைத்தேர்தலை வெச்சு கொஞ்சநாள் மக்களை மின்வெட்டு பிரச்சனைல திசை திருப்பலாம்னு பாத்தாங்க, ஆனா 12 மணி நேர மின்வெட்டுன்னா என்னதான் பண்ண முடியும் விஜயகாந்த் - ஜெ மோதல் கூட மக்களை திசைதிருப்புவதற்காக திட்டமிடப்பட்டதாக இருக்கலாம்...\nநல்ல காதுல பூ சுத்துறாங்க.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎங்ககிட்டே க்ரைன்டர் இருக்கு உங்ககிட்டே ஆட்டுகல்லு...\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=625:2018-03-15-02-12-13&catid=10:2013-11-15-19-20-25&Itemid=20", "date_download": "2018-04-19T23:20:15Z", "digest": "sha1:Z5XZR3QIFWKXB5WLGUFNH6DCKDJZM3BK", "length": 5594, "nlines": 109, "source_domain": "www.nakarmanal.com", "title": "நாச்சிமார் ஆலய வெளிமண்டபம் அமைப்பதற்கு நிதியுதவி வழங்கியோர்களின் விபரம்.", "raw_content": "\nHome புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் நாச்சிமார் ஆலய வெளிமண்டபம் அமைப்பதற்கு நிதியுதவி வழங்கியோர்களின் விபரம்.\nநாச்சிமார் ஆலய வெளிமண்டபம் அமைப்பதற்கு நிதியுதவி வழங்கியோர்களின் விபரம்.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய பரிவாரமூர்த்திகளில் நாச்சிமார் ஆலயத்திற்கு வெளிமண்டப வேலை ஆரம்பமாகியுள்ளது. இத்திருப்பணிக்கு ஒருசில அடியவர்கள் தங்களாலான நிதியுதவிகளை வழங்கியுள்ளார்கள். இருந்தும் இத்திருப்பணியினை பூர்த்திசெய்வதற்கு மேலும் நிதி தேவைப்படவுள்ளது\nஆகவே எம்பெருமான் அடியார்பெருமக்களே தாங்களும் தங்களாலான நிதியுதவியினை வழங்கி இத்திருப்பணிக்கு ஒத்துழப்பினை நல்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகும் வண்ணம் வேண்டுகின்றோம்.\nஜெயம் காந்தமணி குடும்பம் லண்டன் 50 000.00\nஜெகதீஷன் அருந்தவச்செல்வி சுவீஸ் 50 000.00\nசெகராசா அருந்தவச்செல்வன் சுவீஸ் 50 000.00\nதேவநாயகம் அகிலா லண்டன் 20 000.00\nசிவபாதசுந்தரம் சுதர்சனன் லண்டன் 20 000.00\nஆறுமுகம் மயில்வாகனம் குடும்பம் அவுஸ்திரேலியா 15 000.00\nகந்தசாமி இளங்கோ லண்டன் 10 000.00\nஆறுமுகம் சுந்தரலிங்கம் குடும்பம் லண்டன் 10 000.00\nநடராசா செல்வராசா குடும்பம் 7 000.00\nகந்தசாமி பரமேஸ்வரி லண்டன் 5 000.00\nஅருமத்துரை மதிமுகராசா லண்டன் 2 000.00\nகி��ுஷ்ணபிள்ளை கணேசமூர்த்தி 2 000.00\nசிவகுருநாதன் கலைப்பிரியா 1 000.00\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2008/08/24/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-19T23:22:16Z", "digest": "sha1:YEDI3TC25TKUD2HWQMA3XRIKSEXBZ7P7", "length": 16924, "nlines": 158, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "மெய்வழித் திறப்பு | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nசாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கி மெய்வழி திறக்க திருஅருட்பிரகாச வள்ளலார் வழங்கும் பத்தும் ஒரு மூன்றாம் அருட்குரு மந்திரம்\n1. உச்சி வாசல் திறக்கும் பூரண மந்திரம்\nஎன்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\n2. நெற்றிச் சுடர் விழி திறக்கும் சுயஞ்சுடரொளி மந்திரம்\nஎன்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\n3. தொண்டையில் அருள் வாக்குப் பெட்டகந் திறக்கும் பெருவாழ்வு மந்திரம்\nஎன்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\n4. தொண்டையின் கீழ் அமுத கலசந் திறக்கும் ஆன்மநேய மந்திரம்\nஎன்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம்(ஆன்மநேய ஒருமை)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\n5. நடு மார்பில் இருதய வாய் திறக்கும் அன்பியல் மந்திரம்\nஎன்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\n6. மார்பின் கீழ் ஞானாமுத வாசி திறந்து மனந்தெளிவிக்கும் நிறையறிவு மந்திரம்\nஎன்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்���ே மனதில் உச்சரிப்பு)\nஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\n7. நாபிக் கமலந் திறக்கும் அருட்பெருவல்லப மந்திரம்\nஎன்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\n8, 9. நாபியின் கீழ் எப்போதும் புணர்ந்திருக்கும் அம்மையப்பனின் பரம இரகசியந் திறந்து அவ காமந் தணிக்கும் சிவ சக்தி மந்திரங்கள்\nஎன்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை(நாதம்)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஎன்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி(விந்து)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\n10. முதுகடிக் குண்டலி நாகம் எழுப்பும் மகுடி நாதப் பெருநிலை மந்திரம்\nஎன்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\n11. கடவுட் கால்களை மனிதம் பதிக்க முழங்கால்களைத் திறக்கும் அருளாட்சி மந்திரம்\nஎன்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\n12. கடவுளின் பாத மலர்களை அன்னை பூமியில் மனிதம் பதிய வைக்கப் பாதங்களைத் திறக்கும் தன் ‘ஐ'(தன்னை) அறியும் அறிவு மந்திரம்\nஎங்கும் எதிலும் எப்போதும்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nநானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\n13. மனித உடம்பாம் மெய்யை உத்தமன் எழுந்தருளியிருக்கும் புனி��� தேவாலயமாகத் திறக்கும் மெய்வழிப் பிராண நாத மந்திரம்\nநானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nவழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)\nஇவ்வாறு தலை முதல் பாதம் வரை உம் உடம்பாம் மெய்யில் வழி திறந்து தன் அருள் வெள்ளம் பாயும் ஊடகமாக்கி உம் உடம்பை மெய்யாகவே மெய்யாக்கும் வள்ளல் பிரானின் வாய்மையை இருதய பூர்வமாக முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு குரு மந்திர தாரணையில் எல்லாந் தழுவிய முழுமையாம் அன்பெனும் ஒருமையில் எப்போதும் ஊன்றி நின்று தயவாய் இருப்பீர்\nஇவ்வாறு உச்சி முதல் பாதம் வரை உம் ஒவ்வொருவரையும் அருட்குரு மந்திரம் பத்தும் ஒரு மூன்றாம் தன் வெள்ளங்கியால் போர்த்திப் பெருந்தயவாய் இருந்து தன் ‘ஐ‘யே(தன்னையே) உமக்குத் தந்துப் பேரின்பப் பெருவாழ்வில் உம்மை நிலைபெறச் செய்ய வள்ளல் பிரான் அளித்திருக்கும் புதிய ஏற்பாட்டைக் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்\nFiled under கட்டுரைகள், வள்ளலார் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nNext Entry: மெய்வழியில் ஏழு வழிகளால் எழும் எட்டு வடிவ சிவ-சக்தி ஓட்டங்கள்\nமெய்வழி திறப்பு தியானம் செய்ய ஏற்ற வேளை எது ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்ய வேண்டும் ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்ய வேண்டும் பலன்கள் எவ்வாறு அமையும்.. உங்கள் பதிவுகள் சிறப்பாக இருப்பதற்கு நன்றி…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூலை அக் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/04/02/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-9/", "date_download": "2018-04-19T22:59:02Z", "digest": "sha1:U33ZJXK5GKLP3QZP6RPANWAIYPCMQFY5", "length": 45923, "nlines": 112, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினேழு – இமைக்கணம் – 9 |", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 9\nதன்னிலை அறிந்து மீண்டபோது கர்ணன் தரையில் அந்த வளைகோட்டுக்கு மேலேயே கிடந்தான். அவன் கொண்ட அரைமயக்கில் அவன் மேலிருந்து எடைமிக்க உடற்சுருட்களை மெல்ல அகற்றியபடி கார்க்கோடகன் ஒழிந்துசெல்வது தெரிந்தது. இடமுணர்ந்ததும் திடுக்கிட்டு கையூன்றி எழுந்து அமர்ந்தான். “யாதவரே, என்ன ஆயிற்று” என்றான். அப்போதுதான் தன் உடல் இடைக்குக் கீழே அந்த மண்தரைக்குள் இருப்பதை அறிந்தான். அடியறியா நீருக்குள் என அவன் கால்கள் தவித்துத் துழாவின. எழ முயலுந்தோறும் மூழ்கினான். கைகளை நீட்டி “யாதவரே, என்னை மீட்டெடுங்கள்” என்றான்.\n“நீர் முழுமையாக மீளவில்லை, அங்கரே. இன்னுமொரு வாய்ப்புள்ளது தெரிவுக்கு. எழுவதையோ மீள்வதையோ எண்ணி முடிவெடுங்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “நான் மீள்கிறேன், பிறிதொன்றில்லை. மீள்கிறேன்” என்றான் கர்ணன். “மீண்டெழுந்தால் நிகழ்வதென்ன என்று அறிவீரா” என்றார் இளைய யாதவர். “எதுவாயினும்… எதுவாயினும் மீள்கிறேன்” என்று கர்ணன் கூவினான். “ஒரு கணம் இதை நோக்குக” என்றார் இளைய யாதவர். “எதுவாயினும்… எதுவாயினும் மீள்கிறேன்” என்று கர்ணன் கூவினான். “ஒரு கணம் இதை நோக்குக” என்று இளைய யாதவர் எதிர்ச்சுவரை காட்டினார். அங்கே ஒளி விரிய கர்ணன் அதிலெழுந்த காட்சிகளை மெய்யெனக் கண்டான். உளம்சென்றதும் உடலும் செல்ல அதற்குள் புகுந்து அதை வாழலானான்.\nபெரும்போர்க்களத்தை அவன் கண்டான். அதில் தன் மைந்தர்கள் தலையற்று விழுந்து கிடந்து உடல் துள்ளுவதை, வெட்டுப்பரப்பிலிருந்து செங்குருதி நுரைக்குமிழி வெடிக்க எழுவதை, உருண்ட தலையில் விழிகளின் வெறிப்பை, பல்தெரிய நகைப்போ எனக் காட்டிய வாயை கண்டு உடல்விதிர்க்க நின்றான். செயலற்றதென இடக்கால் அதிர்ந்துகொண்டிருக்க இழுத்தபடி நடந்தான். அறிந்த அனைவரும் வெட்டுண்டும் தலையுடைந்தும் இறந்துகிடப்பதை கண்டான்.\nபின் மிக அருகிலென அர்ஜுனனின் உடலை கண்டான். அம்பு துளைத்த காயங்களிலிருந்து குருதி வழிய இடக்கால் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருக்க கைகள் மண்ணை அள்ளி அதிர அவன் தேரிலிருந்து விழுந்துகிடந்தான். “இளையோனே…” என்று அலறியபடி அவன் அருகே சென்றான். இறந்துகிடந்த அர்ஜுனனின் உதடுகள் அசைந்தன. விழிகள் நிலைத்திருக்க “மூத்தவரே, நீங்கள் என்னை கொன்றீர்கள்” என்றான். “நா���் எண்ணவில்லை இளையோனே, நீ நான்… நான் என்னை கொன்றேன்” என்றான்.\nநாகவாளி தொட்ட நஞ்சு அர்ஜுனன் உடலை கருகவைத்துக்கொண்டிருந்தது. இமைக்கதுப்புகள் எரிந்த கரியென்றாயின. உதடுகள் கருகின. உடல் அனலில் இலை என உலர்ந்து வற்றத்தொடங்கியது. “இளையோனே, நான் எண்ணவில்லை… இளையோனே, நான் என்றும் உன்னையே நான் என்று உணர்ந்தவன். இளையோனே…” என்று கர்ணன் நெஞ்சிலறைந்து கூவினான்.\nதொலைவிலிருந்து குந்தி கைவீசி கதறியபடி மேலாடை அவிழ்ந்து விழ வறுமுலைகள் தொங்கியாட ஓடிவருவதை கண்டான். அவள் தன்னை கொல்லப்போகிறாள் என்று அஞ்சி நடுங்கிய உடலுடன் எழுந்து நின்றான். அவள் அவனைக் கடந்து ஓடி தரையில் கிடந்த பேருடலை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொண்டு தலையை அறைந்து “மைந்தா என் இறையே இனி எனக்கு தெய்வங்களும் இல்லையே\nபீமனின் பெருங்கரங்கள் துணிக்கப்பட்டு இரு அடிமரங்கள் என அருகே கிடந்தன. அப்பால் அவன் கதை குருதியில் மூடி உருண்டு கிடந்தது. அவன் முகத்தை முத்தமிட்டபடி குந்தி விலங்குபோல் ஒலியெழுப்பி கதறினாள். அவன் கால்கள் உயிரிழந்திருந்தன. உடல் எடைமிக்க கற்சிலை நிலையழிந்ததுபோல் தள்ளாடியது.\nஅப்பால் நகுலனையும் சகதேவனையும் கண்டான். அருகருகே நிழலும் உருவும் என அவர்கள் தலையறுந்து கிடந்தனர். அவன் விழுந்தும் எழுந்தும் நடந்தான். நான்கு நரிகள் ஒரு தலையை கடித்து இழுத்துச்செல்லக்கண்டு கைதூக்கி விரட்டினான். அவற்றிலொன்று அத்தலையை விட்டுவிட்டு அவனை நோக்கி பல்காட்டிச் சீறியது. அந்தத் தலை அணிந்த குண்டலங்களில் இருந்து அது யுதிஷ்டிரன் என்று உணர்ந்தான்.\nஅலறியபடி மயங்கி விழுந்து மீண்டும் உணர்வடைந்தபோது அவன் தலைக்குமேல் துரியோதனன் குனிந்து நின்றிருந்தான். “வென்றோம், அங்கரே… நாம் வென்றோம்.” கர்ணன் “ஆம்” என்றான். “உங்கள் வில்திறனால் வென்றோம்… என் கொடிவழியில் ஒரு மைந்தன் அரசாள்வான்.” கர்ணன் “ஏன்” என்றான். “என்னை தொடையறைந்து கொன்றான் பீமன். என் இளையோனை நெஞ்சுபிளந்து குருதியுண்டான். என் நூற்றுவர்தம்பியரையும் தலையுடைத்து சிதறடித்தான்.”\nகர்ணன் கையூன்றி எழுந்தான். “அதோ, அங்கே” என்று துரியோதனன் சுட்டிக்காட்டினான். துச்சாதனனின் உடல் திறந்து விரிந்திருக்க நாய்கள் குடலை கடித்திழுத்தன. அப்பகுதியெங்கும் கௌரவர்களின் உடைந்த தலைகள் மூளைநெய் சிதற ���ரவிக்கிடந்தன. “வருக, என் சுனையருகே வருக” என்றான் துரியோதனன். “இல்லை… இல்லை” என்று கர்ணன் தள்ளாடினான்.\nஅப்பால் உடைந்த தேர் அருகே கிடந்த உடலை உடனே அடையாளம் கண்டான். “ஆ” என அவன் அலற துரியோதனன் “ஆம், அது நீங்கள். உங்களை அவன் கொன்றான்…” என்றான். “எஞ்சியதென்ன” என அவன் அலற துரியோதனன் “ஆம், அது நீங்கள். உங்களை அவன் கொன்றான்…” என்றான். “எஞ்சியதென்ன இளையோனே, எஞ்சியதென்ன” என்று கர்ணன் கேட்டான். “வெற்றி…” என்று துரியோதனன் புன்னகைத்தான். “ஆம், ஆனால் தோல்வியும் நமதல்லவா” என்றான் கர்ணன். துரியோதனன் “ஆம், அனைத்தும் நமதே…” என்றான்.\n” என்று தளர்ந்த குரலில் கூவியபடி களத்தில் அமர்ந்தான். அருகே கிடந்த உடல் ஒன்று விழிதிறந்து “அவர் மட்டுமே அறிவார்” என்றது. துரியோதனன் “ஆம், அவர் மட்டுமே அறிவார்” என்றான். கர்ணன் “யாதவரே யாதவரே” என்று கூவினான். “எங்கிருக்கிறீர் யாதவரே” மிக அப்பாலென அவர் குரல் கேட்டது “மிக அருகில்… இங்குதான்.” அவன் தன்னை உந்தி எழுப்பிக்கொண்டு தொலைவை நோக்கினான். “அருகேதான், அங்கரே” என்றார் இளைய யாதவர்.\nகர்ணன் தன்னை மீண்டும் உணர்ந்து “ஆம், இதையே நான் தெரிவுசெய்கிறேன்” என்றான். “ஐயமின்றி என்றால் உங்கள் உடல் மீண்டு இங்கு வந்திருக்கும்” என்றார் இளைய யாதவர். கர்ணன் தன் கால்களை நோக்க அவை தரைமேல் கிடந்தன. எழுந்து அமர்ந்து “இதென்ன உளமயக்காடல் என்ன செய்கிறீர்” என்றான். “வாழ்ந்தறிவதே உலகமெய்மை எனப்படும்” என்றார் இளைய யாதவர். “ஆம் நான் வாழ்ந்தேன். விழியிமைக்கணம். ஆனால் காலப்பெருக்கு” என்றான் கர்ணன். “பெருவிசைகொண்ட பெருக்குகள் சுழிகளே” என்றார் இளைய யாதவர்.\nகர்ணன் கால்மடித்து அமர்ந்துகொண்டு தலையை தாழ்த்தினான். பெருமூச்சுகள் அவன் நெஞ்சை உலைத்தபடி எழுந்தன. இளைய யாதவர் அவன் முகத்தை நோக்கியபடி புன்னகை மாறா முகத்துடன் சொல்லலானார். மிக அண்மையில் செவிக்குள் என அவர் சொற்கள் ஒலிக்க அவன் கைகளைக் கோத்தபடி கேட்டிருந்தான்.\nஅங்கரே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக்குழப்பம். நீங்கள் எளியோர் என துயர் கொள்கிறீர்கள். அறிந்தோர் போல் பேசுகிறீர்கள். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும். இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர்.\nஒருநோக்கில் ஒருதருணத்தில் ஒருவருக்கென நிகழ்வது மெய்யல��ல என்று உணர்க. அனைத்துநோக்கில் காலப்பெருக்கில் எவருக்குமென நிகழ்வதே மெய்மை. ஒருவர் அதை அறிந்துணர வழி ஒன்றே. அறிந்தவற்றை தொகுத்தல். முரண்கொள்வனவற்றை இணைத்தல். ஒன்றென்றாக்கி மேலேறிச்செல்லுதல். இணைப்பறிவே யோகம் எனப்படும்.\nதனக்கென ஒருவர் அறிவதும் அனைவருக்கென அனைவரும் அறிவதும் ஒன்றென்று அமையும் நிலையே யோகம். இணைத்தறிக தனித்திருந்தறிக யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.\nயோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.\nஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்\nவகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.\nவகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.\nஇயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.\nஉங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள் கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.\nஉடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.\nவேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க\nஉங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.\nவெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க\nகொல்லாதொழியும் எவரும் வெல்லாதொழிவர். உயிர்க்கொலை ஒன்றே கொலையல்ல. உணர்வுக்கொலை, ஆணவக்கொலை, கருத்துக்கொலையென கொலைநிகழா கணமே இங்கில்லை. அங்கரே, உங்கள் உறவுகளைக் கொல்வதை எண்ணி கலங்குகிறீர்களா அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா\nநீங்கள் காப்பவருக்காக எதிர்ப்பவரை கொல்கிறீர்கள் என்றால் கடமையை செய்தவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒருகணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்.\nஇங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள்\nஇங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை.\nஅங்கரே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழுவிசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை.\nவில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.\nவிழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதனால் செயலாற்றுக தசைகளில் உள்ளது தோளின் செயல். கால்களில் உள்ளது நடத்தல். பிறிதொன்றுக்காக அவை இங்கு எழவில்லை. அவற்றுக்குரிய விசையை அளிப்பதே நம் உள்ளத்தின் அறம்.\nஇங்குள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென்று ஓர் செயல்வழியும் இலக்கும் கொண்டுள்ளது. அதுவே அதன் தன்னறம். அதிலேயே அதன் முழுவிசையும் வெளிப்படுகிறது. அதன் ஒவ்வொரு அணுவும் அப்போது மட்டுமே செயல்படுகிறது. அதை இயற்றுகையிலேயே நிறைவடைகிறது. நிறைவுக்கு மறுபெயர் மகிழ்வு.\nஅங்கரே, உங்கள் தன்னறம் எங்கு உங்கள் தோள்களும் விழிகளும் நெஞ்சமும் பிறிதொன்று தேராது நின்றிருக்குமோ அங்கு உள்ளது. தன்னறத்தை ஆற்றுபவர் தன்னில் மகிழ்கிறார். அறிக, மகிழ்வென்பது வெளியே எதிலிருந்தும் எழவியலாது தன்னுள் தான் முற்றிலும் நிறைவதே மகிழ்வென்று உணரப்படுகிறது.\nஇல்லத்தில் தொலைத்ததை பள்ளிச்சாலையில் தேடுகிறீர்கள். இங்கு, இப்பொழுதில் உள்ளது உங்கள் இடர் என்றால் பிறிதெங்கு நோக்குகிறீர்கள் இயல்தளத்தில் நிலைகொள்பவர் நீங்கள். உங்கள் மெய்மையும் இங்கு எழுவதாகவே அமையலாகும்.\nதோற்கடிக்கப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர், அடக்கப்பட்டோர் அனைவருக்கும் இதுவே என் சொல். தோற்றீர்கள் எனில் வெல்க வீழ்ந்தீர்கள் எனில் எழுக அதற்குரிய இயலறிவே உங்களுக்குரியது. தனியறிவு அதற்கு உகந்தது அல்ல. கூரியதென்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முள்ளை அகழ்ந்தெடுக்கவியலாது.\nஇங்குள்ளவை அனைத்தும் மீறவியலாதன என்றால் உங்கள் தோள்களுக்கு ஆற்றல் ஏன் அளிக்கப்பட்டது உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது களத்தை அமைத்த அதுவே கைகளையும் ஆக்கியது என்று உணராதவர் பேதைகளே.\nபேதைகளே கட்டுண்டிருக்கிறார்கள். மெய்யுணர்ந்தோர் ஒவ்வொரு கணமும் விடுதலையை நாடுகிறார்கள். அறிவு என்பது விடுதலை என்றே பொருள்படும். எவ்வண்ணம் எவர் உரைத்தாலும் அறிவு விடுதலையை அன்றி பிறிதொன்றை அளிக்காது. அறிவினால் விடுதலை அமைவதில்லை, அறிதலே விடுதலையாகும்.\nஅங்கரே, அறிவில் தீயது, பயனற்றது என்றொன்றில்லை. அறியப்படாத அறிவுகளே பயனற்றவை. குறையாக அறியப்பட்டவையே தீங்கிழைப்பவை. அவை அறிவென கொள்ளப்படுவதில்லை.\nவிலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும். அதை கல்கி என்றும் மைத்ரேயர் என்றும் உரைப்பர் நூலோர்.\nஇங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இன்னும் மானுடர் எஞ்சியிருக்கிறார்கள். இன்னமும் வினாவும் விடையுமென அறம் ஆராயப்படுகிறது. அங்கரே, மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு இடங்களில் உருவுகளில் கண்டடையப்படுகிறது.\nஇங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இங்கு ஒவ்வொன்றும் நிலைகொள்கின்றன. மானுடர் இணையாமல் எதுவும் எழுந்து வளர்ந்து நீடிக்காதென்று அறிக அறத்தின்பொருட்டன்றி எதன்பொருட்டும் மானுடர் இன்றுவரை ஒருங்குதிரண்டதில்லை. அறமென்பது அவர்கள் ஒருங்குதிரட்டுவதே. அவர்கள் ஒவ்வொருவரிலும் வாழ்வது அது.\nஅழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமைகொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னை அறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காக காத்திருக்கிறது.\nஇவ்வறம் அவ்வறம் என்று நோக்குவோர் அறத்தை காண்பதில்லை. முழுதும் காணப்படாத அறம் மறமென்று தோன்றலாகும். முழுதறத்தை உணர்ந்தவர் மறமும் அறத்தின் கருவியென்றே உணர்வர். எங்கும் திகழும் ஒன்றின் ஆடலை எதிலும் நோக்குபவரே யோகத்தமர்ந்து அறிந்தவர்.\nமுன்பொருமுறை இனிய புலரியில் குடில்விட்டு வெளியே வந்த தொல்வியாசர் குருவியின் மென்குஞ்சை தன் கூரலகால் கிழித்து உண்டுகொண்டிருந்த கழுகொன்றை கண்டார். புவிபேணும் பசியெனும் தெய்வத்தின் பேருருவைக் கண்டவராக மகிழ்ந்து கைகூப்பினார்.\nபிறிதொருநாள் காட்டில் செல்கையில் கௌதமர் என்னும் முனிவர் தன் குருளையைக் கொன்று தின்றுகொண்டிருந்த அன்னைப் பெரும்பன்றியை கண்டார். அதன் முலைகளை முட்டிக்குடித்துக்கொண்டிருந்தன பிற குட்டிகள். அன்னையே, எத்தனை கனிந்திருந்தால் தன்னையே உண்டு உருக்கி உணவாக்குவாய் நீ என்று அவர் உவகையில் கண்ணீர் விட்டார்.\nபறவைச் சிறகெரித்து புழுக்குலம் அழித்து மரங்களில் நாசுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை அறிக அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர்.\nபற்றுகொண்டோன் நோக்குகையில் அனைத்தும் பற்றினாலேயே பொருள்கொள்ளப்படும். இருள்விழைவோன் இருளை அடைகிறான். மருள்விழைவோனை அதுவே அணைகிறது. ஒளிநாடும் புட்கள் மட்டுமே புலரியை அறிகின்றன. வணங்கும் வடிவில் வந்தணைகிறது தெய்வம்.\nமுற்றிலும் பற்றறுத்த முனிவருக்கே முழுமை புலனாகும். குந்தியின் மைந்தரே, முனிவரிலும் முழுதமைந்த தவம்கொண்டோர் சிலரே. முழுமையறிவு உலகவாழ்வுக்கு எவ்வகையிலும் பயனற்றது என்பதனால் முழுதறிந்த பின்னரும் அதை சிறிதாக்கிக்கொள்பவரும் முனிவருள் உண்டு.\nஇப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவென்றும் வந்தமையவேண்டும். அதை நாடுக\nஉணவில் பகிர்தலாக, இடரில் நட்பாக, எளியோர் முன் அளியாக, அவையில் நெறியாக, போரில் சினமாக, நோக்கில் நடுநிலையாக, குடிகளுக்குமேல் ஆணையாக, குலங்களுக்குமேல் நம்பிக்கையாக, விண்ணவருக்கு முன் அறமாக அது வந்தமைக\nஒவ்வொருவருக்கும் அது தன் முகம் காட்டுகிறது. எதன்பொருட்டு வந்தீர்களோ அதை முழுதியற்றுக கைவிரல்களைக் கண்டவன் அவற்றின் செயலென்ன என்று அறிந்துகொள்வான். தன்னை நோக்குபவன் தன் இலக்கென்ன என்று தெளிவுகொள்வான்.\n செயல்கள் ஒவ்வொன்றும் மறுசெயல்களால் ஆனவை. செயலாற்றுக, விளைவை கொள்க அறிக, செயல் விடுதலையென்றாகவேண்டும் கட்டுறுத்தும் செயல் அரைச்செயலே. முழுமை நம்மை அதை கடந்துசெல்ல வைக்கும்.\nவெல்லுங்கள், ஆனால் வென்றவருக்கு அருள்கையிலேயே கடந்துசெல்கிறீர்கள். கொள்க, எனில் கொடுக்கையில்தான் நிறைவுறுகிறீர்கள் சினம் கொ���்க, ஆயின் கனியும்போது மட்டுமே முழுமை அமைகிறது\nஅங்கரே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே.\nநிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.\n உங்கள் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவீர்கள். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவீர்கள். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும்.\nஇறுதிமூச்சையும் இசையாக்கிய பின்னரே குயில் வானில் முழுதெழுகிறது . எச்சமின்றி விட்டுச்செல்வதன் விடுதலை உங்களுக்கு அமைக\nஇளைய யாதவர் சொல்லி முடித்த பின்னரும் கைகட்டி அமர்ந்திருந்த கர்ணன் நெடுநேரம் உளம் மீளாமல் தலை குனிந்திருந்தான். பின்னர் நீள்மூச்சுடன் எழுந்து கைகூப்பினான். “ஒரு வினாவும் எஞ்சாது நிறைவுற்றேன், யாதவரே. விடுதலை நோக்கிய நேர்ப்பாதையை என்முன் காண்கிறேன்” என்றபின் திரும்பி முதற்புலரி எழுந்துவிட்டிருந்த முற்றத்தில் இறங்கி நடந்தகன்றான்.\n← நூல் பதினேழு – இமைக்கணம் – 8\nநூல் பதினேழு – இமைக்கணம் – 10 →\nநூல் பதினேழு – இமைக்கணம் – 27\nநூல் பதினேழு – இமைக்கணம் – 26\nநூல் பதினேழு – இமைக்கணம் – 25\nநூல் பதினேழு – இமைக்கணம் – 24\nநூல் பதினேழு – இமைக்கணம் – 23\nநூல் பதினேழு – இமைக்கணம் – 22\nநூல் பதினேழு – இமைக்கணம் – 21\nநூல் பதினேழு – இமைக்கணம் – 20\nநூல் பதினேழு – இமைக்கணம் – 19\nநூல் பதினேழு – இமைக்கணம் – 18\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/2017/12/20/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9C/", "date_download": "2018-04-19T23:29:36Z", "digest": "sha1:5RWUFWXARIYZYMB6OWALR2MQAQFCMHZS", "length": 21750, "nlines": 153, "source_domain": "www.sindhanai.org", "title": "சிந்தனை » யமனின் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ஹதி புதிய எழுச்சிக்கான அழைப்பு விடுத்துள்ளார்", "raw_content": "\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஉலக பொருளாதார ஆலோசனை மன்றத்தில் (WIFF) பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு : தோல்வியுற்ற முதலாளித்துவத்திற்கு பதிலாக கிலாஃபாவினால் இஸ்லாம் நடைமுறைப் படுத்தப்படும்\nஅமெரிக்க வர்த்தக போர் – நாம் ஏற்கனவே இதனை கோடிட்டு காட்டியுள்ளோம்\nTILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது\nஅணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்\nஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nயமனின் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ஹதி புதிய எழுச்சிக்கான அழைப்பு விடுத்துள்ளார்\nயமன் நாட்டு முன்னாள் தலைவர் அலி அப்துல்லாஹ் சாலிஹ் கொல்லப்பட்டதற்குப் பின்னர், தலைநகர் சனாவில் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு யமன் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதி, ஹௌதி போராளிகளை எதிர்த்து யமன் மக்கள் எழ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஅலி அப்துல்லாஹ் சாலிஹ், 2011 கிளர்ச்சிக்கு முன்பு வரை, 30 ஆண்டுகள் யேமெனை ஆட்சி செய்துள்ளார், தலைநகர் சனாவிற்கு வெளிப்புறத்தில் உள்ள சோதனை சாவடியில் அவர்மீது நடைபெற்ற ஆயுத தாக்குதலில் உயிர் இழந்துள்ளார்.\nசவுதி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாகக் கிளர்ச்சியாளர்களுடன் உறவுகளை அவர் முறித்துக் கொண்டார். இந்த துரோக செயலுக்காகவே அவர் ஹௌதி போராளிகளால் கொல்லப்பட்டுள்ளார். அரபு லீக் இந்தக் கொலைக்கு கண்டனம்தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல் ஹௌதியை ஒரு “பயங்கரவாத அமைப்பாக” முத்திரை குத்தியது. (அல் ஜசீரா நியூஸ்)\nஇங்குப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும், அல்லாஹ் அவர்களின் பக்கம் தான் இருக்கிறான், அவர்கள் தான் உம்மத்தே முகமத் என்று கூறுகின்றனர். ஆனால் இவர்கள் அவர்களின் இனத்தையும் பிரிவையுமே, அல்லாஹுவையும், முஹம்மது நபி க்கும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மேலாகக் கருதுகின்றனர். அவர்கள் தங்கள் சகோதரர்கள், தந்தை, தாய்மார்களைப் படுகொலை செய்கிறார்கள். இது நிச்சியமாக இஸ்லாமியா மார்க்கத்தின் அடிப்படையில் அல்ல.\nயாத்ரிப் நகரத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்னாள் அறியாமை காலத்தில் அன்ஸார்கள் அவர்களுக்குள் பேரிட்டுகொண்டதற்கும் இன்று இங்கு நிகழ்வதற்கும் என்ன மாற்றம் உள்ளது\nமுஸ்லிம்கள் கொல்லப்படுவதையும், துயரப்படுவதையும், கண்டு மகிழ்பவர்கள் தான் இவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுகின்றனர். இவர்கள் தான் இஸ்லாமிய உம்மத்தின் எதிரிகள், அல்லாஹ் மற்றும் அவன் ரஸூலின் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) எதிரிகள்.\nநிச்சயமாக உங்கள் “உம்மத்து” – சமுதாயம் – (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள். (21:92)\nரசூலுல்லாஹ்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதாக அபு ஹுரைரா (ரா) அறிவிக்கின்றார் “ஒரு முஸ்லிமின்இரத்தம், மரியாதை, சொத்து ஆகியவை இன்னுமொரு முஸ்லீம் துளையிடமுடியாத ஒன்று”. (ஸஹீஹ் முஸ்லீம்).\n நம்மை படைத்தவன் நமக்கு அறிவுரை வழங்குவதற்கு அவனுடைய தூதரை அனுப்பவில்லையா, நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எழும் மோதல்களை எப்படித் தீர்த்துக்கொள்வது என்றுவழிகாட்டவில்லையா, நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எழும் மோதல்களை எப்படித் தீர்த்துக்கொள்வது என்றுவழிகாட்டவில்லையா அல்லாஹ் (சுபஹானஹு தாள) கட்டளையிடுகின்றான்,முஃமின்களுக்கு இடையில் சர்ச்சை ஏற்பட்டால், அல்லாஹு மற்றும் அவனுடைய ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மிடம் திரும்புங்கள்.\n அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.(4:59)\nஇவர்கள் யாருக்கு விசுவாசமாக உள்ளனர் இவர்களின் பழங்குடிவாதத்திற்கா, பிரிவினை வாதத்திற்கா அல்லது இஸ்லாமிய எதிரிகளுக்கா இவர்கள் அல்லாஹ்வின் (சுபஹானஹு தாள) அடிமைகள் இல்லையா\nஷைத்தான் ஏற்படுத்தும் குழப்பங்கள் மற்றும் மனிதர்கள் செய்யும் சதி வேலைகளை எதிர்த்து நாம் ஒரு உம்மத்தாக உறுதியாகச் செயல்பட்டால் இன்று நம் நிலைமை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள் எந்த சக்தியாலும் நம்மைஎதிர்த்திருக்க முடியாது. தீனுள் இஸ்லாம் அறிவுறுத்தும் கட்டளைகளை பின்பற்றிருந்தால் சிரியா, பாலஸ்தீனம் போன்றஅணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்திருக்கும்.\nநீங்கள் உண்மையில் அல்லாஹ் சுபஹானஹுதலாவை நேசிப்பவர்களாகவும், அவனை அஞ்சுபவர்களாகவும் இருந்தால், அவனது ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நேசிப்பவர்களாக இருந்தால், அல்லாஹுவை அஞ்சுங்கள்அவனுக்கு அடிபணியுங்கள். ஒரே இஸ்லாமிய கொள்கை, ஒரே குர்ஆன்னை பின்பற்றும் நாம், நமது உம்மத்திற்கு மத்தியில் நடைபெறும் இந்தப் போராட்டத்தை இன்றே நிறுத்தவேண்டும்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/2018/03/24/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:22:55Z", "digest": "sha1:TMBK63G3FCIBA635S65CWVHN4ZG7PYFZ", "length": 24468, "nlines": 151, "source_domain": "www.sindhanai.org", "title": "சிந்தனை » ஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது", "raw_content": "\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சிய���ன் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஉலக பொருளாதார ஆலோசனை மன்றத்தில் (WIFF) பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு : தோல்வியுற்ற முதலாளித்துவத்திற்கு பதிலாக கிலாஃபாவினால் இஸ்லாம் நடைமுறைப் படுத்தப்படும்\nஅமெரிக்க வர்த்தக போர் – நாம் ஏற்கனவே இதனை கோடிட்டு காட்டியுள்ளோம்\nTILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது\nஅணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்\nஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படை���ாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nசெய்தி பார்வை 14.03.2018 »\n« ஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது\nபதவியிலிருந்து நீக்கப்பட்ட அமெரிக்க அரசுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சமீபத்தில் தான் மேற்கொண்ட கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க விஜயத்தின் போது எத்தியோப்பியாவில் இருக்கும் போது இந்த கண்டத்தில் சீனா மேற்கொள்ளும்மி கப்பெரிய அளவிலான பொருளாதார ஈடுபாடானது அபாயகரமாக உள்ளது ஏனெனில் அது “சார்புடைமையை ஊக்குவிக்கிறது” மற்றும் “ஆப்பிரிக்காவின் இறையாண்மையை இழக்கச் செய்கிறது” என எச்சரித்தார் என்று செய்தி வெளியிட்டன.\nஆப்பிரிக்காவில் டில்லர்சன் விஜயம் செய்வதற்கு தேர்ந்தெடுத்த ஐந்து நாடுகளை வைத்து பார்க்கும்போது வாஷிங்டனுடைய முதலாம் மற்றும் முக்கிய நலன் என்னவென்றால் அதன் பாதுகாப்பு மட்டுமே என்பதும் அதைத்தவிர ஆப்பிரிக்காவில் வேறு எதையும் அது நாடவில்லை அல்லது ஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து அது கவலை கொள்ளவும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.\nமுதலாளித்துவம் என்று உதயமானதோ அன்றே ஆப்பிரிக்க கண்டம் தனது இறையாண்மையை தொலைத்துவிட்டது அதன்பிறகு எப்போதும் அதை அது அனுபவித்ததே கிடையாது, தற்போது தங்களுக்கு என தேசிய கீதங்கள், நாணயங்கள், கொடிகள் மற்றும் தேசிய விடுமுறையை அதன் தேசங்கள் கொண்டிருந்தாலும் இவையனைத்தும் இறையாண்மையின் உண்மையான நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை.\n19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் எழுச்சியடைந்த சமயத்தில், அது பூர்வீகமாக வசித்து வந்தவர்களை நசுக்குவது, அவர்கள் மீது அரசியல் ஆதிக்கம் கொள்வது, பொருளாதார ஆதிக்கம் கொள்வது, இன பாகுபாடு கொள்வது போன்ற செயல்களை கையோடு கை சேர்த்து செயல்படுத்தியது இது இறுதியாக சுரங்கங்கள், விவசாய பொருட்கள், தாதுப் பொருட்கள், மனித ஆற்றல் மற்றும் அவர்களுடைய நலன்களை ப���துபாப்பதற்காக வேண்டி முக்கியமான மூலோபாய பகுதிகள் மீது நேரடி ஆக்கிரமிப்பை மேற்கொள்வது போன்று அதன் இயற்கை வளங்களை சுரண்டுவதற்கான தளமாக விளங்கும் அளவுக்கு ஆப்பிரிக்காவை துண்டாடும் நிலைக்கு இட்டுச்சென்றது, இதைதான் இதற்கு முன்பு அமெரிக்காவும் ஆசியாவும் அனுபவித்தது.\nமுதலாளித்துவ நாடுகள் ஒரு இடத்தில் தங்களை நிலைதிறுத்திய பிறகு, அங்குள்ள பெருவாரியான வளங்களை சுரண்டின மேலும் தங்களுடைய காலனியாதிக்கத்தை நேரடியாக கொண்டிருந்த போது தங்களுடைய நலன்களை அடைவதற்காக ஜன்ஜிபர், யுகாண்டா, சொகோடோ சுல்தான்கள் போன்று மறைமுகமாக உள்ளூர் ஆட்சியாளர்களை பணியமர்த்தி திறைக்கு பின்னால் இருந்து காலனியாதிக்க ஆலோசகர்கள் மூலம் அவர்களை கண்காணித்து வந்தன.\nஇரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தோன்றிய சுதந்திர போராட்ட இயக்கங்கள் தேசிய இறையாண்மைக்காக போராடுகிறோம் எனும் வாதத்தை அதனுடன் எடுத்துக்கொண்டன மேலும் இந்த வாதத்தை சுதந்திர போராட்டக்காரர்கள் உரக்க எக்காளமிட்டு வந்தனர். எனினும், விடுதலைக்கான இந்த செயல்பாடானது உண்மையில் பிரத்தானிய மற்றும் பிரஞ்சு காலனிகளின் ஆதிக்கத்தை தங்கள் வசம் எடுத்துக்கொவதற்கும் உலகில் தமது ஏகாதியத்தை வளர்ப்பதற்குமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யாவின் திட்டமாகும். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்கா உலகில் ஆதிக்கத்தை கொண்டது அதேநேரத்தில் இந்த போரின் மூலம் இங்கிலாந்தும் பிரான்சும் பலவீனம் அடைந்து சோர்வடைந்தன. சோவியத் யூனியனும் உலக அரங்கில் தான் ஒரு புதிய சித்தாந்த அரசாக உருவாக வேண்டும் என்று மிகவும் ஆர்வம் கொண்டிருந்தது.\nகாலனியாதிக்க முதலாளிகளிடமிருந்து உண்மையான சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடைய வேண்டும் என்று நம்பிக்கையில் இந்த சுதந்திரத்திற்கான அழைப்பை ஆப்பிரிக்க மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மக்கள் தழுவிக்கொண்டனர், ஆனால் அது ஒருபோதும் நடைபெறவில்லை.\nசோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு நவீன காலனியாதிக்கத்தின் தற்போதய நிலை மிகவும் மோசமடைந்துள்ளது, சர்வதேச அளவில் தற்போது\nமாபெரும் சக்தியாக அமெரிக்கா விளங்குகிறது, அதேவேளையில் இங்கிலாந்து, பிரான்சு மற்றும் இதர நாடுகள் சிறிய அளவிலான ஆதிக்கத்தையே கொண்டுள்ளன. இன்று ஒவ்வொரு தேசத்தின் ���ரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் அமெரிக்கா அதிகாரத்தை கொண்டுள்ளது அது எந்தவொரு நாட்டின் இறையாண்மையையும் கருத்தில் கொள்ளாமல் இந்த கண்டத்தில் மட்டும் 6,000 இராணுவ வீரர்களுக்கும் மேலாக கொண்டு, தனது இராணுவ தளங்களை ஆப்பிரக்காவின் அனைத்து இடங்களிலும் அமைத்துள்ளது.\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து அமெரிக்கா எச்சரிப்பது என்பது இந்த கண்டத்தை அவமதிப்பது, இகழ்வது மற்றும் கேலி செய்வது போன்ற செயலாகும், உண்மையில் இந்த மாதிரியான ஒரு அறிக்கையை விடுவதற்கான அருகதையை அமெரிக்கா பெற்றிருக்கவில்லை, ஏனெனில் அது தான் நாடியவை அனைத்தையும், எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டுவதற்கு ஆப்பிரிக்காவை புறவாயிலாக பயன்படுத்தி வருகிறது. அரசியல் குறித்து குறிப்பிடத் தேவையே இல்லை அது அதன் ஆட்சியாளர்களை அடிமைகளை போன்று நடத்தி அவர்களுக்கு கட்டளையிட்டு வருகிறது. இவ்வாறிருந்தும் அதன் இறையாண்மையை பாதுகாப்பது குறித்து ஆப்பிரிக்காவை அது எச்சரிக்கின்றது\nஇன்றைய நிலையில் ஆப்பிரிக்காவும் மூன்றாம் உலக நாடுகளும் கிலாஃபா ராஷிதாவின் அரசுக்கு கீழ் இயங்கக்கூடிய ஒரு நியாயமான மற்றும் நீதியான இஸ்லாமிய சித்தாந்தத்திற்கான தேவையுடையதாக இருக்கின்றது, அது தீங்கிழைக்கக்கூடிய மற்றும் அழிவை ஏற்படுத்தக்கூடிய முதலாளித்துவ சித்தாந்தத்தை போன்றல்லாது உண்மையான சுதந்தரத்தையும் இறையாண்மையையும் வழங்கக்கூடியதாக இருக்கும்.\nமுதலாளித்துவத்தை கைவிட்டு இஸ்லாத்தின் பக்கம் திரும்புவதற்கான தருணம் வந்துவிட்டது.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33772-do-not-want-to-run-behind-rankings-says-kidambi-srikanth.html", "date_download": "2018-04-19T23:30:13Z", "digest": "sha1:6QIZYNVMQ7V7RVMO2TNEE7W7BE4J73TX", "length": 11455, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்பர்.1 அல்ல.....சிறப்பான ஆட்டமே லட்சியம்: ஸ்ரீகாந்த் | Do not want to run behind rankings says Kidambi Srikanth", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nநம்பர்.1 அல்ல.....சிறப்பான ஆட்டமே லட்சியம்: ஸ்ரீகாந்த்\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிப்பதை காட்டிலும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதே தனது நோக்கம் என்று கூறியுள்ளார்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீரர் நிஷிமோட்டோவை வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்ரீகாந்த், முதல் இந்திய வீரராக ஒரே காலண்டர் வருடத்தில் 4 சூப்பர் சீரியஸ் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல், தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nதொடரை முடித்து தாயகம் திரும்பிய ஸ்ரீகாந்திற்கு ஐதராபாத் விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், “இந்த ஆண்டில் நான்கு சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்றதில் மகிழ்ச்சி. ஆனால் என்னுடைய நோக்கம் அது அல்ல. ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக விளையாட வேண்டும். தரவரிசை பின்னால் ஓடவிரும்பவில்லை. தரவரிசை குறித்து நான் யோசிப்பதேயில்லை. கடந்த இரண்டு வாரங்கள் எனக்கு மிகவும் அற்புதமாக அமைந்தது. பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தேன். காயம் என்பது எல்லா விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையிலும் வருவதுதான். மீண்டு வர எத்தனை காலம் ஆகும் என்று தெரியாது. ஆனால், நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். என்னுடைய பயிற்சியாளர் கோபி எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்தார். அவருக்கே எல்லா பெருமையும் சேரும்” என்றார்.\nகாமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை ஹீனா சித்து\nஇந்தியாவிற்கு திரிகோணமலை துறைமுகத்தை வழங்க திட்டமா: இலங்கை பிரதமர் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் சாய்னா\nகாமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் வீரர்களுக்கு தங்கம்\nபேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா முன்னேற்றம்\nஇறுதிப் போட்டியில் போராடித் தோல்வியடைந்த பி.வி.சிந்து\nஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: மகுடம் சூடும் முனைப்பில் சிந்து\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nபி.வி.சிந்து ஹாட்ரிக் வெற்றி: அரையிறுதியில் சீன வீராங்கனையுடன் மோதல்\nஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து\nஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் துபாயில் நாளை தொடக்கம்\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை ஹீனா சித்து\nஇந்தியாவிற்கு திரிகோணமலை துறைமுகத்தை வழங்க திட்டமா: இலங்கை பிரதமர் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2011/01/30/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2018-04-19T23:21:16Z", "digest": "sha1:X5PBKWK5JBDN2XMSBHH7Y43WPCMFUTDQ", "length": 6242, "nlines": 125, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "மாயா நிலையம் – 4 | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nமாயா நிலையம் – 4\nஈஷ்(IX) – பரஞான போதம்\nநிராதார முதல் நிலை தலையுச்சியாம் சஹஸ்ராரத்தில் ஒன்றும்\nமென்(MEN) – தூய நோக்கம்\nநிராதார 2ம் நிலை நெற்றி நடு ஆக்கினையில் ஒன்றும்\nகீப்(CIB) – குரு மந்திர அக தீட்சை\nநிராதார 3ம் நிலை தொண்டையாம் விசுத்தியில் ஒன்றும்\nகபன்(CABAN) – இருதயத் திரு பூமி\nநிராதார 4ம் நிலை நடுமார்பாம் அனாகதத்தில் ஒன்றும்\nஎட்ஜ்னப்(ETZNAB) – சத்திய தரிசனம்\nநிராதார 5ம் நிலை நாபியாம் மணிபூரகத்தில் ஒன்றும்\nகவாக்(CAUAC) – அதிசயப் பரிமாற்றம்\nநிராதார 6ம் நிலை நாபியடி சுவாதிட்டானத்தில் ஒன்றும்\nஅஹாவ்(AHAU) – ஜோதி ஸ்வரூபம்\nநிராதார 7ம் நிலை முதுகடி மூலாதாரத்தில் ஒன்றும்\nFiled under கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nPrevious Entry: ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 19\nNext Entry: வள்ளலார் அருள் வாக்கு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன பிப் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/2017/12/18/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-04-19T23:30:20Z", "digest": "sha1:SRBL2YABXV6DLE7FCUA5E63TUQJTYGGG", "length": 13159, "nlines": 138, "source_domain": "www.sindhanai.org", "title": "சிந்தனை » கிலாஃபத்தில் நீதித்துறை எப்படி இருக்கும்?", "raw_content": "\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஉலக பொருளாதார ஆலோசனை மன்றத்தில் (WIFF) பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு : தோல்வியுற்ற முதலாளித்துவத்திற்கு பதிலாக கிலாஃபாவினால் இஸ்லாம் நடைமுறைப் படுத்தப்படும்\nஅமெரிக்க வர்த்தக போர் – நாம் ஏற்கனவே இதனை கோடிட்டு காட்டியுள்ளோம்\nTILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது\nஅணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nடிரம்புடைய அயலுறவு அமைச்சரின் நீக்கம் மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கையில் அது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்\nஏழ்மையானவர்கள் இடமிருந்து பணம் சம்பாதிப்பது\nஆப்பிரிக்காவின் இறையாண்மை குறித்து உபதேசம் செய்வதற்கான நன்னெறிப் பண்புகள் அமெரிக்காவுக்கு கிடையாது\nசிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கங்காணிகளின் பயங்கரவாத கொடூரத்தனமான செயல்\nகெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட 97ம் ஆண்டின் நினைவு நாளில்… ஒரு உறுதியான நோக்கமும் அதற்கான அழைப்பை புதுப்பித்தலும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளாக பெறாத மறியாதையும் இழந்த கண்ணியமும்\nமேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்\nஅமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது\nஅரசியலமைப்பு சாசனம் ஒன்றை கிலாஃபத் கொண்டிருக்குமா\n« மரண தண்டனையை கிலாஃபத் கொண்டிருக்குமா, ஒருவேளை இதுபோன்ற தீர்ப்புகள் தவறாக ஆகிவிடம் பட்சத்தில் அதன் நிலை என்னவாகும்\nகிலாஃபத்தில் நீதித்துறை எப்படி இருக்கும்\nகிலாஃபத்தில் மூன்று வகையான நீதிபதிகள் இருப்பார்கள். முதல் நீதிபதியானவர் காதி ஹிஸ்பா என்றறியப்படுவார், இவர் சமூகம் அல்லது பொருளாதாரம் சார்ந்து மக்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளை எதிர்கொள்வார். இரண்டாவது நீதிபதியானவர் காதி முஹ்தஸிப் என்றறியப்படுவார், சமூகத்தின் உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அளவிலான சட்ட மீறல்கள் எதுவும் இருப்பின் அது தொடர்பான நீதியை வழங்குவது இவரது பொறுப்பாகும். மூன்றாவது நீதிபதியானவர் காதி மதாலிம் என்றறியப்படுவார், இவர் மக்களுக்கும் அரசுக்கும் இடையே ஏற்படும் சச்சரவுகளை தீர்த்து வைக்கக்கூடியவராக இருப்பார்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2014/09/blog-post_81.html", "date_download": "2018-04-19T23:09:38Z", "digest": "sha1:BMJ6DUQ5T3GVCN4SRVZJD6QSFFGNXNEW", "length": 9673, "nlines": 199, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: செல்வவளம் விளக்கம்", "raw_content": "\nசெல்வவளத்திற்க்கு என்று ஒரு பதிவை ஆரம்பித்த நேரத்தில் இருந்து எனக்கு நிறைய போன்கால்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன.\nசெல்வவளத்திற்க்கு சாப்பிடுவதற்க்கு ஒரு பொருள் இருக்கின்றதா என்று என்னிடம் நிறைய நண்பர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர். இப்படிபட்ட விசயம் எல்லாம் தைரியமாக என்னால் மட்டுமே செய்யமுடியும்.\nஎன்னுடைய நீண்ட கால நண்பர்களுக்கு நிறைய செய்துக்கொண்டே இருப்பேன். என்னுடைய தொழில் நண்பர்களுக்கு எல்லாம் இதனை நான் பல வருடங்களுக்கு முன்பே கொடுத்து இருக்கிறேன்.\nஒருவர் பணக்காரர்களாக மாறவேண்டும் என்றால் நிறைய செய்யவே���்டும் அதாவது நிறைய வேலைகளை செய்ய வேண்டும் அப்பொழுது மட்டுமே அவர்களை தேடி செல்வம் வரும். சும்மா உட்கார்ந்துக்கொண்டு எந்த தேடுதலும் இல்லாமல் எப்படி செல்வவளம் வரும். நான் சொல்லுவது ஆன்மீக விசத்தில் தேடுதல் இருக்கவேண்டும் என்கிறேன்.\nஜாதககதம்பத்தில் எத்தனையோ பதிவில் செல்வவளத்திற்க்கு என்று சொல்லிவருகிறேன். அதனை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்த பொருள் இருக்கும்.\nஉடல் முழுவதும் எண்ணெயை தேய்த்துக்கொண்டு மணலில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தான் ஒட்டும் என்பார்கள். அதுபோல் உங்களின் உடலில் அதிர்ஷ்டம் என்பது இல்லை என்றால் நீங்கள் என்ன தான் செய்தாலும் உங்களிடம் பணம் வராது.\nநல்ல அதிர்ஷ்டத்தை உங்களிடம் உருவாக்க இந்த பொருள் உங்களுக்கு உதவும் என்பதில் ஐயப்படதேவையில்லை. கண்டிப்பாக நமது பழைய நண்பர்கள் எல்லாம் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.\nஇதுவரை என்னை தொடர்புக்கொண்டவர்களுக்கு மட்டுமே என்னால் கொடுக்கமுடியும். செல்வத்தில் முன்னேற்றம் காணவேண்டும் என்று நினைப்பவர்களை அடையாளம் கொள்ளமுடிந்தது. இவர்களுக்கு மட்டும் தற்பொழுது தரமுடியும். இனிமேல் தொடர்புக்கொள்பவர்களுக்கு தயாரிக்கும்பொழுது தருகிறேன்.\nஅம்மன் மீது உள்ள ஈடுபாடு\nநான்கில் சனி சுகம் கெடும்\nஏழில் குரு வாழ்க்கை மாறும்\nதன்னம்பிக்கை ஒரு நாள் தோல்வி அடையும்\nபரிகாரம் ஏன் வேலை செய்யவில்லை\nஉங்களை தேடி செல்வவளம் வரும்\nசிறப்பு சலுகை நிறைவு நாள்\nகாயத்ரி தேவி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t53103-topic", "date_download": "2018-04-19T23:11:03Z", "digest": "sha1:PS5NJCJINSGWCC5BIKZSANFBDACKWYIY", "length": 6898, "nlines": 37, "source_domain": "forum.ujiladevi.in", "title": "வவுனிக்குளம் கமக்கார அமைப்பினருடன் குறைகேள் சந்திப்பு", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nவவுனிக்குளம் கமக்கார அமைப்பினருடன் குறைகேள் சந்திப்பு\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திக��்\nவவுனிக்குளம் கமக்கார அமைப்பினருடன் குறைகேள் சந்திப்பு\nமுல்லைத்தீவு வவுனிக்குள நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் குறைகள் கேட்டு அறியும் சந்திப்பு ஒன்று நடைபெற்றறது குறைகேள் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட குறைகள் சில உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டன.\nவன்னி மாவட்ட பா.உ திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இச்சந்திப்பில் முல்லை மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் திரு.சிறீஸ்காந்தராசா நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.விகர்ணன் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் திரு.பிருந்தாகரன் மற்றும் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.\nகடந்த செவ்வாய்கிழமை அன்று முல்லைத்தீவு வவுனிக்குள எல்லைக்குட்பட்ட கமக்கார அமைப்பினரின் குறைகளை ஆராயும் பொருட்டு வவுனிக்குள பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மேற்படி கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் தமது கிராமம் சார்பான நிர்ப்பாசன கால்வாய்கள், கைவிடப்பட்ட வயல் நிலங்கள், கழிவு நீர் வாய்க்கால், ஏற்று நீர்ப்பாசனம், தொடர்பான குறைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.\nமேற்படி முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் குறைகளையும் உள்வாங்கிய பா.உ திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா அவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியதோடு அவர்களுடைய குறைகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பLம் என்றார்.\nஇச்சந்திப்பில் தொடர்ந்து வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பா.உ அவர்கள் விளக்கமளித்ததுடன் அத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/01/mirchy-siva-sonna-puriyathu-dhananjeyan/", "date_download": "2018-04-19T23:25:49Z", "digest": "sha1:E2RSZAJUHPYC4IJRMNJEECE2ADH2T6ZZ", "length": 7635, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "’சொன்னாப்புரியாது’ மும்பைக்குள் நுழைய தமிழ்ப்பட தயாரிப்பாளருக்கு தடை | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ’சொன்னாப்புரியாது’ மும்பைக்குள் நுழைய தமிழ்ப்பட தயாரிப்பாளருக்கு தடை\n’சொன்னாப்புரியாது’ மும்பைக்குள் நுழைய தமிழ்ப்பட தயாரிப்பாளருக்கு தடை\nஇடையில் சின்னெடுங்காலமாக சினிமா ஃபங்க்‌ஷன்கள் அட்டெண்ட் பண்ணுவதை அறவே அவாய்ட் பண்ணி வந்த ’மோர்பீர்’ மற்றும் யூடிவி மோஷன் பிக்‌ஷர்ஸ் தனஞ்செயன், தனது தீரா கலா ஆசையால், மீண்டும் விழா நாயகனாக உலா வர ஆரம்பித்துவிட்டார்.\nஇன்று காலை சத்யம் தியேட்டரில் நடந்த மிர்ச்சி சிவாவின் ’சொன்னாப்புரியாது’ ஆடியோ ரிலீஸ்\nவிழாவில் தியேட்டர் வாட்ச்மேனுக்கும் முன்பாகவே ஆஜராகியிருந்த தனஞ்செயனைத்தான். ஹீரோ சிவாவும், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அவரது ரேடியோ ஜாக்கி நண்பர் ஜக்கிவாசுதேவும் இட்லிக்கு சட்னியாக தொட்டுக் கொண்டனர்.\n‘ நான் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும்போது யாரையுமே கட்டாயப்படுத்தி அழைக்கலை. அதே மாதிரிதான் தனஞ்செயன் சாருக்கும் நேத்து போன் பண்ணினேன். போனை எடுத்த அவர் ,’ சிவா இவ்வளவு நேரமா உன் போனுக்காகத்தான் வெயிட் பண்றேன். நீ ஃபங்சனுக்கு கூப்பிடாம இருந்தா, விடியக்காலை ஃப்ளைட்ல மும்பை போறதா இருந்தேன். என்ன பண்றது நீ இப்ப போன் பண்ணி கூப்பிட்டுட்டே. அதனால அந்த ஃப்ளைட்டை கேன்சல் பண்ணிட்டு வேற ஃப்ளைட்ல போயிக்கிறேன்னு சொல்லி இங்க வந்துட்டார்’ என்று மொத்த சத்யம் தியேட்டரும் அதிரும்படி தனஞ்செயனை ‘ஓட்டினார்’ சிவா.\n‘மதுரைக்குள்ள நுழையக்கூடாதுன்னு மருத்துவர் அய்யாவுக்கு கலெக்டரய்யா தடை விதிச்சிருக்கிற மாதிரி, அட்லீஸ்ட் ‘சேட்டை’ யாவது ஹிட் ஆகுறவரைக்கும் நீங்க மும்பைக்குள்ள நுழையக்கூடாதுன்னு ‘யூடிவி’க்காரங்க தடை விதிச்சிருக்குறதா ஒரு தகவல் நடமாடுதே தனஞ்செயன் சார். பிறகெதுக்கு ஃப்ளைட் டிக்கட் பில்ட்-அப் எல்லாம்\n‘இந்த வருஷம் எனக்கு ரெஸ்ட் விடுங்க பாஸ்’- இ���க்குனர் விஜய் அப்பீல்\nசசிக்குமாரின் ’டைட்டிலுக்கு ஸ்டே கேட்ட ’பழைய சுந்தரபாண்டியன்’\n’லிங்கா’ அறிக்கையில் கின்னஸ் சாதனை புரியத்துடிக்கும் சிங்கா கோஷ்டி\n’ டி.டி.ஹெச்சை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள்’- எச்சரிக்கிறார் கமல்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/junga-shooting-in-abroad/", "date_download": "2018-04-19T22:50:51Z", "digest": "sha1:JSKODOBHDIN4EDNZIMLTIR5P47D4C3YO", "length": 7435, "nlines": 130, "source_domain": "newtamilcinema.in", "title": "வெளிநாட்டில் ஜுங்கா ஷுட்டிங்! - New Tamil Cinema", "raw_content": "\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nவெங்காயத்துக்கு ஒரு நீதி, வெள்ளரிக் காய்க்கு ஒரு நீதியா விஜய் படம்னா தனியா பர்மிஷன் கொடுப்பீங்களா விஜய் படம்னா தனியா பர்மிஷன் கொடுப்பீங்களா என்று ஆளாளுக்கு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தடையை மீறி, விஜய் பட ஷுட்டிங்குக்காக இரண்டு நாள் ஷுட்டிங் பர்மிஷன் கொடுத்ததன் விளைவு இது. இதற்கு முறையாக சங்கம் பதில் சொல்லியிருந்தாலும், இந்த பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும் போலிருக்கிறது இன்னொரு சம்பவம்.\nஜுங்கா பட ஷுட்டிங்குக்காக போர்ச்சுக்கல் சென்றிருக்கிறார்கள் அப்படக்குழுவினர். ஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின் சாயிஷாவுடன் சுமார் முப்பது பேருக்கும் மேல் பயணம் போயிருக்கிறார்கள். அங்கு பத்து நாட்கள் ஷுட்டிங் நடைபெறுமாம்.\nஇது குறித்து நேற்று நடந்த கூட்டத்தில் சிலர் கேள்வி எழுப்பியதாகவும், அதனால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியதாகவும் கூறப்படுகிறது.\nவம்பு தும்புக்கு போகாத விஜய் சேதுபதியை, கொம்பு சீவி கூட்டிட்டு போனது யாருங்க\nவிஜய் சேதுபதியுடன் நாலு நாள்\nஇனிமே நாயேன்னு யாரையும் திட்டாதீங்க\n எதுக்கும் மெர்க்குரிய விட்டுப் பார்ப்போம்\nரஜி��ியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு இனி 234 தொகுதியிலேயும் வெற்றிதான் போங்க\nஉங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nஉங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா\nவிஜய் செலுத்த தவறிய நன்றிக்கடன்\nவிஜயகாந்தின் கண்களை பொறுத்திக் கொண்ட அவரது மகன்\nபிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை\nஅந்த ட்விட்டுக்காக ரஜினி ஃபீல் பண்றாராம்\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-04-19T23:31:45Z", "digest": "sha1:EBP7ML34ZSUY5VU36K3WZMYLEP6I2IL3", "length": 11525, "nlines": 66, "source_domain": "vikku.info", "title": "Thirukural - %E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88 - Thirukkural - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin thirukural - Thirukural meanings", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nஇறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல் தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம் ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை இடுக்கணழியாமை\nஅரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய\nசாலமன் பாப்பையா : அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.\nமு.வ : அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.\nகல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்\nசாலமன் பாப்பையா : படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.\nமு.வ : (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.\nகல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்\nசாலமன் பாப்பையா : கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.\nமு.வ : கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.\nகல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்\nசாலமன் பாப்பையா : படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.\nமு.வ : கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.\nகல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nசாலமன் பாப்பையா : படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.\nமு.வ : கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.\nஉளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்\nசாலமன் பாப்பையா : படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.\nமு.வ : கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.\nநுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்\nசாலமன் பாப்பையா : நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.\nமு.வ : நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.\nநல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே\nசாலமன் பாப்பையா : படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.\nமு.வ : கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.\nமேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்\nசாலமன் பாப்பையா : படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.\nமு.வ : கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.\nவிலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்\nசாலமன் பாப்பையா : விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிற���்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.\nமு.வ : அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2017/04/06223321/1078545/cinima-history-valli.vpf", "date_download": "2018-04-19T23:06:40Z", "digest": "sha1:AC2QC3JBHEY6HZAPBD3ANESBI2PWNWME", "length": 21665, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "cinima history, valli ||", "raw_content": "\nகண்ணதாசனுடன் வாலி முதல் சந்திப்பு\nகண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.\nகண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.\nகண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.\n திருச்சி வானொலியில் நாடகம் எல்லாம் எழுதிக் கொண்டிருந்த வாலிதானே நீங்கள்'' என்று கேட்டார், கண்ணதாசன்.\nஅவருடைய ஞாபகசக்தியை எண்ணி வாலி வியந்தார். இருவருக்கும் காபி கொண்டுவரச்சொல்லி தன் கையாலேயே கொடுத்தார், கண்ணதாசன்.\n\"நான் ஒரு தீவிர ஆஸ்திகன்... நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்'' என்று வாலி கூற, \"நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடு இருப்பேன்'' என்றார், கண்ணதாசன்.\nவாலி, கண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டு போயிருந்த ஒரு கவிதையைப் படித்தார்.\n\"காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே'' என்று தொடங்கும் அந்தப் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார்.\n\"நாம் அடிக்கடி சந்திக்கலாம்...'' என்று கண்ணதாசன் கூறினார்.\nஆனால் காலம், கண்ணதாசனையும், வாலியையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தி தொழில் புரிய வைத்தது.\nஇந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான \"தீதார்'' படத்தின் கதையை \"நீங்காத நினைவு'' என்ற பெயரில் பத்மா பிலிம்சார் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவனும், இயக்குனராக தாதாமிராசியும் பணியாற்றினர்.\nஇந்தப் படத்தின் அதிபர் சுலைமானிடம் வாலியை வசனகர்த்தா `மா.ரா.'' அறிமுகப்படுத்தினார். சுலைமானுக்கு வாலியின் பாடல் பிடித்திருந்தது.\nஅதைத்தொடர்ந்து, மகாதேவனை வாலி சந்தித்தார். அந்தக் காலத்தில், எந்த இசை அமைப்பாளரும் ஒரு புதிய பாடல் ஆசிரியரை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கேற்ப, வாலியிடம் மகாதேவன் இறுக்கமாகவே இருந்தார்.\nவாலியை அவர் உதறவும் இல்லை; உற்சாகப்படுத்தவும் இல்லை. ஆயினும், பட அதிபர் சுலைமானும், வசன கர்த்தா \"மா.ரா.''வும் வாலிக்கு பக்க பலமாக இருந்ததால், \"நீங்காத நினைவு'' படத்தில் வாலியின் பாடல்கள் இடம் பெற்றன.\n(ஆரம்பத்தில் வாலியை முழு மனதுடன் மகாதேவன் வரவேற்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் வாலியின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.)\nஇந்தக் காலக்கட்டத்தில், வாலியின் வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய திருப்பம் ஏற்பட்டது.\nமுக்தா பிலிம்சார் அப்போது \"இதயத்தில் நீ'' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். முக்தா சீனிவாசனிடம் \"நீங்காத நினைவு'' படத்தயாரிப்பாளர் சுலைமானும், வசனகர்த்தா \"மா.ரா.''வும் வாலியைப் பற்றி கூறினார்கள். இதன் விளைவாக, வாலிக்கு அப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது.\nஅதன் பிறகு நடந்தது பற்றி வாலி கூறுகிறார்:\n\"என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத்தானே நான் இத்தனை காலம் தவமிருந்தேன்\n1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில் முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.\nநான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும், எஸ்.எஸ்.ஆர். படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா சீனிவாசன்.\n\"நல்ல கவிஞர். பாட்டைப் பாருங்கள். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்'' என்றெல்லாம் தெளிவாகச் சொன்னார் முக்தா சீனிவாசன்.\nஎம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.\n\"ஏதாவது பல்லவி எழுதிக்கொடுங்கள்'' என்றார், விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்னார்.\nஉடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.\n\"பூவரையும் பூவைக்குப் பூமாலை போடவா\n- என்பதுதான் அந்தப் பல்லவி.\n\"பூவைக்கு என்பதெல��லாம், டிïனுக்கு சரியாக வராதே...'' என்றார் எம்.எஸ்.வி.\nஉடனே `பூங்கொடியே' என்று மாற்றிக் கொடுத்தேன்.\nஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினார், விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு.\nநான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் -ஐந்து விதமாக மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.\n\"சரணத்திற்கு, நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்'' என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார்.\nவிஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு கால்மணி நேரத்தில் நான்கைந்து சரணங்களை எழுதி அவரிடம் நீட்டினேன்.\nசரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.\nபிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னை கேட்டார்:\n\"இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க'' என்பதுதான் அந்த கேள்வி.\nநான் கண்கலங்கி மவுனி ஆனேன்.\nசரணங்களை உடனே `மளமள'வென்று பாடினார்.\n அடுத்த சிச்சுவேஷனையும், இவர்கிட்ட சொல்லுங்க...'' என்றார் விசு.\nசுடுவது போல் கண் சிவக்கும்\nவிஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார். உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக்காட்டினார். வழக்கம்போல் அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.\nபிற்பகல் 3 மணியிலிருந்து 4 1/2 மணிக்குள் இரண்டு பாடல்களும் நிறைவடைந்தன.\nவிஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப்புறப்பட்டுவிட்டார். போகும்போது, முக்தா சீனிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.\n' என்று நான் பதை பதைத்துக்கொண்டே சீனிவாசனிடம் கேட்டேன்\n\"உன்னை வைத்தே மிச்சப் பாடல்களையும் எழுதலாம் என்று சொல்லிவிட்டுப் போனாரய்யா இன்னியோடு உன் தரித்திரம் ஒழிந்தது'' என்றார் முக்தா.\nஎனக்கு நா எழவில்லை. கண்களில் நீர் கோத்து விழிப்படலம் மறைக்க நின்றேன்.\nமுக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார். வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை''\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nபாலசந்தர் உருவாக்கிய இருகோடுகள் மகத்தான வெற்றி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ungalthervuenna.com/a/tragedy.html", "date_download": "2018-04-19T23:18:27Z", "digest": "sha1:PSF2MUG45D347BWNQSAYFBNQDB5RV3BE", "length": 41519, "nlines": 93, "source_domain": "www.ungalthervuenna.com", "title": "சோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே?", "raw_content": "வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nவாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nஎதுவும் இல்லை என்று எப்பொளுதாவது இருந்திருக்கிறதா\nவாழ்க்கை ஏன் மிகவும் கடினமாக உள்ளது\nசோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே\nஎன் வாழ்வின் நோக்கம் என்ன\nநிலையற்ற உலகத்தில் மன அமைதியான வாழ்க்கை\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதிரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா\nபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்\nசோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே\nதேவனே நீர் எங்கே இருக்கிறீர் என்று எப்போதாகிலும் கேட்டது உண்டோ எந்த காரியத்தில் நாம் கர்த்தரை சார்ந்து கொள்ள வேண்டும்\nதேவன் நம்மோடு இருப்பார் என்று அவரை எந்த அளவிற்கு அவரை சார்ந்துகொள்ள வேண்டும் அவர் உண்மையாகவே அணுகதக்கவரா...கஷ்ட நேரங்களிலும் மற்றும் அமைதியான நேரங்களிலும்\nதேவன் இந்த உலகத்தை சிருஷ்டித்தவர் மற்றும் அவர் நம்மோடு உறவுகெள்ள ஏங்குகிறார். ஆகவே நாம் எ���்லோரும் இங்கே இருக்கிறோம். அவரின் வலிமை, அன்பு, நீதி, பரிசுத்தம், மற்றும் மனதுருக்கத்தை நாம் சார்ந்துகொள்ளவும் அனுபவிக்கவும் அவர் விரும்புகிறார். ஆகவே அவர் ஆவலாய் இருப்பவர்களை பார்த்து “என்னிடம் வாருங்கள்” என்று சொல்லுகிறார்.\nதேவன் நம்மை போல அல்ல: அவருக்கு நாளை, அடுத்த வாரம், அடுத்த வருடம் அடுத்த நூற்றாண்டில் என்ன நடக்கும் என்று அவருக்கு தெரியும். “நானே தேவன் எனக்குச் சமானமில்லை...அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்”1 இந்த பூமியில் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியும். மிக முக்கியமாக, உங்கள் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை அவர் அறிவார், மற்றும் நீங்கள் அவரை உங்கள் வாழ்கையில் ஈடுபடுத்த தீர்மானித்தால், அவர் உங்களோடும் உங்களுக்காகவும் இருப்பார். “நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாக” இருப்பேன் என்று தேவன் சொல்லுகிறார்”2 ஆனால் அவரை தேட நாம் உன்மையான முயற்சி எடுக்க வேண்டும். “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்”3என்று அவர் சொல்லுகிறார்.\nகஷ்டமான நேரங்களில் தேவன் ஏங்கே\nதேவனை அறிந்தவர்களுக்கு கஷ்ட நேரங்களே வருவது இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு தீவிரவாத தாக்குதலால் துன்பமும் மரணமும் உண்டாகும்போது, தேவனை அறிந்தவர்களும் கூட அதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தேவ பிரசண்ணம் அருளும் சமாதானமும் பெலனும் அவர்களுக்கு எப்போதும் உண்டு. இயேசு கிறிஸ்துவை பின்பற்றின ஒருவர் இப்படி சொல்லுகிறார்: “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை”4 வாழ்கையில் பாடுகள் அனுபவிப்பது உண்மை. ஆனால், தேவனை அறிந்தவர்களாய் நாம் அந்த பாடுகளை கடந்து செல்லும்போது, நாம் அதை வித்தியாசமான கண்ணோட்டத்தில் எதிர் கொள்வது மட்டுமல்லாமல், நம் பெலத்தினால் அல்ல தேவ பெலத்தினால் அதை எதிர்க்கொள்வோம். தேவனால் ஜெயிக்க முடியாத ஒரு பிரசணையும் இல்லை. நம்மை தாக்கும் எல்லா பிரச்சனைகளை விட தேவன் பெரியவர், மற்றும் அந்த பிரசன்னைகளை நாம் தனியாக சந்திக்க வேண்டியதில்லை.\nதேவனின் வார்த்தை இப்படி சொல்லுகிறது: “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.”5 matrum, “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.”6\nஇயேசு கிறிஸ்து தமது சீடர்களிடம் இந்த ஆறுதலான வார்த்தைகளை சொன்னார்:\n“ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.”7 நீங்கள் உன்மையாய் தேவனிடம் திரும்பும்போது, யாரும் உங்கள்மேல் அக்கறை காட்டாத அளவுக்கு அல்லது ஒருவரும் உங்களுக்கு அக்கறை காட்ட முடியாத அளவுக்கு, உங்கள்மேல் அக்கறை கொள்ளுவார்.\nதேவனும் மற்றும் நமது சுயாதீன சித்தமும்\nதேவன் மனுவர்கத்தை தெரிந்து கொள்ளும் ஆற்றலுடையவர்களாக படைத்தார். அதன் அர்த்தம் என்னவென்றால், தேவனோடு உறவு கொள்ள அவர் நம்மை வற்புறுத்துகிறது இல்லை. அவர் வேண்டாம் என்று எண்ணினால், நாம் அவரை நிராகரிக்கவும் மற்றும் வேறே தீய காரியங்களை செய்யவும் நம்மை விட்டு விடுகிறார். அவர் தம்மை நேசிக்க வற்புறுத்த முடியும். நாம் நல்லவர்களாக இருக்க வற்புறுத்த முடியும். அப்படி அவர் செய்தால், நாம் அவரோடு எப்படிப்பட்ட உறவில் இருப்போம் அது உறவாகவே இருக்காது, மாறாக வற்புறுத்தி மற்றும் கட்டுப்படுத்தி அவருக்கு கீழ்ப்படிய செய்யும் ஒன்றாக இருக்கும். ஆனால், அவர் நமக்கு சுயாதீன சித்தத்தை தந்திருக்கிறார்.\nஇயல்பாகவே, நமது உள்ளத்தின் ஆழங்களிலிருந்து கதருவது என்னவென்றால்,\n“ஆனால் தேவனே, “நீர் இப்படி இவ்வளவு பெரிய வேதனையான காரியத்தை எனக்கு ஏன் அனுமதித்தீர்\nதேவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் ஜனங்களின் நடக்கைகளை எல்லாம் தேவன் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புக��றீர்களா ஜனங்களின் நடக்கைகளை எல்லாம் தேவன் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா ஒரு தீவிரவாத தாக்கத்தின்போது, எத்தனை நபர்கள் மறிக்க வேண்டும் என்று தேவன் நிர்னயித்தால் நலமாயிருக்கும் என்று எண்ணுகிறீர்களா ஒரு தீவிரவாத தாக்கத்தின்போது, எத்தனை நபர்கள் மறிக்க வேண்டும் என்று தேவன் நிர்னயித்தால் நலமாயிருக்கும் என்று எண்ணுகிறீர்களா சில நூற்றுக்கணக்கானோர் மறித்தால் நலமாயிருக்குமா சில நூற்றுக்கணக்கானோர் மறித்தால் நலமாயிருக்குமா தேவன் அந்த தாக்குதலில் ஒருவரை மட்டும் மறிக்க அனுமதித்தால் நல்லது என்றென்ணுகிறீர்களா தேவன் அந்த தாக்குதலில் ஒருவரை மட்டும் மறிக்க அனுமதித்தால் நல்லது என்றென்ணுகிறீர்களா ஒருவரும் மறிக்காமல் இருக்க தேவன் தடைப்பன்ணினால், தேர்ந்தெடுப்பது மனிதனின் கரத்தில் மாத்திரமே உள்ளது. ஜனங்கள் தேவனை புறகணிக்கவும், மீறவும், அவர்கள் சொந்த வழியில் சென்று மற்றவர்களுக்கு தீங்கு செய்யும் செய்யல்களை செய்ய தேர்ந்தெடுக்கின்றனர்.\nஇந்த பூமி ஒரு பாதுகாப்பான இடம் அல்ல. யாராவது நம்மை சுட நேரிடும். அல்லது ஒரு வாகனம் நம்மேல் மோத நேரிடும். அல்லது தீவிர வாத தாக்குதலின்போது, ஒரு கட்டிடத்தில் இருந்து நாம் குதிக்க நேரிடும். தேவ சித்தம் எல்லா நேரத்திலும் நடக்காமலிருக்கும், இந்த பூமியில் நமக்கு எந்த காரியம் ஆனாலும் நேரிடும். ஆனால், தேவன் நம் தயவை சார்ந்து அல்ல, மாறாக நாம் அவர் தயவை சார்ந்தவர்களாக இருக்கிறோம். இந்த கர்த்தர் பூமண்டலத்தையும் எண்ணிக்கை இல்லாத நட்சத்திரங்களையும் “வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது”8 என்ற வார்த்தையால் படைத்தவர். அவர் “ஜாதிகள்மேல் அரசாளுகிறார்.”9 அவர் ஞானத்திருக்கும் வல்லமைக்கும் அளவில்லை. பிரச்சனைகள் நமக்கு பெரிதாக தோன்றினாலும், அவைகளை விட மிக பெரிய தேவன் நமக்கு இருக்கிறார். அவர் சொல்லுகிறார், “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ”10 அவர் கெட்ட மனிதர்களின் பாவம் செய்யும் ஆற்றலை எந்த விதத்திலாவது அடக்கி, தமது சித்தத்தை நடப்பிக்கிறவர். அவர் சொல்லுகிறார்,\n“அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்.”11 நம் ��ாழ்கையை தேவனுக்கு ஒப்பு கொடுத்திருந்தோமானால், இந்த தேவ வார்த்தைகளில் இருந்து ஆறுதல் பெற முடியும். “ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.”12\nதேவனை நிராகரிக்கும்போது அவர் எங்கே இருக்கிறார்\nசில வேலைகளில், நம்மில் அநேகர்—அல்ல, நாம் எல்லோரும்—தேவனையும் அவர் வழிகளையும் எதிர்க்க தேர்ந்தெடுக்கிறோம். மற்றவர்களை விட, தீவிரவாதிகளை விட, நாம் நம்மை மரியாதைக்குரியவர்களாக, அன்புள்ளவர்களாக எண்ணுகிறோம். ஆனால் தேவனுக்கு முன்பாக முக முகமாக நிற்கும்போது, நம் பாவத்தை குறித்த அறிவுள்ளவர்களாக இருக்கிறோம். ஜெபிக்க துவங்கும்போது, திடீரென, நாம் நிறுத்தி யோசிப்பதில்லையா, தேவன் நமது எண்ணங்கள், செயல்கள், மற்றும் சுய நலங்களை அறிந்திருக்கிறார் என்று நமது வாழ்க்கை மற்றும் கிரியைகளினால் தேவனை விட்டு நாம் தூரம் போயிருக்கிறோம். தேவன் இல்லாமல் நமது வாழ்கையை நாம் நன்றாக நாடத்த முடியும் என்று நாம் எண்னினதில்லையோ நமது வாழ்க்கை மற்றும் கிரியைகளினால் தேவனை விட்டு நாம் தூரம் போயிருக்கிறோம். தேவன் இல்லாமல் நமது வாழ்கையை நாம் நன்றாக நாடத்த முடியும் என்று நாம் எண்னினதில்லையோ வேதம் சொல்லுகிறது,“நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்.”13\n பாவம் நம்மை தேவனை விட்டு பிரித்திருக்கிறது, மற்றும் அது நம் வாழ்கயை அதிகமாக பாதிக்கிறது. நம் பாவத்திற்கான சிட்சை மரணம் மற்றும் தேவனிடம் இருந்து நித்தியமான பிரிவாகும். ஆனால், நாம் மன்னிப்பு பெறவும் அவரை அறிந்துகொள்ளவும் தேவன் நமக்கு ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறார்.\nதேவன் தமது அன்பை நமக்கு அருள்கிறார்.\nநம்மை காப்பாற்றுவதற்காக, தேவன் இந்த பூமிக்கு வந்தார். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”14\nஇந்த பூமியில் நாம் சந்திக்கும் வேதனையும் துன்பங்களையும் தேவன் அறிவார். தமது வாசஸ்தலத்தில் இருந்த பாதுகாப்பை விட்டு நாம் வாழும் இந்த மோசமான சூழ்நிலைக்குள் வந்தார். இயேசுவுக்கு சோர்வுண்டானது, பசி தாகத்தை அவர் அறிந்திருந்தார��, மற்றவர்களின் குறைசாட்டுகளை சந்தித்தார், குடும்பத்தினரால் மற்றும் நண்பர்களால் ஒதுக்கப்பட்டார். தினசரி கஷ்டங்களான இவைகளை மட்டும் அல்ல இன்னும் அதிகமான பாடுகளையும் அனுபவித்தார். மனித வடிவில் வந்த தேவ குமாரணான இயேசு, நமது பாவங்களை தாமாகவே சுமந்து மற்றும் நமக்கு உண்டான தன்டனையை அவர் சிலுவையில் செலுத்தினார். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்.”15\nஅவர் துன்பப்படுத்தபட்டார், வெட்கத்திற்குறிய சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு மூச்சுதினரலினால் மறித்தார். இதெல்லாம் நாம் மன்னிப்படைய வேண்டும் என்பதற்காகவே அவர் சகித்தார்.\nஅவர் சிலுவையில் ஆராயப்படுவார் என்றும், மறித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார் என்றும், ஆதனால் தாம் தேவன் எனபதை வெளிப்படுத்துவார் என்றும், அவர் ஏற்கனவே ஜனங்களுக்கு சொல்லியிருந்தார். அவர் மருஜென்மம் எடுப்பார் என்று சொல்லவில்லை. (அவர் அப்படி செய்திருந்தால் யாருக்கு தெரிந்திருக்க முடியும்) அடக்கம் பண்ணின பிறகு அவர் உயிரோடெழும்புவதை பிரத்தியச்சமாய் கான்பிப்பார் என்றும் அவர் சிலுவையில் அரையப்படுவதை பார்த்த அனைவருக்கும் தோன்றுவார் என்றும் சொல்லி இருந்தார்.அந்த மூன்றாம் நாளில், கல்லறை திறந்து இருந்ததாகவும் அவரை உயிருள்ளவராக ஜனங்கள் பார்த்தார்கள் என்று அநேகர் சாட்சி கொடுத்தனர்.\nதேவனோடு நாம் பரலோகத்தில் இருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார்\nஇப்போது அவர் நமக்கு நித்திய ஜீவனை அளிக்கிறார். இதை நாம் சம்பாதிக்க வேண்டியதில்லை. இது தேவன் நமக்கு தந்த ஈவு. தேவனை நம் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளும்போது இதையும் பெற்றுக் கொள்வோம். “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”16 நாம் பாவத்தை அறிக்கை செய்து அதை விட்டு திரும்பும்போது, கிறிஸ்து இயேசுவினால் உண்டாகும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கிறோம். இது மிகவும் எளிதானது. “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.”17 அவர் நம் வாழ்க்கையில் உட்பிரவேசிக்க விரும்புகிறார்.\n வேதம் சொல்லுகிறது, தேவன் “உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்.”18 அதன் அர்த்தம் என்னவென்றால், நல்ல ஒரு உலகம் எப்��டி இருக்கும் என்று நமது உள்ளத்திலே தெரிய முடியும் என்பதாகும். நாம் நேசிக்கின்றவர்கள் மறிக்கும்போது இந்த வாழ்க்கையிலும் உலகத்திலும் ஏதோ ஒரு தவறு இருக்கிறதென்று நமக்கு தெரிகிறது. இந்த உலகத்தை விட வேறு ஒரு நல்ல இடம் இருக்கிறது என்றும் அதில் நாம் வேதனையில்லாமல் பாடுகள் இல்லாமல் வாழமுடியும் என்றும் நமது உள்ளத்தின் ஆழத்தில் தெரிகிறது. உன்மையாகவே, தேவன் நமக்கு நல்ல ஒரு இடத்தை வைத்திருக்கிறார். அந்த உலக அமைப்பே வித்தியாசமானது: அதில் தேவ சித்தம் மட்டுமே எப்போதும் நடக்கும். இந்த புதிய உலகத்தில், தேவன் ஜனங்களின் ஒவ்வொறு கண்ணீரையும் துடைபார். அழுகையும், துக்கவும், மரணமும், வேதனையும் அங்கு இருப்பதில்லை.19 மற்றும் தேவன் தமது ஆவியினால் எல்லா ஜனங்களிலும் வாசம்பன்னுவார்; ஆகையால் அவர்கள் மீண்டும் பாவம் செய்வதே இல்லை.20\nதீவிரவாத தாக்குதல் மிகவும் பயங்கரமான ஒன்று. ஆனால், இயேசு அளிக்கும் தேவனோடுள்ள நித்திய உறவை அசட்டை பண்ணுவது அதை விட பயங்கரமாம். அவரோடிருக்கிற உறவு நித்திய ஜீவனுக்காக மட்டுமல்ல, ஆனால் அவரை அறிகிறதை விட சிறந்த ஒரு உறவு இந்த வாழ்கையில் இல்லை. அவரே நம் குறிக்கோள், அவரே நம் ஆறுதலின் ஊற்று, அவரே நமக்கு ஞானம், நமது பெலன் மற்றும் நம் நம்பிக்கை. “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்; அவர் மேல் நம்பிக்கையாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான்.”21\nதேவன் ஒரு ஊன்றுகோல் மட்டுமே என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் அவர் ஒருவரே நாம் சார்ந்துகொள்ள தக்கவர்.\nஇயேசு சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.”22 இயேசுவை சார்ந்து வாழ்கின்ற அனைவரும், கற்பாறையின்மேல் தங்கள் வாழ்கையை காட்டினவர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எந்த நெருக்கம் உங்களை தாக்கினாலும், அவர் உங்களை பெலனுள்ளவர்களாக நிறுத்துவார்.\n அவர் உங்கள் வாழ்வில் வர முடியும்\nஇப்போதே இயேசுவை உங்கள் வாழ்கையில் நீங்கள் ஏற்று கொள்ள முடியும்.“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.”23 இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் தேவனிடம் மீண்டும் வர முடியும். இயேசு சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”24 அவர் சொல்லுகிறார், “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.”25\nதேவன் உங்கள் வாழ்வில் வர இப்போதே அவரை வேண்டிக்கொள்ளுங்கள். இதை நீங்கள் ஜெபத்தின் மூலம் செய்ய முடியும். ஜெபம் என்பது தேவனிடம் உன்மையாக பேசுகிறதாகும். இந்த நொடியிலே நீங்கள் அவரை நோக்கி கூப்பிட முடியும்; அவரோடு உன்மையாக நீங்கள் இதை சொல்லுங்கள்:\n“தேவனே, என் உள்ளத்தினால் நான் உம்மை விட்டு பிரிந்து போனேன், ஆனால் இப்போது நான் மாற விரும்புகிறேன். நான் உம்மை அறிய வேண்டும். இயேசுவையும் அவர் மன்னிப்பையும் நான் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இனிமேல் நான் உம்மை விட்டு பிரிந்திருக்க விரும்ப மாட்டேன்.இன்றையில் இருந்து நீர் என் தேவனாக இரும். உமக்கு நன்றி தேவன்.”\nநீங்கள் உன்மையாக இயேசுவை உங்கள் வாழ்கையில் அழைத்தீர்கள் நீங்கள் அப்படி செய்திருந்தால், நீங்கள் எதிர் நோக்கி இருக்க அநேக காரியங்கள் உண்டு. அவரை அறிவதினால் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்த்தியை தர அவர் வாக்குபன்னுகிறார்.26 தேவன் எங்கே நீங்கள் அப்படி செய்திருந்தால், நீங்கள் எதிர் நோக்கி இருக்க அநேக காரியங்கள் உண்டு. அவரை அறிவதினால் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்த்தியை தர அவர் வாக்குபன்னுகிறார்.26 தேவன் எங்கே தேவன் உங்கள் உள்ளத்தை அவர் வீடாக மாற்ற வாக்கு பண்ணுகிறார்.27 அவர் உங்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறார்.28\nஇந்த உலகத்தில் உங்களை சுற்றி எது நடந்தாலும், தேவன் உங்களுக்காக இருப்பார். தேவனின் வழிகளை ஜனங்கள் பின்பற்றாமல் இருப்பினும், அல்லது அந்த தீமையான சூழ்நிலைகளையும் அவர் திட்டத்தை நிறைவேற்ற வல்லமயுள்ளவர். நீங்கள் தேவனுடையவர்களாய் இருந்தால் அவர் சொல்லுகிறது என்னவென்றால், “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறத��ன்று அறிந்திருக்கிறோம்.”29\nஇயேசு கிறிஸ்து சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.”30 உங்களை வட்டுவிடாமலும் கைவிடாமலும் இருப்பேன் என்று அவர் வாக்குபன்னுகிறார். 31\n► நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)...\n► நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள்\n► எனக்கு ஒருக் கேள்வி உண்டு...\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nवஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nஒரு மாற்று வாழ்விற்கு ஆதாரமாக\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதளத்தின் வரைப்படம் | ொடர்புக்கு\nதளம்ப் பற்றி | இந்த வலைத்தளத்தைப் பகிர\n► முகப்பு ► மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divineplan.in/chartisrael.html", "date_download": "2018-04-19T23:01:34Z", "digest": "sha1:LG6ANNL4DJKI7TBTXCGNPVLADGMZ7PMI", "length": 4763, "nlines": 22, "source_domain": "divineplan.in", "title": "Charts and maps", "raw_content": "\nஇஸ்ரயேல் வரலாறு – விளக்கப் படம்\nகி.மு 1813ல் யாக்கோபின் மரணத்திலிருந்து இஸ்ரயேல் ஒரு ஜாதியாக கடவுளால் அழைக்கப்பட்டது.\nகிமு 1615ல் எகிப்திலிருந்து ஒரு தேசமாக இஸ்ரயேல் கடவுளால் விடுவிக்கப்பட்டது.\nகிமு 1575ல் கானான் தேசத்துக்குள் நுழைந்தது முதல் 450 வருடகாலம் கடவுள் நியாயாதிபதிகள் மூலம் இஸ்ரயேலரை வழிநடத்தி வந்தார்.\nகிமு 1119 முதல் 513 வருடங்கள் சவுல் முதல் சிதேக்கியா இராஜா வரை இஸ்ரயேல் ராஜ்ஜியம் இருந்து வந்தது.\nகிமு 606ல் பாபிலோன் பேரரசு இஸ்ரயேல் ராஜ்யத்தை அழித்து யூதர்களை பாபிலோனுக்கு சிறைப் பிடித்துப் போனது.\nதேசம் 70 வருடம் பாழாய்க் கிடந்தது பின்பு கிமு 536ல் மேதியா ராஜ்யத்தின் தரியு அரசனால் யூதர்கள் தங்கள் சுய தேசம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nபின்பு கிரேக்க ராஜ்ஜியம் யூதர்களின் தேசத்தை ஆண்டு வந்தது.\nபின்பு ரோமர்கள் ஆண்ட காலத்தில் மேசியா யேசு வருகை.\nயூதர்கள் மேசியாவை அறியாமல், அவர்களது மேசியாவை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇஸ்ரயேல் புறக்கணிக்கப்பட்டு , தேவனுடைய தயவு நீக்கப்பட்டு இஸ்ரயேல் சபிக்கப்பட்டு ரோம ராஜ்யத்தால் அழிக்கப் படுகிறத��.\nஅத்திமரம் சபிக்கப்பட்டு பட்டுப் போகிறது.\nஇஸ்ரயேலுக்கான எழுகால தண்டனை முடிந்ததும் 1914ல் இஸ்ரயேலுக்கான தேவ தயவு காலம் மீண்டும் வந்துவிட்டது.\nஇஸ்ரயேல் கூட்டிச் சேர்க்கப் பட்டு 1948ல் இஸ்ரயேல் தேசம் மீண்டும் உலகில் வந்துவிட்டது.\nஇஸ்ரயேல் மக்களுக்கான இஸ்ரயேல் அரசு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு மேலும் மேலும் செழித்து வளர்ந்து நிற்கிறது.\nஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை\nஉங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு. - Eze 11:17\nஇதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச்\nசேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். - Jer 32:37\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=582", "date_download": "2018-04-19T23:19:34Z", "digest": "sha1:5EUMIINEOSBVRHDW2QCCUX2HDH7FHCRL", "length": 4264, "nlines": 84, "source_domain": "dravidaveda.org", "title": "இரண்டாந் திருமொழி", "raw_content": "\nதாம்தம் பெருமை யறியார், தூது\nவேந்தர்க் காய வேந்த ரூர்போல்,\nகாந்தள் விரல்மென் கலைநன் மடவார்,\nகூந்தல் கமழும் கூட லூரே.\nசெறும்திண் திமிலே றுடைய, பின்னை\nபெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,\nநறுந்தண் தீம்தே னுண்ட வண்டு,\nகுறிஞ்சி பாடும் கூட லூரே\nபிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்\nஉள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,\nகள்ள நாரை வயலுள், கயல்மீன்\nகொள்ளை கொள்ளும் கூட லூரே\nகூற்றே ருருவின் குறளாய், நிலநீர்\nஏற்றா னெந்தை பெருமா னூர்போல்,\nசேற்றே ருழுவர் கோதைப் போதூண்,\nகோல்தேன் முரலும் கூட லூரே\nதொண்டர் பரவச் சுடர்சென் றணவ,\nஅண்டத் தமரும் அடிக ளூர்போல்,\nவண்ட லலையுள் கெண்டை மிளிர,\nகொண்ட லதிரும் கூட லூரே.\nதக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,\nதுக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,\nஎக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்\nகொக்கின் பழம்வீழ் கூட லூரே\nகருந்தண் கடலும் மலையு முலகும்,\nஅருந்தும் அடிகள் அமரு மூர்போல்,\nபெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி,\nகுருந்தம் தழுவும் கூட லூரே\nகலைவாழ் பிணையோ டணையும், திருநீர்\nமலைவா ழெந்தை மருவு மூர்போல்,\nஇளநீர்க் குல��தாழ் கிடங்கின் கூட லூரே\nபெருகு காத லடியேன் உள்ளம்,\nஉருகப் புகுந்த வொருவ ரூர்போல்,\nஅருகு கைதை மலர, கெண்டை\nகுருகென் றஞ்சும் கூட லூரே.\nகாவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்\nமேவித் திகழும் கூட லூர்மேல்,\nகோவைத் தமிழால் கலியன் சொன்ன,\nபாவைப் பாடப் பாவம் போமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/07/teesta-setalvad-bail-modi-case/", "date_download": "2018-04-19T23:21:36Z", "digest": "sha1:XKLQZB7I2BZAFCEUW6WBEWN2D5AYQTUJ", "length": 11085, "nlines": 91, "source_domain": "hellotamilcinema.com", "title": "தீஸ்தா சேதல்வாத்தின் பெயிலுக்கு குஜராத் போலீஸ் எதிர்ப்பு!! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / தீஸ்தா சேதல்வாத்தின் பெயிலுக்கு குஜராத் போலீஸ் எதிர்ப்பு\nதீஸ்தா சேதல்வாத்தின் பெயிலுக்கு குஜராத் போலீஸ் எதிர்ப்பு\nசமூக சேவகியான தீஸ்தா சேதல்வாத் பிரதமர் மோடியை குஜராத் கலவர வழக்கில் மாட்டவைத்திருப்பதால் அவரைப் பழிவாங்க நடவடிக்கையில் இறங்கிய குஜராத் போலீஸ், தீஸ்தா தனது தொண்டு நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்து தனது சொந்த செலவுக்கு உபயோகப்படுத்தியுள்ளார் என்று அவர் மேல் வழக்கு போட்டு கைது செய்துள்ளது. பெயிலில் ளிவர தீஸ்தா சேதல்வாத் செய்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குஜராத் போலீஸ்.\nயார் இந்த தீஸ்தா சேதல்வாத் 2002ல் குஜராத்தில் மோடி அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட மதக்கலவரத்தில் சுமார் 2000 பேர் கொன்றழிக்கப்பட்ட இனப்படுகொலை சம்பவத்தின் சான்றுகளையும், சாட்சியங்களையும் சேகரித்து தனித்தனி வழக்குகளாக நீதிமன்றங்களில் தொடுத்து நீதியை பெற்று தரும் முயற்சியில் ஓரளவாவது வெற்றி பெற்று வந்தவர் தான் தீஸ்தா சேதல்வாத். இது வரையிலும் அக்கலவரத்தில் 117 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கில் மோடியின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த சுகாதாரத்துறை அமைச்சர் மாயா கோட்னானி தீஸ்தா சேதல்வாத்தின் வழக்கினால் 28 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்.\nஅடுத்ததாக குல்பர்க் சொஸைட்டி வழக்கில், கலவரத்தின் போது குல்பர்க் ஸைட்டியில்முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் இஷான் ஜாப்ரியின் வீட்டில் தஞ்சம் புகுந்த முஸ்லீம்கள் 69 பேரை இந்து வெறியர்கள் சித்திரவதை செய்து கொன்றனர், இஷான் ஜாப்ரியையும் சேர்த்து. ஜாப்ரியின் வ��ட்டை இந்து அமைப்பின் வெறியர்கள் சூழ்ந்திருந்த போது அவர் தனது வீட்டு போனிலிருந்து அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டார். அவரிடம் பேசிய மோடி தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று சொன்னார். இவ்வாறாக மதவெறியர்களை தடுத்து நிறுத்த\nதவறிவிட்டார் மோடி என்பது தான் வழக்கு. மோடியின் பெயர் நேரடியாக இதில் சம்பந்தப்பட்டுள்ளது.\nஇப்படி தைரியமாக தற்போது பிரதமரே ஆனாலும் குற்றம் குற்றமே என்று எதிர்த்து நிற்கும் தீஸ்தா சேதல்வாத்தின் மீது தான் இந்த கையாடல்\nவழக்கை குஜராத் போலீஸ் போட்டுள்ளது. அவர் தனது தொண்டுநிறுவனமான “சப்ரங் ட்ரஸ் மற்றும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமகன்கள்” (CJP)\nன் பணத்தை சொந்த செலவுகளுக்காக ஆட்டையைப் போட்டுவிட்டார் என்பது போலீஸ் தரப்பு வாதம்.\nஅப்படி பணத்தை ஆட்டையைப் போட்டு அவர் வாங்கிய ‘முக்கிய’ அயிட்டங்களை போலீஸ் பட்டியலிட்டு, இவ்வளவு பணத்தை கையாடல் செய்த\nஅவரை வெளியே விடக்கூடாது என்று எதிர்த்திருக்கிறது. அப்படி போலீஸ் போட்ட அந்தப் பட்டியல் கீழே..\n1. சில பாட்டில் சரக்குகள்.\n2. சிங்கம், ஜோதா அக்பர், பா போன்ற படத்தின் சி.டிக்கள்.\n4. ஹேர் ஸ்டைல் பண்ணிய செலவுகள்.\n5. சில கண்கண்ணாடிகள் வாங்கிய செலவுகள்.\n6. மும்பையில் சில ஹோட்டல்களில் சாப்பிட்ட பில்கள்.\n7. அவரது மியூசியம் கட்டும் செலவுகள் (இது அவர் சொந்த மியூசியமா இல்லை மக்களுக்காகவா என்கிற விளக்கம் இல்லை).\n‘இந்த டப்பா செலவுக்கெல்லாம் போய் வேலை மெனக்கெட்டு ஒரு ஆள் என்.ஜி.ஓ ஆரம்பிக்கனுமா ’ ன்னு நாம கேக்கக்கூடாது. போலீஸ் சொன்னா\nநம்பித்தானே ஆகணும். மக்களின் காவலர்கள் இல்லையா அவர்கள்\nரஜினி இனி எந்தத் தேர்தலிலும் தாக்கம் ஏற்படுத்தமாட்டார் \nஇனியாவது நரேனை நெருங்குமா நல்ல நே’ரம்’\n‘ஐ’ போனில் யாஹூவின் லேட்டஸ்ட் டெக்ஸ்ட்-வீடியோ மெஸஞ்சர்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/03/blog-post_234.html", "date_download": "2018-04-19T23:11:22Z", "digest": "sha1:G6ZDUJ4EFVNLBLFLEGYPBCWP5AC6555P", "length": 35181, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மன்னர் சல்மானுக்கு, சீனாவிலும் பட்டம் கிடைத்தது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமன்னர் சல்மானுக்கு, சீனாவிலும் பட்டம் கிடைத்தது\nகம்யூனிச சீனாவில் இஸ்லாமிய நூலகத்தை திறந்து வைத்து பெய்ஜிங் பல் கலை கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டத்தையும் பெற்று கொண்டார்\nசவுதி மன்னர் சல்மான் தமது ஆசிய நாடுகள் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன் சீனா வருகை தந்தார்\nசீனாவில் சிறப்பான முறையில் வரவேற்க பட்ட சல்மான் சீன அரசுடன் சில முக்கிய ஒப்பந்தங்களை செய்து கொண்டார்\nஅவரது சீன பயணத்தின் முக்கிய ஒரு நிகழ்வாக பெய்ஜிங் பல் கலை கழகத்திற்கான வருகை அமைந்திருந்தது\nஅந்த பல் கலை கழகத்தில் மறைந்த சவுதி மன்னரும் சல்மானின் தந்தையுமான அப்துல் அசீஸ் பெயரிலான இஸ்லாமிய நுலகம் ஒன்றை திறந்து வைத்தார்\nஅதனை தொடர்ந்து பெய்ஜிங் பல் கலை கழகம் சவுதி மன்னரை கவுரவிக்கும் விதத்தில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி அழகு பார்த்தது\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பா���ிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/10/blog-post_20.html", "date_download": "2018-04-19T22:58:22Z", "digest": "sha1:ZLIWUVFFBOCWTEZXAWCIFY3G3W364T2C", "length": 13688, "nlines": 190, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "மூன்றாமாண்டு தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nமூன்றாமாண்டு தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை\nசென்ற வருடங்களில் சென்னையில் நடந்த தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்களின் தொடர்ச்சியாக இம்முறை கூடல் நகராம் மதுரையில் மிக சிறப்பாக நடைபெற இருக்கிறது.\nதீபாவளியின் தொடர்ச்சி ஞாயிறு வரை உள்ளது, ஆம் அக்டோபர் 26 ஆம் தேதி ஞாயிறு 26/10/2014 அன்று மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா நிகழ இருக்கிறது, அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகுடந்தையூர் ஆர்.வி. சரவணன் இயக்க, கோவை ஆவி, திரு. துளசிதரன் மற்றும் நான் நடித்திருக்கும் சிலநொடி சிநேகம் என்கிற குறும்படமும் விழா அன்று வெளியிட இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவாருங்கள் நண்பர்களே மதுரையில் சந்திப்போம் .....\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at திங்கள், அக்டோபர் 20, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: பதிவர் சந்திப்பு, arasan, raja\n20 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 8:41\n20 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:19\nவாழ்த்துக்கள் ஹீரோ சார் ......\nஅடுத்து ஹன்சிகா வோட ஜோடியா நடிக்க போற அந்த புதிய படம் எந்த நிலையில் இருக்குன்னு சொல்ல முடியுமா ...\n20 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:52\nகுடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n21 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:46\n\" நான் நடித்திருக்கும் சிலநொடி சிநேகம் \"\n21 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:15\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…\n21 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:26\nவிழா சிறக்க எனது வாழ்த்துகள்.\nநீங்கள் நடித்த குறும்படத்தினை இணையத்தில் பார்க்க காத்திருக்கிறேன்...\n21 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:34\n26 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமூன்றாமாண்டு தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை\nஇதயா எனும் தேவதை ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் ம���ம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/category/political-news-articles/intertnational/", "date_download": "2018-04-19T23:23:44Z", "digest": "sha1:64MAXZMSUBNPYSLHWM5DU346EX5FPYUC", "length": 8817, "nlines": 188, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "Intertnational Archives | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\n – புதிய அரசியல் ஆரம்பம்… இன்று முதல்\nவரலாறு காணாத பாதுகாப்போடும் சர்வதேச அரசியலின் கூர்மையான கவனிப்போடும் இந்தியாவின் 15வது பிரதமராக இன்று மாலை பதவி ஏற்கிறார் 63 வயதான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. விழாவில், சார்க் நாடுகளின் தலைவர்களுடன் துணை ஜனாதிபதி Continue Reading →\nஆதரவாக ஓட்டு போட்டால், இலங்கை இறையாண்மைக்கு பாதிப்பாம். – இந்தியா சொல்கிறது.\nபோர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை: ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; இந்தியா உள்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன. http://www.dailythanthi.com/2014-03-24-UN-Rights-Council-Approves-Investigation-of-Sri-Lanka-Civil-War இன்றைய தினத்தந்தியில் தலைப்புச்செய்தி, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா.வின் Continue Reading →\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nமலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூ���் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளர்-அம்ப்ரோஸ் நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் எனும் படம் மூலமாக இயக்குநராகிர்\nநிஜமே நிழலாக நடிக்கும் படம்- “கிரிஷ்ணம்”\n3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச்-சீறும்ஜே .சதீஷ்குமார்\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nகணவருக்கான தயாரான கனவு படம் கொடுத்த காதல் மனைவி – “தொட்ரா”\n“கேணி”-படத்திற்கு கிடைத்த கேரளா அரசு விருது\nஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை\n365 நாட்களும் மகளித் தினம் தான்-மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவிற்கு பல திறமைசாலிகளை கொடுக்கயிருக்கும் புது பாட்டு சேனல்\nமீண்டும் பயணிக்க போகும் இரு இயக்குனர்கள் -சுந்தர பாண்டியன்2\nஇன்றைய தமிழக விவசாயத்தை உலகத்துக்கு எடுத்து காட்டிய படம்-“கொலை விளையும் நிலம்” ஆவணப்படம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nவிசாரணை அதிகாரி சந்தானம் அவர்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/statements/01/165035", "date_download": "2018-04-19T23:24:49Z", "digest": "sha1:BT7VM5FZ3MOUBFZW3D2AUYVUGZQAQXU5", "length": 14988, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "அன்று விடுதலைப் புலிகளை காரணம் காட்டினார்கள்! மோடி அரசின் இரகசிய திட்டம் அம்பலம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅன்று விடுதலைப் புலிகளை காரணம் காட்டினார்கள் மோடி அரசின் இரகசிய திட்டம் அம்பலம்\nஇந்திய கடற்படையே தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதற்கு என்ன பொருள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.\nஇது குறித்து அந்த கட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “1983ஆம் ஆண்டிலிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருகிறது.\nவிடுதலைப் புலிகளுக்கு டீசல் மற்றும் ஆயுதம் கொண்டுசெல்கிறார்கள், எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கிறார்கள் என்றெல்லாம் காரணம் சொல்லியே சுமார் 800 பேரை சுட்டுக் கொன்றது. வலைகளை அழித்தது. படகுகளைப் பறித்தது.\n2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த பின்னும் இன்றுவரை மீனவர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை.\nதொடரும் இந்தத் தாக்குதலுக்கு இலங்கை அரசு மட்டும் காரணமில்லை. இந்திய அரசும்தான் காரணம் என்பது, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானதில்லை என மோடி அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததிலிருந்தே தெரியவந்தது.\nஆனால் அதை மறைக்க, இருநாட்டு மீனவர்கள் கூடிப் பேச்சு, இலங்கை அரசுடன் பேச்சு, அப்படி இப்படி என்றெல்லாம் நாடகமாடியது மோடி அரசு.\nஅதேநேரம் “எல்லை தாண்டி வந்தால் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் பேசினர் இலங்கை அமைச்சர்கள். இதை மோடி அரசு கண்டித்ததே இல்லை. அதனால் தமிழக மீனவர் தாக்கப்படுவதும் நிற்கவில்லை.\nஇந்தத் தாக்குதல் காரணமாக கடல்தொழிலே செய்ய முடியாத நிலை, தாக்குதலைக் கண்டித்து அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுவதாலும் பெரும்பாலான நாட்கள் கடற்தொழிலை செய்ய முடியாத நிலையே.\nஆனால் கடற்தொழிலையே கைவிடச் செய்வதற்கான நிலையை ஏற்படுத்தவே இந்த தாக்குதல் என்பதுதான் கடைசியாகத் தெரியவந்திருக்கும் உண்மை.\nஅதன் அடிப்படையிலேயே இந்திய கடற்படையே இன்று தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை நோக்கி இந்தியக் கடற்படைப் படகு சீறிப் பாய்ந்து வந்திருக்கிறது.\nஇதனால் அச்சமடைந்த மீனவர்கள் தங்கள் வலைகளை அப்படியே விட்டுவிட்டு அவசர அவசரமாக கரைக்குத் திரும்பியிருக்கின்றனர். ஆனால் இந்தியக் கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.\nகைகளை மேலே தூக்கியப்பின் எந்தப் படையினரும் சுடுவதில்லை என்பதுதான் சர்வதேச நியதி. இதற்கு உலகில் ஒரே விதிவிலக்கு இலங்கைப் படையினர்தான்.\nஇலங்கைப் பட��யினரைப் போலவே இந்தியக் கடற்படையினரும் இன்று நடந்துகொண்டுள்ளனர். வலைகளைப் போட்டுவிட்டு, மீன்பிடிப்பதையும் நிறுத்திவிட்டு சரணடையும் விதத்தில் கரை திரும்பிய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.\nஅதில் பிச்சை என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். ஒரு படகையும் அதில் இருந்து மீனவர்களையும் கடற்படையினர் பிடித்து வைத்து மீனவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாக கரைக்குத் திரும்பிய மீனவர் இருதயம் என்பவர் சொன்னார்.\nகுண்டடிப்பட்டு இரத்தம் சொட்டியபடி இருந்த பிச்சையைத் தாங்கியபடியே இந்தச் செய்தியைச் சொன்னார் அவர். இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து, இதுவரை ஒரு முறைகூட தமிழக மீனவரைப் பாதுகாத்ததில்லை இந்தியக் கடற்படை.\nஇது ஏன் என்பதற்கான விடை சொந்த நாட்டு மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் இன்று கிடைத்திருக்கிறது. ஏ\nற்கனவே கார்ப்பரேட்டுகளுக்காகவே மோடி ஆட்சி நடத்துவதை, அவர் எடுத்த நடவடிக்கைகளே சொல்வதாக இருக்கின்றன.\nஇப்போது கடலையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கவே செயற்கையாக மீனவர் பிரச்சனையை நீட்டித்து வருகிறார் என்பது புலனாகிறது. இதன் மூலம் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் நாசகார இரகசியத் திட்டம் அம்பலமாகிறது.\nஇல்லை என்றால் இந்திய கடற்படையே தமிழக மீனவரை சுட்டிருப்பதற்கு என்னதான் பொருள் இதற்கான பதிலை தமிழக முதல்வர் பழனிச்சாமியிடமிருந்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்பார்க்கிறது” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t29803-topic", "date_download": "2018-04-19T23:30:26Z", "digest": "sha1:HHDN7JWHEYAFSO2BGMF2BB7WC75J25OD", "length": 9631, "nlines": 138, "source_domain": "www.thagaval.net", "title": "என் இதயத்தில் வாழ��பவளே .....!!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nஎன் இதயத்தில் வாழ்பவளே .....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎன் இதயத்தில் வாழ்பவளே .....\nஎன் இதய மேடையிலே .....\nநீ விடும் மூச்சுதான் உயிரே ...\nஎன் காதல் கீதத்தின் வீணை ....\nஉன் கண் இமைக்கும் ஓசை ...\nஎன் காதல் கீதத்தின் தாளம் ...\nஇதயத்தில் இருந்து நீ பேசும் ....\nமௌன மொழிதான் - என் காதல்\nகீதத்தின் இனிமையான ராகம் ....\nநீ வலி தருகின்ற போதெல்லாம் ...\nஎன் காதல் தேசிய கொடி ...\nஅரை கம்பத்தில் பறக்குறது ....\nRe: என் இதயத்தில் வாழ்பவளே .....\nRe: என் இதயத்தில் வாழ்பவளே .....\nRe: என் இதயத்தில் வாழ்பவளே .....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulalars.com/facebook.asp?ht_HEAD_TITLE_AUTOSLNO=148&detail_slno=148", "date_download": "2018-04-19T23:11:32Z", "digest": "sha1:CHB5WYMCDFK3I34T55UNEHIBLHXWBOJE", "length": 11261, "nlines": 146, "source_domain": "kulalars.com", "title": "www.kulalars.com , Kulalar, kuyavar, elango, chakkaram , prajapati,pottery, kulalar manamaalai, potmaking, poovannan, 9444143301 vasanth caterers, Murugan 9345203336", "raw_content": "\nகுலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605\nகுலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்\nகுலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046\nகுலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628\nகுலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,\nகுலாலர் கடலூர் மாறன் -9442746330\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355\nகுலாலர் கரூர் இராமசாமி -9944974885,\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,\nகுலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,\nகுலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301\nகுலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,\nகுலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,\nகுலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,\nகுலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358\nகுலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650\nகுலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802\nகுலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782\nகுலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525\nகுலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928\nகுலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க\nகுலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க\nகுலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க\nகுலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க\nகுலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக\nகுலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க\nகுலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க\nகுலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க\nகுலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க\nகுலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க\nகுலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க\nகுலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ\nகுலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ\nகுலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ\nகுலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ\nகுலாலர் பழனி 9444930930 இளங்கோ\nகுலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்\nகுலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்\nகுலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்\nகுலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்\nகுலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்\nகுலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்\nகுலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்\nகுலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்\nகுலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்\nகுலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்\nகுலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்\nகுலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்\nகுலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்\nகுலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்\nகுலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்\nகுலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்\nகுலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்\nகுலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்\nகுலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்\nகுலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்\nகுலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்\nகுலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்\nகுலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்\nகுலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்\nகுலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268\nகுலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்\nகுலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்\nகுலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்\nகுலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்\nகுலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்\nகுலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்\nகுலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\nகுலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/jan/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2843980.html", "date_download": "2018-04-19T23:09:25Z", "digest": "sha1:UXU7WGTNEYD4DJB7QKG2C35CO647AZ4P", "length": 6753, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "\"பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\n\"பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்'\nபெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க களப் பணியாளர்கள் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.\nதருமபுரியில் வெள்ளிக்கிழமை சமூக நலத்துறை சார்பில், களப் பணியாளர்களுக்கு உணர்திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது, தருமபுரி மாவட்டத்தில் பெண் சிசு இறப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகப்படுத்தும் நோக்கில், கிராமம் ம��்றும் நகரங்களில் பெண் குழந்தைகளின் பெருமைகள், அரசு வழங்கும் நலத் திட்டங்கள் குறித்து களப் பணியாளர்கள் எடுத்துரைக்க வேண்டும். அதற்காக செயல் திட்டம் தயாரித்து பணியாற்ற வேண்டும் என்றார்.\nமாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) முல்லை சாரதி, அலுவலர்கள், களப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/06/blog-post_3502.html", "date_download": "2018-04-19T23:30:23Z", "digest": "sha1:FPDTHPFREL2GDS3A6AW5ECWMI2ZJBZGU", "length": 5313, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nதிருநெல்வேலி-கீழப்பாவூர் வட்டாரத்தில் மா, நெல்லி தோட்டங்கள் அமைக்க அரசு மானியம்\n6:35 AM கீழப்பாவூர் வட்டாரத்தில் மா, சிறப்பு, செய்திகள், தலைப்பு, நெல்லி தோட்டங்கள் அமைக்க அரசு மானியம் 0 கருத்துரைகள் Admin\nகீழப்பாவூர் வட்டாரத்தில் மா, நெல்லி தோட்டங்கள் அமைக்க அரசு மானியம்\nதிருநெல்வேலி : கீழப்பாவூர் வட்டாரத்தில் மா, நெல்லி தோட்டங்கள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என கீழப்பாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கீழப்பாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கீழப்பாவூர் வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் தேசிய தோடக்கலை இயக்கத்தின் கீழ் 20 எக்டேர் பரப்பரளவில் மா பழமரக் கன்றுகள், 8 எக்டேர் பரப்பளவில் நெல்லிக் கன்றுகளும் நடவு செய்யப்படவுள்ளன. வீரிய ஒட்டு ரகக் கன்றுகள் அரசு தோட்டக்கலைப் பண்ணை மூலம் மானிய விலைய���ல் வழங்கப்பட உள்ளது.\nஇத்திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு 3 ஆண்டுகள் வரை கன்றுகள் பராமரிப்பு செய்திட அரசு மானியம் வழங்குகிறது. அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு 4 எக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது. எனவே கீழப்பாவூர் வட்டார மா, நெல்லி சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் கீழப்பாவூர் வட்டார தோட்டக்கலை துணை வேளாண்மை அலுவலரையோ அல்லது தோட்டக்கலை உதவி வேளாண்மை அலுவலர்களையோ நேரில் அணுகி விபரங்கள் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு கீழப்பாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்: கீழப்பாவூர் வட்டாரத்தில் மா, சிறப்பு, செய்திகள், தலைப்பு, நெல்லி தோட்டங்கள் அமைக்க அரசு மானியம்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-04-19T23:28:30Z", "digest": "sha1:UR7UHO6MZTDBIPRIO75PVLZJ35O37ANE", "length": 6424, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோர்தானின் ரானியா அல்-அப்துல்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஹுசைன், யோர்தானின் முடிக்குரிய இளங்கோ\nரானியா அல்-அப்துல்லா (Rania Al Abdullah, அரபு மொழி: رانيا العبد الله, பிறப்பு : ஆகஸ்ட் 31, 1970) ஜோர்தான் மன்னர் அப்துல்லாவின் மனைவி மற்றும் ஜோர்தானின் தற்போதைய ராணி. ரானியா பலஸ்தீனப் பெற்றோருக்குக் குவைத்தில் பிறந்தார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/08/blog-post_6423.html", "date_download": "2018-04-19T22:57:07Z", "digest": "sha1:ZZAFTDOZRCXRTKMBG3YCCJ2AJXIIYLZB", "length": 4598, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகம் எழுகிறது - அறிமுக நிகழ்வு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , நூல் » மலையகம் எழுகிறது - அறிமுக நிகழ்வு\nமலையகம் எழுகிறது - அறிமுக நிகழ்வு\nபாக்யா பதிப்பகம் -எழுநா வெளியீடு\nசரிநிகர் பத்திரிகையில் எழுதிய கட்��ுரைகளின் தொகுப்பு நூல்\nஅறிமுகம் : மல்லியப்புசந்தி திலகர்\nசயந்தன் கதிர் - எழுநா வெளியீடுகள்\nநன்றியுரை : பாக்யா பதிப்பகத்தினர்\nநிகழ்ச்சி ஒழுங்கமைப்பு : தலவாக்கலைத் தமிழச் சங்கம்\nதலவாக்கலை ஃ கதிரேசன் மண்டபம் 2013 -08- 18 ஞாயிறு காலை 10 மணி\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:17:00Z", "digest": "sha1:QZQZD2WHHHIALVVKVQOOFMVAMGB37OEN", "length": 5250, "nlines": 82, "source_domain": "hellotamilcinema.com", "title": "விஜய் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் புதிய படம்.\n“விநாயகரின் துணை கொண்டர்வர்களுக்கு என்றுமே வெற்றி …\nநம்பிக்கை, நேர்மை உடைந்த திருமணத்தில் அர்த்தம் இல்லை – விஜய்\nஅன்பிற்குரிய அனைவருக்கும், சில நாட்களாகவே நானும், …\n” – ரசிகர்களுக்கு விஜய் உத்தரவு.\nதமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், இந்த …\nஐ லவ் அஜித், விஜய், கமல், ரஜினி – விஷால்.\nநட்சத்திர கிரிக்கெட் என்று மொட்டை வெயிலில் காசு கொடுத்து …\nஅமீர்க்கு நஷ்டம் கொடுத்தாரா விஜய் \nமைம்ஸ் வெளியிடுவது போல ட்விட்டரிலும் போலிக் கணக்குகள் …\nதெறி. குடும்ப மசாலா பொரி.\nபேச்சலர் தந்தையாக மகள் நைனிகாவுடன் கேரளாவில் பேருக்கு ஒரு …\nதெறியையும் வாங்கித் தெறிக்க வைக்கும் லைக்கா.\nதமிழீழம் பேசிய தமிழக அரசியல் தலைவர்கள் முதல், சினிமா …\nபல்லைப் பிடுங்கின புலியுடன் மல்லுக்கட்டும் ஸ்ரீதேவி\nபுலி படம் பாயாததால் அதன் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் நகம் …\nNovember 11, 2015 | சிறப்புக்கட்டுரை\nதண்ண��ர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/fitbit-charge-hr-review/", "date_download": "2018-04-19T23:01:47Z", "digest": "sha1:RHKAN5YUF5NWMIRMKRSNY6TH7I6SMZDJ", "length": 5839, "nlines": 70, "source_domain": "newsrule.com", "title": "- செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nFitbit பொறுப்பு அலுவலக ஒரு தவறவிட்டார் வாய்ப்பு உள்ளது. ஒரு எளிய நடவடிக்கை தட அது சங்கி மற்றும் மிக நீண்ட நீடிக்கும் இல்லை, ஆனால் படிகள் கண்காணிக்கிறது மற்றும் தரையில் நன்றாக ஏறினார்.\nமுன்பு இங்கே வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தை திரும்பப்பெறப்பட்டது. நாம் சிரமத்திற்கு வருந்துகிறோம்.\nஎக்ஸ்பாக்ஸ் ஒரு வீடியோ விமர்சனம்\nமுடி மற்றும் தோல் சி தேங்காய் எண்ணெய் ஒரு ஆரோக்கியமான தீர்வு ...\n10 தூண்டுதலாக விட உங்களை மேம்படுத்த முடியுமா\nஎல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 2 விமர்சனம்: banan வரும் இரண்டாவது ...\nபீட்டர்\tபிப்ரவரி 13, 2015\n← முந்தைய இடுகைகள் அடுத்த படம் →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nஹவாய் MateBook எக்ஸ் ப்ரோ விமர்சனம்\nசாம்சங் கேலக்ஸி S9 + விமர்சனம்\nஸ்மார்ட் ஒலிபெருக்கி: ஒரு வாங்குபவர் கையேடு\nஆப்பிள் HomePod இறுதியாக வாங்க கிடைக்கும்\nஸ்மார்ட் பேச்சாளர்கள் ஸ்மார்ட்போன்கள் இருந்து நிகழ்ச்சி திருடியது எப்படி\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-karunanidhi-meets-volunteers-tomorrow1025.htm", "date_download": "2018-04-19T22:55:22Z", "digest": "sha1:URYWEPW3MXXC7GQCL5ZRVBPQGB3LRVJ7", "length": 5878, "nlines": 71, "source_domain": "www.attamil.com", "title": "Karunanidhi meets volunteers tomorrow - Karunanidhi- Details Of Karunanidhi- கருணாநிதி தொண்டர்- கோபாலபுரம் வீடு- Statements Of Karunanidhi- கருணாநிதி- திமுக தலைவர் கருணாநிதி- உடல் நலக்குறைவு- Karunanidhi Press Meet- நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி- Karunanidhi Meets His Volonteers- Karunanidhi Families- Karunanidhi Party- Politics Of Karunanidhi- Karunanidhi Sons- Biography Of Karunanidhi- Age Of Karunanidhi | attamil.com |", "raw_content": "\nபிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் போராட்டம்\nபிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா\nஇந்தியர்களின் கடின உழைப்பை சுவீடன் அங்கீகரிக்கிறது: மோடி பெருமிதம்\nநாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி India News\nபொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, நாளை (ஜனவரி 14) கட்சி தொண்டர்களை சந்திக்க உள்ளார்.\nஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்தித்து, ரூ.10 வழங்குவது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு, நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார்.\nகாலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்திக்கும் கருணாநிதி, தொண்டர்களுக்கு புதிய ரூ.50 நோட்டு வழங்க உள்ளார். கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதால் கோபாலபுரம் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியை சந்திக்க வரும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅசத்தல் அம்சங்களுடன் ஹானர் 10 அறிமுகம்\nமெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது - சென்னை காவல்துறை\nகுழந்தைகளுக்கு விருப்பமான கேசர் லஸ்ஸி\n1949-ம் ஆண்டுக்கு பின்னர் லண்டன் நகரில் சுட்டெரித்த வெயில் - மக்கள் கடும் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-pongal-special-karuppatti-pongal-1044.htm", "date_download": "2018-04-19T23:01:43Z", "digest": "sha1:WZIMXGYDY4IOI44Q6TKSJX7HC4OMOQFB", "length": 7331, "nlines": 96, "source_domain": "www.attamil.com", "title": "Pongal Special Karuppatti Pongal - Pongal Special Karuppatti Pongal - Pongal Special- பொங்கல்- பொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்- Pongal- Karuppatti Pongal- Tamilnews- Attamil- Samayal- பொங்கல் ஸ்பெஷல்க- ருப்பட்டி பொங்கல்- | attamil.com |", "raw_content": "\nபிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் போராட்டம்\nபிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பிரதமர் மோடி ச��்திப்பு\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா\nஇந்தியர்களின் கடின உழைப்பை சுவீடன் அங்கீகரிக்கிறது: மோடி பெருமிதம்\nபொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல் Lifestyle News\nபொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்டாடுங்க....\nகருப்பட்டி தூள் - 1 கப்\nபச்சரிசி - 1 கப்\nபால் - 3 கப்\nதண்ணீர் - 3 கப்\nநெய் - அரை கப்\nஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்\nஉலர் திராட்சை - தேவைக்கு\nபாதாம் - 10 (விருப்பப்பட்டால்)\nபிஸ்தா - 10 (விருப்பப்பட்டால்)\nபாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி கொள்ளவும்.\nஅரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.\nஅடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.\nமற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.\nபாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.\nபாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.\nமீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.\nஅதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.\nஅடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.\nஎல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.\nமுந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து அதனுடன் துருவிய பாதாம், பிஸ்தாவை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.\nசுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.\n* கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.\n* நெய் அதிகம் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅசத்தல் அம்சங்களுடன் ஹானர் 10 அறிமுகம்\nமெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது - சென்னை காவல்துறை\nகுழந்தைகளுக்கு விருப்பமான கேசர் லஸ்ஸி\n1949-ம் ஆண்டுக்கு பின்னர் லண்டன் நகரில் சுட்டெரித்த வெயில் - மக்கள் கடும் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1917052", "date_download": "2018-04-19T22:54:08Z", "digest": "sha1:L4OSU5NFU5J7T5DP3PLFB4J3NFC7V7AM", "length": 14562, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "புயல் பாதிப்பு: குமரியில் முதல்வர் ஆய்வு| Dinamalar", "raw_content": "\nபுயல் பாதிப்பு: குமரியில் முதல்வர் ஆய்வு\nநாகர்கோயில்: ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல மீனவர்கள் மாயமானார்கள். இந்நிலையில், மாவட்டத்தை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி விமானம் மூலம் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்த முதல்வர், கல்படி என்ற இடத்தில் புயலால் சாய்ந்த வாழை மரங்கள் உள்ளிட்ட பயிர்பாதிப்புகளை ஆய்வு செய்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகடலில் மீன் வளம் குறைவு - கரையில் நிற்கும் : மாற்று ... அக்டோபர் 02,2017\nகுமரியிலிருந்து விலகி சென்றது ஒக்கி புயல் டிசம்பர் 01,2017 1\nபுயல் நிவாரணம் கிடைக்குமா : மீனவர்கள் எதிர்பார்ப்பு டிசம்பர் 09,2017\nபுயல் பாதித்த பகுதிகளை முதல்வர் பார்வையிடவில்லை: ... டிசம்பர் 11,2017\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்போ தான் நேரம் கிடைத்ததா .. ஆர் கே நகர் தேர்தல் முடிந்த பின்பு வர வேண்டியது தானே ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/jan/13/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-2843814.html", "date_download": "2018-04-19T23:22:15Z", "digest": "sha1:XRDGQSZGOMOX757IENZKKDOXX4FIQDYT", "length": 7289, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் பிரசார நடைமுறை: மறுஆய்வு செய்யக் குழு- Dinamani", "raw_content": "\nதேர்தல் பிரசார நடைமுறை: மறுஆய்வு செய்யக் குழு\nதேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதை தடுக்கும் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து பரிந்துரைக்க ஒரு குழுவை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.\nஇதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nதேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-ஆவது பிரிவு தடை செய்கிறது. தற்போது தகவல் தொழில்ந��ட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் மேற்கண்ட சட்டத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக, துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், சட்ட அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவானது, அடுத்த 3 மாதங்களில் தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/nenjil-thunivirunthal-news/", "date_download": "2018-04-19T23:01:50Z", "digest": "sha1:XXAYQLNMHFJXILAMZ2NIMK7RJA4JBPH6", "length": 9182, "nlines": 86, "source_domain": "tamilscreen.com", "title": "மெர்சல் படத்தைப்போல் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலும்.... - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsமெர்சல் படத்தைப்போல் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலும்….\nமெர்சல் படத்தைப்போல் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலும்….\nஅரைத்தமாவையே அரைக்காமல் படத்துக்குப்படம் வித்தியாசமான கதைகளைக் கையில் எடுப்பவர் இயக்குநர் சுசீந்திரன்.\nஅதனாலேயே இவரது ஒவ்வொரு படமும் பார்வையாளனுக்கு ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கிறது.\nதற்போது அவர் இயக்கிவரும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் இதுவரை நான் இயக்கிய படங்களிலிருந்து வேறுபட்டது, மாறுபட்டது என்கிறார் சுசீந்திரன்.\nஇந்தப் படத்தில் சந்தீப், விக்ராந்த் கதைநாயகர்களாக நடிக்க, மெஹரின் கதாநாயகியாக நடித்துள்ளார்.\n‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது.\n“இந்த படம் நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒ��ு சமூகப்பிரச்சனையையும் படத்தில் வைத்திருக்கிறேன்.\n‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்று சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள படம் இது.\nஇமானுடன் தொடர்ந்து ஐந்தாவதுமுறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளன்.\nபடத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளன.\nஎன்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்தப் படத்திலும் இருக்கிறார்.\nசூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். இந்த படத்தில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி.\nவெண்ணிலா கபடி குழுவுக்கு பின் ஒளிப்பதிவாளர் லட்சுமணனுடன் மீண்டும் இணையும் படம்.\nஇந்த படத்தின் கலை இயக்குநராக சேகர் பணியாற்றியுள்ளார்.\nநிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றி படமாக அமையும்.\nஇந்த படம் என்னுடைய பாணியில் இருக்கும்.\nஎன்னுடைய எல்லாப்படங்களிலும் சமூகநீதி இருக்கும்.\nநான் இயக்கிய படங்களில் ராஜபாட்டை ஒரு தோல்வி படம். ஆனாலும் அதிலும் ஒரு சமூக அக்கறை இருக்கும்.\nமெர்சல் படத்தில் இருக்கும் சோஷியல் மெஸேஜைப்போன்று ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திலும் ஒரு அழுத்தமான மெஸேஜ் உள்ளது.\nஇந்த படத்தில் விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார். கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வளம் வருவார்.\nமுன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க ஆர்வமாகவே இருக்கிறேன்.\nபுது முகங்களை கொண்டு படம் எடுப்பது தானாக அமைகின்றது.\nஎன்னுடைய லைப்ரரியில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர் சாமியின் குதிரை’ , ‘ஜீவா’ ,’ மாவீரன் கிட்டு’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஇது போன்ற படங்கள்தான் காலத்திற்கும் நிற்கும். காலம் கடந்த பிறகும் ஒரு இயக்குநராக என் பெயரை உச்சரிக்க வைக்கும்.\nமிகப்பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அந்தப்படம் வெற்றியடையும்போது அந்த வெற்றி கதாநாயக நடிகரை மட்டுமே சேரும்.\nபுது முகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும்போதுதான் அந்த வெற்றி அப்படத்தின் இயக்குநரைச் சேரும்.\nஇது விறுவிறுப்பான படமாக இருக்கும்.\n‘நான் மகான் அல்ல’, பாண்டியநாடு’ போன்ற படங்களைப்போல் கிளைமாக்ஸ் மிரட்டலாக இருக்கும்.\nஇந்த படத்தின் கதையும் திரைக்கதையும் ரசிகர்களை நிச்சயமாக ஈர்க்கும்.”\nஎன்று நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குநர் சுசீந்திரன்.\nப���ல்லா பாண்டி – Movie Gallery\nஅஜித்தும் சிவாவும் நான்காவது முறையாக இணையும் படம் வீரம்-2வா \nநெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்\nதொண்டன் இசை வெளியீட்டு விழாவில்…\nசீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் மன்னிப்பு கேட்கணுமாம்… – சொல்வது ஆர்.ஜே.பாலாஜி என்ற அரைவேக்காடு\nஹெச்.ராஜாவை தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்…\n – விஷாலின் அடுத்த அதிரடி…\nபில்லா பாண்டி – Movie Gallery\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/jan/14/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2844635.html", "date_download": "2018-04-19T23:12:34Z", "digest": "sha1:NN2JSOSFAJGTY7YHUKH745WPIU3L4U55", "length": 6733, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை\nசீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி கூறினார்.\nசீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅப்போது, சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதா பர்வினிடம் நிழற்குடை கட்டடத்தை தரமாகவும், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் கட்டடம் கட்டப்பட வேண்டும் எனவும், பணியை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்.\nஆய்வின்போது, நகராட்சி பணி மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன், அதிமுக ஒன்றிய கழக செயலாளர் ராஜமாணிக்கம், நகர கழகச் செயலாளர் பக்கிரிசாமி, ஜெ. பேரவை செயலாளர் மணி, கூட்டுறவு சங்கத் தலைவர் அமுதா சுகுமாறன், இயக்குநர்கள் ரவி சண்முகம், கலைவாணன், மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதி���ை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t63170-topic", "date_download": "2018-04-19T23:10:16Z", "digest": "sha1:YPYQYRRCU4MUG2VM5CQBIM6E2KXUBNVU", "length": 14783, "nlines": 186, "source_domain": "www.eegarai.net", "title": "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: ப்ரியா ஆனந்த்தின் அக்கறை!", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வை���்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு: ப்ரியா ஆனந்த்தின் அக்கறை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு: ப்ரியா ஆனந்த்தின் அக்கறை\nபொதுவாக நடிக்க வந்து கொஞ்ச காலம் சம்பாதித்த பிறகு, சமூக அக்கறை காட்டுவார்கள் நடிகைகள்.\nஇவர்களில் ப்ரியா ஆனந்த் கொஞ்சம் விதிவிலக்கு. நடிக்க வந்து ஓரிரு ஆண்டுகளுக்குள் அவர் தனது கவனத்தை குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் செலுத்த ஆரம்பித்துள்ளார்.\nவாமனன், புகைப்படம், சமீபத்தில் ரிலீசான '180' ஆகிய தமிழ்ப் படங்களிலும், லீடர் உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார் ப்ரியா.\nநடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சமூக சேவையே தனது பிரதான நோக்கம் என்கிறார் ப்ரியா.\n\"கல்வி கற்கும் வயதில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது பின்னாளில் பள சமூகக் குற்றங்களுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதான் நாட்டின் முக்கியமான முன்னேற்றம் என ��ினைக்கிறேன். இது குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென்னிந்தியாவில் செயல்பட்டு வந்த சமூக சேவை அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வருகிறேன்.\nசினிமா, அரசியல், விளையாட்டு ஆகிய துறைகளை சார்ந்தவர்கள் இப்பணிகளில் ஈடுபடும் போது, நிறைய பேருக்கு இது போன்று பணிகளில் ஆர்வம் வரும். குறிப்பாக நடிகைகள் சமூக பணிகளில் ஈடுபட வேண்டும்'' என்கிறார் ப்ரியா.\nசமீபத்தில் இவர் நடித்த 180 படத்தின் வெளியீட்டையொட்டி, ரத்ததானம் செய்தனர் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர். இந்த முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்ய முன்வந்தார் ப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/11/blog-post_791.html", "date_download": "2018-04-19T23:22:11Z", "digest": "sha1:CEI3QIIBUQ4QQEPZKEEZOSCCX3EM62LE", "length": 29443, "nlines": 494, "source_domain": "www.kalviseithi.net", "title": "புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடைநீடிப்பு | கல்விச் செய்தி கல்விச் செய்தி: புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடைநீடிப்பு", "raw_content": "\nபுதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடைநீடிப்பு\nபல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுஉள்ளது. தமிழக அரசின் பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஅண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக நியமிக்கப் பட்டவர்கள்.யூஜீசி அனுமதி சுமார் 1200 பேராசிரியர் பணியிடங்கள் மட்டுமே.ஆனால் யூஜிசி யின் அனுமதியின்றி 2002 க்கும் பின்னர் சுயநிதி பிரிவில் இன்டகிரட்டட் கோர்ட்ஸ் 5 ஆண்டு முதுகலை படிப்பை பல துறை துவங்கப்பட்டது இதை காரணம் காட்டி பல்லாயிரம் பேராசிரியர்கள் எந்தவித இட ஒதுக்கீடு முறையையும் பின்பற்றாமல் எந்தவித பேப்பர் விளம்பரமும் செய்யாமல் வெறும் பணத்திற்காக 5 லட்சம் 7 லட்சம் பெற்றுக்கொண்டு ரூபாய் 25000 ஊதியத்தில் சுயநிதி பிரிவில் பணியில் பணியில் சேர்ந்துள்ளனர்.பணிநியமன ஆணைகள் பெட்டிக்கடையில் கூட விற்காதகுறைதான்.இந்த காலகட்டத்தில் தான் பல்கலைக்கழக ஊழியர்கள் தங்கள் மனைவிகளையும் மகன்களையும் மகள் மருமகள் பேரன் பேத்திகள் என குடும்ப சகிதமாக பணியில் சேர்ந்துள்ளனர்.இப்பல்கலைகழகத்தில் மட்டுமே சுமார் 700 பேராசிரியர்கள் தங்கள் மனைவிக்கும் பேராசிரியர் பணியை பெற்று தந்துள்ளார்கள்.இதேபோல் ஒரேயொரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் பணியில் நியமிக்கப்படார்கள்.இந்தியாவில் எந்த நிறுவனத்திலும் சுமார் 1400 பேர் கணவனும் மனைவியும் மாக பேராசிரியர்களாக இல்லை அண்ணாமலை யில் மட்டுமே முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.எனவேதான் இப்பல்கலையில் சுமார் 7000 பேராசிரியர்களும் 10000 ஊழியர்களும் உள்ளனர்.தமிழகம்முழுவதும் 75 SO பணியிடங்கள் ஆனால் அண்ணாமலையில் மட்டுமே 500 SO பணியிடங்கள்.தமிழகம்முழுவதும் 150 கம்ப்யூட்டர் புரகிராமர்கள் ஆனால் அண்ணாமலையில் மட்டுமே 400 பேர் இவர்களையும் பேராசிரியர் பதவி கொடுத்து அரசு கலைக்கல்லூரியில் நியமிக்க உள்ளார்களாம்.என்ன கொடுமை ஊதாரித்தனமான அரசின் கொள்கை களால் முதுகலை,BE,ME படித்த ஏழைகள் நடுத்தர மக்கள் அரசு பணிக்காக ஐகோர்ட்டில் மற்றும் அரசு அலுவலகங்களில் துப்புரவு பணியாளர் படியாவது கிடைக்காதா என்று பல போட்டி தேர்வுகளை எழுதியும் வேலை கிடைக்காத நிலையில்.பணக்காரர்ளுக்கு குறுக்கு வழியில் பேராசிரியர் பணியாம்.இதுவெல்லாம் அரசியல் வாதிகளுக்கு தெரியாதா என்ன நீதிபதிகள் தாமாகவே முன்வந்து இதற்கும் தீர்வு காண வேண்டுமாய் பணிவோடு வேண்டுகிறேன். அரசுக்கல்லூரிகள் 72 ஆனால் தனியார் அரசு உதவிபெறும் கலைக்கல்லூரில் 182.அரசு கலைக்கல்லூரிகள் 72 க்கு மட்டுமே TRB முலம் அரசு பேராசிரியர்களை நியமிக்கிறது அந்த இடத்திலும் அண்ணாமலை பேராசிரியர்களை நியமிப்பது கொடுமை மற்றும் அய்யோக்கியத்னமான செயல் ஆகும்.எனேவே அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள் உடனடியாக TRB மூலம் நிரப்பவேண்டும்.அண்ணாமலை ஊழியர்களை காரணம் காட்டிக்கொள்ள வேண்டாம். அவர்களை வேறு பல்கலைகழகங்களுக்கோ, உதவி பெறும் கலைக்கல்லூரிகளுக்கோ மாற்றிவிட்டு அரசுக்கல்லூரிகளுக்கும்\nஅரசு அலுவலகங்களுக்கும் TRB மற்றும் TNPSC மூலமாகவே பணிநியமனம் செய்யப்படவேண்டும்.\nயாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நியமியுங்கள் ஆனால் அந்த நியமனம் UGG கொள்கைகளுக்கும் திருத்தங்களுக்கும் உட்பட்டிருக்க வேண்டும் இல்லையெனில் மீண்டும் ஒரு முறை பாலிடெக்னிக் உதவி பேராசிரியர் நியமனத்தில் குட்டுப்பட்டது போன்ற நிகழ்வை சந்திக்க தயாராகுங்கள் .\nஅண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் நியமிப்பது சட்டவிரோதமானது.இப்பணியிடங்கள் அனைத்தும் TRB மூலமாகவே நிரப்பவேண்டும்.ஏனெனில் TRB ஐ நம்பிதான் லட்சக்கணக்கான ஏழை இளைஞர்கள் காத்திருக்கிறனர்.எனவே அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை வேறு பல்கலைக்கழகளில் அதாவது அண்ணா யுனிவர்சிட்டி,மதுரை காமராஜர்,பாரதியார்,பாரதிதாசன்,மனோன்மணியம்,பெரியார்,சென்னை போன்ற பல்கலைக்கழகங்களில் நியமிக்கலாமே அது தானே நியாயம்.ஏன் செய்யவில்லைமுடியாது இங்கெல்லாம் பணக்காரர்கள் முறைகேடாக பணியில் சேரும் இடங்கள்.எனவே அண்ணாமலை ஊழியர்களை இங்கெல்லாம் பணியில் நியமிக மாட்டார்கள்.அதுபேல உதவிபெறும் கலைக்கல்லூரியில் நியமிக்க வேண்டியதுதானே முடியாது இங்கெல்லாம் பணக்காரர்கள் முறைகேடாக பணியில் சேரும் இடங்கள்.எனவே அண்ணாமலை ஊழியர்களை இங்கெல்லாம் பணியில் நியமிக மாட்டார்கள்.அதுபேல உதவிபெறும் கலைக்கல்லூரியில் நியமிக்க வேண்டியதுதானே அதுவும் நடக்காது.ஆனால் அரசினால் நேரடியாக TRB மூலம் சொற்ப பணியிடங்களில் நியமனம் செய்ய கூட்டிய அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் நியமிப்பது என்ன கொடுமைஅதுவும் நடக்காது.ஆனால் அரசினால் நேரடியாக TRB மூலம் சொற்ப பணியிடங்களில் நியமனம் செய்ய கூட்டிய அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் நியமிப்பது என்ன கொடுமை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியமா \nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெய���் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்\n2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்களின் சன் நியூஸ் ...\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nஆறு பேருக்கு பணிநியமனம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nCPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி...\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\n6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணித் தொடர் நீட்டிப்பு -ஆணை வெளியீடு\nபள்ளிக் கல்வி -2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/01/blog-post_252.html", "date_download": "2018-04-19T23:21:21Z", "digest": "sha1:KGEZ6LP62CDQ24DYJYUWPDCVE57VQ3CN", "length": 14894, "nlines": 426, "source_domain": "www.kalviseithi.net", "title": "பெண் அரசு ஊழியர் இரு சக்கர வாகனம் மானிய விலையில் பெறுவதற்கான விண்ணப்பம்! | கல்விச் செய்தி கல்விச் செய்தி: பெண் அரசு ஊழியர் இரு சக்கர வாகனம் மானிய விலையில் பெறுவதற்கான விண்ணப்பம்!", "raw_content": "\nபெண் அரசு ஊழியர் இரு சக்கர வாகனம் மானிய விலையில் பெறுவதற்கான விண்ணப்பம்\nதவறான தகவல் ,அரசு வேலை பெண்களுக்கு இல்லை ,தனியார் வேலை செய்யும் பெண்களுக்கு மட்டும் தான்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்\n2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்களின் சன் நியூஸ் ...\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nஆறு பேருக்கு பணிநியமனம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nCPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி...\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆ���்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\n6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணித் தொடர் நீட்டிப்பு -ஆணை வெளியீடு\nபள்ளிக் கல்வி -2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39312-radian-ias-academy", "date_download": "2018-04-19T23:19:59Z", "digest": "sha1:RB4KFS6MYWR5YFMJ3AGFT67S7R3CX342", "length": 8853, "nlines": 122, "source_domain": "www.thagaval.net", "title": "RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ��்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nRADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: TNPSC & TET தகவல்கள்\nRADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு\nபொது தமிழ் பாட தொகுப்பு\ndownload செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: TNPSC & TET தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaaran.blogspot.com/2011/06/blog-post_734.html", "date_download": "2018-04-19T23:04:34Z", "digest": "sha1:XYCC5IA4ZM4VZ5HYACQRJB3DRI2DWZNJ", "length": 15204, "nlines": 191, "source_domain": "tamilaaran.blogspot.com", "title": "தமிழாரன் இணைய மஞ்சரி: நான் காதலிக்கிறேன் நடிகைசமீரா ரெட்டி.", "raw_content": "\nஉலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே\nநான் காதலிக்கிறேன் நடிகைசமீரா ரெட்டி.\nகாதல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த நடிகை சமீரா ரெட்டி, ஆமாம் நான் காதலிக்கிறேன் என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார். பாலிவுட் படங்களில் ஆர்வம் காட்டி வந்த சமீரா சமீப காலமாக தமிழ் மற்றும் தெலுங்குப்படங்களில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டால், \"மூன்று மொழி படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நிலையானவர்கள். ஒருமுறை அவர்களுக்கு பிடித்து விட்டால் எப்போதும் கொண்டாடுவார்கள். ஆனால் இந்தி ரசிகர்கள் அப்படியில்லை. இன்று ரசிப்பார்கள், நாளை மறந்து விடுவார்கள், அதனால் தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன் என்று கூறுகிறார். தற்போது பிரபுதேவா இயக்கத்தில் உருவாகும் படத்தில், நடிகர் விஷால் ஜோடியாக நடித்து வரும் சமீரா, அடுத்து சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறாராம்.\n கல்யாணம் எப்போ என்ற கேள்விக்கு பதில் அளித்த சமீரா ரெட்டி, நான் நடிப்பில் பிஸியாக இருக்கிறேன். சினிமாதான் எனக்கு எல்லாமே. இப்போதைக்கு சினிமாவைத்தான் காதலித்துக் கொண்டிருக்கிறேன். மற்றபடி காதலைப் பற்றியோ, திருமணத்தைப் பற்றியோ யோசிக்கக் கூட நேரமில்லை. இளமை இருக்கும்போது சம்பாதித்து விட வேண்டும், என்கிறார்.\nஇடுகையிட்டது யாழ். நிதர்சனன் நேரம் 1:41:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஇந்த கே���ெட்டில் பிழை உள்ளது.\nகொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகொடுக்கிறேன்...- கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n4தமிழ்மீடியா செய்திகள் 4TamilMedia.Com - இந்தியா, இலங்கை, உலக செய்திகள் மற்றும் சூடான சினிமா, தொழில்நுட்பம் பொழுதுபோக்கு அம்சங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது தளத்தின் இணைப்பை பெற மேலே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.அவ்வாறு செய்துவிட்டு nanthan318@gmail.com ஊடாக உங்கள் தளமுகவரி,html code என்பவற்றை எனக்கு அனுப்பினால் உங்கள் தளம் எனது தளத்தில் இணைக்கப்படும்\nஎண்ணங்களுக்கு வண்ணம் தரும் என் எழுதுகோல் வாயில், இதயம் வருடிய படைப்புக்கள்.\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nஉங்கள் இணைய தளத்தின் பணப் பெறுமதியை அறிய \nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழாரன் இணைய மஞ்சரி தமிழாரன் உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017090149515.html", "date_download": "2018-04-19T23:19:09Z", "digest": "sha1:YPX462XAWZKIGGMSUZHIW4LERGDGBOLG", "length": 11135, "nlines": 68, "source_domain": "tamilcinema.news", "title": "குரங்கு பொம்மை - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > குரங்கு பொம்மை – திரை விமர்சனம்\nகுரங்கு பொம்மை – திரை விமர்சனம்\nசெப்டம்பர் 1st, 2017 | திரை விமர்சனம்\nதஞ்சாவூரில் மிகவும் செல்வந்தராகவும், தாதாவாகவும் இருக்கும் தேனப்பனிடம் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா. இவரது மனைவி, மகள், மகன் விதார்த் மற்றும் ஊர் மக்கள் பலரும் பாரதி ராஜா, தேனப்பனிடம் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவருடன் விசுவாசத்துடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் வேலை செய���து வருகிறார்.\nஇந்நிலையில், ஐந்து கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலை ஒன்று திருடப்பட்டு தேனப்பனின் கைக்கு வருகிறது. இந்த சிலையை சென்னை இராயபுரத்தில் இருக்கும் குமரவேல் மூலம் விற்க முயற்சி செய்கிறார். அதன்படி அந்த சிலையை குரங்கு பொம்மை உள்ள பையில் போட்டு பாரதிராஜாவிடம் கொடுத்து சென்னைக்கு அனுப்புகிறார். பாரதிராஜாவும் சென்னையில் கால்டாக்ஸி டிரைவராக இருக்கும் விதார்த்துக்கு தெரியப்படுத்தாமலே வருகிறார்.\nசென்னை வந்த பாரதிராஜாவிடம் அந்த குரங்கு பொம்மை பையை வாங்கிக் கொண்டு, தேனப்பனிடம் பாரதிராஜா வரவில்லை என்று கூறிவிடுகிறார். பாரதிராஜாவை தொடர்பு கொள்ள முடியாததால் சிலை என்ன ஆனது என்று பதட்டமாகிறார் தேனப்பன். இதற்கிடையில் சென்னைக்கு வந்த அப்பா காணவில்லை என்று அம்மா தகவல் கொடுக்க, விதார்த் பாரதிராஜாவை தேட ஆரம்பிக்கிறார்.\nஇறுதியில், பாரதிராஜாவை விதார்த் கண்டுபிடித்தாரா தேனப்பனுக்கு சிலை கிடைத்ததா\nதவறான ஒருத்தரிடம் இருந்தாலும், நட்பு ரீதியில் அவர் செய்த நன்மைக்காவும் அவருடன் இருக்கும் புரிதலுக்காகவும் அவருடன் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் பாரதிராஜா. தான் கொல்லப்பட இருக்கும் நிலையில், அவர் பேசும் நேர்மையான உரையாடலை பேசி சிலிக்க வைத்திருக்கிறார். அந்த கதாபாத்திரம் பாரதிராஜா மூலம் நிறைவு பெற்றிருக்கிறது.\nதேனப்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் நல்லவனா, கெட்டவனா என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். ரசிகர்கள் மனதில் நிற்கும் படி நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம்பட நடித்து வரும் குமரவேல், இந்த படத்தின் மூலம், நடிப்பில் புதிய பரிமாணத்தை காண்பித்திருக்கிறார்.\nதனக்கென ஒரு பாதை அமைத்து சிறந்த கதையை தேர்வு செய்து நடித்து வரும் விதார்த், இந்த படத்தில் நாயகன் அந்தஸ்து இல்லாமல், தந்தைக்கு ஏற்ற மகனாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகி கதாபாத்திரத்திற்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்றாலும், கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.\nபடத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் அழகாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் நித்திலன். அப்பா, மகனுக்கும் இடையேயான பாசத்தையும், நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பையும் யதார்த்தமாக காண்பித்திருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.\nஅஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் கதையை விட்டு நகராமல் கொடுத்திருக்கிறார். உதயகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘குரங்கு பொம்மை’ அழகான பொம்மை.\nடெத் விஷ் – திரை விமர்சனம்\nகேணி – திரை விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரை விமர்சனம்\nவீரா – திரை விமர்சனம்\nபடை வீரன் – திரை விமர்சனம்\n6 அத்தியாயம் – திரை விமர்சனம்\nமதுர வீரன் – திரை விமர்சனம்\nஏமாலி – திரை விமர்சனம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vetpractice.blogspot.com/2011/01/10.html", "date_download": "2018-04-19T22:55:47Z", "digest": "sha1:IDF2RFSSAJNWT7FE3S4LSM3CJWHUBC7C", "length": 13894, "nlines": 71, "source_domain": "vetpractice.blogspot.com", "title": "காலடிச்சுவடுகள்: திரும்பிப்பார்க்கிறேன் – 10", "raw_content": "\nஒரு கால் நடை மருத்துவகல்வியாளரின் அனுபவங்கள்\nசிக்கலான சூழ்நிலைகளில், அனுபவம் மற்றும் தீர்க்க சிந்தனைகள் மூலம் நல்ல முடிவுகளை எடுத்து, அதன் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பது, மனித மூளையின் சிறப்புகளில் ஒன்றாகும். மருத்துவம் போன்ற துறைகளில் உள்ள தொழில் வல்லுநர்கள், எந்த சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வண்ணம் இருக்கவேண்டும். சிக்கலான சூழ்நிலைகளில், தங்��ள் தொழில் நுட்ப அறிவுடன் கூட அனுபவம் மற்றும் பொது அறிவையும் உபயோகித்து, தீர்வு காண முயல வேண்டும்.\nபிறருடைய அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு, தங்கள் சொந்த அறிவை வளர்த்துக் கொள்பவனே அறிவாளி. நடப்பு சூழலில் பிரச்சினைகளை எதிர் கொள்ள, நமது கடந்தகால பசுமையான நினைவுகள் மற்றும் அனுபவங்கள் பெருமளவு கைகொடுக்கும். தங்கள் அனுபவ அறிவைப் பயன்படுத்தும் யாவரும் அறிவாளிகளாகவும், நம்பிக்கை உடையவர்களாகவும் மட்டுமின்றி வெற்றியாளர்களாகவும் விளங்கலாம்.\nசுமார் அரை நூற்றாண்டு கால கால்நடை மருத்துவ அனுபவம் கொண்ட நான், பல சமயங்களில் என்னுடைய தொழில் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன். அப்போதெல்லாம் என்னுடைய கல்வி அறிவைவிட, என்னுடைய அனுபவ அறிவே, பிரிசினைகளைத் தீர்க்க பெரிதும் உதவின. அவற்றிலிருந்து, ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\n“கோயில் யானைக்கு உடல் நிலை சரியில்லை. உடனே வந்து பாருங்கள் டாக்டர்” என்று எனக்கு அழைப்பு வந்தது.\nஅது இரண்டு வயது யானை. கடந்த மூன்று வாரங்களாக அதற்கு உடல் நிலை சரியில்லை என்று கூறினார்கள். யானையை முழுவதும் பரிசோதித்தேன். கடந்த மூன்று நாட்களாக அது சாணம் போடவில்லை என்பது தெரிந்தது. மேலும் கடந்த மூன்று நாட்களாக யானை எதையும் சாப்பிடவில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.\nயானையின் பிரச்சினைக்கு தீர்வு அதை சாணம் போட வைக்கவேண்டும். எனவே அதற்கு திரவ பாரபின் மெழுகு கொடுக்க தீர்மானம் செய்தேன். ஆனால் அதைக் குடிக்க யானை விரும்பவில்லை. ஆனால் தண்ணீர் குடிக்க ஆர்வம் காட்டியது.\nஆனால் அதற்கு தண்ணீர் கொடுக்க யானைப்பாகன் முயலவில்லை. அது மட்டுமின்றி அவன் யானையின் பிரச்சினை தீர எந்த வித உதவியும் செய்ய விரும்பாதது போல ஆர்வமின்றி இருந்தான். யானைப் பாகனுடைய நடவடிக்கைகள் எனக்கு அவன் மேல் சந்தேகத்தை உண்டாக்கியது. அவன் வேண்டுமென்றே யானைக்கு தண்ணீர் தராமல் இருந்திருப்பான் என எனக்கு உள்மனம் சொன்னது. இதனால் என் மனதுக்குள் ஒரு பொறி தட்டியது. அவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட நான், கோவில் அதிகாரிகளிடம் சொல்லி, யானையின் பார்வையில் படாதவாறு யானைப்பாகனை வேறு இடத்துக்கு அனுப்பினேன்.\nபிறகு, யானைப்பாகனின் மனைவியை அழைத்து வரச்செய்தேன். ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரண்டு பானைகளை எடுத்துவரச் செய்தேன். ஒரு பானையில் தண்ணீரையும், மற்றொரு பானையில் திரவ பாரபின் மெழுகை நிரப்பினேன்.\nயானையை தண்ணீர் குடிக்கச் சொல்லி யானைப்பாகனின் மனைவியை உத்தரவிடச் சொன்னேன். யானைப் பாகனின் மனைவியும் பாகனோடு அன்றாடம் யானையை பராமரிப்பதால், பாகனின் மனைவி உத்தரவுக்கு யானைகள் கட்டுப்படும் என்பது எனக்கு முன்பே தெரியும்.\nபாகனின் மனைவியை அழைத்து, முதலில் தண்ணீர் குடத்தை யானை கண்ணில் படும் வண்ணம் சில அடிகள் தூரத்தில் வைக்கச்சொன்னேன். பிறகு, தண்ணீர் குடிக்குமாறு யானைக்கு உத்தரவிடச் சொன்னேன். பாகனின் மனைவியும் அவ்வாறே செய்தாள். அவள் உத்தரவுக்கு அடிபணிந்து யானை சில அடி தூரத்தில் இருந்த தண்ணீர் குடத்தை நோக்கி நகர்ந்தது. ஆனால் அதன் கால் தூணில் கட்டபட்டிருந்ததால் குடத்தை அடைய முடியவில்லை. இதே போன்று சில முறை குடத்தை நகர்த்தி வைத்து, பாகனின் மனைவியை உத்தரவிடச் சொன்னேன். அவளும் அவ்வாறே செய்தாள். யானை தண்ணீர் குடிக்க துதிக்கையை குடத்துக்கு அருகில் கொண்டு வரும்போது, அவள் பானையை நகர்திவிடுவாள். இது போன்று பல முறை நடக்கவே, தொடர்ந்து தண்ணீர் குடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த யானைக்கு கோபம் வந்துவிட்டது. அதற்காகத்தான் நான் காத்திருந்தேன். உடனே பாகனின் மனைவி தண்ணீர் குடத்துக்கு பதிலாக திரவ பாரபின் மெழுகு நிரம்பிய பானையை யானைக்கு அருகில் கொண்டு வைக்கவே, கடும் கோபத்தில் இருந்த யானை ஒரே மூச்சில் பானையில் இருந்த திரவ பாரபின் மெழுகை குடித்துவிட்டது.\nஆனால் யானை குடித்த உடனேயே, அது தண்ணீர் அல்ல, வேறு எதையோ ஏமாற்றிக் கொடுத்துவிட்டோம் என்பதைக் கண்டுகொண்டது. இதனால் கடும் சினம் கொண்ட யானை, துதிக்கையால் அந்த குடத்தை தூக்கி அடித்தது. குடம் நொறுங்கியது.\nகொஞ்ச நேரம் சென்ற பிறகு, யானையின் சினம் ஓரளவு தணிந்ததும், குடத்தில் தண்ணீர் கொடுக்கச் செய்தேன். தண்ணீர் குடித்த யானை கொஞ்ச நேரம் கழித்து சாணம் போட்டது. அதன் பிறகு யானைக்கு கரும்பு மற்றும் வெள்ளம் கொடுக்கச் சொன்னேன். அதன் பிறகு யானைக்கு சிகிச்சை செய்தேன்.\nமருத்துவர்களுக்கு வெறும் மருத்துவ அறிவியல் மட்டும் தெரிந்தால் போதாது. கூடவே கொஞ்சம் அனுபவ அறிவும் வேண்டும். சூழ்நிலைக்குத் தக்க முடிவுகளை எடுக்க��ம் திறன் மற்றும் ஆற்றல் மருத்துவர்களுக்கு வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்தும்.\nஅனுபவத்தைவிட சிறந்த ஆசான் யார் உளர்\nPosted by வே.ஞானப்பிரகாசம் at 6:02 AM\nஉங்கள் பதிவுகளை படித்து பெரும்பயன் அடைபவர்களில் நானும் ஒருவன். நன்றி.\n\"அரங்கு இன்றி வட்டு ஆடியற்றே நிரம்பியநூலின்றி கோட்டிக் கொளல்\" .என்ற வள்ளுவர் வாக்குப்படி வாழ்பவன்\nதெரிந்த விலங்குகளும் தெரியாத உண்மைகளும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/nenjil-thunivirundhal-fame-actress-shathiga/", "date_download": "2018-04-19T23:13:19Z", "digest": "sha1:Z4B75URO7DCDBZORBZUAP6GOOZ2LINS6", "length": 18068, "nlines": 86, "source_domain": "www.kuraltv.com", "title": "kuraltv – எனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை!", "raw_content": "\nஎனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை\nஎனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை\nசினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா.\nஅண்மையில் வெளியாகியுள்ள சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணி விருந்தால்’ படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையும் விக்ராந்தின் காதலியுமான அனு பாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் இந்த ஷாதிகா.\nபடத்தின் கதாநாயகி ஷாதிகா இல்லையென்றாலும் கதையில் கவனம் குவியும் கதாபாத்திரத்தில் வந்திருப்பவர் .\nஇதற்கு முன் ஷாதிகாவின் கதை என்னவென்று கேட்டால் வழக்கமாக பலருக்கும் உள்ளதைப் போல அது சிறுகதையாக இருக்காது. பெரிய தொடர்கதையே எழுதும் அளவுக்கு வரலாறே வைத்துள்ளார் இந்த ஷாதிகா .\nசென்னைப் பெண்ணான இவர், லயோலாவில் பி.டெக் படித்து முடித்தவர்.\nஇவர் குழந்தையாக இருந்த போது ஏன் பேச்சு வராத போதே கேமரா பார்த்து நடித்தவர்.அரிராஜனின் ‘மங்கை’ தொலைக்காட்சித் தொடரில் நடித்த போது இவருக்கு இரண்டு வயது. சீமானின் ‘வீர நடை’ படம் தான் முதல் சினிமா அனுபவம். அப்போது வயது இரண்டரை தான் . அதன் பிறகு ஆளும் வளர வாய்ப்புகளும் பெருக ‘ரோஜா வன’த்தில் குட்டி லைலா ,’ குபேரனி’ல் கெளசல்யா வின் மகள் , ‘சமஸ்தான’த்தில் சரத்தின் மகள் , ‘ராமச்சந்திரா’வில் சத்யராஜின் மகள் , ‘ஆனந்தம்’ முரளியின் மகள் , என்று வளர்ந்து ‘குருவி’யி��் விஜய்யின் தங்கையாகி ‘மாசிலாமணி’யில் சுனைனாவின் தங்கை என்று கலந்து கட்டி 30 படங்கள் நடித்து விட்டார்.\nதொலைக்காட்சியில் ‘சித்தி’ தொடரில் வில்லி யுவராணியின் மகள் .’ கோலங்கள் ‘தொடரில் தொல்காப்பியனின் சிறுவயது தங்கை என்று நடித்தும் உள்ளவர். சுட்டி டிவியில் சுட்டி தொகுப்பாளராக மூன்று ஆண்டுகள் அனுபவம். அது மட்டுமல்ல குழந்தை நட்சத்திரங்களுக்கெல்லாம் பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் ‘பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்குப் போன ஒரே தமிழ்க் குறும்படம் ஆகும்.\nநடிகை ரேவதி இயக்கிய குறும் படமாக ‘கயல்விழி’யில் ஷாதிகா தான் கயல்விழி.\nஇப்படி இவரது அனுபவம் நீள்கிறது.\nசுசீந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ இவர் நடித்த நான்காவது படம். இப்பட அனுபவம் பற்றிக் கூறும் போது ‘\n” சிறு வயதில் குழந்தையாக பல படங்களில் நடித்திருக்கிறேன். சற்று வளர்ந்த பெண்ணாக’ நான் மகான் அல்ல ‘ படத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பு எனக்கு பெரிய பிரேக் .பெரிய அடையாளம். அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கியவர் சுசீந்திரன் சார். என்னை எங்கே பார்த்தாலும் அடையாளம் காண்கிறார்கள் என்றால் ‘நான் மகான் அல்ல’ படமே காரணம்.\nசுசீந்திரன் சாரைப் பொறுத்தவரை அவர் என்னைப் போல சிலரைக் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் மாதிரி வைத்திருப்பார். அவர் எப்போது கூப்பிட்டாலும் படப்பிடிப்புக்குக் கிளம்பி விடுவோம். கதை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம். படப்பிடிப்பில் தான் தெரியுமே என்று நம்பி புறப்பட்டு விடுவோம். அதற்காகத் தன் பாத்திரத்துக்கு ஏற்றபடி பயன்படுத்திவிட்டு காரியம் முடிந்தது என்று அவர்களை கறிவேப்பிலையைப் போலத் தூக்கி எறிந்து விட மாட்டார்.\nகதாபாத்திரமாக மட்டுமல்லாமல் சிறிது நேரமே வந்தாலும் அந்த நடிகர் அல்லது நடிகைக்கு நடிப்பிலும் பெயர் பெற்றுத் தரும்படி அந்த வாய்ப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்வார். அப்படித்தான் ‘நான் மகான் அல்ல’ படத்தில் கொலை செய்யப்படும் பெண்ணாக நடிக்க வைத்தார். ‘பாயும் புலி ‘படத்தில் விஷாலின் தங்கை ,’ மாவீரன் கிட்டு’ வில் ஸ்ரீதிவ்யாவின் தோழி என நடிக்க வைத்தார். அப்படியே அந்தப் படங்களிலும் வந்தேன். இப்போது ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ வாய்ப்பு கொடுத்திருக்கிறார். குறிப்பாக இது தமிழ் , தெலுங்கில் உருவான படம். ” என்கிறார்.\nசினிமாவில் ஓர் அபாயம் உள்ளது தங்கை பாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளை கதாநாயகியாக நடிக்க அழைக்கத் தயங்குவார்கள் என்று . இது குறித்து ஷாதிகா அஞ்சவில்லையா, \n” நான் நாயகி , குணச்சித்திரம் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. பத்து நிமிடம் வந்தாலும் மனதில் பதிகிற வாய்ப்பில் நடிக்கவே விரும்புவேன். நல்ல பாத்திரம் முக்கியம். அதில் தான் எனக்கு மகிழ்ச்சி . திருப்தி.\nஆனாலும் கதாநாயகியாகவும் நடிப்பேன். ஒரு பக்கம் அதற்குரிய முயற்சியில் தான் இருக்கிறேன். நான் குழந்தையாக நடித்தது முதல் இன்று வரை எனக்கு என்னைத் தேடி வந்து அமைந்த வாய்ப்புகள் தான் என்னை வளர்த்துள்ளன, செதுக்கியுள்ளன. அதனால் என் தேடலின் போதே எனக்கேற்றபடி கதாநாயகி வாய்ப்பும் வரும் என்று நம்புகிறேன். எனக்கான காலம் வரும் என்று கருதுகிறேன்.”\nபடிப்பையும் நடிப்பையும் எப்படி ஷாதிகாவால் தொடர முடிகிறது\n“நான் படிப்பிலும் படு சுட்டி. பள்ளி நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட நாள்களில் படப்பிடிபபில் இருந்தாலும் அது படிப்பைப் பாதிக்காதபடி நன்றாகப் படிப்பேன். ப்ளஸ் டூவில் 90% மார்க் எடுத்தேன். பி.டெக் முடித்தேன். எம்.பி.ஏ. கரஸில் சேர இருக்கிறேன். ” என்கிறார் .\nஇப்போது ஷாதிகா சுசீந்திரனின் ‘ஏஞ்சலினா ‘ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nவிடைபெறும் முன் ஒன்று சொன்னார் ஷாதிகா.\n“தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, டப்பிங் பேசவும் தெரிந்த ,நல்ல நடிப்பு வாய்ப்பை மட்டும் விரும்புகிற ஒரு நடிகை இருக்கிறார் . தேடிக் கொண்டிருக்கும் தனக்கான வாய்ப்பு கனியும் என்கிற தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் என்று எழுதுங்கள் .” என்றார்.\nகுறிப்பாகத் ”தமிழ்ப் பேசத் தெரிந்த ” என்பதை அடிக்கோடிட்டுக் குறிப்பிடுங்கள் என்றார் நம்பிக்கை நனைந்த குரலில் .\nஷாதிகா தனக்கான தகுதியுடன் தான் திரைக்களம் புகுந்துள்ளார்.\nநன்னம்பிக்கை நாயகி ,தன்னம்பிக்கை தமிழச்சி ஷாதிகா சாதிக்கட்டுமே . வாழ்த்தலாம்.\nActress Shathiga Shathiga சுசீந்திரன் நெஞ்சில் துணி விருந்தால் ஷாதிகா\nதனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு சந்தீப் வருவார் என்று நம்புகிறேன்\nகுமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கே���்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/17/30", "date_download": "2018-04-19T23:13:30Z", "digest": "sha1:SYYO5B6VW6CNBLEAUZVEGAJPI43XTAIF", "length": 8439, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காவிரி: மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு!", "raw_content": "\nசெவ்வாய், 17 ஏப் 2018\nகாவிரி: மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கச் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் நேற்று (ஏப்ரல் 16) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:\nஅதிமுக ஆட்சி மக்களைக் கைவிட்டுவிட்டதால், ஆளுநரிடம் எதிர்பார்ப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்பான அசாதாரண சூழ்நிலையை மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மத்திய அரசுக்குத் தெளிவு படுத்திட வேண்டும் என்ற விரிவான கோரிக்கை மனுவை அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் 13.4.2018 அன்று நேரில் அளித்திருப்பதை இந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் சுட்டிக்காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு ஆளுநர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.\nமத்திய அரசுக்கு அழுத்தம் தர மாவட்டத் தலைநகரங்களில் ‘மாபெரும் மனித சங்கிலி போராட்டம்’\nகாவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு மத்திய அரசால் 19.2.2013 அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு ‘தீர்ப்பாணை’ (டிகிரி) அந்தஸ்து கிடைத்து விடுகிறது என்று மாநிலங்களுக்கு இடையிலான 1956ஆம் ஆண்டு நதிநீர் தாவா சட்டப் பிரிவு 6 (2) மிகத் தெளிவாக கூறியிருக்கிறது. (The decision of the Tribunal, after its publication in the Official Gazette by the Central Government shall have the same force as an order or decree of the Supreme Court).\n‘ஸ்கீம்’ என்பதற்கு விளக்கம் கேட்டு மனுதாக்கல் செய்திருக்கும் மத்திய அரசின் விருப்பு – வெறுப்பு அடிப்படையிலான, உள்நோக்கம் கொண்ட ஏமாற்று வேலைகளை எல்லாம் கண்டும் காணாமல் ஊழலைத் தொடர்ந்து செய்வதற்கு ஆட்சி அதிகாரம�� மட்டும் போதும் என்று வாய்மூடி மவுனசாட்சியாக இருக்கும் அதிமுக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் பொருட்டும் – காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்தே தீர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் நோக்கிலும், அடுத்த கட்டப் போராட்டத்தைத் தொடங்குவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nஅதனை முன்னெடுக்க அனைத்துக்கட்சிகளின் சார்பில் வருகின்ற 23-4-2018 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ‘மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை’ நடத்துவது என்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.\nபிரதமரைச் சந்திக்கத் தனி முயற்சி\nகாவிரி விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு பிரதமரைச் சந்திக்க அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கு இதுவரை அனுமதி பெற முடியவில்லை. அதுமட்டுமின்றி ‘பிரதமரிடம் அப்படி ஒரு அப்பாயின்ட்மென்ட் முதல்வர் கேட்கவே இல்லை’ என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சராக இருப்பவரும் – தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளிப்படையாகப் பேட்டியளித்தும், அதை இதுவரை முதலமைச்சர் மறுக்கவோ, விளக்கமளிக்கவோ முன்வரவில்லை.\nஇந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தீவிர அழுத்தம் கொடுக்கவும் – தமிழகத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் படும் இன்னல்களை நேரில் எடுத்துரைக்கவும் – அனைத்துக்கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பது என்றும், அதற்குரிய நேரம் கேட்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.in/2007/10/", "date_download": "2018-04-19T23:24:09Z", "digest": "sha1:X5CEV4NILFWB4IVSVJGAH3DVVERPDIE7", "length": 58861, "nlines": 552, "source_domain": "sandanamullai.blogspot.in", "title": "சித்திரக்கூடம்: October 2007", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nஇந்தி பாப் ஆல்பங்கள் - Bally Sagoo - III\nபாலி சாகு...இவருக்கு அறிமுகம் தேவையில்லை நாம் எல்லோரும் இவரது இசையை கண்டிப்பாக கேட்டிருக்கிரோம் ..நேரடியாக இல்லாவிடினும்,இவரது இசையால் கவரப்பட்டவர்கள் அதை நமக்கு வேறு வடிவமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.. நாம் எல்லோரும் இவரது இசையை கண்டிப்பாக கேட்டிருக்கிரோம் ..நேரடியாக இல்லாவிடினும்,இவரது இசையால் கவரப்பட்டவர்கள் அதை நமக்கு வேறு வடிவமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.. இவரது ஒரிஜினல் பாடல்களை கேட்டால் உங்களுக்கே புரியும்..(காப்பி அடித்துதான்..)\nஇவர் பாடகர் அல்ல..DJ..ரிமிக்ஸ் என்ற கான்செப்டை இந்தி இசையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்..இந்தி பாப் உலகை உயர்த்தியவர்..பாப் உலகின் முன்னோடி\nலூதியானாவில் பிறந்திருந்தாலும், இங்கிலாந்து வாழ் இந்தியர். ஆனாலும், அவரது வேர்களை தேடி இந்தியா வந்தவர். இந்திய பாரம்பரிய பஞ்சாப் பாங்ரா மீது இயல்பிலேயே நாட்டம்..ஒரிஜினல் பாங்ரா பாடல்கள் மட்டும் அல்லாது, இவரே பல ஆல்பங்களில் இசை கம்போஸ் செய்துள்ளார்.. இவரது ரீமிக்ஸ் பற்றி தனியாக பதிவு எழுத வேண்டும்..ஒரே பதிவில் இவரை பற்றி சொல்லிவிட முடியாது கண்டிப்பாக....சினிமாவில் அதிகபட்சமாக காதல், சந்தோஷம், துக்கம், இல்லையென்றால் ஏதாவது விழா/விசேஷங்களை வைத்து பாடல் காட்சிகள் அமையும்.ஆனால் வாழ்க்கை, இளம்பிராயத்து பிரச்சைனைகள்,\nகனவுகள்..தத்துவம், மக்கள்,கலாச்சாரம், கவிதை..அரசியல்..இவை எல்லாவற்றையும்..இன்னும் பட்டியலிடாதவையும் கூட..பாப் ஆல்பங்களில் தொட்டிட முடியும்..வசீகரிக்கும் இசையின் துணையோடு\nஇந்த பாடலை கேட்டு பாருங்களேன்..இது கண்டிப்பாக தமிழுக்கு புதிதல்ல..ஆனால், உள்ளத்தை அள்ளித் தா வருவதற்க்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பே வந்து விட்டது..இவரது இந்த பாடல், எப்போது கேட்டாலும் உள்ளத்தை அள்ளும்.\nஇந்த பாடலும் நமக்கு புதிதல்ல என நினைக்கிறேன். விறுவிறுப்பான டான்ஸ்க்கு உத்திரவாதம்..\nசில தாபாக்களில் கேட்கலாம். நம்ம ரேடியோகளில் பாப் இசையை ஊக்குவித்தால், அனைவரும் கேட்டு மகிழலாம்.இப்போழுது பாப் இசையே மங்கிக் கொண்டு வருகிறது.. இப்போவோ அப்போவோ என உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கும் பாப் உலகின் நிலை மாறலாம்.\nLabels: 90s இசை, இந்தி, பாப்\nபதிவின் தலைப்பு : குசும்பனின் வழிகாட்டுதல் பதிவின் வழியில்...\nநான் பரவால்ல சார்..கோடிங் அடிக்காட்டியும் டெஸ்டிங் செஞ்சு\nபொழச்சுக்குவேன்..ஆன 15ஆயிரம் குடுத்து ஜாவா படிச்சவன்..\n30ஆயிரம் குடுத்து மெயின்ஃப்ரேம்ஸ் படிச்சவன்..\n25 ஆயிரம் குடுத்து சாப் படிச்சவன்..ஆர்டிஃப்சியல் இன்டெலிஜென்ஸ் கரைச்சு குடிச்சவன்..\nநியூரல் நெட்வொர்க்கிங் சிமுலேட் பண்ணவன்ல்லா���் எங்க சார் போவான்\nஇது போன்ற யதார்த்த உலகை காட்டும் சமூக அக்கறை கொண்ட படம்..\nகற்றது கம்ப்யூட்டர் - II\nஇட்ஸ் மை லைஃப் - டாக்டர்.ஆல்பன்\nகேட்டிருக்கிறீர்களா எப்போதாவது இந்த பாடலை\nதாங்ஸ் டூ செல்லா...மற்றும் மாசிலா & அனைவருக்கும்\nபாப் மார்லியை நினைவு கொண்டமைக்கு\nபாப் மார்லி, steve wonder மற்றும் dr.Alban.... இசையால்\nவாழ்ந்து காட்டியவர்கள்... அவர்கள் சமூகத்து வேதனையை இசையால்\nவெளிப்படுத்த முயன்றவர்கள்...நாமும் ஆப்ரிக்க சமூகத்திலிருந்து வந்தவர்கள்\nஎன்று சொல்வது உண்மைதான் என்பதை ARR மற்றும் தேவாவின் இசையைக் கேட்கும்போது உணரலாம். ARR, தேவாவின் ஹிட்ஸ் எல்லாவற்றிலும் இவர்களின் தாக்கம் இருக்கும்... (காப்பிய தாங்க அப்படி சொன்னேன்\nஇதன் தாக்கம் - தமிழில்...\nமக்கள் கொந்தளிக்கிறார்கள். கருத்து கணிப்பு, பேட்டிகள் நடக்கின்றன..\nசாப்ட்வேர் சமூக ஆர்வலர் ஒருவர் பேசுகிறார்...\nஎல்லாரும் சாப்ட்வேர்ல நிறைய சம்பாரிக்கறாங்க, சந்தோஷமா இருக்காங்கன்னுதான நினைக்கறீங்க..ஆனா இல்ல..,எவ்ளோ சம்பாரிச்சாலும், அள்ளி அள்ளி செலவழிக்க எவ்ளோ பெரிய பணக்காரணா இருந்தாலும் ஆசைப்படமாட்டான்.அதுவும் இல்லாம, அவங்களுக்கு, மத்த வேலைல இருக்கற மாதிரி பென்ஷன் கிடையாது..ஜாப் செக்யூரிடியும் கிடையாது..\nஅமெரிக்கால சந்தை வீழ்ச்சின்னா..பாதிக்க படறது இவங்கதான். எப்போ ஃபயர் பண்ணுவான்னு யாருக்கும் தெரியாது.அது மட்டுமா..ஒரு நாளைக்கு குறைஞ்சது 12 மணி நேரமாவது வேலை செய்யணும். அதுவும் இல்லாம..மேல் நாட்டு டைம்ல கான்ஃப் கால்ல ஸ்டேட்டஸ் குடுக்கணும். மத்தவங்க மாதிரி 8 மணி நேர வேலை மட்டும் இல்ல. விளைவு..50 வயசுல வரவேண்டிய வியாதில்ல்லாம் 35 வயசுலயே வருது அவங்களுக்கு..அதை பத்தி யாராவது கவலைபபடறீங்களாஅதுவும் இல்லாம, அவங்க சம்பளத்தில பாதிய வருமானவரியா கட்டறாங்க. அத நேர்மையா கட்டறதனாலதான்..\"இந்தியா ஒளிர்கிறது\". அதனால அவங்களை குற்றம் சொல்றத விட்டுட்டு, எல்லா விலைவாசியையும் கட்டுப்படுத்துங்க..\nசாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் :\nசார்..நான் இந்த வேலைய வாங்க எவ்ளோ கஷ்டபட்டேன் எனக்குத்தான் தெரியும் சார். 2001 recession-ல என் வேலை போச்சு..அப்போ இவங்க என்ன சார் பண்ணிக்கிட்டிருந்தாங்க..அதுவும் இல்லாம நான் வருஷாவருஷம் புதுசா\nவர்ற டெக்னாலஜிய படிச்சு என்னை மேம்படுத்திக்க வேண்டியிருக்கு..இந்த கஷ்டம் வேற ஃபீல்டுல இருக்கா சார்.\nஇன்னொரு சாப்ட்வேர் இஞ்சினியர் :\nசார்..நான் mca படிச்சிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில பதிவு செஞ்சேன்.இப்ப வரைக்கும் எந்த வாய்ப்பும் எனக்கும் வரல சார்..கம்ப்யூட்டர் மட்டும் இல்ல..வேற என்ன துறையில இளங்கலை படிச்சிருந்தாலும், ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சிட்டு சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகிடமுடியுதே..அதை யாரும் தடுக்கலையே மொத்ததுல இது ஒரு அட்வாண்டேஜ்\nமற்றொரு சாப்ட்வேர் இஞ்சினியர் :\nசார்..10ஆயிரம்/15 ஆயிரம் வீட்டு வாடகை எதுக்கு கொடுக்கணும்..அதை பேங்க்குக்கு குடுத்தா\nகொஞ்ச நாள் கழிச்சு வீடாவது நாக்கு சொந்தமாகும்ன்னு ஒரு நப்பாசையில் வீடு வாங்குறோம்\nஆனா...வட்டி உயர்ந்து உயர்ந்து இப்ப..மொத்த சம்பளத்தையும் இல்ல EMI கட்ட வேண்டியிருக்கு இதுக்கு பேங்க் காரணமா..இல்ல நாங்க காரணமா\nஇன்னொரு சமூக ஆர்வலர் :\nசாப்ட்வேர்-ல அதிகம் சம்பாரிக்கறான்னா, அவங்கள உருவாக்கிற ஆசிரியைகளுக்கும் அவங்க அளவுக்கு சம்பளத்தை normalise பண்ணு அவங்களை உருவாக்கின 5ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் எல்லாம் இன்னும் 10ஆயிரம்தான் வாங்கறான்னா..அதுல சாப்ட்வேர் மக்களோட தப்பு என்ன\nபோலீஸ் அவர்களைத் தேடவில்லை....ஏன்னா இது spoof...\n\"நாம இந்த கம்ப்யூட்டரை படிச்சதுக்கு ஆர்குட்-ஐயும், தமிழ்மணத்தையும் effective-ஆ\nஉபயோகிக்க கத்துகிட்டதுதான் ஒரே பயன்னு\" சொல்லிட்டு அவங்க ரெண்டு பேரும் பதிவு எழுத/படிக்க போய்டறாங்க..\nஅதை இங்க போய் பாருங்க...நானே எப்படி சொல்றது\nSpoof of கற்றது தமிழ்...\nஹிஹி..எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்\nநான் ஏன் உனக்கு மெயில் டைப் செய்து எல்லாருக்கும் ஃபார்வர்டு பண்றேன்னா..உன் மெயில் ஐ.டி எனக்குத் தெரியாது. இது இப்படியே ஃபார்வ்ர்டு ஆகி என்னைக்காவது உன் கையில் வந்து சேரும்னுதான். நான் தற்கொலை பண்ணிக்காம இருக்கேன்னா...கஸ்டமர் முன்னாடி என் மானம் போச்சு..சொன்ன டெட் லைன்ல முடிக்க முடியல..அதானால என்ன.மானமே போச்சுன்னாலும், அடுத்த ப்ராஜ்கட்ட பார்க்க, ஆன்சைட் போறேன்.\nஇன்னும் நாலு வருஷத்தில, இந்த மெயில் நீ படிக்க நேர்ந்தா..பதில் போடு\nஇந்த மெயில அனுப்பிட்டு, தூதரகத்துக்கு போலாம்னு கிளம்பறேன்...எங்க டேமெஜர் கூப்பிடறார்..என்னனு பார்த்தா, அந்த ப்ராஜ்கட் ஊத்தி மூடிட்டாங்களாம்..ஏன்னா, அமெரிக்கானோட வேலையெல்லாம் இந்தியனுக்குத���ன் போகுதுன்னு மக்கள் கலவரம் பண்றாங்களாம்..அதனால் அமெரிக்க அதிபர் H1B விசா-வை கட்டுப்ப்டுத்தி வச்சிருக்காராம்..ம்ம்..இந்த மாதிரி நேரத்தில நான் ஆன்சைட் கிளம்புனது..வேற என்ன..\nசரி..அதாவது போச்சுன்னு இன்னொரு ப்ராஜக்ட்-ல தூக்கி போட்டாங்க..2 வருஷம்...ஜப்பான் கஸ்டமர்....சரின்னு அங்க போனா..அவன்..ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை செய்றானாம்..4 மணிநேரம் தான் தூக்கம்..அதுவும் lab-லயே படுத்து பாஸ்போர்டையும் பிடுங்கி வைச்சிக்கிட்டான்..ப்ராஜக்ட் முடிஞ்சாதான் தருவேன்னு பாஸ்போர்டையும் பிடுங்கி வைச்சிக்கிட்டான்..ப்ராஜக்ட் முடிஞ்சாதான் தருவேன்னுஅது மட்டும் இல்ல..பெர்சனல் மெயிலும் செக் பண்ண முடியாது அவன் lab-லஅது மட்டும் இல்ல..பெர்சனல் மெயிலும் செக் பண்ண முடியாது அவன் lab-லநான் அனுப்பின மெயில் உனக்கு கிடைச்சதான்..இல்ல..எனக்கே திரும்ப ஃபார்வ்ர்டு ஆகிடுச்சான்னும் தெரியல\nஅவன் மொழியும் புரியாம, சாப்பாடும் கிடைக்காம, அந்த ப்ராஜ்க்ட முடிச்சேன் அங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசை வச்சு இங்க செட்டில் ஆகலாம்னு, கிடைச்ச ஏர்பஸ்-சை பிடிச்சி இங்க வந்தா....\nமுதல்ல ஒரு வாடகை வீட்ட பார்த்து குடியேறலாம்னு வீடு பார்க்கப் போனேன்..தெரியாம வீட்டு புரோக்கர் ஒருத்தன் கிட்ட மாட்டினேன். அது எப்ப்டை அவனுங்களுக்கு நம்ம மூஞ்சிய பார்த்தாலே தெரிஞ்சுடும் போல..என்ன...சாப்ட்வேர் எஞ்சினியரான்னான்.\nஆமான்னேன். எங்க வேலை பார்க்கற...TCS-ஆ...CTS-ஆ..விப்ரோ-வா..சத்யமா ன்னு கேட்டான். இவன் ஏன் இதையெல்லாம் கேட்கறான்னு மனசுல நெனச்சிகிட்டு..விப்ரோன்னு சொன்னேன். அப்போ ஒரு 30/35 வாங்குவியா..சரி..இந்த வீடுதான்..15ஆயிரம்\nவாடகை..10மாசம் அட்வான்ஸ் ன்னு சொன்னான். இயோ..15ஆயிரமா...2 பெட்ரூம் வீடுதானே..ஏன் இவ்ளோன்னு 10 மாசம் அட்வான்ஸ் -ல்லம் அதிகம்ங்க..ன்னேன்.\nயோவ்..35ஆயிரம் வாங்கறே..15ஆயிரம் வாடகை கொடுக்க மாட்டியான்னான் அவன்.\nநான் எப்பங்க 35ஆயிரம் வாங்கறேன்ன்னு சொன்னேன்..என் சம்பளம் 25ஆயிரம்ரூபாதாங்க, எதுவாயிருந்தாலும் அவ்ளோ வாடகை கஷ்டங்கனேன்.இப்படி வீடு தேடி அலைஞ்சப்பதான் புரிஞ்சது..சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பேர்ல, மத்தவங்க எல்லாம் குளிர் காயரது..அதனால..எல்லா ரியல் எஸ்டேட்காரனையும் போட்டேன்.\nஅப்புறம்..பார்த்தா..departmant store..உளுந்து ஒரு கிலோ 30 ரூபான்னு வாங்கினது போய்..இப்போ கிலோ 98 ரூபா. அபுறம்..பால்..எலலா விலயும் ரெண்டு பங்கா இருக்கு இதுக்கெல்லாம் நான் 25அயிரம் சம்பளம் வாங்குறது மட்டும்தான் காரணமா.. இதுக்கெல்லாம் நான் 25அயிரம் சம்பளம் வாங்குறது மட்டும்தான் காரணமா..\nம்ம்..இல்ல சார்..- கருணாஸ் பயந்துகொண்டே\nஏண்டா..எங்க அப்பா, ஒரு சாதரண கிளார்க். அவரு சம்பளத்துல என்னை +2 வரைக்கும் படிக்க வச்சாரு..கவர்மெண்ட் கோட்டால,BE படிச்சேன்..அதுக்கே அவரு கடன் வாங்கி..PFவாங்கின்னு கஷ்டப்பட்டாரு..எதுக்கு..நல்ல வேலைக்கு போனா, நாலு காசு\n அத முடிச்சு வெளில வந்தா அங்க படிச்ச பேசிக், ஃபோட்ரானு, கோபாலும் எங்கயும் வேலைக்கு ஆகல..நான் compiler design-la செய்ச ப்ராஜக்டயும் எவனும் மதிக்கல..மறுபடியும் ஒரு கோர்ஸ் படிச்சு, வாக்-இன் வாக்-இன்னா\nஏறி இறங்கி..ஒரு வேலைய வாங்குறதுக்குள்ள...தாவு தீர்ந்துடுச்சு வாடகை, மளிகை,பால்,கரெண்ட் பில், போன் பில் எலலாம் போக கையில நிக்கறது 500 ரூபாதான் வாடகை, மளிகை,பால்,கரெண்ட் பில், போன் பில் எலலாம் போக கையில நிக்கறது 500 ரூபாதான்\nஇது நடுவில, எவனோ. என் மெயில ஹாக் செஞ்சு, ஆனந்திக்கு மெயில் ஃபார்வர்டு பண்றான்.\nஅத திரும்ப மீட்டு, நான் அவளை சந்திச்சேன்.அவளும் ஒரு சாப்ட்வேர் கம்பெனில HR-ஆ இருக்கா..20ஆயிரம் ரூபா சம்பளத்துல அதான்..யார் யார் சாப்ட்வேர்காரனை ஏமாத்தறானோ அவ்னையெல்லாம் போட்டேன். அதான்..யார் யார் சாப்ட்வேர்காரனை ஏமாத்தறானோ அவ்னையெல்லாம் போட்டேன். சரி..சரி..கேசட்டை குடு..நானே சன் டீ.வி ஆபிசிலே குடுத்திடறேன்.\nஓ..அப்படியா சார்..நீங்க செஞ்சதெல்லாம் கொலையா சார்..டாக்டருங்க சம்பாரிக்கலயா..இல்ல\nசினிமாகாரங்கதான் லட்ச லட்சமா சம்பாரிக்கலயா..சாப்ட்வேர்-னாலதான்னு சொல்றது தப்புதான் சார்\nடேய்..சொன்னத மட்டும் செய்..அந்த கேசட்ட மட்டும் குடுத்துட்டுக் கிளம்பு\nகேசட் ஒளிபரப்பப்படுகிறது... மீதி பார்ட் -2இல்\nஇது ஒன் அண்ட் ஒன்லி ஜாலிக்காக\nஎன் பதின்ம வயது பாப் பாடல்கள் - II\n90 களில் டீனேஜை கடந்தவரா நீங்கள்\nஅம்மா ப்ளீஸ்..இனிமே நான் ஒழுங்கா படிக்கறேன்...நாமளும் கேபிள் கனெக்ன் வாங்கலாம்..அம்மா..ப்ளீஸ் - என்று ஸ்டார் டீ.வீ, எம் டீ.வீ பார்க்க (1992/1993களில்) உங்கள் அம்மா/அப்பாவை நச்சரித்தவரா நீங்கள்\nம்ம்...Me wan gal from jullunder city என்று ஒலிக்கும் குரலை கேட்டிருப்பீர்கள்தானே\n1993 களில், தனது முதல் ஆல்பமான No Reservations மூலம் பாப் உலகை ஆக்கிரமித்தாரே ஒருவர்..Steven Kapoor aka. Apache Indian. அவரது இந்த பாடல் நினைவிருக்கிறதா...\nஅவரது அடுத்த ரிலீஸ் \"Choke there\"\nபுரியாவிட்டாலும், chorus மட்டும் கூட பாடி, மனதைத் தேற்றிக் கொண்டிருந்தேன்.இந்த பாடலை பாட ஆசைதான் என் வயதொத்த அனைவருக்கும் அப்போது ஆனால் பாடல் வரிகள்... அதனால் chorus மட்டும் பாடி ஆசையை தீர்த்துக்கொள்வோம்.... Here it is..Choke there\nபாப் பாடல்கள் என் பாட்டிக்கு பிடிக்கவே பிடிக்காது..திட்டுதான் விழும்அது ஏனோ...வயதானவர்களுக்கு இந்த பாப் பாடல்கள் பிடிப்பதில்லை(Generation gap)...ம்ம்..பாவம்..Hi-Fi வாழ்த்துப் போல choke there/Boom Shaka laka என்று பாடல் வரிகளை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு apache indian எங்களை ஆக்ரமித்திருந்தார்\nஅவரது அடுத்த ஆல்பமான Nuff Vibes-யின், Boom Shakalakka புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது\nசொல்லும் அளவுக்கு நான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை என் பாட்டியால் தடுக்க முடியவில்லை..ஹா..ஹா\n1995-இல் வெளியான Make Way For The Indian ஆல்பத்தின் Ragamuffin Girl எனக்கு பிடித்தமான பாடல்...ஹிட் பாடலுங்கூட\nஉங்களில் யாரேனும்..Apache Indian-னின் ரசிகராக இருப்பீர்களாயானால், உங்களுக்காக...\n90'களின் பாப் ஆல்பங்கள் - வீடியோ\nஎன் பதின்ம வயது பாப் பாடல்கள் - I\nஇந்தி பாப் ஆல்பங்களின் தொடர்ச்சியாக...\nLabels: 90s இசை, இந்தி, பாப்\nபிரபாகரின் தற்கொலை முயற்சியிலிருந்து துவங்குகிறது கதை. தன் தற்கொலைக்கான காரணத்தை எழுதும் கடிதத்தின் வாயிலாக விரிகிறது காட்சிகள். எந்தவித உறுதியானக் காரணமுமின்றி, காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டு கஞ்சாக் கடத்தியதாக பொய்யாகக் குற்றசாட்டப்பட்டு அவமானத்துக்குள்ளாகிறார் ஆரம்பப்பள்ளி தமிழ் ஆசிரியரான பிரபாகர்.\nகாவல்துறையினரிடமிருந்து தப்பியோடி, வெளிமாநிலங்களில் சாதுக்களோடு அலைந்து திரிந்து நீண்ட முடி ம்ற்றும் வெட்டப்படாத தாடியுடன் உருமாறுகிறார். மீண்டும் சென்னை திரும்பும் பிரபாகர், அவரது இந்த நிலைக்குக் காரணமானவர்களைக் கொலைச் செய்கிறார்.\nயுவான் சுவாங் கிடம் பத்தாயிரம் தருவதாக கூறி, அவரது தன்னிலை விளக்கத்தை ஒளிப்பதிவு செய்ய சொல்கிறார். அதில் சொல்லப்படுகிறது..அவரது சாவு துரத்தும் வாழ்க்கை..இளைம்பிராயம்...சாலை விபத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, பள்ளியிறுதி வரை விடுதியில் கழித்தது..தான் தமிழை தேர்ந்தெடுத்து படிக்க காரணமாய்ரிக்கும் அபிமான தமிழ் ஆசிரியர், பால்யத்தோழி ஆனந்தியிடம் ஈற்படும் ஈர்ப்ப���...ஆனந்தியிடம் விட்டுப்போகும் கடிதத்தொடர்பு..ஒரு விலைமாதராக அவரைச் சந்திக்க நேர்ந்த அவலம்..தான் கொன்றவர்களின் விவரம்..\nஒளிநாடாவை சன் தொலைக்காட்சியிடம் கொடுத்துவிட்டு, ஆனந்தியுடன் தான் வளர்ந்த வீட்டை காண அம்பாசமுத்திரத்திற்கு பயணப்படுகிறார். காவல்துறை அவரை கைது செய்யத் தேட தொடங்குகிறது....அம்பாசமுத்திரத்தில் கைதுச் செய்யப்படுகிறாரா பிரபாகர்..அவர்கள் இருவருக்கும் என்ன நேர்கிறது\nதயாரிப்பாளர்கள் பெயர் தவிர பெயர் மற்றும் படவிவரங்கள் அனைத்தும் தமிழிலேயே போடப்படுவது அருமை..படக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் விதம் நன்று.\n\" என்ற கதாநாயகியின் கேள்விக்கு, தமிழ் படிக்கப்போவதாக சொல்கிறார் கதாநாயகன். உடனே \"ஏன், மார்க் கம்மியா\" என்ற கதாநாயகியின் கேள்வி \"நச்\".\n\"தட்டாமாலை சுத்தறது எனக்கு பிடிக்காது..ஆனா, எனக்கு பிடிக்குமா..ன்னு தெரியாம, பிடிச்சதா நெனைச்சு சுத்துவாரு. அவருக்கு அது பிடிச்சதானால, அதை நான் அவருக்கு சொல்லல\nகால் சென்டரில வேலை செய்பவரிடம் \"உன் பேர் கௌசிக்..ஏன் உன் பேரை தாமஸ்ன்னு சொல்றே..என்பதும் 2000 வருஷத்து தமிழ் படிச்ச எனக்கு 2000 ரூபாதான் சம்பளம்.ஆனா, 25 வருஷத்துக்கு முன்னாடி வந்த பொட்டி, அதாண்டா கம்ப்யூட்டர் அதை படிச்சவனுக்கு 2 லட்சம் சம்பளம்..எப்படி எப்படி\nநண்பனது சாப்ட்வேர் அலுவலகத்திற்குச் சென்று...\"இவ்ளோ பெரிய ஆஃபிஸ், ஏ சி..உங்க எம். டி அமெரிக்காவுல உனக்கு வேற 2 லட்சம் சம்பளம்..\" என்றுக் காட்டும் வியப்பு, நக்கல் தொனி..என்று...மிக நன்றாக நடித்திருக்கிறார் ஜீவா\nஒப்பனை எதுவும் இல்லாமல், மிக எளியத் தோற்றத்தில், நம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பெண் போல அஞ்சலி.\"நெசமாத்தான் சொல்றியா\" என்று..நான்கு நார்த்தைகொருமுறைக் கேட்பதும்...இவரது அடையாளம்...மட்டுமல்ல..இன்னும் சிறிது நாட்களுக்கு நமது சானல்களுக்கும்தான்\nதேடலின் இசையாய்.. இன்னும் ஒரு இரவு, துள்ளலின் இசையாய்..பற பற... பட்டாம்பூச்சி,\nதனிமையின் இசையாய்..பறவையே எங்கு இருக்கிறாய்..\nஆனால் சில கொலைகள் மற்றும் வன்முறையை தவிர்த்திருக்கலாம்..\nதமிழ் படித்ததனால் சைக்கோ ஆகிறாரா..இல்லை..அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விபத்துகள் போல தமிழ் படிக்க நேர்ந்ததும் ஒரு விபத்தா\nஇங்கு இருக்கும் எல்லா சாப்ட்வேர் கம்பெனி பணியாளார்களும், அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ இருக்கும் கம்பெனிகளுக்குத்தான் நேரடியாகவோ\nமறைமுகமாகவோ வேலை செய்கிறோம்.. தமிழ் படிச்சா எந்த கம்பெனியில் டாலர்களில் பணம் வரும்\n- இது எனக்குள் எழுந்த கேள்விகள்\nஎன் பதின்ம வயது பாப் பாடல்கள் - I\nபாப் பாடல்கள் என்னை எப்போதுமே ஈர்ப்பவை. அதுவும் இந்தி பாப் மீது அளவிட முடியாத காதல் உண்டுமுன்பு தூர்தர்ஷன் காலத்தில் ஹாட் ஸ்பாட் என்று ஒரு நிகழ்ச்சி சனி இரவுகளில் ஒளிபரப்பப்படும்.கவிதா கிருஷ்ணமூர்த்தி, ரெமோ, உஷா உதூப் மற்றும் பல பாப் பாடகர்களின் பாடல்கள் இடம் பெறும். அப்போது பாப் பாடல்கள் அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஜீ தொலைக்காட்சி வந்தபின், ஓரளவு பாப்பாடல்கள் இடம் பெற துவங்கின. வழக்கமான சினிமாப் டூயட் பாடல் காட்சிகளை விட, வித்தியாசமான காட்சி அமைப்புகள், தாளம் போட வைக்கும் மெட்டுகள், இளம்வயதினரை வசீகரிக்கக்கூடிய டான்ஸ் ஸ்டைல்\nஎனப் பல காரணங்கள் கவர்வதற்கு இருந்தன இந்த பாப் ஆல்பங்களிடம்.\n90களில் வந்த பாப் பாடல்கள்.. இவற்றைக் கேட்கும்போது, என்னை திரும்ப அந்த\nபதின்ம வயதுக்கே கொண்டு செல்லும் சக்தி படைத்தவை.\nநினைவுகளை அசை போடுவது சுகமானது\nபாப் பாடல்கள் என்றில்லை..பதின்ம வயதில் நாம் ரசிக்கும் ஒவ்வொரு பாடலும்/விஷயமும் மீண்டும் அவற்றை கடக்க நேரிடும்போது பழைய நினைவுகளுக்கு..அந்த கால்கட்டதிற்கு அழைத்துசெல்பவையாக இருக்கிறது\nஅந்த வயதில்தான் எத்தனையெத்தனை கனவுகள்..திட்டங்கள்..வருங்காலத்தை பற்றிய கனவுகள்..\nஎனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு -\nஇந்த பாடல்தான் சுனிதாவுக்கு அறிமுகத்தை தந்தது அந்த இன்னொசன்ட் முகமும், பள்ளிச் சீருடையில்\nவகுப்பறையில் அமர்ந்திருப்பதும் ..கறுப்பு வெள்ளையில் படக்காட்சிகளில் இந்த பாடலை கேட்பதும், பார்ப்பதுமே\n சுனிதாவின் இன்னொரு ரசிக்கும்படியான பாடல் Kesaria\nஆனாலும்,சுனிதாவின் அசர வைக்கும் அழகும், கிறங்கடிக்கும் குரலுமாக....\npari-ஐ போல மற்றொரு பாடலை, ரசிகர்கள் விரும்பினாலும் சுனிதாவாலேயேகூட கொடுக்க முடியாது...\nமைசூர் சுற்றுலா முடிந்து வந்து, நான் உனக்கு பரிசளித்த\nசந்தனவாசம் வீசும் சாவிக்கொத்து இருக்கிறதா உன்னிடம் இன்னும்\n ஷ்வேதா..ஒரு bold voice அலட்சிய பார்வை மற்றும் அநாயசமான ஸ்டைல் 93 இல் வெளி வந்த பாடல் இவருக்கு பல பாலிவுட் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. இந்த பாடல் ய���ரிடமாவது இருக்கிறதா\nஇவரது மற்ற ஹிட் பாடல் Deewane To Deewane Hain..அதைதான் இணைத்திருக்கிறேன்.\nஅப்போது ஸ்டார் டீவியின் நெடுந்தொடர் \"The Bold and the Beautiful\" ஒளிபரப்பாகுமே....அந்த தலைப்பில் நீ எழுதிய கடிதம் பிரிக்கப்படாமல் இருக்கிறது என் ரெக்கார்ட் நோட்டில்\nசன்ரைஸ் விளம்பரத்தில் வந்த பெண்..ஷாருக்குடன் ஒரு படதில் நடித்தார்.\nஇந்த பாடலும், Dum tara என்ற பாடலும் என்னுடைய விருப்ப பாடல்கள்\nஇளமை துள்ளும் இந்த பாடலில் வண்ண வண்ண குடைகளுடன் கல்லூரி வராந்தாவில், குட்டை கவுனுடன்\nதுறு துறுவென்று இருந்த சுசித்ரா..\nவிரைவில் பாப் உலகில் இருந்து காணாமல் போனார்.\nஅப்போதெல்லம் அடிக்கடி நினைத்துக் கொள்வேன் எப்போது பெரியவர்களாவோமென்று இப்போது உணர்கிறேன் சின்ன வயது சந்தனமுல்லையாகவே இருந்திருக்காலாமோவென்று\nகிராமத்திய பாப் இசை ராணி...இவரது எல்லா பாடல்களுமே ஹிட்..\nகல்நாயக் பாடல்கள் போதும் இவர் பற்றி தெரிந்துக் கொள்ள\nஇவரது 'ஹஸ்கி வாய்சும்' இந்த ஆல்பம் படமாக்க பட்ட விதமும், இவரது நடிப்பும்...முறைப்பும்..ரொம்பவே அழகு\nஇந்த பாடலையும் தேடிக்கொண்டிருக்கிறேன் இணையத்தில்...உன்னையும் சேர்த்து...நெடுநாட்களாக\nஇவர் இல்லாமல் இந்தி பாப் இல்லை..இந்தி(ய) ராப் மற்றும் பாப் உலகின் முன்னோடி\nஉடை விஷயத்தில் ரொம்பவே தைரியசாலி..ராமராஜன்..கோவிந்தா போல்\nபாடலில் ஒருவித நகைச்சுவையும் இருக்கும் \"Manjula\" பாடல் ஒரு உதாரணம்\nLabels: 90s இசை, இந்தி, பாப்\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nஇந்தி பாப் ஆல்பங்கள் - Bally Sagoo - III\nஇட்ஸ் மை லைஃப் - டாக்டர்.ஆல்பன்\nதாங்ஸ் டூ செல்லா...மற்றும் மாசிலா & அனைவருக்கும்\nஎன் பதின்ம வயது பாப் பாடல்கள் - II\n90'களின் பாப் ஆல்பங்கள் - வீடியோ\nஎன் பதின்ம வயது பாப் பாடல்கள் - I\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t75195-topic", "date_download": "2018-04-19T23:06:59Z", "digest": "sha1:MMUSYIIRUN7O3YRPXNONR4QUFR5Y6RFR", "length": 30094, "nlines": 508, "source_domain": "www.eegarai.net", "title": "மூன்று?????", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என��ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை ���றவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமூன்று என்று ஏதாவது புதிய திரைப்படம் வரவுள்ளதா,வந்துதுவிட்டதா\nஆமா..தனுஷ் நடிக்கும் படம் அது\nஎன்ன ஆச்சு செல்வா. எதனால் இந்த கேள்வி.\nஅதில் தனுஷ் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட்\n@ரேவதி wrote: அதில் தனுஷ் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட்\nமயக்கம் என்ன படத்துல வந்த பாட்டு மாதிரியா.\nகொடுமை, கொடுமை என்று கோயிலுக்கு போனா அங்க இரண்டு கொடுமை தலை விரிச்சு ஆடுச்சாம்,அந்த கதையா எப்ப பார்த்தாலும் மலையாள எப்.எம்மையே கேட்கவேண்டி இருக்கேன்னு நொந்து போய் இருந்தப்பா தமிழ் எப்.எம்\nஇங்க ஆரம்பிச்சனுகா. சரின்னு ரொம்ப சந்தோசபட்டு தமிழ் எப்.எம்மை திருப்பினா இவன் பாடின அந்த மயக்கம் என்ன பாட்டு பட பாட்டு.சகிக்கலை.அதுவும் ஒரு நாளைக்கு 5 தடவையாச்சும் இந்த பாட்டு.அப்புறம் கொஞ்ச நாளா தமிழ் எப்.எம்மை நிறுத்திட்டு மலையாள எப்.எம்மையே கேட்க ஆரம்பிச்சுட்டேன்.இப்ப கொஞ்ச நாளாக தான் திரும்ப தமிழ் எப்.எம்முக்கு மாறி இருக்கிறேன்\n@ரேவதி wrote: அதில் தனுஷ் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட்\nமயக்கம் என்ன படத்துல வந்த பாட்டு மாதிரியா.\nகொடுமை, கொடுமை என்று கோயிலுக்கு போனா அங்க இரண்டு கொடுமை தலை விரிச்சு ஆடுச்சாம்,அந்த கதையா எப்ப பார்த்தாலும் மலையாள எப்.எம்மையே கேட்கவேண்டி இருக்கேன்னு நொந்து போய் இருந்தப்பா தமிழ் எப்.எம்\nஇங்க ஆரம்பிச்சனுகா. சரின்னு ரொம்ப சந்தோசபட்டு தமிழ் எப்.எம்மை திருப்பினா இவன் பாடின அந்த மயக்கம் என்ன பாட்டு பட பாட்டு.சகிக்கலை.அதுவும் ஒரு நாளைக்கு 5 தடவையாச்சும் இந்த பாட்டு.அப்புறம் கொஞ்ச நாளா தமிழ் எப்.எம்மை நிறுத்திட்டு மலையாள எப்.எம்மையே கேட்க ஆரம்பிச்சுட்டேன்.இப்ப கொஞ்ச நாளாக தான் திரும்ப தமிழ் எப்.எம்முக்கு மாறி இருக்கிறேன்\nநீங்க இந்த பாட்ட��� கேட்க வேண்டாம்..இது அதைவிட ரொம்ப மோசம்\nஐயாயோ திரும்ப தமிழ் எப்.எம்முல இவன் பாடின பாட்டா\nகொலைவெறி பாட்டு கொடுமை தான்.. ஆனாலும் வித்தியாசமாக இருக்கு\n@உமா wrote: என்ன ஆச்சு செல்வா. எதனால் இந்த கேள்வி.\nஎன் அண்ணன் ஒருத்தர் கேட்டார்\n@உதயசுதா wrote: ஐயாயோ திரும்ப தமிழ் எப்.எம்முல இவன் பாடின பாட்டா\nரொம்ப பயந்த்துடிங்க போல லிங்க் கொடுக்குறேன் கேட்டுட்டு பாட்டு எப்படி சொல்லுங்க\n@ரேவதி wrote: அதில் தனுஷ் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட்\n@ரேவதி wrote: அதில் தனுஷ் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட்\nதெரியல அண்ணா அந்த ஒரு பாட்டை மட்டும்தான் இப்போதைக்கு ரிலீசு பண்ணி இருக்காங்க..மேலே லிங்க் இருக்கு பாருங்க\nபாட்டு கொஞ்சம் பரவால்ல. கொஞ்சம் கொலவேரியாத்தான் இருக்கு.\nகேட்டுட்டேன் ரேவதி .இந்த பாட்டை கேட்டதும் அவன் மேல எனக்கு கொலை வெறி வருது. கொய்யால எதுக்குடா உனக்கு இந்த ஆசை.\nஇந்த பாட்டை கேட்டா ஒருத்தனும் இவன் படத்துக்கு போக மாட்டான்\n@ரமீஸ் wrote: பாட்டு கொஞ்சம் பரவால்ல. கொஞ்சம் கொலவேரியாத்தான் இருக்கு.\n@உதயசுதா wrote: கேட்டுட்டேன் ரேவதி .இந்த பாட்டை கேட்டதும் அவன் மேல எனக்கு கொலை வெறி வருது. கொய்யால எதுக்குடா உனக்கு இந்த ஆசை.\nஇந்த பாட்டை கேட்டா ஒருத்தனும் இவன் படத்துக்கு போக மாட்டான்\nஇதை எழுதியதும் தனுசு தான்\n@உதயசுதா wrote: கேட்டுட்டேன் ரேவதி .இந்த பாட்டை கேட்டதும் அவன் மேல எனக்கு கொலை வெறி வருது. கொய்யால எதுக்குடா உனக்கு இந்த ஆசை.\nஇந்த பாட்டை கேட்டா ஒருத்தனும் இவன் படத்துக்கு போக மாட்டான்\nஉங்களுக்காகத் தான் இந்தப் பாட்டை பாடி இருப்பான் போல அவ்வளவு கொலை வெறியா இருக்குறீங்க...\nmaniajith007 wrote: இதை எழுதியதும் தனுசு தான்\nகொஞ்சம் மெதுவா சொல்லுங்கள்...சுதா அக்கா கொல்வேரியாகி தனுஷை கொன்னுட போறாங்க\n@ரமீஸ் wrote: பாட்டு கொஞ்சம் பரவால்ல. கொஞ்சம் கொலவேரியாத்தான் இருக்கு.\nசி.டி கிடைக்குதா பாரு நண்பா.\nmaniajith007 wrote: இதை எழுதியதும் தனுசு தான்\nகொஞ்சம் மெதுவா சொல்லுங்கள்...சுதா அக்கா கொல்வேரியாகி தனுஷை கொன்னுட போறாங்க\nஅப்படியாவது தமிழ் சினிமா தப்பிச்சிக்காதான்னுதான் கத்தி சொல்றேன்\nஎப்டி இந்த மாதிரி பாட்டு எல்லாம் எடுக்க மனசு வருது.....நல்ல வேல அவங்களே ப்லாப் சாங்க் நு சொல்றதாள மன்னிசிறலாம்...........நாங்க ஸ்கூல் ல விளையாட்டுக்காக இப்டி தான் தமிழ் பாட்ட இங்கிலீஷ் ல பாட��வோம்......எப்டின\nபப்ளிக்கா மை ஹார்ட்டு கோல்டு\nஒரு பிளேயின்னு கம்மிவிட்டா லயனு\nட்ரூவே டெல்லிங் குட்ஸ் ஏ டூய்ங்க்\nவிக்டரி மேல் விக்டரி கம்மீங்\nஹேய் டான்சிங் சிங்கிங்க் செலிப்ரட்டிங்கு\nஹேய் டான்சிங் சிங்கிங்க் செலிப்ரடிங்க்\nஇந்த பாட்டு பொதுவாக என் மனசு தங்கம் பாட்டொட இங்கிலீஷ் வெர்ஷன் நாங்க பத்தாம் வகுப்பு படிக்கும் பொது பாடி சிரிச்சது.........\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t83093-topic", "date_download": "2018-04-19T23:07:51Z", "digest": "sha1:W5KYEMGQ5AVY4ADLRR2ZHQSP6VFFEN6T", "length": 21949, "nlines": 247, "source_domain": "www.eegarai.net", "title": "சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடிய ஜலதோஷப்பாட்டு", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nசிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடிய ஜலதோஷப்பாட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடிய ஜலதோஷப்பாட்டு\nபாடகர்களுக்கு ஜலதோஷம் பிடித்தால் என்னாகும்\nவழக்கமாக பாட மாட்டார்கள். உடனடியாக ஜலதோஷத்தை கட்டுப்படுத்த மருந்து எடுத்துக் கொள்வார்கள்.\nஆனால் கடுமையான ஜலதோஷம் பிடித்த நிலையிலும் டி.எம்.சவுந்தர்ராஜனைத் தேடி வந்தது ஒரு பாடல் அழைப்பு. அவரும் அடைபட்ட மூக் கை திறக்கமுடியாத நிலையிலும் போய்ப் பாடினார். பாடல் பெரிய ஹிட்.\nசமீபத்தில் தனது 90-வது பிறந்த நாளை நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ கொண���டாடினார் `பாட்டு வேந்தன்' டி.எம்.சவுந்தர்ராஜன். அந்த விழாவில் தான் இந்த ஜலதோஷப் பாட்டு பற்றிய சுவாரசிய தகவல் கிடைத்தது.\nஇப்போது கொஞ்சம் பிளாஷ்பேக்குக்குப் போய் வருவோமா..\nசிவாஜி நடிக்க ஏ.பீம்சிங் இயக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று, `பாலும் பழமும்.' விபத்தொன்றில் தன் காதல் மனைவி இறந்து விட்டதாக தவறாக கருதிய டாக்டர் ரவி, உறவினரின் கட்டாயத்துக்காக இன்னொரு பெண்ணை மணந்திருப்பார். ஆனால் முதல் மனைவியை மறக்கமுடியாத அவர் புதிய மனைவியை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.\nஇந்நிலையில் எதிர்பாராதவிதமாக அவருக்கு பார்வை போய்விடுகிறது. அந்த நேரத்தில் முதல் மனைவி கணவனைக் காண வருகிறாள். நடந்ததை புரிந்து கொண்டவள், கணவருக்கு உதவியாளராக அதே வீட்டில் தங்குகிறாள். ஒருநாள் பூங்காவுக்கு வாக்கிங் அழைத்துச் சென்றவள், தன் கணவரிடம் அவரையே நினைத்து உருகும் இரண்டாவது மனைவிக்கு வாழ்வு கொடுக்கச் சொல்கிறாள். அப்போது டாக்டர் ரவியாக வரும் சிவாஜி, படத்தில் பாடுவதாக அமைந்த பாடல் தான் டி.எம்.எஸ். பாட வேண்டியது.\nஇந்தப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதனும் டிïன் போட்டு விட்டார். டி.எம்.எஸ். வந்து பாட வேண்டியது தான் பாக்கி.\nஆனால் டி.எம்.எஸ்.சுக்குப் பதிலாக போன் வருகிறது. போனில் டைரக்டரிடம் பேசிய டி.எம்.எஸ், `தனக்கு கடுமையான ஜலதோஷம். அதனால் பாடல் பதிவை இரண்டு நாள் தள்ளி வைத்துக் கொள்ளலாம்' என்று கேட்டுக் கொள்கிறார்.\nஆனால் டைரக்டரோ, `ஜலதோஷம் என்றாலும் பரவாயில்லை. வந்து பாடிக்கொடுத்து விடுங்கள்' என்கிறார்.\nஆனால் டி.எம்.எஸ். சம்மதிக்க வில்லை. `நான் பாடுவது சிவாஜிக்கு. குரலில் கம்பீரம் காட்டவேண்டும். ஜலதோஷம் பிடித்த நேரத்தில் பாடும் போது குரல் உள்வாங்கி விடும். எனவே அது சரியாக இருக்காது' என்கிறார்.\nடைரக்டரும் விடவில்லை. `இதோ பாருங்க...கதைப்படி சிவாஜி உடல் நலமில்லாதவர். அவரை பூங்காவுக்கு அழைத்து வரும் நேரத்தில் அவர் பாடுவதாகத்தான் இந்தப் பாட்டுக் கான சூழல் அமைந்திருக்கிறது. அத னால் உங்கள் ஜலதோஷக் குரலே சரியாக இருக் கும். வந்து பாடிக்கொடுத்து விட்டுப் போங்கள்' என்று சொல்ல...\nடி.எம்.எஸ்.சும் வந்தார். பாடினார். பாடல் எதிர்பார்த்த மாதிரியே அமைந்தது. படத்திலும் அந்தப் பாடல் பெரிய ஹிட்.\nஅந்தப்பாடல் எது என்று இன்னமும் த��ரியாதவர்களுக்கு: `என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்\nஇந்தப் பாடலை இப்போது கேட்டாலும் டி.எம்.எஸ். குரலில் உள்ள சிறு மாற்றத்தை உணர முடியும்.\nடி.எம்.எஸ்.சின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பாடகர் எஸ்.என்.சுரேந்தர் கூறுகையில், \"அந்த நாட்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஏவி.எம்.ராஜன், ஏன் நாகேஷூக்குக் கூட டி.எம்.எஸ். பாடியிருக்கிறார். படத்தில் பாடப்போகிறவர் யார் என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு அவர்களுக்கேற்ற விதத்தில் பாடி விடுவது அவருக்கே உரிய தனிச்சிறப்பு. என் போன்ற பாடகர் களும் வியந்து அதிசயித்த உண்மை இது'' என்கிறார்.\nஇந்த நூற்றாண்டின் பாட்டு அதிசயம் தானே டி.எம்.எஸ்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடிய ஜலதோஷப்பாட்டு\nRe: சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடிய ஜலதோஷப்பாட்டு\nடி.எம்.எஸ். இன் பாடல்கள் கேட்க கேட்க இனிமை..\nஇந்த நூற்றாண்டின் இணையற்ற பாடகர்களில் அவரும் ஒருவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை...\nபதிவுக்கு நன்றிகள் சிவா அண்ணா..\nRe: சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடிய ஜலதோஷப்பாட்டு\nஜலத்த ஊத்திண்டு ஜோஷா பாடின பாட்டுன்னு சொல்லுங்கோ.\nRe: சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடிய ஜலதோஷப்பாட்டு\nRe: சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடிய ஜலதோஷப்பாட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/08/38.html", "date_download": "2018-04-19T23:28:42Z", "digest": "sha1:DBE7WCJR3AG7JK5NFMK6S3JZIWV4RQO6", "length": 18288, "nlines": 287, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -38 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -38", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅன்னா ஹசாரேவும் அவிழ்ந்த கோவணங்களும்\nஇந்த புதிய “இந்தியன் தாத்தா” லோக்பாலை கையில் எடுத்துக் கொண்டு நாளொருமேனி பொழுதொரு வண்ணமுமாக, மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்க. மத்திய அமைச்சர்கள் மாறி மாறி இவருமட்டும் யோக்கியம���, உச்ச நீதிமன்றம் ஏதோ ஒரு அறிக்கையில் அன்னா பெயரை குறிப்பிட இவர் வந்துட்டார்பா என்று தெருவுக்கு தெரு கூவிக்கொண்டு இருக்கிறார்கள். இவரின் உண்ணாவிரதத்தை தடுக்க முயன்ற மத்திய அரசு எவ்வளவு முயன்று பார்த்து கடைசியில் அர்ரெஸ்ட் அஸ்திரத்தை உபயோகப்படுத்தி தாற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்கள். ஊழலை எதிர்க்கிறேன் என்று அவரவர் கிளம்பியிருக்கிறார்கள். இதெல்லாம் வேலைக்கு ஆவாது. ஒரு பத்தாயிரம் “இந்தியன் தாத்தா”வை க்ளோனிங் செய்து எல்லா மாநிலத்திலும் விட்டுவிடவேண்டும் அப்புறம் ஊழல என்ற வார்த்தையே இருக்காது என்று சங்கர் ஐடியா கொடுப்பார்.\nதுரைமுருகன் பாடி லாங்க்வேஜ் சரியில்லை.................\nசட்டசபையில் என்னத்தான் நடக்குதுன்னு பார்த்தா, தினமும் வெளிநடப்பு ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் கேலி செய்வது என்று போய்க்கொண்டிருக்கிறது. இதில் இரண்டு கட்சிகளும் விதிவிலக்கல்ல. இந்த முறை துரைமுருகன் உட்காரும் தோரணை சரியில்லை என்னை கிண்டல் செய்வது போல் இருக்கிறது என்று ஒரு அமைச்சர் சொல்லுகிறார், சபாநாயகர் “சரியா உட்கார்பா” என்கிறார். உடனே சமத்துவ மக்கள் கட்சி தானைதலைவர் சுப்ரீம் ஸ்டார் அவங்க கட்சி தலைவரே அப்படித்தான் உட்கார்வார் என்கிறார். என்ன ஒரு விவாதம். உடுங்கப்பா அவங்களுக்கு “உட்காரும் இடத்தில்” என்ன கஷ்டமோ.\nஏதாவது மக்கள்நல பிரச்சினையை எடுத்து விவாதம் பண்ணுங்கப்பு. இப்பெல்லாம் நர்சரி பள்ளிகளிலேயே டீச்சர் அவள் கிள்ளிட்டா, அடிச்சிட்டா, பலப்பம் பிடுங்கிட்டா, குரங்கு மூஞ்சி காமிச்சா போன்ற முறையீடுகள் வருவதில்லையாம். சட்டசபை எப்போது வயசுக்கு வரும் என்று தெரியவில்லை.\nடாஸ்மாக் வாசலில் இருக்கும் குப்பைதொட்டி அருகே படுத்திருக்கும்\nநபர் தெளிந்தவுடன் எழுந்து எதிரில் தள்ளாடி வருபவரிடம்\nஏம்பா மேலே கீதே அது சூரியனா சந்திரனா.\nபோடா பாடு என்னாண்ட கேக்குறியே நானே ஊருக்கு\n“நான் சாமிக்கிட்டேதான் சாந்தமா இருப்பேன் சாக்க்க்க்க்கடை கிட்டே இல்லை”.\nசாக்கடை கிட்டேயும் சாந்தமா தான் இருக்கணும் மீறி கையை வச்சே மவனே கப்பு ஆளை அம்பேலாக்கிடும்.\nஇன்ட்லியில் விழும் ஓட்டுக்கள் சமீபத்தில் மிகவும் குறைந்து விட்டது.\nஆதலால் வாக்காளப் பெருமக்களே, பெரியோர்களே, பதிவர்களே வோட்டை (ஓங்கி) நல்லா அழுத்தமா குத்துங்க ப்ளீஸ்.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள், மொக்கை\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nதுரைமுருகன் காமடி,குசும்பில் வல்லவர்,அதுவும் உடல் அசைவுகளால் கிண்டல் செய்கிறார் என சபாநாயகரிடம் புகார்.நீங்க சொல்றது போல ஸ்கூலில் ந்டப்பது போல் சட்டசபையில் ந்டப்பது வேடிக்கையான சிரிப்பு.வேறென்ன சொல்ல..\nஇண்ட்லியில் பிரிவை தேர்ந்தெடுக்கும்போது நகைச்சுவை, அல்லது சினிமா செலக்ட் பண்ணூனா 5 மணி நேரத்தில் 24 ஓட்டுக்கள் உறுதி..\nசெந்தில் உங்கள் அருமையான டிப்சுக்கு நன்றி.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசில சரித்திர பிரசித்திபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்க...\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 5\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 4\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 3\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 2\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/12/53.html", "date_download": "2018-04-19T23:24:38Z", "digest": "sha1:KL6Z33VY2UQC4B2LRO4RY4TJKBOZDTHZ", "length": 17585, "nlines": 294, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -53 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -53", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் “ஒரு குடும்பத்துக்கு என்று ஆட்சி செய்யாமல் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை குடும்பங்களுக்கும் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அரசியலில் இன்றைக்கு ஒரு மறுமலர்ச்சியை, ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி இருக்கிறார். ஜெயலலிதா எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் இன்றைக்கு மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். உங்களுடைய விசுவாசிகள் என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற உறுதிமொழியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்” கூறியுள்ளார்.\nஇவருக்கு இப்பொழுதுதான் குரல் வந்திருக்கிறது. அம்மா ஒரு குடும்பத்திற்காக ஆட்சி செய்த பொழுது பொத்திக்கிட்டு சும்மா இருந்துட்டு இப்பொழுது குரல் விடுபவரின் வீரம் “கண்கள் பணித்தது, வயிறு புளித்தது, இன்னும் எங்கெங்கோ நீர்த்தது என்று சொல்லும் பொழுது தெரிய வரும்”.\nஇதுவரை ஏதோ நடந்த குளறுபடிகளுக்கு அந்த குடும்பம்தான் காரணம் போலவும், இனிமே அப்படியே நல்லாட்சி செய்வது போலவும் சில ஊடகங்கள் சப்பை கட்டு கட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.\nஎல்லாம் பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் தெரிந்து போகும்.\nகூடலூரில் இன்று பொதுமக்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் போலிஸ் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. முல்லை பெரியாறு பிரச்சினையை இரு மாநிலங்களும் ஊதிவிட்டு இப்பொழுது நடவடிக்கை எடுப்பது கண்கெட்ட பின் சூர்யா நமஸ்காரம் என்று சொல்வார்களே அது போல் உள்ளது.\nஎல்லா தொலைக்காட்சிகளும் அவரின் பிறந்தநாளை கொண்டாடி கல்லா கட்டிய பொழுது “மிகவும் எளிமையாக தன் பிறந்த நாளை கொண்டாடினாராம்”. மொத்தத்தில் அவரை உசுப்பிவிட்டு காசு பண்ண ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது.\nகாலை மடக்கி பாதம் தொட,\nசாக்சும், ஷூ லேசும் கட்ட\nஎவ்….. வளவு கேப் என பிறர்\nமுறைக்கப் காரணம் ந�� தானே\nமல்லாந்து படுத்தால் மலை மாதிரியும்\nஇரு கைகளுக்கு ரெஸ்ட் ஸ்டாண்ட்\nஐ லௌவ் யூ ஸோ மச் தொப்பை\nயாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n//இதுவரை ஏதோ நடந்த குளறுபடிகளுக்கு அந்த குடும்பம்தான் காரணம் போலவும், இனிமே அப்படியே நல்லாட்சி செய்வது போலவும் சில ஊடகங்கள் சப்பை கட்டு கட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.//\nமிகபெரிய சதி கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது..\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nதினமணில உங்களை பற்றித்தான் பர பரப்பா பேச்சு\n\"உங்களின் மந்திரச் சொல் என்ன\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமுல்லை பெரியாறும் மூழ்கிப்போன பெண்டாட்டி நகைகளும்\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/06/10_23.html", "date_download": "2018-04-19T22:43:17Z", "digest": "sha1:VE5YTJKCOCXPKTASKHYLFWVD6RMOTOE7", "length": 18116, "nlines": 427, "source_domain": "www.padasalai.net", "title": "இன்ஜி., தரவரிசையில், முதல், 10 இடம் பிடித்தவர்களில், நான்கு பேர் மட்டுமே, தமி��கத்தில் படித்தவர்கள் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஇன்ஜி., தரவரிசையில், முதல், 10 இடம் பிடித்தவர்களில், நான்கு பேர் மட்டுமே, தமிழகத்தில் படித்தவர்கள்\nஇதில், கேரள மாணவி முதலிடம் பிடித்தார். கேரள மாநிலம், மூவாட்டுப்புழாவில் வசிக்கும் மாணவி அபூர்வா தர்ஷினி, முதலிடம் பிடித்தார்.\nஇவர், மூவாட்டுப்புழாவில் உள்ள தனியார் பள்ளியில், கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த முதல் பாடப்பிரிவில், பிளஸ் 2 படித்துள்ளார்.பொதுத்தேர்வில், 1,198 மதிப்பெண் மற்றும் 200க்கு 200'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றுள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்தவிக்னேஷ் என்ற மாணவர்,இரண்டாமிடம் பெற்றுள்ளார்.ஈரோடு, ஐடியல் பள்ளியில் படித்த இவர், மருத்துவ தரவரிசையில் இரண்டாவது இடம் பெற்று, சென்னை எம்.எம்.சி., கல்லுாரியில்சேர்ந்ததால், இன்ஜி., படிப்பில் சேரவில்லை என, தெரிவித்துஉள்ளார்.\nஇந்த ஆண்டு இன்ஜி., தரவரிசையில், முதல், 10 இடம் பிடித்தவர்களில், நான்கு பேர் மட்டுமே, தமிழகத்தில் படித்தவர்கள். மருத்துவ தர வரிசையிலும், கேரளாவில் படித்த, ஆர்த்தி என்ற மாணவி, தமிழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நெசவு தொழிலாளி மகள் சாதனை :திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, ஒன்னுபுரம் கிராமத்தை சேர்ந்த, நிவேதா என்றமாணவி, இரண்டாம் பிடித்தார். தனசேகரன் - பரிமளா என்ற நெசவுத் தொழிலாளி பெற்றோரின் மகளான இவர், ஒன்னுபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2வில், 'டெக்ஸ்டைல் டெக்னாலஜி' தொழிற்கல்வி பாடப்பிரிவில் படித்து, 1,166 மதிப்பெண் பெற்றுள்ளார்.தொழிற்கல்வியில், 200க்கு 200 'கட் ஆப்' பெற்று, தரவரிசையில், இரண்டாமிடம் பிடித்துள்ளார். கோவை, பி.எஸ்.ஜி., கல்லுாரியில் கம்யூ., சயின்ஸ் பாடப்பிரிவில்சேர உள்ளதாக தெரிவித்து உள்ளார்.\nஇதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், துருகம் கிராமத்தை சேர்ந்த ஜெயசித்ரா என்ற மாணவி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 'டெக்ஸ்டைல் டெக்னாலஜி' தொழிற்கல்வி பிரிவில் படித்து, 1,168 மதிப்பெண் பெற்று,தரவரிசையில், மூன்றாம் இடம் பெற்றுள்ளார். இவரது தந்தை ரவிச்சந்திரன் நெசவுத்தொழிலாளி. இவர், அண்ணா பல்கலையில்,'எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன்ஸ்' பிரிவை எடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.\n :நான், கேரளாவில் தனியார் நிறுவனத்தில், 'பிளான்ட்' பொறியாளராக பணியாற்றுகி��ேன். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் உள்ள உடுமலைப் பேட்டை, எங்கள் சொந்த ஊர். அதனால், தமிழக தரவரிசை யில் அபூர்வாவுக்கு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. அவளுக்கு மருத்துவம் படிக்க ஆசையில்லை. அதனால், மருத்துவத்திற்குவிண்ணப்பிக்கவே வேண்டாம் என, தடுத்து விட்டாள்.என் குடும்பத் தினர் பலர், கணினி பொறியாளராக உள்ளனர். அதேபோல், என் மகளுக்கும் அண்ணா பல்கலை யில், 'எலக்ட்ரானிக் அண்டு கம்யூனி கேஷன்' தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அசோக்குமார், அபூர்வாவின் தந்தைஆந்திரா, கேரளா ஆதிக்கம் ஏன் :இன்ஜி., தர வரிசையில், முதலிடம் பிடித்த அபூர்வா தர்ஷினி, கேரளா பாடத்திட்டத்தில் படித்தவர். மூன்றாம்இடம் பிடித்த பரதன்,நெய்வேலியை சேர்ந்தவர். ஆனால், ஆந்திர மாநிலம், நெல்லுார், நாராயணா ஜூனியர் கல்லுாரியின் விடுதியில் தங்கி படித்துள்ளார்.நான்காம் இடம் பிடித்த ரக் ஷனா, ஐந்தாம் இடம் பிடித்த ஷிவராம் கிருத்விக், ஆறாம் இடம் பிடித்த, குடியாத்தத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா, ஏழாம் இடம் பிடித்த ஷேக் அப்துல் சமீர் ஆகியோரும், ஆந்திராவில் இடைநிலை கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 முடித்துள்ளனர்.மொத்தம், 200 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, ஏழு பேரில், ஒருவர் மட்டுமே தமிழக மாணவர். மீதமுள்ள, ஆறு பேரில், ஒருவர் கேரளாவில் படித்தவர்; மற்றவர்கள் ஆந்திராவில் படித்த வர்கள். இந்த மாணவர்கள் வெளி மாநிலத்தில் படித்தாலும், தமிழகத்தை இருப்பிடமாக கொண்டவர்கள் என்பதால், தமிழக இட ஒதுக்கீடு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.வெளி மாநிலத்தில் படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறும்போது, 'தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், ஆந்திரா விலும், கேரளாவிலும் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கின்றனர்.\n'குறிப்பாக, ஆந்திராவில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற பெரிய அளவில் உதவுகிறது. தமிழக பாடத்திட்டம் அதற்கு கை கொடுக்காததால், ஆந்திராவில் படிக்க சென்றோம்; இதன் மூலம், எதிர்பார்த்த கல்லூரிகளில் சேர முடிகிறது' என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/2014/08/", "date_download": "2018-04-19T23:10:07Z", "digest": "sha1:H5QYOMUIKCSXKEQHZNVBUWFSJIV7SRJC", "length": 2579, "nlines": 43, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "August 2014 – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய…\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/many-states-facing-cash-crunch-due-rbi-distribution-currency-317412.html", "date_download": "2018-04-19T22:56:29Z", "digest": "sha1:BUOUXUWQCM544YCPJN2EHVTA2PAJ62LS", "length": 16016, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு... பல்வேறு மாநிலங்களில் மக்கள் திண்டாட்டம் | Many states facing cash crunch due to RBI distribution of currency notes like Rs 2000 missing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு... பல்வேறு மாநிலங்களில் மக்கள் திண்டாட்டம்\nஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு... பல்வேறு மாநிலங்களில் மக்கள் திண்டாட்டம்\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nபுரளிகளை கிளப்பி நாட்டில் குழப்பம் உருவாக்க கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா-காங். திட்டம்: எம்.பி. பகீர்\nநாட்டில் 70,000 கோடி அளவிற்கு பணத்தட்டுப்பாடு உள்ளது: எஸ்பிஐ வங்கி அறிக்கை\nஅடிக்கிற வெயிலுக்கு ஏரி, குளம்தான் வற்றும்...ஏடிஎம் கூடவா வற்றிப்போகும்\nஏழைகளிடமிருந்து பறித்து நீரவ் மோடியின் பாக்கெட்டில் நிரப்பிய மோடி... ராகுல் #CashCrunch\n500 ரூபாய் நோட்டுகளை அதிகமாக அச்சிடும் ஆர்பிஐ... அப்போ 2000 ரூபாய் நோட்டுக்கு மங்களம்\nவங்கக்கடலில் சூறாவளி சுழற்சி: தென் தமிழகம் மற்றும் கேரளாவில் மழைக்கு வாய்ப்பு\nஏடிஎம்களில் மீண்டும் பணத்தட்டுப்பாடு, அவதியில் மக்கள்- வீடியோ\nடெல்லி : நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு ��ற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏடிஎம்களை தேடி அலைந்தது போல தற்போது பணம் எடுப்பதற்காக தேடி அலைவதாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nஉயர் ரூபாய் நோட்டுகளான ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததால் திடீரென நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பணப்புழக்கம் இல்லாததால் ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் கட்டுப்பாடுகளுடன் பணத்தை எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.\nபுதிய ரூபாய் நோட்டான ரூ. 2000 அச்சிடப்படாமல் அவசரகதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே மக்கள் அவதியடையக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து போதிய பணம் கிடைக்காததால் குஜராத் ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஉஞ்சா, ஜாம்நகர், சூரத், நவ்சரி, வதோதரா உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர். டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களிலும் ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆந்திரா, தெலங்கானாவிலும் ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதே போன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் பல்வேறு ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று மக்கள் கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கியிடம் இருந்து போதுமான பணம் கிடைக்காததோடு, ரூ. 2000 நோட்டுகளும் அதிக அளவில் வழங்கப்படாததே தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nரிசர்வ் வங்கி போதிய அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்காததால், வங்கிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது உண்மை தான் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர், தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார். சென்னையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் : வங்கிகளின் வாரா கடன், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில், 88 சதவீதம், 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் வாங்கியவை. அந்த கடனை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாரா கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையை, ஆபத்திற்கு அழைத்து செல்வதாக உள்ளது.\nரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்வதில்லை. இதனால், வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுத்த, 2,000 ரூபாய் நோட்டுகளை, வாடிக்கையாளர்கள், தட்டுப்பாடு காரணமாக, வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.\nசென்னையை பொருத்தவரை ஏடிஎம்களில் புதிய ரூ. 2000 நோட்டுகள் கிடைக்கவில்லை. ரூ. 500 மற்றும் ரூ. 100 தாள்களே ஏடிஎம்களில் இருந்து பெறப்படுகிறது, இதனால் விரைவில் தமிழக வங்கி, ஏடிஎம்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வங்கியாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\natm,\tdry,\tdelhi,\tஏடிஎம்,\tதட்டுப்பாடு,\tடெல்லி,\tபணத்தட்டுப்பாடு\nநாட்டில் 70,000 கோடி அளவிற்கு பணத்தட்டுப்பாடு உள்ளது: எஸ்பிஐ வங்கி அறிக்கை\nதிருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமா கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் பலி\nநிர்மலா தேவி விவகாரத்தில் நடந்தது என்ன... விசாரணையைத் தொடங்கினார் அதிகாரி சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/ankalin-viral/", "date_download": "2018-04-19T23:17:34Z", "digest": "sha1:IYZTA7O33EH4QG4YJGB3WXHHDDV2BR2U", "length": 9975, "nlines": 72, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்களின் விரல்களை வைத்தே அவர்களின் 'அந்த' உறுப்பு நீளம் எவ்வளவு எனத் தெரிஞ்சிக்கலாம்.. - Tamil Doctor Tamil Sex tips Tamilsex Tamil Kamasutra", "raw_content": "\nHome / ஆண்கள் / ஆண்களின் விரல்களை வைத்தே அவர்களின் ‘அந்த’ உறுப்பு நீளம் எவ்வளவு எனத் தெரிஞ்சிக்கலாம்..\nஆண்களின் விரல்களை வைத்தே அவர்களின் ‘அந்த’ உறுப்பு நீளம் எவ்வளவு எனத் தெரிஞ்சிக்கலாம்..\nபெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அந்தரங்க உறுப்பு பற்றித் தெரியாமலேயே இருக்கிறார்கள். தான் பார்த்த மற்றும் காதால் கேட்ட சில விஷயங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.\nஅதிலும் குறிப்பாக, அதன் அளவு பற்றி அவர்கள் நினைத்திருக்கும் விஷயங்கள் வேறாகவும் உண்மை வேறாக��ுமே இருக்கிறது.\nஅப்போ ஆணுறுப்பின் அளவு பற்றிய கருத்துக்களில் எது தான் உண்மை\nபொதுவாக ஆண்கள் எல்லோரும் தங்களுடைய அந்த உறுப்பு அளவில் பெரியதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். பெரிதாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே பலருடைய சந்தேகமாகவும் இருக்கிறது.\nஆனால் செக்சாலஜிஸ்ட்கள் அதுபற்றி கூறும்போது, ஆணுறுப்பின் அளவுக்கும் வீரியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று சொல்கிறார்கள்.\nஇன்னும் அவர்கள் சொல்லும் சில விஷயங்கள் ஆண்களுக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கும்.\nஆண்களின் ஆணுறுப்பை அளப்பதற்கு ஸ்கேல், டேப் போன்ற அளவுகோல்களே தேவையில்லை. ஆண்களின் கை விரல்கள் மிகத் துல்லியமாக அதை அளந்துவிடும். ஆணுறுப்பு பெரியதா இல்லையா என்பதை அவர்களுடைய கைவிரல்களே சரியாக அளந்து காட்டிவிடும் என்றால் நம்ப முடிகிறதா\nஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் ஆகிய இரண்டும் விரல்களை வைத்தே அவர்களுடைய ஆணுறுப்பு அளவில் பெரியதா சிறியதா எனத் தெரிந்து கொள்ள முடியும்.\nஆம். ஆள்காட்டி விரலையும் மோதிர விரலையும் நீட்டிக் கொண்டு மற்ற விரல்களை மடக்கிக் கொள்ள வேண்டும். ஆள்காட்டி விரல் மோதிர விரலை விட நீளமாக இருந்தால் ஆணுறுப்பு சிறியதாகவும் மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆணுறுப்பு பெரியதாகவும் இருக்குமாம்.\nஆண், பெண் இருவருமே ஆண்களுடைய காலணிகளின் அளவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் காலணிக்கும் அவர்களின் ஆணுறுப்பின் நீளத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் பெண்களே ஆண்களுடைய காலணிகளை வைத்து ‘அந்த’ உறுப்பின் அளவைக் கணிக்காதீர்கள்.\nஉயரமாக இருக்கும் ஆண்களுக்கு சராசரியை விட ஆணுறுப்பின் அளவு பெரிதாக இருக்குமென பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான எண்ணமே. ஆணுறுப்பின் நீளத்துக்கும் ஆண்களின் உயரம் மற்றும் எடைக்கும் சம்பந்தம் கிடையாது.\nபெரிய அகலமாக கைகளைக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு ஆணுறுப்பு சராசரியை விட பெரியதாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுவும் உண்மையல்ல.\nPrevious நீங்கள் சுய இன்பத்தில் ஈடுபடுபவரா\nNext மனைவி, தங்கை உறவுதானே என நினைத்திருந்தோம் இருவருக்கும் தகாத உறவு\nவிந்துக்கு முன்னால் வெளிப்படும் திரவத்தால் கருத்த��ிக்க முடியுமா\nஇந்த மாதிரி மேட்டர் செஞ்சா ஆணுறுப்பு உடையும் அபாயம் இருக்கு ஜாக்கிரதை\nவிந்தணுக்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரசியமான தகவல்கள்\nமுதலிரவு கட்டிலில் பெண்கள் எப்படி நடக்கவேண்டும்\nதிருமணத்துக்கு முன், ஒரு தடவையாவது செக்ஸ் வைத்துக் கொண்டால் நல்லது என்று தனது நண்பர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்\nசிசேரியனுக்கு பிறகு உடனே செக்ஸ் வைத்துக்கொள்வதால் என்ன ஆகும் தெரியுமா\nஉங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது…\nகணவர்கள் விரும்பும் 9 காதலான தருணங்கள்\nபெண்கள் வயதாகும்போது பாலுறவில் ஆர்வம் இழப்பதற்கான காரணம்\nவிந்துக்கு முன்னால் வெளிப்படும் திரவத்தால் கருத்தரிக்க முடியுமா\nதேவசேனா போல அழகிய சருமம் பெற சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-04-19T22:59:35Z", "digest": "sha1:4HONPSY7ZGNP524ZICHPYEOF2EJPJME3", "length": 5176, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "முல்லைத்தீவில் புலிகளின் பாதுகாப்பு அங்கி மீட்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுல்லைத்தீவில் புலிகளின் பாதுகாப்பு அங்கி மீட்பு-\nபுலிகளின் புலனாய்வ��ப் பிரிவினரால் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு அங்கி ஒன்று பாதுகாப்பு தரப்பினரால் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், அந்தப் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பு தரப்பினரால் இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.யாராவது இதனை எடுத்து வந்து இங்கு வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n« யாழ். பல்கலையில் சில மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை- கொழும்பில் மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.in/2008/10/", "date_download": "2018-04-19T22:59:36Z", "digest": "sha1:7LYO47WEPAC4IY5VQBYM23IGEITAHFXX", "length": 77766, "nlines": 521, "source_domain": "sandanamullai.blogspot.in", "title": "சித்திரக்கூடம்: October 2008", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nஅலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட துணிகளில் அடியிருந்ததை இழுத்த போது, தென்பட்டது இது\nஅவசரத்திற்கு, அல்லது உடனே பத்திரப்படுத்தப்படும்படியான பொருட்களை துணிகளில் அடியில் வைப்பது வழக்கம். இதுவும் அப்படி நான் பத்திரப்படுத்தியதுதான் இருவாரங்களுக்கு முன், கடுமையான தலைவலியென்று அலுவலகத்திலிருந்து வந்ததும் படுத்திருந்தேன். பாட்டியிடம் எப்போதும் க்ரோசின் ஸ்டாக் உண்டு. பப்பு பாட்டியிடம் சென்று, ஒரு அட்டையை வாங்கி வந்து, ஒரு மாத்திரையை பிரித்து எனக்கு எடுத்துக் கொடுத்தாள். வீட்டில் யார் மாத்திரை சாப்பிட்டாலும், அவர்கள் வாயில் மாத்திரையை கொடுப்பது பப்புவின் வழக்கம். அன்று எனக்கும் அப்படியே ஆயிற்று. மாத்திரை உட்கொண்ட உடனேயே,\n\"இல்ல பப்பு, இப்போதானே சாப்பிட்டிருக்கேன், தூங்கினாதான் சரியாகும்\" - தூங்கவிட்டால் போதுமென்ற நிலையில் நான்.\n\"அப்போ, இதை மட்டும் சாப்பிடேன் \" என்று கையில் இன்னொரு மாத்திரையை பிரித்துவிட்டாள்.\nவேணாம், பப்பு ஒன்னுதான் சாப்பிடனும்\nப்ளீஸ், இது மட்டும் சாப்பிடேன் என்று கெஞ்சும் தொனியில்.\n\"சரி, அப்போ இதுல பாதி மட்டும் சாப்பிடு, மீது ஆயா(வு)க்கு கொடுத்துடலாம் -\"பப்பு.\nரெண்டுலாம் சாப்பிடக்கூடாது பப்பு, போய் ஆயாகிட்டே கொடுத்துட்டு வா\n \" - என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.\nசரி, இப்போதானே சாப்பிட்டேன், காலையில் எழுந்ததும் சாப்பிடறேன், கொடு என்று வாங்கி தலையணை அடியில் வாங்கி வைத்தேன். அதன்பிறகுதான் அவளது நச்சரிப்பு ஓய்ந்தது.\nஆனால், காலையில் எழுந்ததும், என் தலையணையின் அடியில் கைவிட்டு எடுத்து, \"இப்போ சாப்பிடு\" என்றபோதுதான், \"எனக்கு சரியாய்டுச்சி\" என்று சொல்லி வாங்கி பத்திரபடுத்தினேன் சாதாரண க்ரோசின் தானே என்று விட்டுவிட முடியாமல், அதன் மதிப்பு இப்போது மிகப் பெரிதாய் தோன்றியது எனக்கு...\nநினைவு வைத்திருந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் பப்புவின் சார்பாக நன்றி\nஅழகிய ஈ-கார்டு அனுப்பிய ராமலஷ்மி- க்கும், மொபைலில் அழைத்து வாழ்த்திய அமித்து அம்மாவுக்கும், பதிவில் வாழ்த்திய பூந்தளிர் தீஷூவிற்க்கும், அருமையான வாழ்த்துக்கள் அனுப்பிய வெயிலானுக்கும், தமிழ்ப் பிரியனுக்கும்,\nமற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் பல\nஇது சிறார்களுக்கான ரஷ்யக் கதை. பப்புவின் தற்போதைய பேவரிட். குழந்தைகளுக்கு சொல்வதற்கு, யாருக்கேனும் பயன்படலாமென்று பகிர்ந்துக்கொள்கிறேன்\nஎல்லா விலங்கினமும், பறவைகளும் ,\nதமிழ்படுத்தலாமென்று முயன்றது இது..அப்புறம் ஏன் ”படுத்தனும்”என்று கூகுளிட்ட போது கிடைத்தது கதை\nகதை சொல்வதென்பது ஒரு கலை பப்புவுக்காக, ஒரு கதை சொல்லும் செஷனில் சேர்ந்திருக்கிறோம். வாரத்திற்கு ஒருமுறையென..மூன்று வாரங்களாகியிருக்கிறது.\nஜீவா ரகுநாத். ஒரு இண்டர்நேஷனல் ஸ்டோரி டெல்லர். இவரது புத்தகங்களை வாங்கியதன் மூலம் இவரைப் பற்றி அறிந்தேன்.நாம் ஒரு வாக்கியத்தில் சொல்வதை, நடித்துக் காட்டிவிடுகிறார். அவரது கதை சொல்ல ஆரம்பித்த வுடனே, முயல்கள் துள்ளி ஓடுகின்றன், தவளைகள் கத்துகின்றன், சைக்கிள் மணி ஒலிக்கின்றது, இளவரசன் குதிரையில் வருகிறான்..குழந்தைகள் குதூகலத்தில் துள்ளுகின்றனர். நமக்குமே ஆசை வருகிறது, அப்படி கதை சொல்ல\nhansel & gretel-லில் நடத்துகிறார், இந்த நவம்பர் மாத வாரயிறுதிகளில்\nஜீவாவின் ஸ்பெஷாலிடி, அவர் சொல்லும் போது தம்மையும் மறந்து குழந்தைகள் அவரின் ஆக்‌ஷன்களை தம்மையறியாமல் செய்வதுதான்.\nபப்புவின் பிறந்தநாளுக்கான எங்களதுத் திட்டங்கள்,\n2. இரு போட்டோ ஆல்பங்கள்\nபப்புவுக்காக நாங்கள் வாங்கிய பரிசினை சுவாரசியமாய் அவளிடம் கொடுக்க் நினைத்தோம்.அதனால், treasure hunt with two clues. இரண்டாவது துருப்புச் சீட்டு, பரிசுப் பொருளைக்கான இடத்தைக் குறிக்கும்.\nபொம்மையின் கையில் இருக்கும் முதல் சீட்டினுள் சைக்கிளின் படம் இருக்கும். அவள் சைக்கிளிடம் செல்ல வேண்டும்.சைக்கிள் கூடையில் இருக்கும் சீட்டு, வீட்டினுள் இருக்கும் ஒரு அலமாரியின் படம் கொண்டிருக்கும்.அந்த அலமாரி அவளது விளையாட்டுப் பொருட்கள் வைக்குமிடம். (அந்த இடத்தை தேர்ந்தெடுக்கக் காரணம், she hardly uses that place :-)))இதுதான் ப்ளான். நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது :-)))இதுதான் ப்ளான். நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது இன்னும் கொஞ்சம் எப்பெக்டிவ்வாகவும் இருந்திருக்கலாம். (so, i am reserving this game with more clues for next year too இன்னும் கொஞ்சம் எப்பெக்டிவ்வாகவும் இருந்திருக்கலாம். (so, i am reserving this game with more clues for next year too\nலேண்ட்மார்க் கவரில் இருக்கும் இருக்கும் பரிசுபொருள், ஒரு ட்ரெயின் செட் அவளுக்கு ட்ரெயின், மற்றும் கார் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு.அந்த செட் அவளுக்கு பிடித்திருந்தது. பிற்காலத்தில் உண்மையை அவள் சொல்லக்கூடும் ;-) அவளுக்கு ட்ரெயின், மற்றும் கார் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு.அந்த செட் அவளுக்கு பிடித்திருந்தது. பிற்காலத்தில் உண்மையை அவள் சொல்லக்கூடும் ;-) 28அம் தேதி அவளுக்கு பள்ளி இருந்ததாலும், ட்ரெய்னை செட் செய்து விளையாடுவாள் என்ற காரணத்தினாலும், birthday eve அன்று இந்த ஈவெண்ட் நடந்தது \n”The terrific twos” - இதுதான் ஒரு ஆல்பத்தின் பெயர். கடந்து சென்ற இரண்டாம் வருடத்தில்/வயதில் அவள் செய்த ”எல்லா முதல்”கள்.. முதல் விசிட் டூ த ஜூ, தனியாய் விளையாடின முதல் சறுக்கல் etc இந்த ஆல்பத்திற்கு இன்ஸிபிரேஷ்ன் நிலா பாப்பாவின் போட்டோஸ் தான் இந்த ஆல்பத்திற்கு இன்ஸிபிரேஷ்ன் நிலா பாப்பாவின் போட்டோஸ் தான் நன்றி நிலா பாப்பாவிற்கும், போட்டோ டிப்ஸ் வழங்கிய நிலா அப்பாவிற்கும் நன்றி நிலா பாப்பாவிற்கும், போட்டோ டிப்ஸ் வழங்கிய நிலா அப்பாவிற்கும் போட்டோக்கள் எடுத்ததென்னவோ, போட்டோக்ராபர்தான். ஆனால், www-வில் தேடி, எக்ஸ்க்ளூசிவ் குழந்தைகள் போட்டோஸ் தேடி, ஐடியா கொடுத்து, நன்றாக வந்திருக்கிறது ஆல்பம்\nஇன்னொரு ஆல்பம், எல்லா உறவினர்களோடும் மற்றும் பிறந்தநாள் க��ண்டாட்டங்களோடும் படங்கள் எடுத்தாகிவிட்டது, album is under making now.\nமூன்று வயது, மூன்றுக் கொண்டாட்டங்கள் என்றும் கொள்ளலாம் (நான்கு வயது என்றால், நான்கு கொண்டாட்டங்கள் என்று அர்த்தம் அல்ல (நான்கு வயது என்றால், நான்கு கொண்டாட்டங்கள் என்று அர்த்தம் அல்ல ஆயில்ஸ், உடனே தான் எத்தனை கொண்டாட வேண்டுமென்று கணக்குப் போடவேண்டாம் ஆயில்ஸ், உடனே தான் எத்தனை கொண்டாட வேண்டுமென்று கணக்குப் போடவேண்டாம்\nரோஷினி ஹோம் @ பள்ளிக்கரணை\nரோஷினி ஹோம், அவ்வப்போது/ இயலும்போது கம்பெனி மூலமாகவும், எங்கள் அலுவலகத்தின் பெண்கள் க்ரூப்பின் மூலமாகவும் உதவி வரும் ஒரு\nகுழந்தைகள் காப்பகம். நாற்பது சிறார்கள், தங்கி படித்து வருகிறார்கள் 3 வயதிலிருந்து 18 வயது வரை 3 வயதிலிருந்து 18 வயது வரை\nஞாயிறு மதியம் மூன்று மணிக்கு சென்றோம். வீட்டில் இரு டீச்சர்கள் இருக்கும்போது சிறார்களை எண்டெர்டெயின் செய்யும் கவலை விட்டது பெரிம்மா, சிறார்களுக்கான் விளையாட்டுக்கள் (டீம் பில்டிங் மாதிரியான) நடத்த எல்லாரும் குதித்து விளையாட, கலகலப்பாய் இருந்தது ஹோம் பெரிம்மா, சிறார்களுக்கான் விளையாட்டுக்கள் (டீம் பில்டிங் மாதிரியான) நடத்த எல்லாரும் குதித்து விளையாட, கலகலப்பாய் இருந்தது ஹோம் யாரும் தயக்கம் இல்லாமல் எங்களிடம் ஒட்டி கொண்டனர், விளையாட்டுக்கள், கைத்தட்டல்கள் என்று உற்சாகமாயிருந்தது யாரும் தயக்கம் இல்லாமல் எங்களிடம் ஒட்டி கொண்டனர், விளையாட்டுக்கள், கைத்தட்டல்கள் என்று உற்சாகமாயிருந்தது பப்புவிற்கு அவ்வளவாய் புரியாவிட்டாலும், எல்லாரும் ஓடும் போது ஓடிக்கொண்டிந்தாள் பப்புவிற்கு அவ்வளவாய் புரியாவிட்டாலும், எல்லாரும் ஓடும் போது ஓடிக்கொண்டிந்தாள் பின்னர், அம்மா, சிறார்களுக்கான பாடல்கள் பாடி ஆக்ச்ஷனுடன் கற்றுத் தந்தார் பின்னர், அம்மா, சிறார்களுக்கான பாடல்கள் பாடி ஆக்ச்ஷனுடன் கற்றுத் தந்தார் மிகவும் ஆர்வமாக கற்றுக் கொண்டனர் மிகவும் ஆர்வமாக கற்றுக் கொண்டனர் அம்மா பாடல்கள் கற்றுக் கொடுக்கும்போது, உணவுப் பண்டங்களை அடுக்குவதில் இருந்த்தால், சரியான படம் இல்லை அம்மா பாடல்கள் கற்றுக் கொடுக்கும்போது, உணவுப் பண்டங்களை அடுக்குவதில் இருந்த்தால், சரியான படம் இல்லை\nவிளையாட்டுகள் முடிந்து, \"பாப்பா பேரு குறிஞ்சி மலர், நாளன்னிக்கு பாப்பாவுக்கு பர்த் டே, அதை உங்க கூட சேர்ந்து கொண்டாடலாம்னுதான் வந்திருக்கிறோம்-\"என்று சொன்னபோது அனைவரும் ஹேப்பி பர்த் டே பாடினர் நெகிழ்வாய் இருந்தது..பாடல் முடிந்தபோது ஒரு சிறுவன் \"பாப்பாவுக்கு எத்தனை வயது நெகிழ்வாய் இருந்தது..பாடல் முடிந்தபோது ஒரு சிறுவன் \"பாப்பாவுக்கு எத்தனை வயது\" என்று கேட்க \"மூன்று\" என்றதும்\nமூன்று முறை கை தட்டினர்\nகப்கேக்குகளும், உருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் மாம்பழம், ஆரஞ்சு பழ ஸ்க்வாஷ்-ம் மெனுஅதன்பின், அவர்கள் ஒரு சிறு நாடகம் மற்றும் பிரமிடு, யோகா செய்துக் காட்டினர்அதன்பின், அவர்கள் ஒரு சிறு நாடகம் மற்றும் பிரமிடு, யோகா செய்துக் காட்டினர் வாழ்த்திவிட்டு வீடு திரும்பினோம் நிறைவாய் இருந்தது மனது, அதே சமயத்தில் பாரமாயும்\n28ஆம் தேதி பட்டுப் பாவாடையுடன் காலை பள்ளி பப்பு பள்ளியில் நோ ஸ்வீட்ஸ், நோ சாக்லேட்ஸ் பப்பு பள்ளியில் நோ ஸ்வீட்ஸ், நோ சாக்லேட்ஸ் ஏதாவது ஹெல்த்தியான உணவுப் பொருட்கள் மட்டும் ஏதாவது ஹெல்த்தியான உணவுப் பொருட்கள் மட்டும் ம்ம்..சீட்லெஸ் பேரீச்சம் பழம்\nஉறவினர்கள் சூழ, வெகு ஆவலாய் எதிர்ப்பார்க்கப் பட்ட டோரா கேக் வெட்டப்பட்டது\nவெட்டும் வரை அதை பாதுக்காப்பது பெருங்காரியமாய் இருந்தது. ஐ டோரா கண்ணு, டோரா வாய் என்று கையை விட்டு எடுக்கப் போய்...kids are always kids..:-)\nகாம்பவுண்டில் இருக்கும் குழந்தைகள் அனைவரோடும் பட்டாசு வெடித்து, இப்படியாக முடிந்தது, மூன்றாம் பிறந்தநாள்\nஉன் வருகைக்குப் பின் மிகவும் சுவாரசியமாய் இருக்கிறது எங்கள் வாழ்க்கை, முன்பை விடவும் உன் சுட்டித்தனமான பேச்சுக்களாலும், செய்கைகளாலும், எங்களை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறாய் நீ உன் சுட்டித்தனமான பேச்சுக்களாலும், செய்கைகளாலும், எங்களை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறாய் நீ சில சமயங்களில் உன் “ஏன்” களாலும்\nபப்பு, நீ மிகவும் அன்பானவள்..உன் வயதுக்கேயுரிய குறும்புகள் நிறைந்தவள்..ஆர்வம் படைத்தவள், இவை எல்லாவற்றினால் மட்டுமே நான் உன்னை நேசிக்கவில்லை, உண்மை என்னவெனில், இவற்றில் எதுவும் இல்லாமற் போனாலும் உன்னை நேசிப்பேன்\nசில சமயங்களில் உன் வயதை மீறிய பொறுமையையும், வளர்ச்சியையும் உன்னிடம் நான் எதிர்பார்த்திருக்கிறேன்\nவாழ்த்துக்கள், பப்பு, இன்னும் நிறைய குறும்புகளோடும், பள்ளியில் நிறைய நண��பர்களோடும் இந்த வருடம் உனக்கு எல்லா செல்வங்களையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்\nஇனி வரும் வருடத்தில், ஒருவருக்கொருவர் இன்னும் கவனமாய் உற்றுக் கேட்டுக்கொள்வோம்..நீ என்ன சொல்ல வருகிறாய் என நானும், நான் சொல்ல வருவதை நீயும்..நிறைய விளையாடுவோம்...நிறையக் கற்றுக் கொள்வோம்\nLabels: பப்பு, மைல்கல், வாரயிறுதி, வாழ்த்துக்கள்\nபல ஆண்டுகளுக்கு முன் ஆம்பூரில் ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கு மழைக்காலங்கள் மிகவும் இஷ்டம் மழை பெய்யும்போது ஜன்னல் கம்பிகளினூடாக மழையை ரசிப்பதும், மழைத் தூறலில் நனைவதும், மரங்களின் கிளைகளை அசைத்திழுத்து விட்டு வரும் சாரலில் நனைவதும் அவளின் மிக உன்னத மழைத் தருணங்கள்\n(படம் உதவி : கூகிள்)\nகாலையில் ஆரம்பிக்கும் மழை, இன்னைக்கு லீவுதான் என்றுத் தோன்றவைக்கும் மழை மிகச் சரியாய் ஒன்பது மணிக்கு நின்று போகும். மிகச் சோம்பலாய் அவள் சிறிய சிறிய மழைத் தேங்கல்களில் குதித்தும் ஓடியும் பள்ளிக்குச் செல்வாள் அவள்திடீரென முளைத்த காளான்களும், மழைக்கு பூத்த லில்லி மலர்கள், மெதுவாய் நரும் நத்தைகளும் அவள் பள்ளிக்கு செல்லும் நேரத்தை தின்னும்\nவிடாது மழை பெய்தாலும் அடாது பள்ளிக்கு சென்றிருக்கிறாள்..அன்று பள்ளிக்கு விடுமுறை என்றறிய ஏனெனில் அவளது பெரிம்மாவும் அந்த பள்ளியில் ஆசிரியை ஏனெனில் அவளது பெரிம்மாவும் அந்த பள்ளியில் ஆசிரியை\nபோகாவிட்டாலும் அவள் கிளம்பித்தானாக வேண்டும் மொபைல் போன்களோ, மெயிலோ..இல்லாத இரண்டு போன்களுடன் இயங்கிய பள்ளி மொபைல் போன்களோ, மெயிலோ..இல்லாத இரண்டு போன்களுடன் இயங்கிய பள்ளி வீட்டுக்கு திரும்புவதில் அத்தனை மகிழ்ச்சி..படிக்கத்தான் அத்தனை கதைப்புத்தகங்களுண்டே அவளிடம் வீட்டுக்கு திரும்புவதில் அத்தனை மகிழ்ச்சி..படிக்கத்தான் அத்தனை கதைப்புத்தகங்களுண்டே அவளிடம் அதோடு சூடான பஜ்ஜிகளும், வெங்காய பக்கோடாக்களும் மாலைநேரங்களில் லெமன் டீயும்/இஞ்சி டீயும் மழையை வேடிக்கைப் பார்க்க பலகணியில் ஒரு சிறு இருக்கையும்\nபப்புவுக்கு இரண்டாவது நாளாக பள்ளி விடுமுறை, மழையின் நிமித்தம்\nநான் ஆபீஸ் செல்வதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை\nவரும் 28ஆம் தேதியிலிருந்து பப்பு மூன்றாம் வயதில் அடி எடுத்து வைக்கிறாள். நாட்கள் ஓடும் வேகத்தில், நினைவுகளை, நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க முடிவதில்லை.நேரம் இருக்கும்போதே, கடந்தகாலத்தை அசை போட எண்ணி பதிவைத் தொடங்குகிறேன் நான்அடுத்த வாரம் இந்த நேரம் பப்பு,, நீ மூன்று வயதை எட்டியிருப்பாய்..\nஇந்த படத்தில் இருக்கும் பப்புவின் ஒவ்வொரு படமும் அவளது அந்தந்த அகவை நிறைவன்று எடுக்கப்பட்டது கூட்டுப்புழுவிலிருந்து வண்ணத்துபூச்சியாக மாறுவதுப் போல், மொட்டிலிருந்து பூ மலர்வதுப் போல் என் பப்பு ஒவ்வொரு கட்டத்திலும்....\nமுதல் படம், பப்பு பிறந்த ஒரு சில கணங்களில் எடுக்கப் பட்டது. ஆனால் நான் பப்புவை பார்த்தது இரண்டாவது நாளில் தான்.மூன்று நாட்கள் வரை, தினமும் கொஞ்ச நேரம் எங்களிடம் காட்டிவிட்டு, இன்குபேட்டரில் வைத்து விடுவார்கள். என்னைத் தவிர எல்லாரும் அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவார்கள். இப்படி அமைதியாக தூங்கியது இந்த போட்டோவில் மட்டும்தான். ஒருவயது வரை தூங்கவும் இல்லை, தூங்கவிடவுமில்லை. :-). அந்தந்த கணங்களுக்கேயுரிய மகிழ்ச்சிகளை எங்களுக்குக் கொடுக்க தவறியதேயில்லை பப்பு\nஇரண்டாவதாக இருக்கும் போட்டோ பப்புவின் ஒருவயது நிறைந்த போது எடுத்தது\n அந்த பிறந்தநாள் விழாவை பெரிதாக கொண்டாட வேண்டுமா என்று\nநானும் பப்புவின் அப்பாவும் மிகவும் யோசித்தோம். அவளை சுற்றி நடப்பதை அவளால் புரிந்துக் கொள்ளமுடியாது, நிறைய புதிய முகங்கள்..எல்லாரும் அவளைக் தூக்க விரும்புவார்கள்..etc..etc மிகவும் தெரிந்த சுற்றத்தாருடன் மட்டும் அவளுக்கே அவளுக்கேயான ஸ்பெஷல் நேரமாக என்று மிகவும் தெரிந்த சுற்றத்தாருடன் மட்டும் அவளுக்கே அவளுக்கேயான ஸ்பெஷல் நேரமாக என்று ஆனால், பிறந்தநாளுக்கு முதல் நாளன்று ஜுரம் வந்து, பிறந்த நாளன்று காலையில் மருத்துவமனை செல்லும்படி ஆயிற்று.\nமூன்றாவது படம், இரண்டாம் பிறந்தநாளன்று பப்பு, உனக்குத் தெரியுமா..உன் ஓவ்வொரு பிறந்த நாளன்றும் வானம் பூ மழை பொழிந்து உனை வாழ்த்தும்..வானவில் தோரணத்தோடு\n ஆனால் இந்த முறை ஜூரம் இல்லை...ஆனால் ஜலதோஷம் மட்டும்\nஉற்றத்தோடும், சுற்றத்தோடும் கழிந்தது உனது நாள்\nஇதோ, இப்போது மூன்றாம் பிறந்தநாள்..அன்போடும், மனதில் ஏகப்பட்ட கனவுகளோடும் உனக்காக இன்னோரு ஸ்பெஷல் நாளை திட்டமிட்டிருக்கிறோம், நானும் உன் அப்பாவும் இப்போது உனக்குத் தெரியும், பிறந்தநாள் எனது என்ன மற்றும் அதன் கொண்டாட்டங்கள்....பிறந்��நாள் நீ பிறந்ததானாலல்ல..ஆனால் எல்லாரும் உனக்கு 'ஹேப்பி பேத் டே தூ யூ\" என்றும், \"மெழுகோத்தி\"யை ஊதவும்..மற்றும் கேக் கட் செய்வதுமென்று\nஇதோ, இப்போதும் உன் பிறந்தநாளையொட்டி உன் தோழி உரத்த தாளங்களோடு\nவந்து விட்ட்டாள்..நகரெங்கும் தோரணம் கட்டியிருக்கிறது மழை\nஎஞ்சாய் செய்வாய் மற்றும் இந்த நாளின் நினைவுகள் என்றும் உன் மனதில் தங்கும் என்ற நம்பிக்கையுடன்...\nமூன்று வயதான உன் அம்மா...\n(அம்மாவாகி எனக்கும் மூன்று வயதுதானே\nபப்புவுக்கு ஓட்ஸ் மிகவும் பிடிக்கும்..சும்மா சாப்பிட ஆனால் ஆயா அதை அனுமதிப்பதில்லை.\n(அதுவும் அவளுக்குத் தெரியும்.) ஆயாவுக்கு கஞ்சி வைப்பதற்காக ஓட்ஸ் டப்பாவை திறந்தேன். என் பின்னாலேயே வந்த பப்பு, அதை எடுப்பதைப் பார்த்து,\nஓட்ஸ் வேணும், பௌல்ல போட்டுக் கொடு\nஹாலில், அவள் சாப்பிடுவதைப் பார்த்த ஆயா,\nம்ம்..அம்மா என்னை கொஞ்சமா ஓட்ஸ் சாப்பிடுன்னு பௌல்ல போட்டுக் கொடுத்தாங்க\nஎன் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே\nபேவரிட்ஸில் என்ன இருக்கு, இன்பாக்ஸில் என்ன இருக்குன்னெல்லாம் டேக் வந்துதுன்னா, ஆயில்ஸ் அவ்வளவுதான்\nநான் அழைக்க விரும்பும் பதிவர்கள்\nடெடிகேடட் டூ சின்ன பாண்டி, பெரிய பாண்டி\nபி.கு: இது ரொம்ப பேமஸ்...எங்க ஸ்கூல்ல\nசினிமா சினிமா.....என்னோட ரெண்டு பைசா\nசினிமா பற்றி எங்கிட்டே கேட்டிருக்கிற ஆயில்ஸை நினைச்சா எனக்கு அழறதா, சிரிக்கறதான்னுக் கூட தெரியல..ஏன்னா எனக்கும் சினிமாவுக்குமான சம்பந்தம் அப்படி\nசினிமா/சினிமாப் பாடல்கள் பொதுவாக எங்கள் வீட்டில் தடா அதுவும் தியேட்டருக்கு போவது பற்றி கேட்கவே வேண்டாம். ”அந்த மூனு மணிநேரத்தில நீ எவ்வளவோ செய்யலாம்(ம்ம்..என்னத்தை செஞ்சி,அதை விடுங்க,,வேற கதை அதுவும் தியேட்டருக்கு போவது பற்றி கேட்கவே வேண்டாம். ”அந்த மூனு மணிநேரத்தில நீ எவ்வளவோ செய்யலாம்(ம்ம்..என்னத்தை செஞ்சி,அதை விடுங்க,,வேற கதை\nடூயட் பாடுறத பார்க்கணூமா” என்று எங்கள் வீட்டினரால் அது ஒரு நல்ல காரியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கட்டுப்பாட்டினாலேயே,நான் ஹிந்திக்கு மாறினேன்..ஏன்னா, தமிழ் படம் பார்த்ததான திட்டுறாங்க, ஹிந்தின்னா விட்டுவாங்க..ஆனா இதைவிட மோசமா இருக்கும் அதில, ஆனா வீட்டுல இருக்கறவங்களுக்குப் மெயினா பாட்டிக்குப் புரியாதேஇதுதான், நான் இந்திப் பாடல்களை/ஆல்பங்களை ரசி���்க முதல் காரணம். பள்ளி முடிக்கறவரைக்கும் அவங்கதான் என் எதிரி. ஆனா, இப்போதான், அதுவும் நான் ஒரு குழந்தையோட எதிர்காலத்துக்கு பொறுப்பாளின்னு ஆனதுக்கு அப்புறம்தான், அவங்க நிலைமை புரியுது\nஎந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nஅதாவது எனக்கு ரொம்ப சின்ன வயதில..அநேகமா இரண்டு வயது இருக்கும்போது சகலகலா வல்லவன், தியேட்டரில் பார்த்ததாக என் பாட்டி சொல்கிறார்கள். ஏன்னா, அப்போ அந்த சினிமாவால எனக்கு எந்த பாதிப்பும் வரக் கூடிய பாதகம் இல்லைன்னு நினைச்சிருக்கலாம். அப்போ நாங்க ஆம்பூரில் ஐந்து குடித்தனக்காரர்கள் இருந்த வீட்டில் இருந்தோம்.அப்போ வேலைக்கு போகிறவர்களை அனுப்பிவிட்டு வீட்டிலிருக்கும் பெண்கள் எல்லாருமாக மாட்டினிக் காட்சிக்குக் கிளம்பிப் போயிருக்கிறார்கள்.\nஆனால் நினைவு தெரிந்து பார்த்த சினிமா என்றால், மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்தது, அதுவும் ஐஸ்கிரீம் மற்றும் பலூன் பிடிக்க கை நீட்டியது மங்கலாக நினவில் இருக்கிறது. அதிலும் முன்சீட்-டில் இருப்பவர்கள் பிடித்துவிட போகிறார்கள் என்று எண்ணியது அதைவிட நன்றாக நினைவிருக்கிறது.\nஅந்த வயதில் என்ன பீல் பண்ணினேன் என்றால், சொன்னால் சிரிப்பு வரும்..நேராகவே யாராவது வந்து பேசுவார்கள், அப்புறம் போய் வேறே ட்ரெஸ் செய்துக் கொண்டு வருவார்கள் என்றுதான் நீண்டநாள் நினைத்திருந்தேன். அதுவும், ஃப்ளாசஷ்பாக் வந்ததென்றால், அவர்கள் சின்ன வயதாயிருக்கையிலே எடுத்துவிடுவார்கள் போல என்றும் மனதிற்கும் எண்ணியிருக்கிறேன். ஆனால்,இதுவரை இந்த நினைவை என் கல்லூரி நண்பர்கள் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்தததில்லை. (இந்த மாதிரி மொக்கைத்தனமாக யோசிப்பதில் நான் கில்லாடியாக்கும்\nமை டியர்...க்கு அப்புறம் ஒரு ஆங்கில சினிமா..டாம் சாயர், ஹல்வா வாலா ஆகையா பாடல் வரும் இந்தி படம் இவை பார்த்து அடுத்ததாக நான் தியேட்டரில் பார்த்த படம்\nஅஞ்சலிக்கு அப்புறமா நான் தியேட்டரில் போய் பார்த்தது ஜூராசிக் பார்க் எவ்ளோ பெரிய கேப்இப்போது புரிந்திருக்குமே, எங்கள் வீட்டைப் பற்றிஅதே தான்..சினிமா பார்த்து பசங்க கெட்டுப் போயிடுவாங்க என்ற மைண்ட் செட் உள்ள ஒரு நடுத்தரக் வர்க்க குடும்பம்\nஆனால் இதற்கு எல்லாம் சேர்த்து கல்லூரி காலத்தில் ஈடு கட்டிவிட்டேன் வாரத்துக் ரெண்டு சினிமா பார்த்து பார்த்து சினிமாவே பிடிக்காம போனது வேறு கதை\nகடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\n உறவினர்கள் யாராவது வந்தால் பப்புவை விட்டுவிட்டு முகிலுடன் சத்யம் தியேட்டரில் நைட் ஷோ\nப்லாக் ரெவ்யூ பார்த்துவிட்டு அல்லது ஒரு சில இயக்குநர்களின் படம் என்றால் பார்க்கப் போவது என்றாகி விட்டதுபெரும்பாலும் லக்கியின் ரெவ்யூவிற்கு எங்கள் வீட்டில் மரியாதை உண்டு..ஆனால் இப்போதெல்லாம் லக்கி மொக்கைப் படங்களுக்கும் நல்ல கமெண்ட் கொடுத்துவிடுகிறார்பெரும்பாலும் லக்கியின் ரெவ்யூவிற்கு எங்கள் வீட்டில் மரியாதை உண்டு..ஆனால் இப்போதெல்லாம் லக்கி மொக்கைப் படங்களுக்கும் நல்ல கமெண்ட் கொடுத்துவிடுகிறார் அஞ்சாதே பற்றி நல்லா எழுதுவாரென்று நினைத்தேன்,ஆனால் கிழிகிழியென்று கிழித்துவிட்டார் அஞ்சாதே பற்றி நல்லா எழுதுவாரென்று நினைத்தேன்,ஆனால் கிழிகிழியென்று கிழித்துவிட்டார்\nகடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nம்ம்..டவுன்லோடு செய்து பார்த்த ஆண்பாவம். சிரிசிரியென்று சிரித்தேன். எந்த மாதிரியும் பொல்யூஷனும் (வன்முறை, வுமென் எக்ஸ்ப்ளாய்ட்டேஷனோ என்று பொருள் கொள்க) இல்லாத படம். ஒரு சண்டைக் காட்சி வரும், அதுவும் சிரிப்பாகவே இருக்கும்\nமிகவும் தாக்கிய தமிழ் சினிமா\n பார்த்து ரெண்டு மூன்று நாட்களுக்கு சரியாக தூக்கம் இல்லாமல், அமீருக்கு லெட்டர் எழுதப் போறேனென்று, முகிலிடம் புலம்ப வைத்தது.\nமடிப்பாக்கம் வேலன்/வெற்றிவேலனோ என நினைக்கிறேன் அப்புறம் ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை அப்புறம் ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை தங்கரின் படங்கள் எதையும் மிஸ் பண்ணக் கூடாதென எண்ணியிருக்கிறேன்.\nஅப்புறம் நகைச்சுவைக்காக, தில்லுமுல்லு, சென்னை-28 என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட்.\nஉங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்\nதமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nஇப்போ ஆனந்த விகடனில் என்ன இருக்குன்னு நினைக்கறீங்க..சினிமா, சினிமா நடிக/நடிகையர் பற்றி செய்திகள்தானே சினிமாவையே வேறு வடிவத்தில் பார்ப்பது\nபோல் இருக்கிறது சில நேரம் எங்கள் வீட்டில் இருக்கும் பழைய ஆ.வி.யை கம்பேர் செய்யும்போத்யு இன்றை�� ஆ.வியில் சினிமா தூக்கலாக இருப்பது உண்மை\nஇதுவும் நான் சினிமா பார்த்த கதைதான். அதாவது ஒன்று நினைவு தெரியாத வயதாயிருக்கையில் வாங்கிய கேசட்டுகள்/ஒலித்த பாடல்கள். அதுவும் உனக்கு நான், எனக்கு நீ என்று பாடல்கள் வந்தால் அது கட்.ஏதோ ஒளியும் ஒலியும் புண்ணியம் கட்டிக்கொண்டதுஆனால், ஒருசில பாடல்கள் என் சித்தப்பா போட்டுக் கேட்பார் இது ஒரு பொன்மாலை பொழுது...மாதிரியான ஹிட்ஸ். ஆனால், வீட்டில் எனக்குத் தெரிந்து ஒலித்தவை போனி எம், அபா, எரப்ஷன், பீட்டில்ஸ் இன்னபிற. ஆனால், நான் வளர ஆரம்பித்த பின், எங்கள் வீட்டு பெரியவர்கள் சினிமா/பாட்டு பார்த்த/கேட்டது மில்லை விட்டதுமில்லை... :(..அதனால்தான் இப்போது ரேடியோஸ்பதியின் ஒரு பதிவினை விடுவதில்லை...ஆனால் வேலைக்கு வந்தபின்/திருமணத்திற்கு பின் கேட்பவை முழுவதும் இந்த ம்யூசிக் சானல்கள்தான்\nதமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\n ஆங்கிலத்தில சவுண்ட் ஆஃப் ம்யூசிக், கான் வித் த விண்ட். சவுண்ட் ஆஃப் ம்யூசிக் எப்பவுமே பார்க்கப் பிடிக்கும்.\nஅப்புறம் ஷாருக்கின் படங்கள் in 90s\nதமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nஅப்படியெல்லாம் எதுவும் இல்லாம இருக்கறதே, தமிழ் சினிமா மேம்பட உதவும்\nதமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇதுக்கு குசும்பனோட பதில்தான் ரொம்பப் பொருத்தம். ரொம்ப சிரிச்சேன், அதைப் படிச்சிட்டு\nஅடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\n:-)). நான் 13 வருடங்களாக(என் பால்ய காலத்தை) வாழ்ந்த வாழ்வை எல்லாருமே வாழ்வீர்கள் தமிழில் நிறைய இசை ஆல்பங்கள் வரலாமென எதிர்பார்க்கிறேன். ஆல்பத்தின் பாடல்களிலியே ஒரு சினிமாவை அடக்கிவிடலாம்\n நான் அழைக்கும் ஐந்து பேர்\nLabels: tag, அனுபவங்கள், சினிமா\nபள்ளிகள் : வேளச்சேரி & தாம்பரம்\nவேளச்சேரி, தாம்பரம்,நங்கநல்லூர் பகுதிகளில் உள்ள ரெகுலர் பள்ளிகளின் எக்செல் ஷீட். பப்புவை பள்ளியில் சேர்க்கும் பொருட்டு தொகுத்தது. பிறருக்கும் உபயோகப்படலாமென பகிர்கிறேன்.\n(படத்தின் மேல் க்ளிக்கினால் தெளிவாகத் தெரியும்.)\nLabels: சென்னை, பள்ளி, பள்ளி வேட்டை, வேளச்சேரி\nஎழுத நிறைய இருந்தாலும் நேரம் இடங்கொடுக்காத்தால்.... இப்போதைக்கு சவுண்டு மட்டும்\nLabels: பப்பு, பப்புஸ் வாய்ஸ்\nபோதும், வா..பைப்பை மூடிட்டு வா - ஆயா.\nபப்பு, ரொம்ப நேரம் தண்ணில விளையாடாதே..சீக்கிரம் வா..அம்மா திட்டுவாங்க\nபி.கு. : ஆம்பூரில், பழைய வீட்டில் பாத்ரூமில் தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருக்கும். அந்த தண்ணீரில் கை விட்டு, முகத்தை கவிழ்த்துக் கொண்டு விளையாடுவது மிகவும் எனக்கு மிகவும் இஷ்டம். அப்படி நீண்ண்ண்ண்ண்ண்டட நேரம் விளையாடி ஒருநாள் என் பாட்டியிடம் நன்றாக அடிவாங்கியது இன்றுவரை நினைவிருக்கிறது.\nதண்ணீரில் விளையாட நான் யாருக்கு பயந்தேனோ அதே பாட்டி, இப்போது எனக்குப் பயப்படுகிறார்கள்\nபரிந்துரைத்த பூந்தளிர் - தீஷூ அம்மாவுக்கு நன்றி.\nதேவைப்படுவோருக்கு பயன் தரவும் ,புத்தகங்களின் பெயர்களை சேமிக்கவும் இந்தப் பதிவு..\nLabels: குழந்தை வளர்ப்பு, புத்தகங்கள், மாண்டிசோரி\nகடந்தவாரம் ஆம்பூருக்கு சென்றிருந்தோம். என் தம்பி விஐடி-யில் படித்து கொண்டிருந்ததால், தற்காலிகமாக வீட்டை காட்பாடியில் மாற்றியிருந்தோம்.இப்போது அவனது படிப்பு முடிந்துவிட்டதால், திரும்ப ஆம்பூருக்கு குடிவந்துவிட்டோம். பப்பு ஆம்பூருக்கு செல்வது இதுவே முதன்முறை. காட்பாடி ஆயா என்பது பப்பு என் பெரிம்மாவுக்கு வைத்திருக்கும் பெயர்.அவளது மொழியில் ஆம்பூர் இப்போது ”புது காட்பாடி”யாகிவிட்டிருக்கிறது. :-).\nவீட்டினுள் நுழைந்தவுடன், மீன் தொட்டியை பார்த்த பப்பு உடனடியாக சொன்னாள்,\n“இந்த மீன் தான் எங்க வீட்டுல இல்ல\nதூங்கும் சமயத்தில், “வீட்டுக்கு போலாம்,அம்மா\n”இதானே பப்பு, வீடு. எங்க இருக்கோம், நாம வீட்டுலதானே இருக்கோம்\nஇல்ல, நம்ம வீட்டுக்கு, பப்பி, ஆதில்லாம் இருப்பானே\nஎனது வீடு ( என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) வேறு, பப்புவின் வீடு வேறு\nநான் கவனித்ததில் இன்னொன்று, எந்த புதிய, அல்லது அவளைக் கவரக் கூடிய பொருளைப் பார்த்தாலும், “ஆயா, இது எனக்கா” அல்லது “இது என்னுதா” அல்லது “இது என்னுதா\nஆமாம், இது உன்னோடதுதான் என்று பதில் வரும்வரை அந்த கேள்வி ஓயாது\nபப்பு டாக்டராகவோ அல்லது ஏதாவது பெரிய ஆளாக வேண்டுமென்பதைவிட, ஒன்றே ஒன்று அவளுக்கு வர வேண்டுமென்று விரும்புவேன. அது, புத்தகங்கள் மேல் பிரியம். என்னிடம் நிறையக் கதைப்புத்தகங்கள் உண்டு. என் சிறுவயதிலிருந்து இன்றுவரை. அவையெல்லாமே பத்திரமாக பாதுகாக்கப் பட்டுவந்திருக்கின்றன. (கோகுலம்,பூந்தளிர்,\nபாப்பா மஞ்சரி, அம்புலிமாமா, சம்பக் இவையெல்லாம் தெரிந்தவர்களுக்கு கொடுக்கப் பட்டுவிட்டன) யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று வீட்டில் சண்டைப்போட்டு, சிறுவயதுக் கதைப்புத்தகங்களை அட்டைபெட்டிகளில் பத்திரமாக பரணில் வைத்திருந்தேன். எடுத்து வைக்கும் போது எனது அடுத்த தலைமுறைக்கு வேண்டும் என்ற தொலைநோக்கு எல்லாம் கிடையாது. அவை என்னுடையவை. ஒருபோதும் அவற்றை இழக்க எனக்கு மனமில்லை. என்னைப் பொறுத்தவரை அவை எனது பழைய நண்பர்கள் மாதிரி .ஆனால், இன்று அவை பப்புவின்\nஉடமையாகிவிட்டன. அவற்றை அவளுக்கு கொடுத்தபோது, மகிழ்ச்சியே எனக்கு மேலோங்கியிருந்தது.\nஅதில் பெரும்பகுதி, ரஷ்ய, உலக நாடோடிக் கதைகள். ராதுகா பதிப்பகம் அல்லது நியு செஞ்சுரி பதிப்பகம் இப்போதும் அவற்றை வெளியிடுகிறார்களா எனத் தெரியவில்லை இப்போதும் அவற்றை வெளியிடுகிறார்களா எனத் தெரியவில்லை மேலும், ஒரு தலையணை சைஸ் தேவதைக் கதைகள் புத்தகம் என்னிடம் ஊண்டு.அதைப் படிக்க பப்பு இன்னும் வளர வேண்டும். (அதுவரை, அது எனக்கு மேலும், ஒரு தலையணை சைஸ் தேவதைக் கதைகள் புத்தகம் என்னிடம் ஊண்டு.அதைப் படிக்க பப்பு இன்னும் வளர வேண்டும். (அதுவரை, அது எனக்கு :-)))) ஏழுநிறப் பூ என்றொரு புத்தகம்.\nஎன் ஆல் டைம் பேவரிட். அதில் வரும் பெண்ணான ஷேன்யாவின் பெயரையே பப்புவுக்கு\nஎன்னுடைய ஃபேவரிட்டான, அந்தோன் சேகவின், பள்ளத்து முடுக்கில், அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகள் (The roots), குஷ்வந்த்சிங், ஆர்.கே.நாராயண் புத்தகங்களையும் எடுத்து வந்தேன். எல்லா விடுமுறைக் காலங்களில், அவை தவறாமல் படிக்கப் பட்டுவிடும். ஒருசில புத்தகங்களை திரும்ப திரும்ப படிப்பதில் ஒரு சுகம் ஏழு தலைமுறைகள், மனதை கனக்க வைக்கும் புத்தகம். கிண்ட்டாவும், கிஜ்ஜியும், கோழி ஜ்யார்ஜூம்...சிறுவயதிலிருந்து ஆப்பிரிக்கா மீது ஈர்ப்பு வர இப் புத்தகமும் ஒரு காரணமாக இருக்கலாம்\nபடிப்பதின் அலாதி சுகத்தை பப்புவுக்கு அறிமுகப் படுத்துவதே எனது நோக்கமாயிருந்தது. விளையாட்ட��ச் சாமாங்கள் வாங்கும்போதெல்லாம், கண்டிப்பாக புத்தகம் வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். பல கிழிந்துவிட்டன. ஆனால், இப்போது அவளுக்கு புத்தகத்தை மதிக்கத் தெரிந்திருக்கிறது. கொண்டாடத் தெரிந்திருக்கிறது. வரும் கால எப்படியோ..ஆனால் இப்போது \"வா அம்மா, படிக்கலாம்\" என்று அந்தப் பழையப் புத்தகங்களை வாரியணைத்தப்படி என்னை இழுததப்போது என் கண்களில் பனி படர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை\nLabels: nostalgic, அனுபவங்கள், பப்பு, பப்பு நூலகம், புத்தகங்கள், வாரயிறுதி\n(முதல் டெர்மின் கடைசி நாளன்று எடுத்தது )\nதேர்வுகள் அல்லது முன்னேற்ற அட்டை (progress card\nஆனால், பப்புவிடம் நான் பார்க்கும் சில மாற்றங்கள்..\n1. பள்ளிக்கு செல்வதற்கு அழுவதில்லை. தயக்கம் காட்டுவது இல்லை. உடம்பு சரியில்லாத நாட்களில், அவளது வகுப்பறை வீட்டிற்கு வந்துவிடுகிறது. அவள், மோதி ஆண்ட்டி-யாகி விடுகிறாள்..எதிரில் பிள்ளைகள் அமர்ந்திருப்பதுப் போல் கற்பனையுடன் ”யெஸ் ஆண்ட்டி சொல்லு” என்பது முதல் பாடல்கள் கற்பித்து, “ஆகாஷ், ஏன் வெண்மதியை கிள்றே ”யெஸ் ஆண்ட்டி சொல்லு” என்பது முதல் பாடல்கள் கற்பித்து, “ஆகாஷ், ஏன் வெண்மதியை கிள்றே” வரை மண்டே சின்ட்ரோம் சிலசமயங்களில் உண்டு, தட்ஸ் ஒக்கே\n2.விளையாடி முடித்ததும் அவளது பாயை நான் மடிக்கும்போது உதவுகிறாள். பாயை சுருட்டி தூக்கமுடியாமல் தூக்கி கீழே விழுந்தாலும் (பாய்தான்\n3. கை துடைக்கும் துண்டுகள் (நாப்கின்ஸ்), சிறிய துண்டுகளை மடித்து வைத்து விடுகிறாள். (இந்த கடமை உணர்ச்சிக்கு எல்லையில்லாமல் போய்கொண்டிருக்கிறதுஉபயோகித்த துண்டுகளும் மடிக்கப் பட்டுவிடுகின்றனஉபயோகித்த துண்டுகளும் மடிக்கப் பட்டுவிடுகின்றன\n4.பட்டன்கள், சாக்ஸ்கள் அவளாகவே போட்டுக் கொள்கிறாள்.(ஆனால், உடை போட்டுக்கொள்ள மறுத்து ஆர்ப்பாட்டம் செய்யும் ஒருசிலதருணங்கள் விதிவிலக்கு) ட்ரேயில் 10 காகித தம்ளர்கள் வைத்து காபி குடிங்க என்று நீட்டுகிறாள்.\n5.புத்தகங்கள் படித்தவுடன் அதற்குரிய இடத்தில் வைக்கப்ப்டுகின்றன ஒரு சில சமயங்களில்\n7. எல்லாவற்றிற்கும் மேலாக, அவளாகவே கரண்டியினால் சாப்பிடுகிறாள்.இது, பள்ளி செல்லவாரம்பித்த ஒன்றிரண்டு வாரங்களிலிருந்து இந்தப் பழக்கத்தில் முன்னேற்றம்\nமாண்டிசோரி அம்மையாருக்கும் அவளதுப் பள்ளிக்கும் நன்றிகள் பல\nஎனது சந��தேகங்களை தீர்த்து, சில விளக்கங்களையும் கொடுத்த புதுகைத் தென்றலுக்கும் நன்றிகள் அவரது மாண்டிசோரி பற்றிய பதிவுகள் எனக்கு உதவியாயிருந்தது\nLabels: பப்பு, பள்ளி, வளர்ச்சிப்படிகள்\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nஎன் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே\nசினிமா சினிமா.....என்னோட ரெண்டு பைசா\nபள்ளிகள் : வேளச்சேரி & தாம்பரம்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33088-i-ve-stopped-thinking-a-lot-murali-vijay.html", "date_download": "2018-04-19T23:26:21Z", "digest": "sha1:QLGS6KDXSY4A5ELLITHCP6KG4KSXEVYH", "length": 10258, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’அதை நினைக்கிறதே இல்லை’: முரளி விஜய் | I've stopped thinking a lot: Murali vijay", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\n’அதை நினைக்கிறதே இல்லை’: முரளி விஜய்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கிறார் தமிழக வீரர் முரளி விஜய்.\nகாயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், இப்போது அணியில் சேர்க்கப்பட்டிருப்பது பற்றி கூறும்போது, ‘காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்தது வருத்தம்தான். இருந்தாலும் அதை பற்றி நினைப்பதை விட்டுவிட்டேன். நினைத்து ஒன்றும் ஆகப்போவதுமில்லை. ஏனென்றால் காயம் ஏற்படுவதும் ஏற்படாததும் என் கையில் இல்லை. இப்போது, தாயின் கர்ப்பத்தில் வெளிவந்திருக்கும் குழந்தை போல உணர்கிறேன். இதற்கு முன்பு ஆடியதை விட சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். அணியின் வெற்றிக்கு அதிகமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் என்னை தயார்படுத்துவது அவசியம். மனரீதியாகவும் நான் பலமானவன்தான். இலங்கை டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும் என நினைக்கிறேன். கடந்த முறை தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் நான் ஆடியதை பற்றி கேட்கிறார்கள். அது நடந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. அதை இப்போது பேசுவது சரியல்ல. நான் ஓய்வுபெற்ற பிறகு நினைவுகளாக அதை பற்றி பேச வேண்டும். இப்போது எதிர்வரும் போட்டியையே கவனத்தில் கொண்டிருக்கிறேன்’ என்றார்.\nகாற்று மாசுபடுவதைக் குறைக்க லண்டனில் புதிய வரி\nஐநா தினம்: ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் இன்று\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'ரத கஜ துரக பதாதிகள்' ஹர்பஜன் சிங் சிலிர்ப்பு\nஆஸி. அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி\nபேட்ஸ்மேன்களை குழப்பிய தூஸ்ரா முரளிதரன் பிறந்த தினம் \nகல்லி கிரிக்கெட் ஆடிய கிரிக்கெட்டின் கில்லி\nதோனியை ஏமாற்றிய கட்டட நிறுவனம்\nசென்னை அணிக்கு ‘தண்ணியில கண்டம்’: புனேவிலும் சிக்கல்\nஅஸ்வின் - விராத் இன்று மோதல்: பெங்களூரை வீழ்த்தத் துடிக்கும் பஞ்சாப் வீரர்கள்\nசென்னை மக்களின் பேரார்வத்தை நீக்க முடியாது: முரளி விஜய் உருக்கம்..\nசுரேஷ் ரெய்னா 2 போட்டியில் விளையாட மாட்டார்: சிஎஸ்கே அறிவிப்பு\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாற்று மாசுபடுவதைக் குறைக்க லண்டனில் புதிய வரி\nஐநா தினம்: ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/virat-kohli-rise-his-voice-against-womens-harrashment-310113.html", "date_download": "2018-04-19T23:16:04Z", "digest": "sha1:7KRSLHC33VDATQR3IF4KR6YFKNPQWQLK", "length": 7248, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் வன்புணர்வுக்கலாக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கோஹ்லி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nகாஷ்மீரில் வன்புணர்வுக்கலாக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கோஹ்லி\nகாஷ்மீரில் 8 நாட்கள் கோவிலுக்குள் வைத்து வன்புணர்வு செய்த குழந்தைக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கொடுத்துள்ளார்\nகாஷ்மீரில் வன்புணர்வுக்கலாக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கோஹ்லி\n10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்- வீடியோ\nகர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும் மோடி-வீடியோ\nமத்திய அரசுக்கு ராபர்ட் பயஸ் வேண்டுகோள்- வீடியோ\nஜம்மு காஷ்மீரில் பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா- வீடியோ\nவேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கண்ணீர் விட்ட பாஜக பிரமுகர்\nபணத்தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை\nஐபிஎல் 2018, பறந்து கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்..\nஐபிஎல் 2018, புதிய சொந்த மைதானமான புனேயில் முதல் போட்டி\nஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ\nஏ.டி.எம் மையங்களில் இரண்டாயிரம் ருபாய் நோட்டிற்கு கடும் தட்டுப்பாடு -வீடியோ\nசிந்து சமவெளியை நாசமாக்கிய கொடூரம்..அதிர வைக்கும் ஆய்வு- வீடியோ\nதிகில் கிளப்பும் மமதா பானர்ஜி- வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulalars.com/facebook.asp?ht_HEAD_TITLE_AUTOSLNO=129&detail_slno=129", "date_download": "2018-04-19T23:26:14Z", "digest": "sha1:FJEW6K76ZNYDNH3TYMETC5Q3WSMB54UO", "length": 11624, "nlines": 145, "source_domain": "kulalars.com", "title": "www.kulalars.com , Kulalar, kuyavar, elango, chakkaram , prajapati,pottery, kulalar manamaalai, potmaking, poovannan, 9444143301 vasanth caterers, Murugan 9345203336", "raw_content": "\nஆரோக்யம் = = > பீட்ரூட்\n* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்..\n* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்..\nபீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள் :.\n1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்..\n2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்..\n3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்..\nகுலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605\nகுலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்\nகுலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046\nகுலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628\nகுலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,\nகுலாலர் கடலூர் மாறன் -9442746330\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355\nகுலாலர் கரூர் இராமசாமி -9944974885,\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,\nகுலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,\nகுலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301\nகுலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,\nகுலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,\nகுலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,\nகுலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358\nகுலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650\nகுலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802\nகுலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782\nகுலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525\nகுலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928\nகுலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க\nகுலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க\nகுலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க\nகுலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க\nகுலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக\nகுலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க\nகுலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க\nகுலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க\nகுலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க\nகுலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க\nகுலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க\nகுலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ\nகுலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ\nகுலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ\nகுலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ\nகுலாலர் பழனி 9444930930 இளங்கோ\nகுலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்\nகுலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்\nகுலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்\nகுலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்\nகுலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்\nகுலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்\nகுலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்\nகுலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்\nகுலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்\nகுலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்\nகுலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்\nகுலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்\nகுலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்\nகுலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்\nகுலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்\nகுலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்\nகுலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்\nகுலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்\nகுலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்\nகுலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்\nகுலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்\nகுலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்\nகுலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்\nகுலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்\nகுலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268\nகுலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்\nகுலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்\nகுலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்\nகுலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்\nகுலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்\nகுலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்\nகுலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்���ாவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\nகுலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/17/32", "date_download": "2018-04-19T23:11:01Z", "digest": "sha1:JNTNQLWFRDE63LZWB54RFRC75ELH7S6J", "length": 17627, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: கல்விக்கூடங்களில் காத்திருக்கும் கொக்குகள்!", "raw_content": "\nசெவ்வாய், 17 ஏப் 2018\nசிறப்புக் கட்டுரை: கல்விக்கூடங்களில் காத்திருக்கும் கொக்குகள்\nபல்கலைக்கழகப் பெண் கணிதப் பேராசிரியர் ஒருத்தர் நான்கு மாணவிகளிடம் பேசியதாக உலாவரும் அந்த ஆடியோவை முழுமையாகக் கேட்டேன். எங்களுக்கு அதில் இஷ்டமில்லை என்று சொல்லிய பிறகும்கூட அந்தப் பேராசிரியர் விடாப்பிடியாக வற்புறுத்துவதன் பின்னணியில் சில சமூகப் பொருளாதாரக் காரணிகள் இருக்கின்றன. செருப்பாலடிக்கிற விஷயம் ஒன்றை வைத்துக்கொண்டு இப்படிச் சுற்றிவளைத்துப் பேசுவது சரியா என்கிற கேள்வியும் உடனடியாக மேலெழுந்து வருகிறது. அதேசமயம் இதற்குப் பின்னால் இருக்கிற மோசடி வலைப்பின்னல் ஒன்றை அடையாளப்படுத்தும் முயற்சியாகவும் இந்த விஷயத்தைச் சொல்லிப் போகலாம் என்றும் தோன்றுகிறது.\n’ காலத்தில் இருந்து இந்த மோசடியைப் பின்தொடர்ந்து போகிறோம் என்கிற வகையில் இதை முக்கியமானதாகவும் கருதுகிறேன். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு இந்தத் தொழிலில் இருக்கும் ‘சோர்ஸ்’ ஒருத்தர் அழைத்துப் போய்க் காண்பித்தார். நடுத்தர வயதுப் பெண்மணி அவர். பாரகான் செருப்புப் போட்டுக்கொண்டு ஏதோ அலுவலகத்தில் வேலை பார்க்கிற தோற்றத்தோடு நின்றுகொண்டிருந்தார். அங்கு வரும் பிற அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்களிடம் பழக்கமாகி மெல்ல அவர்களை இந்த வணிகத்துக்கு ஒப்புக்கொடுப்பதுதான் அந்தப் பெண்மணியின் வேலை. முழுநேர வேலையாகவே அதைச் செய்துகொண்டிருந்தார்.\nபல நேரங்களில் அலுவலக வேலை நிமித்தமாக அந்தப் பகுதியைக் கடக்கும்போதுகூட அந்தப் பெண்மணி அங்கே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். மீனிருக்கும் இடங்களில்தான் கொக்குக்கு வேலை. சமூகம் நேர் எதிரானது என்று வரையறுக்கிற வேலையை அவர் செய்துகொண்டிருந்தார்.\nஅழைத்துப்போன சோர்ஸிடம் கேட்டபோது, “இன்றைக்குத் தேதியில் குடும்பப் பெண்கள் அதிலும் இளம் பெண்களுக்குத்தான் மார்க்கெட்டில் கிராக்கி. கஸ்டமர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.\nஒழுக்க அளவுகோல்களை விலக்கிவைத்துவிட்டுச் சொல்வதென்றால், தமிழ்நாட்டில் இந்த வணிகம் இப்போது வீங்கிவிட்டது. சென்னையில் பாலியல் தொழிலுக்கு அத்தனை நாட்டுப் பெண்களும் குவிகிறார்கள். இந்தத் தொழிலில் விக்கி என்கிற முதலை இருக்கிறது. அது எந்நேரமும் நாற்பது, ஐம்பது சர்வதேசப் பெண்களுடன் சர்வதேச விமான நிலையங்களில் நீந்திக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் சலிப்படைகிற மனங்கள் காமம் என்று வரும்போது எல்லா இலைகளிலும் வாய் வைக்க நினைக்கின்றன. அலுவலகங்களில் வாய்ப்புக் கிடைப்பவர்கள் அதிகாரங்களைப் பிரயோகிக்கிறார்கள். பல அலுவலகங்களில் இந்த அதிகார மையங்கள்தான் விசாகா கமிட்டியை அமைக்கத் தடையாக இருக்கின்றன என்பதைக்கூடத் துணிந்து சொல்லலாம். கண்ணுக்குத் தெரியாத சல்லடைகள் எங்கும் இருக்கின்றன. அதில் நம்முடைய கண்ணுக்குத் தெரியாத கசடு வந்து கொட்டிவிடக் கூடாது. அவ்வளவுதான்.\nஇயல்பாக அல்லது சில நேரங்களில் அதிகாரத்தின் துணைகொண்டு இதுபோல் நடக்கும் அலுவலகங்களில் இப்படி இந்தத் தொழிலில் இருக்கிற புரோக்கர்கள் இருப்பார்களா இருப்பார்கள் என்பதுதான் நிஜம். தி.நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்த பெண் ஒருத்தர் இப்படித்தான் அலுவலகத்தில் வேலை பார்த்த பெண் புரோக்கர் ஒருத்தரிடம் மாட்டிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்தார். அந்தப் பெண்ணுக்கு அவசரத் தேவைக்குப் பத்தாயிரம் கொடுத்துவிட்டு அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து போகும் கஸ்டமர் ஒருத்தருக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பெண் அந்தச் சுழலில் மாட்டிக்கொண்டு சிக்கிச் சின்னாபின்னப்பட்ட பிறகு அந்தக் கதையை வந்து சொன்னார். கறிகாய் வாங்குகிற இடத்திலேயே இவர்கள் நுழைந்துவிட்டால் மற்ற இடங்களில் கேட்கவும் வேண்டுமா இருப்பார்கள் என்பதுதான் நிஜம். தி.நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்த பெண் ஒருத்தர் இப்படித்தான் அலுவலகத்தில் வேலை பார்த்த பெண் புரோக்கர் ஒருத்தரிடம் மாட்டிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்தார். அந்தப் பெண்ணுக்கு அவசரத் தேவைக்குப் பத்தாயிரம் கொடுத்துவிட்டு அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து போகும் கஸ்டமர் ஒருத்தருக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பெண் அந்தச் சுழலில் மாட்டிக்கொண்டு சிக்கிச் சின்னாபின்னப்பட்ட பிறகு அந்தக் கதையை வந்து சொன்னார். கறிகாய் வாங்குகிற இடத்திலேயே இவர்கள் நுழைந்துவிட்டால் மற்ற இடங்களில் கேட்கவும் வேண்டுமா விரும்பிப் போகிறவர்களை இதில் சேர்க்கவே இல்லை.\nஇப்படியான வறுமையில் இருக்கும் பெண்களைப் பயன்படுத்தி உள்ளே இழுப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அதென்ன வசியப்படுத்தி எனக் கேள்விகள் கேட்கலாம். நெருங்கிப் போய்ப் பார்த்தால் இந்த வசியம் படிப்படியாக நடப்பது புரியும். ராயலாக காரில் ஏற்றி அழைத்துக்கொண்டு போவது வேறு. அப்பனின் கழுத்தில் மருத்துவமனை வயர்கள் தொங்கும்போது அழைத்துச் செல்வது என்பது வேறு. எல்லோருமே இது மாதிரிப் பெண்களுக்கு அக்காவாகிறார்கள் முதலில். அப்புறம் உள்ளாடைகள் வாங்கித் தருகிற இடத்துக்கு நகர்ந்து இறுதியில் பேரம் பேசுகிற இடத்துக்கு நகர்கிறார்கள். இது அவர்களுக்கு முழு அளவிலான வேலைத் திட்டம். இதில் நினைத்ததைவிட அதிகப் பணம் கிடைக்கிறது. பத்தாயிரம் வியாபாரம் நடக்கிற இடத்தில் இது போன்றவர்களுக்குத் தூண்டில் போடும் வழியில் ஐம்பதாயிரம் என்கிற புள்ளியை எட்டிவிடுகிறார்கள். அதற்காகக் கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிற மனிதர்கள் நகரச் சாலைகளில் அலைந்தபடி இருக்கிறார்கள்.\nவேட்டையாடப்படுகிற விலங்கின் கண்களில் பயம் தெரிய வேண்டும். பல வேட்டைகளைப் பார்த்த விலங்குகளை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். வேட்டையில் ஆணென்ன, பெண்ணென்ன அதையெல்லாம் ஒரே எட்டில் எப்போதோ எகிறிக் குதித்துவிட்டார்கள். ஆண்களை ஏற்பாடு செய்து தருபவர்களும் இருக்கிறார்கள். சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இப்படிக் கொத்துக் கொத்தாகப் புரோக்கர்கள் இறக்கிவிடப்பட்டிருக்கின்றனர். தூண்டிலோடு அலையும் அவர்களின் வலையில் மீன்களும் சிக்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். தடுப்பது/அறிவுறுத்துவது என்பதையெல்லாம் தாண்டி இது ஒரு நெட்வொர்க் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காவல் துறைக்கு மிக நன்றாகவே தெரிந்த நெட்வொர்க் இது.\nஇந்தக் கல்லூரிச் சம்பவத்தை எடுத்துக்கொண்டால், அது நெட்வொர்க் இல்லைதான். அந்தப் பேராசிரியரின் மு���ல் முயற்சி இது என்பதாகவும் தெரிகிறது. அல்லது இதற்கு முன்னர் வேறு சில முயற்சிகளில் அவர் வெற்றிகூட அடைந்திருக்கலாம். அது தெரியவில்லை நமக்கு. ஆனால் அவர் குறிவைத்திருக்கிற மாணவிகளின் பின்புலத்தை வைத்துப் பார்க்கையில் அவர் திட்டமிட்ட வலையைப் பின்னியிருக்கிறார் என்பது தெரிகிறது. இதில் அவர் வெற்றி பெற்றிருந்தால், புதிதாய்த் தொடங்குகிற ஒவ்வொரு கல்வியாண்டும் தொட்டுத் தொடருகிற செயலாகவே இது அமைந்திருக்கும். சில மாதங்களாகவே பேச நினைத்தேன் என்பதை அவர் பேச்சினூடாகச் சொல்வதையும் கவனிக்க வேண்டும்.\nஎல்லாத் துறைகள் சார்ந்த அலுவலகங்களிலும் உயரதிகாரிகள், அதிகாரம் பொருந்தியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு புரோக்கர்கள் அவசியமாக இருக்கிறார்கள். வேலை பார்ப்பவர்களுக்குக்கூட புரோக்கர்கள் புரமோஷனை அளித்துவிட முடியும். அதைத்தான் அந்தத் தொலைபேசி உரையாடலில் இருந்த அந்த ஆசிரியரும் செய்திருக்கிறார். விட்டால் மற்ற இடங்களில் இருக்கிற நெட்வொர்க் பல்கலைக்கழகங்களில்கூட உருவாகக்கூடும். அப்படி நடக்கிற இடங்களும் தமிழகத்தில் இருக்கின்றன. இனிமேல் இவை ஒவ்வொன்றாகச் செய்திகளில் அடிபடக்கூடச் செய்யலாம்.\nவணிகம் என்று சொன்னால் அதில் கறுப்பு வணிகமும் இருக்கும். அதில் புரோக்கர்களும் இருப்பார்கள். அது கல்விக்கூடமாக இருந்தால் என்ன கசாப்புக் கடையாக இருந்தால் என்ன கசாப்புக் கடையாக இருந்தால் என்ன ஒட்டுமொத்த மதிப்பீடுகளின் சரிவில், பிறரைப் போல் அல்லாமல் குற்ற மனம்கொண்ட கணக்கு டீச்சர் கணக்கு பண்ணாமல் என்ன செய்வார்\n(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சரவணன் சந்திரன், ஊடகவியலாளர், எழுத்தாளர். நான்கு நாவல்களை எழுதியிருக்கிறார். பயணமும் வேளாண்மையும் இவரது செயல்பாடுகளின் மையம். தொடர்புக்கு: [email protected]\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/24%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-13-07-13-16-07-13/", "date_download": "2018-04-19T23:01:50Z", "digest": "sha1:DRMWGAYU345RDLD7N22HVFZDDRKJJIXU", "length": 13173, "nlines": 51, "source_domain": "plotenews.com", "title": "வீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13 -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் ���ுளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\nதமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் 06.07.2013 24வது வீர மக்கள் தின நினைவு சுவிஸ் சூரிச் மாநிலத்தில் விமரிசையாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பொது மக்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வானது ஈபிஆர்எல்எப் (நாபா) சுவிஸ் கிளைத் தோழர்களான செந்தா, பாஸ்கரன், புளொட் ஜேர்மன் கிளைத் தோழர் யூட், புளொட் சுவிஸ் கிளைத் தோழர்களான சித்தா, கந்தசாமி ஆகியோரின் நினைவுச்சுடர் விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.\nதமிழீழக் கல்விக் கழகத்தினரால் வருடாந்தம் நாடத்தப்பட்டு வந்த சகல கலை நிகழ்சிகள் , போட்டிப் பரீட்சைகளில் சளைக்காது கலந்து சிறப்பித்து வந்தவர்களான, அண்மையில் இலங்கைக்கு விடுமுறையில் சென்றிருந்த போது அங்கு கோர விபத்தொன்றுக்கு உள்ளாகி மரணத்தை தழுவிக் கொண்ட செல்வி ஜனனி ஜவீன், செல்வன் ஜனன் ஜவீன் ஆகியோருக்கு சிறப்பஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவுச் சுடரினை புளொட் சுவிஸ் கிளைத் தோழர்களான ரஞ்சன் மற்றும் மனோ ஆகியோர் ஏற்றி வைத்தனர்.\nதொடர்ந்து பொது மக்கள் மற்றும் கழகத் தோழர்கள் ஆதரவாளர்களின் மலர் அஞ்சலி மற்றும் அக வணக்கத்துடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இலங்கையில் விபத்தில் மரணித்த செல்வி ஜனனி, செல்வன் ஜன���் ஆகியோருக்கான நினைவுரையை திருமதி. தவச்செல்வி கருணாகரன் வழங்கினார்.\nமுதலாவது அரங்க நிகழ்வாக புளொட் சுவிஸ் கிளைத் தோழர் ரஞ்சனால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இவர் தனது உரையில், ‘நாம் இங்கு எமது விடுதலைப் போராட்டத்தில் இழந்தவர்களை நினைவு கூர கூடியிருக்கின்ற போது, எம்மால் ஈடு செய்ய முடியாததும், இடைவெளியை நிரப்ப முடியாததுமான அண்மையில் இடம்பெற்ற ஒர் இழப்பின் துயரிலிருந்து மீளாதவர்களாகவே நிகழ்வினை நடாத்துகின்றோம். தமிழீழ கல்விக்கழகத்தின் சகல நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்து வந்த செல்வி ஜனனி ஜவீன் மற்றும் ஜனன் ஜவீன் ஆகியோரின் ஆத்ம சாந்திக்காக இங்கு மீண்டுமொருமுறை பிரார்த்திக்கின்றேன்’ என்றார்.\nகலை நிகழ்சிகளின் வரிசையில் வினோத உடை, வயலின் இசை, வாய்ப்பாட்டு, பின்னணி இசைக்கு ஆடுதல், மற்றும் தனி நடனம், குழு நடனம் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெற்றது. நாட்டிய நடன நிகழ்வுகளை நடன ஆசிரியை திருமதி குகராஜசர்மா ஜெயவாணி அவர்கள் நெறியாள்கை செய்து தொகுத்து வழங்கினார்.\nநிகழ்வில் கலந்து கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப். (நாபா) சுவிஸ் கிளைத் தோழர் பெர்னாண்டோ, புளொட் ஜேர்மன் கிளைத் தோழர் அப்பன், புளொட் சுவிஸ் கிளைத் தோழர் சுவிஸ்ரஞ்சன், திரு.இரட்ணகுமார் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட உரைகளில் தமிழீழ விடுதலைப் போராட்ட வராலாறுகள் நினைவு கூரப்பட்டு அங்கு இடம்பெற்ற தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டதுடன் சமகால அரசியல் நிலவரம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றப் பாதையில் செல்ல மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் விரிவாக பேசப்பட்டது. மேலும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அவர்களின் சுவிஸ் வீர மக்கள் தின உரையை புளொட் சுவிஸ் கிளைத் தோழர் மனோ அவர்களால் வாசிக்கப்பட்டது.\nநிகழ்வுகளின் நிறைவாக தமிழீழ கல்விக் கழகத்தினால் கடந்த மாதம் நடைபெற்ற சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான பரீட்சைப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.\nமேற்படி பரிசில்களை திரு.பற்றிக், திருமதி.புனிதமலர் இரட்ணகுமார், திருமதி.ஸ்ரீதேவி ரஞ்சன், திருமதி.குகராஜசர்மா ஜெயவாணி, ஈ.பி.ஆர்.எல்.எப். (நாபா) சுவிஸ் கிளைத் தோழர் செந்தா, தோழர் பெர்னாண்டோ, புளொட் ஜேர்மன் கிளைத் தோழர் யூட், புளொட் சுவிஸ் கிளைத் தோழர் மனோ ஆகியோரினால் வழங்கப்பட்டது. இப்பரிசளிப்பு நிகழ்வு ஒழுங்குக்கு இவர்களுடன் திருமதி.நந்தினி சிவானந்தசோதி, திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், திருமதி.சுகந்தி சசிதரன் ஆகியோரும் உதவி நல்கினர்.\nமேற்படி மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்புடன் குறிப்பாக நடன ஆசிரியை திருமதி. குகராஜசர்மா ஜெயவாணி உட்பட கலை நிகழ்ச்சிகளை வழங்கியோருக்குமான பரிசில்களும், ஒலி, ஒளிப் பதிவில் உதவி புரிந்த செல்வன். மகேஸ்வரன் யாபேஸ், தோழர் வரதன் ஆகியோரும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.\nஇறுதியாக புளொட் சுவிஸ் கிளைத் தோழர் ரஞ்சன் அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. சுவிஸ் கிளைத் தோழர் சிவா அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார்.\nநிகழ்விற்கு ஒத்தாசை வழங்கிய அனைவருக்கும் தோழமையுடனான நன்றிகள்..\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\n–தகவல் ரூ புகைப்படங்கள் புளொட் சுவிஸ் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.in/2009/10/", "date_download": "2018-04-19T23:25:27Z", "digest": "sha1:ITYEEALZZG6XPV25UNLNN7M4TPLIUQDY", "length": 112859, "nlines": 525, "source_domain": "sandanamullai.blogspot.in", "title": "சித்திரக்கூடம்: October 2009", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nஇது ஒரு பண்டோராவின் பெட்டி போல. வல்லியம்மாவின் மங்கையராய் பிறப்பதற்கே இடுகையே என்னையும் எழுதத் தூண்டியது ”எனக்கும் இப்படி நடந்திருக்கிறது” என்று\nஅவரது இடுகையை மேலோட்டமாக புரிந்துக்கொண்டு பின்னூட்டமிட்டுவிட்டேன். ஆனால், அதன்பின் நீண்ட நேரம் இடுகையைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை அவருடைய இடத்தில் நானிருந்தால், என்னால் என்ன செய்திருக்கக்கூடுமென்று அல்லது என்ன செய்திருப்பேனென்று எதுவும் தோன்றவில்லை, ஆனால், சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது சிறுவயதிலிருந்து நான் கடந்து வந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதில் வந்து போகிறது..அதனோடு, அவை தந்த வலிகளும்\nபள்ளிககூடத்திற்குச் செல்ல, எங்கள் குடியிருப்பைத் தாண்டி மெயின் ரோடிற்கு வரவேண்டும். அங்கே ஒரு ஆட்டோ ஸ்டேண்டை கடந்துதான் மெயின் ரோடிற்கு கடந்துவர முடியும். எட்டாவது வகுப்பு, சென்றபின்னர் எனக்கு அந்த ஆட்டோ ஸ்டேண்டை கடப்பது நைட் மேராக இருந்தது. காலையில், தலையை வாரி, பையை எடுக்கும்போதே அந்த ஆட்டோ ஸ்டேண்ட் கிலி பி��ித்துக்கொள்ளும் ஒருமாதிரி பயம் என் வயிறு முழுதும் பரவும் ஒருமாதிரி பயம் என் வயிறு முழுதும் பரவும் எல்லாம் எதற்காக..அங்கே கிராஸ் செய்யும்போது கேட்கும் சீழ்க்கையொலிகள், கிண்டல், கேலி குரல்களுக்காக, எல்லாம் எதற்காக..அங்கே கிராஸ் செய்யும்போது கேட்கும் சீழ்க்கையொலிகள், கிண்டல், கேலி குரல்களுக்காக, இதற்காகவே, கவிதாவுடன் ஒன்றாக செல்ல ஆரம்பித்தேன்- ஒரு தைரியத்துக்காக\nகிண்டல், கேலி அல்லது சினிமா பாடல்வரிகள்தன்...ஆனாலும் அந்த street harassment கொடுத்த வலி என் சிறு வயதின் மனதினில் பதிந்தது...கல்லூரி சென்றும், யாரேனும் என் பின்னால் சாதாரணமாக நடந்து வந்தால் கூட இதயம் படபடவென்று அடித்துக்குமளவிற்கு ஆனது எல்லாமே 'நீ ஒரு பெண்..சதையாளானவள்..நாங்கள் பார்க்கவும், பார்த்து உணரவும், வார்த்தைகளால் சீண்டவும், முடிந்தால் தொட்டு சீண்டவும் நீ உண்டாக்கப்பட்டவள்' என்று சொல்லிக்கொண்டே இருப்பது போல இருந்தது\nமதுரையிலிருக்கும்போது நிகழ்ந்தது இது. நானும், சீதாவும் சிம்மக்கல் செல்லும் நகரப்பேருந்தில் சென்றோம். பேருந்து மிகுந்த கூட்டமாக இருந்தது. எங்களுக்கு எப்படியோ உட்கார இடம் கிடைத்துவிட்டது. எங்களுக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் அருகில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள ஆரம்பித்தான். அந்த ஜனக்கூட்டத்தில் யாரும் இதைக்கண்டுக்கொண்ட மாதிரியே தெரியவில்லை. அவரவர் இறங்கும் இடம் எப்போதடா வருமென்று தவித்துக்கொண்ட மாதிரி இருந்தது. என்னருகில் அமர்ந்திருந்த சீதா கொஞ்சம் முன்நகர்ந்து அந்த ஆளின் தலையை பிடித்து இழுத்து ஆட்டினாள். அடுத்த நிமிடமே அந்த ஆள் எழுந்து அந்த கூட்டத்திலும் நகர்ந்து வாயிற்படியினருகில் நின்றுக்கொண்டான். நிறுத்தம் வருவதற்குள்ளாகவே இறங்கியும் சென்றுவிட்டான்.\nஇது நிகழ்ந்து நீண்ட நாட்களுக்கு அடிக்கடி நினைவில் வந்துக்கொண்டிருந்தது என்னை நானே மிக அருவறுப்பாக உணர்ந்தேன். எனக்கு நிகழ்ந்தது போல, அதை நினைத்துக்கொண்ட போதெல்லாம் குளிக்கத் தொடங்கினேன், என் தோலையே கழட்டிவிடுவதுபோல என்னை நானே மிக அருவறுப்பாக உணர்ந்தேன். எனக்கு நிகழ்ந்தது போல, அதை நினைத்துக்கொண்ட போதெல்லாம் குளிக்கத் தொடங்கினேன், என் தோலையே கழட்டிவிடுவதுபோல அதிலிருந்து பேருந்தில் செல்வதை தவிர்��்கத் தொடங்கினேன். ரயிலில், யாராவது என்னை, எனது பெயரை, படிக்கும் கல்லூரியை பற்றி விசாரிக்கத் துவங்கினால் (நட்பாகக்கூட் அதிலிருந்து பேருந்தில் செல்வதை தவிர்க்கத் தொடங்கினேன். ரயிலில், யாராவது என்னை, எனது பெயரை, படிக்கும் கல்லூரியை பற்றி விசாரிக்கத் துவங்கினால் (நட்பாகக்கூட்), பெயரை மாற்றிக்கூறினேன். தவறான கல்லூரியை குறிப்பிட்டேன்), பெயரை மாற்றிக்கூறினேன். தவறான கல்லூரியை குறிப்பிட்டேன் அடுத்த செமஸ்டர் வந்தபின்னரே கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன் அடுத்த செமஸ்டர் வந்தபின்னரே கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன் மதுரை என்றில்லை..எந்த நகரத்திலும் ஒரு பெண்ணுக்கு நிகழக்கூடியதுதான் இது...\nஒரு டவுனிலிருந்து, எல்லோரையும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சிறு ஊரிலிருந்து, வழியில் உங்கள் சைக்கிள்செயின் கழன்றால் உடனே வந்து சரிசெய்து ‘டீச்சர் பொண்ணுதானேம்மா' என்று கேட்டுவிட்டு செல்லும் நபர்கள் நிறைந்த ஊரிலிருந்து வந்த எனக்கு இந்த சம்பவம் நடுக்கத்தையே, திடுக்கிடலையே தந்தது\nசீதாவிற்கு அந்த தைரியம் வர..அது ஒரு நீண்ட பயணமாக இருந்திருக்க வேண்டும் பயத்தை..அதிர்ச்சியை..ஒரு உடலாக உணரப்பட்ட தருணத்தை..உதறி அந்த ஆளின் முடியைப் பிடிக்க அவள் இதையெல்லாம் கடந்து வந்திருக்கவேண்டும் பயத்தை..அதிர்ச்சியை..ஒரு உடலாக உணரப்பட்ட தருணத்தை..உதறி அந்த ஆளின் முடியைப் பிடிக்க அவள் இதையெல்லாம் கடந்து வந்திருக்கவேண்டும் நமக்காக யாரும் குரல் உயர்த்த மாட்டார்கள், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நமக்காக யாரும் குரல் உயர்த்த மாட்டார்கள், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாம்தான் நமக்காக எழுந்து நிற்க வேண்டும் நாம்தான் நமக்காக எழுந்து நிற்க வேண்டும் வல்லியம்மாவின் அனுபவம் உணர்த்துவதும் அதைத்தான்\nகாலை ஆறரை. ஆறேகாலுக்கு பப்புவை எழுப்பியும் எழவில்லை. இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்று அதிகப்படியாக 10 நிமிடங்கள் கழித்து எழுப்பியும் சலனமேயில்லை.ஆழ்ந்த உறக்கம். ஒரு ஐந்து நிமிடங்கள் தாமதமானாலும், அதைத்தொடர்ந்து எல்லாக் காரியங்களுமே சடசடவென சரியக்கூடிய அபாயம் இருக்கும் காலை நேரம் வேறு வழியில்லை...அரைக்குறை தூக்கத்திலிருந்த பப்புவை, முகில் தூக்கிக்கொண்டு வந்து குளியலறையில் விட ஒருவழியாக குளித்து முடித்தாயிற்று.\nஅடுத்து சா��்பிட வைக்கவும், பாலை குடிக்க வைக்கவும் ஒரு மெகா போராட்டம் காத்திருக்கிறது. பொதுவாக கொஞ்சம் விளையாட்டு அல்லது புத்தகங்கள் இருந்தால் சமாளித்துவிடலாம். ஆனால், இன்று எல்லாவற்றிலும் ஒரே ஒத்துழையாமை இயக்கம். குளித்துவிட்டு வந்தவுடன் சோபாவில் மறுபடியும் படுத்துக்கொண்டாள். முட்டையையும், தம்ளரில் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு சாப்பிட அழைக்கிறேன். விளையாடலாமா, புத்தகத்தை எடுத்து கதை சொல்லி என்று...ஒரு வாய் வாங்கியதை உள்ளே அடக்கிக்கொண்டிருந்தாள். 'மென்னு முழுங்கு' என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொன்னதும் இரண்டாவது வாய் உள்ளே இறங்கியது. சிறிதுநேரத்திற்கு பின், 'நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல' என்றாள். 'ஸ்கூலுல்ல ஆன்ட்டி பப்புவை தேடுவாங்க', 'அப்புறம் வர்ஷினி வெண்மதி எல்லாம் ஜாலியா விளையாடுவாங்க..நீயும் போய் விளையாட வேணாமா' என்று வழக்கமாகச் சொல்வதையெல்லாம் சொன்னேன். அவள்பாட்டுக்கு புத்தகத்தின் பக்கங்களையே திருப்பிக்கொண்டிருந்தாள்.\nபோகக்கூடாதென்று அவள் மனதிற்குள்ளாக முடிவு செய்துக்கொண்டிருப்பாளாயின், நான் என்ன செய்துவிட முடியும் அழ அழ அவளை வேனுக்குள் திணிக்கலாம். அல்லது வண்டியில் கொண்டு போய் விடலாம். கடைசியில் ‘நாங்க இப்போ ஆபிஸ் கிளம்பி போய்டுவோம். நீ மட்டும் வீட்டிலே ஆயாக்கு துணையா இரு. ' என்று சொல்லிவிட்டு ‘ நான் ஆபிஸ் கிளம்பறேன்' என்று அவளை விட்டு வந்துவிட்டேன். அடுத்து முகில் களத்தில் இறங்க அப்போதும் ஒத்துழையாமை இயக்கமே அழ அழ அவளை வேனுக்குள் திணிக்கலாம். அல்லது வண்டியில் கொண்டு போய் விடலாம். கடைசியில் ‘நாங்க இப்போ ஆபிஸ் கிளம்பி போய்டுவோம். நீ மட்டும் வீட்டிலே ஆயாக்கு துணையா இரு. ' என்று சொல்லிவிட்டு ‘ நான் ஆபிஸ் கிளம்பறேன்' என்று அவளை விட்டு வந்துவிட்டேன். அடுத்து முகில் களத்தில் இறங்க அப்போதும் ஒத்துழையாமை இயக்கமே சிறிது நேரத்தில் என்னைத் தேடி வந்த பப்புவிடம் மெதுவாக குரலை எவ்வளவு மென்மையாக்க முடியுமோ அவ்வளவு மென்மையாக கேட்டுப்பார்க்கிறேன். 'நான் ஸ்கூலுக்குப் போகல' - திடமான நேரடியான பதில். அவளையே நான் பார்த்துக்கொண்டிருந்ததை அறிந்து, ‘ ஸ்கூல்லே ஆன்ட்டி அடிக்கறாங்க' பின்னர் ‘எல்லோரும் கா கா விடறாங்க' பின்னர் ‘ எல்லோரும் என்னை அடிக்கறாங்க'\nஇதற்குமேல் நானும் ஒன்றும் சொல்லாமல் கிளம்புவதற்கான வேலைகளில் மூழ்கினேன். ஹாலுக்கு ஓடினாள்.முகிலிடமும் அதையே சொல்லியிருக்கிறாள். யாரும் அவளைக் கண்டுக்கொள்ளவில்லை. வேனும் கடந்துச் சென்றது. அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள். அணிந்திருந்த சீருடைகளெல்லாம் தரையில் கிடந்தன. வீட்டில் அவளை மட்டும் விட்டுச் செல்ல வேண்டும். பின்னர் இதுவே பழக்கமாகி விடுமா ஒரு நாள் இருந்து பார்க்கட்டுமே ஒரு நாள் இருந்து பார்க்கட்டுமே அவள் அவ்வளவு தீர்மானமாக இருப்பாளாயின் அதன் பலனை அனுபவித்துப் பார்க்கட்டுமே..ஆயாவால் சமாளிக்க முடியவில்லையெனில் பார்த்துக்கொள்ளலாம்.இந்த எண்ணங்களோடே நான் கிளம்பி வெளிவரும் சமயம் அவளாகவே பாலைக் குடித்திருந்தாள்.பள்ளிச்சீருடையை அணிந்துக்கொண்டு சாக்ஸ்/ஷூ வேண்டாமென்றுச் சொல்லிவிட்டு செருப்புகளை அணிந்துக்கொண்டிருக்கிறாள். முகில் பைக்கில் போகலாமாவென்றதும் சரியென்று எட்டேமுக்காலுக்கு கிளம்பிச் சென்றுவிட்டாள்.\nசிலசமயங்களில், செல்லம் கொஞ்சி சமாளிப்பதையோ அல்லது மிரட்டுவதையோ விட ஒன்றும் செய்யாமல் அவரவர்போக்கில் விட்டுவிடுவதும் நல்ல பலன்களைத் தருகிறது\nLabels: குழந்தை வளர்ப்பு, பப்பு\nஇந்த ஒரு கடிதம் உன்னைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்லிவிடுமாவென்றுத் தெரியவில்லை. ஆனால், கடந்த வருடங்களில் நான் எழுதியிருக்கும் இடுகைகள் உன்னைப்பற்றியும், உனது குழந்தைப்பருவத்தையும், ஒரு பெண்ணை தாயாக..மகிழ்ச்சியான தாயாக நீ உருமாற்றியதையும் கூறும்\nமேலிருக்கும் படம், நீ இப்போது கடந்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தை உணர்த்துவதற்காக - ஓடுவதற்கு ஆயத்தமாக - நம்பிக்கையுடன், துடிப்புடன் - அறிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் - எளிதில் மன்னித்து, மறந்தும் விடக்கூடிய இதயத்துடன் பப்பு, நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற வேண்டுமாய் வாழ்த்துகிறேன்..அதைவிட பெரிதாக வாழ்த்த வேண்டுமானால், பப்பு, நீ இப்படியே இருக்க வேண்டுமாய் வாழ்த்துவேன் பப்பு, நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற வேண்டுமாய் வாழ்த்துகிறேன்..அதைவிட பெரிதாக வாழ்த்த வேண்டுமானால், பப்பு, நீ இப்படியே இருக்க வேண்டுமாய் வாழ்த்துவேன் மாறாமல் இதே துடிப்புடன் - இதே நேசத்துடன் - இதே உன்னத்ததுடன் - உள்ளத்தூய்மையுடன்\nஅதற்காக, நீ ஒரு தேவதை என்று படம் காட்டவில���லை. உனது மறுபக்கத்தையும் எங்களுக்கு காட்டாமலில்லை சமயங்களில் எங்களை நோக்கி பற்கடிக்கிறாய். எதையாவது மறுத்தால் எங்களுக்கு அடிகளைத் தருகிறாய்.உனது உணர்ச்சிகளும் எண்ணவோட்டங்களும் மிக ஆழமானவை - அதற்கேற்றவாறு நடந்துக்கொள்ள நானும் உந்தப்படுகிறேன் சமயங்களில் எங்களை நோக்கி பற்கடிக்கிறாய். எதையாவது மறுத்தால் எங்களுக்கு அடிகளைத் தருகிறாய்.உனது உணர்ச்சிகளும் எண்ணவோட்டங்களும் மிக ஆழமானவை - அதற்கேற்றவாறு நடந்துக்கொள்ள நானும் உந்தப்படுகிறேன் எதை மறுக்கிறேனோ அதைச் செய்யவே நீயும் உந்தப்படுகிறாய் எதை மறுக்கிறேனோ அதைச் செய்யவே நீயும் உந்தப்படுகிறாய் நீயும் நானும் இப்படியே சுற்றி வருகிறோம்\nகுறும்பும், குழந்தையின் அறியாமையும், உனக்கேயுரித்தான ஞானத்துடனும் நிறைந்திருக்கிறாய் நீ கடந்த நான்கு வருடங்களும், மிகவும் இனிமையானதாக, நல்லதொரு அனுபவமாகவே இருந்து வந்திருக்கிறது, பப்பு கடந்த நான்கு வருடங்களும், மிகவும் இனிமையானதாக, நல்லதொரு அனுபவமாகவே இருந்து வந்திருக்கிறது, பப்பு நீ மிக அருமையானவள் பப்பு நீ மிக அருமையானவள் பப்பு நான் பொதுவாக உன்னெதிரில் அழுவதில்லை. ஓரிரு முறைகள் அப்படி நேர்ந்திருக்கிறது. அந்த இருமுறைகளும் நீ என்ன செய்தாய் தெரியுமா பப்பு, ஆச்சி, ஏன் உன் கண்லே தண்ணி வருது என்று கேட்கும்போதே உன்னையறியாமலேயே உனது கண்களும் குளமாகின நான் பொதுவாக உன்னெதிரில் அழுவதில்லை. ஓரிரு முறைகள் அப்படி நேர்ந்திருக்கிறது. அந்த இருமுறைகளும் நீ என்ன செய்தாய் தெரியுமா பப்பு, ஆச்சி, ஏன் உன் கண்லே தண்ணி வருது என்று கேட்கும்போதே உன்னையறியாமலேயே உனது கண்களும் குளமாகின அதைவிட,உன் சின்னஞ்சிறு கரங்களால், என் கண்களை துடைக்க முற்பட்டாய். நான் இதை உனக்குச் செய்ததில்லை, பப்பு அதைவிட,உன் சின்னஞ்சிறு கரங்களால், என் கண்களை துடைக்க முற்பட்டாய். நான் இதை உனக்குச் செய்ததில்லை, பப்பு நிறைய நேரங்களில் உன் அழுகைக்குக் காரணம் நாந்தான் என்றாலும் நீ அழும்போது என் கண்கள் கலங்கியதில்லை நிறைய நேரங்களில் உன் அழுகைக்குக் காரணம் நாந்தான் என்றாலும் நீ அழும்போது என் கண்கள் கலங்கியதில்லை என்னை மன்னித்துவிடு நீ உன்னதமானவள், பரிவு மிக்கவள், பப்பு\nபுதியவர்களைக் கண்டால் எங்கள் பின்னால் ஒளிந்துக்கொள்ளும் நீ, ��றவினர்களை, தூரத்து உறவினர்களை அதுவும் முதல்முறைதான் பார்க்கிறாய் என்றாலும் எப்படிக் கண்டுக்கொள்கிறாய் என்பது எனக்கு இன்னமும் விளங்காத ஆச்சரியம். குடும்பத்தின் தலைமுறைகளை நன்றாக அறிந்து வைத்திருக்கிறாய். பக்கத்துவீட்டுச் சிறுவன் தீபாவளியன்று பொம்மைத் துப்பாக்கியில் உன்னை நோக்கிச் சுட்டான். நீயும் சுடு என்று உன் அப்பா கூற, ‘சுட்டா அவன் செத்துடுவான், பாவம்' என்று சொல்லி எங்களை ஆச்சர்யத்திலாழ்த்தினாய்\nஇப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், பப்பு வாழ்க்கை உனக்கு முன் விரிந்துக்கிடக்கிறது, நீ அதை இன்னும் சுவாரசியமாக்குவாய் என்பதையும் அறிந்திருக்கிறேன் பப்பு\nகடந்த வருடம் உனக்கு நிறைய நண்பர்களும்,ஆரோக்கியமும், எல்லாச் செல்வங்களும் கிடைக்க வாழ்த்தினேன்..இந்த வருடமும் உனக்கு இவையெல்லாவற்றோடும் மிகுந்த தைரியத்தையும் வாழ்த்துகிறேன் இந்த வருடத்தையும் ஒன்றாகவே கடப்போம், கற்றுக்கொள்வோம், உன்னை நானும் என்னை நீயும் உற்றுக்கேட்டுக்கொள்வோம்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பப்பு\nபி.கு :பப்பு, இதை நேற்று இரவு எழுதி முடிக்கும்போது கடந்த வருடம் எழுதிய பப்பு 0..1..2.. நினைவுக்கு வந்தது. உன் மழைத்தோழி இந்த வருடம் வரவே இல்லையே என்ற நினைப்பும் எட்டிப் பார்த்தது. இன்று காலையில் தூறலிட்டு வாழ்த்த வந்துவிட்டாள் உன் தோழி\nLabels: பப்பு, பப்புவுக்கு கடிதங்கள், மைல்கல்\nஎஸ்க்யூஸ் மீ மிஸ் கந்தசாமி..\nஅதுலே அப்படிதான் வருது.. என்று சொல்லிவிட்டு தொடர்ந்து பாடுகிறாள், எனது முறைப்பையும் சட்டை செய்யாமல்\n”நான் எப்போ இந்த ஊருக்கு வந்தேன்..”\nஏன் இப்போ தூங்காம இருக்கேன்\nபெரிய பொண்ணாயிட்டே இல்ல..அதான்..இப்போ விளையாடறே, புக்ஸ் படிக்கறே..நைட்லே தான் தூங்கறே\nநான் பேபியா இருந்தப்போ நீயும் என்கூட பேபியா இருந்தியா\nபப்பு எப்போது பிறந்தாள், எப்படி இருந்தாள், அவள் பேபியா() இருந்தப்போ என்ன செய்தாள் என்று அறிந்துக்கொள்வதில் மிகவும் விருப்பம்.\nஅம்மா-பேபி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். நான் அவள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். அவள் எனக்கு புத்தகம் படித்துக்காட்டுவாள். சாப்பிட வைப்பாள். எல்லாம் ஆக்‌ஷந்தான் புத்தகத்தில் K - kitten இருந்ததை அவள் Cat என்று சொல்ல நான் திருத்தினேன். உடனே பப்பு கேட்டாள்,\n”நீ எனக்கு அம்மாவாகலாம���னு பாக்கிறியா\nக்ரியேட்டிவ் க்ரேயான்ஸ் - நமது \"பார்வைகள்\" கவிதாவின் ப்ரெய்ன் சைல்ட் என் மனதுக்குப்பிடித்த மாதிரியான ஒரு குழந்தைகள் காப்பகத்தை மடிப்பாக்கம்/வேளச்சேரி பகுதிகளில் தேடி எதுவும் சரிவராமல் ஆயாக்களின் துணையோடு பப்புவை கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று என் மனதுக்குப்பிடித்த மாதிரியான ஒரு குழந்தைகள் காப்பகத்தை மடிப்பாக்கம்/வேளச்சேரி பகுதிகளில் தேடி எதுவும் சரிவராமல் ஆயாக்களின் துணையோடு பப்புவை கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று கவிதா இந்த முயற்சியை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால் \"க்ர்யேட்டிவ் க்ரேயான்ஸ்\" மிகுந்த பாக்கியம் பெற்றிருக்கும்..;-)) கவிதா இந்த முயற்சியை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால் \"க்ர்யேட்டிவ் க்ரேயான்ஸ்\" மிகுந்த பாக்கியம் பெற்றிருக்கும்..;-))\nவேளச்சேரியில், ஒரு ஹாபி/ஆக்டிவிட்டி சென்டர் - Lets do Somthing சிறிது நாட்களுக்கு முன் பானை வனைதலைப் பற்றி சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடிய இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கிடைத்தது இது\nLabels: போட்டி அறிவிப்பு, வேளச்சேரி\nமுன்பெல்லாம், வாங்குகிற எல்லாவற்றிலும் - பள்ளிக்கு கொண்டு செல்லும் பையிலிருந்து அணிந்துக்கொள்கிற உள்ளாடை முதல் எல்லாவற்றிலும் டோரா வேண்டும் பப்புவிற்கு. இப்போது டோரா க்ரேஸ் அவ்வளவாக இல்லை. சுட்டி டீவியில் இப்போது டோராவிற்கு பதிலாக ஹெய்டி என்ற தொடர் ஒளிபரப்பப்படுகிறது. பப்புவிற்கு அவ்வளவாக இஷ்டம் இல்லை. அதுவும் இல்லாமல் ”உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா”, “ஒரு தடவை சொன்ன புரியாதா” என்று (அனிமேஷன்) குட்டீஸ் பேசுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே சுட்டி டீவியை தாண்டி சென்றுவிடுகிறோம். எப்படியானாலும் இது போன்றவற்றை கற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள்...ஆனால் அது தானாக நடக்கும்போது நடக்கட்டுமே..எதற்கு நாமே படம் போட்டு காட்டவேண்டும்\n”போடா லூசு, நீ என்ன லூசா” என்று பேசுவது போல வருவது செட்ரிக் என்று நினைக்கிறேன். பப்புவும் அதை ஓரிரு முறைகள் சொல்லி என்னிடம் நன்றாக அடி வாங்கினாள். அதிலிருந்து, அவளுகு கோபம் வந்தால் அல்லது நாங்கள் அவளை வேனுக்கு அவசரப்படுத்தினால் “லூசு சொல்லிடுவேன், சொல்லட்டா” என்று கேட்கிறாள். ஜீபூம்பா என்ற தொடரை பார்த்து “ஆக்கு பாக்கு வ��த்தலை பாக்கு” கற்றுக்கொண்டு ”ஒன் பேரு கொய்யா” என்கிறாள். உண்மையில் அதில் ”ஆக்கு பாக்கு வெத்தலை பாக்கு, டைகர் செய்யப்போறான் மேஜிக்' என்று வரும். பள்ளியில் இப்படித்தான் விளையாடுவார்களாம். நாங்கள் ‘ஒன் பேரு கொய்யா” என்று திருப்பிச் சொன்னால் கோபித்துக்கொள்கிறாள். ”அவங்கவங்களே அவங்கவங்களுக்கு சொல்லிக்கணும்” என்று அழுகை வேறு\nஇவற்றையெல்லாம் பார்க்கும்போது டோராவே பரவாயில்லையென்று தோன்றுகிறது. அட்லீஸ்ட் ஹார்ம்லெஸ். புயல்மேகம், பாலம், சாக்லேட் ஏரி, ஐஸ்கிரீம் மலை, எனக்கொரு ஐடியா இருக்கு - இவையே தேவலை என்று தோன்றுகிறது பெஞ்சமின் தி எலிஃபெண்ட், கைப்புள்ள - பப்புவிற்கு இஷ்டம். ஆனால் ஒளிப்பரப்படும் நேரம் சாதகமாக இல்லை. பப்புவை சாப்பிடவைப்பதற்கு கதைப்புத்தகங்களே இப்போது பெரிதும் உதவுகின்றன. டோரா ஐ மிஸ் யூ பெஞ்சமின் தி எலிஃபெண்ட், கைப்புள்ள - பப்புவிற்கு இஷ்டம். ஆனால் ஒளிப்பரப்படும் நேரம் சாதகமாக இல்லை. பப்புவை சாப்பிடவைப்பதற்கு கதைப்புத்தகங்களே இப்போது பெரிதும் உதவுகின்றன. டோரா ஐ மிஸ் யூ\nதமன்னாவின் அத்தையும், வர்ஷாவின் சபதமும்..\nகடந்த புதனன்று லதாவின் திருமணத்திற்காக கோவை சென்றிருந்தேன். லதாவின் ஊர் உடுமலைபேட்டை. அங்கேதான் முதலில் என்னை வரச்சொல்லியிருந்தாள். நம்ம மயிலை சந்திக்கப் போகிற குஷியில், நான் நேராக கோவை வருவதாக சொல்லிவிட லதாவுக்கு ஒரே குழப்பம்..லதாவுக்கு தெரிந்து எனக்குக் கோவையில் தெரிந்தவர்கள் லதாவின் அக்கா குடும்பத்தினர், இன்னும் சிலர் மட்டுமே. ஆனாலும் மயிலைப் பற்றிச் எடுத்துச் சொல்லி 'மயிலிருக்க பயமேன்' என்று சமாதானபடுத்தியாயிற்று.\nமயிலுக்கு மேனேஜராகக் கூடிய அத்தனை தகுதியும் இருக்கு ஆம்பூரில் ரயிலேறியதிலிருந்து கோவை நார்த் வரும்வரை, 'இப்போ எங்கே இருக்கீங்க' என்றும் 'திருப்பூர் வந்ததும் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க' என்றும் 'இருகூர் வந்தாச்சா', 'இப்போ கோவை நார்த் வந்திருக்கணுமே' என்றும் டிராக் செய்துக்கொண்டிருந்தார். ரயில் நிலையத்திற்கு எதிரில் காத்துக்கொண்டிருந்தவர் என்னை கண்டுக்கொண்டதும் ஆட்டோ, பஸ் என்று எதையும் மதிக்காமல் க்ராஸ் செய்துவந்தார். அது என்னைப் பார்த்த குஷி என்று நினைத்தேன்...பிறகுதான் தெரிந்தது...மயிலுக்கு கிராஸ் செய்வது என்றால் ரிஸ்க் எடுத��து ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று ஆம்பூரில் ரயிலேறியதிலிருந்து கோவை நார்த் வரும்வரை, 'இப்போ எங்கே இருக்கீங்க' என்றும் 'திருப்பூர் வந்ததும் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க' என்றும் 'இருகூர் வந்தாச்சா', 'இப்போ கோவை நார்த் வந்திருக்கணுமே' என்றும் டிராக் செய்துக்கொண்டிருந்தார். ரயில் நிலையத்திற்கு எதிரில் காத்துக்கொண்டிருந்தவர் என்னை கண்டுக்கொண்டதும் ஆட்டோ, பஸ் என்று எதையும் மதிக்காமல் க்ராஸ் செய்துவந்தார். அது என்னைப் பார்த்த குஷி என்று நினைத்தேன்...பிறகுதான் தெரிந்தது...மயிலுக்கு கிராஸ் செய்வது என்றால் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று அவ்வ்வ்\nமயில் வீட்டில் 'வீட்டுப்புறா' சக்தி காத்திருந்தார். அவ்ரது பெயரை பதிவுகளில் பார்த்திருக்கிறேனே தவிர அவ்வளவாக அறிமுகம் இல்லை. பழகுவதற்கு இனியவர். ஆனால், சிறிது நேரத்தில் ‘வீட்டுக்கு போகணும், ஆத்தா வையும்' (நன்றி : சஞ்சய்) என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். :-) சிறிது நேரத்தில், சஞ்சய் வந்துவிட, திருப்பூரிலிருந்து வெயிலானும், பள்ளியிலிருந்து பப்புவும் வர்ஷாவும், பின்னர் வடகரை வேலனும் வந்துவிட வீடு களை கட்டியது. செம சுட்டிகள் வர்ஷாவின் அரங்கேற்றத்திற்காக அடுத்த கோவை பயணம் நிச்சயம் வர்ஷாவின் அரங்கேற்றத்திற்காக அடுத்த கோவை பயணம் நிச்சயம் நடுவே செல்வேந்திரனையும் சந்திக்க முடிந்தது.\nமறுநாள் காலை லதாவின் திருமணம் முடிந்து மயில் வீட்டிற்கே வந்துவிட 'வீட்டுப்புறா' சக்தியும், ‘ஊஞ்சல்' தாரணிபிரியாவும் வந்தனர். மிகவும் கலகலப்பான சந்திப்பாக இருந்தது.நட்டுவும், அபி அம்மாவும், அபி அப்பாவும் வந்தனர். நட்டு க்யூட் + செம வாலு நட்டு தனது அட்டகாசங்களால் சூழலை ரசிக்க வைத்தான். 'சீசன்ஸ்' என்ற ரெஸ்டாரண்ட்டிற்கு சென்றோம் தாரணி,சக்தி, மயில் மற்றும் நான். அரட்டையில் ஆரம்பித்து தொலைபேசி நம்பர்களை பரிமாறியபடி சந்திப்பு முடிந்தது - ரயிலுக்கு நான் செல்ல வேண்டிய நேரமும் வந்தது. ரொம்ப காலத்திற்கு முன் செல்வேந்திரன் வைத்த ஒரு போட்டியில் காலங்கடந்து கலந்துக்கொண்ட போது தருவதாக சொன்ன புத்தகத்தின் நினைவு வந்தது. புத்தகத்திற்காக செல்வேந்திரனுக்கு நன்றி நட்டு தனது அட்டகாசங்களால் சூழலை ரசிக்க வைத்தான். 'சீசன்ஸ்' என்ற ரெஸ்டாரண்ட்டிற்கு சென்றோம் தாரணி,சக���தி, மயில் மற்றும் நான். அரட்டையில் ஆரம்பித்து தொலைபேசி நம்பர்களை பரிமாறியபடி சந்திப்பு முடிந்தது - ரயிலுக்கு நான் செல்ல வேண்டிய நேரமும் வந்தது. ரொம்ப காலத்திற்கு முன் செல்வேந்திரன் வைத்த ஒரு போட்டியில் காலங்கடந்து கலந்துக்கொண்ட போது தருவதாக சொன்ன புத்தகத்தின் நினைவு வந்தது. புத்தகத்திற்காக செல்வேந்திரனுக்கு நன்றி வழியிலேயே சஞ்சயிடம் ஃபோனில் விடைபெற்றுக்கொண்டேன். (தமன்னாவின் அத்தை...வ்ர்ஷாவின் திட்டம்...:)))\nரயிலேறி அமர்ந்ததும் வெயிலானிடம் தொலைபேசியில் விடைபெற்று நினைவுகளை அசைப்போட்டபடி ஆம்பூர் வந்து சேர்ந்தேன். கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பின் இப்போதுதான் பப்பு தனியாக (நானும் முகிலும் இல்லாமல்) ஊரில் தங்குகிறாள். பப்பு சமாளித்துக்கொள்வாள் என்று நம்பினேன். 'நீ போனதிலேருந்து உன்னை ஒரு தடவைக் கூட கேக்கவேயில்ல' என்று ஆயா சொன்னதற்கு அழுவதா சிரிப்பதாவென்று தெரியவில்லை\nபப்புவிற்கு வெயிலான் பரிசளித்த goodies மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி வெயிலான்\nஒவ்வொரு முறை கோவை செல்லும் போதும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. கண்டிப்பாக இன்னொரு முறை வரவேண்டும் என்று நினைக்கும்படி இந்தமுறையும் அந்த நினைப்பையே தந்த கோவை, திருப்பூர் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும், நட்பும் இந்தமுறையும் அந்த நினைப்பையே தந்த கோவை, திருப்பூர் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும், நட்பும் பப்புவிற்கும் வர்ஷாவிற்கும் அன்பு முத்தங்கள் பப்புவிற்கும் வர்ஷாவிற்கும் அன்பு முத்தங்கள்\nLabels: அனுபவங்கள், பதிவர் வட்டம்\n\"நீயும் ஆபிஸூக்கு போகாதே\" என்று ஒரு சிறுமி வேலைக்குச் செல்லும் அம்மாவிடம் சொல்லுவதாக வரும் விளம்பரமொன்றை பார்க்க நேரிட்டது. எதற்காக...நீளமான பளபளக்கும் கூந்தலுக்காக அவளது தாய் சிறுமியாக இருக்கும்போது நீண்ட கூந்தலுடன் இருந்ததாகவும், தனக்கு அவ்வாறு இல்லையென்றும் குறைப்பட்டுக்கொள்வாள். தனது அம்மா ஓட்டிக்கொண்டு வந்த காரிலிருந்து இறங்கிய அச்சிறுமி பள்ளிக்கூடத்திற்குள் போகும்முன் மேற்கண்ட வசனத்தைச் சொல்லிவிட்டுச் செல்வாள். அவளது அம்மாவும் வேலைக்குப் போகும்வழியில் இதனை யோசித்துக்கொண்டு கவலைப்பட்டுக்கொண்டு காரை ஓட்டிச்செல்வாள். கடைசியில் ஒரு ஷாம்பூ பாட்டிலை வாங்குவாள்.\nஇந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது இந்த விளம்பரம் சொல்லவரும் செய்தி சரியானதுதானா\nஒரு பெண் தனது கேரியரைவிட, தனது குழந்தையின் நீளமான முடிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்படுவதாகவே தோன்றுகிறது\nஅவ்வப்போது ஆன்லைனில் கேம்ஸ் விளையாட பப்புவை அனுமதிப்பதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்தவள், \"ஆச்சி, நான் பாயா கேர்லா\" என்றாள் அவ்விளையாட்டின் இடையில் 'oh boy' என்று வரும், விளையாட்டை பற்றி விளக்கும்போதோ அல்லது ஊக்குவிக்கும் போதோ அப்படிச் சொல்வதை கேட்டபின் அவளுக்கு வந்த சந்தேகமே அது\n'நீ கேர்ல்'தான் - என்று சொன்னதும், 'ஏன் என்னை ஓ பாய் ன்னு சொல்லுது\" என்றுக் கேட்டாள்.\nLabels: சமூகம், பப்பு, பெண்கள்\nபப்புவிற்கு படித்துக்காட்ட, vocabulary அதிகப்படுத்த, அவளாகவே திரும்ப சொல்வதற்கு எளிதான கதைப் புத்தகங்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ஹார்ப்பர்கொலின்ஸ் தளத்தை காண நேரிட்டது. வாசிக்க ஆரம்பிக்கும் முதல் தானாகவே வாசிக்கும் வயது வரை நான்கு பிரிவுகளில் புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு புத்தகம், மொத்தமாக நான்கு புத்தகங்களை Big Cat சீரிஸிலிருந்து இணையத்திலேயே வாங்கினேன்.\nThe Big Splash - ஒரு முதலை/அலிகேட்டர் தானாக குளிப்பதற்கு என்னென்ன பொருட்களை எடுத்துக்கொண்டு தயாராகிறது என்பது தான் கதை. இது முதல் லெவலில் நான்கு புத்தகங்களில் ஒன்று. மூன்று வயதுக்கு மேல் உபயோகப்படுத்தலாம். இந்த லெவல் பொதுவாக படம் பார்த்து பெயரை சொல்வது, அடுத்த என்ன பொருளை எடுத்துக்கொள்ளும் என்று கதையை தொடர உதவும். கதை முடிந்ததும் செயல்பாடுகள். எளிதான் maze, நிறைய படங்கள் (டெலிபோன், பிரஷ், டவல், காலணி முதலியன) கொடுத்து குளிக்க நாம் எதையெல்லாம் பயன்படுத்துவோம் என்று குழந்தைகள் கண்டறிவது முதலிய விளையாட்டுகள் உள்ளன.\nThe Little egg - இதுவும் எளிதாக கதைதான். ஆனால் லெவல் இரண்டு. இது சற்றே பெரிய கதை, அதிக வார்த்தைகள் + ரைமிங் வார்த்தைகள், பல விலங்குகளின் வசிப்பிடங்கள் முதலானவற்றை கதையினூடாக சொல்லிச் செல்கிறது. ஒரு சிறிய முட்டை அதன் கூட்டிலிருந்து பல இடங்களைக் கடந்து, பல விலங்குகளை சந்தித்து தனது கூட்டுக்கே திரும்ப வருவதுதான் கதை. இதிலும் கதைக்குப்பின் பல செயல்பாடுகள�� உண்டு. கதையில் நிகழும் பல சம்பங்களை கொடுத்து வரிசைக்கிரமமாக சொல்லுதல் போன்ற செயல்பாடுகள் - இது 4 வயதினருக்கு மேல் ஏற்றது.\nமற்ற இரண்டு புத்தகங்கள் மேல் பப்புவிற்கு இப்போது விருப்பம் இல்லை. சற்றே கடினமானதாக இருக்கலாம். அதனால் இந்த இரண்டு புத்தகங்கள்தான் இப்போது வாசிக்கிறோம். அந்த புத்தகங்களை வாசிக்கும்போது அவற்றை பற்றி பதிவிடுகிறேன்.\nDr.Seuss-இன் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினேன். இது 5 அல்லது 6 வயதுக்கு மேல் வாசிக்க பழக்குவதற்கு மிகுந்த உபயோகமாக இருக்கும். ஃபன்-க்கு நான் கியாரண்டி tongue twister மாதிரியான வாக்கியங்களில் அமைந்த புத்தகம். இப்போது நாங்கள் நாலு பக்கங்கள் வரைதான் வாசிக்கிறோம்....வாசித்துக்காட்டும் போதே பப்புவுக்கு ஜாலியாக இருக்கிறது. அவளும் கூடவே சொல்ல முற்படும்போது இன்னும் ஜாலியாக இருக்கிறது.\nLabels: பப்பு, பப்பு நூலகம், புத்தகங்கள்\n‘இன்னைக்கு ஆக்டோபர் 28தா' என்பதுதான், கடந்த இரண்டு மாதங்களாக காலையில் எழுந்ததும் எங்கள் காதுகளில் விழும் முதல்வாக்கியம். இம்முறை, 28ஆன் தேதி வாரநாட்களில் வருவதால் பிறந்தநாளைக் கொண்டாடுவது கொஞ்சம் சிரமம் என்று தோன்றியது. மேலும், அலுவலக நண்பர்களின் குழந்தைகளை பப்பு அறிந்திருக்கிறாளே தவிர அவர்களுடன் நேரம் செலவழித்ததில்லை. விளையாடியதில்லை. இதையெல்லாம் மனதில் கொண்டு கடந்த வாரயிறுதியில் ஒரு சிறிய கெட்-டூ-கெதரை(மினி பர்த் டே கொண்டாட்டம்) வைத்தாயிற்று - எனது அலுவலக நண்பர்கள் + குழந்தைகள். அதுவும்,'அனிமல்ஸ்லாம் வரணும் என் பர்த்டே'வுக்கு என்ற பப்புவின் கட்டளை என் ஆர்வத்தைத் தூண்ட ‘ஜங்கிள் பர்த்டே பார்ட்டி” யாக உருமாறியது.\nகாட்டு மிருகங்கள் என்னவெல்லாம் வரவேண்டுமென்று பப்புவிடம் கேட்டு பட்டியலை தயாரித்தாயிற்று. யானை, புலி, சிங்கம், ஏப், ஹிப்போ, ரைனோ, ஜிராஃப், ஜீப்ரா, மான், ராபிட். இதற்கான பிரிண்ட் அவுட்களை இங்கே எடுத்துத் தர, பப்பு வண்ணம் தீட்டினாள். மஞ்சள் முயல், பிங்க் ஹிப்போ, ஆரஞ்சு ஒட்டகசிவிங்கி என்று உருமாறின. அவற்றை வெட்டி அறை முழுதும் ஒட்டினோம்.\nசிறுத்தைகளின் கால் தடங்களையும், கரடியின் கால் தடங்களையும் சார்ட்டில் வரைந்து வெட்டி அவற்றையும் அறைக்கு செல்லும் வழியில் ஒட்டினோம்.\nபப்புவின் விலங்கு பொம்மைகளை அங்குமிங்கும் வைத்தோம். ஒரு குகையைச் சார்ட் பேப்பரால் செய்து புலியை அதன் வாயிலில் அமர வைத்தோம்.\nஇலைச்சரங்களை தி.நகர் பாண்டி பஜாரில் ரோட்டோரக்கடைகளில் வாங்கியிருந்தேன் (Thanks to Gowri).அதனை அறையில் தொங்க விட்டு, மூலைக்கொன்றாக பலூன்களை கட்டினோம். நிறைய ஸ்டிக்கர்களும் கிடைக்கிறது. நாங்கள் ஏற்கெனவே பிரிண்ட் எடுத்திருந்ததால் வாங்கவில்லை.\nஃபேஸ் பெயிண்டிங் : கோடுகள் அல்லது ஸ்பாட்கள் இருந்தால் விலங்குகளின் அடையாளம்தானே. சிறுத்தைதோல் போல வட்டங்கள் கொண்ட உடையணிந்த பப்புவிற்கு புலி மீசையும் , கறுப்பு- வெள்ளையுமாக உடையுடுத்திருந்த யாழினிக்கு முகத்தில் வரிக்குதிரை,திவ்யாவிற்கு சிங்கக்கோடுகளும் போடப்பட்டது.\nபேஸ் பெயிண்டிங் செய்ய விரும்பாதவர்களுக்கு word search (5 வயதினருக்கு மேல்), maze போன்றவைகளை பிரிண்ட் எடுத்து வைத்திருந்தேன். எல்லோருமே விருப்பமுடன் செய்தார்கள்.\nவண்ணம் தீட்டப்பட்ட சிங்கத்திற்கு வால் ஒட்டும் விளையாட்டு: ஒவ்வொருவரின் கண்களையும் கட்டிவிட்டு வாலை சரியாக ஒட்டவேண்டும். streamers ஐ வெட்டி செய்த வாலை எல்லா குட்டீஸுமே ஒட்டினார்கள் - மிகுந்த வரவேற்பை பெற்றது இது\nநான் யார்/Who am I ; மிருகங்களின் ஸ்டிக்கர்களை வாங்கியிருந்தேன். ஒவ்வொரு குழந்தையின் முதுகில் ஒட்டி விட வேண்டும். என்ன மிருகம் ஒட்டப்பட்டதென்று அந்த குழந்தையைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் சொல்லக் கூடாது. ஸ்டிக்கர் ஒட்ட்ப்பட்டிருப்பவர் தான் என்ன மிருகமென்று கேள்விகள் கேட்டு கண்டுபிடிக்கவேண்டும். ஆம்/இல்லையென்று பதில் வருவது போன்ற கேள்விகள்தான் கேட்க வேண்டும். உ.தா ; எனக்கு நீண்ட கழுத்து இருக்குமா எனக்குக் கொம்புகள் இருக்குமா\nஇது பப்பு வயதினருக்கு இல்லையென்றாலும் வளர்ந்த குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டாக இருந்தது இது. வித்தியாசமான க்ளுவெல்லாம் கொடுத்தார்கள் குழந்தைகள் குழந்தைகளுக்குப் பிறகு நாங்களும் மீதி இருந்த ஸ்டிக்கரைக் கொண்டு விளையாடினோம்\nஉணவு : முதலில் பொம்மை பிஸ்கெட்(animal shapes) பரிமாறப்பட்டது. கேக், மசாலா கடலை, நேந்திரம் சிப்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், மாசா மற்றும் ஆரஞ்சு ஜூஸ்.\nஇசை : வண்டின் ரீங்காரங்கள்,ஓடை சலசலப்புகள், மைனாவின் கூவல்கள் கொண்ட யூ ட்யூப் வீடியோவை டவுன்லோடு செய்து சத்தத்தை மட்டும் ஒலிப்பரப்பினோம். ஸ்பீக்கர்கள் இல்லாததாலும், குழந்த���களின் இசை அதனை விட இனிமையாக இருந்ததாலும் காட்டின் இசை அவ்வளவாக கவனம் பெறவில்லை.\nமிருக முகமூடியையும் அணிந்துக்கொண்டு அவற்றைப்போல போஸும் கொடுத்தார்கள்\nவந்திருந்த எல்லாக் குழந்தைகளும் காட்டுமிருகமொன்றை தம்மோடு அழைத்துச் சென்றார்கள், அதனோடு நல்ல நினைவுகளையும் சுமந்து சென்றிருப்பார்களென நம்புகிறேன்\nநீங்கள் எங்களோடு செலவழித்த நல்ல நேரங்களுக்காகவும், பப்புவிற்கு நல்ல நினைவுகளை பரிசளித்த குட்டீஸ்களுக்கும் அவர்களது அம்மாக்களுக்கும் நன்றிகள். குட்டீஸோடு குட்டீஸாக இணைந்து சூழலை கலகலப்பாக்கிய கவிதா விருந்தினர்களையும் நன்றாக கவனித்துக்கொண்டார். கவிதாவிற்கு ஸ்பெஷல் நன்றிகள். பப்புவிற்கு கவிதா ஆண்ட்டியை வீட்டுக்கு அனுப்ப மனமேயில்லை\nபெரும்பாலான ஐடியாக்களை இணையத்திலிருந்தே பெற்றேன். பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அருமையான ஐடியாக்களை அள்ளித்தந்த இணையத்திற்கு நன்றி\nஇங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே\nLabels: பப்பு, மைல்கல், ஜாலி\nநீங்க அர்ஷித் மம்மி இல்லையா\n“ஹாய் ஆண்ட்டி' - மஷ்ரூம் கட்டடித்த குட்டிப்பெண்.\nஆமாம். பப்புவின் பள்ளியில் கடந்த செவ்வாயன்று அப்சர்வேஷன். காலை 9.30 - 10.30.\nசரியாக அப்போதுதான் பிரேயர் முடிந்து அவரவரது பாயை எடுத்து விரித்துக்கொண்டிருந்தனர்.\nபரபரப்பாக இருந்தது போல இருந்தது. அறைவாயிலில் நின்றுக்கொண்டிருந்தேன். பப்பு என்னை கவனிக்கவில்லை. பாயை எடுத்துக்கொண்டு அவளது இடத்திற்கு வந்தாள். என்னை பார்த்துவிட்டு ஒரு ப்ளாங்க் லுக். காலையில் அவளுக்குச் சொல்லியிருந்தேன்,அவளது பள்ளிக்கு வரப்போவதாக. என்னைக் கடந்துச்சென்ற வெண்மதி ஒரு மூலையில் அமர்ந்து மணிகளை கோர்க்க ஆரம்பித்தாள். வர்ஷினி கொஞ்சம் தள்ளி கட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆண்ட்டி காட்டிய பாயில் அமர்வதற்குள், மேலிருக்கும் கேள்விகளில் முதல் மூன்றைக் கேட்டு முடித்திருந்தான் எனக்கெதிரில் இருந்த சிறுவன்.\nபப்பு போரிங்கை செய்ய ஆரம்பித்தாள். அதிகமாக வேடிக்கை, கொஞ்சம் வேலை - என்னைப் போலவே பிங்க டவர். கட்டைகள் அடுக்கினாள். அவற்றில் கடைசியிலிருக்கும் மூன்று சிறிய துண்டுகளை ஒன்றாக எடுத்துச் செல்ல தலைப்பட்டாள். ‘ஒன் பை ஒன்' என்று ஆண்ட்டி சொன்னதும் ஒவ்வொன்றாக வைத்துவிட்டு வந்தாள். அதன்பின் ஆல்ஃபபெட் பிக்��ர்ஸ். பாயை சுருட்டி எடுத்துக்கொண்டு என்னருகில் வந்து, ‘வழி' என்றாள். அங்கே வழி தாராளமாகத்தான் இருந்தது. கொஞ்சம் நகர்ந்து வழி விட்டதும் வைத்துவிட்டு திரும்ப வந்து ‘காலை எடு, வழி' என்றாள். ராகிங்\n) கொண்டு வந்து வைத்து சிறிய பாயை விரித்துவிட்டு உப்புத்தாள் எழுத்துகளை செய்தாள். ஆண்ட்டி பப்புவிடம் வந்துவிட அடுத்தது பிங்க் லெட்டர்ஸ் ஆரம்பமாகியது. பின் க்ளோப். அவளாக செய்வது எதையுமே என்னிடம் காட்டியபடி “ஓகேவா” என்றுச் சொல்லிக்கொண்டிருந்தாள், எனக்குச் செய்துகாட்டுபவள் போல. நாப்கின் ஃபோல்டிங், அதுவும் எனக்குச் சொல்லிக்கொடுத்தபடியே வர்ஷினி என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தாள். அவ்வப்போது பப்புவும் அவளும் ரகசியம் பேசிக்கொண்டார்கள்.\nதிடீரென வகுப்பறைக்குள் ஒரு தும்பியோ வண்டோ வந்துவிட எல்லோரும் அதை துரத்திக்கொண்டு ஓடினர். வண்டு பயத்தில் பறந்தேவிட்டது யாரும் எதற்கும் பயந்த மாதிரியே தெரியவில்லை. அதாவது அதைத் துரத்திக்கொண்டு ஓடுவதற்கோ அல்லது வண்டு வந்த செய்தியை பகிர்ந்துக்கொள்வதற்கோ யாரும் எதற்கும் பயந்த மாதிரியே தெரியவில்லை. அதாவது அதைத் துரத்திக்கொண்டு ஓடுவதற்கோ அல்லது வண்டு வந்த செய்தியை பகிர்ந்துக்கொள்வதற்கோ எட்டாம் வகுப்பில், ஜன்னல் வழியே மரக்கிளையைப் பார்த்துக்கொண்டிருந்த சசிப்பிரியாவை, பாரங்கைமா, கோலன்கைமா நடத்திய அறிவியல் ஆசிரியர் திட்டியது நினைவுக்கு வந்தது.\nஅதற்குள், எனக்கெதிரில் இருந்த அதே சிறுவன் ஃப்லோடிங் ஆக்டிவிட்டியை கொண்டு வர நான்கைந்து பேர் அவனைச் சுற்றிக்கொண்டனர். அவனுக்காக மேட்டை விரித்து வைக்க உதவினர்.அவன் மிக பெருமிததுடன், ஒவ்வொன்றாக ஃப்லோட்டிங் என்று சொல்லிக்கொண்டு தண்ணீர் இருந்த கிண்ணத்தில் போட்டான். எல்லோரும் “ஹே ஃப்லோட்டிங்'ப்பா என்று சொல்லிக்கொண்டனர். முடிந்ததும் திரும்ப எடுத்து வைத்துவிட்டு தண்ணீருக்குள் கைவிட்டு கைகளை சுழற்றினான். பின் கைகளை உதறி சிரித்துக்கொண்டு விளையாட்டாக மற்றவர் மேல் நீர்த்திவலைகளைத் தெளிக்க எல்லோருக்கும் சிரிப்பு. தெரியாமல் தண்ணீர் கைகளிலிருந்து பட்டுவிட்டால் திட்டும் பப்புவும் அங்கே சிரித்துக்கொண்டிருந்தாள். 'என்ன சத்தம், அவரவர் பாயில் வேலை செய்யுங்கள்' என்ற ஆண்ட்டியின் குரல் கேட்டதும் அமைதி.\nபப்பு பக்கத்தில் யாருடன் சேலஞ்ச் விடலாமென்று கட்டைவிரலை நீட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் வந்த இன்னொரு சிறுமி பப்புவை நோக்கி சேலஞ்ச் விட அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் பப்பு. எங்கிருந்தோ வந்த இன்னொரு சிறுவன், தண்ணீரில் விளையாடிய சிறுவனுக்கு வந்து சேலஞ்ச் விட இருவரும் சிரித்தார்கள். சம்பந்தமேயில்லாமல் திடீரென்று வேறு யாருக்காவது 'கா' விட்டுக்கொள்கிறார்கள். உதடு மட்டும் அசைகிறது, கை 'கா' விடுகிறது. ஒன்றுமட்டும் புரிகிறது...அவளது பள்ளியில் எந்தநேரமும் யாராவது யாருடனாவது சேலஞ்ச் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள், அதேவேகத்தில் 'கா'வும் என்னால் மட்டும் அவ்வளவு எளிதாக 'கா'வும், சேலஞ்சும் விட முடியுமென்றால்....\nLabels: பப்பு, பள்ளி, வளர்ச்சிப்படிகள்\nimage courtesy : 'பார்வைகள்' கவிதா\nவிருது கொடுத்த பா.ராஜாராமிற்கு மிகுந்த நன்றிகள் அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் வாசித்தபின்னும், வெகுநேரத்திற்கு ஆழ்ந்த பாதிப்பை தருபவை அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் வாசித்தபின்னும், வெகுநேரத்திற்கு ஆழ்ந்த பாதிப்பை தருபவை நன்றிகள் ராஜாராம்...கவிதைகளுக்கும், விருதுக்கும் இந்த விருதை இவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்\nடைரி - வெறு'மை-க்காக நிஜம்ஸ்\nஎந்தக்கடவுள் காப்பாற்றுவார் -க்காக சின்ன அம்மிணி\nபயபுள்ளைக்கு விளையாட கத்துக்கொடுங்க.....நான் ஆதவன்\nகலைந்துபோன கடுதாசி - கதிர்\nசுவையான ரெசிப்பிகளுக்காக பித்தனின் வாக்கு\nஅருமையான கவிதைகளுக்காக அன்புடன் அருணா\nநட்சத்திரங்களைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளும் அமுதா\nLabels: tag, பதிவர் வட்டம், விருது\nபப்பு எதற்கோ கோபமாக இருந்தாள். கோபமாக இருந்தால் முகத்தை கைகளால் மறைத்துக்கொள்வது வழக்கம். நானும் அவளை சமாதானப்படுத்த முயன்றேன்.\n“என்னை ஏன் டிஸ்டர்ப் பண்றே\n”சரி, சாரி, டிஸ்டர்ப் பண்ணல” என்று சொல்லிவிட்டு துணிகளை மடித்துக்கொண்டிருந்தேன்.\n”என்னைப் பார்த்து சிரிக்கறதுக்கு கூப்பிட்டியா” என்று சிரித்தாள்.\nஆங்கிலத்தில் பேச பப்புவுக்கு மிகவும் இஷ்டம். ஏதேதோ அவளாகவே சொல்லிக்கொண்டிருப்பாள். ஆங்கிலத்தில் பேசும்போது மட்டும் என்னை “மம்மி” என்றோ “மம்மா” என்றோ அழைப்பாள். மற்றநேரங்களில் ஆச்சிதான் அன்றைக்கு ஒரு ஃபேன்சி மோதிரம் போட்டிருந்தாள். என் விரல்களை பார்த்து கேட்டாள்,\nபொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, “goose பையா. போடா” என்றாள். எனது பார்வையின் தெரிந்த மாறுபாட்டைப் பார்த்ததும்,\n”goose ன்னா என்ன தெரியுமா, மங்கூஸ் இருக்குல்ல...அதுதான்\nஎக்ஸ்க்யூஸ் மீ பாட்டை பாடிக்கொண்டிருந்தாள். இன்னும் ரெக்கார்ட் செய்யவில்லை. அவளுக்குத் தெரியாமல் செய்யவேண்டும்.\n”போடா போடி” என்றுச் சொல்லிக்கொண்டு வந்தவள், எனது பார்வையைப் பார்த்ததும்,\nபோங்க..வாங்க...போங்க என்று மாற்றி பாடிவிட்டு, ”போடா போடி சொல்லக்கூடாதுல்ல...போங்க..வாங்கதானே சொல்லனும், வர்ஷினிதான் போடா போடி சொல்லுது, ஏன் சொல்லுது\nபஸிலின் ஒரு ஓரத்திலிருந்த ஓட்டையைக் கொண்டு என்னை படமெடுப்பதாகச் சொல்லிவிட்டு “ஸ்மைல்” என்றாள். கொஞ்சம் அதிகமாகவே ஸ்மைல் செய்துவிட்டேன் போல.\nபப்புவின் அனுமதியின்றி, அவள் விருப்பப்பட்டாலொழிய காது குத்துவதில்லை என்று முடிவு செய்திருந்ததை இங்கே எழுதியிருந்தேன். ஊரில் உறவினர்களுக்காக, முதல் மொட்டையின்போது நெல்மணியாலே காதில் லேசாக அழுத்தி, சம்பிரதாய காது குத்தை முடித்துவிட்டோம். தற்போது 'கம்மல் குத்த போலாம்' என்ற அவளது ஆசை, நச்சரிப்பாக மாறியதைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுத்துவிட முடிவு செய்தோம். (நாங்க இப்போதைக்கு காது குத்த வேண்டாம்னுதான் நினைச்சிருந்தோம், ஆனால் வர்ஷினி அப்படி நினைக்கலையே - சிவாஜி ஸ்டைலில் வாசிக்கவும் - சிவாஜி ஸ்டைலில் வாசிக்கவும்\n'ஊரைக்கூட்டி, நாலைஞ்சு ஆடை வெட்டி எதற்கு ரணகளம், இங்கே சென்னையிலேயே குத்திவிடலாமெ'ன்று முகிலும் நானும் முடிவு செய்து ('இதுக்கெல்லாம் ஒரு ஃபங்ஷனா')உறவினர்கள் கேட்டால் சமாளித்துக்கொள்ளலாமென்று அருகிலிருக்கும் 'நாதெள்ளா'வில் கம்மல் வாங்கி அங்கேயே குத்தியாயிற்று. ஆசாரி உள்ளேயே இருக்கிறார். முதலிலேயே சொல்லிவிட்டால் அவரும் தயாராக இருப்பார். முதல்லே டாக்டரிடம் போகலாமாவென்று நினைத்து இங்கேயே கன்ஷாட்-இல் குத்திவிடுவார்களென்றுச் சொன்னதால் ஒரு ஐந்து நிமிடம் காத்திருப்புக்குப் பின் ஆசாரி வந்ததும் குத்தியாயிற்று.\nநாற்காலியில் பப்புவை உட்கார வைத்து, நாங்கள் குறித்த புள்ளியிலேயே குத்திவிட்டார். அப்படியே கம்மலையும் மாட்டிவிட்டார். பப்புவுக்கு அழுகையே வரவில்லை, ‘கம்மல் குத்திக் கொள்��'போகும் உற்சாகத்தில் லேசாக ஒரு ஆஆ அவ்வளவுதான். அழுகையின்றி ரத்தமின்றி ஒரு காதுகுத்து\nவெளியே வந்ததும் கண்ணாடியில் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டாள்...பார்த்துக்கொண்டு நின்றாள்...நின்றுக்கொண்டே இருந்தாள் வரும்வழியில் தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டாள். இரவும் கம்மலுடனே கழிந்தது. பள்ளிக்கூடத்திற்கு தங்கம் போட்டுச் செல்லக் கூடாது. அதனால் கழட்டிவிட்டு, ஆயா சொன்னபடி தேங்காயெண்ணெய் விட்டு ('அசைவு இருக்குமாம்') துடைப்பக்குச்சியை போட்டு அனுப்பினோம். சாயங்காலம் வரும்போது பார்த்தால் வலது காதில் சிவப்பாகி வீங்கி இருந்தது. துடைப்பக்குச்சிகளை காணோம். எண்ணெய் மட்டும் விட்டோம். கம்மல் போட விடவில்லை. அழுகை. ஆர்ப்பாட்டம். ”எனக்கு கம்மல் வேணாம்”\nஅடுத்த நாள் காலை காயம் மூடிக்கொண்டது. அதன்பின் என்ன செய்வது தேங்காயெண்ணெய் விட்டுக்கொண்டே இருந்ததில் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குள் துளை இருந்த இடமே தெரியவில்லை. :-).\nகாது குத்தும் படலத்திற்கு தன்னைக் கூப்பிடவில்லையென்று கோபித்துக்கொண்ட வடலூர் ஆயா, 'ஊர்லே போய் இன்னொருதடவை காது குத்திக்கலாமா'வென்று கேட்டால், பப்பு சொல்கிறாள்,\n“கம்மல் குத்துனா வலிக்கும்...,நான் பெரிய பொண்ணாகிட்டுதான் கம்மல் குத்திப்பேன்...நீங்க பெரிய கம்மல் போட்டு இருக்கீங்க..உங்களுக்குக் காது வலிக்குதா கழட்டிடுங்க\nLabels: அனுபவங்கள், பப்பு, வளர்ச்சிப்படிகள்\nகாந்தா அத்தை எங்களுக்கு ஹவுசிங்போர்டு போனப்புறம்தான் பழக்கம். அது அப்போதான் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் என்பதால் அவ்வளவாக நிறைய பேர் வந்து குடியேறியிருக்கவில்லை. எங்களையும் சேர்த்து ஒரு பத்து பதினைந்து குடும்பங்கள். காந்தா அத்தை, பாண்டுரங்கன் சார், மணிமேகலை வீடு அப்புறம் ஏழுமலை வீடு, வெண்ணிலா வீடு என்று எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்ததுஅப்போதெல்லாம் எனக்கு மதியம் ஒருவேளைதான் பள்ளிக்கூடம் - நான்காம் வகுப்பு. பைக்கை உயிர்ப்பிக்கும் சத்தம், கார் கிளப்பும் சத்தம், சைக்கிள் மணிகள் என்று எல்லாம் ஓய்ந்து காலை, பத்துமணிக்குமேலே நிசப்தம் ஆக்கிரமிக்கும் நேரத்தில், பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடுவார்கள். எப்போதும் ஒரே வீடாக இருக்காது...ஒருநாளைக்கு எங்கள் வீடு, அடுத்த நாள் உமா வீடு என்று மாநாடு மாறிக்கொண்டேயிருக்கும். 'என்ன சமையல்' என்று பேசியபடி, வீட்டு அழகுபொருட்களை செய்யத் துவங்குவார்கள் - தொங்கும் மீன்கள் அல்லது கிளிகள், உல்லன் நூலில் மேசைவிரிப்பு என்று அவரவர் கைவரிசையைக் காட்டியபடி வலை பின்னுவார்கள்....பின்னிக்கொள்வார்கள்\nகாந்தா அத்தைக்கு ஆந்திராவில் ஏதோ ஒரு கிராமம். ஆரம்பத்தில் அவர் பேசிய தெலுங்கு இங்கு தெலுங்கு பேசிய யாருக்குமே புரியவில்லை - அவ்வளது சுத்தமான தெலுங்கு அத்தையுடன், அவரது தம்பி தியாகு மாமா தங்கியிருந்தார். தியாகு மாமாவிற்கு திருமாணமாகியிருக்க வில்லை. அங்கிளுக்கு வேலூரில் வேலை. காந்தா அத்தைக்கு இரண்டு பிள்ளைகள்.கவின் அண்ணாவும் நிவ்யாவும். அண்ணா அப்போது +1 படித்துக்கொண்டு இருந்தார். நிவ்யா என்னைவிட இருவயது சிறியவள். இருவருமே சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்தார்கள். லீவுக்கு வருவார்கள். அதனால், அத்தையின் ஒரு நாளின் பெரும்பகுதி ஆயாவுடனே கழிந்தது.\nகாந்தா அத்தையின் வீட்டுக்கு எதிர் வீட்டில் ருக்குபாய் டீச்சர் இருந்தார். கண்டிப்பு - அவரது முகத்தைப் பார்த்தாலேத் தெரியும். அவரும் தெலுங்கு. டீச்சர் தனியாகத்தான் தங்கி இருந்தார். அவரும் பெரிம்மாவும் ஒரே பள்ளியில்தான் வேலை செய்தார்கள். டீச்சரும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். பெரும்பாலும், வெள்ளி இரவுகளில், எங்கள் வீட்டில்தான் தூங்குவார். சாப்பிடும் போது நிறைய இறைப்பேன், தட்டைச் சுற்றி...டீச்சர் இறைக்கக் கூடாதென்று கண்டிப்புடன் சொல்லி, பேப்பர் மேல் தட்டை வைத்து சாப்பிடவும் வலியுறுத்துவார், அப்போதும் இறைப்பது வேறு கதை எல்லோருக்கும் டீச்சருடன் ஒரு சுமூக உறவு இருந்தது.\nதிடீரென்று டீச்சரிடம் எல்லோரும் பேசுவதை நிறுத்தினார்கள். காலைக்கூட்டங்களில் ஏதோ ரகசியம் பேசிக்கொள்கிறார்கள் என்று மட்டும் உணர முடிந்தததேத் தவிர முழுமையாகப் புரியவில்லை. இப்போதெல்லாம், டீச்சரும் எங்கள் வீட்டுக்கும் அவ்வளவாக வருவது இல்லை. இல்லையில்லை...வருவதேயில்லை. எப்போவாவது பெரிம்மா ஸ்கூலுக்கு லீவ் என்றால், லீவ் லெட்டரை டீச்சரிடம் கொடுத்துவிடச் சொல்லுவார். சில நாட்கள் கழித்து அதுவும் இல்லை.\nகாந்தா அத்தை வீட்டுக்கும், எங்கள் வீட்டுக்கும் சில சமயம் காலையுணவு பரிமாற்றம் நிகழும். ஆப்பம் அல்லது குழிப்பணியாரம் இருந்தா���் அத்தைக்குக் கொடுத்துவிட்டு வரச்சொல்வார் பெரிம்மா. எனக்கு ரோடில் வேகமாக ஓடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் மனசுக்குள் ஒன்னு, ரெண்டு எண்ணிக்கொண்டு பத்துக்குள் அவங்க வீட்டு மாடி ஏறிவிட்டால் 'வின்' என்று எனக்கு நானே வைத்துக்கொண்ட சட்டம். அப்படித்தான் அன்றும் வேகமாக ஓடிச்சென்றேன். டீச்சர் வீடு சாத்தி இருந்தது. காந்தா அத்தை வீடு திறந்து இருந்தது. அத்தையிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த மங்கையர்மலரில் படம் பார்த்துக்கொண்டு நின்றேன். டீச்சர் கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்தார். அவரைப் பார்த்தததுமே அத்தை சத்தம் போட ஆரம்பித்தார். என்னவோ திட்டுகிறார் என்று மட்டும் எனக்குப் புரிந்தது..டீச்சர் கதவைப் பூட்டிக்கொண்டு சென்றபின்னும் அத்தையின் திட்டுகள் 'அவ' 'இவ' என்று தொடர்ந்து கொண்டே இருந்தது.\nஆயாவிடம் சொன்னபோது 'கண்டசெருப்பை வாங்கி காதில மாட்டிக்கோ' என்று திட்டுதான் கிடைத்தது. ஒரு வாரம் போயிருக்கும். ஹிந்தி ட்யூஷனில் (ஹிந்தி மிஸ் வீடு சப்-இன்ஸ்பெகடர் வீட்டுக்கு பின் ப்ளாக்கில் இருந்தது) மிஸ் 'என்ன சண்டைடி, உனக்குத் தெரியுமோ'னு கேட்டார் ..காந்தா அத்தையும், அங்கிளும், ருக்குபாய் டீச்சரும் சப்-இஸ்பெக்டரை பார்க்க வந்ததாகச் சொன்னார்.எனக்குத்தான் ஒன்னும் தெரியாதே...இதைச் சொன்னதும் மிஸ் உதட்டோரமாய் புன்னகைத்துக்கொண்டார்.\nமாதமொருதடவை வந்துக்கொண்டிருந்த அத்தையின் கணவரும் சிறிதுநாட்களுக்குப்பின் வருவதே இல்லை. நிவ்யாவும், ப்ரவீன் அண்ணாவும் லீவுக்கு வருவார்கள். அவங்கப்பாதான் காரில் கொண்டு வந்துவிட்டு விட்டு பிறகு லீவு முடிந்ததும் அழைத்துச் செல்ல வருவார். அதுவும் தெருமுனையிலிருந்து மட்டுமே\nசிறிது நாட்களுக்க்ப்பிறகு டீச்சரும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு அருகிலிருந்த அவரது தங்கை ஊருக்குச் சென்றார். அங்கிருந்து தினமும் பஸ்ஸில் பள்ளிக்கூடம் வந்துச் சென்றார். அப்படியே ரிடையர்டும் ஆகிவிட்டார். இன்று, கவின் அண்ணா வெளிநாட்டில் டாக்டராக இருக்கிறார். நிவ்யாவுக்கும் கல்யாணமாகிவிட்டது. அங்கிளின் இருதயப் பிரச்சினையில் இப்போது அத்தையும் அங்கிளும் ஒன்றாகிவிட்டார்கள். நானும் கொஞ்சம் பெரிய பெண்ணாகிவிட்டபடியால், என்ன பிரச்சினையென்றெல்லாம் புரிந்தது. ஆனால், ஒன்று மட்டும் புரி���வில்லை\nஅதாவது, நடக்கும் தவறில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமபங்கு இருக்கும்போது, பெண்ணை மட்டுமே விமர்சிப்பது ஏன் பெண்தான் அதற்குக் முழுமுக்கியக் காரணம் என்பதுபோல சித்தரிப்பது ஏன் பெண்தான் அதற்குக் முழுமுக்கியக் காரணம் என்பதுபோல சித்தரிப்பது ஏன் ஆணுக்கும் அதில் சரிபங்கு இருக்கிறதுதானே\nஇந்த வார ஆவியில் நயந்தாரா-பிரபுதேவா கட்டுரையில், 'நயந்தாராதான் பிரபுதேவாவைப் பிடித்து வைத்திருக்கிறாரென்றும் அவரது உடும்புபிடியிலிருந்து பிரபுதேவாவாவை விடுதலையாக்க வேண்டுமெ'ன்கிற ரீதியில் இருந்தது.(சினிமாக்காரங்க விஷயம் தானேன்னு விட்டுடலாம்.) ஆனால், ஒரு பெண் எப்படி ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க விழைகிறார்களோ, அதேயளவு பொறுப்பையும், குடும்பக் கடமைகளையும் ஒரு ஆணிடமும் எதிர்பார்க்க வேண்டியதுதானே\n) களத்தில் குதித்திருப்பதாக...(அவர்களாவது பிரபுதேவாவுக்கும் புத்தி சொன்னால் தேவலை) பிரபுதேவாவைக் கண்டித்து ஏன் யாரும் களத்தில் இறங்கவில்லை..அவரை ஏன் யாரும் விமர்சிப்பது இல்லை..for that matter அந்த அங்கிளையும்\n(குறிப்பு : நயந்தாரா - பிரபுதேவா பெயர்களைத் தவிர மீதிப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)\n- இது ஆயாவோட வெர்ஷன்\n(உண்மையில் ஆட்டம் இதோடு முடிந்துவிடும்\n'பொண்டாட்டி' என்றுச் சொல்வதற்கு தடை இருந்ததால், ஒரு கஸ்டமைஸ்ட் வெர்ஷன் வைத்திருந்தோம்.\n'எக்காலத்திலும் மறந்துபோகவே மாட்டேன் இந்தப்பாடலை' என்று நினைத்துக்கொண்டது பொய்த்துப்போனது :-( பெரும்பாலும் ஆயாவுடன் தான் இதை விளையாடியிருக்கிறேன். பஸ்ஸில் போகும்போது இதுதான் பொழுதுபோக்கு.\nபப்பு இந்தவிளையாட்டை விளையாட ஆரம்பித்திருக்கிறாளென்றுக் கண்டுபிடித்திருந்தீர்களானால், 'சித்திரக்கூட'த்தை நீங்கள் தொடர்ந்து வாசிக்கிறீர்களென்று அர்த்தம். :-)\n- பள்ளியிலிருந்து கற்றுக்கொண்டு வந்தது இது இதே போல 'அப்பா விளையாட்டு', ‘அம்மா விளையாட்டு' கூட இருக்கிறது. 'பிஸ்கெட்' வருமிடத்தில் ‘அம்மா' அல்லது 'அப்பா' போட்டுக்கொள்ளுங்கள் இதே போல 'அப்பா விளையாட்டு', ‘அம்மா விளையாட்டு' கூட இருக்கிறது. 'பிஸ்கெட்' வருமிடத்தில் ‘அம்மா' அல்லது 'அப்பா' போட்டுக்கொள்ளுங்கள்\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nதமன்னாவின் அத்தையும், வர்ஷாவின் சபதமும்..\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/07/blog-post_27.html", "date_download": "2018-04-19T23:25:01Z", "digest": "sha1:4Y6RGURE7VPCVP22KULJGCXH2LAK3TSF", "length": 17417, "nlines": 268, "source_domain": "www.kummacchionline.com", "title": "தவக்குமார் இன்னாடா மவனே எப்படிடா கேக்கலாம்.? | கும்மாச்சி கும்மாச்சி: தவக்குமார் இன்னாடா மவனே எப்படிடா கேக்கலாம்.?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதவக்குமார் இன்னாடா மவனே எப்படிடா கேக்கலாம்.\nதெரியும்டா தவா மவனே உன் செல் கிராஸ் செய்து போவோ சொல்ல கொரல் வுட்றே.\nமவனே நாம் மாட்னா என்னே சுளுக்கேடுத்துருவானுங்கோ.\nஅதுகண்டி இல்லே, நீ வெளிலே வந்தா என்னையேப் போட்டுத் தள்ளிடுவே.\nஅல்லாம் தெரியுதுமா, நானும் நீயும் ஜோடியாப் போனா அல்லாப் பயலுவளும் அலறுவானுங்கோ. அந்தப் பரத் ஓட்டலாண்ட, போனவருஷம் தீவளிக்கி மொதநா புல் டைடாயி நல்லா கறிதுன்னு,, துட்டுகேட்ட சர்வர் மவனே, வாய் வெத்திலப்பாக்கு போடவேச்சொமே அப்போ மாட்டினா கூட ஒன்னயே எதோ சும்மனாங்காடியும் நாலு தட்டுதட்டி வுட்ட்ருப்பனுங்கோ.\nஅத்தவுடு ஒரு கா நீ விரியம்பக்கம் போய் இட்டந்தையே ஒரு பிகரு, அதே நம்ம இட்டுகினு கோவாலு இல்லாதே சொல்லே, அவன் குடிசைக்கு பின்னாடி வச்சு நொந்கொஸொல்லொ, அப்போ பக்கத்துவூட்டு பேமானி போட்டுக்குடுட்து, எட்டு வரசொல்ல எஸ்கேப் ஆனோமே, அல்லாம் உன்னியே மாதிரி ஆளுதாண்ட கணுக்கா செய்யமுடியும். தொ அங்கினே மாட்டினான்காட்டியும் நீ இப்போ உள்ளே வந்துருக்கே மாட்டியேடா.\nநான் அந்த கோகிலாவே கொதரிட்டு கைவுட சொல்லே அத்தே தம்பரத்துலே வச்சிக்கினு என் அப்பன் ஆயிக்கிட்டே போட்டு கொடுக்காம அத்தே அப்படியே பெரம்பூருக்கு பாக் பண்ணிகினியே நீ கில்லாடிடா.\nஅல்லாம் சரி, நான் தியேட்டராண்ட வரேசொல்லே, இன்னா நீ அந்த சேட்டுப்பையனை சொருவிட்டேயேடா. போலிசு உன்னியே கயித்தப் பிடிச்சு இட்டுகினு வண்டிலே எத்துறதே நான் பாத்து எஸ்கேப் ஆயிட்டேண்டா. சேட்டுப் பையன் இன்னா செஞ்சான் உன் டாவு மல்லிகாவே லேசா உறசிக்கினான், என்னாண்ட சொல்லிகிநேன்னு வயீ மவனே அவனே புட்டத்துலேயே போட்டு, மவனே குறகாலத்துக்கு குந்த வுடாம பண்ணிகினு இருப்பேன். உனக்கு இன்னாட அத்தினி காண்டு.\nஇப்போ செயிலாண்ட கொளுத்து வேலே செய்ய வந்த எண்ணியே சுரங்கப் பாதை வெட்ட சொல்லுறியே இது நியாயமா\nநானே இப்போதான் அல்லாத்தையும் வுட்டுகினு, கண்ணாலம் கட்ட்டிகினு கமுக்கமா கிறேன்.\nஎண்ணியே கேக்குறியேடா, வாணாம், இன்னொருதபா உன்னியே நான் பாக்கமாட்டேன்.\nஅப்பாலே வெளியே வந்து, மொத வேலையே என்னியப் போட்டு தள்ளிடுவே,\nஆங் மல்லியாவே நான் இப்போ ஜபெர்கான் பெட்டையாண்டே வச்சிகினு, நீ திரியும் வரமாட்டேன்னு சொல்லி ஒட்டிகினுகிறேண்டா, மன்னிச்சிக்க மாமு.\nபேட்டை பாஷையில் பிசிரு தட்டி இருக்கிறீர்கள்..\nஓர் தபா இன்ன ரெண்டு தாபாக் கூடா, வோட்டப் போடு மாமு\nயாரு அந்த மல்லிகாவா மாமே....அவள காண்டி நீ நம்பின உன் வாழ்க்க மிர்சல் தான். ஒரு தபா கமலா தியேட்டருக்கு இட்டுகின்னு போயி மல்லி பூ கார முறுக்கெல்லாம் வாங்கி குடுத்து உஷார் பண்ணி ரெண்டு டிக்கிட்டு கூட எடுத்துட்டேன். ஒண்ணுக்கிருந்துட்டு வர்ற கேப்புல ஒண்ணாங்கிளாஸ்ல கூட படிச்சவன்னு சொல்லி ஒரு ஓணான் பையன் கூட ஒதுங்கிகினா.\nஎங்கள் ஊர் பெரம்பூரை கதையில் இழுத்து இளிவு படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஐயோ கும்மாச்சி ஒண்ணுமே புரிலங்கோ.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜெங்கான்னாவ்.... அரசியலில் நிதானம் தேவை...\nநகைச்சுவை-நகைச்சுவைக்கு மட்டுமே, சும்மா சிரிச்சுப்...\nதவக்குமார் இன்னாடா மவனே எப்படிடா கேக்கலாம்.\nபோங்கடா நீங்களும் உங்கக் கல்யாணமும்.\nஅம்மாவிடம் மருத்துவர் ஐயாவுக்குப் பிடித்தப் பத்து....\nசும்மாவா சொன்னாங்க அம்மா - சூரியகிரகணம்\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தி���் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/03/63.html", "date_download": "2018-04-19T23:33:38Z", "digest": "sha1:2AMTIS4ALQRCXLEFEQL6JHKTKSNA4VLE", "length": 13407, "nlines": 255, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -63 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -63", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஒரு வழியாக ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உத்திரப்பிரதேசத்தில் முலயாம்சிங் முதல்வராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இது எதிர்பார்த்ததுதான் என்றாலும், காங்கிரசின் உதவியுடன் மந்திரிசபை அமைப்பார் என்று நினைத்த காங்கிரசிற்கு மரண அடி. ராகுல் காந்தியின் தகிடுதத்தங்கள் எதுவும் எடுபடவில்லை. மற்ற மாநிலங்களிலும் காங்கிரசும், பி.ஜெ.பி.யும் ஒரு ...ரும் பிடுங்க முடியவில்லை. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் நாலாவது அணி உருவாக்கலாமா என்று ஒரு கோஷ்டி யோசித்துக் கொண்டிருக்கிறது.\n அட போங்கப்பு யார் வந்தா என்ன விடியற பொழுது எப்படியும் விடியத்தான் போகிறது.\nஅண்ணா சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளுக்காக கிட்டத்தட்ட ஆயிரம் விளக்குப் பகுதி ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டு எல்லா போக்குவரத்தும் ஒயிட்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டிருக்கிறது. இப்பொழுது ராயப்பேட்டா ஏரியா நிரம்பி வழிகிறது, நல்ல நாட்களிலேயே அந்த பகுதி சென்று வர முழி பிதுங்கிவிடும் இப்பொழுது கேட்கவே வேண்டாம். போக்குவரத்து காவல்துறை இதை இன்னும் நல்ல முறையாக மாற்ற வழி இல்லையா\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n// விடியற பொழுது எப்படியும் விடியத்தான் போகிறது//\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்து���்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஈழத்தில் மறக்கமுடியாத ஓர் நாள்\nகூடங்குளம் நாடகங்கோ குந்திக்கிட்டு பாருங்கோ\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/category/tamil-literature/serials/", "date_download": "2018-04-19T23:23:50Z", "digest": "sha1:MWYWZCXPFPVOSPIAUOQHHCIERMA43FYM", "length": 9394, "nlines": 191, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "Serials Archives | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nஅனைத்து ஜாதி பெண்களின் காலடியில் மண்டியிட்டு…\nஜாதி, மதம், மொழி, இனம்… என்பதெல்லாம் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனித சமூகத்தோடு ஒட்டிகொண்டதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த ஜாதி, மதம், மொழி, இனம்… இவையே மனித இனத்தின் ஒற்றுமைக்கும் குழு Continue Reading →\nதிகட்ட திகட்ட காதல் செய்-1 – உங்கள் இதயங்கள் வழியாக ஒரு காதல் பயணம்- முருகன் மந்திரம்\nகாதல்… பூமியின் முதல் மொழி. ஆதாமும் ஏவாளும் பேசிக்கொண்ட மொழி. காற்று நுழைய முடியாத இடங்களிலும் காதல் அலைந்து திரியும். ஆட்சி செய்யும். மனித இதயங்களின் வேர்களில் பன்னீர்த்துளிகள் தெளிக்கும். வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களின் Continue Reading →\n வார்த்தைகளை விட்டு வெகுதொலைவு வாழ்க்கை என்னை இழுத்து வந்து விட்டதாய் உணரும் பொழுதுகளில்… பிரசவிக்காமல் கர்ப்பத்திலே கலைந்துவிட்ட எண்ணிக்கையில்லா கவிதைக்குழந்தைகளுக்கு கண்கள் நனைய அஞ்சலி செலுத்துகிறேன், எழும் குற்ற உணர்ச்சிகளை Continue Reading →\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nமலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளர்-அம்ப்ரோஸ் நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் எனும் படம் மூலமாக இயக்குநராகிர்\nநிஜமே நிழலாக நடிக்கும் படம்- “கிரிஷ்ணம்”\n3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச்-சீறும்ஜே .சதீஷ்குமார்\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nகணவருக்கான தயாரான கனவு படம் கொடுத்த காதல் மனைவி – “தொட்ரா”\n“கேணி”-படத்திற்கு கிடைத்த கேரளா அரசு விருது\nஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை\n365 நாட்களும் மகளித் தினம் தான்-மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவிற்கு பல திறமைசாலிகளை கொடுக்கயிருக்கும் புது பாட்டு சேனல்\nமீண்டும் பயணிக்க போகும் இரு இயக்குனர்கள் -சுந்தர பாண்டியன்2\nஇன்றைய தமிழக விவசாயத்தை உலகத்துக்கு எடுத்து காட்டிய படம்-“கொலை விளையும் நிலம்” ஆவணப்படம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nவிசாரணை அதிகாரி சந்தானம் அவர்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t23848-topic", "date_download": "2018-04-19T23:35:49Z", "digest": "sha1:QX7QUBO74YNRYXSCBQD652SWMGNFYVDK", "length": 19539, "nlines": 335, "source_domain": "www.thagaval.net", "title": "முல்லைவாசன் ஹைக்கூக்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு\n» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு\n» விரைவில் \"மேட் இன் இந்தியா\" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்\n» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\n» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா\n» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nநிறைய ஹைக்கூக் கவிஞர்கள் நம் தளத்தில்... அனைவருக்கும் பாராட்டுகள்...\nஅனைத்து கவிதைகளும் மிகவும் அருமை\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946 உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்\nமேலே உள்ளது ஹைக்கூ போல அதாவது 3 அடிகள் போல இருப்பதாக மாற்றி - திருத்திப் பதியவும்...\n@கவியருவி ம. ரமேஷ் wrote: மேலே உள்ளது ஹைக்கூ போல அதாவது 3 அடிகள் போல இருப்பதாக மாற்றி - திருத்திப் பதியவும்...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srisaidharisanam.blogspot.com/2017/05/blog-post_62.html", "date_download": "2018-04-19T23:24:20Z", "digest": "sha1:KRKYKSDDQOLEIKFMQJSSE2ASJ5NZWVAC", "length": 10456, "nlines": 114, "source_domain": "srisaidharisanam.blogspot.com", "title": "ஸ்ரீ சாயி தரிசனம்: பாபாவின் குழந்தை", "raw_content": "\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\nநாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nபஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D\nகூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K\nமூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.\nபாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தா��்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)\nபாபா அருள் பருக அனைவரும் வருக\nயாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாகப் பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க முன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் யாவற்றையும் பாபாவே ஏற்பார்.\nபாபாவே கூறியுள்ளபடி, \" ஒருவன் காண்பது என்னை, என்னை மட்டுமே, எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் அவன் கொள்ளத் தேவையில்லை \".\nபாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர் மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை.\nதமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க உதவி அளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்குப் பின்னரும், பலருக்கு பாபாவிடம் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.\nஉண்மையிலேயே நீ பாபாவிடம் சரண்புகுந்துவிட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வாய். பாபாவிடம் இந்தக் கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.\nLabels: சீரடி சாயி பாபா\nமின் அஞ்சலில் தகவல் பெற\nசாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள் எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற வி ச யம். எனவே த...\nஅற்புதம் நிகழ்த்தும் சாயி மந்திரங்கள்\nஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம் ஓம் ஷிர்டி வாசாய வித்மஹ��� சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத் தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்...\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nசீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு ...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை வரும்போது...\nபம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்\nசாயி பக்தையின் கேள்வியும் பாபாவின் பதிலும்\nகிரக பாதிப்புகள் உன்னை ஒன்றும் செய்யாது\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/interviews/page/2/", "date_download": "2018-04-19T23:43:17Z", "digest": "sha1:3WQOYVR7VSLMQBPW7YMMYZCPMVZCIG4C", "length": 6579, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "நேர்காணல் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 2", "raw_content": "\nமீண்டும் படம் தயாரிக்கிறார் ‘ஒரு மெல்லிய கோடு’ ஷாம்\n’’ஏன் இடைவெளி என்கிற கேள்வி அடிக்கடி என்னிடம் …\nMarch 19, 2016 | செய்திகள், நேர்காணல்\n‘எல்லா எம்.ஜி.ஆர்.களுக்குள்ளும் ஒரு நம்பியார் இருக்கிறார்`-ஸ்ரீகாந்த்\nஅண்மையில் வெளியா​கி இருக்கிற ‘சவுகார்பேட்டை’ படம் …\nஎனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது – ராதிகா ஆப்தே\nகபாலியில் ஒரு ஷெட்யூல் முடிந்து வந்திருக்கிறார் ராதிகா …\n“அனிருத்துதான் என் மானசீக ஹீரோ” – கவர்ச்சி நடிகை மனீஷா கௌர்\nதமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற …\n“சினிமா முதலில் வர்த்தகம் தான். பிறகு தான் கலை” – ராஜேஷ் செல்வா.\nவழக்கமாக கமல் நடிக்கும் படங்களை அவரே இயக்குவார் அல்லது …\n“நான் சரியாக வரி கட்டி வருகிறேன் \nகடந்த வாரம் நடிகர் விஜயின் வீட்டிலும், அலுவலகத்திலும் …\nOctober 6, 2015 | செய்திகள், நேர்காணல்\nஎன் அப்பாவை நான் மதிக்கிறேன். தோல்வி நேரங்களில் அவரே என் துணை – சிம்பு\nசில வருடங்களாக படம் எதுவும் வெளியாகாத நிலையிலும் தன்மீது …\nஈமெயிலை முதலில் கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் \nஆம் சிவா அய்யாதுரை என்னும் ஒரு தமிழர் தான். அமெரிக்காவில் …\nAugust 26, 2015 | நேர்காணல், விருந்தினர் பக்கம்\nதிரைக்கும் மக்களுக்குமிடையே அந்நியப்பட்டு நிற்பது டிஜிட்டல் – ராம்ஜி\n‘பருத்தி வீரன்’ படத்தில் தன் ஒளிப்பதிவை கவனிக்கவைத்து …\nமீண்டும் ஒரு லோக்கல் ���னுஷ்தான் ‘மாரி’ – பாலஜி மோகன்\nதனுஷ் புதுப்பேட்டை, அனேகன், வேலையில்லா பட்டதாரி போன்ற …\nபக்கம் 2 வது 7 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5...»கடைசி »\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minanjal-idayangal.blogspot.com/2007/12/blog-post.html", "date_download": "2018-04-19T23:02:04Z", "digest": "sha1:U5VBWMCNA2MBEDCJXRLYBS26VGDBXEXX", "length": 10148, "nlines": 226, "source_domain": "minanjal-idayangal.blogspot.com", "title": "மின்னஞ்சல் இதயங்கள்: பால்யத்தின் இனிமைகள்....", "raw_content": "\nமண்ணின் வாசமும் மனதின் நேசமும்\nஆத்துச்சாலையில் கரம் கோர்த்தபடி நீயும் நானும்\nதூரத்தில் ரயில் வண்டியின் சத்தம்\nஉன் மின்தொடரும் என் மின்தொடரும்\nகரையோர நாணல்கள் பேசிகொள்கின்றன காற்றோடு....\nகரையோர நாணல்கள் பேசிகொள்கின்றன காற்றோடு.... //\nசும்மா நச்சுன்னு முடிச்சிருக்கீங்க :)\nதிருநெல்வேலி, அம்பாசமுத்திரம்., தமிழ்நாடு, India\nநிஜங்களை விட கனவுகளில் அதிகம் வாழும் ஒரு சராசரி தமிழச்சி.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் ) - \"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லைஇது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\n- அன்பார்ந்த நண்பர்களே வணக்கம். தமிழின் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி.மணியின் இடையீடு என்ற ஒரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன், சற்றே நீ...\nCopyright © 2010 மின்னஞ்சல் இதயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_26.html", "date_download": "2018-04-19T22:59:49Z", "digest": "sha1:2Q6CTY55NWJYUKPZJTIAZVZY3M3F7XZD", "length": 20387, "nlines": 180, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சீனக் கம்பனிகள் தரகு தருவதே இல்லை! லக்ஷ்மன் வசந்த பெரேரா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசீனக் கம்பனிகள் தரகு தருவதே இல்லை\nஇலங்கைக்கு தரகு திட்டத்தை ஏற்படுத்தியது ஜே.ஆர். ஆட்சிக் காலமே என பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா குறிப்பிடுகிறார்.\nகொழும்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.\n“1977 இல் ஆட்சிக்குவந்த ஐ.தே.க. அரசாங்கத்தின் திறந்த பொருளாதார கொள்கையின் கீழ் இந்நாடு தரகு கலாச்சாரத்தை ஏற்படுத்திக் கொண்டது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இவ்விடயம் பற்றி இன்று நேற்று அரசியலுக்குள் நுழைந்தவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் அப்பாவிக் குழந்தைகள்.\nசரியாகச் சொல்வதாயின், அன்றுதான் இந்நாட்டு விவசாயப் பொருளாதாரம் அடியோடு அழிந்தது. அதுமட்டுமன்றி, தேசிய கைத்தொழில்களைச் செய்து கொஞ்சமாகவேனும் வெளியில் தலை காட்டிக் கொண்டிருந்தவர்களின் இடங்கள்கூட இல்லாமலானது அந்த ஆட்சியிலேயே. அன்று வெளிநாடுகளிலிருந்து மிகவும் மட்டரகமான, விலை குறைந்த ஆடைகளை இறக்குமதி செய்த ஜே.ஆர். ஆட்சி, இலங்கையின் தேசிய ஆடைக் கைத்தொழிலை நாசம் செய்தது.\nஅன்று அவ்வாறு செய்த ஐ.தே.க. இன்று ஒன்றும் தெரியாத வெள்ளை மனதுக்கார்ர்கள் போல் கதைப்பது ஆடை அணிந்து கொண்டுதானா சரியாகச் சொல்வதாயின், சீனக் கம்பனிகள் கொள்கை ரீதியாக யாருக்கும் தரகுப் பணம் கொடுப்பதில்லை. அதனால் யாராலும் சீனக் கம்பனிகளால் தரகுப் பணம் அடித்துக்கொள்ள முடியாது”\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅது மார்ச் 30ம் தேத���, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nசுவிட்சர்லாந்திலும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு.\n29.03.1892 அன்று கிழக்கிலங்கையின் கரைதீவில் சாமித்தம்பி கண்ணம்மா தம்பதிகளுக்கு மகவாகப்பிறந்த மயில்வாகனன் அவர்கள் விபுலாந்த அடிகளாராக 19.07.1...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nடாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்\nஉளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில...\nசிறுபாண்மையினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில் உங்களால் இந்நாட்டை ஆழமுடியாது. சுமந்திரன்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக ஜேவிபி யின் தலைவரால் கொண்டுவரப்பட்ட விசேட வேண்டுதலின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கூ...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகரும்புலிகளின் முகாம் படையினர் வசம். வன்னி படைநடவடிக்கைகளில் என்றுமே இல்லாத பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு.\nவிசுவமடு கிழக்குப்பிரதேசத்தை கைப்பற்றியுள்ள படையினர் கரும்புலிகளின் பிரதான முகாமொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இம்முகாமில் இரண்டு மாடிக்கட்ட...\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nபாதுகாப்பு வலயத்துக்குள் அமையப் பெற்று இருந்த தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரிடம் தஞ்சமடைந்திருந்த 400 சிறுவர்களை வன்னி யுத்தத்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமைய���ம் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2011/01/12/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-19T23:24:32Z", "digest": "sha1:4A4ME3XZH4SJPO63ZEYF75OG2YOXW4ER", "length": 10251, "nlines": 169, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "சற்குரு துதி | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nபொய்வாய் அரவம் ஓய மெய்வாய்\nதீராக் காம வேட்கை தணித்தே\nநேசா தாரத் தென்னைத் திணித்தே\nஆகா காதல் ஊற்றைத் திறந்தே\nநாகை நாதர் நீர்எனைப் புணர்ந்தீர்\nதீராக் கோபத் தீயை அவித்தீர்\nநேசா தார நீரைத் தெளித்தே\nமாயைத் தூக்க மயக்கந் தெளிய‌\nஞானா தாரம் மேலே குட்டினீர்\nநீரே தேவ நீராய்ப் பாய்ந்தீர்\nதேகா தாரம் ஏழும் நிறைந்தீர்\nமாயைச் சாவின் வேரை அறுத்தீர்\nமாயா வாழ்வின் பேறை அளித்தீர்\nதீராப் பாவக் கணக்கைத் தீர்த்தீர்\nசேறாம் பூமி மணக்க நீர்எம்\nதாயா ரோடு இணைந்தே இற(ர)ங்கி\nசேயெம் மெய்தாம் உயிர்க்கப் பூத்தீர்\nதீர்க்கப் பார்வை நெற்றியில் திறந்து\nமூர்க்க மனநோய் தீர்த்து வைத்தீர்\nமூல‌ மெய்ம்மை காட்டித் தெருட்டி\nமாயப் பொய்ம்மை ஆட்டம் முடித்தீர்\nதீர்த்தம் நீரே ஞான ஒழுக்கு\nமூர்த்தி நீரே மார்புள் விளக்கு\nவார்த்தை நீரே வாயுள் இனிப்பு\nஓர்மை நீரே பேரா அன்பு\nபுன்னீர் ஒழுகும் கண்கள் இரண்டில்\nநன்னீர் கண்மை பொங்கச் செய்தீர்\nகல்லாய் இறுகிய மனத்தை இளக்கி\nமெய்வாய் இருதயத் தினிக்கச் செய்தீர்\nதீரா ரோகம் யாவுந் தீர்த்தீர்\nசீராய் நீரே யான்கொளச் சேர்ந்தீர்\nநாராம் என்னை மலராய் மணந்தீர்\nபூராய் உம்மை எனக்குத் தந்தீர்\nதீராச் சுழலாம் பிறப்பும் இறப்பும்\nநீசப் பிழைப்பும் அறவே நீக்கும்\nஆழிச் சுழலாம் அறமே நாட்டி\nமாயா வாழ்வை யாம்பெறத் தந்தீர்\nதீர்த்தேன் நின்னை என்றே உருமுங்\nகூர்வாள் கர்மம் ஒடித்துப் போட்டீர்\nபேர்நான் ஒட்டி ஆணவம் ஓட்டி\nசேர்ந்தீர் என்னை ஆண்டவ ரேநீர்\nநீர்மை உமதை யான்பெறத் தந்தீர்\nதானாம் மமதைக் கூர்அறச் செய்தீர்\nநானே நானாம் ஓர்மை சேர்த்தீர்\nஓமய ஞானப் பொன்மெய் தந்தீர்\nதீர்ப்பெனுந் தண்டிப்பை மன்னிப்பால் தீர்த்தீர்\nஈர்த்தெனை உம்அங்கைக் குள்அன்பாய் வைத்தீர்\nமாற்றினீர் என்னைஉம் போல்அற்புத மாய்நீர்\nபோர்த்தினீர் என்மேல்உம் வெள்ளங்கி யைநீர்\nநீர்யார் அறியா நாயனை நீரே\nசேர்ந்தீர் **அறிவாய் நானென** பார்நீ\nநான்யார் என்றே மாயை உரித்தீர்\nநானே என்றே ஓர்மை உரைத்தீர்\nஈர்த்தே என்னை உம்மில் சேர்த்தீர்\nதூர்த்தே என்னை உம்மை வார்த்தீர்\nபேரா உண்மை உணர வைத்தீர்\nபேராய் உம்மை என்னில் சேர்த்தீர்\nஈரிரு நான்காம் திடத்தின் வேராய்\nவேறற உள்ளீர் பதி(ன்)மூன் றாய்நீர்\nசீர்மிகு ஞான முதல்வன் நானாய்ப்\nபார்உள யாவுளும் ஒளிந்தீர் நீரே\nநீரே இற(ர)ங்கி நேசமாய் இணைந்தீர்\nநானே நீயென நீயே நானென‌\nஓர்மை உணரும் ஞானமே அளித்தீர்\nநீர்மை எனதினி நினதென விதித்தீர்\nதீரமும் ஈரமும் ஒருங்கே ஊட்டுஞ்\nசாரமாம் நேசமாய் இருதயத் தினிக்கிறீர்\nகாரமாம் பேதமே அறவே நீங்கிடஓங்\nகாரமாம் நாதமே உரக்க முழங்கினீர்\nFiled under கவிதைகள், வள்ளலார் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nPrevious Entry: வள்ளலார் அருள் வாக்கு\nNext Entry: எனக்குள்ளே ஏகன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன பிப் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/01/blog-post_1.html", "date_download": "2018-04-19T22:55:09Z", "digest": "sha1:7UDBVYNQOFCRCRHYKPINYE3EE73SKL6I", "length": 35595, "nlines": 91, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இரா.சடகோபனின் \"கசந்த கோப்பி' - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , நூல் , பேட்டி » இரா.சடகோபனின் \"கசந்த கோப்பி'\nமலையக மண் வாசனை கூறும்\nமொழிபெயர்ப்பு நாவல் மீதான ஒரு சிறப்புப்பார்வை\nஇரா.சடகோபன் ஆங்கிலத்தில் இருந்து தமிழழுக்கு மொழி பெயர்த்துத் தந்திருக்கும் Bitter Berry கிறிஸ்டின் வில்சனின் இந்த நாவல் பலவிதங்களில் முக்கியத்துவம் மிக்கதாகத் திகழ்கின்றது.\n\"கசந்த கோப்பி' என்கின்ற இந்த நாவலின் பெயரில் கூட பல அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. இதன் முதலாவது சிறப்பு என்னவென்றால் இதுவரை காலம் ஈழத்து நாவலாசிரியர் ஒருவர் ஈழத்து வாழ்வியலை மையமாக வைத்து எழுதிய நாவலொன்றைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம்.\nஆனால் இங்கு இந்த மொழிபெயர்ப்பு நாவல் ஆங்கில நாவலாசிரியை ஒருவரால் எழுதப்பட்ட இலங்கை தொடர்பான ஒரு வரலாற்று நாவல் என்ற அடிப்படையில் தனிச்சிறப்பு பெறுகின்றது.\nமலையக மக்களின் தொடக்க வரலாற்றைக் கூறும் முதல் நாவல் என்று இதனைக் கூறலாம். இது மலையக மக்களின் வரலாற்றை மட்டுமன்றி கோப்பி பயிர்ச் செய்கை வரலாற்றையும் அதன் மூலம் இலங்கையில் பொருளாதார வரலாற்றையும் கூட கூறுகின்றது. கதை டொம் நெவில் ஹியூ நெவில் ஆகிய இரண்டு மைத்துனர்கள் லண்டன் நகரில் சந்தித்துக் கொள்வதில் இருந்து ஆரம்பமாகின்றது.\nஎவ்வாறு மலையகத் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து ஏமாற்றப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனரோ அதேவிதத்தில் தான் தோட்ட துரைமார்களும் உரிமையாளர்களும் கூட இங்கிருக்கும் நிலைவரங்களை அறியாமல் பொன் விளையும் பூமி என நினைத்துக் கொண்டு இங்கே வந்தனர். அவ்விதம் லண்டனில் இருப்பவர்களுக்கும் இங்கிலாந்து ஸ்கொட்லாந்து, அயர்லாந்தில் இருந்தவர்களுக்கும் இலங்கையை ஒரு சொர்க்க பூமியாக வர்ணித்துக் காட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதனை இந்நாவல் படம் பிடித்துக் காட்டுகின்றது.\nஎங்கே எத்தகைய நிலைமை உள்ளது எத்தகைய கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ளப் போகின்றோம் கோப்பி பயிரிடுவது என்றால் என்ன கோப்பி பயிரிடுவது என்றால் என்ன இங்கு என்னவிதமான கால நிலை நிலவுகின்றது போன்றவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் தான் இக்கதையில் நாயகன் தன் மைத்துனன் ஹியூநெவிலிடம் இருந்து லந்தானா என்ற கோப்பித் தோட்டத்தை எதிர்காலக் கனவுகளுடன் சேர்த்து வாங்குகிறான். ஆனால் இங்கு வந்தவுடன் தான் தெரிகிறது கோப்பித்தோட்டம் செய்வது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பது.\nபோக்குவரத்தினால் தாமதமேற்பட்டு நட்டமடைய நேரிடுகின்றது. கோப்பி கெட்டுப் போகிறது இத்தகைய நுணுக்கமான விடயங்கள் பற்றியெல்லாம் இந்நாவல் ஆராய்கின்றது. இத்தகைய பிரச்சினைகளெல���லாம் பட்டியல் அட்டவணை புள்ளி விபரங்கள் எதுவுமின்றி மிகக் கலாபூர்வமாக கவித்துவ நடையில் இக்கவிதை விபரிப்பது தான் மூல நாவலாசிரியரதும் அதன் மொழி பெயர்ப்பாளரான இரா.சடகோபனினதும் வெற்றியென்று கருதத் தோன்றுகின்றது என்பன கதையில் விவரிக்கப்படுகின்றன.\nஇக்கதையில் வருகின்ற கதாநாயகனைத் தவிர மற்ற அனைத்துத் துரைமார்களும் திருமணமாகாதவர்கள். இவையெல்லாம் கோப்பித் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது எதிர்கொண்ட உண்மையான கஷ்டங்கள்.\nஇவ்விதம் இத்தகைய துன்பியல்களை துரைமாரின் கோணத்தில் இருந்து வேறெந்த நாவலிலும் காட்டியது கிடையாது. அந்த வகையில் தான் இக்கதை கோப்பியின் வரலாற்றுக் கவிதையõக மாறி விடுகின்றது.\nஇது கோப்பியின் வரலாறு கூறும் ஒரு கதை என்று கூறினாலும் மறுபுறம் இதனை இலங்கையின் முதலாவது ஏற்றுமதிப் பொருளாதார வரலாற்றைக் கூறும் கதையென்றும் கூறலாம். பொருளாதார நாவல் என்று தமிழில் முதலில் இன்கண்ட நாவல் செ.கணேசலிங்கன் எழுதிய \"உலக சந்தையில் ஒரு பொன்' என்ற நாவலைக் கூறலாம். அது தமிழில் வெளிவந்த நாவல். இந்த கசந்த கோப்பியை இலங்கையின் பொருளாதாரம் சார்ந்த மற்றுமொரு நாவல் என்றும் கருதலாம்.\nகோப்பி என்ற வணிகப் பொருளும் கூட ஒரு பாத்திரப்படைப்பாகவே இந்நாவலில் வருகின்றது. இரா.சடகோபன் தனது முன்னுரையில் இதில் வரும் உண்மைக்கதை மாந்தர்கள் என்று ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார். அதில் \"கொலரா' என்ற உயிர்க்கொல்லி நோயையும் ஒரு பாத்திரப்பங்களிப்பாகக் காட்டியுள்ளார். எட்வின்படே என்ற துரைக்கு கொலரா தொற்றி அவர் அதில் இருந்துமீள்வது ஒரு உணர்ச்சி பொங்கும் தனிக்கதையாக உள்ளது.\nகுறிப்பாக கோப்பி என்ற கதாபாத்திரம் கதையை மிக ஆழமாக ஆக்கிரமித்துள்ளது. கோப்பிக்கு நோய் வந்த போதும் அது கோப்பியை முற்றாய் அழிப்பதும் அதனால் துரைமார் அடையும் துன்பங்களும் இக்கவிதையில் மிக உயிர்த்துடிப்புடன் சொல்லப்பட்டுள்ளன. இறுதியாக அந்நோய் கதாநாயகன் டொம்மின் தோட்டத்திலும் பரவுகிறது.\nநோய் பரவிய இலையொன்று சிறகு போல் கதாநாயகி கராவின் காலடியில் வந்து விழுகின்றது. அதனை எடுத்து அவள் டொம்மிடம் காட்டுகிறாள்.\nஅவனது உணர்வுகளை கதாசிரியரும் மொழி பெயர்ப்பாளரும் கூறும் விதம் மிகக் கவித்துவ அனுபவத்தினை வாசகனுக்குப் பெற்றுக் கொடுக்கி���து. அவனது மனத்துயரம் படும்பாடு மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டப்படுகின்றது. அத்துடன் அந் நோய் சகல கோப்பிப் பயிரையும் சப்பிச் சாப்பிட்டு விட கோப்பி முற்றாக அழிந்து போய் விடுகின்றது. கோப்பி சகாப்தம் முடிவுக்கு வருகின்றது.\nஇது ஒரு வகையில் கோப்பியின் கதையாக இருக்கின்றது. இத்தகைய கதைகள் தமிழில் வெளிவந்தமை மிகக்குறைவு. வேறு மொழியில் நிறைய நாவல்கள் உள்ளன. வங்காள மொழியில் முற்றிலும் காட்டை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதப்பட்டுள்ளது. அதன் பெயர் காடு என்பதாகும். ஆரணியம் என்ற நாவல் தமிழில் வந்தது. இதனை எழுதியவர் விபூதிபூசன் பந்தோபாத்தியா என்பவராவார். இந்த நாவலில் கோப்பி வகிக்கும் பங்கு மிக அதிகமானதாகும். ஆனால் தேயிலையை ஒரு பிரதான பாத்திரமாகக் கொண்டு எந்த நாவலும் வெளிவரவில்லை என்று கருதுகின்றேன்.\nஏனைய கதை மாந்தர்களைப் பொறுத்தவரையில் டொம் நெவிலின் மைத்துனன் ஹியூ நெவிலின் பாத்திரப்படைப்பு சிறந்ததொரு பாத்திர வார்ப்பு என்று கூறலாம். இக்கவிதையின் நாயகன் டொம் நெவிலை நேர்மையும் மனிதாபிமானமும் தொழிலாளர் மீது அக்கறை கொண்ட துரையாகக் காட்ட முயற்சித்திருப்பது எந்த அளவுக்கு யதார்த்தமானது என்பது கேள்வியாகும். இவன் ஒரு இலட்சிய மாந்தனாகத் தோன்றுகின்றான்.\nதெளிவத்தை ஜோசப் எழுதிய ஒரு நாவலில் கூட மனிதாபிமானம் மிக்க துரை ஒருவரை பாத்திரமாக சித்தரித்திருந்தார். அதனால் அப்படிப்பட்ட துரை ஒருவர் இருக்கிறாரா என்று அவரை பலர் கேள்வி கேட்டார்கள்.\nசதை, இரத்தம் எலும்புகளுடனான பாத்திரப்படைப்பு.\nஆனால் இத்தகைய பாத்திரங்கள் இல்லாமல் இல்லை. தொழில் மீது, மண் மீது, மனிதாபிமானத்தின் மீது பற்றுள்ளவனாக அவன் நிமிர்ந்து நிற்கிறான். பாத்திரமானது தான் கொண்ட இலட்சியக் கொள்கையுடன் சேர்த்து சதை, இரத்தம், எலும்பு, உணர்வுகளுடன் சேர்ந்து உயிரோட்டமுடன் படைக்கப்பட்டுள்ளது. இக்கவிதையின் பிரதான பாத்திரம் சாரா என்ற துணிச்சலான பெண்மணி துன்பங்களுக்கு சவால் விடுபவள். ஒரு மனைவி குடும்பப்பெண். கணவனுக்கு உதவும் துணைவி, அவன் சோர்ந்து போகும் போது தோள் கொடுப்பவள். தனது உடன் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத போது சராசரி பெண்ணாகி குழம்பிப் போகின்றாள். ஆனால் அவள் துவண்டு விடவில்லை. அவள் இல்லாமல் டொம் நெவில் என்ற பாத்திரம் உ���ிர் வாழ முடியாது.\nஇத்தகைய பிரதான பாத்திரங்களைத்தவிர கருப்பன், கங்காணி, பண்டா, சோமாவதி, மெக்னியோட் அம்மையார், மெக்பாவின் என்ற பாதிரியார், மைக் ஓ பாரல் என்ற துரை, கிராமத்தலைவர் முதலான பாத்திர வார்ப்புக்களும் நேர்த்தியாக இருப்பதுடன் கதைக்கு மிகவும் சுவை சேர்க்கின்றன.\nஇவ்விதம் சில நாவல்களிலேயே உண்மையான நபர்களை கதாபாத்திரங்களாக தரிசிக்க முடிகிறது. இந்த கசந்த கோப்பி என்ற நாவலில் ஏழெட்டுக் கதாபாத்திரங்கள் உண்மையாக வரலாற்றில் வாழ்ந்தவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கலாநிதி துவாய்ட்ஸ் இவர் உண்மையாகவே பேராதெனிய தாவரவியல் பூங்காவின் பணிப்பாளராக இருந்து கோப்பியின் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க பெரும் பாடுபட்டவர். கொழும்பைச் சேர்ந்த பிரபல மருத்துவர் கேரி. எட்வின் பரடே (புனைபெயர்) டேவிட் என்ற ஜேம்ஸ் டெய்லர் என்பவர்களுடன் அப்போது ஆளுநராக பதவி வகித்த ஹெர்குலிஸ் ரொபின்சனும் வந்து போகிறார். கொழும்பில் நிகழும் விருந்தொன்றில் சாராவுடன் ஆளுநர் ரொபின்சன் நடனமாடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நாவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கசந்த கோப்பி என்ற பெயர் கதையுடன் மிக இரண்டறக் கலந்துள்ளது எனலாம். ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்வில் தொடராக வந்த இன்னல்களால் நொந்து போய் விட்ட டொம் நெவில் விரக்தியடைந்து இந்த கசந்த கோப்பிக்காகவா இவ்வளவு தூரம் வந்து அல்லல்பட்டோம் என சாராவிடம் கூறி ஆதங்கப்படுகின்றான். கவித்துவம் மிக்க மொழி நடை இந்த நாவலின் ஏனைய சிறப்புக்களில் ஒன்றாக மொழி பெயர்ப்பாளர் இரா.சடகோபன் பயன்படுத்தியுள்ள கவித்துவம் நிறைந்த மொழி நடையைக் கூறலாம். பல சந்தர்ப்பங்களில் அவரது கவித்துவம் மொழி நடைவாயிலாக பொங்கிப் பிரவகிக்கின்றதெனலாம். டொம்மும் சாராவும் காதல் வயப்பட்டிருந்தால் அவர்கள் வாழ்வில் துன்பம் வந்துற்ற போதும் அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் இயற்கை பற்றிய வர்ணனைகள் என்பன மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.\nமூல நூலாசிரியர் ஒரு வனவியலாளர். புகழ்பெற்ற மருத்துவரும் எழுத்தாளருமான ஆர்.எல்.ஸ்பிட்டல் அவர்களின் மகள் இவருக்கு மருத்துவத்திலும் பரிச்சயம் உண்டு. அவரது வர்ணனைகளுக்கு இரா. சடகோபனின் கவித்துவ மிக்க மொழி வளம் மேலும் அழகு சேர்த்துள்ளது. சடகோபனின் பிறந்த மண்ணும் கதை நிகழும் பகைப்புலமும் ஒன்றாக இருப்பது சடகோபனின் இந்த முயற்சிக்கு சிருஷ்டி பரிமாணத்தைச் சேர்த்துள்ளது என்று நம்புகின்றேன்.\nநாவலின் குறைபாடுகள் என்ற வகையில் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டலாம். ஒன்று டொம் நெவிலின் பாத்திரம் யதார்த்த தன்மை குறைந்து இலட்சியப் பாத்திரமாகத் தோற்றமளிப்பது, அதனைக் கூட வாசகன் என்ற பார்வையில் இருந்து பார்த்தால் ஏமாற்றம் தருவதாக உள்ளது. மற்றது இந்நாவல் அதிகமாக முதலாளி வர்க்கத்தின் நாவலாக இருப்பது, இது மூல நூலாசிரியரின் பார்வையில் தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். அதனால் தொழிலாளர்கள் பற்றிய பதிவுகள் குறைவாகவுள்ளன. எனினும் இவற்றை பெரிய குறைபாடுகள் என்று நான் கருதவில்லை.\nதமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தமிழ் நாட்டைப் போலல்லாது இலங்கையில் நாவல்களை மொழி பெயர்ப்பது மிகக்குறைவாகவே இருந்து வந்துள்ளது. ஆரம்பம் தொட்டுப்பார்க்கும் போது இலங்கையர் கோன், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, சி.வைத்தியலிங்கம், கே.கணேஷ், எஸ். பொன்னுத்துரை, மகாலிங்கம், நல்லைக்குமரன், செ.கதிர்காமநாதன் போன்ற சிலர் தான் அவ்வப்போது பிற மொழி நாவல்களை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.\nஅண்மைக்காலத்தில் கலாநிதி உவைஸ் தொடக்கம் திக்குவல்லை கமால் வரை பல சிங்கள, நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.\nஆனால் இந்த மொழி பெயர்ப்பு நாவல்கள் ஒரு நாட்டின் இலக்கிய வளர்ச்சியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தன என்பது தொடர்பில் அதிகமாக பேசப்படுவதில்லை. எழுத்தாளர்கள் கூட அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை என்று தான் கூற வேண்டும். ஈழத்து மொழி பெயர்ப்புத்துறையில் கே.கணேஷ் முக்கியம் பெறுகிறார். க.சுப்பிரமணியம் ஒரு முறை ஒரு இலக்கிய விழாவில் உரை நிகழ்த்தும் போது எந்த அளவுக்கு ஒரு நாட்டில் மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் வருகின்றனவோ அந்தளவுக்கு அந்நாட்டில் இலக்கிய வளர்ச்சியும் ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டார்.\nஇந்த தளத்தில் இருந்து கொண்டு தான் இன்று இரா.சடகோபன் படைத்துத் தந்திருக்கும் கசந்த கோப்பி என்ற இந்த 19 ஆம் நூற்றாண்டின் கோப்பிக்கால வரலாற்றைக்கூறும் மொழி பெயர்ப்பு நாவலை நோக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தினை வேறு விதத்திலும் கூறலாம். பேராசிரியர் கைல��சபதியின் கூற்றுப்படி மரபிலக்கியங்களில் பல வடிவங்கள் காணப்படுகின்றன. கோவை, உலா அந்தாதி என இப்படி வகைப்படுத்தலாம். இவையெல்லாம் தமிழ் இலக்கியத்துக்கு மட்டுந்தான் பொதுவானவை. ஆனால் நவீன இலக்கியங்கள் உலகப் பொதுவானவை. இவற்றில் நாவல், சிறுகதை, நவீன கவிதை என்பன அடங்கும். அத்தகைய உலகப் பொது இலக்கிய வடிவங்கள் குறுகிய காலத்திலேயே வடிவ மாற்றம் பெறுகின்றன. ஒரு காலத்தில் ஆங்கில நாவல்களே உலகக் கவனத்தை ஈர்த்தன. பின் ஆபிரிக்க நாவல்கள் இப்போது லத்தீன் அமெரிக்க நாவல்கள் பலரதும் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அவ்விதம் பார்க்கும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும் உலக இலக்கிய நகர்வு வித்தியாசமான திசைகள் நோக்கிப் பயணிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அத்தகைய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கட்டாயமாக ஈழத்து எழுத்தாளர்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்விதம் அறிந்து கொள்வதற்கான ஒரு மார்க்கம் தான் இத்தøகய மொழி பெயர்ப்பு நாவல்கள்.\nமலையக மக்களின் வரலாற்றுப்பதிவு செய்யும் கிறிஸ்டியன் வில்சனின் இந்த நாவலைப் போலவே வேறு சில ஆங்கிலேயர்களும் ஆங்கில மொழியில் பல நாவல்களை எழுதியுள்ளனர். லெனாட் வுல்ப் (Leanard Wolf) என்ற நாவலாசிரியர் திஸ்ஸ மகாராம பகுதி மக்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் பெத்தேகம என்ற நாவலை எழுதினார். அதேபோல் 19 ஆம் நூற்றாண்டில் சிலாபத்தில் முத்துக்குளிப்போர் பற்றி ஓர் ஆங்கிலேயர் எழுதிய நாவலை கமால்தீன் மொழி பெயர்த்து அது தினகரனில் தொடராக வெளி வந்தது. கசந்த கோப்பியை மொழி பெயர்த்திருக்கும் இரா.சடகோபன் கூட 2008 ஆம் ஆண்டு சாஹித்திய விருது பெற்ற அவரது முன்னைய மொழிபெயர்ப்பு நாவலான பந்துபாலகுருகேயின் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்ற நாவல் கூட 1960, 1970 கால தசாப்தத்தின் மலையக மக்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் நாவலாகவே இது அமைந்திருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஒரு நாவலாசிரியர் 19 ஆம் நூற்றாண்டின் கதையை எழுத வேண்டுமாயின் அதற்கு மிகக் கடின உழைப்புத் தேவை. பல ஆவணங்களை ஆராய வேண்டும். அண்மைக்காலத்தில் தமிழ் நாட்டில் இவ்விதம் கடினமாக உழைத்து நாவல்கள் எழுதும் வழக்கம் தோன்றியுள்ளது.\nஈழத்து எழுத்தாளர்கள் இத்தகைய உழைப்பை பõடமாக எடுத்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் காத்திரமான படைப்புக்களை கொண்டு வரலாம்.\nஅத���போல் இந்நாவலில் மொழிபெயர்க்கும் பணியில் இரா. சடகோபனும் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதே. அவர் இதேபோல் இறப்பர் தொழிலாளர்களின் வரலாற்றுக்கதை கூறும் நாவலொன்றை மொழி பெயர்த்துத் தருவாராயின் மகிழ்ச்சியடையலாம் அவருக்கு பாராட்டுக்கள்.\nLabels: கட்டுரை, நூல், பேட்டி\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/top-10-pny+power-banks-price-list.html", "date_download": "2018-04-19T23:25:28Z", "digest": "sha1:HWRCOIQXTHRNC7ZOK4TAF2TWEGXI5AJY", "length": 15808, "nlines": 375, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 பணி பவர் பங்கஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 பணி பவர் பங்கஸ் India விலை\nசிறந்த 10 பணி பவர் பங்கஸ்\nகாட்சி சிறந்த 10 பணி பவர் பங்கஸ் India என இல் 20 Apr 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு பணி பவர் பங்கஸ் India உள்ள பணி 10400 மஹ ப்ளூ ப்ளூ Rs. 2,338 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10பணி பவர் பங்கஸ்\nபணி 5200 மஹ கிறீன் கிறீன்\n- பேட்டரி சபாஸிட்டி 5200 mAh\nபணி 10400 மஹ ப்ளூ ப்ளூ\n- பேட்டரி சபாஸிட்டி 10400 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2018/01/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2018-04-19T23:28:14Z", "digest": "sha1:M5SJYZ4TOVBHM5A34HFASWPYPCAFUZW6", "length": 5393, "nlines": 70, "source_domain": "hellotamilcinema.com", "title": "‘தானா சேர்ந்த கூட்டம்’ வீணாப்போன கதை | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ‘தானா சேர்ந்த கூட்டம்’ வீணாப்போன கதை\n‘தானா சேர்ந்த கூட்டம்’ வீணாப்போன கதை\nரீமேக் பண்ணுகிறேன் பேர்வழி என்று நல்ல படங்களை கைமா பண்ணுவதில் தமிழ்சினிமா இயக்குநர்களுக்கு ஈடு இணை இல்லை. அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’.\n2013ல் வெளிவந்த ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்கான ‘தா.சே.கூ’ அப்படத்தின் நேர்த்தியில் பத்து சதவிகிதம் கூட இல்லாத நிலையில் தியேட்டர்களில் கூட்டமே இல்லை. ரிலீஸான முதல்நாளே படம் குப்புறப்படுத்துவிட்ட நிலையில், திருச்சி பரதன் பிலிம்ஸ் பிள்ளையார் சுழி போட்டுவைக்க, ஒவ்வொரு விநியோகஸ்தராக நஷ்ட ஈடு கேட்டு நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nநிலைமை இவ்வளவு பரிதாபமாக பல்லிளிக்க, படம் ரிலீஸான மூன்றாவது நாளே சக்சஸ் மீட் வைத்து வெட்கமில்லாமல் படம் ஹிட்டு ஹிட்டு ஹிட்டு என்று புளுகித்தள்ளியது சூர்யா அன் கோ.\n��ருமொழிகளில் வெளியாகும் அருண் விஜய்யின் ‘குற்றம் 23’\nநந்திதா தாஸை எனக்குப் பிடிக்கும் – சுட்டகதை லஷ்மிப்ரியா\n’தமிழ்மேனனும் தனியார் அஞ்சலும்’ அபிநயா கயா ரிச்சா ஆயா\nதமிழ் சினிமாவில் ‘பட்ற’ போட வரும் மிதுன்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/17/34", "date_download": "2018-04-19T23:12:14Z", "digest": "sha1:P2JBDYGSNLLMFLA3MBKMUHJ4RSX7QYFJ", "length": 7606, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆர்யா கலர் கலராகச் சுட்ட வடைகள்!", "raw_content": "\nசெவ்வாய், 17 ஏப் 2018\nஆர்யா கலர் கலராகச் சுட்ட வடைகள்\nஒரு மாதமாக இந்தச் சம்பவத்துக்காகப் பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். அழைத்துவந்த 16 பெண்களில் ஒருவரைத் திருமணத்துக்குத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கும் ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் ரசிகர்களைப் பற்றிச் சொல்லவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மகளிர் அமைப்பினர் மற்றும் தமிழகப் பெற்றோர்கள் ஆகியோர் எதிர்பார்த்திருந்த நாள் வந்துவிட்டது.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா செய்தது அனைத்துமே ஒவ்வொரு ரூபத்தில் பிரச்சினையை உண்டாக்கியது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்ணின் வீட்டுக்குச் செல்வதற்காக கும்பகோணம் சென்றபோது, அங்கிருக்கும் மகளிர் அமைப்பினரால் திருப்பி அனுப்பப்பட்டார். அதேபோல, இலங்கையிலுள்ள நூலகம் ஒன்றில் ஷூட்டிங் நடத்தியபோது, விதிமுறைகளை மீறியதாகப் பிரச்சினை உருவாகி அங்கிருந்து அனுப்பப்பட்டார் ஆர்யா.\nஇப்படி இந்நிகழ்ச்சியால் ஏற்பட்ட போராட்டங்களை ஒருமுகப்படுத்தி, நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கும் மூன்று பெண்களையும் ஆர்யா வேண்டாமென்று ஒதுக்கியதைக் காரணமாக வைத்து ‘இது திட்டமிட்ட பொழ���துபோக்கு முயற்சி தானே... தவிர யாருக்கும் பெண் பார்க்கும் படலம் இங்கு நடைபெறவில்லை. நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், கலந்துகொண்ட பெண்கள் என அனைவரையும் முட்டாளாக்கும் முயற்சி இது’என்பன போன்ற காரணங்களை முன்வைத்து இந்நிகழ்ச்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கக் காத்திருக்கின்றனர் குறிப்பிட்ட சிலர்.\nகலந்துகொண்ட பெண்களில் கடைசி சுற்றுக்கு முன்னேறியிருக்கும் சீதாலக்ஷ்மி, அகதா, சூசன் ஆகிய மூவரிடமும் ஒவ்வொரு குறை இருப்பதாகச் சொல்லியும், ஒருவரைத் தேர்ந்தெடுத்து இன்னொருவரை நிராகரித்தால் அவரது மனம் புண்படும் என்று கூறியும் நிகழ்ச்சியை முடித்திருக்கிறார் ஆர்யா. இத்துடன் எல்லாம் முடிந்துவிட்டாலும் பிரச்சினை இல்லை. வேறொரு ரூபத்தில் மீண்டும் இதையே நடத்தப்போவதாகக் கூறியிருப்பதால் இது கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய நிகழ்ச்சியாக இருக்கிறது என்றார் போராட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் ஒருவர்.\nஎந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இப்போராட்டத்தை முன்னெடுக்கிறீர்கள் என்று நாம் கேட்டபோது “நானே நேரில் பார்த்தேன். அந்தப் பெண் ‘பரவாயில்லை விடுங்க. எப்பவும் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து பாத்துட்டு, சாப்டுட்டுப் போனதுக்கு அப்புறம் அது சரியில்லை, இது சரியில்லைன்னு குறை சொல்வாங்க. இந்த விஷயத்துல நான் இங்கே வந்திருக்கேன். இவ்வளவு புகழ் கிடைச்சிருக்கு” என்று குரல் தழுதழுக்க சொல்லும்போது பெண் பிள்ளையைப் பெற்ற அனைவருக்கும் கோபம் வரத்தான் செய்யும் என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.\nதொலைக்காட்சி சேனலில் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கியபோது எதிர்பார்த்த வெற்றியை எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பெறவில்லை. இதுவரை நடந்தவற்றைவிட மிகப்பெரிய போராட்டங்களை எதிர்பார்த்தது. ஆனால், மற்ற டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சுவாரஸ்யமில்லாத நிகழ்ச்சிகளின் ரசிகர்களைக்கூட மாப்பிள்ளையால் இழுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/jan/13/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2843772.html", "date_download": "2018-04-19T23:18:23Z", "digest": "sha1:XBESRX4HH2OS772BDDGW5QOMDDH6POIT", "length": 6115, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மரியா கல்லூரியில் சித்தர்கள் தினம், பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமரியா கல்லூரியில் சித்தர்கள் தினம், பொங்கல் விழா\nமரியா சித்த மருத்துவக் கல்லூரியில் சித்தர்கள் பிறந்த தினம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு மரியா கல்விக் குழுமங்களின் தலைவர் ஜி. ரசல்ராஜ் தலைமை வகித்து சித்தர் படங்களுக்கு மாலை அணிவித்தார். துணைத் தலைவர் ஷைனி தெரஸா முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குநர் ஹரிஹரசுப்பிரமணி வரவேற்றார்.\nதமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலை, சித்தர் மரபு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர்கள் பேசினர். தொடர்ந்து பொங்கலிடப்பட்டது.\nநிகழ்ச்சியில், மரியா பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஆயுர்வேத கல்லூரி மற்றும் சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். துணை கண்காணிப்பாளர் சாபு குமார் நன்றி கூறினார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/11/osama-binladen-death-burial-formal-info/", "date_download": "2018-04-19T23:40:42Z", "digest": "sha1:4YNWK3V73LDDQFDYMQDJGV2B6DP62GBG", "length": 7923, "nlines": 77, "source_domain": "hellotamilcinema.com", "title": "பின்லேடனை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாம் அமெரிக்கா | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / பின்லேடனை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாம் அமெரிக்கா\nபின்லேடனை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாம் அமெரிக்கா\nபாகிஸ்தானிலிருக்கும் அபேதாபாத்தில் மறைந்து வாழ்ந்து வந்த ஒசாமா பின்லேடனை அவரது வீட்டிற்கே தனது சீல்(SEAL) என்கிற கமாண்டோ படையை அனுப்பி லைவ்வாக ஒபாமாவுக்கு காட்டியபடியே சுட்டுக் கொன்றது அமெரிக்க ராணுவம்.\nகொன்றதோடு அவரது உடலை கைப்பற்றிச் சென்று வேறு யாருக்கும் காட்டாமல் கார்ல் வில்சன் என்கிற அமெரிக்க போர்க் கப்பலில் வைத்து\nஒரு கனமான பையில் போட்டு ஆழமான கடலில் மூழ்கடித்தனர்.\nஇவ்வளவும் செய்து முடித்ததை இப்போது ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்'() மூலம் ஒரு பத்திரிக்கை என்ன நடந்தது என்கிற தகவல்களை வாங்கி வெளியிட்டிருக்கிறது.\nஅதன் படி பின்லேடனைக் கொல்லப் போவது பற்றியும், அவரது உடலை கப்பலில் வைத்து நடுக்கடலில் ஆழ்த்துவது பற்றியும் கப்பலின் உயர் அதிகாரிகள் சங்கேத வார்த்தைகளில் தான் பேசுவார்களாம்.\nஹெலிகாப்டரைப் பறவை என்றும் பின்லேடன் உடலை பாக்கேஜ் (package) என்றும் சங்கேதமாகப் பேசிக் கொண்டார்களாம்.\nபின்லேடன் உடலை கப்பலுக்குக் கொண்டு வந்ததும் அவரது உடலைக் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய குளிப்பாட்டியதாகவும், பின்னர் வெள்ளைத் துணி கொண்டு உடலைச் சுற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.\nபின்னர் ஒரு மிலிட்டரி ஆபிஸர் இஸ்லாமிய வரிகளை ஓதியதாகவும், அதை ஒருவர் அரபியில் மொழிபெயர்த்துப் படித்ததாகவும் அதன் பின் ஒரு கனமான எடைகள் கொண்ட பையில் உடலைப் போட்டு பின்னர் அந்தப் பையை கப்பலின் மேல் தளத்திலிருந்து கடலுக்குள் தள்ளிவிட்டதாகவும் தகவல் பெறப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வு கப்பலில் இருந்த பெரும்பாலான பேருக்குத் தெரியாமல் ரகசியமாக நடத்தப்பட்டது என்றும், இந்த நிகழ்ச்சியை யாரும் படம் எடுக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nபிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுனானாம் விவரமானவன். அமெரிக்காவின் குரூர மன வெளிப்பாடுகளில் இது ஒரு விதம்.\nஜூலியா ராபர்ட்ஸின் 11 வருட காதல்\nஏஞ்சலினா ஜோலிக்கு கேன்ஸர் வருமா\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு 18 குழந்தைகள் உட்பட 24 பேர் சாவு\nசல்மான் கான் நடிக்கும் ‘குற்றவாளி’ \nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங���கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/10/mvisa-payment-without-credit-debit-cards/", "date_download": "2018-04-19T23:29:30Z", "digest": "sha1:S6P5JJZOQJTVACEF7VH4PO5QV3T4VRCE", "length": 7314, "nlines": 75, "source_domain": "hellotamilcinema.com", "title": "கிரெடிட், டெபிட் கார்டுகள் இல்லாமலே பணம் கொடுக்க எம்.விசா. | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / விருந்தினர் பக்கம் / கிரெடிட், டெபிட் கார்டுகள் இல்லாமலே பணம் கொடுக்க எம்.விசா.\nகிரெடிட், டெபிட் கார்டுகள் இல்லாமலே பணம் கொடுக்க எம்.விசா.\nநம் பாக்கெட்டுகளில் இருக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை செல்போன்கள் பிடிக்கப் போகின்றன. தற்போது வந்திருக்கும் புதிய பணப்பரிமாற்ற அமைப்பில் செல்போன்கள் மூலம் நாம் வாங்கும் பொருட்களுக்கு கடையில் பணம் செலுத்தி விடமுடியும்.\nஐ.சி.சி.ஐ வங்கியின் புதிய எம்விசா என்கிற முறையில் செல்போன்கள் மூலம் நாம் வாங்கும் பொருட்களுக்கு கடையில் பணம் செலுத்திவிட முடியும். இதற்கென பல பெங்களுரில் மட்டும் 1500 நிறுவனங்களை தனது நெட்வொர்க்கில் இணைத்துள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ.\nஇந்த முறையில் ஒவ்வொரு கஸ்டமருக்கும் ஒரு க்யூ.ஆர். குறியீடு (QR Code) கொடுக்கப்பட்டிருக்கும். அந்தக் க்யூ.ஆர் குறியீட்டை தனது செல்போனில் வைத்திருக்கும் நபர், அதை கடைக்காரரிடம் காட்டிய பின் கடைக்காரர் தன்னிடம் இருக்கும் கருவியில் அந்த குறியீடை ஸ்கேன் செய்து பின் பொருளுக்கான விலையை டைப் செய்வார். அதன் பின் வாடிக்கையாளர் தன்னை உறுதிப்படுத்த ஏ.டி.எம். பின் மற்றும் பாஸ்வேர்டுகளை தன்னுடைய மொபைலிலோ அல்லது கடைக்காரரின் கருவியிலோ டைப் செய்வார். உடனே தேவையான பணம் வாடிக்கையாளரி எம்.விசாவுடன் இணைத்திருக்கும் பேங்க் கணக்கிலிருந்து, கடைக்காரரின் அக்கௌன்ட்டுக்குப் போய்விடும்.\nபணமில்லா, கருவியில்லா இந்த முறையை செல்போன்கள் மூலம் எல்லோரும் எளிதில் உபயோகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது உபயோகத்துக்கு வந்தால் பணப்பரிவர்த்தனையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தேவை குறைய ஆரம்பித்துவிடும்.\nசெல்போன் மட்டும் போதும். கையில் பணமே எடுத்துச் செல்லத் தேவையில்லை.\nகமலின் கொண்டாட்டம் – ஜெயமோகன் ‘கவரேஜ்’ \nரஷ்யாவின் லேட்டஸ்ட் மெகா சைஸ் வானக் கப்பல்\nவிகடனுக்கு வேண்டு��ோள் விடுக்கும் காந்தி.\nராதிகா ஆப்தே நடித்த ‘அகல்யா’ – குறும்படம்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-04-19T23:13:27Z", "digest": "sha1:CMIJS2CMKL4MDQ2ZGDI2ZMXYNUBSDO6M", "length": 12118, "nlines": 193, "source_domain": "ippodhu.com", "title": "Tamil Nadu will Stand Up | ippodhu", "raw_content": "\nமுகப்பு OPINION எழுகவே, தமிழ் பூமி\nஎழுதியவர் பீர் முகமது -\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n”மக்கள் அரசாங்கத்துக்கு அஞ்சினால் அது கொடுங்கோலாட்சி;\nஅரசாங்கம் மக்களுக்குப் பயந்தால் அது சுதந்திரம்”\nஎன்றார் சிந்தனையாளர் ஜான் பாஸில் பார்ன்ஹில்.\nமத்திய மோடி அரசால் அடிமைப்படுத்தப்பட்டு தனது அடையாளத்தைத் தக்க வைப்பதற்கு படாத பாடுபட்டு வருகிற எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் இன்னொரு மெரினா புரட்சிக்கு அஞ்சி, சென்னைப் பெருநகரத்தின் ஒரே இளைப்பாறுதலான மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு மக்கள் செல்வதைத் தடை செய்திருக்கிறது; ஞாயிற்றுக் கிழமையன்று (ஏப்ரல் 1, 2018) கொடுமையான வெயிலிலிருந்து தப்பிப்பதற்காகவும் உயிர்த்தெழுதலின் (ஈஸ்டர்) திருவிழாக் கொண்டாட்டத்துக்குப் பிறகும் கடற்கரைகளுக்கு வந்த மக்கள் காவல் துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.\nசமூக நீதியில் 100 வருஷங்கள் முந்தியிருக்கிற தமிழ்நாடு, தனது அரசியல் தலைமையைச் சுயமாக உருவாக்குகிற சுயமரியாதைக்காக டெல்லி ஆட்சியாளர்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வருகிறது; காவிரி நதி நீர் உரிமை மறுப்பு என்பது அதில் ஓர் அம்சம். இன்னொரு புறம், வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஊருக்கு ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக போராடும் சாதாரண மக்களை உதாசீனம் செய்கிறது தமிழ்நாடு அரசு.\nஅறிவோடும் அறத்தோடும் தமிழக மக்கள் மெல்லக் கிளர்ந்தெழுகிறார்கள். தன்னாட்சிக்கான இந்தப் பயணத்தை அடைகாப்போம்; வளர்த்தெடுப்போம். இந்த அறப்போரால் நமது குழந்தைகள் சுதந்திரமான சுயராஜ்ஜியத்தைக் காண்பார்கள்.\nமுந்தைய கட்டுரைசென்னை: பெசன்ட் நகரில் குடும்பத்துடன் வந்தவர்களையும் தடுத்து நிறுத்திய போலீசார்\nஅடுத்த கட்டுரைசுசீந்திரனின் தன்னம்பிக்கை அறிக்கை\nபதினேழு வருடங்களாக செய்தியாளர், ஆவணப்பட இயக்குநர். “எமக்குத் தொழில் செய்தி; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பது இவரது மந்திரம். ’இப்போது’ சமூகத் தகவல் செயலியை உருவாக்கியவர்; ’இப்போது’ ஊடக நிறுவனத்தின் நிறுவனர். Peer Mohamed is the Founder and Editor of Ippodhu, an independent digital media outlet.\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nநிர்மலாதேவி விவகாரம்: ‘சிபிசிஐடி கூடுதல் டிஜிபியை மாற்றியதன் பின்னணி இதுதான்’\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/2018/04/05/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:37:27Z", "digest": "sha1:LWR3AOLU7LGBWGR2IG2IL6FXSJB7TQFL", "length": 7114, "nlines": 97, "source_domain": "mkprabhagharan.com", "title": "பங்குச்சந்தை முதலீடு எந்த அளவு பாதுகாப்பானது? - mkprabhagharan.com", "raw_content": "\nபங்குச்சந்தை முதலீடு எந்த அளவு பாதுகாப்பானது\nHome » பங்குச்சந்தை முதலீடு எந்த அளவு பாதுகாப்பானது\nபங்குச்சந்தை என்பது குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்வது போன்ற சூதாட்டமல்ல. அது ஒரு வகையான முதலீடு.\nநீண்ட காலத்துக்கு உங்கள் பணத்தைப் போட்டு பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய முதலீடு.\nஒரு வீடு வாங்குகிறோம் அதன் மதிப்பு என்ன என்ன என்று தினமும் நாமும் கேட்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் தங்கத்தை இன்று விற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் என தினமும் கணக்கு போட்டுப் பார்ப்பதில்லை .\nஅதுபோலத்தான் நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பணமும். தினமும் அதன் மதிப்பை பார்ப்பதால் நமக்கு டென்ஷன்தான் அதிகரிக்கும் ஒழிய, பங்கின் விலை ஏறிவிடாது.\nவீடு, நிலத்தில் செய்வது போல நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தீர்களேயானால் , பங்குச்சந்தை முதலீடும் முழுக்க முழுக்க பாதுகாப்பானதே\n- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்\n← நம் நாட்டில் பங்குச்சந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்\nபுரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை\nடீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பமா\nபங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்\nபுரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை\nடீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்\n#ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை\nடீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://padikkathavan.blogspot.com/2015/07/blog-post_28.html", "date_download": "2018-04-19T23:18:30Z", "digest": "sha1:NUJO4JRVRPZKKW5C4K7RLR5TAKS62DEF", "length": 13197, "nlines": 223, "source_domain": "padikkathavan.blogspot.com", "title": "படிக்காதவன்: புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம் !", "raw_content": "\nஅடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே\nபுதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம் \nநினைக்க முடியாத எங்கள் கலாம்.\nவிட்டுச் சென்ற ஆல மரம்..\nபுதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம் \nஇத் தேசத்தின் ஸ்தூலம் மறைந்த ஸ்தல விருட்சம் \nவிட்டுச் செல்ல மனம் இன்றி\nதாடி மீசையோ மழுக்கிய தலையோ\nதலை மறைப்போ காவியோ வெள்ளுடையோ மட்டும்\nமரங்கள் மறைகின்றனவே என்று நாங்கள்\nகன்னத்தில் கை வைத்து புலம்ப மட்டுமே செய்தோம்..\nஉம் கைகளுக்குள் விதைகளை கொண்டு சென்று\nசெல்லும் வழி எல்லாம் தூவிச் சென்றீர் \nஉம் கண்களுக்கு எதிர்காலம் எப்போதுமே புலனானது \nநாங்கள் தொலைந்ததையே தேடிக் கொண்டிருந்த போது -\nதொலைவில் புதிதாய் அதையே கண்டு கொடுத்தீர்\nஅணு சக்தியை உள்ளே வைத்திருந்தும்\nஅன்பு சக்தியால் எங்களை ஆட்கொண்டீர்\nமுதல் முறை முகம் பார்க்கும்\nஅரசியலை நினைத்து நாங்கள் நொந்த போது\nஇதுதான் இன்றைய 'அரசு இயல்' என்று அதை\nசமூகக் கால்வாய் நாறுகிறதே என்று\nதூரத்தே தெரிந்த இளைஞர் கூட்டமென்னும்\nகாட்டு வெள்ளம் ஒருநாள் பாதை தேடி\nபுது நீராய்ப் பாயும் என்று நீர்\nஉம்மால் மட்டுமே இச்சிலையை வடிக்க முடியாதென\nஉம்மை தந்தை என்றோ மாமா என்றோ\nதாத்தா என்றோ நாங்கள் அடையாளம் காட்ட மாட்டோம்\nநீர் எல்லா வயதினருக்கும் தோழனாவீர் \nஉம் தலையில் எல்லா தலைமுறைக்கும்\nஅரசன் ஆட்சி செய்ய வேண்டியது\nமண்ணை அல்ல மனங்களை என்பதை\nஎன்பது பழமொழி .. ஆனால்\nநீர் மதச்சார்பற்றவர் கிடையவே கிடையாது\nநீர் மீண்டும் அவரிடமே வந்து விட்டீர் என்று \nஇன்றுதான் இயேசு பிரான் கைகளை நீட்டினாரோ - உம்மை வாரி அரவணைக்க \nஇன்றுதான் இறைவன் சற்றே நகர்ந்து அமர்ந்தாரோ\nநீர் உயர்ந்தவர்- அங்கேயே இரும் \n இவர் எங்கள் கட்சிக்காரர் என்று\nஉலகமே உம்பக்கம் சாட்சி சொல்கிறது\nஉம் இதயம் இந்தியா இந்தியா\nஎன்றே துடித்தது இறுதி வரை \nபுற நானூற்றைப் பேச வைத்தீர் \nஉம்மை மறத்தமிழன் என்றோ முதல் குடிமகன் என்றோ\nஆசான் என்றோ விஞ்ஞானி என்றோ கவிஞர் என்றோ\nஒரு கூட்டுக்குள் அடைக்க முடியாது \nபிரபஞ்சம் முழுதும் நிறைந்த பிரயாணி \nஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது \nஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற மட்டுமே முடியும் \nநீர் நாங்களாக மாறி விட்டீர் \nஉம் பயணத்தைத் தொடரும் -\n​​​​​​​​​​ உணர்வும் ஆக்கமும் --- ஈ. ரா. என்னும் சாமானியன் \nஇன்று பாரதி பிறந்த நாள்..\nஎன்னைப் பத்தி சொல்றதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லீங்க... இருந்தாலும், அப்பப்போ புதுசா எதையாவது எழுதலாம்னும், ஏற்கனவே ரொம்ப காலம் முன்னாடி நான் பேப்பர்கள்ல கிறுக்கினத எல்லாம் இப்போ ப்ளாக்ல போடலாம்னும் தான் இதை ஆரம்பிச்சேன்.. அம்புட்டுதான்... நமக்குப் பிடிச்சது: அன்பே சிவம் அன்பே சத்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nபுதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம் \nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்\nபுலவன் புலிகேசி - ஒரு வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஎன் மகள் எழுதிய கதைகள்\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/01/12082157/1139793/Vijay-Sethupathis-film-Occured-by-Sun-TV.vpf", "date_download": "2018-04-19T23:23:45Z", "digest": "sha1:TNHWBHXCHIWD7DIVBXHPOAXE4KQUZTEB", "length": 12905, "nlines": 167, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vijay Sethupathis film Occured by Sun TV ||", "raw_content": "\nஅடுத்தடுத்து விஜய் சேதுபதியின் இரு படங்களை வாங்கிய பிரபல நிறுவனம்\nதமிழ் சினிமாவில் பிசியான நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில், உருவாகி வரும் இரு படங்களை பிரபல முன்னணி நிறுவனம் ஒன்று அடுத்தடுத்து வாங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.\nதமிழ் சினிமாவில் பிசியான நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில், உருவாகி வரும் இரு படங்களை பிரபல முன்னணி நிறுவனம் ஒன்று அடுத்தடுத்து வாங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘96’.\n`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nகாதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடிக்கிறார். இந்த 3 வேடங்களிலும் தனித்தன்மையை காட்டுலார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு கதாபாத்திரத்தில் போட்டோகிராபராக நடிக்கிறார்.\nகோவிந்த் மேனன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.\nபடப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. சமீபத்தில் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் சன் டிவி கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறாக விஜய் சேதுபதியின் இரு படங்களை ஒரே நிறுவனம் அடுத்தடுத்து கைப்பற்றியிருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nவிஜய் படத்தில் கீர்த்தி சுரேஷின் அப்பா இவரா\nபன் சாப்பிட்டுகிட்டு குரல் கொடுத்த சமந்தா\nரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nஅரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை - சிம்பு\nதயவுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் - மோடியிடம் கெஞ்சிய கருணாகரன் நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ் மணப்பெண்ணை தேர்வு செய்ய மறுப்பு தெரிவித்த ஆர்யா திரிஷாவை கிண்டல் செய்த ரசிகர்கள் போலீசுக்காக குரல் கொடுத்ததை ஆதரிக்கிறேன் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்தராஜ் பேட்டி திருமணம் ஆகாமல் இலியானா கர்ப்பம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்கள��ப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ungalthervuenna.com/a/trinity.html", "date_download": "2018-04-19T23:18:04Z", "digest": "sha1:XZTKVYWUNXLSQAYSZJAXJQOZM2R7PUZN", "length": 14260, "nlines": 74, "source_domain": "www.ungalthervuenna.com", "title": "திரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா?", "raw_content": "வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nவாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nஎதுவும் இல்லை என்று எப்பொளுதாவது இருந்திருக்கிறதா\nவாழ்க்கை ஏன் மிகவும் கடினமாக உள்ளது\nசோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே\nஎன் வாழ்வின் நோக்கம் என்ன\nநிலையற்ற உலகத்தில் மன அமைதியான வாழ்க்கை\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதிரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா\nபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்\nதிரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா\nகே: பரிசுத்த திரித்துவத்தைக் குறித்த உபதேசம், என்றால் என்ன\nஎங்களின் பதில்: நீங்களும் நானும் முப்பரிமான உலகத்தில் வாழ்கிறோம். எல்லாத் திடப்பொருளுக்கும் குறிப்பிட்ட உயரம், அகலம் மற்றும் ஆளம் இருக்கிறது. ஒரு நபர் மற்ற நபரை போல இருக்க முடியும், மற்றவரை போல நடந்துகொள்ள முடியும், மற்றவரை போலப் பேச முடியும். ஆனால் ஒரு நபர் மற்றவர் இருப்பது போலவே எல்லா விதத்திலும் இருக்க முடியாது. தனித்துவத்தில் அவர்கள் வேறுபட்டவர்கள்.\nஇம் முப்பரிமாண உலகத்திற்கு வரைமுறைக்குட்படாதவராகவே தேவன் வாழ்கிறார். அவர் ஆவியாக இருக்கிறார். அவர் நம்மை விடச் சிக்கலான வரையறைக்குட்படாதவராக இருக்கிறார்.\nஅதனால் தான் குமாரனாகிய இயேசு பிதாவை விட வித்தியாசமானவராக இருக்க முடிகிறது. ஆனாலும் ஓரே மாதிரியானவராக இருக்கிறார்.\nவேதாகமத்தில் பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன் மற்றும் பரிசுத்த ஆவியாகிய தேவன் என்று தெளிவாக வாசிக்கிறோம். ஆனாலும் ஒரே ஒரு தேவன் என்பது வலியுறுத்தப்படுகிறது.\nகணிதத்தின் படி பார்த்தால் 1+1+1=3 தவிர 1 அல்ல ஆனால் 1x1x1=1 -ஆக இருக்க முடியும். தேவன் திரித்துவத் தேவன்.\nஎனவே இதன் ஆங்கிலப் பதம்: “Tri” (திரி) மூன்று என்று அர்த்தம் மற்றும் “unity” (யூனிடி) ஒன்று என்று அர்த்தம், “Tri” + “unity” = Trinity (திரித்துவம்). இப்படித்தான் வேதாகமம் தேவனை நமக்கு வெளிப்படுத்துகிறது, தேவன் மூன்று நபராக இருந்தாலும் அவர்கள் ஒரே இறையாண்மையின் தன்மையை உடையவர்களாக இருக்கிறார். மனிதனாக நாம் இந்தத் திரித்துவத்திற்குச் சில உதாரணங்களைக் கொடுக்க முடியும் அதாவது H2O தண்ணீராகவும், ஜஸ் மற்றும் ஆவியாகவும் மாறுவது போல (எல்லாம் வித்தியாசமான வடிவம் ஆனால் அவை H2O). சூரியனே மற்றொரு உதாரணம். அதிலிருந்து நாம் வெளிச்சத்தை, வெப்பத்தை மற்றும் கதிர்களைப் பெறுகிறோம். மூன்று வித்தியாசமான பண்புகள் ஆனால் ஒரே ஒரு சூரியன்.\nஎந்த ஒரு உதாரணமும் நேர்த்தியானதாக இருக்க முடியாது.\nஆனால் அதியிலிருந்தே தேவன் திரித்துவத் தேவன் என்பதை நாம் பார்க்கிறோம். ஆதியாகமம் 1:26 –ல் குறிப்பிடப்பட்ட “நாம்” மற்றும் “நம்முடைய” என்கிறதான பன்மை பெயர்சொல்லை கவணிக்க. பின்பு தேவன், “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.”\nதேவன் ஒன்றான திரித்துவத் தேவன் என்பதைக் குறிக்கும் சில வசன ஆதாரங்களைக் கீழே காணலாம்.\nஇஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (உபா. 6:4).\nநானே கர்த்தர், வேறோருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை (ஏசா. 45:5)\nஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லை (1 கொரி8:4)\nஇயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது, தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தன்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தார் (மத். 3:16-17)\nஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய். சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து. (மத். 28:19)\nநானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். (யோவான் 10:30)\nஎன்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். (யோவான் 14:9)\nஎன்னை காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். (யோவான் 12:45)\nகிறிஸ்துவின் ஆவியில்லாத��ன் அவருடையவனல்ல. (ரோமர் 8:9)\nதாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. (மத். 1:20)\nதேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும் (லூக்கா 1:35)\n(இயேசு சீஷர்களோடு பேசினார்) நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறோரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ள மாட்டாது: அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்... “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவர் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்: நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.” (யோவான் 14:16-17, 23)\n► எனக்கு ஒருக் கேள்வி உண்டு...\n► கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nवஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nஒரு மாற்று வாழ்விற்கு ஆதாரமாக\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதளத்தின் வரைப்படம் | ொடர்புக்கு\nதளம்ப் பற்றி | இந்த வலைத்தளத்தைப் பகிர\n► முகப்பு ► மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2017/04/blog-post_7.html", "date_download": "2018-04-19T22:58:45Z", "digest": "sha1:GFLMWNGP5PY32FY4JATHZH7LTC3NGVEI", "length": 7077, "nlines": 182, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: சுக்கிரன்", "raw_content": "\nகுரு கிரகம் சரியில்லாத ஆட்களுக்கு எல்லாம் வெள்ளிக்கிழமை ஒரு உகந்தநாளாகவே இருக்கும். இரண்டு குருவில் ஒரு குருவாது உங்களுக்கு உதவவேண்டும் அல்லவா. அந்த வகையில் குரு கிரகம் சரியில்லை என்பவர்க்கு வெள்ளிக்கிழமையை கெட்டியாக பிடித்துக்கொள்ளலாம்.\nசுக்கிரன் உங்களுக்கு வாரி வழங்குவார். பல பேர்கள் சுக்கிரனின் சாரஅம்சத்தில் தான் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர். குரு கிரகம் ஒரு மாதிரியான பணவளத்தை கொடுத்தால் சுக்கிரன் வேறு விதமான பணவளத்த�� கொடுப்பார்.\nசுக்கிரன் என்றவுடன் அசுரகுரு அதனால் கெட்டவழியில் தான் பணம் வரும் என்று கெட்டவழியை தேர்ந்தெடுக்கவேண்டியதில்லை. சுக்கிரன் பல நல்ல வழிகளையும் கொடுத்து செல்வவளத்தை கொடுக்கிறார்.\nசுக்கிரன் நல்ல பலத்தை கொடுக்கவேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்றால் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக ஒரு அம்மன் கோவில் சென்றுவருவது நல்ல பலனை கொடுக்கும்.\nஎந்த விசயத்தையும் தொடர்ச்சியாக செய்யும்பொழுது தான் அந்த விசயத்தின் உண்மையான பலனை நாம் அனுபவிக்கலாம் என்பதை புரிந்துக்கொண்டு தொடர்ச்சியாக அம்மன் வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள்.\nசூரியன் போல் செயல்படும் செவ்வாய்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t52215-20", "date_download": "2018-04-19T23:06:33Z", "digest": "sha1:OZ477RWZLJVJJ5HVLXOSOEM2REQCYKMN", "length": 4972, "nlines": 35, "source_domain": "forum.ujiladevi.in", "title": "சென்னையில் 20நிமிடம் புலிகளின் தலைவரை சந்தித்த இலங்கையின் முக்கியஸ்தர்!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nசென்னையில் 20நிமிடம் புலிகளின் தலைவரை சந்தித்த இலங்கையின் முக்கியஸ்தர்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nசென்னையில் 20நிமிடம் புலிகளின் தலைவரை சந்தித்த இலங்கையின் முக்கியஸ்தர்\nபுலிகளின் தலைவர் ஒரு நல்லது செய்திருந்தாலும் ஒரு தவறு செய்திருந்தாலும் அது தமிழருக்கானது என அவரை சந்தித்த வேளை உணர்ந்தேன் என இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் வீ.தேவராஜ் தெரிவித்துள்ளார்.\nபுலிகளின் தலைவர் மீது பாரிய விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர் அப்படியல்ல. அவரின் பண்பையும் ஆளுமையும் 20 நிமிடங்களில் அவதானித்தவற்றை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விபரிக்கிறார்.\nதலைவர் பிரபாகரனை வீழ்த்த நினைப்பது தமிழ் மக்களை வேருடன் சாய்ப்பதற்கு சமனானது, வடக்கின் முதல்வருக்கு பக்கபலமில்லை, அவரை நீக்க முயற்சிக்கின்றார்கள். தமிழர் அரசியல் எதிர்கால நிலமை, நல்லாட்ச�� அரசாங்கம் என்பது உண்மை தானா என பல விடையங்களை அவர் நமது வானொலியோடு பகிர்ந்திருக்கின்றார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulalars.com/facebook.asp?ht_HEAD_TITLE_AUTOSLNO=406&detail_slno=406", "date_download": "2018-04-19T23:24:03Z", "digest": "sha1:WBA2HRKQB6LGFP5SNGSC647PEGXLQNST", "length": 12812, "nlines": 150, "source_domain": "kulalars.com", "title": "www.kulalars.com , Kulalar, kuyavar, elango, chakkaram , prajapati,pottery, kulalar manamaalai, potmaking, poovannan, 9444143301 vasanth caterers, Murugan 9345203336", "raw_content": "\nதமிழ் நாடு = = > ஒதுக்குவதும் மறுப்பதுமா வளர்ச்சி\nஅல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அறிவியல் வசதி இல்லாத அந்தக் காலத்தில்,.\n'செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்� என 23 மி.மீ. .\nஅளவிலான கர்ப்பப்பையையும் 'பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், .\nபுகழ் சிரசு முறுப்பாகும்� என்று, ஐந்தாம் மாதம் காது, மூக்கு உதடும், .\nஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும் என, கருவின் வளர்ச்சியை .\nஒவ்வொரு நாளும் கணக்கிட்டு .\nஅகத்தியர் வல்லாதியிலும், பரராச சேகரத்திலும், யூகி சிந்தாமணியிலும் சொன்னவர்கள் நம் சித்தர்கள்..\n1700-களில் வெறும் கால்நடையாகவும் குதிரையிலும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று.\nஏராளமான தாவரங்களைப் பதிவுசெய்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த .\n'நவீனத் தாவரவியலின் தந்தை� கார்ல் லின்னேயஸுக்கு வரலாறு கொடுத்த மரியாதையை,.\nநம் தமிழ் சித்தர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டோம்..\nஇயற்கையைப் பார்த்து மற்ற மரபுகள் பயந்து கொண்டிருந்தபோதே, .\nஅதனை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் ஒரு நீண்ட அறிவியல் தேடல் நம்மிடையே இருந்தது. அந்த அறிவியலை அப்படியே ஒதுக்குவதும் மறுப்பதுமா வளர்ச்சி\nகுலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605\nகுலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்\nகுலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046\nகுலாலர் ���ிண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628\nகுலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,\nகுலாலர் கடலூர் மாறன் -9442746330\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355\nகுலாலர் கரூர் இராமசாமி -9944974885,\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,\nகுலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,\nகுலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301\nகுலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,\nகுலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,\nகுலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,\nகுலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358\nகுலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650\nகுலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802\nகுலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782\nகுலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525\nகுலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928\nகுலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க\nகுலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க\nகுலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க\nகுலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க\nகுலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க\nகுலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க\nகுலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக\nகுலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க\nகுலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க\nகுலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க\nகுலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க\nகுலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க\nகுலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க\nகுலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க\nகுலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க\nகுலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ\nகுலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ\nகுலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ\nகுலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ\nகுலாலர் பழனி 9444930930 இளங்கோ\nகுலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்\nகுலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்\nகுலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்\nகுலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்\nகுலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்\nகுலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்\nகுலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்\nகுலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்\nகுலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்\nகுலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்\nகுலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்\nகுலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்\nகுலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்\nகுலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்\nகுலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்\nகுலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்\nகுலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்\nகுலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்\nகுலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்\nகுலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்\nகுலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்\nகுலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்\nகுலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்\nகுலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்\nகுலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்\nகுலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்\nகுலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268\nகுலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்\nகுலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்\nகுலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்\nகுலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்\nகுலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்\nகுலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்\nகுலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்\nகுலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\nகுலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minanjal-idayangal.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-04-19T22:59:35Z", "digest": "sha1:BX7AEHCGMOLWW5IMPTXHQA3P6PS5CIRJ", "length": 5909, "nlines": 132, "source_domain": "minanjal-idayangal.blogspot.com", "title": "மின்னஞ்சல் இதயங்கள்", "raw_content": "\nமண்ணின் வாசமும் மனதின் நேசமும்\nதிருநெல்வேலி, அம்பாசமுத்திரம்., தமிழ்நாடு, India\nநிஜங்களை விட கனவுகளில் அதிகம் வாழும் ஒரு சராசரி தமிழச்சி.\nமழைத் துளியை பருகினேன் இனித்தது இயற்கை.....\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் ) - \"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லைஇது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\n- அன்பார்ந்த நண்பர்களே வணக்கம். தமிழின் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி.மணியின் இடையீடு என்ற ஒரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன், சற்றே நீ...\nCopyright © 2010 மின்னஞ்சல் இதயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.in/2007/", "date_download": "2018-04-19T23:20:42Z", "digest": "sha1:VYZOJ3GBF7PSBEFQ5HAF32Y4WGYQ2VS3", "length": 96207, "nlines": 774, "source_domain": "sandanamullai.blogspot.in", "title": "சித்திரக்கூடம்: 2007", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nஇந்தி பாப் ஆல்பங்கள் - Bally Sagoo - III\nபாலி சாகு...இவருக்கு அறிமுகம் தேவையில்லை நாம் எல்லோரும் இவரது இசையை கண்டிப்பாக கேட்டிருக்கிரோம் ..நேரடியாக இல்லாவிடினும்,இவரது இசையால் கவரப்பட்டவர்கள் அதை நமக்கு வேறு வடிவமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.. நாம் எல்லோரும் இவரது இசையை கண்டிப்பாக கேட்டிருக்கிரோம் ..நேரடியாக இல்லாவிடினும்,இவரது இசையால் கவரப்பட்டவர்கள் அதை நமக்கு வேறு வடிவமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.. இவரது ஒரிஜினல் பாடல்களை கேட்டால் உங்களுக்கே புரியும்..(காப்பி அடித்துதான்..)\nஇவர் பாடகர் அல்ல..DJ..ரிமிக்ஸ் என்ற கான்செப்டை இந்தி இசையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்..இந்தி பாப் உலகை உயர்த்தியவர்..பாப் உலகின் முன்னோடி\nலூதியானாவில் பிறந்திருந்தாலும், இங்கிலாந்து வாழ் இந்தியர். ஆனாலும், அவரது வேர்களை தேடி இந்தியா வந்தவர். இந்திய பாரம்பரிய பஞ்சாப் பாங்ரா மீது இயல்பிலேயே நாட்டம்..ஒரிஜினல் பாங்ரா பாடல்கள் மட்டும் அல்லாது, இவரே பல ஆல்பங்களில் இசை கம்போஸ் செய்துள்ளார்.. இவரது ரீமிக்ஸ் பற்றி தனியாக பதிவு எழுத வேண்டும்..ஒரே பதிவில் இவரை பற்றி சொல்லிவிட முடியாது கண்டிப்பாக....சினிமாவில் அதிகபட்சமாக காதல், சந்தோஷம், துக்கம், இல்லையென்றால் ஏதாவது விழா/விசேஷங்களை வைத்து பாடல் காட்சிகள் அமையும்.ஆனால் வாழ்க்கை, இளம்பிராயத்து பிரச்சைனைகள்,\nகனவுகள்..தத்துவம், மக்கள்,கலாச்சாரம், கவிதை..அரசியல்..இவை எல்லாவற்றையும்..இன்னும் பட்டியலிடாதவையும் கூட..பாப் ஆல்பங்களில் தொட்டிட முடியும்..வசீகரிக்கும் இசையின் துணையோடு\nஇந்த பாடலை கேட்டு பாருங்களேன்..இது கண்டிப்பாக தமிழுக்கு புதிதல்ல..ஆனால், உள்ளத்தை அள்ளித் தா வருவதற்க்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பே வந்து விட்டது..இவரது இந்த பாடல், எப்போது கேட்டாலும் உள்ளத்தை அள்ளும்.\nஇந்த பாடலும் நமக்கு புதிதல்ல என நினைக்கிறேன். விறுவிறுப்பான டான்ஸ்க்கு உத்திரவாதம்..\nசில தாபாக்களில் கேட்கலாம். நம்ம ரேடியோகளில் பாப் இசையை ஊக்குவித்தால், அனைவரும் கேட்டு மகிழலாம்.இப்போழுது பாப் இசையே மங்கிக் கொண்டு வருகிறது.. இப்போவோ அப்போவோ என உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கும் பாப் உலகின் நிலை மாறலாம்.\nLabels: 90s இசை, இந்தி, பாப்\nபதிவின் தலைப்பு : குசும்பனின் வழிகாட்டுதல் பதிவின் வழியில்...\nநான் பரவால்ல சார்..கோடிங் அடிக்காட்டியும் டெஸ்டிங் செஞ்சு\nபொழச்சுக்குவேன்..ஆன 15ஆயிரம் குடுத்து ஜாவா படிச்சவன்..\n30ஆயிரம் குடுத்து மெயின்ஃப்ரேம்ஸ் படிச்சவன்..\n25 ஆயிரம் குடுத்து சாப் படிச்சவன்..ஆர்டிஃப்சியல் இன்டெலிஜென்ஸ் கரைச்சு குடிச்சவன்..\nநியூரல் நெட்வொர்க்கிங் சிமுலேட் பண்ணவன்ல்லாம் எங்க சார் போவான்\nஇது போன்ற யதார்த்த உலகை காட்டும் சமூக அக்கறை கொண்ட படம்..\nகற்றது கம்ப்யூட்டர் - II\nஇட்ஸ் மை லைஃப் - டாக்டர்.ஆல்பன்\nகேட்டிருக்கிறீர்களா எப்போதாவது இந்த பாடலை\nதாங்ஸ் டூ செல்லா...மற்றும் மாசிலா & அனைவருக்கும்\nபாப் மார்லியை நினைவு கொண்டமைக்கு\nபாப் மார்லி, steve wonder மற்றும் dr.Alban.... இசையால்\nவாழ்ந்து காட்டியவர்கள்... அவர்கள் சமூகத்து வேதனையை இசையால்\nவெளிப்படுத்த முயன்றவர்கள்...நாமும் ஆப்ரிக்க சமூகத்திலிருந்து வந்தவர்கள்\nஎன்று சொல்வது உண்மைதான் என்பதை ARR மற்றும் தேவாவின் இசையைக் கேட்கும்போது உணரலாம். ARR, தேவாவின் ஹிட்ஸ் எல்லாவற்றிலும் இவர்களின் தாக்கம் இருக்கும்... (காப்பிய தாங்க அப்படி சொன்னேன்\nஇதன் தாக்கம் - தமிழில்...\nமக்கள் கொந்தளிக்கிறார்கள். கருத்து கணிப்பு, பேட்டிகள் நடக்கின்றன..\nசாப்ட்வேர் சமூக ஆர்வலர் ஒருவர் பேசுகிறார்...\nஎல்லாரும் சாப்ட்வேர்ல நிறைய சம்பாரிக்கறாங்க, சந்தோஷமா இருக்காங்கன்னுதான நினைக்கறீங்க..ஆனா இல்ல..,எவ்ளோ சம்பாரிச்சாலும், அள்ளி அள்ளி செலவழிக்க எவ்ளோ பெரிய பணக்காரணா இருந்தாலும் ஆசைப்படமாட்டான்.அதுவும் இல்லாம, அவங்களுக்கு, மத்த வேலைல இருக்கற மாதிரி பென்ஷன் கிடையாது..ஜாப் செக்யூரிடியும் கிடையாது..\nஅமெரிக்கால சந்தை வீழ்ச்சின்னா..பாதிக்க படறது இவங்கதான். எப்போ ஃபயர் பண்ணுவான்னு யாருக்கும் தெரியாது.அது மட்டுமா..ஒரு நாளைக்கு குறைஞ்சது 12 மணி நேரமாவது வேலை செய்யணும். அதுவும் இல்லாம..மேல் நாட்டு டைம்ல கான்ஃப் கால்ல ஸ்டேட்டஸ் குடுக்கணும். மத்தவங்க மாதிரி 8 மணி நேர வேலை மட்டும் இல்ல. விளைவு..50 வயசுல வரவேண்டிய வியாதில்ல்லாம் 35 வயசுலயே வருது அவங்களுக்கு..அதை பத்தி யாராவது கவலைபபடறீங்களாஅதுவும் இல்லாம, அவங்க சம்பளத்தில பாதிய வருமானவரியா கட்டறாங்க. அத நேர்மையா கட்டறதனாலதான்..\"இந்தியா ஒளிர்கிறது\". அதனால அவங்களை குற்றம் சொல்றத விட்டுட்டு, எல்லா விலைவாசியையும் கட்டுப்படுத்துங்க..\nசாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் :\nசார்..நான் இந்த வேலைய வாங்க எவ்ளோ கஷ்டபட்டேன் எனக்குத்தான் தெரியும் சார். 2001 recession-ல என் வேலை போச்சு..அப்போ இவங்க என்ன சார் பண்ணிக்கிட்டிருந்தாங்க..அதுவும் இல்லாம நான் வருஷாவருஷம் புதுசா\nவர்ற டெக்னாலஜிய படிச்சு என்னை மேம்படுத்திக்க வேண்டியிருக்கு..இந்த கஷ்டம் வேற ஃபீல்டுல இருக்கா சார்.\nஇன்னொரு சாப்ட்வேர் இஞ்சினியர் :\nசார்..நான் mca படிச்சிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில பதிவு செஞ்சேன்.இப்ப வரைக்கும் எந்த வாய்ப்பும் எனக்கும் வரல சார்..கம்ப்யூட்டர் மட்டும் இல்ல..வேற என்ன துறையில இளங்கலை படிச்சிருந்தாலும், ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சிட்டு சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகிடமுடியுதே..அதை யாரும் தடுக்கலையே மொத்ததுல இது ஒரு அட்வாண்டேஜ்\nமற்றொரு சாப்ட்வேர் இஞ்சினியர் :\nசார்..10ஆயிரம்/15 ஆயிரம் வீட்டு வாடகை எதுக்கு கொடுக்கணும்..அதை பேங்க்குக்கு குடுத்தா\nகொஞ்ச நாள் கழிச்சு வீடாவது நாக்கு சொந்தமாகும்ன்னு ஒரு நப்பாசையில் வீடு வாங்குறோம்\nஆனா...வட்டி உயர்ந்து உயர்ந்து இப்ப..மொத்த சம்பளத்தையும் இல்ல EMI கட்ட வேண்டியிருக்கு இதுக்கு பேங்க் காரணமா..இல்ல நாங்க காரணமா\nஇன்னொரு சமூக ஆர்வலர் :\nசாப்ட்வேர்-ல அதிகம் சம்பாரிக்கறான்னா, அவங்கள உருவாக்கிற ஆசிரியைகளுக்கும் அவங்க அளவுக்கு சம்பளத்தை normalise பண்ணு அவங்களை உரு��ாக்கின 5ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் எல்லாம் இன்னும் 10ஆயிரம்தான் வாங்கறான்னா..அதுல சாப்ட்வேர் மக்களோட தப்பு என்ன\nபோலீஸ் அவர்களைத் தேடவில்லை....ஏன்னா இது spoof...\n\"நாம இந்த கம்ப்யூட்டரை படிச்சதுக்கு ஆர்குட்-ஐயும், தமிழ்மணத்தையும் effective-ஆ\nஉபயோகிக்க கத்துகிட்டதுதான் ஒரே பயன்னு\" சொல்லிட்டு அவங்க ரெண்டு பேரும் பதிவு எழுத/படிக்க போய்டறாங்க..\nஅதை இங்க போய் பாருங்க...நானே எப்படி சொல்றது\nSpoof of கற்றது தமிழ்...\nஹிஹி..எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்\nநான் ஏன் உனக்கு மெயில் டைப் செய்து எல்லாருக்கும் ஃபார்வர்டு பண்றேன்னா..உன் மெயில் ஐ.டி எனக்குத் தெரியாது. இது இப்படியே ஃபார்வ்ர்டு ஆகி என்னைக்காவது உன் கையில் வந்து சேரும்னுதான். நான் தற்கொலை பண்ணிக்காம இருக்கேன்னா...கஸ்டமர் முன்னாடி என் மானம் போச்சு..சொன்ன டெட் லைன்ல முடிக்க முடியல..அதானால என்ன.மானமே போச்சுன்னாலும், அடுத்த ப்ராஜ்கட்ட பார்க்க, ஆன்சைட் போறேன்.\nஇன்னும் நாலு வருஷத்தில, இந்த மெயில் நீ படிக்க நேர்ந்தா..பதில் போடு\nஇந்த மெயில அனுப்பிட்டு, தூதரகத்துக்கு போலாம்னு கிளம்பறேன்...எங்க டேமெஜர் கூப்பிடறார்..என்னனு பார்த்தா, அந்த ப்ராஜ்கட் ஊத்தி மூடிட்டாங்களாம்..ஏன்னா, அமெரிக்கானோட வேலையெல்லாம் இந்தியனுக்குதான் போகுதுன்னு மக்கள் கலவரம் பண்றாங்களாம்..அதனால் அமெரிக்க அதிபர் H1B விசா-வை கட்டுப்ப்டுத்தி வச்சிருக்காராம்..ம்ம்..இந்த மாதிரி நேரத்தில நான் ஆன்சைட் கிளம்புனது..வேற என்ன..\nசரி..அதாவது போச்சுன்னு இன்னொரு ப்ராஜக்ட்-ல தூக்கி போட்டாங்க..2 வருஷம்...ஜப்பான் கஸ்டமர்....சரின்னு அங்க போனா..அவன்..ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை செய்றானாம்..4 மணிநேரம் தான் தூக்கம்..அதுவும் lab-லயே படுத்து பாஸ்போர்டையும் பிடுங்கி வைச்சிக்கிட்டான்..ப்ராஜக்ட் முடிஞ்சாதான் தருவேன்னு பாஸ்போர்டையும் பிடுங்கி வைச்சிக்கிட்டான்..ப்ராஜக்ட் முடிஞ்சாதான் தருவேன்னுஅது மட்டும் இல்ல..பெர்சனல் மெயிலும் செக் பண்ண முடியாது அவன் lab-லஅது மட்டும் இல்ல..பெர்சனல் மெயிலும் செக் பண்ண முடியாது அவன் lab-லநான் அனுப்பின மெயில் உனக்கு கிடைச்சதான்..இல்ல..எனக்கே திரும்ப ஃபார்வ்ர்டு ஆகிடுச்சான்னும் தெரியல\nஅவன் மொழியும் புரியாம, சாப்பாடும் கிடைக்காம, அந்த ப்ராஜ்க்ட முடிச்சேன் அங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச ���ாசை வச்சு இங்க செட்டில் ஆகலாம்னு, கிடைச்ச ஏர்பஸ்-சை பிடிச்சி இங்க வந்தா....\nமுதல்ல ஒரு வாடகை வீட்ட பார்த்து குடியேறலாம்னு வீடு பார்க்கப் போனேன்..தெரியாம வீட்டு புரோக்கர் ஒருத்தன் கிட்ட மாட்டினேன். அது எப்ப்டை அவனுங்களுக்கு நம்ம மூஞ்சிய பார்த்தாலே தெரிஞ்சுடும் போல..என்ன...சாப்ட்வேர் எஞ்சினியரான்னான்.\nஆமான்னேன். எங்க வேலை பார்க்கற...TCS-ஆ...CTS-ஆ..விப்ரோ-வா..சத்யமா ன்னு கேட்டான். இவன் ஏன் இதையெல்லாம் கேட்கறான்னு மனசுல நெனச்சிகிட்டு..விப்ரோன்னு சொன்னேன். அப்போ ஒரு 30/35 வாங்குவியா..சரி..இந்த வீடுதான்..15ஆயிரம்\nவாடகை..10மாசம் அட்வான்ஸ் ன்னு சொன்னான். இயோ..15ஆயிரமா...2 பெட்ரூம் வீடுதானே..ஏன் இவ்ளோன்னு 10 மாசம் அட்வான்ஸ் -ல்லம் அதிகம்ங்க..ன்னேன்.\nயோவ்..35ஆயிரம் வாங்கறே..15ஆயிரம் வாடகை கொடுக்க மாட்டியான்னான் அவன்.\nநான் எப்பங்க 35ஆயிரம் வாங்கறேன்ன்னு சொன்னேன்..என் சம்பளம் 25ஆயிரம்ரூபாதாங்க, எதுவாயிருந்தாலும் அவ்ளோ வாடகை கஷ்டங்கனேன்.இப்படி வீடு தேடி அலைஞ்சப்பதான் புரிஞ்சது..சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பேர்ல, மத்தவங்க எல்லாம் குளிர் காயரது..அதனால..எல்லா ரியல் எஸ்டேட்காரனையும் போட்டேன்.\nஅப்புறம்..பார்த்தா..departmant store..உளுந்து ஒரு கிலோ 30 ரூபான்னு வாங்கினது போய்..இப்போ கிலோ 98 ரூபா. அபுறம்..பால்..எலலா விலயும் ரெண்டு பங்கா இருக்கு இதுக்கெல்லாம் நான் 25அயிரம் சம்பளம் வாங்குறது மட்டும்தான் காரணமா.. இதுக்கெல்லாம் நான் 25அயிரம் சம்பளம் வாங்குறது மட்டும்தான் காரணமா..\nம்ம்..இல்ல சார்..- கருணாஸ் பயந்துகொண்டே\nஏண்டா..எங்க அப்பா, ஒரு சாதரண கிளார்க். அவரு சம்பளத்துல என்னை +2 வரைக்கும் படிக்க வச்சாரு..கவர்மெண்ட் கோட்டால,BE படிச்சேன்..அதுக்கே அவரு கடன் வாங்கி..PFவாங்கின்னு கஷ்டப்பட்டாரு..எதுக்கு..நல்ல வேலைக்கு போனா, நாலு காசு\n அத முடிச்சு வெளில வந்தா அங்க படிச்ச பேசிக், ஃபோட்ரானு, கோபாலும் எங்கயும் வேலைக்கு ஆகல..நான் compiler design-la செய்ச ப்ராஜக்டயும் எவனும் மதிக்கல..மறுபடியும் ஒரு கோர்ஸ் படிச்சு, வாக்-இன் வாக்-இன்னா\nஏறி இறங்கி..ஒரு வேலைய வாங்குறதுக்குள்ள...தாவு தீர்ந்துடுச்சு வாடகை, மளிகை,பால்,கரெண்ட் பில், போன் பில் எலலாம் போக கையில நிக்கறது 500 ரூபாதான் வாடகை, மளிகை,பால்,கரெண்ட் பில், போன் பில் எலலாம் போக கையில நிக்கறது 500 ரூபாதான்\nஇது நடுவில, எவனோ. என் மெயில ஹாக் செஞ்சு, ஆனந்திக்கு மெயில் ஃபார்வர்டு பண்றான்.\nஅத திரும்ப மீட்டு, நான் அவளை சந்திச்சேன்.அவளும் ஒரு சாப்ட்வேர் கம்பெனில HR-ஆ இருக்கா..20ஆயிரம் ரூபா சம்பளத்துல அதான்..யார் யார் சாப்ட்வேர்காரனை ஏமாத்தறானோ அவ்னையெல்லாம் போட்டேன். அதான்..யார் யார் சாப்ட்வேர்காரனை ஏமாத்தறானோ அவ்னையெல்லாம் போட்டேன். சரி..சரி..கேசட்டை குடு..நானே சன் டீ.வி ஆபிசிலே குடுத்திடறேன்.\nஓ..அப்படியா சார்..நீங்க செஞ்சதெல்லாம் கொலையா சார்..டாக்டருங்க சம்பாரிக்கலயா..இல்ல\nசினிமாகாரங்கதான் லட்ச லட்சமா சம்பாரிக்கலயா..சாப்ட்வேர்-னாலதான்னு சொல்றது தப்புதான் சார்\nடேய்..சொன்னத மட்டும் செய்..அந்த கேசட்ட மட்டும் குடுத்துட்டுக் கிளம்பு\nகேசட் ஒளிபரப்பப்படுகிறது... மீதி பார்ட் -2இல்\nஇது ஒன் அண்ட் ஒன்லி ஜாலிக்காக\nஎன் பதின்ம வயது பாப் பாடல்கள் - II\n90 களில் டீனேஜை கடந்தவரா நீங்கள்\nஅம்மா ப்ளீஸ்..இனிமே நான் ஒழுங்கா படிக்கறேன்...நாமளும் கேபிள் கனெக்ன் வாங்கலாம்..அம்மா..ப்ளீஸ் - என்று ஸ்டார் டீ.வீ, எம் டீ.வீ பார்க்க (1992/1993களில்) உங்கள் அம்மா/அப்பாவை நச்சரித்தவரா நீங்கள்\nம்ம்...Me wan gal from jullunder city என்று ஒலிக்கும் குரலை கேட்டிருப்பீர்கள்தானே\n1993 களில், தனது முதல் ஆல்பமான No Reservations மூலம் பாப் உலகை ஆக்கிரமித்தாரே ஒருவர்..Steven Kapoor aka. Apache Indian. அவரது இந்த பாடல் நினைவிருக்கிறதா...\nஅவரது அடுத்த ரிலீஸ் \"Choke there\"\nபுரியாவிட்டாலும், chorus மட்டும் கூட பாடி, மனதைத் தேற்றிக் கொண்டிருந்தேன்.இந்த பாடலை பாட ஆசைதான் என் வயதொத்த அனைவருக்கும் அப்போது ஆனால் பாடல் வரிகள்... அதனால் chorus மட்டும் பாடி ஆசையை தீர்த்துக்கொள்வோம்.... Here it is..Choke there\nபாப் பாடல்கள் என் பாட்டிக்கு பிடிக்கவே பிடிக்காது..திட்டுதான் விழும்அது ஏனோ...வயதானவர்களுக்கு இந்த பாப் பாடல்கள் பிடிப்பதில்லை(Generation gap)...ம்ம்..பாவம்..Hi-Fi வாழ்த்துப் போல choke there/Boom Shaka laka என்று பாடல் வரிகளை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு apache indian எங்களை ஆக்ரமித்திருந்தார்\nஅவரது அடுத்த ஆல்பமான Nuff Vibes-யின், Boom Shakalakka புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது\nசொல்லும் அளவுக்கு நான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை என் பாட்டியால் தடுக்க முடியவில்லை..ஹா..ஹா\n1995-இல் வெளியான Make Way For The Indian ஆல்பத்தின் Ragamuffin Girl எனக்கு பிடித்தமான பாடல்...ஹிட் பாடலுங்கூட\nஉங்களில் யாரேனும்..Apache Indian-னின் ரசிகராக இருப்பீர்களாயானால், உங்களுக்காக...\n90'களின் பாப் ஆல்பங்கள் - வீடியோ\nஎன் பதின்ம வயது பாப் பாடல்கள் - I\nஇந்தி பாப் ஆல்பங்களின் தொடர்ச்சியாக...\nLabels: 90s இசை, இந்தி, பாப்\nபிரபாகரின் தற்கொலை முயற்சியிலிருந்து துவங்குகிறது கதை. தன் தற்கொலைக்கான காரணத்தை எழுதும் கடிதத்தின் வாயிலாக விரிகிறது காட்சிகள். எந்தவித உறுதியானக் காரணமுமின்றி, காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டு கஞ்சாக் கடத்தியதாக பொய்யாகக் குற்றசாட்டப்பட்டு அவமானத்துக்குள்ளாகிறார் ஆரம்பப்பள்ளி தமிழ் ஆசிரியரான பிரபாகர்.\nகாவல்துறையினரிடமிருந்து தப்பியோடி, வெளிமாநிலங்களில் சாதுக்களோடு அலைந்து திரிந்து நீண்ட முடி ம்ற்றும் வெட்டப்படாத தாடியுடன் உருமாறுகிறார். மீண்டும் சென்னை திரும்பும் பிரபாகர், அவரது இந்த நிலைக்குக் காரணமானவர்களைக் கொலைச் செய்கிறார்.\nயுவான் சுவாங் கிடம் பத்தாயிரம் தருவதாக கூறி, அவரது தன்னிலை விளக்கத்தை ஒளிப்பதிவு செய்ய சொல்கிறார். அதில் சொல்லப்படுகிறது..அவரது சாவு துரத்தும் வாழ்க்கை..இளைம்பிராயம்...சாலை விபத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, பள்ளியிறுதி வரை விடுதியில் கழித்தது..தான் தமிழை தேர்ந்தெடுத்து படிக்க காரணமாய்ரிக்கும் அபிமான தமிழ் ஆசிரியர், பால்யத்தோழி ஆனந்தியிடம் ஈற்படும் ஈர்ப்பு...ஆனந்தியிடம் விட்டுப்போகும் கடிதத்தொடர்பு..ஒரு விலைமாதராக அவரைச் சந்திக்க நேர்ந்த அவலம்..தான் கொன்றவர்களின் விவரம்..\nஒளிநாடாவை சன் தொலைக்காட்சியிடம் கொடுத்துவிட்டு, ஆனந்தியுடன் தான் வளர்ந்த வீட்டை காண அம்பாசமுத்திரத்திற்கு பயணப்படுகிறார். காவல்துறை அவரை கைது செய்யத் தேட தொடங்குகிறது....அம்பாசமுத்திரத்தில் கைதுச் செய்யப்படுகிறாரா பிரபாகர்..அவர்கள் இருவருக்கும் என்ன நேர்கிறது\nதயாரிப்பாளர்கள் பெயர் தவிர பெயர் மற்றும் படவிவரங்கள் அனைத்தும் தமிழிலேயே போடப்படுவது அருமை..படக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் விதம் நன்று.\n\" என்ற கதாநாயகியின் கேள்விக்கு, தமிழ் படிக்கப்போவதாக சொல்கிறார் கதாநாயகன். உடனே \"ஏன், மார்க் கம்மியா\" என்ற கதாநாயகியின் கேள்வி \"நச்\".\n\"தட்டாமாலை சுத்தறது எனக்கு பிடிக்காது..ஆனா, எனக்கு பிடிக்குமா..ன்னு தெரியாம, பிடிச்சதா நெனைச்சு சுத்துவாரு. அவருக்கு அது பிடிச்சதானால, அதை நான் அவருக்கு சொல்லல\nகால் சென்டரில வேலை செய்பவரிடம் \"உன் பேர் கௌசிக்..ஏன் உன் பேரை தாமஸ்ன்னு சொல்றே..என்பதும் 2000 வருஷத்து தமிழ் படிச்ச எனக்கு 2000 ரூபாதான் சம்பளம்.ஆனா, 25 வருஷத்துக்கு முன்னாடி வந்த பொட்டி, அதாண்டா கம்ப்யூட்டர் அதை படிச்சவனுக்கு 2 லட்சம் சம்பளம்..எப்படி எப்படி\nநண்பனது சாப்ட்வேர் அலுவலகத்திற்குச் சென்று...\"இவ்ளோ பெரிய ஆஃபிஸ், ஏ சி..உங்க எம். டி அமெரிக்காவுல உனக்கு வேற 2 லட்சம் சம்பளம்..\" என்றுக் காட்டும் வியப்பு, நக்கல் தொனி..என்று...மிக நன்றாக நடித்திருக்கிறார் ஜீவா\nஒப்பனை எதுவும் இல்லாமல், மிக எளியத் தோற்றத்தில், நம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பெண் போல அஞ்சலி.\"நெசமாத்தான் சொல்றியா\" என்று..நான்கு நார்த்தைகொருமுறைக் கேட்பதும்...இவரது அடையாளம்...மட்டுமல்ல..இன்னும் சிறிது நாட்களுக்கு நமது சானல்களுக்கும்தான்\nதேடலின் இசையாய்.. இன்னும் ஒரு இரவு, துள்ளலின் இசையாய்..பற பற... பட்டாம்பூச்சி,\nதனிமையின் இசையாய்..பறவையே எங்கு இருக்கிறாய்..\nஆனால் சில கொலைகள் மற்றும் வன்முறையை தவிர்த்திருக்கலாம்..\nதமிழ் படித்ததனால் சைக்கோ ஆகிறாரா..இல்லை..அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விபத்துகள் போல தமிழ் படிக்க நேர்ந்ததும் ஒரு விபத்தா\nஇங்கு இருக்கும் எல்லா சாப்ட்வேர் கம்பெனி பணியாளார்களும், அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ இருக்கும் கம்பெனிகளுக்குத்தான் நேரடியாகவோ\nமறைமுகமாகவோ வேலை செய்கிறோம்.. தமிழ் படிச்சா எந்த கம்பெனியில் டாலர்களில் பணம் வரும்\n- இது எனக்குள் எழுந்த கேள்விகள்\nஎன் பதின்ம வயது பாப் பாடல்கள் - I\nபாப் பாடல்கள் என்னை எப்போதுமே ஈர்ப்பவை. அதுவும் இந்தி பாப் மீது அளவிட முடியாத காதல் உண்டுமுன்பு தூர்தர்ஷன் காலத்தில் ஹாட் ஸ்பாட் என்று ஒரு நிகழ்ச்சி சனி இரவுகளில் ஒளிபரப்பப்படும்.கவிதா கிருஷ்ணமூர்த்தி, ரெமோ, உஷா உதூப் மற்றும் பல பாப் பாடகர்களின் பாடல்கள் இடம் பெறும். அப்போது பாப் பாடல்கள் அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஜீ தொலைக்காட்சி வந்தபின், ஓரளவு பாப்பாடல்கள் இடம் பெற துவங்கின. வழக்கமான சினிமாப் டூயட் பாடல் காட்சிகளை விட, வித்தியாசமான காட்சி அமைப்புகள், தாளம் போட வைக்கும் மெட்டுகள், இளம்வயதினரை வசீகரிக்கக்கூடிய டான்ஸ் ஸ்டைல்\nஎனப் பல காரணங்கள் கவர்வதற்கு இருந்தன இந்த பாப் ஆல்பங்களிடம்.\n90களில் வந்த பாப் பாடல்கள்.. இவற்றைக் கேட்கும்போது, எ���்னை திரும்ப அந்த\nபதின்ம வயதுக்கே கொண்டு செல்லும் சக்தி படைத்தவை.\nநினைவுகளை அசை போடுவது சுகமானது\nபாப் பாடல்கள் என்றில்லை..பதின்ம வயதில் நாம் ரசிக்கும் ஒவ்வொரு பாடலும்/விஷயமும் மீண்டும் அவற்றை கடக்க நேரிடும்போது பழைய நினைவுகளுக்கு..அந்த கால்கட்டதிற்கு அழைத்துசெல்பவையாக இருக்கிறது\nஅந்த வயதில்தான் எத்தனையெத்தனை கனவுகள்..திட்டங்கள்..வருங்காலத்தை பற்றிய கனவுகள்..\nஎனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு -\nஇந்த பாடல்தான் சுனிதாவுக்கு அறிமுகத்தை தந்தது அந்த இன்னொசன்ட் முகமும், பள்ளிச் சீருடையில்\nவகுப்பறையில் அமர்ந்திருப்பதும் ..கறுப்பு வெள்ளையில் படக்காட்சிகளில் இந்த பாடலை கேட்பதும், பார்ப்பதுமே\n சுனிதாவின் இன்னொரு ரசிக்கும்படியான பாடல் Kesaria\nஆனாலும்,சுனிதாவின் அசர வைக்கும் அழகும், கிறங்கடிக்கும் குரலுமாக....\npari-ஐ போல மற்றொரு பாடலை, ரசிகர்கள் விரும்பினாலும் சுனிதாவாலேயேகூட கொடுக்க முடியாது...\nமைசூர் சுற்றுலா முடிந்து வந்து, நான் உனக்கு பரிசளித்த\nசந்தனவாசம் வீசும் சாவிக்கொத்து இருக்கிறதா உன்னிடம் இன்னும்\n ஷ்வேதா..ஒரு bold voice அலட்சிய பார்வை மற்றும் அநாயசமான ஸ்டைல் 93 இல் வெளி வந்த பாடல் இவருக்கு பல பாலிவுட் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. இந்த பாடல் யாரிடமாவது இருக்கிறதா\nஇவரது மற்ற ஹிட் பாடல் Deewane To Deewane Hain..அதைதான் இணைத்திருக்கிறேன்.\nஅப்போது ஸ்டார் டீவியின் நெடுந்தொடர் \"The Bold and the Beautiful\" ஒளிபரப்பாகுமே....அந்த தலைப்பில் நீ எழுதிய கடிதம் பிரிக்கப்படாமல் இருக்கிறது என் ரெக்கார்ட் நோட்டில்\nசன்ரைஸ் விளம்பரத்தில் வந்த பெண்..ஷாருக்குடன் ஒரு படதில் நடித்தார்.\nஇந்த பாடலும், Dum tara என்ற பாடலும் என்னுடைய விருப்ப பாடல்கள்\nஇளமை துள்ளும் இந்த பாடலில் வண்ண வண்ண குடைகளுடன் கல்லூரி வராந்தாவில், குட்டை கவுனுடன்\nதுறு துறுவென்று இருந்த சுசித்ரா..\nவிரைவில் பாப் உலகில் இருந்து காணாமல் போனார்.\nஅப்போதெல்லம் அடிக்கடி நினைத்துக் கொள்வேன் எப்போது பெரியவர்களாவோமென்று இப்போது உணர்கிறேன் சின்ன வயது சந்தனமுல்லையாகவே இருந்திருக்காலாமோவென்று\nகிராமத்திய பாப் இசை ராணி...இவரது எல்லா பாடல்களுமே ஹிட்..\nகல்நாயக் பாடல்கள் போதும் இவர் பற்றி தெரிந்துக் கொள்ள\nஇவரது 'ஹஸ்கி வாய்சும்' இந்த ஆல்பம் படமாக்க பட்ட விதமும், இவரது நடிப்��ும்...முறைப்பும்..ரொம்பவே அழகு\nஇந்த பாடலையும் தேடிக்கொண்டிருக்கிறேன் இணையத்தில்...உன்னையும் சேர்த்து...நெடுநாட்களாக\nஇவர் இல்லாமல் இந்தி பாப் இல்லை..இந்தி(ய) ராப் மற்றும் பாப் உலகின் முன்னோடி\nஉடை விஷயத்தில் ரொம்பவே தைரியசாலி..ராமராஜன்..கோவிந்தா போல்\nபாடலில் ஒருவித நகைச்சுவையும் இருக்கும் \"Manjula\" பாடல் ஒரு உதாரணம்\nLabels: 90s இசை, இந்தி, பாப்\nஐயோ..இந்த விரல் பட்டன் மேல இருக்கனும் - மிரட்டலான தொனியில் நான்.\nஅந்த விரலால க்ளிக் பண்ணுங்க...\nஇல்ல...முதல்ல ஒழுங்கா மவுசை பிடிங்க..ம்ம்..இதோ..இப்படி.. - குரலை உயர்த்துகிறேன். அப்பதான் மனசில நிக்கும்.\nம்ஹம்..மேல..மானிட்டரை பாருங்க..மவுசை பிடிச்சுகிட்டே அந்த அம்பு எங்க இருக்குன்னு பாருங்க...எத்தனைதடவை சொல்லிகொடுத்தேன்..மறந்து மறந்து போயிடறீங்க\nஇப்போ.. ஈ ன்னு இருக்கு பாருங்க..அதை ரெண்டு தடவை க்ளிக் பண்ண்ணுங்க..\nம்ம்..உடனே உடனே பண்ணனும்..அப்பதான் ஓப்பன் ஆகும்\nஇல்ல..இருங்க..உங்க கைய பிடிச்சி நான் பண்றேன்..ப்பா..இது புரியலயா உங்களுக்கு\nம்ம்ஹீம்..ப்பா..உங்களுக்கு சொல்லி குடுக்கறதுக்குள்ள...சரி..இப்ப நீங்களே ஓப்பன் பண்ணுங்க..பார்க்கலாம். - மீண்டும் சலித்துக் கொள்கிறேன்.\nம்ம்..ரெண்டு தடவை டக்டக்க்ன்னு க்ளிக் பண்ணாதான்..ஓப்பன் ஆகும்..எத்தனை தடவை சொல்றது\nம்ம்..அப்பாடா..இதுதான் இன்டர்நெட் எகஸ்ப்ளோரர்....இதுலதான் வெப்சைட்-ல்லாம் ஓப்பன் ஆகும். இதோ..இங்க அந்த அம்புக்குறியை வைங்க பார்க்கலாம்..\nஹையோ..இப்பதானே சொல்லிகுடுத்தேன்..எனக்குத் தெரியாது..நீங்களே பண்ணுங்க..\nசரி..இதான் கடைசி..இனிமே மவுசை எப்படி நகர்த்தனும்னு சொல்ல மாட்டேன் - கோபம் வருகிறது எனக்கு\nம்ம்..இதுல..டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட் யாஹு டாட் காம் ன்னு டைப் பண்ணுங்க..ம்ம்..\n(இவ்ளோ மெதுவா அடிச்சா அவ்ளோதான்..)\nசரி..உங்க ஐடி என்ன..சொல்லுங்க..ம்ம்..அதை யூசர் ஐடி ன்னு இருக்கு இல்ல..அங்க டைப் பண்ணுங்க..\nம்ம்..ஓக்கே..பாஸ்வேர்டு டைப் பண்ணுங்க..சொல்லாதீங்க..பாஸ்வேர்ட் யாருக்கும் சொல்லக்கூடாது..\nஉங்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லி கொடுக்கரதுக்குள்ள..அவ்ளோதான்...\n- என் பெரிம்மாவுக்கு சமீபத்தில் கம்ப்யூட்டர் இயக்கக் கற்றுக்கொடுத்தபோது நடந்தது இது.\n23 வருடங்களுக்கு முன் அந்த கைகள் எனக்கு அ..ஆ எழுதக் கற்றுக் கொடுத்தன..ஆனால் .அன்போடும்..\nபொறுமையோடும�� எத்தனையோ முறைகள் நான் தவறாய் எழுதியபோதும்\nநான் ரசித்த சில காட்சிகள் - பருத்திவீரனிலிருந்து\nதிரைப்படங்களுக்குரிய எவ்வித பிரம்மாண்டங்களும் இல்லாமல் இயல்பாக நகரும் கதை, அதைவிட இயல்பான நடிப்பு மற்றும் பாத்திர தேர்வு, மனதை கவரும் இசை என எல்லாவித்திலும் என்னை ரசிக்க வைத்த படம். மிகவும் ரசித்த சில காட்சிகளை பதிந்துவைக்க நினைத்தேன்\nதிருவிழாவில் குஸ்தி வாத்தியாரை குத்திவிட்டதற்காக பருத்திவீரனையும், செவ்வாழையையும் ஜெயிலில் வத்திருப்பார்கள்.பருத்திவீரன் ஜெயிலில் கம்பி வழியாக கையைவிட்டு தேடி, ஒளித்துவத்திருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தேடி எடுப்பான்.\nஜெயில் அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடமென காட்ட அந்த ஒரு காட்சி போதும்.\nபருத்திவீரனை சந்தித்துவிட்டு வீட்டுக்குள் நுழையும் முத்தழகை அவள் தாய் திட்டிக்கொண்டிருப்பாள். அப்போது, பொன்வண்ணனும் வருவார். \"ஏன் சத்தம் போடற \" என்றதும், \"வீட்டுல ஒரு வேலயும் செய்யமாட்டேங்குது, சொன்ன பேச்சையும் கேக்கமாட்டேங்குது..துணி துவைக்கரதிலேருந்து தண்ணீ எடுக்கற வரக்கும் நானே செய்ய\nவேண்டியிருக்குது\" என்று மகளை தந்தையிடம் மறைக்கும் காட்சி\nபோலீஸ்காரனை கட்டிப்போட்டுவிட்டு வீரவசனம் பேசும் செவ்வாழை,\nபோலீஸின் டி.வி.ஸ் 50 யில் மேலும் கீழும் ரவுண்ட் வரும் குட்டிசாக்கு\nபச்சைக் குத்திகொண்டு, முத்தழகுவிடம் காட்டும்போது, \"சாஞ்சிக்கலாமில்ல\" என்று சொல்லும்\nஅதுவும் மனதையுருக்கும் இந்த மெல்லிய இசை..\nஅடுத்ததாக, பருத்திவீரனின் 'நாசூக்கான' குரலில்..\nபடம் பார்த்து இரண்டு நாட்களான பின்னும், முத்தழகையும் வீரனையும்,பருத்தியூரையும் விட்டு வெளியே வரமுடியாதபடி செய்துவிட்டது.\n(உண்மைக்கதை என்று அமீரின் பேட்டியில் படித்த ஞாபகம். ஆனால் அந்த க்ளைமாக்ஸ் மட்டும்\nஉண்மையாயிருக்கக் கூடாது என்று அடித்துக்கொள்கிறது மனம். )\nநினைவுகள் : கும்பிட போன தெய்வம்...\nதெருவில் நிற்கும் கழுதைகளை பார்த்து கொண்டு திண்ணையில் நிற்பதாலோ, அல்லது தெருமுனையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை வேடிக்கை பார்ப்பதாலோ, இல்லை....கடைக்கு செல்லும் போது காக்கைகளை எண்ணி கொண்டு நடந்து வருவதலோ என்னவோ, நான் என் பாட்டியிடம் \"பேக்கு மாதிரி இருக்காதே\" என்ற அறிவுரையை கேட்க ஆரம்பித்துவிட்டிருந்தேன். நான் என்னதான் சமத்தாக நடந்து கொள்ள முயற்சி செய்தாலும் \"பேக்கு\" என்ற பெயரே அந்நாட்களில் எனக்கு மிஞ்சியது.... (இப்பமட்டும் என்ன..என்று முகில் கேட்பது காதில் விழுகிறது.ம்ம்ம் (இப்பமட்டும் என்ன..என்று முகில் கேட்பது காதில் விழுகிறது.ம்ம்ம்\nபுத்தகத்தில் சுவரொட்டி என்ற வார்த்தையை புதிதாக படித்துவிட்டிருந்தேன்.அது ஏன் சுவரொட்டி என்ற பெயர் வந்தது என்று நாங்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறோம்.. அது சுவரில் ஒட்டபடுவதாலும், கழுதைகள் சாப்பிடும் \"ரொட்டி\" என்பதாலும், அதற்கு அந்த பெயர் என்று\nநான் விளக்கியிருக்கிறேன். அதாவது \"சுவ\"ரில் ஒட்டப்படும் \"ரொட்டி\"\nநான் படித்த பள்ளியில் ஒரு வினோதமான பழக்கம் மாணவர்களிடையே இருந்தது.(இதை மெயினாக சீனியர் பசங்கள்தான் செய்வார்கள் என்பது எங்களின் நம்பிக்கை.) அதாவது, பிறந்த நாளன்று புது உடை அணிந்து வரும் பிள்ளையின் உடையில் பபிள்கம் ஒட்டிவிடுவது.\nஅதிலிருந்து எப்படி தப்புவது என்றே, அன்றைய நாள் கழிந்துவிடும்.\nஅதலிருந்து என்னால் மட்டும் தப்ப முடியுமா என்ன\nஇதெல்லாம்விட, மறதி என்னும் கலையில் அற்புதமாக நான் தேர்ச்சி பெற்றுவிட்டிருந்தேன்.\nஇந்த ஆற்றல் என்னிடம் அளவிட முடியாததாய் இருப்பது ஒரு கூடுதல் நட்சத்திர அந்தஸ்து இவை எல்லாம் சேர்ந்து \"பேக்கு\" என்ற பட்டத்தை தக்கவைத்தது என் பாட்டியின் கூற்றை உறுதி செய்யும் விதமாக\nஅது ஒரு திங்கட்கிழ்மை காலை...\nபச்சை நிற சீருடை அணிந்து முதுகில் புத்தகமூட்டையை சுமந்தவாறு சென்று கொண்டிருந்தேன்.\nபள்ளியின் அருகில் செல்லும்போதுதான் கவனித்தேன்...என்ன..எல்லாரும் கையில் புத்தகம் இல்லாமல் வருகிறார்கள் ஸ்போர்ட்ஸ் டே கூட கிடையாதே - யோசித்தவாறே நான்\nசீனியர் பெண்கள் கையில் பரீட்சை அட்டை...\nரைட்டிங் பேட் எடுத்துட்டு வரலயா நீ\nஅதில் ஒருவர் இன்னொருவருடைய பேனாவில் இங்க் ஊற்றிக்கொண்டிருந்தார். (இங்க் பேனா 5வது வகுப்புக்கு மட்டும்தான்..நாங்கள் பென்சிலில் மட்டுமே எழுத வேண்டும்\n\"உங்களுக்கு எக்ஸாம் இல்லயா\" - என அவர்கள் வினவ, ஐயையோ..இனனைக்கு எக்ஸாமா..சுத்தமா மற்ந்து போச்சே -மனதிற்குள் நான்சுத்தமா மற்ந்து போச்சே -மனதிற்குள் நான் எக்ஸாம் என்றைக்கு என்றே தெரியாத நான்\nதிக்..திக் என்று மனது அடித்துக்கொண்டிருக்கிறது. பள்ளி முகப்பை நெருங்குக��யில் அங்கே ஒரு சிறுகூட்டம்\nஅருகே சென்று பார்த்தால். ஒரு பெரிய கரும்பலகையில் ஏதோ எழுதப்பட்டு இருந்தது.\nஅது என்னவெனில், எங்கள் பள்ளிக்கட்டடத்தின் உரிமையாளர் வானுலகப்பதவி அடைந்துவிட்டாரென அதனால் பள்ளி ஒரு வாரம் விடுமுறை. அப்புறம் என்ன..பரிட்சை கிடையாது அதனால் பள்ளி ஒரு வாரம் விடுமுறை. அப்புறம் என்ன..பரிட்சை கிடையாது இப்படியாக, கடவுள், என்க்கு அருள் ( இப்படியாக, கடவுள், என்க்கு அருள் ()புரிந்து காத்துக்கொண்டார்(\nஆனால், நான் பல்கலைகழகத்தில் மூன்றாவது ரேங்க் எடுப்பேனென்றோ..உயர்நிலை பள்ளியில் முதலாவது தேர்ச்சி பெறுவேனென்றோ சொல்லியிருந்தால் என் பாட்டியென்ன..நானே நம்பியிருக்க மாட்டேன்\nநாம உட்கார்ற சேருக்குக் கூட வீல் இருக்கு..பார்த்திருக்கோம்.\nவீல் இருக்கற மரத்தை யாராவது பார்த்துருக்கீங்களா\nபதிவர்கள் : ஒரு ஜாலி கற்பனை\n\"யார் மனதையும் புண்படுத்துவதற்க்கு அல்ல.தவறாக நினைக்க வேண்டாம்\nநம்ம பதிவர்கள் எல்லாரும் சின்ன வயசுல ஒரே ஸ்கூல்ல படிச்சா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை\n(மாணவர்கள் : அரைபிளேடு, தேவ்,கவிதா,பொன்ஸ்,ரவி,லக்கிலுக்,,இளா,சுதர்சன் கோபால்.மற்றும் பலர்\nடீச்சர் : பசங்களா, லீவ் முடிஞ்சு இப்பதான் புது வருஷத்தில வந்திருக்கோம். எல்லாரும் புது ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா\nஅரைபிளேடு - இந்தாமே..இங்கதான் கீறேன்\nதேவ் - உள்ளேன் மேடம்\nஇளா - இருக்கேன் அம்மா\nகவிதா - உள்ளேன் அம்மா\nலக்கிலுக் - இதோ இருக்கேன் அம்மா\nபொன்ஸ் - இருக்கிறேன் அம்மா\nரவி - எண்ட்ரி டீச்சர்\nசுதர்சன் - வந்துட்டேன் டீச்சர்\nபுத்தகம் கொண்டு வந்திருக்கீங்களா எல்லாரும்\nடீச்சர் - கவிதா ஏன்மா உன் கண் சிவந்து இருக்கு\nகவிதா - டீச்சர், நான் வேன்ல வரும்போது ஒரு பையன் என்னையும் என் ப்ரெண்டயும் இடிச்சிட்டான் டீச்சர்\nஏண்டா இடிச்சன்னு அவனை கேட்டதுக்கு, இந்த அரைபிளேடு என்னை முறைக்கிறான் டீச்சர்.\nஅப்புறம் அவன் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவனுக்கு சப்போர்ட் பண்றாங்க.அவங்களை சமாளிச்சி\nதிரும்பி பார்க்குறதுக்குள்ள அதுக்குள்ள இடிச்சவன் ஓடிட்டான்.\nஅரைபிளேடு : டீச்சர்..நான் அப்டி பண்ணல டீச்சரு..வேன்ல வந்துகினு இருக்கும்போது, இவங்கதான் டீச்சரு என்னை இடிச்சாங்க\nவேன் நிக்கும்போது எனக்கு கிச்சு கிச்சு மூட்டினாங்க\nநீங்க, அண்னா தம்பி கூட பொறக்கலி���ான்னு கேட்டதுக்கு சண்டைக்கு வராங்கோ டீச்சரு\nசப்போர்ட் பண்றதனால, அவங்களும் எனக்கு சப்போர்ட் பண்றாங்கோ\nஆண் மாணவர்கள் : ஆமா..ஆமா\n சரி..நான் பாடத்தை முடிச்சிட்டு விசாரிக்கறேன். புத்தகத்தை எடுங்க எல்லாரும்\nபொன்ஸ்..நீ என்னம்மா புத்தகம் கையிலே வச்சிருக்கே\nபொன்ஸ் : இது கோகுலம் டீச்சர்.\n உன் யானை படம் போட்ட ட்ரெஸ் நல்லா இருக்கு அந்த புத்தகத்தில என்ன இருக்கு\nபொன்ஸ் : என் கவிதை, கதை இருக்கு டீச்சர்\nடீச்சர் : எங்க படி\nபொன்ஸ் : தமிழ்மணமாம் தமிழ்மணம்..\nடீச்சர் : நல்லா இருக்கே..மாரல் வகுப்புல உன் கதகளை படிச்சி காட்டு\nபொன்ஸ் : சரி டீச்சர்..\nடீச்சர் : தேவ்..அங்க என்ன தாள் கயிலே வச்சிருக்கே\nடீச்சர் : இதெல்லாமா பார்குறது அசிங்கமான படமா இருக்கே உனக்கு எப்படி கிடைச்சது இது\nதேவ் : டீச்சர்..பொண்ணுங்கதான் டீச்சர்...இப்படி..\nஇளா : டீச்சர்..அது நாந்தான் வச்சிருந்தேன். வன் என்கிட்ட இருந்து திருடிட்டான் டீச்சர். டேய்..குடுறா...\nதேவ் :டீச்சர் : பாருங்க ..என்கிட்ட இருந்து பிடுங்கறான்..நான் தரமாட்டேன் போ\nஇந்தியநாடு ஒரு பழைமை வாய்ந்த நாடு..\nரவி..அங்க என்ன சத்தம்..செல்போன்லாம் எடுத்துவ்ரக்கூடதுன்னு தெரியும் இல்ல.\nசெந்தழல் : இல்ல..டீச்சர்..லக்கிக்கு குடுத்தேன் டீச்சர் அப்புறம், பக்கத்து பள்ளிகூடத்தில உங்களுக்கு\nஒரு வேலை காலி இருக்கு டீச்சர். வேணும்னா சொல்லுங்க டீச்சர்..பிரின்ஸிபால் முகவரி தரேன்.\nநம்ம ஒண்ணாங்கிளாஸ் கொத்தவரங்கா அங்க மூணவது படிக்கிறா டீச்சர். இன்னும் நிறையபேர்\nஇங்கேருந்து அங்க போகபோறாங்க டீச்சர்\nடீச்சர் : வேணாம் ரவி....நீ நல்ல வேலைதான் பண்றே..ஆனா, நம்ம கிளாஸ் அப்படியே இருக்கட்டும். புக்கை ஓப்பன் பண்ணு\nஇந்தியாவில் பல கலாச்சாரங்கள் உள்ளன..லக்கிலுக்..என்ன பக்கத்து கிளாஸிலே எட்டி பார்த்துகிட்டிருக்கே\nலக்கி : இல்ல டீச்சர்..நேத்து..அந்த பக்கத்து கிளாஸ் டீச்சர் ASL கேட்டேன். ஆனா, அவங்க என்கிட்ட பொய் சொல்லிட்டாங்க..பியூன்\nஅவங்க ரெக்கார்ட் பார்த்து எனக்கு சொல்லிட்டான் டீச்சர்.\nடீச்சர் : இப்படீல்லாம் பண்ண கூடாது..லக்கி..சிஸ்டர்கிட்ட இப்போதானே அடிவாங்கி கட்டு பிரிச்சிருக்கு உனக்கு\nஇந்தியாவில் பல இனமக்கள் வாழ்கின்றனர். சுத்ர்சன்..என்ன நோட் பாஸ் பண்ணிக்கிடிருக்கே..\nசுட்ஜி : டீச்சர்..அது வந்து..வந்து..நேத்து கேட்ட பாட்ட ���ுதல் வரி மறந்துட்டேன்..அதான் நடு வரி எழுதி பாஸ் பண்ணேன்..\nடீச்சர் : அப்பப்பா..உங்களை மேய்க்கற்துக்குள்ள வகுப்பே முடிஞ்சிடுது..ம்ம்\n\"என் கருப்பு பேண்ட் எங்க இருக்கு\" - காலை அவசரத்தில் அவன்\n\" - இது அவள்\n ட்ரெயினிங் இருக்கு, சீக்கிரம் போகனும்னு சொன்னேனே\nவந்து கொஞ்சம் தேடிக் குடுத்தா என்ன\n\"நான் என்ன இங்க சும்மாவா இருக்கேன் தேடி எடுங்க..ராத்திரியே எடுத்து வச்சிகிட்டா என்ன தேடி எடுங்க..ராத்திரியே எடுத்து வச்சிகிட்டா என்ன\" - அவள் மறுபடியும்\n இது கூட பண்ணாம என்ன வேலை உனக்கு ஒண்ணுமே ஒழுங்கு இல்ல இந்த வீட்டில ஒண்ணுமே ஒழுங்கு இல்ல இந்த வீட்டில\n\"நான் மட்டுமா இருக்கேன் இந்த வீட்டுல..நீங்களுந்தான் இருக்கீங்க எப்பவும் என்னை ஏதாவது சொல்லனும் உங்களுக்கு எப்பவும் என்னை ஏதாவது சொல்லனும் உங்களுக்கு\n\"காலையில இவ்ளோ சத்தமா பாட்டு வைக்க வேணாம்னு எத்தனை தடவை சொல்றேன்\n பாட்டு கேட்டாக்கூட தப்பா உனக்கு. இதுக்கும் சுதந்திரம் இல்லாம போய்டுச்சு\n \" - எரிச்சலுடன் அவன்\n\"நான் ஒண்ணும் நிறுத்த சொல்லல..கொஞ்சம் சத்தம் கம்மியா வைக்கலாம் இல்ல\n\" - வாசலில் அவன்\n இந்த வீட்டுல நிம்மதியாவே இருக்க முடியல\" - பைக் உறுமியது\nகாலையிலிருந்து நடந்த சண்டைகள் அவர்களுக்குள் இதற்குப்பின் ஒரு நாள் முழுதும் பேச்சு வார்த்தை இருக்காது அல்லது ஒற்றை வார்த்தையில் பதில்கள்.கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை இயல்புக்கு திரும்பும். பெரும்பாலும், அவசரங்களும், எதிர்பார்ப்புகளுமே காரணம்\n என்ன அழுமூஞ்சி சீரியல பார்த்துகிட்டிருக்கியா காபி குடு\" - வீடு திரும்பியவன் உற்சாகமாய் பேச முற்பட்டான்.\n\"என்ன..பேச மாட்டேங்கற..காலையில இருந்த கோவம் இன்னும் போகலியா\" - செல்லமாய் சீண்டினான்.\nஇதற்கும் மௌனமே பதில் அவளிடமிருந்து\n இனிமே சண்டை போடல..காலையில அவசரத்தில டென்ஷனாயிட்டேன்\" - அவனே பேச தொடங்கினான்.\n\"ம்ம்..அதுக்காக ஏன் சாப்பிடாம போகனும் எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு\n\"ம்ம்..இன்னைக்கு எங்க மேனேஜ்மெண்ட் ட்ரெயினிங்ல ஒரு மேட்டர் சொன்னாங்க..அதாவது, நமக்கு நெருக்கமாயிருக்க யார்கிட்டயாவது கருத்து வேறுபாடு,சண்டை இருந்ததுன்னா, அதை தீர்க்க இந்த மாதிரி செய்யலாம்ன்னு\" - அவன்\n\" - என்றபடி இரு தாள்கள் மற்றும் பேனாக்களோடு வந்தான்.\n\"இந்தா\" - அவள���டம் ஒரு தாள் மற்றும் பேனாவை நீட்டினான்.\n\"இதுல என்கிட்ட பிடிக்காத விஷயம் எதுன்னு நீ நினைக்கிறீயோ அதை ஒன்னு, ரெண்டுன்னு நெம்பர் போட்டு எழுது. உன்கிட்ட எனக்கு பிடிக்காத விஷயத்தையெல்லாம் நான் எழுதறேன். அப்புறம் மாத்திக்கலாம்.கொஞ்சம் கொஞ்ச்மா நம்மை மாத்திக்க முயற்சி பண்ணலாம். சரியா\n\" - பேனாவை உருட்டிக்கொண்டே அவள்.\n\" - சொல்லிவிட்டு அவன் நிமிராமல் எழுத் தொடங்கினான்.\n\" - திரும்பவும் அவன்.\nஅவளும் ஏதோ கிறுக்கினாள் சிறிதுநேரம். பின் தாளை மேஜை மீது வைத்துவிட்டு, தண்ணீர் குடித்தாள்.\n\"எழுதிட்டியா. இரு..நானும் முடிச்சிட்டேன்\" - என்றபடி நிமிர்ந்தான்.\n\"குடு..மாத்திக்கலாம்\" - என்றபடி தாள்களை மாற்றிக்கொண்டனர்.\nஅவள் எந்த உணச்சியும் முகத்தில் காட்டாமல் வாங்கிகொண்டாள்.\n1. எப்பவோ நான் கோவத்தில சொன்ன வார்த்தையெல்லாம் ஒவ்வொரு தடவை சண்டை போடும் போதும் சொல்லிக்காட்ட கூடாது.\n2. ராத்திரி சண்டை போட்டா அதை காலையில மறந்துடனும். நான் வேலைக்கு போகும்போது உர்ருன்னு இருக்க கூடாது.\n3. எந்த கலர்ல் நீ கல்யாணநாள் அன்னைக்கு ட்ரெஸ் போட்டிருந்தேன்னு எனக்கு ஞாபகம் இல்லன்னு சண்டை போடக்கூடாது\nஎன பத்து வரை எழுதி இருந்தான்.\nஅவன் கையில் இருந்த தாளில்,\n\" - கத்திக்கொண்டே அதை பிடுங்க பாய்ந்தான் அவன்\n\"முடியாது நான் படிச்சிட்டுதான் தருவேன்\" - அவள்.\nஇன்னொரு சண்டைக்கான ஆரம்பம் தொடங்கியிருந்தது அங்கே\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nஇந்தி பாப் ஆல்பங்கள் - Bally Sagoo - III\nஇட்ஸ் மை லைஃப் - டாக்டர்.ஆல்பன்\nதாங்ஸ் டூ செல்லா...மற்றும் மாசிலா & அனைவருக்கும்\nஎன் பதின்ம வயது பாப் பாடல்கள் - II\n90'களின் பாப் ஆல்பங்கள் - வீடியோ\nஎன் பதின்ம வயது பாப் பாடல்கள் - I\nநான் ரசித்த சில காட்சிகள் - பருத்திவீரனிலிருந்து\nநினைவுகள் : கும்பிட போன தெய்வம்...\nபதிவர்கள் : ஒரு ஜாலி கற்பனை\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/jan/14/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-45-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2844678.html", "date_download": "2018-04-19T23:08:17Z", "digest": "sha1:6BQZQ5JRREVBJMIWSJ4FQ3UN2ZOJGYV7", "length": 6188, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "அவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் ரூ. 45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஅவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் ரூ. 45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்\nஅவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.\nஅவல்பூந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 811 மூட்டைகளில் 40 ஆயிரத்து 181 கிலோ எடையுள்ள கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.\nஇதில், முதல் தரக் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 136.35-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 132.65-க்கும், இரண்டாம் தரக் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 132.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 80.65- க்கும் என மொத்தம் ரூ. 45 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.\nஇதேபோல, 3,573 கிலோ எடையுள்ள 14,171 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், அதிக விலையாக டன் ரூ. 53 ஆயிரத்து 900, குறைந்த விலையாக டன் ரூ. 33 ஆயிரத்து 340 என ரூ. 1 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2013/10/blog-post_21.html", "date_download": "2018-04-19T22:48:28Z", "digest": "sha1:TNLV4SXUECVUNEURL6OMC6B4FVMFYFWK", "length": 10347, "nlines": 90, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: முதலீடைத் தொடர...", "raw_content": "\nநாம் எதிர்பார்த்ததை விட தளம் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. நான்கு மாதங்களில் அறுபதாயிரம் முறை பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன.\n72 பதிவுகளில் 280 பின்னூட்டங்கள் பெறப்பட்டுள்ளன. பெரும்பாலான பின்னூட்டங்கள் எமக்கு மிகுந்த உற்சாகம் கொடுத்துள்ளன.\nமுகநூல், மின் அஞ்சல், ட்விட்டர், G+ போன்ற சமூக தளங்களில் 600 நண்பர்கள் முதலீடைத் தொடர்கிறார்கள். நாம் இத்தகைய organic traffic கிடைப்பதற்காகவே காத்து இருந்தோம். எமது நன்றிகள்\nஅதனால் இனி எமது பெருமளவு நேரத்தை கட்டுரை எழுதவதில் மட்டும் செலவிடலாம் என்று முடிவு செய்து உள்ளேன். ஏனென���றால் அலுவலக வேலையும் பார்த்து பதிவுகளை எழுதி அதனை பல தளங்களில் வெளியிடுவதில் நேரம் விரயமாகிறது.\nஅதனால் எம்மைத் தொடர சில எளிதான வழிகளைப் கொடுக்கிறோம். பயன்படுத்தி எமக்கு எளிதாக தளத்தை நடத்த உதவி செய்யுங்கள்.\nஅதிக திரட்டிகளில் வெளியிடுவதற்கு பதிலாக எம்மிடம் பதிவு செய்துள்ள மின் அஞ்சல்களுக்கு பதிவை அனுப்பவது பல வழிகளில் சாதகமாக அமைகிறது. எமக்கும் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எமது வாசகர்களுக்கும் உடனே பதிவு எழுதப்பட்ட தகவல் கிடைத்து விடுகிறது.\nmuthaleedu@gmail.com என்ற முகவரிக்கு அல்லது வலது பக்கமுள்ள \"Contact Form\" பதிவு செய்து அனுப்பவதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.\nமுகநூளில் இந்த பக்கத்தில் எம்மைத் தொடரலாம். இதில் \"Like\" செய்தால் உங்கள் முகநூல் டைம் லைனில் எமது பதிவுகள் தெரியும்.\nஅதே போல், எமது பதிவுகள் முகநூலில் 'muthaleedu' என்ற குழுமத்திலும் உடனே ஏற்றப்படும். அதில் சேர இந்த முகவரியில் 'Request' கொடுக்கவும்.. ஒரு நாளில் 'approval' செய்யப்படும்.\nஇதைப் போல் மற்ற சமூக தளங்களில் இவ்வாறு தொடரலாம்.\nஎமது பதிவுகள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் பயனாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த நேரத்தில் நாம் பரிந்துரைத்த ஏழு பங்குகள் அடங்கிய போர்ட்போலியோ 7% லாபத்தில் சென்று கொண்டு இருக்கிறது. பல நண்பர்கள் மின் அஞ்சலில் நன்றியை தெரிவித்து இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி\nநாம் ஒற்றை வழிப் பாதையில் செல்வதை விட நண்பர்கள் இந்த தளம் பற்றிய கருத்துகளைப் பகிர்வதன் மூலம் இந்த தளத்தை இன்னும் மேம்படுத்தலாம். அதனால் உங்கள் கருத்துகளை பகிருங்கள்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nசத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை\nபுதித��க பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nGST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-10/pets", "date_download": "2018-04-19T23:07:13Z", "digest": "sha1:4CYDUTLD3UIBKNVFHPDFPY7ERXEAT7LE", "length": 4917, "nlines": 121, "source_domain": "ikman.lk", "title": "இலங்கையில் பூனைகள் மற்றும் பூனைக்குட்டிகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-12 of 12 விளம்பரங்கள்\nகொழும்பு 10 உள் செல்ல பிராணிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tamilnadu-bjp-president-tamilisai-soundarajan-rants-on-facebook-307585.html", "date_download": "2018-04-19T23:16:21Z", "digest": "sha1:4ZKLMHXXYJNHLNQMBXNDGDSZEQ5QGPXJ", "length": 8776, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்கள் கோழைகள் அல்ல..கொந்தளித்த தமிழிசை!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nநாங்கள் கோழைகள் அல்ல..கொந்தளித்த தமிழிசை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று சொன்ன தமிழக பாஜக தலைவர்கள் எங்கே என சிலர் கேட்கிறார்கள்... காணாமல் போகவும் ஓடி ஒளியவும் தமிழக பாஜக தலைவர்கள் கோழைகள் அல்ல என ஃபேஸ்புக்கில் கொந்தளித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை மத்திய பாஜக அரசு.\nஇதனால் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nகாவிரியில் தமிழக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக பாஜக முனைப்பாக இருக்கிறது, தொடர்ந்து எங்களது கோரிக்கையை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் எங்கள் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் இல கணேசன் தலைமையில் ஒரு குழு அமைத்து நமது உரிமையை வலிமையாக எடுத்துரைத்திருக்கிறோம். மத்திய அரசும் உச்சநீதிமன்றம் என்ன வலியுறுத்தியதோ அதை நிச்சயம் நிறைவேற்றும், நீதி மன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் மத்திய அரசுக்கு கிடையாது.\nநாங்கள் கோழைகள் அல்ல..கொந்தளித்த தமிழிசை\nமேம்பாலத்தில் கட்டி தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை-வீடியோ\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள்-வீடியோ\nமீண்டும் அமெரிக்காவுக்கு ஆன்மீகப் பயணம் செய்கிறார் ரஜினிகாந்த்- வீடியோ\nநிர்மலா தேவியின் அதிர்ச்சி வாட்சப் சாட்டும் வெளியானது-வீடியோ\nஒரே நாளில் தமிழகத்தில் 6 கிலோ தங்கம் விற்பனை-வீடியோ\nமதுரை மத்திய சிறையில் தனது உயிருக்கு ஆபத்து நிர்மலா தேவி-வீடியோ\nஐபிஎல் 2018, பறந்து கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்..\nஐபிஎல் 2018, புதிய சொந்த மைதானமான புனேயில் முதல் போட்டி\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101976", "date_download": "2018-04-19T23:09:41Z", "digest": "sha1:H4V67W6W7GSCQRMLLYRE35KVQMPBXKLU", "length": 6865, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "சீ.முத்துசாமி ‘அலையும்குரல்கள்’", "raw_content": "\n« பயணக்கட்டுரைகள் ஒரு தொகுப்பு\nஇரவு – நாவல் குறித்து. »\nசீ. முத்துசாமி அவர்களின் மூன்று குறுநாவல்களின் தொகுதியை அவரது அனுமதி பெற்று உடுமலை பதிப்பகம் வாயிலாக மறுபிரசுரம் செய்துள்ளோம்.\nநண்பர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.\nபுதியவர்களின் கதைகள் :2 -- பாவண்ணன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 81\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்ட���கள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divineplan.in/Why%20division.html", "date_download": "2018-04-19T23:00:45Z", "digest": "sha1:GW7ZTDYTQD3EG2QF6WZEVBKLA37GTPLY", "length": 6716, "nlines": 14, "source_domain": "divineplan.in", "title": "Kingdom of GOD", "raw_content": "ஒரே பைபிள், ஏன் மார்க்க பேதங்கள்\nஇவ்வுலகில், கடவுளை நம்புகிறவர்களுள்அநேக பிரிவினைகள் இருக்கிறது.\nஇதில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பைபிளை கடவுளின் வெளிப்பாடாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பைபிள் மனிதர்களிடம் உள்ள புத்தகங்களில் பழமையானது. பல தெளிவான சரித்திர உண்மைகளையும் தீர்க்க தரிசனங்களையும் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நிறைவேறியும் விட்டது.\nஇப்படிப் பட்ட வேத புத்தகத்தை கொண்ட கிறிஸ்தவர்களிடையே ஏன் மார்க்க பேதங்கள் பற்பல பிரிவுகள் இதைக் குறித்து பவுல் அப்போஸ்தலர், “உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.” என்று I கொரி 11: 19 ல் கூறுகிறார். இப்படி பலவிதமான மார்க்க பேதங்கள் உண்டாகக் காரணம் என்ன\nமூல பைபிள், பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. இந்த மூல பைபிளை, பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பொது ஏற்பட்ட சில தவறுகள்.\nபுதிய ஏற்பாட்டில் சுமார் 4000 கையெழுத்துப் பிரதிகள் இருப்பதாக ஆராய்ச்சிய��ளர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரதிகளை மூலப் பிரதிகளிலிருந்து நகல் எடுக்கும் போது சில பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன. புதிய ஏற்பாட்டில் இப்போது பூர்விக பிரதிகளாக இருப்பவை:\nசிநெயாடிக் (SINAITIC -1844 ல் கண்டு பிடிக்கப்பட்டது)\nவாடிகன் எண் 1209 (VATICAN No.1209 – 1475 ல் கண்டு பிடிக்கப்பட்டது)\nஅலெக்சாண்டிரியன் பிரதி (ALEXANDRINE – 1968 ல் கண்டு பிடிக்கப்பட்டது)\nமேற்கூறிய பிரதிகளில் சிநெயாடிக் தான் மிகவும் பூர்விகமானது. முதல் இரண்டு பிரதிகளும் நான்காம் நூற்றாண்டிலும், அலெக்சாண்டிரியன் பிரதி 5ம் நூற்றாண்டிலும் எழுதப்பட்டவைகள். இந்த பிரதிகளுக்கும், இதற்குப் பின்பு எழுதப்பட்ட பிரதிகளுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. இதனால் நம்மிடையே சில சத்திய வேறுபாடுகள் காணப்படுகின்றன.\nஒரு சிலர் ஓரிரு வசனங்களை மட்டுமே பிடித்துக் கொண்டு, சில கொள்கை களை வகுத்துக் கொண்டு, ஒரு சபையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒரு விஷயத்தை குறித்து ஆராயும் போது, அது சம்பந்தமான எல்லா வேத வாக்கியங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படி செய்யாமல், புரியாததை விட்டு விட்டு அல்லது தவறான அர்த்தம் எடுத்துக் கொண்டு புரிந்த சில வசனங்களைக் கொண்டு, ஒரு கொள்கையை வகுத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் இப்பிரபஞ்சத்தின் தேவனான சாத்தான் அவர்களது மனக்கண்களை குருடாக்கி இருப்பதேயாகும். ( 2 கொரி 4:4 ).\nவேதவாக்கியங்களை ஆராயும் பொழுது , ஒரு வசனம் மற்ற வசனங்களுக்கு முரண்பாடாக தோன்றினால், நாம் அந்த வசனங்களின் உண்மைப் பொருளை, அதாவது அந்த வசனங்கள் எந்தப் பொருளில் எழுதப்பட்டுள்ளதோ, அந்தப் பொருளை நாம் புரிந்து கொள்ளவில்லை என்பது புலனாகிறது.\nஏனெனில் வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டு, ஒன்றுக்கொன்று இசைவாக இருக்கிறதேயல்லாமல் முரண்பாடாக இருக்காது. ஆகையினால்தான், “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்” என்று சொல்லப் பட்டிருக்கிறது. (யோவான் 5:39 )", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%20%5B2010%5D%20-%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81../", "date_download": "2018-04-19T23:05:03Z", "digest": "sha1:VU6QIY4RAHH2LEVEVUS4BUZLYFL37DVE", "length": 1734, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கோவா [2010] - கேளிக்கைகளின் விருந்து..", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந���தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகோவா [2010] - கேளிக்கைகளின் விருந்து..\nகோவா [2010] - கேளிக்கைகளின் விருந்து..\nவெங்கட் பிரபு மற்றும் அவரின் டீமை அடிச்சிக்க முடியாது போல, யூத்துக்களின் பல்சை மிகச்சரியாக புரிந்துவைத்துக்கொண்டு சொல்லி சொல்லி அடிக்கிறார்கள். தியேட்டரில் இளைஞர்களின் கூட்டம் மற்றும் ஆரவாரம். actually, படத்தின் கதை என்னவென்றால், அட... வெங்கட் பிரபு படத்தில் கதையை எப்படிங்க எதிர்பார்க்கறீங்க. வழக்கம் போல் ஒருவரி கதையும், அதை சுற்றிய நகைச்சுவை காட்சிகளும் தான்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:14:27Z", "digest": "sha1:C55T4CVNHXTMPCICZ6LLA46HGWUQEYCE", "length": 1887, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " சென்னை மெட்ரோ-வடிவமைக்கும் பிரான்ஸ் நிறுவனம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசென்னை மெட்ரோ-வடிவமைக்கும் பிரான்ஸ் நிறுவனம்\nசென்னை மெட்ரோ-வடிவமைக்கும் பிரான்ஸ் நிறுவனம்\nசென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்ட வடிவமைப்புப் பணிகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த மாதம்தான் மெட்ரோ ரயில் திட்டதிதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முதல் கட்டணப் பணிகளுக்கான கான்ட்ராக்டுகள் விடப்பட்டன.இந் நிலையில், தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தை வடிவமைத்து, அதைக் கண்காணித்து செயல்படுத்தும் பொறுப்பை பிரான்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/naa-yaarunu-theriyuma-single-track-raja-ranguski/", "date_download": "2018-04-19T22:51:12Z", "digest": "sha1:3M5FISRXBOQMGJOC77TE5BLYIZUCUJQF", "length": 4851, "nlines": 125, "source_domain": "newtamilcinema.in", "title": "Naa Yaarunu Theriyuma Single Track From Raja Ranguski - New Tamil Cinema", "raw_content": "\n எதுக்கும் மெர்க்குரிய விட்டுப் பார்ப்போம்\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு இனி 234 தொகுதியிலேயும் வெற்றிதான் போங்க\nஉங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nஉங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா\nவிஜய் செலுத��த தவறிய நன்றிக்கடன்\nவிஜயகாந்தின் கண்களை பொறுத்திக் கொண்ட அவரது மகன்\nபிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை\nஅந்த ட்விட்டுக்காக ரஜினி ஃபீல் பண்றாராம்\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2017/07/idfc-shriram-capital-bank-merger.html", "date_download": "2018-04-19T23:04:54Z", "digest": "sha1:QMCLOXMTZH7GOT24OZURTFD3UJ2GI5SQ", "length": 11320, "nlines": 90, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: IDFC - ஸ்ரீராம் வங்கி இணைப்பு, யாருக்கு லாபம்?", "raw_content": "\nIDFC - ஸ்ரீராம் வங்கி இணைப்பு, யாருக்கு லாபம்\nஇந்தியா ஒரு வேகமான போட்டி பொருளாதரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஅதனால் தான் அண்மைய காலமாக பல நிறுவனங்கள் தங்களுக்குள்ளே இணைப்புகளை அறிவித்து பாதுக்காக்க முனைகின்றன.\nகடந்த வாரம் இது போல, அண்மையில் வங்கி உரிமம் பெற்ற IDFC வங்கியும், வங்கி சாராத கடன் துறையில் இருக்கும் ஸ்ரீராம் கேபிடல் நிறுவனமும் தாங்கள் இணைவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளன.\nஇதனைப் பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.\nIDFC வங்கியை பொறுத்தவரை வங்கி உரிமத்தை பெற்று விட்டாலும் நிதி நிலைமை சரி இல்லாததால் உடனடியாக வங்கி நடவடிக்கைகளை துவக்க தவித்து வரும் ஒரு நிறுவனம்.\nஇது போக, மத்திய இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே பரவி இருக்கும் நிறுவனம்.\nஸ்ரீராம் குழுமத்தை பார்த்தால் வங்கி போல் அல்லாத NBFC முறையில் செயல்படும் ஒரு நிதி நிறுவனம். அதிக அளவில் வாகனங்கள் வாங்குவதற்கு கடன் அளித்து வரும் நிறுவனம்.\nஇந்தியா முழுமைக்கும் இதன் கிளைகள் வியாபித்து உள்ளது.\nஅந்த வழியில் பார்த்தால் IDFC குழுமம் இந்தியா முழுமைக்கும் விரிவு படுத்திக் கொள்ள இந்த இணைப்பு உதவும்.\nஅதே நேரத்தில் ஸ்ரீராம் குழுமத்திற்கு என்ன பயன்\nஇதற்கு முழுக்க உள்கூட்டு குழப்பங்களே காரணம் என்று சொல்லலாம்.\nஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் தியாகராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரமல் நிறுவனத்தை தம்முடன் இணைத்துக் கொண்டார்.\nஅந்த நிறுவனத்தின் தலைவர் அஜய் பிரமல் தான் தற்போது ஸ்ரீராம் கேபிடல் நிறுவனத்தின் சிஇஒவாக உள்ளார். மெஜாரிட்டி பங்குகள் தியாகராஜனிடம் தான் உள்ளது. ஆனாலும் நிர்வாகம் என்பது அஜய் பிரமல் தான் கையில் உள்ளது.\nநிர்வாக ரீதியாக தியாகராஜன் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் தான் வங்க��� உரிமம் வாங்க தகுதி இருந்தும் ஸ்ரீராம் குழுமம் விலகி கொண்டது.\nஅதனால் அவசர ரீதியாக தியாகராஜன் கிடைத்தது போதும் என்ற ரீதியில் விற்க அல்லது இணைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதில் தான் IDFCயும் ஒன்று.\nஇன்னும் பங்கு மாற்று விகிதங்கள் ஏதும் தீர்மானிக்கப் படவில்லை. ஆனால் இந்த இணைப்பு வெற்றி பெற்று விட்டால் IDFCக்கு நிதி மற்றும் விரிவாக்க ரீதியாக லாபம் தான்.\nஆனாலும் ஒரு வங்கி இல்லாத நிதி நிறுவனம் வங்கித் துறை சார்ந்த நிதி நிறுவனத்துடன் இணைக்கப்படும் போது அதிக அளவில் ஒப்புதல்கள் வாங்கப்பட வேண்டும்.\nஅதனால் இந்த இணைப்பு முடிவதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆனாலும் ஆச்சர்யமில்லை.\nஅது வரை IDFC நிறுவனம் ஸ்ரீராம் குழும பணியாளர்களை தக்க வைத்து கொள்வது என்பது சவால் தான்.\nஆனாலும் ஸ்ரீராம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அப்படியே IDFCக்கு கிடைப்பது என்பது ஒரு பெரிய நேர்மறையான விடயம்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nசத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nGST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/07/blog-post.html", "date_download": "2018-04-19T23:11:00Z", "digest": "sha1:ZXQZWDLTX2CZXRN47EY7FRFG2KWLM2QC", "length": 11731, "nlines": 193, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "இது போதும் மன்மதா!!! | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஅழுந்தப் பதிந்த நகக் கீறலில்\nகிறுக்கி��து உங்கள்... அரசன் சே at திங்கள், ஜூலை 14, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, சமூகம், பால்யம், வலி, வாழ்க்கை, arasan, Ariyalur, raja, U N Kudikkadu\n14 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:37\nஇது போதும் மன்மதா இனி ஒரு சென்மம் தேவையில்லை// அசத்துங்க\n14 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 4:08\nபெண் கவிதை எழுதுற மாதிரி எழுதிட்டா இது உங்க அனுபவமில்லைன்னு நம்பிடுவோம்ன்னு நினைச்சீங்கள் மிஸ்டர் அரசன்\n14 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 6:24\n14 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 10:06\nகவிதை அருமை . பாராட்டுக்கள்\n15 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅவள் பெயர் காதலி ....\nபைத்தியப் பேச்சுக்கள் # 2\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக�� எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=553:-21122016-&catid=3:2009-11-24-00-56-38&Itemid=21", "date_download": "2018-04-19T23:16:25Z", "digest": "sha1:2ZEJGYSSQ3AVZ2HDVJ745AWOILXRTM5L", "length": 4755, "nlines": 95, "source_domain": "www.nakarmanal.com", "title": "மரண அறிவித்தல்:- நல்லையா தங்கமுத்து 21.12.2016 அன்று காலமானார்.", "raw_content": "\nHome மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- நல்லையா தங்கமுத்து 21.12.2016 அன்று காலமானார்.\nமரண அறிவித்தல்:- நல்லையா தங்கமுத்து 21.12.2016 அன்று காலமானார்.\nநாகர்கோவில் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா தங்கமுத்து அவர்கள் 21.12.2016 புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் காலமானர்.\nஅனார் காலஞ்சென்ற தாமு வைரமுத்து என்பவரின் பாசமிகு மகளும்.\nகாலஞ்சென்ற நல்லையா அவர்களின் அனபு மனைவியும்.\nஇரத்தினம்மா, சிவராசா, நாகேஸ்வரி, இந்திரராசா, கமலாதேவி, விமலாதேவி, ஆகியோரின் அன்புத்தாயரும் ஆவார்.\nஅன்னாரது இறுதிக்கிரியை 22.12.2016 வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாகர்கோவில் கிழக்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது இவ்வறிவித்தைலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றானர்.\nஅனாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடுபத்தாருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kadawatha/raw-materials-wholesale-lots", "date_download": "2018-04-19T23:10:05Z", "digest": "sha1:GMKPX32W4FTVJCYYFQA7OG3YRMT6YLUN", "length": 5844, "nlines": 111, "source_domain": "ikman.lk", "title": "மூலப்பொருட்கள் மற்றும் தொழில்துறைப் பொருட்கள்; விற்பனைக்கு கடவத்த", "raw_content": "\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகாட்டும் 1-10 of 10 விளம்பரங்கள்\nகடவத்த உள் மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்கம்பஹா, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகம்பஹா, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்கம்பஹா, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்கம்பஹா, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்கம்பஹா, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்கம்பஹா, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்கம்பஹா, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகம்பஹா, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்கம்பஹா, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகம்பஹா, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-04-19T23:09:08Z", "digest": "sha1:IE6IEMOE533PWLSKBSCI56OLTMHWXV2N", "length": 4721, "nlines": 110, "source_domain": "kkkalvi.in", "title": "கலா உத்சவ்' போட்டிக்கு தலைப்பு அறிவிப்பு - kkkalvi.in", "raw_content": "\nமழையின் காரணமாக பள்ளிகளுக்கு இன்று 30.11.2017 விடுமுறை அளிக்கப்படுகிறது- மாவட்ட ஆட்சியர்\nஇணைய தளத்தில் மின்னஞ்சல்கள் பார்வையிடுதல் சார்பு\nகலா உத்சவ்’ போட்டிக்கு தலைப்பு அறிவிப்பு\nபள்ளி மாணவர்களுக்கான, ‘கலா உத்சவ்’ போட்டி, இந்த ஆண்டு,’நாட்டுப்புறம், கலை மற்றும் பழங்குடிய���னர் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு\nஆண்டும், மத்திய அரசின் சார்பில், கலா உத்சவ் என்ற கலாசார போட்டி, மாணவர்களுக்கு நடத்தப்படும்.\nஇதில், தேசிய அளவில் முதலிடம் பெறுபவர் அல்லது அணிக்கு, ஐந்து லட்சம் ரூபாய்; இரண்டாம் இடத்திற்கு, மூன்று லட்சம் ரூபாய் மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.இந்த ஆண்டு, கலா உத்சவ் போட்டி மற்றும் விழா, ‘நாட்டுப்புறம், பாரம்பரிய கலை மற்றும் பழங்குடியினர் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட உள்ளது என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது; மேலும், ‘ஆன்லைன்’ போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். முதலில் மாவட்ட அளவிலும், பின் மாநில அளவிலும், அதில் வெற்றி பெறுவோர், தேசிய அளவிலும் தேர்வு செய்யப்படுவர். இந்த போட்டிகள் குறித்த கூடுதல் தகவல்களை,http://www.kalautsav.inஎன்ற இணையதளத்தில் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilaaran.blogspot.com/2011/05/blog-post_2867.html", "date_download": "2018-04-19T23:17:12Z", "digest": "sha1:FUBUURZWNRS27KUEUDLC4LCMNPCXYAXQ", "length": 16445, "nlines": 196, "source_domain": "tamilaaran.blogspot.com", "title": "தமிழாரன் இணைய மஞ்சரி: ஒசாமாவின் வீட்டில் -கஞ்சாச் செடிகள்", "raw_content": "\nஉலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே\nஒசாமாவின் வீட்டில் -கஞ்சாச் செடிகள்\nஒசாமா சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானின் அபோதாபாட்டிலுள்ள வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தக் கஞ்சாச் செடிகளின் பெறுமதி சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. கோவா மற்றும் கிழங்குப் பயிர்களுடனேயே கஞ்சாவும் பயிரிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஒசாமா சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுவதனால் கஞ்சாவை அவர் வலி நிவாரணியாக பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதேவேளை இச்செய்தி வெளியாகியதைத் ���ொடர்ந்து பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளன.\nஅபோதாபாட்டிலுள்ள குறித்த வீட்டில் ஒசாமாவுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் அர்ஷாட் கான் மற்றும் தாரிக் கான் ஆகியோர் அப்பிரதேசத்தில் வாழ்ந்த மற்றையவர்களை விட வசதியானவர்களாக இருந்துள்ளனர்.\nஅவர்களின் பணியாளர்களுக்கு உயர் ஊதியத்தினை வழங்கியுள்ளனர். மேலும் அவ்வீட்டின் அருகில் விளையாடும் குழந்தைகளின் பந்துகள் அவர்களின் வீட்டுத் தோட்டத்திற்குள் விழுந்த சந்தர்ப்பங்களில் புதுப்பந்தினை வாங்குவதற்கு பணம் வழங்குவது அவர்களது வழக்கமெனவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்காகவே பல குழந்தைகள் அவ்வீட்டுத் தோட்டத்தினுள் பந்தை வேண்டுமென்றே வீசுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய காரணங்களே அவர்கள் கஞ்சா வியாபாரம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளன.\nதற்போது அதிகமானோர் இவ்வீட்டினைப் பார்வையிட வரத் தொடங்கியுள்ளதுடன் அவ்வீடும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீடானது காஷ்மீரில் இயங்கி வரும் ஹிஷ்புல் முஜாயிடீன் அமைப்பிற்குச் சொந்தமானது என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇடுகையிட்டது யாழ். நிதர்சனன் நேரம் 8:15:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலை��்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகொடுக்கிறேன்...- கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n4தமிழ்மீடியா செய்திகள் 4TamilMedia.Com - இந்தியா, இலங்கை, உலக செய்திகள் மற்றும் சூடான சினிமா, தொழில்நுட்பம் பொழுதுபோக்கு அம்சங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது தளத்தின் இணைப்பை பெற மேலே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.அவ்வாறு செய்துவிட்டு nanthan318@gmail.com ஊடாக உங்கள் தளமுகவரி,html code என்பவற்றை எனக்கு அனுப்பினால் உங்கள் தளம் எனது தளத்தில் இணைக்கப்படும்\nஎண்ணங்களுக்கு வண்ணம் தரும் என் எழுதுகோல் வாயில், இதயம் வருடிய படைப்புக்கள்.\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nஉங்கள் இணைய தளத்தின் பணப் பெறுமதியை அறிய \nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழாரன் இணைய மஞ்சரி தமிழாரன் உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/jan/13/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-2844217.html", "date_download": "2018-04-19T23:21:24Z", "digest": "sha1:VI6SGM6MFBHSULUJZBLB3QD7LFWAHG56", "length": 7965, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "கதைப் பாடல்: ஏர் பிடித்த மன்னன்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nகதைப் பாடல்: ஏர் பிடித்த மன்னன்\nஅரசன் வளவன் நல் அரசன்\nஅவனது மகனுடன் வயல் சென்றான்\nஅவரவர் வயலிலும் ஏர்களின் இயக்கம்\nஅன்னை பூமியின் இதயம் குளிர்ந்தது\nஅரசன் எவ்வழி மக்கள் அவ்வழி\nஅழகிய பழமொழி உண்மை ஆனது\n\"முன் ஏர் செல்லும் வழிதான் பின் ஏர்'\nமூத்தோர் எல்லாம் சொல்லி மகிழ்ந்தார்\n\"இன்னொóரு நாளில் இதன் பலன் தெரியும்\nஇல்லந் தோறும் செல்வம் சேரும்\nஎன்றே சொன்னார் ....எங்கும் களிப்பு\nஏனோ ஒருவன் எதிர்வினை செய்தான்\nஊரில் மிகுந்த செல்வம் உடையவன்\nஉதயன் வந்தான் வளவனை நோக்கி\nமாளிகை தன்னில் நடனம் பார்த்து\nஇன்புறல் தானே உயர்ந்தோர் வாழ்வு\nஇதயம் அவரது மேன்மையைப் பாடும்\nமமதை கொண்டவன் திரும்பிச் சென்றான்\nசெல்வம் எல்லாம் இழந்தான் அவனும்\nமன்னன் வயலில் அறுவடை என்று\nகாற்று அடித்ததில் முகத்துணி பறந்தது\nகாவலனுக்கு அவன் முகம் தெரிந்தது\nகருணையினாலே உளம் மிக நெகிழ்ந்தது\nஅவரவர் வாழ்வும் சிறப்பது உழைப்பால்\nகரங்கள் இருந்தும் சோம்பித் திரிதல்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t69437-2", "date_download": "2018-04-19T22:51:42Z", "digest": "sha1:P7GXX2ZR7WGOWFPCPRN4EHN3XZIDNHXN", "length": 44330, "nlines": 533, "source_domain": "www.eegarai.net", "title": "திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nதிரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதிரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nமன்னிக்கவும் பாலா கார்த்திக் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.\nஇந்த உலகத்தில் நாம் மட்டுமல்ல, பில்கேட்ஸ், வாரன் பெப்பெட்போன்ற வர்கள் கூட பிச்சை\nகாரர்கள் தான். ஏனென்றால், பிரபஞ்ச சக்திகளிடம் நாம் பிச்சை எடுத்து தான் வாழ்க்கை நடத்துகிறோம். பிறந்த பின்புதான் பிச்சையா பிறக்கும் முன்பு அப்பொழுதும் பிச்சை தான். எப்படி \nஒரு உயிர் தாயின் கருவறையில். 10 மாதங்கள் சிறிது சிறிதாக ���ிச்சை எடுத்து ஒரு உடல்\nவாங்கி வருகிறது. பின்பு அந்த உடலை வைத்து பல ஆட்டங்கள் அடி இறுதியில் வீழ்கிறது. இதை தான்\nநந்தவனத்தில் ஒரு ஆண்டி - அவன்\nநாலாறு மாதமாய் குயவனை வேண்டி\nகொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதை\nகூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்று ஒரு சித்தர் பாடுகிறார்.\nஇது தான் மனித வாழ்க்கையும் கூட . ஆனால் இங்கு\nகண்ணதாசன் என்ன கூறுகிறார் என்பதை சித்தார்களோடு ஒப்பிட்டு பார்ப்போம்.\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nஇறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று\nஊரும் உறவும் தவமிருந்து பெற்ற தாய் தந்தையும், மனைவியும், பிள்ளைகளும் புகழும்\n, செல்வமும் நமக்கு நிறைந்திருக்கிறது. என்று மனிதன் சந்தோஷ பாடுகிறான். அல்லது இவைகளை தேடி அலைகிறான் . ஆனால் இது நிலையில்லை என்பதை\nஊருஞ்சதமல்ல; உற்றார் சதமல்ல ஊற்றுபெற்ற\nபேருஞ்சதமல்ல ; பெண்டிர் சதமல்ல : பிள்ளைகள்\nசீருஞ்சதமல்ல ' செல்வம் சதமல்ல என்கிறார் -- பட்டினத்தார்.\n(சதம் அல்ல -- நிலை இல்லை\nஉற்று பெற்ற -- தவமிருந்து பெற்ற பெற்றோர் )\nஇதை கண்ணதாசன் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார். நிலையில்லாததை நிலை என நினைத்து நாம் வாழ்வதால் கடவுள் கூட நம்மை பாவமாக பார்க்கிறான் பொல.\nகாலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்\nநாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்\nகால் விலங்கு என்றால் என்ன \nதிருமனத்தைதான் அப்படி கூறுவார்கள். ஆனால் மாணிக்க வாசகர் என்ன கூறுகிறார் \nவைத்த நிதி, பெண்டிர், குலம் , கல்வி என்னும்\nபித்தோர் உள்ள உலகத்தே என்று கூறுகிறார்.\nஇந்த நான்கும்தான் நாம் தேடல். அதை தான் கவிஞர் இங்கு கூறுகிரார்.\nகொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா\nகணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா\nஅப்பாடா நான் செத்துவிட்டேன். இனி கவலையை இல்லை என்று நாம் சொல்ல முடியாது ஏன் தெரியுமா \nஉறுபசி என்கிற நாவலை எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலுக்கு அவர் அளித்த முன்னுரையில்\n என்று ஒரு கேள்வியை கேட்கிறார். இதை படித்து சில வருடங்களுக்கு பிறகு இன்று தான் பதிலை கண்டறிந்தேன். மனிதன் என்பவன் நிழல் . நிஜம் என்பது ..பிறக்கும் முன்பே அவனுக்கு விதிக்கப்பட்ட செயல். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் எதாவது ஒன்றை கொடுத்து , அதை உலகிற்கு தர சொல்கிறான் இறைவன். ��னால் நாம் அதை செய்வதில்லை. அரிதாக சிலர்தான் தான் திறமைகளை கண்டறிந்து உலகிற்கு கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்யாத மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பார்கள். இறைவன் எனக்கு கொடுத்த திறமையை நான் கண்டறிந்து உலகிற்கு கொடுத்துவிட்டேன். இனி என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் குழப்பமும் இல்லை என்கிறார்அதை போல அவனிடம் வாங்கிய திறமையையும் திருப்பி கொடுத்துவிட்டேன். இனி என்னை வேறு ஒரு பணிக்காக இறைவன் படைக்க மாட்டான் அதனால் கவலையும் முடிந்தது என்கிறார் கவிஞர்.\nகையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டுவாய் ஆனதுவே என்று குழந்தையின் வளர்ச்சியை கழிவிற்கு சமமாய் விமர்சனம் செய்யும் சித்தர்கள் கூட ,, தாயின் கருவறையை நந்தவனம் என்கிறார்கள்.\nஎல்லா சுகங்களையும் பிரிந்த பட்டினத்தார் கூட அன்னையின் இறப்பிற்கு அழுகிறார்.\nஅன்னையிட்ட தீ அடிவயிற்றில் எரிய என்கிற வார்த்தையில் கண்ணீர் சிந்தாத மனிதர்கள் இருக்க முடியாது. சித்தர்கள் கூட தி பாசத்திற்கு அடிமை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nமிக்க மிக்க நன்றி பெருமாள் மிக மிக அழகான படைப்பு இந்த பதிவு அருமயான விளக்கங்கள் உங்கள் அழகியல் பார்வை வியக்கவைக்கிறது .\nஇது எனக்கு மிகவும் பிடித்தபாடல்களில் முதலாவத்துத்தான் இன்னும் இதுபோன்ற பாடல்கள் நிரயா உள்ளது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\n@balakarthik wrote: மிக்க மிக்க நன்றி பெருமாள் மிக மிக அழகான படைப்பு இந்த பதிவு அருமயான விளக்கங்கள் உங்கள் அழகியல் பார்வை வியக்கவைக்கிறது .\nஇது எனக்கு மிகவும் பிடித்தபாடல்களில் முதலாவத்துத்தான் இன்னும் இதுபோன்ற பாடல்கள் நிரயா உள்ளது\nநன்றி பாலா கார்த்திக். பாடல்கள் நிறைய இருந்தால் கொடுங்களேன், நானும் தெரிந்து கொள்கிறேன்.\n( ஆமா இதுல அழகியல் உணர்ச்சினு ஒண்ணு இருக்கிறதா சொல்றங்க.. அப்படின என்னா \nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nஅழகியல் பார்வை அப்படினா அழகான ஒன்றை மத்தவங்க யோசிப்பது போல் இல்லாமல் அதை வேறொருகோணத்தில் யோசிக்கும் திறமை இதை ஆங்கிலத்தில் \"Aesthetic Sense\" அப்படினு கூறுவார்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்த��க் பாலசுப்ரமணியம்\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\n@balakarthik wrote: அழகியல் பார்வை அப்படினா அழகான ஒன்றை மத்தவங்க யோசிப்பது போல் இல்லாமல் அதை வேறொருகோணத்தில் யோசிக்கும் திறமை இதை ஆங்கிலத்தில் \"Aesthetic Sense\" அப்படினு கூறுவார்கள்\nநீங்க நிறை கூடமா இருப்பங்களோ பெரிய பெரிய english எல்லாம் பேசுரங்க.\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nபாடல் :- நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nபடம்\t:- ஊமை விழிகள்\nஅது பகலில் தோன்றும் கனவு\nஅது பகலில் தோன்றும் கனவு\nபுது வாழ்வுக்கு எங்கே நினைவு\nஅவன் முன்னோர் செய்த பாவம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nஇதுவரை இதுபோன்ற பாடல்களை புரியாமல் கேட்டு கொண்டு இருந்தேன்.....அதற்கான உங்களின் விளக்கம் அருமை......\nஇது போல் பல நல்ல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் நன்றி\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\n@ரேவதி wrote: இதுவரை இதுபோன்ற பாடல்களை புரியாமல் கேட்டு கொண்டு இருந்தேன்.....அதற்கான உங்களின் விளக்கம் அருமை......\nஇது போல் பல நல்ல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் நன்றி\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nநல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.\nஅதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\n@kitcha wrote: நல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.\nஅதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்\nமுழுமையான பாடலை அனுப்ப முடியுமா அது எனக்கும் பிடித்த பாடல். விரைவில் வெளியிடுகிறேன்.\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nதிரைப்படம்: அவன் தான் மனிதன்\nநடிகர்கள்: சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெயலலிதா\nபாடலாசிரியர்: கவிஞர் வாலி, கவிஞர் கண்ணதாசன்\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nnadesmani wrote: திரைப்படம்: அவன் தான் மனிதன்\nநடிகர்கள்: சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெயலலிதா\nபாடலாசிரியர்: கவிஞர் வாலி, கவிஞர் கண்ணதாசன்\nஅந்த பாடலை பற்றித்தான் எழுதியுள்ளார் ஐயா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nஅய்யம் பெருமாள் .நா wrote:\n@kitcha wrote: நல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.\nஅதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்\nமுழுமையான பாடலை அனுப்ப முடியுமா அது எனக்கும் பிடித்த பாடல். விரைவில் வெளியிடுகிறேன்.\nபடம் : ரம்பையின் காதல்\nவெளிவந்த வருடம் : 1956\nபாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்\nஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும்\nபேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு\nதொல்லை இன்றியே தூங்கிடும் வீடு\nதொல்லை இன்றியே தூங்கிடும் வீடு\nஉலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nநம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே\nஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே\nஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nநம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nசேவை செய்யும் தியாகி சிங்காரப் போகி\nஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி\nஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி\nஎல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே\nஇது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nநம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nஅய்யம் பெருமாள் .நா wrote:\n@kitcha wrote: நல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.\nஅதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்\nமுழுமையான பாடலை அனுப்ப முடியுமா அது எனக்கும் பிடித்த பாடல். விரைவில் வெளியிடுகிறேன்.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nபடம் : ரம்பையின் காதல்\nவெளிவந்த வருடம் : 1956\nபாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்\nஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும்\nபேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு\nதொல்லை இன்றியே தூங்கிடும் வீடு\nதொல்லை இன்றியே தூங்கிடும் வீடு\nஉலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nநம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nஆண்டி எங்கே அரசனும�� எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே\nஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே\nஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nநம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nசேவை செய்யும் தியாகி சிங்காரப் போகி\nஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி\nஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி\nஎல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே\nஇது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nநம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nஇந்தப் ரம்பையின் காதல் படத்திற்கு இசை அமைத்தவர் டி.ஆர் பாப்பா.\nபாடல்களின் வரிகள் தஞ்சை ராமையா தாஸ், மற்றும் அ.மருதகாசி\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nnadesmani wrote: இந்தப் ரம்பையின் காதல் படத்திற்கு இசை அமைத்தவர் டி.ஆர் பாப்பா.\nபாடல்களின் வரிகள் தஞ்சை ராமையா தாஸ், மற்றும் அ.மருதகாசி\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nபெருமாள் புதியபதிவிடும்பொழுது உங்கள் முதல் பதிவையும் அதன் லிங்கயும் உங்கள் பதிவின் கீழ் இணைக்கலாமே அதன் மூலம் புதியதாக இதை படிப்பவர்கள் அதன் முந்தய பாகத்தயும் படிக்க உதவியாக இருக்குமே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\n@balakarthik wrote: பெருமாள் புதியபதிவிடும்பொழுது உங்கள் முதல் பதிவையும் அதன் லிங்கயும் உங்கள் பதிவின் கீழ் இணைக்கலாமே அதன் மூலம் புதியதாக இதை படிப்பவர்கள் அதன் முந்தய பாகத்தயும் படிக்க உதவியாக இருக்குமே\nRe: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=84&Itemid=61", "date_download": "2018-04-19T23:22:12Z", "digest": "sha1:W7UPYALXEDPJC3U4WFHI4U3VUGHAJBYM", "length": 20229, "nlines": 302, "source_domain": "dravidaveda.org", "title": "பத்தாந் திருமொழி", "raw_content": "\nஆற்றி லிருந்து விளையாடு வோங்களை\nசேற்றா லெறிந்து வளைதுகில் கைக்கொண்டு\nகாற்றின் கடியனாய் ஓடி அகம்புக்கு மாற்றமும்\nதாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்.\nகுண்டலம் தா���க் குழல்தாழ நாண்தாழ\nஎண்திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த\nவண்டமர் பூங்குழ லார்துகில் கைக்கொண்டு\nவிண்தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்.\nதடம்படு தாமரைப் பொய்கை கலக்கி\nவிடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து\nபடம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு\nஉடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.\nதேனுக னாவி செகுத்து பனங்கனி\nதானெறிந் திட்ட தடம்பெருந் தோளினால்\nவானவர் கோன்விட வந்த மழைதடுத்து ஆனிரை காத்தானால்\nஇன்று முற்றும் அவையுய்யக் கொண்டானால் இன்று முற்றும்.\nஆய்ச்சியர் சேரி அளைதயிர் பாலுண்டு\nபேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு\nவேய்த்தடந் தோளினார் வெண்ணெய்கொள் மாட்டாது அங்கு\nஆப்புண் டிருந்தானால் இன்று முற்றும் அடியுண் டழுதானால் இன்று முற்றும்.\nதள்ளித் தளிர்நடை யிட்டுஇளம் பிள்ளையாய்\nஉள்ளத்தி னுள்ளே அவளை யுறநோக்கி\nகள்ளத்தி னால்வந்த பேய்ச்சி முலையுயிர்\nதுள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்.\nமாவலி வேள்வியில் மாணுரு வாய்ச்சென்று\nமூவடி தாவென்று இரந்தஇம் மண்ணினை\nஓரடி யிட்டுஇரண் டாமடி தன்னிலே\nதாவடி யிட்டானால் இன்று முற்றும் தரணி யளந்தானால் இன்று முற்றும்.\nதாழைதண் ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய்\nவாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண்\nவேழம் துயர்கெட விண்ணோர் பெருமானாய்\nஆழிபணி கொண்டானால் இன்று முற்றும் அதற்குஅருள் செய்தானால் இன்று முற்றும்.\nவானத் தெழுந்த மழைமுகில் போல்எங்கும்\nகானத்து மேய்ந்து களித்து விளையாடி\nஏனத் துருவாய் இடந்தஇம் மண்ணினை\nதானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி யிடந்தானால் இன்று முற்றும்.\nஅங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு\nமங்கைநல் லார்கள் தாம்வந்து முறைப்பட்ட\nஅங்கவர் சொல்லைப் புதுவைப்கோன் பட்டன்சொல்\nஇங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொ���ி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2016/02/19.html?showComment=1456067346921", "date_download": "2018-04-19T23:08:39Z", "digest": "sha1:EAO3HEGOSCESF4KUBJ266DOPCN6UT252", "length": 23976, "nlines": 349, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: அம்மு 19", "raw_content": "\nநட்பு எ��்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஅம்மு என்னிடம் சொன்னபோது முதலில் எனக்குப் புரியவில்லை. நல்ல தூக்கத்தில் எழுப்பி முழு நினைவுக்கு வருவதற்குள் சொல்லப்பட்ட விஷயம்.\n‘ நீங்க அப்பா ஆகப் போறேள்’\n‘நீங்க அப்பா ஆகப் போறேள் ‘ என்றாள் நிறுத்தி நிதானமாய்.\nஅம்முவின் முகம் இருட்டில் ஜொலித்தது. 45 நாள் சிசுவை வயிற்றில் தொட்டுப் பார்த்தேன்.\n“அம்மு. அம்மாட்ட சொன்னியா “\nகொஞ்ச நேரம் கொஞ்சினோம். அம்மு தூங்கி விட்டாள் என்று புரிந்ததும் ஹாலுக்கு வந்தேன் . அம்மா தூக்கத்தில் புரண்டாள். எழுப்புவதா.. ச்சே..\nதிரும்பி விட்டேன். அம்மாவின் குரல் கேட்டது.\nஅம்மாவின் கைகள் என்ன மிருது. என் கண்ணீர் நனைத்தது. பேச அவசியமில்லாத தருணங்கள் வாழ்வில் சில.\n“நிஜம்மாவாடா.. நினைச்சேன்.. அவ முகத்தைப் பார்த்து..”\n“அவளே கார்த்தால சொல்வாம்மா “\nஅம்மா எழுந்து பெருமாள் சன்னிதிக்குப் போனாள். கோவிலாழ்வார் தூக்கத்தில் இருந்தார். உள்ளிருந்த தவழும் கிருஷ்ணன் என்ன சொன்னாரோ.. அம்மா ஜ்வலிக்கிற முகத்துடன் வந்தாள்.\n“போடா.. போய்த் தூங்கு.. அவ தனியா படுத்துண்டிருக்கா “\nஅம்முவைத் தலையில் தாங்கிய கால கட்டம் அது. கை உசத்தினாலே போய் பறித்துக் கொண்டு வந்து நின்றோம். இது பிடிக்குமோ அதுவோ என்று தினம் செய்தவைகளை அம்மாளு சாப்பிட்டு புஷ்டி ஆகிக்கொண்டிருந்தாள்.\nசீமந்தம் முடிந்ததும் அம்முவை அழைத்துக் கொண்டு போவார்கள் என்று பேச்சு எழுந்ததும் நான் சொன்னேன்.\n‘உளறாதே.. அம்மு அவாத்துக்கு போகிறதுதான் நல்லது.’\n‘அம்மு நீ சொல்லு. இங்கே இருக்கியா அங்கே போறியா’\nஎனக்குள் இருந்த விஸ்வாமித்திரரும் துர்வாசரும் தங்களை வெளிப்படுத்திய முதல் நிகழ்வு அது.\n“போய்க்கோ .. அங்கேயே இருந்துக்கோ”\nஅம்முவின் அம்மா பக்கத்தில் இருந்தாள். என்னை விட நிதானமாய் அழுத்தமாய் சொன்னாள்.\n‘அம்முவைப் பார்த்துக்க எங்களுக்கும் தெரியும். நாங்களே வச்சுக்கிறோம்’\nமுறைத்துக் கொண்டு வந்து விட்டேன். அந்த வாரம் அலுவலகத்திலிருந்து அப்படியே பஸ் பிடித்துப் போனேன். நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து காலிங் பெல் அடித்தேன்.\nஇரவு 12 மணிக்கு தோசை வார்த்துப் போட்டார்கள். அம்முவை ஒரு வார இடைவெளிக்குப் பின��� இருட்டில் அருகில் பார்த்தபோது போன வாரம் நானா கத்தினேன் என்று இருந்தது.\nஜ்வல்யா பிறந்தபோது தற்செயலாய் நான் அங்கிருந்தேன்.\n‘அம்முவை வலி எடுத்ததுன்னு ஹாஸ்பிடல் கூட்டிண்டு போயிருக்கா’\nஹாஸ்பிடல் ஓடினால் .. ஜ்வல்யா பிறந்தாச்சுன்னு தகவல்.\nஅப்படியே குட்டி அம்மு. தலைமுடி கருகருவென்று .. அம்மாவுக்கு தகவல் சொல்லி விட்டேன் . அன்று கிளம்ப மனசே இல்லை. மறுபடி புண்ணியாகவசனத்திற்கு வரவேண்டும் .. லீவு போடணும்.\nஅந்த மூன்று மாசம் நான் நிலை கொள்ளாமல் இருந்தேன். 6 மாதத்தை மூன்றாக குறைத்து எனக்கு சலுகை தந்தார்கள்.\n‘மாப்பிள்ளையைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு.. அம்முவைக் கொண்டு போய் விட்டுறலாம்’\nஜ்வல்யா வந்தபின் எங்கள் வீட்டில் களை கட்டி விட்டது.\n‘என்னடா பொண்ணு தானா ‘ என்று கேட்டால் போதும் என்னை அடக்குவது சிரமம்.\n‘ஏன் இப்படி கோவம் வருது உங்களுக்கு ‘ அம்முவுக்கே ஆச்சர்யம்.\nஎனக்கும் புரியவில்லை. பிறகு வருத்தப்படுவேன். ஆனால் மறுபடி அதே கேள்வியை எதிர் கொண்டால் துர்வாசர் தான்.\nஜ்வல்யா இரவில் விளையாடுவாள். பகலில் தூக்கம். இரவில் அவள் அழுதால் அம்முவை எழுப்புவேன்.\n‘கொஞ்ச நேரம் மடில போட்டு ஆட்டுங்க .. தூங்கிடுவா ‘\nஅது பசி அழுகையா .. தூக்க அழுகையா .. இந்த வித்தியாசங்கள் அம்முவுக்கு எப்படி புலனாச்சு.\nமடியில் ரோஜா புஷ்பத்தைக் கிடத்திக் கொண்டு வலது துடை தானாக ஆடியது.\nஇதுவே கிண்டலாச்சு என் மீதும்.\n‘கண்ணன் சும்மா இருக்கும் போதும் தானா தொடையை ஆட்டிண்டு இருக்கான்’\nஅம்மு தூங்கிக் கொண்டிருந்தாள். ஏன் சட்டென்று விழிப்பு வந்தது .. தெரியவில்லை. ஜ்வல்யா தானாய் கையாட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.\nஅம்முதான் கூப்பிடுகிறாள் என்று முதலில் நினைத்தேன். இல்லை.. அவள் தூக்கத்தில். ஜ்வல்யா \nஎன் எச்சில் முத்தம் அழுத்தமாய் பதித்தேன்.\nலைட் எரியும் கீச்சிடும் ஷூ அம்முவால்தான் எனக்குத் தெரிந்தது. ஜ்வல்யா நடக்க ஆரம்பித்ததும் அதை வாங்கினோம். வெளியே போனால் ஜ்வல்யாவை தூக்கிக் கொள்வது என் பொறுப்பில். உச்ச கர்வம் அப்போது. யாரும் சாதிக்காத ஒன்றைச் செய்த மாதிரி.\nஇதிலும் ஒரு நாள் ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி. அன்று என்னவோ ஒரு சோர்வு. ஜ்வல்யாவை நடக்கச் சொன்னேன்.\n‘நீ காலேஜுக்கு போனாலும் நான் தான் தூக்கிண்டு போகப் போறேன்’\nவிடுவதற்குள் அப்ப��ியே சறுக்கி விட்டாள். கடைசி வரை நடந்தே வந்தாள். அம்முவிடம் பொருமித் தீர்த்து விட்டேன். பாரேன்.. எத்தனை வீம்பு.\nஅதன் பின் அவளை நான் எதுவும் சொன்னதில்லை. அவளாக நடக்கும் வரை என் தோளில் தான்.\nஅம்முவை என் மனதில் இருந்து ஓரம் கட்ட முடியும் என்று அதுவரை நான் யோசித்ததில்லை. ஜ்வல்யா வந்த பிறகு அம்மு இரண்டாமிடத்திற்கு நகர்ந்தாள். பதவிக் குறைப்பை அம்மு சுலபமாய் எடுத்துக் கொண்டாள்.\nஜ்வல்யா ஸ்கூலுக்கு போக ஆரம்பித்து .. என்னை விட்டு கொஞ்சம் விலக ஆரம்பித்து .. அவளுக்கென்று ஒரு உலகம் சிருஷ்டித்துக் கொண்டபோது .. நானும் அம்முவும் படுக்கையில் இருந்தபோது லேசான குற்ற உணர்வுடன் கேட்டேன்.\n“அம்மு என் மேல ஏதாச்சும் கோவமா”\n‘இல்ல.. இப்பல்லாம் நான் ஜ்வல்யா கூட இருக்கேன்.. அவ கேட்டதை செய்யறேன். உன் கூட இருக்கறது குறைஞ்சு போச்சு ‘\n‘அவ வேற .. நான் வேறயா ‘\nஅம்முவை இன்னும் அதிகமாய் நான் நேசிக்க ஆரம்பித்தது அப்போதிலிருந்துதான்.\nஅப்போதெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சுகமான தருணங்கள் இப்போது நினைத்துப் பார்க்கும் போதுஇதெல்லாம் சகஜந்தானே என்று தோன்றும்\nஅழகு அம்மு. அதைவிட அழகு ஜ்வல்யா.\nஏதாவது சட்டென்று பயமுறுத்திவிடாதீர்கள். ஜ்வல்யா\nகல்யாணம்.அவளுக்குக் குழந்தை எல்லாம் எதிர்பார்க்கிறேன். ஜி.\nஅம்மு + ஜ்வல்யா நல்ல பெயர்கள்.\nபிஞ்சுக்குழந்தை ஜ்வல்யா போலவே கதையின் நடையிலும் ஓர் தனி அழகு.\n//அந்த மூன்று மாசம் நான் நிலை கொள்ளாமல் இருந்தேன். 6 மாதத்தை மூன்றாக குறைத்து எனக்கு சலுகை தந்தார்கள்.\n‘மாப்பிள்ளையைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு.. அம்முவைக் கொண்டு போய் விட்டுறலாம்’//\n கஷ்டத்தை உணர்ந்து சலுகை அளித்த மாமியார் வாழ்க \nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nஇடிக்கப்பட்ட வீடுகள் - வீதிக்கு வந்த குடும்பங்கள்....\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கு���் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nசிருஷ்டிக்கும் அலாதிப் பிரியத்தின் கடவுள்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=13038", "date_download": "2018-04-19T23:33:59Z", "digest": "sha1:FIBGVUDH55N2EISGXJF74AXSHAIYYM3X", "length": 13684, "nlines": 99, "source_domain": "voknews.com", "title": "கல்முனை மாநகர ஒற்றுமை சதுக்க அபிவிருத்திப்பணிக்கு கொய்க்கா நிறுவனம் 3.3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு | Voice of Kalmunai", "raw_content": "\nகல்முனை மாநகர ஒற்றுமை சதுக்க அபிவிருத்திப்பணிக்கு கொய்க்கா நிறுவனம் 3.3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nகல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பறினால் முன்மொழியப்பட்டுள்ள இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒற்றுமை சதுக்க அபிவிருத்தித் திட்டத்திற்கு கொய்க்கா நிறுவனம் முதற் கட்டமாக 3.3மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇதற்கான ஒப்பந்தம் அண்மையில் (05.12.2013) கைச்சாத்திடப்பட்டதுடன் 2 மில்லியன் ரூபா காசோலையினை ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபா குமார் தம்பி, முதல்வர் நிஸாம் காரியப்பரிடம் கையளித்தார்.\nஉள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் உள்ளுராட்சி மன்றங்களில் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆளுகை செயற் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் தொழில் நுட்ப ரீதியான அபிவிருத்திக்கு பல்வேறு உதவிகளை வழங்கவும் ஆசிய மன்றம் உறுதி அளித்துள்ளது.\nஇது தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆசிய மன்றத்தின் சார்பில் பணிப்பாளர் கலாநிதி கோபா குமார் தம்பி, பிரதிப் பணிப்பாளர் ஏ. சுபாகரன், நிகழ்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம். வலீத் ஆகயோருடன் மாநகர ஆணையாளர் ஜே. லியாகத்அலி, கணக்காளர் எல்.ரீ. சாலிதீன், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌசி ஆகியோர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nஇக்கலந்துரையாடலில் முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைவாக மாநகர சபையின் நிதிப்பிரிவினை மேம்படுத்தவும், வரவு செலவுத்திட்ட தயாரிப்பினை உரிய முறையின் பிரகாரம் தயாரிப்பதற்ம், அரச-தனியார் பங்ககாண்மை அபிவிருத்திக்கும், பலதரப்பட்ட பங்���ுதுதார்களுடனான கலந்துரையாடலுக்கும், மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பயிற்சிகள் வழங்குவதற்கும் ஆசிய மன்றம் இணக்கம் தெரிவித்தது.\nமாநகர சபையின் வருமான முகாமைத்துவம் பற்றிய நிலைமை தொடர்பில் ஆசிய மன்ற பிரதிப் பணிப்பாளரும் சிரேஸ்ட தொழில்நுட்ப ஆலோசகருமான ஏ. சுபாகரினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவ்வறிக்கையின் பிரதிகளையும், ஆசிய மன்றத்தின் வெளியீடுகள் அடங்கிய தொகுப்பையும் முதல்வரிடம் கையளித்தார்.\nPosted in: செய்திகள், மாநகர சபை, மாநகரம்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=13236", "date_download": "2018-04-19T23:37:53Z", "digest": "sha1:C5GHFGQBBMSMBSMH2KZ5WEQU3PPPSHFN", "length": 15957, "nlines": 105, "source_domain": "voknews.com", "title": "MPCS நிர்வாகத்தின் கீழ் போக முடியாது; கல்முனை வாழைப்பழ வியாபாரிகள் முதல்வரிடம் எதிர்ப்பு! | Voice of Kalmunai", "raw_content": "\nMPCS நிர்வாகத்தின் கீழ் போக முடியாது; கல்முனை வாழைப்பழ வியாபாரிகள் முதல்வரிடம் எதிர்ப்பு\nகல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க (MPCS ) நிர்வாகத்தின் கீழ் தம்மைக் கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கல்முனை நகர வாழைப்பழ வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nநேற்று புதன்கிழமை மாலை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்படி வியாபாரிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.\nஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆளுகை செயற்திட்டத்தின் பிரகாரம் கல்முனை மாநகர வர்த்தக சமூகத்தினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇக்கலந்துரையாடலில் மாநகர ஆணைடாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் எல் ரீ.சாலிதீன், ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத்,,முதல்வரின் பொதுசனத் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.சத்தார் ஆகியோர் உட்பட கல்முனை நகர வாழைப்பழ வர்த்தக சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது கல்முனை நகர வாழைப்பழ வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு- சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.\nநீண்ட காலமாக கல்முனை நகரில் வாழைப்பழ கடைத் தொகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் எம்மை தற்போது கல்முனை மாநகர சபையில் இருந்து விடுவித்து- கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் மாற்றியமைப்பதற்கு முயற்சி எடுக்கப்படுவதாக சுட்டிக் காட்டிய வாழைப்பழ வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், அது விடயத்தில் தமக்கு இணக்கம் இல்லை எனவும் தாம் தொடர்ந்தும் கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழேயே செயற்பட விரும்புவதாகவும் குறிப்பிட்டனர்.\nஅதேவேளை எதிர்காலத்தில் கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எமக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் முதல்வர் மேற்கொள்ளும் எத்தகைய தீர்மானத்திற்கும் தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.\nஅத்துடன் 34 வாழைப்பழ கடைகள் அமைந்துள்ள வீதி இரவு நேரத்தில் இருட்டில் மூழ்கியுள்ளதாக தெரிவித்த வாழைப்பழ வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், அக்குறைபாட்டை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.\nஇது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை முதல்வர் நிசாம் காரியப்பர் பணித்தார்.\nஅதேவேளை இவ்வாழைப்பழ கடைகளுக்கு மாதாந்த வாடகையாக 350 ரூபாவும் வருடாந்த வியாபார அனுமதிப் பத்திரத்திற்காக 800 ரூபாவும் அறவிடப்படுவதாக சுட்டிக்காட்டிய அதிகாரிகள், இவற்றை செலுத்துவதில் குறித்த வியாபாரிகள் கரிசணை காட்டுவதில்லை என கவலை தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து 2012, 2013 ஆம் ஆண்டுகளுக்கான கடை வாடகை நிலுவைகளை உடனடியாக மாநகர சபைக்கு செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன் அதற்கு முன்னர் நீண்ட காலமாக செலுத்தப்படாமல் இருக்கும் கடை வாடகை நிலுவைகளில் 45 வீதத்தை தள்ளுபடி செய்வதற்கு முதல்வர் இணக்கம் தெரிவித்தார்.\nஅத்துடன் வாழைப்பழ க��ைகளுக்கு வருடாந்த வியாபார அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறையை தமது சங்கத்திற்கு ஊடாக மேற்கொள்ளுமாறு சங்கப் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையையும் முதல்வர் ஏற்றுக் கொண்டார்.\nPosted in: செய்திகள், மாநகர சபை, மாநகரம்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுக���றது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/10/blog-post_46.html", "date_download": "2018-04-19T23:03:20Z", "digest": "sha1:KOF3EK27MW4C6XRMFXOGLZE5IT37UJ2A", "length": 25287, "nlines": 448, "source_domain": "www.padasalai.net", "title": "கேட்’ தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகேட்’ தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு\nபல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் ‘கேட்’ தேர்வின் மூலம் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇது பற்றிய விவரம் வருமாறு:–\nஎன்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர் களுக்கு முதுநிலை என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்காக ‘கேட்’ (நிகிஜிணி) எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் இந்த நுழைவுத் தேர்வை, தங்கள் பணியிடங்களை நிரப்பும் தகுதித் தேர்வாகவும் பயன்படுத்திக் கொள்கின்றன. 2017–ம் ஆண்டுக்கான ‘கேட்’ தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களும் இந்த தேர்வின் மூலம், என்ஜினீயரிங் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.\nஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பித்து பதிவெண் பெற வேண்டும், பின்னர் அந்த பதிவெண் உதவியுடன் விண்ணப்பம் திறந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், நேர்காணல் ந���த்தியும் பணி நியமனம் வழங்கப்படுகிறது.\nகேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 4–10–2016–ந் தேதி கடைசி நாளாகும். இதுபற்றிய விவரங்களை http://www.gate.iitr.ernet.in/ இணையதளத்தை பார்க்கலாம்.\nஇனி எந்தெந்த நிறுவனங்களில் ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்...\nபாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக ‘பெல்’ (ஙிலீமீறீ) எனப்படுகிறது. மின்உற்பத்தி, பகிர்மானம், மின்பொருள் உற்பத்தி உள்ளிட்ட பணிகளை கவனிக்கும் இந்த நிறுவனம் 2015–2016 ஆண்டில் 26 ஆயிரத்து 587 கோடி ரூபாய் வணிகம் செய்து உள்ளது. மகாரத்னா அந்தஸ்து பெற்ற இந்த முன்னணி நிறுவனத்தில் தற்போது ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் என்ஜினீயர் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஉத்தேசமாக 50 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 30 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 20 இடங்களும் உள்ளன. இவை தொடர்பான என்ஜினீயரிங், தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக, அதாவது 1–9–1989 தேதிக்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை படிப்பு படித்திருந்தால் 29 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.\nஇதற்கான விண்ணப்பம் 9–1–2017 அன்று செயல்பாட்டிற்கு வரும். 3–2–2017 தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை http://careers.bhel.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nஇந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் விமான நிறுவனம், மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாகும். விமானம், ஹெலிகாப்டர் மற்றும் விமான என்ஜின்கள், கப்பல் டர்பைன்கள் மற்றும் துணைப் பொருட்கள் வடிவமைப்பு, தயாரிப்பு, பழுதுபார்த்தல் என பல்வேறு பணிகளை இந்த நிறுவனம் கவனிக்கிறது. தற்போது பட்டதாரி என்ஜினீயர்களை ‘மேனேஜ்மென்ட் டிரெயினி’ பணியிடங்களில் நியமிக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.\nடெக்னிக்கல் பிரிவில் 50 பணியிடங்களும், சிவில் பிரிவில் 25 இடங்களும், டிசைன் டிரெயினி பணிக்கு 50 இடங்களும் உள்ளன. மொத்தம் 125 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மெக்கானிக்கல், புரொடக்சன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.\n7–2–2017 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 6–1–2017 முதல் 7–2–2017 வரை www.halindia.com என்ற இணையதளத்தில் செயல்பாட்டிற்கு வரும்.\nபாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (பி.பி.என்.எல்.) எனப்படும் தகவல்தொடர்பு நிறுவனத்திலும் ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் பி.இ., பிடெக் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர் 15–1–2017 தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் www.bbnl.nic.in என்ற இணையதளத்தில் 15–1–2017 முதல் செயல்பாட்டிற்கு வரும். 27–2–2017–ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை அந்த இணையதளத்தில் பார்க்கலாம்.\nமத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பி.இ.எம்.எல்.. பாதுகாப்பு, சுரங்கம், கட்டுமானம், ரெயில்– மெட்ரோ, விண்வெளி போன்ற பல்வேறு துறைகளுக்கான என்ஜினீயரிங் சேவையை நிறைவேற்றும் பல்துறை வணிக நிறுவனம் இது. தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களை ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் 21–1–2017 தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணியிடங்களுக்கான விண்ணப்பம் 10–1–2017 முதல் 31–1–2017 வரை இணையதளத்தில் செயல்பாட்டில் இருக்கும். இது பற்றிய விவரங்களை www.bemlindia.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.\nஅணுசக்தி மின் நிறுவனங்களில் ஒன்றான என்.பி.சி.ஐ.எல். நிறுவனத்தில் கேட் தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், டெலி கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ஜனவரி 2 வாரத்தில் திறக்கும். பிப்ரவரி 2–வது வாரத்திற்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.npcilcareers.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nமும்பையில் செயல்படும் மசாகான் டாக் ஷிப் பில்டர் ந��றுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி டெக்னிக்கல் பணிக்கு 8 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு 6–2–2017 தேதியில் 28 வயதுக்கு உட்பட்ட என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிக்கு மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவிலும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிட எண்ணிக்கை வெளியாகவில்லை. இதற்கான விண்ணப்பம் 6–1–2017 முதல் 6–2–2017 வரை செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mazagondock.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.\nமத்திய மின்தொகுப்பு நிறுவனம் (பவர் கிரிட் கார்ப்பரேசன்) ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களை நிரப்ப உள்ளது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ஜனவரி 2017–ல், திறக்கும். பிப்ரவரிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.powergridindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nநெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைனிங் போன்ற பிரிவில் காலிப்பணியிடங்கள் உள்ளன. என்ஜினீயரிங் பட்டதாரிகள் ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 1–12–2016 முதல் 30–12–2016–ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதுபற்றிய விவரங்களை www.nlc.india.com இணையதளத்தில் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/2016/11/24/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85-3/", "date_download": "2018-04-19T23:24:07Z", "digest": "sha1:643X6AXZPRKWIRUORQS5BJK3DFDQRD5E", "length": 20079, "nlines": 190, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "உணவு பாதுகாப்பு சட்டம் அமல் ஓட்டல் உரிமையாளர்கள், நுகர்வோர் குழுக்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nHome > DISTRICT-NEWS, Tirunelveli\t> உணவு பாதுகாப்பு சட்டம் அமல் ஓட்டல் உரிமையாளர்கள், நுகர்வோர் குழுக்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது\nஉணவு பாதுகாப்பு சட்டம் அமல் ஓட்டல் உரிமையாளர்கள், நுகர்வோர் குழுக்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது\nஉணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள், நுகர்வோர் குழுக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nநெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உணவு பாதுகாப்பு பிரிவு மூலம், மாவட்ட அளவில் செயல்படுத்தப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்டம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி பேசினார்.\nநெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு மூலம் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் ஊரகப் பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்–2006ன்படி 05.08.2011 தேதி முதல் அமுல்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளதை கண்காணிக்க தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மூலம், உணவு பாதுகாப்பு துறை தொடங்கப்பட்டு, மாவட்ட அளவில் நியமன அலுவலரும், நகராட்சி மற்றும் அனைத்து வட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஉணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு தொழில் செய்பவர்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு கீழ் விற்பனை செய்பவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணத்தில் மாநில உரிமம் பெற வேண்டும். பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தொழில் புரிவோர்களுக்கு ரூ.7,500 கட்டணத்தில் மத்திய உரிமமும் வழங்கப்படுகிறது.\nபுதிய சட்டத்தின்படி உணவு சம்மந்தமான பலதுறைகள் மற்றும் பல நிலைகளில் இருந்த சட்ட ஒழுங்கு முறைகள், உரிமம் வழங்குதல் அனைத்தும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்கு அறிவியல் அடிப்படையிலான தரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சட்டத்தின் படி, நுகர்வோர்களாகிய பொதுமக்களுக்கு உற்பத்தி செய்வது முதல் உணவு பொருட்களை வாங்கி உண்ணும் வரை பாதுகாப்பானது மற்றும் எவ்வித சுகாதார கேடு விளைவிக்காது என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.\nஉணவு மாதிரி பரிசோதனை செய்வதற்கு நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் 6 இடங்களில் பகுப்பாய்வு கூடங்கள் உள்ளன. உரிமங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து பெற்று கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தில் உள்ள உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பதிவு மற்றும் உரிமங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.\nபொதுமக்களும், நுகர்வோரும் மிகுந்த பயனுள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தை அனைவரும் கடைபிடித்து அரசின் சுகாதார நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.\nஇவ்வாறு கலெக்டர் கருணாகரன் பேசினார்.\nகூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், நகர பஞ்சாயத்துகளின் மண்டல உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், மாநகர நல அலுவலர் பொற்செல்வன் மற்றும் அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்புக் குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nமதுரையில் போதை பாக்கெட் விற்பனை தேனி மாவட்டத்தில் போதை பாக்கு விற்பனை படுஜோர்\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகார்பைடு மாம்பழங்கள் விற்பனை காண ஜோர்\nஅவல்பூந்துறை பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nஉணவு பாதுகாப்பு அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் -Naangam Thoon\nகுட்கா பொருட்கள் விற்பனை : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை\nகூழ், ஜூஸ் பானங்களை கண்ணாடி ட��்ளரில் தரவேண்டும் கடைக்காரர்களுக்கு உத்தரவு\nசேலத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nசெயற்கை முறையில் பழம்கள் விற்பனை\nதஞ்சையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nபந்தலூரில் கலப்பட தேயிலை ஆய்வு\nஅதிகரித்து வரும் காலாவதி உணவு பொருட்கள்\nகலப்பட தேயிலை அதிகாரிகள் ஆய்வு\nஇறந்த கோழி இறைச்சி விற்பனை அதிகரிப்பு\nதரம் குறைந்த பிரசாதங்கள் விற்பனை\nவேலூர் மாவட்டத்தில் உணவு வணிகர்களுக்கு நோட்டீஸ்\nதரமான குளிர்பானங்களை வாங்க வேண்டும்\nதேனியில் உணவு தரம் குறைவா… ‘வாட்ஸ்- ஆப்’பில் புகார் அளிக்கலாம்\n’ – போராட்டத்தில் குதித்த திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலை தூளை கடத்தி மீண்டும் விற்பனை செய்ய முயற்சி: நடவடிக்கை எடுக்க சிறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ungalthervuenna.com/a/whyworship.html", "date_download": "2018-04-19T23:13:14Z", "digest": "sha1:BEZRMWOK3LUBYAPFY2XJQTGO7TPXVKW4", "length": 12317, "nlines": 72, "source_domain": "www.ungalthervuenna.com", "title": "சபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்?", "raw_content": "வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nவாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nஎதுவும் இல்லை என்று எப்பொளுதாவது இருந்திருக்கிறதா\nவாழ்க்கை ஏன் மிகவும் கடினமாக உள்ளது\nசோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே\nஎன் வாழ்வின் நோக்கம் என்ன\nநிலையற்ற உலகத்தில் மன அமைதியான வாழ்க்கை\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதிரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா\nபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்\nசபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்\nகே: “குழந்தைகள் கற்பழிப்பு போன்ற பயங்கரமான காரியங்களை அனுமதிக்கும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்\nஎங்களின் பதில்: என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் குழந்தையாக இருக்கும் போது கற்பழிக்கப்பட்டிருக்கிறார்.\nநான் பாலியல் துஷ்பிரயோகம் படுத்தப்பட்ட மக்களோடு எனக்கு நன்கு பரிசயம் இருக்கிறது. எனக்கு உண்மையாகவே உங்களுடைய ஆத்திரத்தை புரிந்துகொண்டுள்ளேன்.\nமக்கள் நல்லதை எடுத்து அதைச் சீரலிப்பது தேவனுடைய தவறு அல்ல. தகப்பம் மகளைப் பழவந்தப்படுத்துவதும் மகனை தாய் வார்த்தையால் தவறாய் நடத்துவதும் தேவனுடைய தவறு அல்ல.\nமனிதனாகிய நாம் நமக்கு எது பிரியமோ அதைச் சுதந்திரமாகத் தேர்வு செய்து செய்கிறோம்.\nதேவன் மற்றவர்கள் நமக்குத் தீமை செய்வதை ஏன் தடுக்காமலிருக்கிறார் என்பதைக் குறித்து எப்படி நாம் உணர வேண்டும்\nதேவன் மற்றவர்களுக்கு நாம் தீமை செய்வதை ஏன் தடுக்காமலிருக்கிறார் என்பதைக் குறித்து எப்படி நாம் உணர வேண்டும்\nதேவன் வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் மற்றும் மக்கள் அதைத் தட்டும் போது தேவன் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். குழந்தைகளை மானபங்கப்படுத்துபவர்களைத் தேவன் கொள்ள வேண்டும் என்பது நமது பரிந்துரையாக இருக்கும்.\nகுழந்தைகளை மானபங்கப்படுத்துபவர்களைத் தூண்டும் குழந்தைகள் ஆபாசபடங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களைக் குறித்து என்ன சொல்வது அவர்களைத் தேவன் கொல்வது சரிதான் என்று சொல்லலாமா\nஆம், வார்த்தையினால் மானபங்கப்படுத்துபவர்களைக் குறித்துத் தேவன் என்ன செய்ய வேண்டும்\nவார்த்தைகள் ஆழ்ந்த காயத்தை ஏற்படுத்துகிறது. வார்த்தையினால் மானபங்கப்படுத்துதலா அல்லது கற்பழிப்பா எது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒரு அறைமுழுவதும் இருக்கும் ஆலோசகர்களிடம் கேட்டால் அவர்கள் வார்த்தையினால் மானபங்கப்படுத்துவதே அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்வார்கள். இதனில் அதிகமாகச் செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறது.\nநாம் தேர்வு செய்வதைச் செய்வது எனக்கு நலமாகத் தோன்றுகிறது. ஆனால் தேவன் நம்மைக் காரியங்களைச் செய்ய அனுமதிக்கும் போது நாம் அவர் மீது எப்படிக் கோபப்பட முடியும்.\nநாம் நல்ல வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று தேவன் நமக்கு வெளிப்படுத்தவில்லையா\nஎல்லோரும் 10 கட்டளைகளைக் கைகொள்வோமேயானால் எந்தக் குழந்தையும் கற்பழிக்கப்படுவதில்லை மற்றும் மானபங்கப்படுத்தப்படுவதில்லை என்பது உண்மையில்லையா\nநம்மைக் கட்டுபடுத்துவதை விட நமக்குச் சுதந்திரத்தை தந்திருக்கிறார். தேவன் யாருடைய விருப்பத்திலும் தலையிடுகிறது இல்லை. நாம் செய்ய எல்லாவற்றிர்க்கும் பதிலளிக்க வேண்டும். நியாயத்தீர்பானது நமக்குக் கொடுக்கப்பட்ட வழிமுறையின் அடிப்படையிலிருக்கும்.\nஎப்படி நன்றாக வாழவேண்டும் என்று சொல்;லப்பட்டது போதுமானது அல்ல என்பதே பிரச்சனை. தேவனும் அதைச் சொல்கிறார்.\nகுழந்தையை மானபங்கப்படுத்துபவர்களிடம் குழந்தைகளை மானபங்கப்படுத்துவது பாவம் என்று சொல்கிறது புதிய செய்தி அல்ல. நமக்கு ஆழமான உள்ளான வழிநடத்துதல் வேண்டும் என்று தேவன் சொல்கிறார். சரியானதை செய்ய உள்ளான வல்லமை வேண்டும். தேவன் அதையே தருகிறார்.\n“நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்”1 இயேசு சொன்னார். பிரச்சனையில்லாத வாழ்க்கை கிடையாது. நாம் நம்மைச் சிருஷ்டித்த மற்றும் நேசிக்கிற தேவனோடு நல்ல ஐக்கியத்தில் வாழ்வோமேயானால், அவர் நம்மை நடத்துகிறார் மற்றும் நமக்கு உதவுகிறார்.\nதேவனோடு எப்படி ஐக்கியத்தைத் தொடங்குவது என்று எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா\n► எனக்கு ஒருக் கேள்வி உண்டு...\n► கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nवஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nஒரு மாற்று வாழ்விற்கு ஆதாரமாக\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதளத்தின் வரைப்படம் | ொடர்புக்கு\nதளம்ப் பற்றி | இந்த வலைத்தளத்தைப் பகிர\n► முகப்பு ► மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gjkmediahealth.blogspot.com/2012/03/blog-post_28.html", "date_download": "2018-04-19T23:26:47Z", "digest": "sha1:ET2KIQRA6EO4XFR44JBSZFCGMXZ3A2XC", "length": 9166, "nlines": 38, "source_domain": "gjkmediahealth.blogspot.com", "title": "மருத்துவம்: மன அழுத்தத்தை போக்கும் ஏலக்காய்", "raw_content": "\nமன அழுத்தத்தை போக்கும் ஏலக்காய்\nவாசனை பொருட்களின் அரசி என்று அழைக்கப்படும் ஏலக்காய் சமையலின் போது வாசனைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று.செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் கனியும் விதைகளும் மருத்துவப் பயன் கொண்டவை.\nநாற்பது ஆண்டுகால ஆய்வுகள் ஏலக்காயில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய்களின் மருத்துவத்தை உறுதி செய்கின்றன. நறு���ணம் கொண்ட விதைகள் வயிற்று வலியினை சரிசெய்கின்றன. ஜீரணத்தை தூண்டுபவை. உடலின் வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். இது தசை சுரிப்பு கோளாறுகளுக்கு எதிரானது.\nஏலக்காயில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன: போர்னியோல், கேம்ஃபர், பைனின், ஹீயமுலீன், கெரியோஃபில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் போன்றவை இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாகும்.\nஇந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது. சீன மருத்துவத்தில் சிறுநீர்ப் போக்கு கட்டுப்பாடின்மையினைப் போக்கவும் வலுவேற்றியாகவும் உதவுகிறது. வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.\nமன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.\nடீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும் போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்.\nநாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து ஏலக்காயை சும்மா வாயில் போட்டு மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லதல்ல.\nவெயிலில் அதிகம் அலைவதால் வரும் தலைசுற்றல், மயக்கத்திற்கு ஏலக்காய் சிறந்த மருந்தாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.\nவிக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால் விக்கல் உடனே நின்றுவிடும்.\nவாயுத் தொல்லையால் அவதிபடுகிறவர்கள் கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்த���க் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.\nபல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு\nமூலிகைகளின் மகத்துவம் - பேரீச்சம்பழம்\nஉறவுகொள்ள பாதுகாப்பான நாட்கள் எவை\nகர்ப்பா கால வாந்தி இயற்கையா... நோயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/gallery/events-gallery/page/3/", "date_download": "2018-04-19T23:37:25Z", "digest": "sha1:E7R4LDUIGAT5EDEDXHU62WDU7Z6ZEHYO", "length": 4778, "nlines": 84, "source_domain": "hellotamilcinema.com", "title": "நிகழ்வுகள் கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 3", "raw_content": "\nArchive by category நிகழ்வுகள் கேலரி\n‘வா’ – பத்திரிக்கையாளர் சந்திப்பு.\nApril 23, 2015 | நிகழ்வுகள் கேலரி\nரு – சினிமா ஆடியோ வெளியீடு\nMarch 31, 2015 | நிகழ்வுகள் கேலரி\nஇஞ்சி இடுப்பழகி – துவக்க விழா\nMarch 23, 2015 | நிகழ்வுகள் கேலரி\nஆகம் – ஆரம்ப விழா\nMarch 17, 2015 | நிகழ்வுகள் கேலரி\nடேக் கேர் இண்டியா – விருதுகள் விழா\nMarch 11, 2015 | நிகழ்வுகள் கேலரி\nபென்சில் – ஷூட்டிங் ஸ்பாட்\nFebruary 23, 2015 | நிகழ்வுகள் கேலரி\nஆக்கோ இசை வெளியீட்டு விழா\nஆக்கோ இசை வெளியீட்டு விழா.jpg\nFebruary 17, 2015 | இசைமேடை, நிகழ்வுகள் கேலரி\nபாம்பு சட்டை – படத்துவக்க விழா\nFebruary 11, 2015 | நிகழ்வுகள் கேலரி\nசென்னை உங்களை அன்போடு வரவேற்கிறது இசை வெளியீடு.jpg\nசென்னை உங்களை அன்போடு வரவேற்கிறது இசை வெளியீடு.jpg\nFebruary 7, 2015 | நிகழ்வுகள் கேலரி\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – ஆடியோ வெளியீடூ\nFebruary 6, 2015 | நிகழ்வுகள் கேலரி\nபக்கம் 3 வது 7 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5...»கடைசி »\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarpannai.in/Flowering-Plants", "date_download": "2018-04-19T22:57:28Z", "digest": "sha1:IFQKYHVNLCLJ7NRLYZGATFMQLXEW7HVK", "length": 4304, "nlines": 84, "source_domain": "periyarpannai.in", "title": "பூச்செடிகள்", "raw_content": "\nபழச்செடிகள் (13) மரக்கன்றுகள் (25) பூச்செடிகள் (7) மருத்துவத் தாவரங்கள் (6) அலங்காரத் தாவரங்கள் (10)\nவெள்ளை (4) சிவப்பு (5) மஞ்சள் (5) ஊதா (1) ஆரஞ்சு (5)\nஇயல்பான அகர ஏறுவரிசை அகர இறங்குவரிசை விலை ஏறுவரிசை விலை இறங்குவரிசை மதிப்பீடு இறங்குவரிசை மதிப்பீடு ஏறுவரிசை வகை ஏறுவரிசை வகை இறங்குவரிசை\nமுளரிப்பூ, முளரி பேரினத்தின் ரோசசி குடும்பத்தை சேர்ந்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய ப..\nகனகாம்பரம் என்னும் இவை பெரிதும் அறியப்பட்டது அதுக் கொணரும் மலர்களால் தான். இவை குறுஞ்செடி வகைய..\nசிவந்தி அல்லது செவ்வந்தி இருவித்திலைத் தாவர வகையைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். கண்ணியாகக் கட..\nசெம்பருத்தி அல்லது செவ்வரத்தை என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். ..\nமல்லிகை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியா, இலங்க..\nமுல்லை என்னும் சொல் முல்லைப்பூ, முல்லைநிலம், அகத்திணையில் முல்லைத்திணை, புறத்திணையில் முல்லைத்துறை ம..\nகாண்பது 1-7 / மொத்தம் 7 / பக்கங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-04-19T23:00:00Z", "digest": "sha1:IZ5EHSNNTMXLLR3U4I7DUTVQDKU6QGY5", "length": 3928, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எல்லோரும் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எல்லோரும் யின் அர்த்தம்\n(உயர்திணைப் பெயர்ச்சொல்லுக்குப் பின்) எண்ணப்படக்கூடியவர்களின் மொத்தம் அல்லது மொத்த எண்ணிக்கையில் இருப்பவர்கள்; அனைவரும்.\n’ ‘ஆம், எல்லோரும் வந்துவிட்டார்கள்’’\n(முன்னிலையில் மட்டும்) குறிப்பிடப்படுபவர்கள் மொத்தமும்.\n‘நான் சொல்வதைச் சற்று எல்லோரும் கேளுங்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43422", "date_download": "2018-04-19T23:05:53Z", "digest": "sha1:NUBI37AWTBULM47HZLLFK6NDMEVTB6UD", "length": 9420, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "ம.பொ.சி- கடிதங்கள்", "raw_content": "\n« குகைகளின் வழியே – 19\nவேளாளர்கள் இத்தனை வீரமாகவா இருப்பார்கள்.புலியெல்லாம்கூட இருக்கிறது. மரபின் மைந்தன் முத்தையா வீட்டில்கூட புலிகள் கிடையாது.\nசிங்கம் இருக்கும் இடத்தில் புலிகள் இருக்காதல்லவா..\nமேலும் அந்தத் தளத்தில் இருக்கும் புகைப்படங்களில் வ.உ.சி.,புதுமைப்பித்தன் ஆகியோரும் சோழிய வேளாளர்கள் இல்லை என்பதால்,அநேகமாக அந்தப் புலிகள்தான் சோழிய வேளாளர்களாக இருக்க வேண்டும்\nமபொசியை கோமாளியாகக் காட்டியதில் குமுதம் பத்திரிகைக்கு பெரும் பங்குண்டு என்று உரையில் சொன்னீர்கள். அந்த வரி பதிவான உரையில் இல்லை. குமுதம் எல்லாரையும்தான் கோமாளியாக காட்டியது என்பது என்னுடைய புரிதல்.\nநீங்கள் இனிமேல் எழுதும் நகைச்சுவைக் கட்டுரைகளுக்குக் கீழே ‘நான் இந்தப்பதிவில் சொல்வதெல்லாம் நகைச்சுவை, நகைச்சுவையைத்தவிர வேறொன்றுமில்லை. வேறு எல்லாவித சாயல்களும் தற்செயல்களே’ என்ற வாக்குமூலத்தைச் சேர்க்கலாமே\nமபொசிக்கிராமணிப்பிள்ளை பதிவை வாசித்த உடனே எழுதத்தோன்றியது\n’எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. கட்டுரைகள் அசல் நெய்யில் செய்யப்பட்டவை அல்ல’ என்ற சத்தியவாக்கியத்தையும் இணைக்கலாமென்றிருக்கிறேன்\nநேற்று சென்னையில் ஜெயமோகன் உள்ளிட்டோர் பங்குபெற்றுப் பேசிய ம.பொ.சி. நூல்கள் விமர்சன நிகழ்வின் ஒலிப்பதிவு ….\nகேரளத்திலும் ஆந்திரத்திலும் ஏன் திராவிடவாதம் இல்லை\nகாந்தியும் காமமும் - 4\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 92\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 1\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் த��டர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70152", "date_download": "2018-04-19T23:06:07Z", "digest": "sha1:QOB62ENAXPPLF3B2X2BQGNKB6276EEOA", "length": 6870, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்ரீவில்லிப்புத்தூர் வெள்ளையானை விழா ஏற்புரை", "raw_content": "\nகருத்துரிமைப்போராட்டம், பிரபஞ்சன், தோப்பில்… »\nஸ்ரீவில்லிப்புத்தூர் வெள்ளையானை விழா ஏற்புரை\nஸ்ரீவில்லிப்புத்தூரில் டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு பாசறை ஏற்பாடு செய்திருந்த வெள்ளையானை விழாவில் ஆற்றிய ஏற்புரை\nTags: டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு பாசறை, வெள்ளையானை விழா, ஸ்ரீவில்லிப்புத்தூர்\nஊட்டி வேதாந்த வகுப்பு - ஒரு நினைவுப்பதிவு\nபுரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று - 'அன்னை’ மாக்ஸிம் கார்க்கி\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 13\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87389", "date_download": "2018-04-19T23:07:30Z", "digest": "sha1:HGJ6CZUHX46DHQ6AGLU6F2WHIRVQEYNV", "length": 8694, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்னையில் நண்பர்களுடன்…", "raw_content": "\n« சத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)\nதினமலர் 40,மீளும் வாசல் »\nசென்னையில் வரும் 30-4-2016 முதல் மூன்றுநாட்கள் இருப்பேன். சென்னையில் என் நண்பரும் யோகக்கலை ஆசிரியருமான சௌந்தர் அவர்கள் கட்டியிருக்கும் சத்யானந்தா யோகப்பயிற்சி நிலையத்தின் திறப்புவிழா.\nசௌந்தர் முன்னரே யோகநிலையம் நடத்திவருகிறார். அங்குதான் வெண்முரசு விமர்சனக்கூட்டம் மாதம்தோறும் நிகழ்ந்து வருகிறது. அதை இப்போது விரிவாக்கிக் கட்டியிருக்கிறார்.\nமே மாதம் ஒன்றாம் தேதி யோகநிலையம் திறப்பு. அன்றே அங்கு நண்பர் டாக்டர் சுநீல் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை நிலையமும் தொடங்கப்படுகிறது. அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் வெண்முரசு விவாதக்கூட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன்.\n01.05.2016 அன்று மாலை 4.00 மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும் வெண்முரசு கலந்துரையாடலுக்கு வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்\nமெட்ராஸ் கலை பண்பாட்டுக் கழக சந்திப்பு- சௌந்தர்\nTags: சென்னையில், சௌந்தர், யோகப்பயிற்சி நிலையம்\nகாந்தி என்ற பனியா - 2\nவெள்ளையானை - வரவிருக்கும் ��ாவல்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 23\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avetrivel.blogspot.com/2010/07/blog-post_4678.html", "date_download": "2018-04-19T23:12:16Z", "digest": "sha1:RSOPYI6UYUJDM5FVSVBRVHWE2IS2BQNB", "length": 14989, "nlines": 78, "source_domain": "avetrivel.blogspot.com", "title": "நறும்புனல்: கவிதாயினி தேனம்மை லக்‌ஷ்மணன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nவெள்ளி, 16 ஜூலை, 2010\n2009 – செப்டம்பர் மாதம் துபாய்க்கு சென்றிருந்தேன்..அங்கு என்னுடன் கூட இருந்த என் அண்ணன் மகன், சித்தப்பா ,முகப்புத்தகம் என்று ஒரு தளம் உள்ளது..அதில் தங்களை இணைத்துக் கொண்டு அதில் துபாயில் எடுத்த புகைப்படங்களைப் போட்டீர்கள் என்றால், எல்லோரும் பார்த்துக் கொள்ளலாம் என்று யதேச்சையாகச் சொல்லப்போக, சவூதி வந்தவுடன் முகப்புத்த்கத்தில் இணைத்துக் கொண்டு என் புகைபடங்களை வெளியிட்டேன். அந்தத் தளத்தின் செயல்பாடு எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.எல்லாவற்றையும் பற்றி எழுதலாம். எல்லோரையும் சென்றடைய மிக எளிதான வழியாகத் தெரிந்தது.\nஅப்படி ஒரு நாள் செப்டம்பர் கடைசி வாரத்தில் எனக்கு முகப்புத்தகத்தில் நண்பராக அறிமுகனானவர் தான் கவிஞர் தேனம்மை.அவரது வலைத்தளம் (சும்மா) சென்று பார்த்த பொழுது அது சமயம், வரிசையாக பல்வேறு பூக்களின் தலைப்புகளை வைத்து, அந்தப்பூக்களின் தன்மையை, ஒவ்வொரு பூக்களுக்கும் உள்ள அதனதன் சிறப்புத்தன்மையை எடுத்துக் கொண்டு. வாழ்வியல் தத்துவங்களோடு இணைத்து தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தார்..ஒரு 30 பூக்களாவது கவிதைகளாகி இருக்கும்.கல்லூரி மாணவப் பருவத்திற்கு அப்புறம் நீண்ட இடைவெளி விட்டு 20 வருடஙக்ளுக்குப் பிறகு எழுதுவதாகவும் , தன் வாழ்வில் இது இரண்டாம் வசந்தம் என்றும் தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.. உண்மையிலேயெ அதை நம்ப முடியவில்லை. கவிதைகள் எழுதாமல் இருந்தாலும், ஒரு கவி மனத்துடன் , கவிதை எழுதுவதை ஒரு தியானம் மாதிரி பழகி இருந்தால் மட்டுமே , இப்படி அடைமழை போல் கவிதை வரும் என்பது ஒரு சின்ன எழுத்தாளன் ஆன எனக்கு நன்கு தெரிந்து இருந்த்து. அந்த பூக்களின் தொடர் இடுகைக்குப் பிறகு பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார்..\nமின்னலைப் போல அவ்வப்போது அற்புதமான வரிகளும், கணங்களும் இவர் கவிதைகளில் தென்படும்..சில கவிதைகளில் இந்தமாதிரி அற்புதமான வரிகள் அங்கங்கே காணப்படும்..அதே சமயம், பல கவிதைகள் வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதவில்லை என்றால் மறந்து விடுவார்களோ என்ற பயத்தில் அவசரத்தில் எழுதியவைகளாக, படிப்பவரின் மனதில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல்,வெறும் வரிகளாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட படைப்புகளுக்கு அவர் சரியான பங்களிப்பைத் தரவில்லை, அக்கவிதை வேண்டி நிற்கும் வரிகளை தேட நேரம் இல்லாமல் எழுதியதாக இருக்கும்\nஇன்று அவர் வலைத்தலத்திற்கு இரண்டாம் ஆண்டு தொடக்கம்.. போய்ப்பாருங்கள்.. அவர் வலைத்தள முகவரி http://honeylaksh.blogspot.com\nஇந்தக் கவிதை நல்லது , இது சரியல்ல என்று சொல்லி உங்கள் அனுபவங்களுக்கு நான் இடையூறாக இருக்க்கூடாது என்பதால், எந்த வரியையும் எடுத்துப்போடவில்லை..எனக்குப் பிடித்த கவிதைகள் சில��ும், வரிகள் பலவும் உண்டு.\nஇந்த ஒரு வருட காலத்தில் 183 பின்பற்றுபவர்களையும்( ரசிகர்கள்) 220 இடுகைகளும் 18000 விருந்தினர்களும் என – இது ஒரு பெரிய புலிப்பாய்ச்சலாகத் தான் தெரிகிறது.\nவலைத்தளப் பதிவர்களில் இக்கவிஞர் மிக முக்கியமானவராக அறியப்பட்டுள்ளார்.\nமகளிர் தினத்திற்காக இவர் எழுதிய கவிதை ஒன்று, திரைப்பட இயக்குநர் திரு.செல்வகுமார் அவர்களால் கவனம் பெறப்பட்டு எந்த வித மாற்றங்களும் இன்றி இசை வடிவமாகி உள்ளது, இவரது மொழி ஆளுமைக்கு ஒரு சான்று.அந்தப் பாடலையும் அவர் தளத்தில் காணலாம்\nயூத்விகடனில் தொடர்ந்து இவர் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.\nதற்சமயம் லேடிஸ் ஸ்பெஷல் என்ற இணையப்பத்திரிக்கைக்காகவும் தனது பங்களிப்பைத் தருகிறார் என்று இவர் வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டேன்\nமுகப்புத்தகத்தில் நேற்று முன் தினம் அவரது பிறந்த நாள் ஒரு கொண்டாட்டமாகவே அவரது நண்பர்களால் கொண்டாடப்பட்டது எனக்கு மேலும் ஆச்சர்யத்தை வழங்குகிறது.. அவரது பன்முக ஆளுமையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்கிறேன்.\nஒரு குடும்பத்தலைவியாக இருந்து கொண்டு குடும்ப்ப் பொறுப்புகளுடன், எழுத்துப்பணியையும் ,நண்பர்கள் வட்டத்தையும் போற்றிக் கொண்டு, கற்பனையையும் வற்றவிடாமல் பார்த்துக்கொள்வது எளிதல்ல..அவரது இந்த ஆளுமை வெளிப்பாட்டுக்கு தெய்வீகப் புன்னகையுடன் அன்பையும் ஆதரவையும் வழங்கிக் கொண்டிருக்கும் அவரது அன்புக் கணவருக்கு தேனம்மையின் நண்பர்கள் மற்றும் கவிதை ரசிகர்கள் சார்பாக இந்தப்பதிவின் மூலம் நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்.\nகவிதைகளுக்கு , அது வேண்டி நிற்கும் கால அவகாசத்தையும், அக்கவிதை வேண்டி நிற்கும் அற்புத வரிகளையும், பதியம் போட்டு எடுத்து வழங்கினால் இன்னும் உயரங்களைத் தொட முடியும்..\nபிறந்த நாளுக்கும், வலைத்தள இரண்டாம் ஆண்டு தொடக்கத்திற்கும் எனது வாழ்த்துக்கள்\nசிகரம் தொட்டு விடும் தூரம் தான்..\nஇடுகையிட்டது அ.வெற்றிவேல் நேரம் பிற்பகல் 12:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிஞர், தேனம்மை, மகளிர்தினம், முகப்புத்தகம்\n16 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 1:24\n16 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 1:28\nகவிதாயினி, பத்திரிக்கை ஆசிரியர், சிறந்த வலைப்பதிவர், அன்பு குடும்ப தலைவி என்ற பன்முக கலைஞர் தேனம்மை அவர்களை உங்களோடு சேர்ந்து நானும��� வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்\nஒரு சிறந்த மனித நேயருக்கு நன்றிக் கடன் செலுத்த , பாராட்டு தெரிவிக்க உதவி செய்யும் உங்களின் இந்த பதிவிற்கு நன்றிகள்\n16 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 1:35\nநேற்று அல்கோபர் சந்திப்பின் பொது,சகோதரியை நீங்கள் அறிமுகம் செய்து வைத்திர்கள். இந்த பதிவின் மூலம் அவர்களை நன்கு அறிமுக படுத்தி உள்ளீர்கள். சகோதரர் ராம்ஜி கூறியது போல்.குடும்ப தலைவி என்ற பன்முக கலைஞர் தேனம்மை அவர்களை உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்.\n21 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜித்தா, மெக்கா, Saudi Arabia\nதந்தை பெரியார் வழியில் ...உள்ளதைச் சொல்வோம் அதையும் உரக்கச் சொல்வோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபத்திரிக்கைகளின் நண்பர் எழுத்தாளர் கருணாநிதி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:11:19Z", "digest": "sha1:CALR3OFWE76EMTXMDO76O5EP4HFTWIOM", "length": 9621, "nlines": 186, "source_domain": "ippodhu.com", "title": "ஏற்றத்தில் இந்திய ரூபாய் மதிப்பு | ippodhu", "raw_content": "\nமுகப்பு BUSINESS ஏற்றத்தில் இந்திய ரூபாய் மதிப்பு; சென்செக்ஸ் 98 புள்ளிகள் உயர்வு\nஏற்றத்தில் இந்திய ரூபாய் மதிப்பு; சென்செக்ஸ் 98 புள்ளிகள் உயர்வு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 98.00 புள்ளிகள் உயர்ந்து 33,234.18 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 23.80 புள்ளிகள் உயர்ந்து 10,179.05 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.11ஆக உள்ளது. முந்தைய நாளில் இதன் மதிப்பு 65.20ஆக இருந்தது.\nஇதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children\nமுந்தைய கட்டுரைபிக் பாஸ் சீஸன் 2 - கமல் இடத்தை நிரப்பப் போவது யார் தெரியுமா\nஅடுத்த கட்டுரை#TheniFire: பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/category/swiss", "date_download": "2018-04-19T23:12:46Z", "digest": "sha1:O25EVO46UZNFFTFF7KEAIS3BPYUYJVDI", "length": 12087, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "Swiss Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Swiss News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு\nசுவிற்சர்லாந்து 11 hours ago\nசுவிட்சர்லாந்தில் கோர விபத்து: இலங்கை சுற்றுலா பயணிகள் காயம்\nசுவிற்சர்லாந்து 18 hours ago\nசுவிட்சர்லாந்தில் பரவும் அபூர்வ நோய்: அச்சத்தில் மக்கள்\nசுவிற்சர்லாந்து 1 day ago\nமலேரியா ஆராய்ச்சிக்காக 100 மில்லியன் டொலர்கள் வழங்கும் சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து 2 days ago\nகண்ணீர் விட்ட அகதி, காப்பாற்றிய சுற்றுலாப்பயணிகள்: மர்மப் பின்னணி\nசுவிற்சர்லாந்து 3 days ago\nஇலங்கை வடமாகாணத்தில் காணாமல் போனோர்களை தேடும் சுவிஸ் அரசாங்கம்\nசுவிற்சர்லாந்து 3 days ago\nசுவிஸ் உள்ளாட்சி தேர்தலில் ஈழத்தமிழர் ஒருவர் அமோக வெற்றி\nசுவிற்சர்லாந்து 3 days ago\nகாங்கோவிற்கு 12.5 மில்லியன் வழங்கும் சுவிஸ்: ஜெனிவா மாநாட்டில் முடிவு\nசுவிற்���ர்லாந்து 3 days ago\nசிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர சுவிட்சர்லாந்து அரசு வலியுறுத்தல்\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிட்சர்லாந்தில் நடு இரவில் கார் ஓட்டும் பேய் டிரைவர்\nசுவிற்சர்லாந்து 4 days ago\nதனிப்பட்ட வாழ்வில் நுழைந்தால் டிரோன்களை சுட்டு வீழ்த்தலாம்: சுவிஸ் சட்ட வல்லுநர்கள்\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிஸ் கல்வியாளருக்கு எதிராக இன்னொரு பாலியல் குற்றச்சாட்டு\nசுவிற்சர்லாந்து 6 days ago\nமேற்கு சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் ஓன்லைன் மோசடி\nசுவிற்சர்லாந்து 7 days ago\nஜேர்மனி கோடீஸ்வரர் இன்னும் உயிருடன் இருக்கலாம்: சுவிஸ் மீட்புக் குழுவினர்\nசுவிற்சர்லாந்து 7 days ago\nஇயற்கைப் பேரழிவுகளால் வரலாறு காணாத இழப்பு: சுவிஸ் காப்பீட்டு நிறுவனம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசூரிச் மாகாணத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு டேப்லட் கணணிகள்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் நீண்ட கால வறுமையை பார்ப்பது கடினம்: ஆய்வு தகவல்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் ஏழை மக்களின் எண்ணிக்கை: வெளியான புள்ளிவிவரம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறி\nசுவிற்சர்லாந்து 1 week ago\nமின்தடையால் அவதிப்பட்ட ஜெனிவா மக்கள்: Ticino-வில் கடும் மழை எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிஸில் உயிரிழந்த புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் இறுதி வணக்க நிகழ்வு\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஉலகின் சிறந்த பணத்தாளாக தெரிவான சுவிட்சர்லாந்தின் 10-பிராங்க்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் பிரபல நடிகை கோலாகல திருமணம்\nசுவிற்சர்லாந்து April 09, 2018\nஇரட்டைக் குடியுரிமை உடைய தீவிரவாதப் பின்னணி கொண்டவர்களின் குடியுரிமை ரத்து: சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து April 09, 2018\nஐ.நா சபையின் 37வது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழர் இயக்கம் முன்னெடுத்த செயற்பாடுகள்\nசுவிஸ் Aargau மாநிலத்தில் தமிழர் இயக்கத்தினால் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்\nசுவிற்சர்லாந்து April 09, 2018\nஇலங்கை வீரர்களுக்கு சூரிச் விமான நிலையத்தில் வாழ்த்து தெரிவித்த ஈழத்தமிழர்கள்\nஜெனீவா உணவகத்தில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் காயம்\nசுவிற்சர்லாந்து April 08, 2018\nசட்டவிரோத செயலை செய்த சுவிஸ் பொறியாளர் வெளிநாட்டில் கைது\nசுவிற்சர்லாந்து April 08, 2018\nசுவிட்சர்லாந்தில் கடுமையாக்கப்படும் துப்பாக்கி விதிகள்: ஆதரவும் எதிர்ப்பும்\nசுவிற்சர்லாந்து April 07, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=513&slug=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-19T22:47:37Z", "digest": "sha1:VKGOCNF5A2PFV4KEVZDS6H3JJRB5NPCZ", "length": 10330, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "நடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு", "raw_content": "\nமனிதர்கள் போல் சோப்பு போட்டு குளித்த எலி\n8 பெண்களை ஏமாற்றி திருமணம்: மோசடி பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்த கல்யாண மன்னன்\nகன்றுக்குட்டியை சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சரக்கு ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற தாய் பசு\nஅரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி இளம்பெண் படுகாயம்\nவேலியே பயிரை மேய்ந்த கதை; குடிபோதையில் வாகனங்கள் மீது இன்ஸ்பெக்டர் மோதல்\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு\nகேரளாவில் கடந்த பிப்ரவரி 17 ந்தேதி நடிகை பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப்.\nஇந்த் வழக்கில் திலீப் 11 வது குற்ரவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். முதல் குற்றவாளியாக சுனில் என்கிற பல்சர் சுனி இருந்தார்.\nஇந்த வழக்கில் விசாரணை குழு நாளை இறுதி முடிவு எடுக்கிறது. இறுதிகட்ட குற்றபத்திரிகை அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளது என மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஇந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக உள்ள மொபைல் போனும் அதில் உள்ள வீடியோவும் இன்னும் கைபற்றபடவில்லை. தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.\nகுற்றபத்திரிகையில் நடிகர் திலீப் மீது கூட்டு கற்பழிப்பு, சதி, கடத்தல், ஆதா��ங்களை அழித்தல், குற்றம் சாட்டப்பட்டவரின் பாதுகாப்பு அச்சுறுத்தல், சா மற்றும் சட்டவிரோத தடுத்துவைத்தல் உள்பட பல் பிரிவுகள் குறிப்பிடபட்டு உள்ளது.இதனால் அவரை முதல் குற்றவாளியாக சேர்க்கலாம் என கூறப்படுகிற்து\nமேலும் அதில் நேரடி சாட்சியம் மற்றும் மறைமுக சாட்சிய விவரங்களும் குறிப்பிடபட்டு உள்ளன.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nமனிதர்கள் போல் சோப்பு போட்டு குளித்த எலி\n8 பெண்களை ஏமாற்றி திருமணம்: மோசடி பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்த கல்யாண மன்னன்\nகன்றுக்குட்டியை சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சரக்கு ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற தாய் பசு\nஅரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி இளம்பெண் படுகாயம்\nவேலியே பயிரை மேய்ந்த கதை; குடிபோதையில் வாகனங்கள் மீது இன்ஸ்பெக்டர் மோதல்\nசாவித்திரி வாழ்க்கை படம், படப்பிடிப்பு முடிந்தது\nகமல்ஹாசனின் ‘இந்தியன்-2’ படம் ஊழலுக்கு எதிரான படமாக தயாராகிறது\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaaran.blogspot.com/2011/06/blog-post_05.html", "date_download": "2018-04-19T22:48:48Z", "digest": "sha1:UA5Q3BGSRZZX5FJW7UATCN7AOMVYIJCU", "length": 43693, "nlines": 218, "source_domain": "tamilaaran.blogspot.com", "title": "தமிழாரன் இணைய மஞ்சரி: தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து", "raw_content": "\nஉலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்\nஉலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே\nதமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து\nவரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங்கூட பெரிய ஆபத்தாகி விட்டது.\nசமற்கிருத, ஆங்கில, இந்தித் திணிப்புகளாலும், கலப்புகளாலும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துள்ள தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துச் சில பல இழப்புகளுக்கும், சிதைப்புகளுக்கும் உள்ளான போதிலும் சீரிளமைத் திறங்குன்றாச் சிறப்பை அறவே இழந்து விடவில்லை நம் அன்னை.\nஇயற்கை மொழிகளின் மூல வடிவம் ஒலியே. வளர வளர வரப்பெற்று மொழிக்கு முழுமை தருவது வரி வடிவமாகும். தமிழுக்கே உரித்தான ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் 'கிரந்த எழுத்துகள்' எனப்படுகிறவற்றைக் கொண்டு சிதைக்கும் முயற்சிகள் சில நூற்றாண்டுகள் முன்பே தொடங்கி விட்டன. இந்த முயற்சிகள் கணி உலகிலும் (கணிப்பொறி, கணினி, கணி) பரவி விட்டதுதான் இப்போது புதிய செய்தி. இச்செய்தியைப் புரிந்து கொள்வதற்குச் சில இலக்கண வரையறைகளை (விளக்கங்களை) அறிந்து கொள்ள வேண்டும்.\n1) கிரந்த எழுத்துகள்: நமக்கு நன்கு தெரிந்த சில கிரந்த எழுத்துகள் ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவை. ஸ்ரீ ஆகியவை நாமறிந்த கிரந்தக் கூட்டெழுத்துகள். ஆனால், இவை மட்டுமல்ல, கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகளும் 34 மெய் எழுத்துகளும் உள்ளன.\nகிரந்தம் ஒரு மொழியன்று. எழுத்து வடிவம் இல்லாத சமற்கிருத மொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரி வடிவமே கிரந்தம். இதன் பிறப்பிடம் வடநாடன்று, தென்னாடே.\nசமற்கிருதத்தின் இயல்பான வரி வடிவம் தேவநாகரி எழுத்துமுறையே ஆகும். இந்தி, குசராத்தி, மராத்தி, வங்கம் போன்ற பல வட இந்திய மொழிகளுக்கும் தேவநாகரியே சிற்சில மாறுபாடுகளுடன் எழுத்துமுறையாகப் பயன்படுகிறது - உரோமானிய எழுத்து முறையே ஆங்கிலம், பிரெஞ்சு, இசுப்பானியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான வரி வடிவமாகப் பயன்படுவது போல.\nஆனால் தமிழுக்கென்று தனி எழுத்துமுறை உள்ளது. திராவிட மொழிக் குடும்பம் என்று தவறாகப் பெயரிட்டழைக்கப்படும் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி எழுத்து முறைகள் உள்ளன.\nமலையாள மொழியானது வடமொழிக் கலப்புக்கு முழுமையாக இடமளிக்கும் பொருட்டு ஜ, ஸ, ஷ போன்ற கிரந்த எழுத்துகளைத் தன் நெடுங்கணக்கிலேயே இணைத்துக் கொண்டு விட்டது. தெலுங்கு, கன்னடம் பற்றி நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் மொழிக் கலப்பில் நாட்டம் கொண்டவர்கள் அல்லது அது பற்றிக் கவலைப்படாதவர்களான பல தமிழர்கள் கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு கலந்து எழுதும் வழக்கம் இருந்தாலும், தமிழ் நெடுங்கணக்கில கிரந்தத்தை நாம் சேர்த்துக் கொள்ளவில்லை. கிரந்தம் இருந்தாலும் கிரந்தமாகவே இருக்கிறது, கலந்தாலும் கிரந்தரமாகவே கலக்கிறது. இப்போது கணியுலக அளவிலாவது கிரந்தத்தைத் தமிழ்க் கணக்கிலும், தமிழைக் கிரந்தக் கணக்கிலும் சேர்க்க ஒரு முயற்சி நடைபெறுகிறது. இதையே தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து என்கிறோம். எப்படி இந்தக் கேள்விக்குரிய விடையை விளங்கிக் கொள்ள இன்னுமொரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அதுவே ஒருங்குறி.\n2) ஒருங்குறி: கணி(னி) வழியாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தோதாக ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பொதுவான எழுத்துமுறை தேவைப்படுகிறது. இவ்வாறான பல எழுத்துமுறைகளை உள்ளடக்கிய பன்மொழி எழுத்துமுறைதான் ஒருங்குறி எனப்படுகிறது. உலக மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு தனிக் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இக்குறியீடு எல்லா வகைக் கணிகளிலும் ஒன்றாகவே இருக்கும்.\nஒருங்குறியில் கொரிய மொழிக்கு 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும், சீனம் உள்ளிட்ட மொழிக் குடும்பத்துக்கு 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் எழுத்துகள் மிகுதியாய் இருப்பதே காரணம். தமி���், மலையாளம், கன்னடம், ஒரியம், தேவநாகரி போன்ற எழுத்துமுறைகள் ஒவ்வொன்றுக்கும் 128 குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழியல்லாத எழுத்து முறையாகிய கிரந்தத்துக்கு இதுவரை தனியிடம் தரப்படவில்லை.\nஒருங்குறி தொடர்பான பணிகளைச் செய்வது ஒருங்குறிச் சேர்த்தியம் (வாந ரு—€உழனந ஊழளெழசவரைஅ) என்னும் பன்னாட்டு அமைப்பு. அரசுகள், (மைக்ரோசாப்டு போன்ற) கணிக் குழுமங்கள், பிற நிறுவனங்கள், தனியாட்கள் இதில் உறுப்பு வகிக்கலாம். தமிழக அரசு முன்பு இதில் உறுப்பினராயிருந்து, பிறகு உறுப்புக் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து இதில் உறுப்பாய் இருந்து வருகிறது.\nஒருங்குறிக் கட்டமைப்பு என்பது பல்வேறு தளங்களால் ஆனது: (1) அடிப்படைப் பன்மொழித் தளத்தில் (Basic Multilingual Plane- BMP) தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. உலக அளவில் இப்போது வழக்கில் இருக்கும் எல்லா மொழிகளும் அவற்றுக்குரிய எழுபதுக்கு மேற்பட்ட எழுத்துமுறைகளும் இத்தளத்தில்தான் உள்ளன. இவை தவிர அதிகமாகப் பயன்படும் எண்-குறிகள், கணிதக் குறிகள், சின்னங்கள், மீக்குறிகள் போன்றவையும் இதில் இடம் பெறுகின்றன. (2) துணைப் பன்மொழித் தளத்தில் (Supplementary Multingual Plane - SMP) வழக்கொழிந்த மொழிகளின் எழுத்துக் குறிகளும், அரிதாகப் பயன்படும் எழுத்துக் குறிகளும், இசைக் குறிகளும், சிற்சில சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. இது வரலாற்று நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தளமாகும். துணைப் பன்மொழித் தளத்தோடு கூட துணைப் படமொழித் தளமும் (Supplementary Ideographic Plane) உள்ளது. தளங்கள் 3 முதல் 13 வரையிலானவை எதிர்காலப் பயன் பாட்டுக்குரியவை. தளம் 14 சிறப்புக் குறிகளுக்கானது. 15,16 ஆகிய தளங்கள் தனியார் பயன்பாட்டுக்குரியவை.\nஎல்லாத் தளங்களிலும் சேர்த்து மொத்தம் 11 இலக்கத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சொந்தப் பயன்பாட்டுக்குரியவை 1,13,000 ஆகும்.\nஒருங்குறிச் சேர்த்தியம் 1991ஆம் ஆண்டு தன் பணிகளைத் தொடங்கிய போதிலும், ஒருங்குறியைப் பயன்படுத்துவது 2000ஆம் ஆண்டுதான் தொடங்கியது.\nஒருங்குறி தோன்றிய போதே ஜ, ஸ, ஷ, ஹ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்து வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டன. ஒருங்குறிச் சேர்த்தியம் யாரைக் கேட்டுக்கொண்டு இப்படிச் செய்தது என்று தெரியவில்லை. இந்த கிரந்த எழுத்துகளைத் தமிழர்கள் பரவலாகப் புழங்குவது தெரிந்ததே, பள்ளிக் குழந்தைகளுக்கான பாட நூல்களிலும் இந்த எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இந்த எழுத்துகளை ஏற்றுக் கொள்ளத் தமிழக அரசின் அரசாணையே உள்ளதாம்.\nகிரந்தம் கலந்த தமிழ் எழுத்துமுறை சமற்கிருத, ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதுவதற்கு (எ-டு: ஜெயம், ஜூனியர்) உதவியாகவும் ஊக்கமாகவும் அமைந்து விட்டது. கிரந்தம் தேவைப்படாத பெயர்களைக் கூட கிரந்தம் கலந்து எழுதுவதைப் பார்க்கிறோம் (சஞ்சய் இவ்விதம் 'சஞ்ஜய்' ஆகி விடுகிறார். சங்கர் 'ஷங்கர்' ஆகிறார்). இதை விடவும் பெருங்கொடுமை தூய தமிழ்ச் சொற்களை எழுதுவதற்கே கூட கிரந்தத்தைப் பயன்படுத்துவதாகும். மதுக்கடை ஒன்றின் பெயர்ப் பலகை 'குறிஞ்ஜி வொய்ன்ஸ்' பருக அழைக்கிறது.\nகுறிஞ்சி கிரந்த போதையால் 'குறிஞ்ஜி' ஆகித் தள்ளாடக் காண்கின்றோம். மஞ்சள் வணிகத்தில் மார்வாடிகள் - குசராத்தி சேட்டுகள் நுழைந்திருப்பது போல் மஞ்சளில் கிரந்தம் நுழைந்து 'மஞ்ஜள்' ஆனாலும் அஞ்சற்க ('அஞ்ஜற்க'வோ) கிரந்தமும் ஆங்கிலமும் சேர்ந்து தமிழை விலக்கி வைப்பதற்குச் சான்றாக, காவல்காரன் படத்துக்கு இரசிகர்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டி 'இளைய தளபதி விஜய்' என்று கொண்டாடுகிறது.\nஒருங்குறியில் நாமறிந்த ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவற்றோடு ஐந்தாவதாக நாம் இது வரை அறியாத ஒரு கிரந்த எழுத்தும் சேர்ந்து விட்டது. இந்த ஐந்தும் தமிழ் எழுத்துகளாகவே குறியிடப்பட்டிருப்பது பெருங்கொடுமை இதற்கான முன்மொழிவை 'உத்தமம்' என்ற அமைப்பு அனுப்பியதாம் இதற்கான முன்மொழிவை 'உத்தமம்' என்ற அமைப்பு அனுப்பியதாம் அமெரிக்காவில் வாழும் தமிழர் - கணிஞர் நா.கணேசன் இதற்குத் தூண்டுதலாம் அமெரிக்காவில் வாழும் தமிழர் - கணிஞர் நா.கணேசன் இதற்குத் தூண்டுதலாம் இந்தக் கொடுமையை ஒருங்குறியைப் பாரத்துத்தான் தமிழறிஞர்களே தெரிந்து கொண்டார்களாம் இந்தக் கொடுமையை ஒருங்குறியைப் பாரத்துத்தான் தமிழறிஞர்களே தெரிந்து கொண்டார்களாம் ஆனால் இணையத்தில் இந்த எழுத்தை இருவர் மட்டுமே பயன்படுத்தி வருவது ஆறுதலான செய்தி. இந்த இருவரில் ஒருவர் நா.கணேசன்\nஉத்தமமும் நா.கணேசனும் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் உறுப்பினர்கள். இன்னோர் உறுப்பினர் தமிழ்நாட்டில் இருக்கும் சிறிரமணசர்மா. இவர் கொடுத்த முன்மொழிவு: 26 கிர��்தக் குறிகளை ஒருங்குறிக்குள் கொண்டு வந்து, அதனைத் 'தமிழ் நீட்சி' என அழைப்பதாகும். தமிழை இப்படி நீட்டினால்தான் சமற்கிருதம், சௌராட்டிரம் ஆகிய மொழிகளைத் தமிழ் வரி வடிவத்தில் எழுத முடியும் என்பது ரமணசர்மாவின் வாதம்.\nசிறிரமணசர்மா 2010 சூலை 10ஆம் நாள் 'தமிழ் நீட்சி' முன்மொழிவைத் தந்தார். அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் கடைசி நாள் 25.10.2010. 'தமிழ் நீட்சி' முன்மொழிவையும் அதனால் எழக் கூடிய தீமைகளையும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வக்குமாரும் மற்றச் சிலரும் உலகறியச் செய்தார்கள். அதற்குள் அக்டோபர் திங்கள் பிற்பகுதியாகி விட்டது. பதறியெழுந்த தமிழறிஞர்கள் அவசரமாகத் தங்கள் மறுப்புக் கருத்துகளை ஒருங்குறிச் சேர்த்தியத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஒருங்குறி அறிஞர்களான மலேசியாவைச் சேர்ந்த திரு முத்து நெடுமாறனும், தமிழகத்தைச் சேர்ந்த திரு மணி மு.மணிவண்ணனும் நுணுக்கமான முறையில் ரமணசர்மாவின் முன்மொழிவை நொறுக்கி விட்டார்கள்.\nஎப்படியோ ஒரு வழியாக ஒருங்குறிச் சேர்த்தியம் ரமணசர்மாவின் 'தமிழ் நீட்சி'யை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரேயடியாக மறுத்து விட்டதா என்று இனிதான் தெரிய வேண்டும்.\nசிறிரமணசர்மாவின் மற்றொரு முன்மொழிவு 68 கிரந்தக் குறிகளுக்கும் ஒருங்குறியில் தனி ஒதுக்கீடு கேட்பதாகும். இது தமிழுக்குள் கிரந்தத்தையோ கிரந்தத்துக்குள் தமிழையோ நுழைப்பதாக இல்லாத வரை நம் கவலைக்குரியதன்று. இந்த முன்மொழிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டதற்குக் காரணம் நா.கணேசனின் மற்றுமொரு முன்மொழிவாகும். 68 கிரந்தக் குறிகளோடு சேர்த்து எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்தையும், எகர உயிர்மெய்க் குறி (—), ஒகர உயிர்மெய்க் குறி (— - ‘) ஆகிய இரண்டையும் சேர்த்து ஏழு தமிழ்க் குறிகளைக் கிரந்தத்துக்குள் சேர்த்து, 75 குறிகளைக் கொண்ட தமிழ் - கிரந்தக் கலவைக் குறியீட்டை உருவாக்குவதே அந்த முன்மொழிவு. ரமணசர்மா தனது தனிக் கிரந்த ஒதுக்கீட்டை துணைப் பன்மொழித் தளத்தில் கேட்டார் என்றால், இளங்கோவனோ அடிப்படைப் பன்மொழித் தளத்தில் தனது கலவைக் குறியீட்டுக்கு இடம் கேட்டார்.\nகிரந்த சேவையில் ரமணசர்மாவுக்கும் நா.கணேசனுக்கும் நிகழ்ந்த போட்டா போட்டியால் முடிவெடுக்கத் திணறிய ஒருங்குறிச் சேர்த்தியம் இந்திய அரசின் உதவியை நாடியது. இந்திய அரசு தமிழக அரசையோ தமிழறிஞர்களையோ கலந்து கொள்ளாமலே தனது முன்மொழிவை அனுப்பியது. நா.கணேசன் கேட்ட 75 குறிகளுடன் வேறு சிலவற்றையும் சேர்த்து மொத்தம் 89 குறிகள் கொண்ட தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு வேண்டும் என்பது தில்லியின் முன்மொழிவு. இந்தக் கலப்படக் குறியீட்டை இந்திய மொழிகள் அனைத்துக்குமான பொது எழுத்து முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது அதன் ஆசைக் கனவு.\nஇந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்க 2010 நவம்பர் மாதம் ஒருங்குறிச் சேர்த்தியம் காத்திருந்த நிலையில்தான் தமிழறிஞர்களும் தமிழுணர்வாளர்களும் சீறிக் கிளம்பினர். முனைவர் இராம.கி., பேராசிரியர் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணியைச் சந்தித்து சிக்கலைச் எடுத்துரைக்க, அவர் தமிழக அரசை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தார். தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்தி முடிவைத் தள்ளிவைக்கச் செய்துள்ளது. 2011 பிப்ரவரி 7 வரை தமிழ்க் கட்சிக்கு அவகாசம் கிடைத்துள்ளது. தமிழக அரசு ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. வேறு எதற்கும் இல்லா விட்டாலும் சிக்கலைக் கிடப்பிலிட விசாரணைக்குழு பயன்படும் என்பது பட்டறிவு.\nஇம்முறை தமிழ் அறிஞர்கள், உணர்வாளர்களும், தமிழ் அமைப்புகளும் விழித்துக் கொண்டு விறுவிறுப்பாகச் செயல்படுவது நல்ல செய்தி. தாளாண்மை உழவர் இயக்கம் 2011 சனவரி 9ஆம் நாள் தஞ்சையில் கருத்தரங்கமும் பொதுக்கூட்டமும் நடத்தித் தமிழ் எழுத்துச் சிதைப்புக்கு எதிர்ப்பை ஒருமுகப்படுத்தியுள்ளது. 'ஒருங்குறித் தமிழ் - மெய்யும் மீட்பும்' என்ற அறிவூட்டும் கட்டுரைத் தொகுப்பையும் அது வெளியிட்டுள்ளது. தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊடகங்களில் மக்கள் தொலைக்காட்சி சங்கப் பலகையில் ஒருங்குறி தொடர்பாக இலக்குவனார் திருவள்ளுவன், நாக.இளங்கோவன், இராம.கி. ஆகியோருடன் உரையாடல்கள் இடம்பெற்றன. நீதிமன்றத்தை அணுகும் திட்டமும் உள்ளது. பல்வேறு முனைகளிலும் தமிழ் காக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.\nஆனால் விடைகாண வேண்டிய உயிர்க் கேள்வி ஒன்று உள்ளது: தமிழுக்கு இப்படித் திடுமென ஆபத்துகள் கிளம்புவது ஏன் ஏழுகோடித் தமிழ் மக்கள் பேசும் மொழியின் எழுத்துமுறையில் கிரந்தக் கலப்படம் செய்ய யாரோ ஒரு சர்மாவும் யாரோ ஒரு கணேசனும் முன்மொழிவதும், அதை மறுத்துத் தமிழ் அறிஞர்கள் மெனக்கெட்டு வாதிட்டுக் கொண்டிருப்பதும், அரசே இதற்கு ஒரு குழு அமைப்பதும்... இது என்ன கூத்து ஏழுகோடித் தமிழ் மக்கள் பேசும் மொழியின் எழுத்துமுறையில் கிரந்தக் கலப்படம் செய்ய யாரோ ஒரு சர்மாவும் யாரோ ஒரு கணேசனும் முன்மொழிவதும், அதை மறுத்துத் தமிழ் அறிஞர்கள் மெனக்கெட்டு வாதிட்டுக் கொண்டிருப்பதும், அரசே இதற்கு ஒரு குழு அமைப்பதும்... இது என்ன கூத்து ஒருங்குறியில் தமிழ் எழுத்துமுறைக்கு யார் பொறுப்பு ஒருங்குறியில் தமிழ் எழுத்துமுறைக்கு யார் பொறுப்பு ஒருங்குறிச் சேர்த்தியம் என்ற பன்னாட்டு அமைப்பு தமிழ் எழுத்துமுறையில் சேர்க்கைகள் செய்ய முன்மொழிவுகள் வந்தால் அதைத் தமிழக அரசுக்கும், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும், செம்மொழி ஆய்வு மையத்திற்கும் தெரிவித்துக் கருத்துக் கேட்க வேண்டாமா ஒருங்குறிச் சேர்த்தியம் என்ற பன்னாட்டு அமைப்பு தமிழ் எழுத்துமுறையில் சேர்க்கைகள் செய்ய முன்மொழிவுகள் வந்தால் அதைத் தமிழக அரசுக்கும், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும், செம்மொழி ஆய்வு மையத்திற்கும் தெரிவித்துக் கருத்துக் கேட்க வேண்டாமா இந்திய அரசும் சேர்த்தியத்தின் முன்மொழிவுக்கு விடை தருமுன் தமிழக அரசைக் கேட்கத் தேவையில்லையா இந்திய அரசும் சேர்த்தியத்தின் முன்மொழிவுக்கு விடை தருமுன் தமிழக அரசைக் கேட்கத் தேவையில்லையா தமிழின் ஒலி, வரி வடிவங்களைக் காக்கவும், மாற்றம் செய்ய வேண்டுமென்றால் உரியவாறு அதைச் செய்யவும் தமிழ்ப் புலவர் குழு, தமிழ்ப் பேரவை போன்ற நிலையான அமைப்புகள் தேவையில்லையா\nஉலகில் தமிழனைப் போலவே அவன் பேசும் மொழியும் நாதியற்றுப் போய் விட்டதே தமிழ்க் காப்பு, தமிழ் மீட்பு என்பது மொழித் தளத்தில் மட்டும் நிறைவேறக் கூடியதன்று. தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்தை வெல்வதோடு, வருமுன் காக்கும் சிந்தனையும் நமக்குத் தேவை.\nநன்றி: சமூகநீதித் தமிழ்த் தேசம்\nஇடுகையிட்டது யாழ். நிதர்சனன் நேரம் 1:50:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகொடுக்கிறேன்...- கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n4தமிழ்மீடியா செய்திகள் 4TamilMedia.Com - இந்தியா, இலங்கை, உலக செய்திகள் மற்றும் சூடான சினிமா, தொழில்நுட்பம் பொழுதுபோக்கு அம்சங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது தளத்தின் இணைப்பை பெற மேலே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.அவ்வாறு செய்துவிட்டு nanthan318@gmail.com ஊடாக உங்கள் தளமுகவரி,html code என்பவற்றை எனக்கு அனுப்பினால் உங்கள் தளம் எனது தளத்தில் இணைக்கப்படும்\nஎண்ணங்களுக்கு வண்ணம் தரும் என் எழுதுகோல் வாயில், இதயம் வருடிய படைப்புக்கள்.\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nஉங்கள் இணைய தளத்தின் பணப் பெறுமதியை அறிய \nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழாரன் இணைய மஞ்சரி தமிழாரன் உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2016/11/blog-post_54.html", "date_download": "2018-04-19T23:18:41Z", "digest": "sha1:QJQ2H2RUNXSM4RN5YPRMEI7TASJNSOFZ", "length": 14911, "nlines": 456, "source_domain": "www.ednnet.in", "title": "அவசரமும் அச்சமும் வேண்டாம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு | கல்வித்தென்றல்", "raw_content": "\nஅவசரமும் அச்சமும் வேண்டாம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவங்கிகளில் தேவையான அளவுக்கு பணம் இருப்பு உள்ளதால், மக்கள் அச்சப்பட வேண்டாம்' என, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர். இரண்டாம் நாளாக, நேற்றும் கூட்டம் குறையவில்லை.\nவங்கி கவுன்டரில், ஒரு முறை விண்ணப்பிக்கும் போது, 4,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. கூடுதல் பணம் இருப்பவர்கள், மீண்டும் வரிசையில் நின்று பெற்றுக் கொண்டனர். தபால் நிலையங்களில், பெரும்பாலும், 2,000 ரூபாய் மட்டுமே, ஒருவருக்கு வழங்கப்பட்டது. இதனால், சிறு சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், அவதிக்கு ஆளாகினர்.\nஇந்நிலையில், ரிசர்வ் வங்கி முதன்மை ஆலோசகர், அல்பனா கிலாவாலா வெளியிட்ட அறிவிப்பு: வங்கிகளில் பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, தேவையான அளவுக்கு, ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும், தேவையான அளவுக்கு பணம் உள்ளது. எனவே, பழைய நோட்டு வைத்திருப்பவர்களும், வங்கி கணக்குதாரர்களும், அச்சம் கொள்ள வேண்டாம்; பொறுமையாக மாற்றிக் கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமுதியோர், பெண்களுக்கு எஸ்.பி.ஐ.,யில் தனி வரிசை : பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, பெண்களும், முதியோரும் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எனவே, அனைத்து பாரத ஸ்டேட் வங்கி கிளைகளிலும், பெண்கள், முதியவர்களுக்கு, தனி வரிசை அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 'இன்று முதல், அவர்களுக்கு தனி கவுன்டர்கள் செயல்படும்' என, எஸ்.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/165111?ref=home-feed", "date_download": "2018-04-19T23:29:22Z", "digest": "sha1:W56IKGENCY5IHPPIYAZMNYW2MZGT6U24", "length": 8021, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "பௌதீகவளப் பற்றாக்குறையால் அசௌகரியத்தை எதிர்நோக்கும் பிலக் குடியிருப்பு மக்கள் - home-feed - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபௌதீகவளப் பற்றாக்குறையால் அசௌகரியத்தை எதிர்நோக்கும் பிலக் குடியிருப்பு மக்கள்\nபௌதீகவளப் பற்றாக்குறையின் காரணமாக முல்லைத்தீவு, பிலக் குடியிருப்பு மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் காரணமாக, இடம்பெயர்ந்துச் சென்ற இந்த கிராம மக்கள் மீண்டும் 8 வருடங்களின் பின்னர் இப்பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஎனினும் இதுவரையிலும் அடிப்படை வசதிகள் எதுவும் தமக்குப் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என அந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nநிரந்தர வீடுகளை இழந்த இந்த மக்கள் தற்போது தற்காலிக வீடுகளில் வசித்து வருகின்ற நிலையில், வடபகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக மேலும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை தமக்கான நிரந்தர வீடுகளை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் கூடிய கவனம் எடுக்கவேண்டும் என குறித்த மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/07/160713_uk_pm", "date_download": "2018-04-20T00:31:59Z", "digest": "sha1:JXLH4UGJRWKS3IWWUWE6T34AO2U5DSCH", "length": 10998, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "பிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களா��த் திறக்கும்\nImage caption ராணி எலிசபெத்துடன் தெரீசா மே சந்திப்பு\nபக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார்.\nராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே ஆவார்.\nஉள்துறை அமைச்சராக இருந்த தெரீசா மே, மார்க்கரெட் தாட்சருக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.\nராணி எலிசபெத்தை சந்தித்த பிறகு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, டவ்னிங் தெருவுக்கு தனது கணவர் பிலிப்புடன் வந்த தெரீசா மே, அங்கு கூடியிருந்த சர்வதேச செய்தியாளர்களின் மத்தியில் உரையாற்றினார். தனது அரசு சலுகை படைத்த சிலருக்காக மட்டும் செயல்படாமல், சாாதாரண மக்களுக்காகப் போராடும் என்று தெரிவித்தார். ஏழைகள், பெண்கள், இனச்சிறுபான்மையினர் மற்றும் இளையோருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தனது அரசு போராடும் என்று அவர் தெரிவித்தார்.\nImage caption தெரீசா மேயை வரவேற்கும் பிரதமர் இல்ல ஊழியர்கள்\nபிரதமராக டேவிட் கேமரனின் செயல்பாடுகளுக்கு அவர் புகழாரம் சூட்டினார். டேவி்ட் விட்டுச் சென்ற வழியில் தான் தொடர உள்ளதாகவும், அவர் பொருளாதார மேம்பாட்டுக்காக மட்டுமன்றி, சமூக நீதிக்காகப் போராடினார் என்றும் தெரீசா புகழ்ந்துரைத்தார்.\nதனது மனைவி சமந்தா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வந்து தனது பதவி விலகல் கடிதத்தை டேவிட் கேமரன் ராணியிடம் சமர்ப்பித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தன் கணவர் பிலிப்புடன் அரண்மனைக்கு வந்த மே, மிக கவனமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nமுன்னதாக டேவிட் கேமரன் நாடாளுமன்றத்தில் தனது இறுதி அமர்வு கேள்வி நேரத்தில் மகிழ்ச்சியோடு பங்கேற்றார். அவர் தெரீசா மே பிரிட்டனை முடிந்த வரையில் ஐரோப்பிய ஒன்றியதோடு நெருக்கமாக வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.\nபிரதமர் இல்லத்தில் இருந்து கிளம்புவதற்கு முன் பேசுகையில், கேமரன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தான் பார்த்த இருந்த நிலையில் இருந்து நாட்டை உறுதியான நிலையில் விட்டுச் செல்வதாக தெரிவித்தார்.\nஅவர் தனக்கு ஆதரவு தந்த சக பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தனது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.\nஅ��ர் மேலும் தெரீசா மே வலுவான தலைமையை தருவார் என்றும் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/multimedia/2013/11/131123_cheraniw", "date_download": "2018-04-20T00:31:50Z", "digest": "sha1:BGIDPZRRYSDEKGYSPUSMDNJTG3UBVOXC", "length": 8906, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கைப் போரும் இலக்கியமும் : கவிஞர் சேரன் செவ்வி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇலங்கைப் போரும் இலக்கியமும் : கவிஞர் சேரன் செவ்வி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n''இலங்கை இலக்கியம் போரினால் எந்த விதமானத் தாக்கங்களுக்கு உள்ளானது இனப் பிரச்சினை இலக்கியத்தை பயன்படுத்தியதா அல்லது இலக்கியம் இன அரசியலில் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியதா இனப் பிரச்சினை இலக்கியத்தை பயன்படுத்தியதா அல்லது இலக்கியம் இன அரசியலில் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியதா இலங்கைத் தமிழ் மற்றும் சிங்கள இலக்கியவாதிகளிடையே, இனப் பிரச்சினை குறித்து என்ன விதமான ஊடாடல் இருந்தது இலங்கைத் தமிழ் மற்றும் சிங்கள இலக்கியவாதிகளிடையே, இனப் பிரச்சினை குறித்து என்ன விதமான ஊடாடல் இருந்தது போர் முடிந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலக்கியவாதிகளின் பார்வை எப்படி இருக்கிறது போர் முடிந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலக்கியவாதிகளின் பார்வை எப்படி இருக்கிறது \nஇது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், இலங்கைக் கவிஞர் சேரன். சமீபத்தில் லண்டன் வந்தபோது பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த காணொளி பேட்டியிலிருந்து சில பகுதிகள்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க புதிய என்சைம் கண்டுபிடிப்பு (காணொளி)\nபிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க புதிய என்சைம் கண்டுப���டிப்பு (காணொளி)\nவீடியோ தலித்தை தன் தோளில் தூக்கிய வைணவ கோயில் அர்ச்சகர்\nதலித்தை தன் தோளில் தூக்கிய வைணவ கோயில் அர்ச்சகர்\nவீடியோ 86 வயதில் பளு தூக்கி வியக்க வைத்த முன்னாள் உலக சாம்பியன்\n86 வயதில் பளு தூக்கி வியக்க வைத்த முன்னாள் உலக சாம்பியன்\nவீடியோ காற்றில் பறந்துபோனது கொள்ளையடிக்கப்பட்ட பணம் (காணொளி)\nகாற்றில் பறந்துபோனது கொள்ளையடிக்கப்பட்ட பணம் (காணொளி)\nவீடியோ ரசாயன தாக்குதல் குறித்து சிரியாவில் சர்வதேச குழு நேரில் விசாரணை (காணொளி)\nரசாயன தாக்குதல் குறித்து சிரியாவில் சர்வதேச குழு நேரில் விசாரணை (காணொளி)\nவீடியோ நிஜத் தோற்றத்தில் சார்லி சாப்ளின் பிபிசிக்கு அளித்த நேர்காணல்\nநிஜத் தோற்றத்தில் சார்லி சாப்ளின் பிபிசிக்கு அளித்த நேர்காணல்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-04-19T22:58:28Z", "digest": "sha1:6V4XLO6YDJOXFD5O4MPESCODTIMEG3X6", "length": 4779, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபர் இடையே சந்திப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபர் இடையே சந்திப்பு-\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து ஏற்பட்டுள்ள பல சட்ட சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர் இன்று சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளனர்.\nமத வழிபாட்டு தளங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெறுவது உள்ளிட்ட சட்டவிரோத பிரச்சாரங்கள் தொடர்பில் இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.\n« தேர்தல் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பில் 24 மணிநேரத்தில் 11 பேர் கைது- இளவரசர் எட்வர்ட் இலங்கைக்கு விஜயம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-04-19T23:14:13Z", "digest": "sha1:JOGJHMAHEO7FREZOTTMHMN3N7L43W42U", "length": 5065, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் ��ணைப்பு)-\nவாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டது-\nசட்டவிரோதமாக முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்தமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nதலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையிலும் இவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« சீன விண்வெளி நிலையம் பூமியில் வீழ்ந்தது- பல்கலைக்கழக ஊழியர்கள் கொடும்பாவி எரிப்புப் போராட்டம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1932006", "date_download": "2018-04-19T23:02:53Z", "digest": "sha1:VKB2QSSTYO5VMEHVQNJPCPQ7TSS4LENC", "length": 35322, "nlines": 341, "source_domain": "www.dinamalar.com", "title": "கண்ணாமூச்சி ஆடுகிறாயா கபாலி? Dinamalar", "raw_content": "\nஅரசு பஸ்களுக்கு விடுதலை எப்போது\nபதிவு செய்த நாள் : ஜனவரி 04,2018,00:14 IST\nகருத்துகள் (26) கருத்தை பதிவு செய்ய\n'நான் ரோபோ இல்லை' -- நீங்கள் துவக்கியிருக்கும், 'ரஜினி மன்றம்' இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஒளிரும் இந்த வாசகத்தில் இருந்து தான், உங்களின் அரசியல் பிரவேச சூழலை அணுக வேண்டியிருக்கிறது. ரோபோ எனப்படும் இயந்திர மனிதனாக நீங்கள் நடித்திருக்கும், 2.0 படம், ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், 'தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்' எனும் நல்லெண்ணத்துடன், அனைவரையும், 'ரஜினி மன்றம்' எனும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி\nசமீபத்தில் நடந்து முடிந்த ரசிகர் சந்திப்பின் ஆறாம் நாள்; டிசம்பர் 31, 2017.'ரொம்ப பில்டப் ஆயிடுச்சுல்ல...ஹா... ஹா... ஹா...' என, நீங்கள் துவக்கியதும் ஆர்ப்பரித்தது, உங்கள் ரசிகர் கூட்டம். ஆடித் தீர்த்த அரங்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாசமாக, 'நான் பில்டப் கொடுக்கலேங்க; தானா ஆயிடுச்சு' என்றீர்கள்.\nமீண்டும் பற்றிக் கொண்டது ஆர்ப்பரிப்பு. இந்த இடம் தான், உங்களிடம் இக்கேள்விகளைஎல்லாம் எழுப்ப வேண்டும் எனத் ��ுாண்டியது.\n'ஆன்மிக அரசியல்' மூலம் நாணயமாக ஆட்சி செய்ய விரும்பும் நீங்கள், உண்மை, உழைப்பு, உயர்வு என்பதை தாரக மந்திரமாக கொண்டிருக்கும் நீங்கள், 'பாபா' முத்திரை பிடிக்கும் கையை, நெஞ்சில் வைத்து உண்மை சொல்லுங்கள்.\nகடந்த, 1996 முதல் அல்லது அதற்கு முன் கூட, 'அரசியலுக்கு வருவீர்களா' என, கேள்வி எழுப்பப்பட்ட போதெல்லாம், 'அது காலத்தின் கையில் உள்ளது' எனச் சொல்லி, 'பில்டப்' தந்தது யார்\nஇம்மாதிரி எத்தனையோ சந்தர்ப்பங்களில், இதே கேள்வி எழும்பியிருக்கிறது. உங்கள் குருநாதர், கே.பாலசந்தர் கூட, இயக்குனர் சங்க விழா ஒன்றில் இக்கேள்வியை கேட்டார்.அப்போதும் கூட, 'ஆண்டவன் கையில் இருக்கிறது' எனச் சொல்லி, தீப்பெட்டி எடுத்தீர்கள்.\nரசிகர்கள் உடனான இந்த சந்திப்பின் முதல் நாள், 'என் அரசியல் பிரவேச அறிவிப்பு குறித்து அறிந்து கொள்ள, டிசம்பர் 31 வரை காத்திருங்கள்' என, தீக்குச்சி கிழித்தீர்கள்.நீங்கள் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட அன்று காலை, உங்கள் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, 'இன்னும், 10 நிமிடம் கண்ணா' என, கிழித்த தீக்குச்சியை உயர்த்தி காண்பித்தீர்கள்.\nஇந்த பில்டப் அத்தனைக்கும் யார் காரணம்... எதற்குமே நீங்கள் காரணம் இல்லை; தானா ஆயிடுச்சு. அப்படித்தானே ரஜினிஇதென்ன பிரமாதம்; எதையும் நம்புவோம் நாங்கள்இதென்ன பிரமாதம்; எதையும் நம்புவோம் நாங்கள்உங்களின் வெற்றிக்கு, நடிப்பைத் தாண்டி உங்களிடம் இருக்கும் ஈர்ப்பு மிக முக்கிய காரணம் என்றால், யாரும் மறுக்க மாட்டார்கள்.\nஅதற்கொரு அழுத்தமான சாட்சி தான், 'என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய ரசிக பெருமக்களே...' என நீங்கள் சொன்னவுடன் மெய் மறந்து கை தட்டும் ரசிகர் கூட்டம், அடுத்த வினாடியே, உங்களைச் சுற்றி வந்து, உங்கள் காலில் விழுந்து வணங்குகிறது\nஇந்த தெய்வங்களைத் தான், காவலர்களாக பார்க்க வேண்டும் என, தற்போது விரும்புகிறீர்கள். செய்யும்; நீங்கள் விரும்பியபடியே இப்பணியையும் செவ்வனே செய்யும், இக்கூட்டம்.'எனக்கு கோழையா வாழ்றது பிடிக்காது' -- இது, 1996 தேர்தல் நேரத்தில் நீங்கள், 'வாய்ஸ்' கொடுத்ததற்காக சொன்ன காரணம்.\nஅன்று இப்படி சொன்ன நீங்கள், தற்போது குருஷேத்திர கண்ணனையும், அர்ஜுனனையும் துணைக்கு அழைத்து வந்து, 'யுத்த களத்தில் ஜெயித்தால் நாடாளலாம். தோற்றால் வீர சொர்க்கம் அட���யலாம். ஆனால், யுத்தம் செய்யாமல் இருந்தால் கோழையாகி விடுவோம்' எனச் சொல்லி, அரசியல் பிரவேசத்தை உறுதி செய்திருக்கிறீர்கள்.\nஆக, கமல் வந்துவிட்டார்; விஷாலும் வந்து விட்டார். யாரும் உங்களை கோழை எனச் சொல்லி விடக்கூடாது. அதற்காக தான் இந்த பிரவேசம்; சரி தானே'உள்ளாட்சி தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால் போட்டியிட வாய்ப்பில்லை' எனச் சொல்கிறீர்களே... உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி, தமிழகத்தில் முடிவாகி விட்டதா என்ன\nசரி,2019ல் நடக்கவிருக்கும் லோக் சபா தேர்தலில் போட்டி நிச்சயம் என, ஏன் உங்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை; அதற்குள், திட்டமிட்டபடி குடைக்குள் கூட்டம் வந்துவிடுமா எனும் சந்தேகமா\nபல நெருக்கடிகளை சந்தித்த படி ஓர் ஆட்சி தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், 2021ல் தான் அடுத்த சட்டசபை தேர்தல் எனும் உத்தரவாதத்தை உங்களுக்கு தந்தது யார்'ஹா... ஹா... ஹா... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை கண்ணா' என, நீங்கள் மறுப்பதாக இருந்தால், 'பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும், 2.0 படத்தின் விளம்பரங்களுக்காகவே ரஜினி இப்படி செய்கிறார்' என்ற குற்றச்சாட்டிற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்\nஅதுபோல, 'ரஜினியின் சினிமாவுக்கு பார்வையாளர்கள் வரத்து குறைந்து விட்டது. அதனால் தான் இந்த முடிவு' எனச் சொல்லும், பா.ஜ.,வின் சுப்பிரமணியன் சாமிக்கும் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்\n'பணம், பேர், புகழுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை' எனச் சொல்லும் நீங்கள், 'மக்களாகிய உங்களுக்கு சேவை செய்ய தான் வருகிறேன்' என, எந்த இடத்திலும் அழுத்தமாகச் சொல்லவில்லை.\nதவிர, 1996ம் ஆண்டிலேயே பதவி நாற்காலி தேடி வந்ததாகச் சொல்கிறீர்களே தவிர, அப்போது, 'சிஸ்டம்' சரியாக இருந்ததால் அதை தவிர்த்து விட்டேன் என்றும் தெளிவுபடுத்தவில்லை.'இல்லை, அப்போதும் சிஸ்டம் சரியாக இல்லை தான்' என நீங்கள் சொல்வதாக இருந்தால், 'ஏன் அப்போது அரசியலுக்கு வரவில்லை' என்ற கேள்விக்கு, ஆண்டவனை துணைக்கு இழுக்காமல் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.\nஜெயலலிதா, கருணாநிதி இருவரிட மும் அரசியல் துாய்மை, நேர்மை, நாணயம் இருந்தது என, நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் என அர்த்தம். இந்த அடிப்படையில், கடந்த ஓர் ஆண்டு காலமாக களத்தில் நிற்கும் அரசியல்வாதிகள் தான், ஜனநாயகம் சீர்கெட்டுப் போனதற்கும், சிஸ்டம் கெட்டுப் போனதற்கும், அண்டை மாநிலங்கள் நம்மைப் பார்த்து சிரிப்பதற்கும் காரணம் என, நீங்கள் பகிரங்கமாக சொல்வதாக அர்த்தம். சரி தானே\n'என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழக மக்களுக்கு நல்லது செய்ய, ஜனநாயக ரீதியாக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு, என்னை சாகும் வரை கொல்லும். அதனால் தான் அரசியலில் இறங்குகிறேன்'-இது, இப்போது நீங்கள் அரசியலில் நுழைவதற்காக சொல்லும் நியாயம். ஏன் ரஜினி, உங்கள் தெய்வங்களுக்கு நீங்கள் நல்லது செய்ய பதவிக்கு வந்துதான் ஆக வேண்டுமா\nஉங்கள், 45 வயதில், வேண்டாம் என்று நீங்கள் துாக்கிப் போட்ட பதவி, 68 வயதில் உங்களுக்கு எதற்குநேர்மையான, நாணயமான ஆட்சி தரப்போகும் உங்களையும், உங்கள் அரசு நிர்வாகத்தையும் தட்டிக் கேட்கும் காவலர்கள் வேண்டும் எனச் சொல்கிறீர்களே... அப்படியென்றால், பதவிக்கு வரப்போவது இந்த காவலர்களில் ஒருவர் கிடையாதா\nநாணயமான, வெளிப்படையான நிர்வாகத்தை நீங்கள் நடத்தும் போது, மக்களுக்கு சேர வேண்டிய நல்ல விஷயங்களை யார் தடுப்பர்; எதற்கு காவலர்கள்எல்லா தரப்பு மக்களையும் மன்ற உறுப்பினர்களாக, அதாவது காவலர்களாக மாற்றி விட்டு, அவர்கள் மூலமாக மக்களுக்கு கொள்கைகளை கொண்டு போக வேண்டும் என்கிறீர்களே... மக்கள் அனைவரும் காவலர்களாக மாறிய பின், யாருக்கு கொள்கைகளை கொண்டு செல்வதாக திட்டம்\nஉங்கள் ரசிகர் மன்றங்களில்பதிவு செய்யப்பட்ட மன்றங்களை விட, பதிவு செய்யப்படாத மன்றங்களின் எண்ணிக்கை அதிகம் என, வெளிப்படையாக சொல்லும் நீங்கள், இத்தனை நாள் அப்படிப்பட்ட மன்றங்களை கண்டும் காணாமல் இருந்தது ஏன்\nஉங்கள் மன்ற ஒருங்கிணைப்பு சிஸ்டம் கெட்டிருந்தது உங்களுக்குத் தெரியவில்லையாசரி... படித்தவர்கள், படிக்காதவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என, அனைவரும் ஒரு குடைக்குள் வருவது யாரை எதிர்க்க\n'அரசியல் பேசக்கூடாது; அரசியல்வாதிகளை எதிர்க்கக் கூடாது; போராட்டம் பண்ணக் கூடாது; அறிக்கை விடக் கூடாது; அரசியல் குளத்தில் இறங்கக் கூடாது' என, அடுக்கடுக்காய்கட்டளை போட்டு விட்டீர்கள்.\nஆக, இப்போதிருந்து நாங்கள் அனைவரும் உங்கள் ரசிகர் மன்ற உறுப்பினர்கள். அதாவது, உங்கள் படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்.இப்போதைக்கு இவ்வளவு தான் ஆனால், நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். சரி தானே\n'சினிமா நட்சத்திரங்களிடம் கறுப்பு பணம் அதிகம் புழங்குகிறது. ரஜினியும் இதற்கு விதிவிலக்கல்ல' என, பகிரங்கமாக குற்றம் சுமத்தி, 'இப்படிப்பட்டவரா நாட்டில் ஊழலை ஒழிப்பார்' என, சுப்பிரமணியன் சாமி காட்டமாக கேட்கிறார்.\n'அரசியலில் ரஜினியின் எதிரி யார்; அவர் கட்சியின் மாறுபட்ட கொள்கைகள் என்னென்ன; அதை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போவது யார்' உள்ளிட்ட கேள்விகள் என்னிடம் உண்டு என்கிறார், கவிஞர் வைரமுத்து.இரண்டு பேருக்குமான பதில் உங்களிடம் உண்டா ரஜினி\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக, 'நான் நினைத்தபடி இல்லை; அரசியல் சீர் செய்ய முடியாத அளவுக்கு கெட்டிருக்கிறது. என்னை மன்னித்து விடுங்கள். என்னால் எதுவும் செய்ய முடியாது' என, காலா பட வெளியீட்டிற்குப் பின் ரஜினி ஒதுங்கிக் கொள்ள மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது என்ற கேள்வியும் தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறது.\nஏனென்றால், 'காலா படத்திற்குப் பின் என்ன செய்யப் போகிறேன் என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்' என, ரசிகர் சந்திப்பில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்மீண்டும் முதல் வரிக்கே வருகிறேன்.'நான் ரோபோ இல்லை' -- உங்கள், ரஜினி மன்றம் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஒளிரும் கூகுளின் இவ்வாசகம் தான், மூளையுள்ள மனிதனாக இப்படியெல்லாம் என்னை சிந்திக்க வைத்தது.கண்ணாமூச்சி ஆடுகிறாயா கபாலிமீண்டும் முதல் வரிக்கே வருகிறேன்.'நான் ரோபோ இல்லை' -- உங்கள், ரஜினி மன்றம் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஒளிரும் கூகுளின் இவ்வாசகம் தான், மூளையுள்ள மனிதனாக இப்படியெல்லாம் என்னை சிந்திக்க வைத்தது.கண்ணாமூச்சி ஆடுகிறாயா கபாலி-வாஞ்சிநாதன்இ - மெயில்: vanjinath40@gmail.com\nRelated Tags கண்ணாமூச்சி கபாலி Kabali ஆன்மீக அரசியல் aanmeega arasiyal ரஜினி மன்றம் rajini mandram ரஜினி அரசியல் Rajini politics அரசியல் பிரவேசம்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nரஜினி அரசியல் பிரவேசம் : பா.ஜ., - காங்., வரவேற்பு டிசம்பர் 27,2017\nபெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல்: எச்.ராஜா ஜனவரி 01,2018 94\nகருணாநிதியிடம் ஆசி பெற்றேன் : ரஜினி ஜனவரி 03,2018 69\nஅரசியலில் ரஜினி: ஓரங்கட்டப்படும் குடும்ப பிசினஸ்\nகட்சி ஆரம்பிக்கும் நாளுக்கு முந்தய நாளோ அல்லது அதே நாளிலோ குடும்பத்தில் உள்ளகருப்பு பணம் அனைத்தயும் வெளியிட்டு வரியும் கட்டி மக்களுக்கு காட்டப்படும் கவல�� வேண்டாம்\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு .\nஇப்போதுள்ள அரசியல் வாதிகளின் நம்பிக்கைத்தன்மை மிக மிக குறைவு..காலையில் பேசியதை மலையில் மறுக்கிறார்கள். தேர்தல் வெற்றிக்காக புது புது பார்முலாக்கள் உருவாகின்றன. பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சாதவர்கள்.இந்த சூழலில் ராஜனியிடம் அதிகம் எதிர்பார்ப்பது வீண் .பத்தோடு பதினொன்று.\nதீண்டத்தகாத அரசியல்வாதிகளை சந்தித்து ஆசி பெற்றதன் மூலம் இவரும் தீண்டத்தகாதவர் ஆகிறார்.\nஉங்களின் ஆதங்கம் தெரிகிறது நண்பரே நீங்களும் தூங்கி கொண்டுதான் இருந்திருக்கிறீர்கள் ..வாழ்த்துக்கள் ..இதுவே தலைவருக்கு கிடைத்த முதல் வெற்றி. எதிரியை காலம் வீழ்த்தும் ..பிரபல கட்சி தலைவர்களே மிரண்டு போய் இருக்கும் பொது உங்கள் கட்டுரை அவர்களுடய உணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை அரசியலுக்குத் தான் வந்துள்ளார் . ஏன் இப்போதே கிலி பிடித்து விட்டது உங்களை போன்ற நேர்மையான ஊடக நண்பர்களுக்கும் உங்களை சார்ந்த அரசியல் வல்லுநர்களுக்கும்... இதுவே சூப்பர்ஸ்டார் ன் முதல் பிரமாண்டமான... வெற்றி\nஅட மக்கே, நான் ரோபோ இல்லை நெறய வெப் சைட்லே இருக்கும். இது ஒரு செக்யூரிட்டி செக் ப்ரோக்ராம்.\nஇந்த பதிவை பார்க்கும் போது, இதை எழுதியவரின் அறிவை கண்டு வியக்கிறேன்.\nஇந்த பதிவை பதிவிட்ட இவரை போன்ற நல்லவர்கள் உள்ளவரை நம் தமிழகத்தை ஆண்டவனாலையும் காப்பாற்றமுடியாது இவர் ஒரு நல்ல கைக்கூலி.\nSasikumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nரஜினி அவர்களே நீங்கள் சரியனா ஆண் மகன் என்றால் \"அம்மா\" ஜெயலலிதா இருக்கும் போது தனி கட்சி தொடங்கி இருக்க வேண்டியது தானே .. புலி வருது புலி வருது னு சொன்ன மாதிரி தள்ளாத வயதில் வந்து என்னத்த கழட்ட போற .. உன்ன எவன் கூப்பிட்டான் அரசியலுக்கு தாத்தா ரஜினி M G R இருக்கும் போது நிலைமை இப்ப கிடையாது ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/09/blog-post_05.html", "date_download": "2018-04-19T23:31:44Z", "digest": "sha1:OG7WSFPX4QV3RMPZ5WNLEZPNFVEF7SWG", "length": 26436, "nlines": 296, "source_domain": "www.kummacchionline.com", "title": "லீலா டீச்சர் (ஆசிரியர்தின ���திவு) | கும்மாச்சி கும்மாச்சி: லீலா டீச்சர் (ஆசிரியர்தின பதிவு)", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nலீலா டீச்சர் (ஆசிரியர்தின பதிவு)\nஎத்தனையோ ஆசிரியர்கள் பள்ளிக் காலங்களிலும் கல்லூரி காலங்களிலும் நம்மை செம்மைபடுத்தி ஆளாக்கியிருக்கிரார்கள். ஆசிரியர் தினம் அன்று நாம் எவ்வளவு பேர் அவர்களை நினைவு கூர்கிறோம் என்று சிந்தித்தால் நமக்கு நம்மையே வெறுக்கத் தோன்றும். காலச்சக்கரத்தின் சுழற்சியில், நாம் அவர்களை நம் நினைவிலிருந்து கழற்றி விடுகிறோம் என்பதே நித்திலமான உண்மை. ஆனால் அதையும் மீறி நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள்.\nஇதற்கு முன்பு நான் இரண்டு ஆசிரியர்களை நினைவு கூர்ந்து பதிவு போட்டேன். அந்த வகையில் என் நினைவில் என்றும் நின்று கொண்டு இருக்கும் லீலா டீச்சர். ஐந்தாம் வகுப்பு வரை நான் பள்ளியில் கடைசி பெஞ்ச் தான். வீட்டு பாடம் எழுதவில்லை என்றாலும் தப்பித்து கழிவறை தேடி ஓடும் பையன்களில் நானும் ஒருவன். டீச்சர் முதல் பெஞ்ச் தொடங்கி சரி பார்த்துக் கொண்டு வரும் நேரம் நம் முறை வரும் பொழுது “எஸ்” ஆகிவிடுவது வழக்கம். வீட்டுப் பாடம் சரித்திரத்தில் செய்தது கிடையாது. என்னுடன் ஏன் பெஞ்சில் இருந்த மோகனும், பாஸ்கரனும் அதே ரகம் தான்.\nஎங்கள் போக்கை மாற்றி எங்களை முதன்மை பெறவைத்தது லீலாடீச்சர் என்றால் அது மிகையாகாது. மேலும் டீச்சரை ரொம்ப பிடிப்பதற்கு காரணம் அவர்களது இரண்டு பெண்களும்தான்.\nடீச்சர் நாங்கள் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஓயாமல் பேசிக்கொண்டிருப்பது, அடுத்த பையன்களை சீண்டுவது எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் எங்கள் சேஷ்டைகளை செய்து கொண்டிருந்தோம் கால் பரீட்சை வரும் வரை. கால் பரீட்சை முடிந்து ரிப்போர்ட் கொடுக்கும் பொழுதுதான் அவர்கள் எங்களின் மீது கொண்டஅக்கறையை உணர்ந்தோம். நம்ம வீட்டில் ப்ரோக்ரேஸ் ரிப்போர்ட் பார்த்து அப்பா நாலு தட்டு தட்டி அடுத்த முறை கவனமா படி இல்லை என்றால் நீ பன்னி மேய்க்கத்தான் போகணும் என்று சொல்லி கையெழுத்து போட்டுவிடுவார். அவரை சொல்லி குற்றமில்லை நாம் வீட்டில் ஏதோ ஒன்றோ இரண்டோ என்றால் சரி, நாமதான் பத்தோடு பதினொன்னு ஆச்���ே. அடுத்த நாள் காலையில் டீச்சரிடம் ரிப்போர்ட் கொடுத்த பொழுது “வீட்டில் ஒன்றும் சொல்லவில்லையா இல்லை கையெழுத்து நீயே போட்டுவிட்டாயா” என்றாள்.\nபின்பு டீச்சர் எங்கள் வீட்டில் எத்தனை பேர், யார் என்ன என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் விசாரித்தார்கள். பிறகு நீ எந்த தெருவில் இருக்கிறாய் நான் உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று கேட்டதால் வேறு வழியில்லாமல் சொல்ல வேண்டியதாகிவிட்டது. டீச்சர் அடுத்த நாள் வீட்டுக்கே வந்து விட்டார்கள். அம்மாவிடம் பேசிய பின்பு “நாளைக்கு பள்ளியில் இருந்து வந்தவுடன் என் வீட்டுக்கு வா, என்ன கட்டாயம் வரணும்” என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள். அம்மா டீச்சரிடம் என்ன சொன்னார்கள், டீச்சர் என்ன சொன்னார்கள் என்ற கவலையில் தூக்கம் வரவில்லை.\nஅடுத்த நாள் டீச்சர் வீட்டுக்கு நான் போகவில்லை. அவர்கள் வீடு எங்கள் தெருவின் கடைசியில்தான் இருந்தது. அடுத்த நாள் மட்டுமல்ல கிட்டத்தட்ட இரண்டு வாரம் டீச்சர் சொன்னதை நான் கேட்கவில்லை. டீச்சரும் ஏன் வரவில்லை\nஒரு நாள் மோகன்தான் டீச்சர் வீட்டில் நாய் இருக்கிறது, பூனை இருக்கிறது, விளையாடுவதற்கு நிறைய இடம் இருக்கிறது, டீச்சர் ரொம்ப நல்லவங்க, எனக்கு அவங்க வீட்டில் கோகோ குடுத்தாங்க என்று என்னை உசுப்பி விட்டதால் அன்று வேண்டாவெறுப்பாக சென்றேன். நான் நினைத்ததுபோல் டீச்சர் எங்களுக்கு பாடம் எல்லாம் நடத்தவில்லை. அவர்கள் வீட்டில் அவர்கள் இரு பெண்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு விளையாடினோம். ஆனால் டீச்சர் எப்பொழுதும் எங்களிடம் வகுப்பில் நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை மட்டும் அடிக்கடி சொல்லுவார்கள். எப்பொழுதாவது பாடங்களில் கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொடுப்பார்கள்.\nநாளடைவில் டீச்சர் வகுப்பை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன், பிறகு மற்ற டீச்சர்கள் பாடங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். அரைப் பரீட்சையில் எங்கோ முப்பத்தைந்து ரேங்க்கிலிருந்து ஒரு பதினைந்துக்கு வந்து விட்டேன். டீச்சர் என்னை பாராட்டினார்கள். அப்பொழுது விளையாட்டுடன் கூட படிப்பிலும் கவனம் செல்ல ஆரம்பித்தது. அதற்கு பிறகு ரேங்க் வருவது வெறியாக மாறியது.\nபின்பு அந்த பள்ளி முடிந்து ஹைஸ்கூல் போகும் வரை நல்ல மதிப்பெண்கள் வாங்கினேன். அப்பா எப்பொழுதும் அடுத்த முறை இன்னு��் நல்ல வாங்கணும் என்பார்.\nநாங்கள் ஹைஸ்கூல் போனதால் டீச்சர் வீட்டுக்கு அடிக்கடி செல்வது நின்றது. மேலும் அவர்கள் பெண்கள் பெரியவர்கள் ஆகிவிட்டதால் எங்களுக்கே உரிய பயமோ மரியாதையோ எதோ ஒன்று தடுத்தது.\nபத்தாவது படிக்கும் பொழுது வந்த தீபாவளி என்னால் மறக்க முடியாது. நாங்கள் எல்லோரும் புது உடை உடுத்தி வெடி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். டீச்சர் வீட்டில் ஒரு சத்தமும் இல்லை. அம்மாவிடம் கேட்டபொழுது அங்கெல்லாம் நீங்க சின்னபசங்க போகாதீங்க டீச்சர் ரொம்ப சீரியஸா இருக்காங்க என்றார்கள். எனக்கு மனசு கேட்கவில்லை புது உடையை களைந்து விட்டு நானும் பாஸ்கரும் அவர்கள் வீட்டுக்கு சென்றோம். வெளியே நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். டீச்சரின் பெயரை சொல்லிக் கொண்டு அவர்கள் வீட்டில் நுழைந்தோம். டீச்சரை நாங்கள் கண்ட கோலம் இன்னும் என்னை துரத்திக் கொண்டிருக்கிறது. டீச்சரின் கணவரும் இரு பெண்களும் பக்கத்தில் அழுது கொண்டு இருந்தார்கள்.\nஒவ்வொரு தீபாவளியும் எனக்கு லீலா டீச்சர் நியாபகம் வருவது தவிர்க்க இயலாது.\nஒவ்வொரு தீபாவளியும் எங்களுக்கு ஆசிரியர் தினம்தான்.\n எல்லாருக்கும் டீச்சர்கள் குறித்து எழுத பல சுவாரசியமான ஞாபகங்கள் இருக்கும் என்பதை இந்த இடுகையும் நிரூபிக்கிறது. அருமை.\n* வேடந்தாங்கல் - கருன் *\n இனிமேல் ஓவொரு தீபாவளிக்கும், இந்த இடுகையும், அந்த லீலா டீச்சரும்தான் நினைவுக்கு வருவாங்க\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஆசிரியர்தினம் குருவை நினைவு கூர்ந்து எழுதிய நல்ல பதிவு....வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..\nடி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com\nஆசிரியர் தின வாழ்த்துக்கள். லீலா டீச்சரை நினைத்து வருந்த வைத்தது..\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகல்விப் பணி செய்யும் அனைத்து ஆசான்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nலீலா டீச்சரின் நினைவுகள் நெகிழ வைத்தது.மறைவு கலங்க வைத்தது.\nநன்றி சாதிகா, உங்களுடைய பதிவு அருமை. வாழ்த்துகள்\nஎனக்கு வாய்த்த ஆசிரியர்களையும் (உமா டீச்சர் தொடங்கி பேராசிரியர் ராமன் வரை) நினைவு கூரவைத்து விட்டது.\nஎன் சரஸ்வதி டீச்சரை நியாபகப்படுத்தியது......\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 8\nகன்றுக்குட்டியின் கற்புக்குக் கூட உத்திரவாதமில்லை ...\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 7\nகலக்கல் காக்டெயில் -40 (++++18 மட்டும்)\nகல்யாணம் என்கிறது பொதுக் கழிப்பிடம்\nலீலா டீச்சர் (ஆசிரியர்தின பதிவு)\nமுள்ளும் மலரும்-- ரஜினியின் மகுடத்தில் பதிந்த வைரம...\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 6\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2009/01/27/7-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-04-19T23:24:21Z", "digest": "sha1:2CWFCIQ3VP5HQBOGQ3XXWE4YRY2VKKL6", "length": 4746, "nlines": 106, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "7. ஜோதி ஸ்வரூபம் | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nFiled under கவிதைகள், வள்ளலார் | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nPrevious Entry: 6. அதிசயப் பரிமாற்றம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் ஜன »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\n���ான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2011/01/20/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8Dsufi-song-9/", "date_download": "2018-04-19T23:26:53Z", "digest": "sha1:LWE25532JPIHOCYHLIPI3J3ZUTIBUVFE", "length": 4968, "nlines": 104, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "சூஃபிப் பாடல்(Sufi Song) – 9 | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nசூஃபிப் பாடல்(Sufi Song) – 9\nவார்த்தையுள் பிடிபடான் அல்லா – கருமனக்\nகோட்டையுள் அடைபடான் வல்லான் – குருநபி\nமார்க்கமாம்மெய் வழிராஜ பாட்டையை இருதய\n(இருதய தீர்க்கம் = நெஞ்சகக் கண்ணின் அதீத விழிப்பு)\nFiled under கவிதைகள், சூஃபி | பின்னூட்டமொன்றை இடுக | Trackback URI\nPrevious Entry: ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 9\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன பிப் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-04-19T23:24:00Z", "digest": "sha1:RIVQX6V4676RVGOE2MV6GJSE6H3YYZMY", "length": 4187, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நீர்வழி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நீர்வழி யின் அர்த்தம்\nகப்பல், படகு போன்றவை செல்ல ஆதாரமாக அமையும் கடல், ஆறு போன்ற நீர்ப்பரப்பு.\n‘பண்டைக் காலத்தில் நிலத்தின் வழியாகவும் நீர்வழியாகவும் அராபியர்கள் தமிழகத்தோடு வாணிபம் நடத்தினர்’\n‘நதிகளை இணைப்பதன்மூலம் நீர்வழிப் போக்குவரத்து அதிகரிக்கும்’\n‘சென்னையில் உள்ள அடையாறு, கூவம் ஆகிய நீர்வழிகளைச் சீர்படுத்த அரசு நிதி ஒதுக்கியுள்ளது’\n‘நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்துவருகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33227", "date_download": "2018-04-19T22:44:15Z", "digest": "sha1:OFBOLCZUQAN7674DCZNKXXF2JWDE4CL5", "length": 24448, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேற்கின் புகைப்படம்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருது 2012 – நிகழ்வுகள்\nடி.பி.ராஜீவனின் சமீபத்தைய கெ.என் கோட்டூர்- எழுத்தும் வாழ்வும் என்ற மலையாள நாவலில் ஒரு இடம் வருகிறது. கெ.என்.கோட்டூரின் அப்பாவான குஞ்ஞப்பன்நாயர் அவரது சின்னஞ்சிறிய கிராமத்துக்கு சுதந்திரப்போராட்டத்தையும் சமூகசீர்திருத்தத்தையும் கொண்டுவர முயல்கிறார். ஆனால் ஆசாரங்களில் மூழ்கி உறவுப்பின்னல்களில் சிக்கி வாழும் மக்களுக்கு அவர் சொல்வது எதுவுமே புரியவில்லை. சுதந்திரம், சமத்துவம், தேசம், அரசியல்,பொருளாதாரம் என்பவை எல்லாமே வெறும் சொற்களகவே இருக்கின்றன\nகுஞ்சப்பா ஒரு உத்தி செய்கிறார். கிராமத்திற்கு அருகே செங்குத்தான ஒரு பெரிய குன்று இருக்கிறது. மொட்டைப்பாறை அது. அதன்மேல் குளிகன் போன்ற கெட்ட தெய்வங்கள் உள்ளன என்ற நம்பிக்கையால் மக்கள் அதன்மீது ஏறுவதேயில்லை. அவர் அதன் உச்சியில் தேசியக்கொடியை ஏற்ற முன்வருகிறார். முதலில் அஞ்சும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் கொண்டு அவருடன் சேர்கிறார்கள். ஒரு நூறுபேர் ஒருநாள் காலையில் பாறைமேல் ஏற முற்பட்டு மதியம் மேலே சென்று சேர்கிறார்கள்\nமேலே நின்று தங்கள் ஊரைப் பார்க்கும்போது அவர்கள் திடுக்கிடுகிறார்கள். இவ்வளவு சிறியதா தங்கள் ஊர் இவ்வளவு இடுங்கிய மடைக்குள்ளா இத்தனைகாலம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தோம் இவ்வளவு இடுங்கிய மடைக்குள்ளா இத்தனைகாலம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தோம் கண்ணெட்டும் தூரம் வரை விரிந்து கிடக்கிறது நிலம். பசுமை. வானம். தொடுவானத்தின் முடிவில்லாத ஒளி.\nஅதன்பின் அவர்கள் அந்த ஊரில் நிறைவடையவில்லை. அதை அவர்களின் சிந்தனை கடந்து சென்றுவிட்டது. அவர்கள் பக்கத்து ஊர்களை அறிய ஆரம்பித்தனர். தேசத்தையும் உலகையும் அறிய விரும்பினர். கல்வி அங்கே வந்தது. போராட்டம் வந்தது. அந்த ஊரில் இருந்து இளைஞர்கள் வெளியேறி உலகை நோக்கி சென்றுகொண்டே இருந்தனர்\nபதினெட்டாம் நூற்றாண்டுவரை நமக்கு சிந்தனையும் இலக்கியமும் அப்படி தேங்கித்தான் இருந்தன. மொழியாக்கங்கள் மூலம் நம்மை வந்தடைந்த உலக இலக்கியமும் தேசிய இலக்கியமும்தான் நம்மைக் காலத்தின் குன்றின்மேலேறச்செய்து நாம் யார் என்று காட்டின. த.நா.குமாரசாமி, அ.கி.கோபாலன், க.நா.சு, க.சந்தானம், டி.எஸ்.சொக்கலிங்கம்,சு.கிருஷ்ணமூர்த்தி முதல் முக்கியமான மொழிபெயர்ப்பாளர்கள் தமிழுக்குப் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். அவர்கள்தான் நமக்கு சாளரங்களைத் திறந்துவிட்டவர்கள்\nஅவ்வரிசையில் வைக்கவேண்டிய முக்கியமான மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி. அவரது மொழியாக்கத்தில் ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு, அருந்ததி ராயின் சிறிய விஷயங்களின் கடவுள் போன்ற நாவல்கள் வெளிவந்துள்ளன. அவர் மொழியாக்கம் செய்த அயல்மகரந்தச்சேர்க்கை அவர் தேர்ந்தெடுத்த உலக இலக்கியப்படைப்புகளின் மொழியாக்கமும் அந்த ஆசிரியர்களின் பேட்டியும் அடங்கிய முக்கியமான தொகைநூல்.\nஉலக இலக்கியத்தில் முக்கியமானவர்களகாக் கருதப்படும் பத்து ஆசிரியர்களின் பத்து சிறுகதைகள் இந்நூலில் உள்ளன. ஹருகி முரகாமி, சல்மான் ருஷ்தி,டோபியாஸ் உல்ஃப், சினுவா ஆச்சிபி, ரேமண்ட் கார்வர்,லே க்ளேசியோ, ஓரான் பாமுக், சீமமாண்டா அடிச்சி, குந்தர் கிராஸ், எடுவர்டோ காலியானோ ஆகியோரின் கதைகள் அவர்களைப்பற்றிய அறிமுகக் குறிப்புடனும் அவர்களுடனான ஓர் உரையாடலுடனும் தொகுக்கப்பட்டுள்ளன\nஇந்நூல் உலக இலக்கியத்தை அறிமுகம் செய்யக்கூடியது- எல்லா வகையிலும். உலக இலக்கியம் என்று நாம் இன்று கருதுவது உண்மையில் இயல்பாக உருவான ஒரு கருத்துருவகம் அல்ல. அது ஐரோப்பிய அறிவுச்சூழலால் கட்டமைக்கப்படுவது. அதில் ஐரோப்பிய ரசனையும் ஐரோப்பிய அரசியல் தேவைகளும் பெரும்பங்காற்றுகின்றன. ஐரோப்பா உலகை எப்படி பார்க்கிறது, எப்படி பார்க்க விழைகிறது என்பதுதான் உண்மையான அளவுகோலாகிறது.\nஉலக இலக்க��யத்தின் முக்கியமான படைப்பாளிகளாக நம்மை வந்தடைபவர்கள் இருவகை. தங்கள் எழுத்தின் தரிசனத்தாலும் அழகியலாலும் உலகவாசகர்களைக் கவர்ந்த இலக்கியமேதைகள் ஒருவகை. ஐரோப்பிய இலக்கிய ஊடகங்களாலும் விமர்சகர்களாலும் அரசியல் உள்நோக்குடன் முன்வைக்கப்படும் உள்ளீடற்ற பிம்பங்கள் இன்னொரு வகை. குப்புசாமியின் தேர்வு அவரது ரசனையை விட சூழலில் பேசப்படுபவர்கள் என்ற அளவுகோலையே அதிகமாக நம்பியிருப்பதனால் இருவகை எழுத்துக்களும் இந்நூலில் உள்ளன.\nஇந்நூலில் உள்ள ஆசிரியர்களில் சினுவா ஆச்சிபி, சீமமாண்டா அடிச்சி, சல்மான் ருஷ்தி போன்றவர்களை நான் எவ்வகையிலும் முக்கியமான ஆசிரியர்களாக நினைக்கவில்லை. பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மேலைநாட்டு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் பிம்பங்கள் இவை. உதாரணமாக, வளர்ந்துவரும் நைஜீரியாவின் தேசியத்தை பயாஃப்ரா என்ற கிறித்தவ உபதேசிய கோரிக்கையைக் கொண்டு உடைக்கும் நோக்கத்துடன் முன்னிறுத்தப்படுபவர் அடிச்சி. நைஜீரியாவின் எண்ணை வளம் மீதான ஐரோப்பிய நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளூம் அரசியலின் கருவிதான் அவர்.\nமுக்கியமான இலக்கியவாதிகளின் பட்டியலிலேயே இருவகை எழுத்தாளர்கள் உள்ளனர். ஆழ்ந்த அக்கறையுடன் உழைத்து வாசிக்கவேண்டிய எழுத்தாளர்கள் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் உலகளாவ கவனம் பெற்றனர். அந்த வகையைச்சேர்ந்தவர் குந்தர் கிராஸ். தொண்ணூறுகளில் எழுதிய ஓரான் பாமுக்கையும் அவ்வகைப்பட்டவர் என்று சொல்லலாம்.\nதொண்ணூறுகளுக்குப்பின் உலக இலக்கியத்தில் சரளமான வாசிப்புத்தன்மை, அதாவது வெகுஜனத்தன்மை ஓர் முக்கியமான அம்சமாக ஆகியது. ஒரு படைப்பின் முக்கியத்துவத்துக்கு அதன் வெகுஜன பிரபலம் ஓர் அளவுகோலாக எண்பதுகள் வரை கருதப்பட்டதேயில்லை. தொண்ணூறுகளில் புகழ்பெற்ற ஊடகங்கள் அந்த அளவுகோலை இலக்கியத்துக்குள் புகுத்தி நிலைநாட்டின. ஆழத்தை விட சுவாரசியம் அதிகமான படைப்பாளிகள் அதிக முக்கியத்துவம் பெற ஆரம்பித்தனர். அவ்வகைப்பட்ட எழுத்தாளர் ஹாருகி முரகாமி. கச்சிதமான மொழியும் அழகிய அமைப்பும் கொண்ட அவரது ஆக்கங்கள் வாசகனின் வாழ்க்கையின் சாராம்சத்துடன் மோதுவதேயில்லை.\nஇவ்வாறு ஒரு பார்வை மாற்றம் வந்தபோது எழுபதுகளில் எழுதிய எழுத்தாளர்கள் சிலர் புதிய கவனம்பெற்றனர். ரேமன��� கார்வர், எடித் வார்ட்டன் போன்றவர்களை குறிப்பாகச் சொல்லலாம். எழுத்தின் ஆழமும் தீவிரமும் மட்டுமே அளவுகோலாகக் கருதப்பட்ட எழுபதுகளில் இரண்டாம்வரிசையில் வைக்கப்பட்டவர்கள் இவர்கள். சுவாரசியமான ஆழமான, ஆனால் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கைநோக்குடன் ஒருபோதும் உரையாடாத எழுத்து இவர்களுடையது. அவ்வகையில் இத்தொகுப்பில் ரேமண்ட் கார்வர் இடம்பெற்றிருக்கிறார்.\nசமகால ஐரோப்பாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் லெ க்ளேஸியோ அமெரிக்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் டோபியாஸ் உல்ஃப் , லத்தீனமெரிக்காவைப் பிரதிநித்துவம் செய்யும் எடுவர்டோ காலியானோ ஆகியோரைத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார் குப்புசாமி. [எடுவர்டோ காலியானோவின் கதையைச்சேர்த்திருக்கலாம். முக்கியமற்ற ஒரு கட்டுரைத்துண்டைச் சேர்த்திருப்பது தொகுப்பின் ஒருமையை குலைக்கிறது ] ஆக, குப்புசாமியின் இத்தொகுதி வெறும் பத்து ஆசிரியர்கள் வழியாக இன்றைய உலக இலக்கியத்தின் பெரும்பாலான போக்குகளை அறிமுகம்செய்து தெளிவான ஒரு சித்திரத்தை அளிக்கிறது.\nஆனால் என் வாசிப்பில் இந்தத் தொகுதியில் உள்ள சிறுகதைகளில் எவற்றையுமே இலக்கியச் சாதனைகள் என்று சொல்ல மாட்டேன். ருஷ்தியின் கதை வெறும் மூளைவிளையாட்டு. பாமுக்கின் கதையும் சலிப்பூட்டும் உத்தி மட்டுமே.லே க்ளேசியாவின் கதையை வாசிக்கையில் மகத்தான ஐரோப்பிய இலக்கியங்களை உருவாக்கிய தத்துவ- அறப்பிரச்சினைகளில் அவர்கள் ஆர்வமிழந்து விலகிவிட்டதாகத் தோன்றியது. எஞ்சியிருப்பது கதைகளை வேறு ஏதேனும் வகையில் சொல்லமுடியுமா என்ற ஆர்வம் மட்டும்தான்.\nரேமண்ட் கார்வரின் ‘ஒரு சின்ன நல்ல விஷயம்’ வாழ்க்கையின் வலிமிக்க ஒரு கணம். ஒரு திறப்பின் தருணம். முரகமியின் ’ஆளுண்ணும் பூனைகள்’ ஒரு கூரிய கனவு. இவ்விரு கதைகளையும் மட்டுமே நவீனத்தமிழின் முக்கியமான கதைகளின் தரத்தைச் சேர்ந்தவை என்று சொல்லமுடியும். நம்முள் ஆழ்ந்திறங்கி நம் கனவின் பகுதியாக மாறி சிந்தனையில் அலைகளை எழுப்பி வாழ்நாள் முழுக்க கூடவே வரும் கதை என ஏதும் இதில் இல்லை.\nஇன்றைய உலக இலக்கியத்தின் போக்குகளையும் வலிமையையும் போதாமையையும் காட்டும் ஒரு தொகுதி. ஒரு முக்கியமான சாளரம்\n[அயல் மகரந்தச்சேர்க்கை. ஜி.குப்புசாமி. வம்சி பிரசுரம்]\nTags: அயல் மகரந்தச்சேர்க்கை, ஜி.குப��புசாமி\nகேள்வி பதில் - 45, 46\nசிகரத்தில் நிற்கும் ஆளுமை - பாவண்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29\nஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்\nஇலங்கை அகதிகள் குடியுரிமை - எதிர்வினைகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avetrivel.blogspot.com/2010/09/blog-post_14.html", "date_download": "2018-04-19T22:49:50Z", "digest": "sha1:CQVHM5PTAWJZPUHOVW7QIV5ZF3KPOJUD", "length": 35299, "nlines": 161, "source_domain": "avetrivel.blogspot.com", "title": "நறும்புனல்: ஊடகங்களில் குடும்ப ஆதிக்கம்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nசெவ்வாய், 14 செப்டம்பர், 2010\nசமீபத்தில் என் நண்பருடைய முகநூலில் நிலைத்தகவல் (ஃபேஸ்புக் ஸ்டேடஸ் மெசெஜ்) படித்தேன். தன் ஊருக்குச் சென்றவர் அங்கு இருக்கும் நான்கு திரையரங்களிலும் ஒரே குடும்பத்தைச் சேரந்தவர்களின் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதாக.. கலைஞரிடம் கேட்டால் அது அவர்கள் தொழில் என்பதாகச் சொல்வார். சன் குழும தொலைக்காட்சி மட்டுமின்றி கலைஞர் குழுமம் மொத்தமாக 10 சானல்கள் , அது மட்டுமின்றி, தற்பொழுது, மூன்று மகன்களின் நிறுவனங்களும் தமிழ்ப் படத்தயாரிப்பிலும், விநியோக வியாபாரங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். கூடியவிரைவில் கனிமொழியும், கௌதம்மேனன் இயக்கதில் தமிழ்ப்படம் தயாரிக்க உள்ளதாக ஒரு செய்தியும் படித்தேன். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.\nபத்திரிக்கை திரைப்படம் இரண்டுமே கலைஞர் அவர்களால் மிக விரும்பிச் செய்யப்படும் பணி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.கலைஞர் அவர்கள் இந்த இரண்டு துறைகளையுமே தன் அரசியல் பணிக்கு ஒரு பிரச்சாரமாகப் பயன்படுத்தியது தமிழக வரலாறு. ஆதலால் இன்று அவர்கள் வாரிசுகள் இத்தொழில் இறங்கி இருப்பது எனக்கு ஆச்சர்யமில்லை.அது அவர்கள் தொழில் என்பதால், அதை அவர்கள் லாபகரமாகச் செய்வதிலும் நமக்கு ஏதும் வருத்தமில்லை.\nநம் வருத்தம் எல்லாம் ,ரசனை சார்ந்த விஷயங்களை, பொது நலன் சார்ந்த விஷயங்களில் கருத்துக்களை தீர்மானிக்கும் சக்தியாக ஒரு குடும்பம், அதன் ஊதுகுழலாக பத்திரிக்கைகள், வார இதழ்கள், தொலைக்காட்சி என்று அனைத்து ஊடகங்களும் ஒரே அணி என்று இருந்தால், அது மக்களாட்சிக்கு எந்த விதத்தில் உதவும் என்பதுதான். இது தவிர இப்பொழுது தினமலரும், இந்து நாளிதழுமே ஆளுங்கட்சியின் அதிகாரபூரவமற்ற செய்தி நிறுவனங்களாக மாறிப் போய்விட்டதாகத் தெரிகிறது.மக்கள் பிரச்னைகளில் தி.மு.க என்ற கட்சி எடுக்கும் முடிவுகளை மக்களுக்கு கொண்டு செல்லும் கருவியாகத்தான் இந்த ஊடகங்கள் பயன் படும் என்பதைத் தவிர அவர்கள் எடுத்த அந்த முடிவு சரியா தவறா என்ற பொது விவாதத்திற்கு இங்கு இடமிருக்காது. மாற்றுக் கருத்துக்கே இடமில்லாத சூழல் மக்களாட்சிக்கு விரோதமானது என்ற கருத்தை கலைஞர், கனிமொழி என்ற இரண்டு எழுத்தாளர்களுமே ஆதரிப்பார்கள்.\nமாற்றுச் சிந்தனைக்கு இடங்கொடுக்க இந்த நேரத்தில் நம் முன்னர் உள்ள தொலைக்காட்சிகள், மக்கள் தொலைக்காட்சியும் ஜெயா வுமே..விஜய் டிவி அரசியல் சார்ந்ததல்ல. மேலும் அது காங்கிரஸ் கட்சி மாதிரி தமிழகத்தை தாண்டி வேறு இடத்தில் இருந்து நி��்வகிக்கப்படுவது..அவர்களுக்கு தமிழக அரசியலோ, தமிழ் மக்கள் பிரச்னைகளோ முக்கியமாகப் படுவது இல்லை. அதனால் தான் அவர்கள் லைவ் ஷோக்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.\nமக்கள் தொலைக்காட்சியின் ஆரம்ப கால நிகழ்ச்சிகள் கண்டு நான் மிகவும் மகிழ்வுற்று திண்ணை இணைய இதழில் அதை வரவேற்று கட்டுரை ஒன்று கூட எழுதியுள்ளேன். ஆனால் மக்கள் ஆதரவைத் திரட்டுவதில் அவர்கள் தோற்றுவிட்டதாக அறிகிறேன்.\nஜெயா தொலைக்காட்சியால் மாற்றுச் சிந்தனைகளுக்கு இடங்கொடுக்க முடியும்.ஆனால் இன்றுவரை அது ஒரு கட்சி சார்பான தொலைக்காட்சி என்ற அளவில் தான் இருக்கிறதே தவிர, அந்த வட்டத்தை விட்டு இன்று வரை வெளிவரமுடியவில்லை.வரும் காலத்திலும் ஜெயா டிவி நிர்வாகத்தால் அந்த புதைகுழியில் இருந்து வெளிவரமுடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.\nஇந்த நேரத்தில் தான் வலைப்பதிவர்களின் பணி முக்கியமாக எனக்குப் படுகிறது.\nஒரு திரைப்படம் வெளிவந்த உடனேயெ சுடச்சுட தன் கருத்துக்களை பதிந்துவிடத் துடிக்கும் எண்ணற்ற வலைப்பதிவர்கள் மத்தியில், ஒரு 10 விழுக்காடு வலைப்பதிவர்கள் பொது விஷயங்களில் மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான கருத்தை திரட்ட தம் வலைப்பதிவுகளை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.\nசென்ற மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில் அடைக்கப்பட்ட சவுக்கு இரண்டே நாளில் வெளிவந்ததற்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் தற்காலிக இடைநீக்கம்,திரும்பிப் பெறப்பட்டதற்கும் வேறு ஏதும் அரசியல் காரணங்கள் இருந்தாலும், வலைப்பதிவர்கள் ஒன்றுபட்டு கொடுத்த எதிர்ப்புக் குரலும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..\nஆகவெ பொது நலன் சார்ந்து சிந்திக்கும் அனைத்து வலைப்பதிவர்களும், அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாகவும், மக்கள் விரோதமாக இருந்தால் அதை எதிர்த்தும் துணிச்சலுடன் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..\nஇது மட்டுமின்றி, ஃபேஸ்புக்,ஆர்குட்,டுவிட்டர் போன்ற பொதுத் தளங்களிலும் தங்களது கருத்துகளை ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் பதிவிட வேண்டுகிறேன்\nஇது ஒன்று தான் இப்பொழுது நம்முன் உள்ள ஒரே வழி..\nஇடுகையிட்டது அ.வெற்றிவேல் நேரம் முற்பகல் 1:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊடக சுதந்திரம், கலைஞர், சன், மக்கள் தொலைக்காட்சி, ஜெய��\n//சென்ற மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில் அடைக்கப்பட்ட சவுக்கு இரண்டே நாளில் வெளிவந்ததற்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் தற்காலிக இடைநீக்கம்,திரும்பிப் பெறப்பட்டதற்கும் வேறு ஏதும் அரசியல் காரணங்கள் இருந்தாலும், வலைப்பதிவர்கள் ஒன்றுபட்டு கொடுத்த எதிர்ப்புக் குரலும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.//\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:39\n உங்கள் கருத்துகள் என்னை மேலும் எழுதத் தூண்டுகின்றன\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:33\nபலர் குடும்பம்,குடும்பம் என்று எழுதுவதைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும்.கலைஞருக்கு நாட்டின் மீதுள்ள அதிகாரம் அவர் குடும்பத்தினரிடம் இல்லையென்பது தான் \"உலகறிந்த உண்மை\".அருகில் உள்ளவர்களிடம் அவர் படும் பாட்டைக் கேட்கவும்.\nசன் \"தொல்லைக் காட்சி\"யும் அந்தக் குழுமமும் பணம் செய்வதற்காக எதையும் செய்வார்கள்.ஆரம்பத்தில் அவர்கள் பட்ட பாடும்,உழைப்பும் உண்மையானது.பலரை எதிர்த்து,தாஜா செய்து இன்னும் என்ன செய்தார்களோ தெரியாது.பணம் ஒன்றுதான் அவர்களது குறிக்கோள்.விலை மாதிடம் கற்பை எதிர்பார்ப்பது போல அங்கே தமிழையோ,இனவுணர்வையோ,நல்லதையோ எதிர் பார்ப்பது வடிகட்டிய மடத்தனம்.\nசினிமா நடிக,ந்டிகையரின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்.நேரு பெருமானின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்.அவர்களுக்குத் தெரிந்தத்தும்,எளிதானதும் அது தான்.பல மருத்துவ்ர்களின் குழந்தைகள் மருத்துவர்கள் அவ்வளவுதான்.அந்தக் குழுமத்தின் ஆசிரியர்கள் இருந்தால் கூட மாணவர்களை நாம் அனுப்ப மாட்டோம்.\nஇணையம் ஒரு அற்புதம்.அதை நாம் நன்கு பயன்படுதலாம்.ஆனால் பெரும்பாலும் சினிமாவும்,உருப்படாதவையுந்தானே இணையத்தை நிரப்புகின்றது.அதை மாற்ற நம்மால் முடியுமாஇத்தனைக்கும் நிறைய பேர் படித்தவர்கள், சிந்தனையாளர்கள். \"எந்திரனை\"ப் பற்றி வரும் பதிவுகளைப் பாருங்கள். எண்ணங்களைப் பற்றி வரும் பதிவுகளைப் பாருங்கள். நாம் யாரைக் குறை கூறுவது \n14 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:43\n//தமிழக வரலாற்றில் அனைத்து திறனும் அமையப்பெற்ற உங்களைப் போன்ற ஆளுமை..\nமொத்தத்தில நீங்கள் தமிழகத்திற்கு ஒரு பெருமிதம்..//\nஇது இந்த ஜூன் மாதத்தில் எழுதிய உங்கள் பதிவு ஒன்றில் இருந்தவை. அதுக்குள்ள காலம் மாறிப் போச்சா \n14 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:17\nச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…\nவலைப்பதிவுகள் ஊடகங்கள் செய்யத் தவறும் விசயத்தைக் கண்டிப்பாகச் செய்யும்.\nஉங்களைப் போன்ற அனுபவம் மிக்கவர்கள் வலைப்பதிவுகள் எழுதுவது ஆரோக்கியமான விசயம். வாழ்த்துகள். நன்றி.\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:20\n//வலைப்பதிவர்கள் ஒன்றுபட்டு கொடுத்த எதிர்ப்புக் குரலும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..//\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:01\nஅன்புள்ள வெற்றிவேல் அவர்களுக்கு, வணக்கம்.\nதங்களின் பதிவைப் படித்தேன். சிறப்பாக அமைந்திருந்தமைக் கண்டு மகிழ்ந்தேன்.\nதந்தை பெரியார் வழியில் ...உள்ளதைச் சொல்வோம் அதையும் உரக்கச் சொல்வோம் என்ற தங்களின் முழக்கம் வெற்றுமுழக்கமல்ல..... என்பதைத் தங்களின் பதிவு உணர்த்தியது. நன்றி\nஏவிசி கல்லூரி - மயிலாடுதுறை.\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:12\nகுடும்ப ஆட்சி. வாரிசு ஆட்சி போன்றவை விவாதத்திற்குரிய விடயமல்ல. ஆட்சிக்கான தகுதி என்ன என்பதுதான் பேச வேண்டிய ஒன்று. ஆனாலும், ஊடகங்கள் அதிகாரத்தில் குவிவது என்பது ஜனநாயகத்திற்கே ஆபத்தானது. சரியான தருணத்தில் உங்கள் பதிவு வந்துள்ளது.\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:31\nஉங்களின் நல்ல எண்ணத்திற்கு/ஆசைக்கு எனது வணக்கம். ஆனால் நடைமுறையில் வேறு மாதிரியாக இருக்கிறது.\nவலைப்பதிவு எழுதுவதில்/வாசிப்பதில் தொண்ணூறு சதம் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களே.\nதமிழக அமைச்சர்களில், தலைமை செயலக அதிகாரிகளில் வலைப்பதிவுகள் பற்றிய அறிவு உள்ளவர்கள் கூடிப் போனால் இருபது பேர் இருப்பார்கள்.\nஇன்னும் சொல்லபோனால் சென்னையில் எனது தெருவில் இருநூறு வீடுகள் (நானூறு நபர்கள்) இருக்கிறோம், வலைப்பதிவு/Orkut பற்றிய விவரம் அறிந்தவர்கள் பத்து பேர்களேஇருப்பர்.\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:50\n@கோவி.கண்ணன்: கலைஞர் என்ற ஆளுமை இன்றும் என்னை வியக்க வைக்கக்கூடியதுதான். நண்பர் ஜமாலன் சொல்வது போல் குடும்ப ஆட்சி,வாரிசு ஆட்சி என்பது விவாதத்திற்குரியது அல்ல.ஆட்சிக்கான தகுதி போதும்.. இங்கு நான் கவலை கொள்வது மாற்றுச் சிந்தனைக்கான களம் முடங்கிப் போய்க் கிடப்பதே.. அதற்கான களத்தை அமைக்க வேண்டியது மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட நம்மைப் போன்றவர்களே..\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:16\n@ராம்ஜி_யாஹூ: தாங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். வேறு என்ன வழிமாற்றுக் கருத்துக்கான களத்தை அமைக்க வேண்டியது மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட நாம் தானே செய்யவேண்டும்..இது ஒரு விவாதத்திற்கான தொடக்கமே..வேறு ஏதாவது வழி இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். தமிழ் இலக்கிய வாதிகள் 99 பேர் கவிதை எழுதினால் போதும், இலக்கியம் படைத்தால் போதும் என்று இருந்து விடுவார்கள்..அப்படி வலைப்பதிவர்களும் இருந்து விடக்கூடாதென்ற எண்ணத்தில் எழுதப்பட்டது இது.. மிக்க நன்றி ராம்ஜி\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:23\nநன்றி கோவி கண்ணன்,ஜமாலன்,ராம்ஜி யாஹூ,\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:26\nவெற்றிவேல் ஸார்...இங்கு திரைபடத்தொழிலில் தயாரிப்பாளர்கள அனுபவிக்கும் வேதனை சொல்லி மாளாது.. தன் முதலீட்டையெல்லாம் பந்தயம் கட்டியிருக்கும் சிறு தயாரிப்பாளர்கள்.. கேன்ஸர் வந்தவர்களைபோல நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.. AVM இப்பொழுதைக்கு சினிமா தயாரிப்பு இல்லையென ஒதுங்கிக்கொண்டது.. அதுவும் இந்த சன் டி.வி. பண்ணும் ஏகபோகம் எழுத்தில் சொல்லிமாளாது.. நூறு நாட்கள ஒடவேண்டிய.. ஒடிக்கொண்டிருந்த களவாணி.. இவர்களது அராஜகத்தால் தியேட்டரை விட்டு எடுக்கபட்டது...மிக நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ்சினிமா உள்ளது தான் இப்பொழுதைய உண்மை.\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:07\n//குடும்ப ஆட்சி. வாரிசு ஆட்சி போன்றவை விவாதத்திற்குரிய விடயமல்ல//எப்படி\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:35\nரமதான் வேலைப் பளுக்கள் சார். வாழ்த்து தாமதமாகிப் போச்சு. அறிமுக இடுகை தொட்டு இதுவரையில் வாசித்து விட்டேன். கலக்குறீங்க.\nநிறைய எழுதுங்க சார். எவ்வளவு அருமையான ஃப்ளோ\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:40\n@ராமலிங்கம்:///குடும்ப ஆட்சி. வாரிசு ஆட்சி போன்றவை விவாதத்திற்குரிய விடயமல்ல/// நண்பர் ஜமாலன் சொல்வதைப் ப்டியுங்கள். ஆம் ஆட்சிக்கான தகுதி இருந்தால் போதும்.வாரிசு ஆட்சி என்பது உலககெங்கும் இருப்பது தான்,.இந்தியாவில் ராகுலுக்கும்,ப்ரியங்காவின் மகனுக்காக காத்திருக்கும் காங்கிரஸை வைத்துக் கொண்டு தி.மு.க மீது மட்டும் பழி சுமத்துவது எனக்கு உடன் பாடல்ல.. மு.க.ஸ்டாலினுக்கு முழுத் தகுதி உண்டு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை..\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:47\n@பா.ரா;நன்றி ராஜாராம்.. தங்க���் வாழ்த்துக்கு நன்றி.\nதாங்கள் சொல்வது போல் ஃப்ளோ நன்றாக இருநதால் மிக்க சந்தோஷம்\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:49\nராயல் ராஜ்(பெயரில் மட்டும்) சொன்னது…\nசினிமா எடுக்கட்டும் ஆனால் யாருடைய பணத்தில் எடுப்பது...நீங்கள் சொன்னது மாதிரி வலைபதுவளர்கள் சும்மா விளையாட்டுக்காக எழுதாமல் கொஞ்சம் பொது உணர்வு கொண்டு எழுத வேண்டும்.\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:09\nசென்ற மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில் அடைக்கப்பட்ட சவுக்கு இரண்டே நாளில் வெளிவந்ததற்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் தற்காலிக இடைநீக்கம்,திரும்பிப் பெறப்பட்டதற்கும் வேறு ஏதும் அரசியல் காரணங்கள் இருந்தாலும், வலைப்பதிவர்கள் ஒன்றுபட்டு கொடுத்த எதிர்ப்புக் குரலும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..\nஆகவெ பொது நலன் சார்ந்து சிந்திக்கும் அனைத்து வலைப்பதிவர்களும், அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாகவும், மக்கள் விரோதமாக இருந்தால் அதை எதிர்த்தும் துணிச்சலுடன் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்//\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:47\nநீங்கள் சொன்னது வரவேற்க வேண்டி கருத்து. ஆனால் நிதர்சனத்தில் அனேக வலைப்பதிவுகளும் , பதிவர்களும் பொழுது போக்கிலேயே கவனம் செலுத்துகிறார்கள். அல்லது ஒரு குழுமம் வைத்துக்கொண்டு இயங்குகிறார்கள். அப்படி குழுமம் இல்லாது இயங்குபவர்களின் பதிவுகள் பத்துப் பேரையேனும் அடைவதில்லை என்பதுதான் உண்மை.\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:52\n//ஒரு திரைப்படம் வெளிவந்த உடனேயெ சுடச்சுட தன் கருத்துக்களை பதிந்துவிடத் துடிக்கும் எண்ணற்ற வலைப்பதிவர்கள் மத்தியில், ஒரு 10 விழுக்காடு வலைப்பதிவர்கள் பொது விஷயங்களில் மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான கருத்தை திரட்ட தம் வலைப்பதிவுகளை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.//\nசார் நீங்க காமெடி, கீமெடி பண்ணலையே\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜித்தா, மெக்கா, Saudi Arabia\nதந்தை பெரியார் வழியில் ...உள்ளதைச் சொல்வோம் அதையும் உரக்கச் சொல்வோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழகத் தொழிற் கல்வி மாணவர்களுக்கு....\nமுள்ளிவாய்க்கால் அவலம் – மலையாளிகளின் துரோகம்\nதொட்டுத் தொ���ரும் என் எழுத்துலகம்\nஇசை அரசியல்..ஷாஜியின் கட்டுரைகளை முன்வைத்து\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-64-98-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-92-%E0%AE%AA/", "date_download": "2018-04-19T22:45:37Z", "digest": "sha1:OBWOHOSJ6XT5W6BINJTWFWMTLIJMNQIL", "length": 9619, "nlines": 186, "source_domain": "ippodhu.com", "title": "ரூ.மதிப்பு: 64.98; சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்வு | ippodhu", "raw_content": "\nமுகப்பு BUSINESS ரூ.மதிப்பு: 64.98; சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்வு\nரூ.மதிப்பு: 64.98; சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்வு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 91.71 புள்ளிகள் உயர்ந்து 33,880.25 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 22.90 புள்ளிகள் உயர்ந்து 10,402.25 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவு பெற்றது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.98ஆக உள்ளது.\nஇதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children\nமுந்தைய கட்டுரைஅம்பேத்கர் சிலையை காவி நிறத்திலிருந்து நீல நிறத்துக்கு மாற்றிய பிஎஸ்பி கட்சியினர்\nஅடுத்த கட்டுரைலாக்-அப் டெத்; பதிவான வழக்குகள் 400; ஆனால் தண்டனை பெற்றது ஒரே ஒரு போலீஸ் மட்டுமே...\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தல��க்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-picture_ta-184.html", "date_download": "2018-04-19T23:19:51Z", "digest": "sha1:7RCTPLZFLICZRII2BGQ4QPTQX3CCYVQC", "length": 4497, "nlines": 102, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "கொண்டலாத்தி புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\n> கொண்டலாத்தி (Upupa epops)\nLAT: Upupa epops, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xtamilnews.com/tag/facts/", "date_download": "2018-04-19T23:23:59Z", "digest": "sha1:6KIUPVCFFAIB677FHSCBWPIHZ3HO4LC3", "length": 1831, "nlines": 24, "source_domain": "www.xtamilnews.com", "title": "Facts | XTamilNews", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய அளவில் பாலியல் தொழில் நடக்கும் இடம் இந்திய தான்\nஉலகிலேயே பாலியல் தொழிலை அங்கீகரித்த ஒரே முஸ்லீம் நாடு பங்கலாதேஷ் தான். இங்கே பாலியல் தொழில் செய்ய சட்டப்படி அனுமதியுண்டு, இங்கு செயல்படும் ராஜ்பாரி பகுதியில் இருக்கக்கூடிய டால்ட்டியா ப்ராத்தல் தான் உலகிலேயே பாலியல் தொழில் நடக்கூடிய மிகப்பெரிய இடமாக இருக்கிறது. இங்கே கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 2500 முதல் 3000 ஆண்கள் வந்து செல்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2011/04/", "date_download": "2018-04-19T23:17:05Z", "digest": "sha1:4SYO2C5SFENZGFPTH653SAVXSQHXADEC", "length": 18240, "nlines": 165, "source_domain": "inru.wordpress.com", "title": "ஏப்ரல் | 2011 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\n 2.0 | இன்று - Today on கிரந்தம் தவிர்\nமீனாட்சி சுந்தரம் on மூஞ்சில குத்து\nமீனாட்சி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\nமீனாட்���ி சுந்தரம் on சட்டங்களும் நஷ்டங்களும்\npamaran on மூஞ்சில குத்து\nமூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today on தமிழின் முதல் மொபைல் நூல்\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nகாஞ்சி ரகுராம் 7:19 am on April 5, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அணு மின்நிலையம், அபாயம், கதிர் வீச்சு, கல்பாக்கம், காஞ்சி ரகுராம் ( 5 ), கூடங்குளம், சென்னை ( 5 ), ஜப்பான், பாதுகாப்பு\nகல்பாக்கம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதா\nகான்கிரீட் கலவையைக் கொட்டியாவது அணுவின் கதிர்களைக் கட்டுப்படுத்த ஜப்பான் நினைக்கிறது. திறமைக்கும், உழைப்பிற்கும், அரசு விசுவாசத்திற்கும் பெயர் பெற்ற ஜப்பானிற்கே இக்கதியென்றால்… நமது கூடங்குளம், கல்பாக்கத்தின் நிலை அதுவும் நாம் கண்ட சுனாமியின் ரணங்கள் இன்னமும் ஆறாத போது அதுவும் நாம் கண்ட சுனாமியின் ரணங்கள் இன்னமும் ஆறாத போது ஒரு சாமான்ய மனிதனாய் என் மனமும் சலனப்பட்டது.\nசமீபத்தில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றபோது நடந்த ஒரு சிறு சம்பவம் என் சலனத்தை கடலாக்கியது.\nபக்கத்து நகரிலிருந்து வரப்போகும் பேப்பர் பையனுக்காக, வாசல் திண்ணையில் கால்நீட்டி அமர்ந்திருந்தேன். அன்றைய தின சுழற்சிக்கு அக்கிராமம் தயாராகிக் கொண்டிருந்தது. பொதியிழுக்க தினவெடுத்து சில காளைகள் செல்ல, அதைத் தொடர்ந்து ஒரு வாத்துக் கூட்டம் தன்னொலிகளை ரம்மியமாக எழுப்பியபடி நகர்ந்தது.\nஆஹா, இன்று இயற்கையை ரசிக்க வாய்த்திருக்கிறது. விழிகளைச் சுழலவிட வேண்டியதுதான் என எண்ணியபோது என் பார்வை, வாசல் தூணில், திருஷ்டி பொம்மைக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு வஸ்துவில் தட்டுப்பட்டு நின்றது.\nஅது மூணங்குல சதுர வெள்ளை வஸ்து. அழகாக லேமினேட் செய்யப்பட்டு ஒரு தடிமனான நூலில் தொங்கிக் கொண்டிருந்தது. கிட்டதட்ட ஐ.டி கம்பெனியின் ஆக்ஸெஸ் கார்டு மாதிரி இருந்தது.\n திருஷ்டி பொம்மைக்குக் கூட ஆக்ஸெஸ் கார்டு கொடுக்கிறார்களோ எனக் குசும்பாய் நினைக்கும்போதே, வாசலில் ஒரு ஜீப் வந்து நிற்க, அத���லிருந்து இரண்டு அதிகாரிகள் இறங்கினர். ஐயோ, சிபிஐ இங்கேயும் வந்து விட்டதோ எனத் திகிலடைந்தேன். சேச்சே… இப்போ கடந்து சென்ற வாத்தைவிட நாம்தான் அப்பிராணியாச்சே எனத் தெளிந்து, அவர்களை முறுவலித்து வரவேற்றேன்.\nபதில் முறுவல் தந்த அவர்கள், நேராக அந்த வஸ்துவிடம் சென்று, வேறேதோ கருவி கொண்டு அதை உற்று நோக்கினர். பின் அதை எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக புதியதொன்றை மாட்டி விட்டனர். அப்போது என் உறவினர் அவ்விடம் வர, ஒருவர் அவரை நலம் விசாரித்து தான் கொண்டு வந்த கேனில் எங்கள் வீட்டு கிணற்று நீரை பெற்றுக் கொண்டார். மற்றவர் அக்கம்பக்க வீடுகளுக்குச் சென்று, கீரை, கத்திரிக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு வந்தார்.\n‘அட, என்னதான் நடக்கிறது இங்கே’ என நான் குழம்பிய போது, ஜீப்பின் முகப்பில் தென்பட்ட வாசகம்: கல்பாக்கம் அணு மின் நிலையம்.\nஅவர்கள் புறப்பட்டதும் உறவினர் விளக்கினார். “காத்துல அணுவோட ரேடியேஷனை பதிவு செய்யும் கருவி அது (அந்த வஸ்து). மாசம் ஒருவாட்டி காத்துல, தண்ணில, இங்கே விளையறத வெச்சு மண்ணுல அணுவோட ரேடியேஷனை கணக்கிடுகிறார்கள்…” அவர் சொல்லச் சொல்ல என்னுள் ஓராயிரம் அணுக்கள் வெடிக்கத் தொடங்கின.\nகூவக்கரை வீட்டின் கொசுக்களைப் போல, அணுவின் கதிர்கள் எப்போதும் நம்மை சுற்றிச் செல்கின்றனவா சரியாக இயங்கும் நிலையிலேயே இப்படி என்றால் சரியாக இயங்கும் நிலையிலேயே இப்படி என்றால் அணு உலையின் திசையில் சுனாமி சீறினால் இக்கிராமத்தின் கதி அணு உலையின் திசையில் சுனாமி சீறினால் இக்கிராமத்தின் கதி கல்பாக்கத்திலிருந்து 50 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இவ்விடத்தையே கதிர்கள் கைவீசி கடக்கின்றன என்றால், இடைப்பட்ட இடங்களின் கதி கல்பாக்கத்திலிருந்து 50 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இவ்விடத்தையே கதிர்கள் கைவீசி கடக்கின்றன என்றால், இடைப்பட்ட இடங்களின் கதி நினைக்கவே முடியவில்லை. இன்னொரு தசாவதாரக் கதையை ஆக்கவோ, பார்க்கவோ அணு விட்டு வைக்காது.\nசுற்றும் பூமியின் வெளியில், வளி மட்டும் சுற்றிய காலம் டைனோசர்கள் வாழ்ந்த நாட்கள் மட்டும்தானா இன்று இப்பாதுகாப்பற்ற நிலை ஏன்\nமனிதனின் பெருகி விட்ட தேவைகளால், விஞ்ஞானமயமாக்கல் எல்லைகளைக் கடந்து விட்டது. அண்டத்தின் கதிர்களிடமிருந்து காத்த ஓசோனை ஓட��டை போட்டதோடு மட்டுமல்லாமல், உள்ளிருந்தே கணக்கற்ற கதிர் வீச்சுகளுக்கு அடிகோலிவிட்டது அறிவியல்.\nகோடிக்கணக்கான உயிரினங்கள் ஆனந்தமாக வாழ, அனைத்து வளங்களுடன் படைக்கப்பட்ட பூமி அறிவியலால் மாசடைந்ததில், பல இனங்கள் என்றோ மடிந்து விட்டன. மனித இனமும் அக்கதி நோக்கியே.\nஅணுவைத் துளைத்து ஏழு கடல்களைப் புகுத்தி… அன்று பாட்டி சொன்னது, இன்று விபரீதமாய்த் தொணிகிறது.\nகீதப்ப்ரியன்|geethappriyan\t11:50 முப on ஏப்ரல் 5, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநமது பெருகிவிட்ட தேவைகளுக்காக சுற்றுப்புறத்தை குப்பைக்காடாக்கியதன் பலன் தான் அது.கேன்சர் கல்பாக்கம் என்றே அழைக்க துவங்கிவிட்டனர்.\nகீதப்ப்ரியன்|geethappriyan\t12:07 பிப on ஏப்ரல் 5, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவலிபோக்கன்\t7:56 முப on ஏப்ரல் 6, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபோபால் விஷவாயு வந்தபோதே.எங்களால் ஒன்னும் செய்யமுடியல.இனி மேலுமா சுதாரிக்கபோறோம்\nநெல்லி. மூர்த்தி\t8:57 முப on ஏப்ரல் 6, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஎன்று ஜப்பான் அணு மின் நிலையத்திற்கு சிக்கல் அன்றே நாம் நமது கல்பாக்கம் உள்ளிட்ட அனைத்து அணு மின் நிலையப் பாதுகாப்புக் குறித்து ஐயப்படவேண்டி உள்ளது. இது போன்ற சிக்கலுள்ள விஷயத்திற்காகவா கம்யூனிஸ்டுகளைப் பகைத்துக் கொண்டு அமெரிக்காவுடன் மன்மோகன் அரசு குறியாக இருந்தது கம்யூனிஸ்டுகளின் போக்கினால் தான் ஏனோ நாடே பின் தங்கியுள்ளது போல ஒரு மாயை உருவாக்கி அவர்களை சாடினார்கள். நமது அரசியல்வாதிகளாகட்டும், அதிகாரிகளாகட்டும், ஆளும் வர்க்கத்திற்கு தலையாட்டுவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, விளைவின் தன்மையைக் குறித்தோ, விழிப்புணர்வோ போதுமான அளவில் இல்லை என்பதே உண்மை.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%A9", "date_download": "2018-04-19T22:57:25Z", "digest": "sha1:VOUGBWCUEWBRP7RAMINXVGZB4TVPIHYK", "length": 4094, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜீவன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படு���்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜீவன் யின் அர்த்தம்\n‘குழந்தைக்காகத்தான் இந்த ஜீவனை வைத்துக்கொண்டிருக்கிறேன்’\nஉயிர் வாழ்பவர் அல்லது உயிர்வாழ்வது.\n‘இந்த வருமானத்தில் ஐந்து ஜீவன்கள் உயிர்வாழ வேண்டும்’\n‘அந்தக் குழந்தைக்கு அழுவதற்குக்கூட ஜீவன் இல்லை, என்ன கொடுமை\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/07/2013.html", "date_download": "2018-04-19T23:08:10Z", "digest": "sha1:MEGOWPY2QLDNBOD2MYROL767AZKGHZFM", "length": 15227, "nlines": 67, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட சம்மேளனம்-2013 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட சம்மேளனம்-2013\nஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட சம்மேளனம்-2013\nஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட சம்மேளனம் அண்மையில் நுவரெலியா புனித சவேரியர் கல்லூரியில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே. இந்திரசெல்வன் தலைமையில் நடைபெற்றது. மறைந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர்களை நினைவுபடுத்தும் முகமாக 1 நிமிட நேர மௌன அஞ்சலியுடன் சம்மேளனம் ஆரம்பமானது.\nவரவேற்புரையினை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா வலயசெயலாளர் எஸ். ஜீவரட்னம் நிகழ்த்தினார். தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே. இந்திரசெல்வன் தலைமை உரையின் போது சங்கத்தின் கடந்தகால படிப்பினைகளையும், மலையகத்தின் தற்போதைய கல்விபிரச்சினையில் ஆசிரியர்; அதிபர் மாணவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் பற்றியும், சங்கம் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.\nதொடர்ந்து வலயங்களில் இருந்து வருகை தந்த ஆசிரியர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.\nவலப்பனை கல்விவலயத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்களை வீ.. யோகேஸ்வரன் முன்வைத்தார்.\nதொடர்ந்து ஹங்குரன்கெத்த வலயத்தைச்சேர்ந்த ஆசிரியை து. தாரணி கருத்து தெரிவிக்கின்ற போது இவ்வல���த்தில் 11 தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் காணப்படுகின்றபோதும் ஏனைய கல்விவலயங்களை போன்று தமிழ்மொழி ஆசிரியர் ஆலோசகர்கள் இவ்வலயத்துக்கு நியமிக்கப்படவில்லை. எனவே ஆசிரியர்கள் எவ்விதமான ஆலோசனைகளையோ பயிற்சிகளையோ, தமிழ்மொழியில் பெறமுடியாத நிலை காணப்படுவதுடன் மாணவர்களும் கல்வியில் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுவதாகவும் கல்வித்திணைக்களத்தில் தமிழ் பிரிவுக்குபொறுப்பாக உதவிக்கல்விபணிப்பாளர் காணப்படுவதுடன் அவருக்கும் அதிகாரங்கள் குறைவாகவே காணப்படுவதுடன் கல்விதிணைகளங்களில் கோவைகளை பரணப்படுத்தமுடியாத நிலைமை காணப்படுவதுடன் ஆசிரியர் இடமாற்றங்களையும் இலகுவில் பெறமுடியாத நிலைமை காணப்படுவதாகவும் சம்மேளனத்தின் மூலமாக இவ் வலய ஆசிரியர்களுக்குமான தீர்வினைப் பெற்றுதருமாறு கேட்டுகொண்டார்.\nதொடர்ந்து நுவரெலியா வலயத்தைச் சேர்ந்த மு. சுதாகுமார் கருத்துதெரிவிக்கின்றபொழுது 2007 ஆம் வருடம் பெருந்தோட்டபாடசாலைகளில் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களில் 10 வருடங்கள் ஓரே பாடசலையில் கடமையாற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தும், தற்போதும் வலப்பனை வலயத்தில் பெரும்தொகையான ஆசிரியர்களுக்கும் ஏனைய கல்வி வலயங்களில் ஓரு சில ஆசியர்களுககும் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளன. பின்தங்கிய பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு இடமாற்றஙகள் கிடைக்கவில்லை. அத்துடன் பின்தங்கிய பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு வசதியான பாடசாலைகளுக்கு இடமாற்றங்கள் கிடைப்பதில்லை. ஓரு சில ஆசிரியர்கள் நியமனம் பெற்றது முதல் 10-20வருடங்கள் ஒரே பாடசாலையில் கடமையாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து எஸ். சிவபெருமான்; உரையாற்றுகின்ற போது மலையக ஆசிரியர் தொழிற்சங்கம் பற்றியும் எதிர்காலத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்; செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.\nநுவரெலியா வலய குழு உறுப்பினர்கள் பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர்.\nஏஸ். ஜீவரட்ணம், எம். போல்ராஜ,; ஆர்.பெரியநாயகம். எஸ். கலைச்செல்வம், என்.. தயாலெனின்இ ரி.. மீனாம்பிகை, என். ஹரியதர்சனி, ரி. சதிஸ்;, வீ. வேல்முகநாதன, பி;. சிவகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனா.;\nவலப்பனை கல்விவலய உறுப்பினர்காளாக வே. இந்திரசெல்வன், ச. பரமேஸ்வரன்இ ��. விஜயாநந்தன், வீ.யோகேஸ்வரன், ஏ. மைக்கல், எஸ். நவரட்ணம், ஏ. கனேஸ்வரி, எஸ். உலகநாதன,; எஸ். ஜனார்த்தனன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.\nஆசிரியர் சம்மேளனத்தில் பின்வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.\n1. ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளை உடன் நீக்கு\n2. சமமான கல்வி வழங்கு\n3. தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைபடுத்து\n4. கல்வியை தனியாருக்கு விற்பதை நிறுத்து\n5. ஆசிரியர் அதிபர்களின் கோவைகளின் பாதுகாப்பை கல்வி திணைகளங்களில் உறுதிசெய்\n6. மலையக மாணவர்களுக்கும் தேசிய பாடசாலைகளின் வசதிகளை ஏற்படுத்திகொடு\n7. மலையக மாணவர்களுக்கும் தனியான பல்கலைக்கழகம் அமைத்துகொடு;\n8. தகுதிகேற்ற பதவி உயர்வுகளை வழங்கு\n9. வழக்கு தீர்ப்புகளை உடனே நடைமுறைபடுத்து போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றபட்டன.\nஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் உரை நிகழ்த்துகின்ற போது எமது தொழிசங்கத்திற்கு ஒரு வரலாறு இருக்கின்றது. எனவே மலையக ஆசிரியர் அதிபர் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரசினைகளை வெற்றிகொள்வதற்கு எமது தொழிற்சங்கம் கடமைபட்டுள்ளது. மேலும் சங்கத்தின் கடந்த கால வெற்றி தோல்விகள் பற்றியும் எதிர்காலத்தின் செயற்பாடுகள் பற்றியும,; குறிப்பிட்டதுடன் இவ் சம்மேளனத்தில் நிறைவேற்றபட்டுள்ள கோரிகைகள் தொடர்பாகவும் இங்கு முன்வைக்கப்பட்ட ஏனைய விடங்கள் தொடர்பாகவும் மத்தியமாகாண கல்வி செயலாளருடன் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தொடர்ந்து தொழிற் சங்க செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஇதனை தொடர்ந்து அட்டன், கொத்மலை, நுவரெலியா, வலப்னை, ஹங்குரன்கெத்த கல்விவலயங்களை சேர்ந்த ஆசிரியர்கள் அங்கத்துவங்களையும் பெற்றுக்கொண்டனர். தயாலெனின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவத�� குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1003&slug=%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-04-19T22:49:38Z", "digest": "sha1:2XBCXZFKPLCGBXPKSC7ZA2U3EAE7BPD4", "length": 9666, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் - சென்னையில் 5ஜி சேவை", "raw_content": "\nமனிதர்கள் போல் சோப்பு போட்டு குளித்த எலி\n8 பெண்களை ஏமாற்றி திருமணம்: மோசடி பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்த கல்யாண மன்னன்\nகன்றுக்குட்டியை சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சரக்கு ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற தாய் பசு\nஅரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி இளம்பெண் படுகாயம்\nவேலியே பயிரை மேய்ந்த கதை; குடிபோதையில் வாகனங்கள் மீது இன்ஸ்பெக்டர் மோதல்\nஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் - சென்னையில் 5ஜி சேவை\nஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் - சென்னையில் 5ஜி சேவை\nநோக்கியா நிறுவனம் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 5G இணைப்பை கொண்டுவர திட்டமிட்டுள்ளது என செய்திகள் வெளியாகின.\nமேலும், இதை உறுதிபடுத்தும் விதமாக நோக்கியா, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது எனவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 5ஜி மொபைல் பிராட் பேண்ட் சேவை மையத்தை சென்னையில் துவங்கவுள்ளட்தாக நோக்கியா அறிவித்துள்ளது.\nமொபைல் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல இந்தியாவில், குறிப்பாக சென்னையில் 5ஜி ஏர்ஸ்கேல் மல்டிபேண்ட் பேஸ் ஸ்டேஷன் மையத்தை அமைக்கவுள்ளது நோக்கியா.\nஉலகின் முதல் ட்ரிபிள் பேண்ட் ரேடியோ வசதிகொண்ட ஏர்ஸ்கேல் சேவையை கொண்டு வாடிக்கையாளர்கலுக்கு தடையற்ற இணைய சேவையை வழங்க முடியும் என தெரிகிறது.\nஆதாவது சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் இந்த மையம் துவங்கப்படவுள்ளது. நோக்கியாவின் இந்த ஏர்ஸ்கேல் மல்டிபேண்ட் பேஸ் ஸ்டேஷன் மையமானது 4ஜ�� சேவையை அடுத்து 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்கவுள்ளது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nமனிதர்கள் போல் சோப்பு போட்டு குளித்த எலி\n8 பெண்களை ஏமாற்றி திருமணம்: மோசடி பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்த கல்யாண மன்னன்\nகன்றுக்குட்டியை சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சரக்கு ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற தாய் பசு\nஅரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி இளம்பெண் படுகாயம்\nவேலியே பயிரை மேய்ந்த கதை; குடிபோதையில் வாகனங்கள் மீது இன்ஸ்பெக்டர் மோதல்\nசாவித்திரி வாழ்க்கை படம், படப்பிடிப்பு முடிந்தது\nகமல்ஹாசனின் ‘இந்தியன்-2’ படம் ஊழலுக்கு எதிரான படமாக தயாராகிறது\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.in/2015/05/", "date_download": "2018-04-19T22:54:40Z", "digest": "sha1:J4ABOZGU7EHV2FSPZQZE4C7G7MAE2HGA", "length": 21933, "nlines": 112, "source_domain": "rsgurunathan.blogspot.in", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : May 2015", "raw_content": "\nவெள்ளி, 1 மே, 2015\nதிராவிடம் பேசும் சில பிழைப்புவாதிகளின் (அனைவரும் அல்ல) மடைமாற்றும் அரசியல், பிழைப்புவாத அரசியல் பற்றி நிறையபேசுவோம்..வாருங்கள்..\n* இருபது தமிழர்கள் படுகொலைக்கு திக, திமுக சார்பில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை.. கிருஷ்ணகிரியில் தலித் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்ட விசயத்தை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. இந்த இரு விசய பின்னணியை ஆராய்ந்தால் திக யாருக்கான அமைப்பு என்று தெரிந்து விடும்.\nஇந்த இரு விசயங்களில் பார்ப்பான் ஈடுபட்டிருந்தால் திக போராட வந்திருக்கும்.. அதிமுக ஈடுபட்டிருந்தால் திமுக போராட வந்திருக்கும்.. இதுதான் திராவிட அரசியல்..\n* விஜயகாந்துக்கு அறிவுரை கொடுப்பது போல திமுக-விஜயகாந்த் கூட்டணிக்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கிறார் வீரமணி. மோடியை பெரியாருடன் ஒப்பிட்டபோது விஜயகாந்துக்கு எதிராக திராவிட அமைப்புகள் எந்தப் போராட்டத்தையும் செய்யவில்லை.. அதுவே ஒரு வடநாட்டான் பேசியிருந்தால் இங்கே கூச்சல் போட்டிருப்பார்கள் . ஆனால் பொறுக்கித் தின்ன இப்போது விஜயகாந்தும் தேவைப் படுகிறாரே அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க..\n* வே.மதிமாறன் என்னும் நபருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.. மேடையில் பேரா.அன்பழகனை வைத்துக் கொண்டு 'அடுத்து திமுக ஆட்சிதான்' என்று பேசுகிறார்.. இப்படி பொறுக்கித் தின்பதற்கு எதுக்கு விருது\nபாரதி, வள்ளுவன் என அனைவரிடம் இருக்கும் பிழைகளை சுட்டிக் காட்டினால் முற்போக்கு.. அதுவே பெரியாரின் பிழைகளை சுட்டிக் காட்டினால் உடனே பார்ப்பனிய அடிமை, சாதிவெறியன் என பட்டம் கொடுத்துவிடுவார்கள் பெரியார் திடல் பக்தர்கள்.\n* தருமபுரி சேரி சூறையாடலில் ஈடுபட்டவர்களில் அதிகம் பேர் திமுகவினர். மதிமுக, தேமுதிக கட்சியினரும் உண்டு. ஆனால் அந்தக் கட்சியினர் எந்த நடவடிக்கையாவது எடுத்தார்களா இல்லவே இல்லை.. மிக நுட்பமாக வன்னியர்-பறையர் பிரச்சினையாக மாற்றினர். (ராமதாசின் செயல்களும் அப்படிதான் இருந்தது. அவரும் அதைதான் விரும்பியிருப்பார்..).\n* ராமதாசும் அவர் மகனும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை ஆதரிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு தமிழ்த்தேசிய அடையாளம் கொடுத்து தமிழ்த்தேசியம் என்றாலே சாதிதான் என்று கேலி செய்கிறார்கள்.\n* சாதி நிகழ்வுகளில் பங்கேற்கும் திராவிடக் கட்சிகள் பற்றி திராவிடம் பேசுகிறவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை உடனே ஒரு வேதவாக்கு சொல்லுவார்கள் \"ஓட்டு அரசியல் என்றாலே சந்தர்ப்பவாதம்\" என்று. அது சரிப்பா, அந்த சந்தர்ப்பவாதிகளை பற்றிப் பேசாமல் எப்படி அய்யா சாதியை ஒழிக்கப் போகிறீர்கள் உடனே ஒரு வேதவாக்கு சொல்லுவார்கள் \"ஓட்டு அரசியல் என்றாலே சந்தர்ப்பவாதம்\" என்று. அது சரிப்பா, அந்த சந்தர்ப்பவாதிகளை பற்றிப் பேசாமல் எப்படி அய்யா சாதியை ஒழிக்கப் போகிறீர்கள் \"அனைத்துக் கட்சிப் பெயரிலும் திராவிடம் இருக்கிறது.அதனால்திராவிடத்தைவீழ்த்தமுடியாது\"என்கிறார் கி.வீரமணி.அப்ப மட்டும் திராவிடக் கட்சிகளை கூட்டு சேர்த்துக் கொள்கிறீர்கள்.. அவர்களின் சாதி சார்பை ஏனய்யா மூடி மறைக்கிறீர்கள்\n* திராவிடக் கட்சிக்காரர்கள்தான் தமிழகத்தில் பாதி இருக்கிறார்கள். இவர்கள் சாதி ஒழிப்பை மேற்கொண்டிருந்தால் சாதி இந்நேரம் ஒழிந்திருக்குமே ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஆனால் சாதி ஒழிப்பு போராளிகள் போல வேஷம் போடுவார்கள். (இந்த வேஷம் போடுற வித்தை தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியவில்லை.. )\n* திராவிடக் கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அம்பேத்கர் ஏன் இன்னும் கூண்டுக்குள் இருக்கிறார் இதையெல்லாம் பற்றி பேசாமல் சாதி ஒழிப்பு நாடகம் போடுகிறார்கள்.\n* அண்மையில் திக-திவிக-தபெதிக உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலையை கருணாநிதி ஆலோசனையின் பேரில் சுபவீ மேற்கொண்டிருக்கிறார்.. ஆனால் கோவை ராமகிருஷ்ணன் (தபெதிக) நழுவிக் கொண்டார்.. அவருக்கு வாழ்த்துகள்..\n* முருகனை முப்பாட்டன் என்றுகூறி சீமான் வேல் ஏந்தினால் சுபவீ பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறார். கேலி செய்கிறார்.ஆனால் பார்ப்பான் ராமானுஜர் பற்றி தொடர் எழுதப் போகிறாராம் கலைஞர்.. திராவிடம் பேசுகிறவர்கள் அனைவரும் நவத்துவாரங்களையும் மூடிக் கொண்டு இருப்பதை கவனித்தீர்களா\n* \"இந்திய தேசிய கீதத்தில் திராவிடம் என்னும் சொல் இருக்கிறது. அதனால் திராவிடத்தை வீழ்த்த முடியாது\" என்கிறார் கலைஞர்.\n\" தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் ஏன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்\nபார்ப்பனிய இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போட திராணி இல்ல���த திக கும்பல் தமிழ்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடுகிறது.. அப்புறம் எதுக்குப்பா தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறீர்கள் வடநாட்டு பக்கம் போயிட வேண்டியதுதானே வடநாட்டு பக்கம் போயிட வேண்டியதுதானே ஆக திராவிடத்தை வளர்க்கிறோம் என்னும் பெயரில் இந்தியத்தைதான் வளர்க்கிறார்கள்..\n* \"ஓட்டு அரசியலில் அடித்துக் கொள்ளுங்கள். ஆனால் திராவிடத்தைக் காத்திட ஒன்று சேருங்கள்\" என அதிமுக, திமுகவுக்கு அழைப்பு விடுக்கிறார் அய்யா வைகோ.\nதிமுக எதிர்ப்பு என்பது அதிமுகவின் கொள்கை.\nஅதிமுக எதிர்ப்பு என்பது திமுகவின் கொள்கை. நடுவுல எங்கிருந்து வந்தது திராவிடம் அய்யா வைகோதான் இதுக்கு பதில் சொல்லணும்.\nஇதையெல்லாம் அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியவாதிகள் சாதிய அபிமானிகளாக இருப்பதால் திராவிடப் பிழைப்புவாதிகளை தீவிரமாக எதிர்க்க முடியவில்லை.. சம்பந்தமே இல்லாமல் பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்..\nபின் குறிப்பு: கட்டுரை படித்துவிட்டு எனக்கும் பார்ப்பனிய அடிமை, சாதி வெறியன் பட்டம் கொடுத்தால் மகிழ்ச்சியே\nஇடுகையிட்டது guru nathan நேரம் பிற்பகல் 10:08 4 கருத்துகள்:\nலேபிள்கள்: அரசியல், தமிழ்த் தேசியம், தமிழகம், திராவிடம்\nபெரியார் ஆதரித்தது தமிழ்த்தேசியம், வீரமணி ஆதரிப்பது இந்திய தேசியம்.\nபெரியார் தன் இயக்க நாளிதழுக்கு \"விடுதலை\" என்று பெயர் வைத்தார். அது தமிழ்த்தேசிய விடுதலையைக் கருத்தில் கொண்டுதான்.. அத்தோடு \"தமிழ்நாடு தமிழருக்கே\" என்ற வாசகத்தையும் இணைத்திருந்தார்..\nஅதே போல குடியரசு என்கிற பெயரும் \"தமிழ்தேசியக் குடியரசைக்\" கருத்தில் கொண்டுதான்..\nஆனால் \"தமிழ்நாடு தமிழருக்கே\" என்னும் முழக்கத்தை நாளிதழிலிருந்து நீக்கிவிட்டு , பொது ஊடகத்தில் \"தமிழ்த்தேசிய வியாதிகள்\" என்று சொல்லும் அளவுக்கு கி.வீரமணிக்கு துணிச்சல் எவ்வாறு வந்தது\nஇந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடாமல், தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடும் வீரமணி கும்பலுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை என்ன (&^^&$&^க்கு 'தமிழர் தலைவர்' என்கிற அடைமொழி'\n‪இந்தியாவுக்கு‬ முட்டு கொடுத்து திராவிடம் பேசுகிறவர் எவராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே எதிர்க்கலாம்.. ஏனெனில் அது கண்டிப்பாக பிழைப்புவாதமாகத்தான் இருக்கும்..\nஇடுகைய���ட்டது guru nathan நேரம் முற்பகல் 1:41 1 கருத்து:\nலேபிள்கள்: அரசியல், இந்தியா, தமிழ்த் தேசியம், திராவிடம்\nபார்ப்பான் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா திராவிடனா\n\"பார்ப்பான் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான்\" என ஒரு பதிவைப் பார்த்தேன்..\n\"பார்ப்பான் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான்\" என்று எழுத வேண்டியதுதானே\nமற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க\nஅடுத்து, தமிழன் என்றாலே பார்ப்பானும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்றுதான் சொல்லுறீங்க..\nஅப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்\nசாதிய தலைவர் அல்லது பார்ப்பனிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியதுதானே\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 1:14 5 கருத்துகள்:\nலேபிள்கள்: அரசியல், தமிழ், திராவிடம், பார்ப்பனியம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெரியார் ஆதரித்தது தமிழ்த்தேசியம், வீரமணி ஆதரிப்பத...\nபார்ப்பான் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்க��� பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது. பல பதிவுகள், பின்னூட்டங்களைப் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-19T22:50:51Z", "digest": "sha1:FZ3FM4NNE2P4MUXWPZBUN6YAEBB7IX7D", "length": 10892, "nlines": 201, "source_domain": "tamil.nithyananda.org", "title": "ஆனந்த யோகம் | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nஆன்மீகத் தேடுதலோடு நடந்து யாத்திரை செய்த காலத்தில். . .\nநம் தேசம் எனக்கு வழங்கிய ஆன்மீகக் கல்வியினையும், பல பேரிடம் கற்றுக்கொண்ட யோகா, கிரியா போன்ற உடற்கல்வியினையும், மேலான நிலைக்கு நம்மை எடுத்துச் செல்ல நமது முன்னோர்கள் வகுத்துகொடுத்த வாழ்க்கைப் பாதையினையும் எப்படியேனும் என் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அப்பொழுதே முடிவெடுத்தேன்.\nஇப்பொழுது அதை நிறைவேற்றும் விதமாக ‘ஆனந்த யோகம்’ எனும் பெயரில் வாழ்க்கைக் கல்வியாக வடிவமைத்து வழங்குவதில் பெரும் நிறைவு அடைகிறேன்.\nஎன்னை மேம்படுத்திய இந்த ஆன்மீகக் கல்வி நிச்சயம் உங்களையும் மேம்படுத்தும். அதற்கு நான் அத்தாட்சி.\nஇக்கல்வியை நம் தேசம் எனக்கு இலவசமாக வழங்கியது போன்று, இக்கல்வியின் சாரமான ஆனந்த யோகம் எனும் வாழ்க்கைக் கல்வியை இந்திய தேசத்தின் இளைஞர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறேன்.\nஆனந்த யோக திட்டத்தில் நீங்கள் கற்க இருப்பவை. . .\nஉடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும், உணர்ச்சிச் சமநிலையையும் உருவாக்கும் தியான முறைகள் கற்றுத்தரப்படும்.\nசாதாரண தலைவலியில் இருந்து கேன்சர் வரை சரி செய்யும் தியானசிகிச்சை (Spiritual Healing) முறைகள் கற்றுத்தரப்படும்.\nஉலகளாவிய ஆன்மீகக் கொள்கைகள், மதங்களின் தத்துவப்பூர்வமான அடிப்படை விளக்கங்களும் வழங்கப்படுகின்றன.\nவேதங்கள், உபநிஷத்துகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக்கு தேவையான பகுதிகளும், சமஸ்கிருதமும் கற்றுத்தரப்படும்.\nஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.\nநேர்முகத் தேர்வுக்கு வரும் பொழுது தாங்கள் எடுத்து வரவேண்டியது:\n2. படிப்பு சான்றிதழ்களின் நகல்கள்\n3. பெற்றோர் அனுமதி கடிதம்\n4. அடையாள நிரூபணச் சான்றிதழ்\n5. ஆரோக்கியம் பற்றிய மருத்துவச் சான்றிதழ்\nமேலும் விபரங்களுக்கு. . .\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nஎன் உயிரே என் குருநாதர் தந்தது\nபரமஹம்ஸ நித்யானந்தர் கற்பித்த சத்தியங்களின் சாரம்\nபரமஹம்ஸ நித்யானந்தர் கற்பித்த சத்தியங்களின் சாரம்… அஜபா ஜபம் பிரார்த்தனை உணர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-04-19T23:28:30Z", "digest": "sha1:RHULRHASLYJDQMGJ5HZMWYXMGCLFWPO7", "length": 11704, "nlines": 66, "source_domain": "vikku.info", "title": "Thirukural - %E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D - %E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88 - Thirukkural - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin thirukural - Thirukural meanings", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nபாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்\nகடவுள் வாழ்த்து வான்சிறப்பு நீத்தார் பெருமை அறன்வலியுறுத்தல்\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nசாலமன் பாப்பையா : தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.\nமு.வ : ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.\nதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்த���\nசாலமன் பாப்பையா : ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.\nமு.வ : பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.\nஇருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nசாலமன் பாப்பையா : இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது\nமு.வ : பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது\nஉரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nசாலமன் பாப்பையா : மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்\nமு.வ : அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்\nஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nசாலமன் பாப்பையா : அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்\nமு.வ : ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசாலமன் பாப்பையா : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.\nமு.வ : செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.\nசுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்\nசாலமன் பாப்பையா : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.\nமு.வ : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nசாலமன் பாப்பையா : நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.\nமு.வ : பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.\nகுணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nசாலமன் பாப்பையா : நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.\nமு.வ : நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.\nஅந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nசாலமன் பாப்பையா : எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.\nமு.வ : எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/category/gallery/actor-gallery/", "date_download": "2018-04-19T23:15:31Z", "digest": "sha1:I7OWRA46CDQ3HK6ZNH4V65GTHSRBR6S4", "length": 5813, "nlines": 117, "source_domain": "www.kuraltv.com", "title": "kuraltv – Actor Gallery", "raw_content": "\nதட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர்\nதட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர்\nVishal in Irumbu Thirai News அடுத்தடுத்து தன்னுடைய வித்யாசமான...\n“கூத்தன்” படத்தில் பாடிய நடிகை “ரம்யா நம்பிசன்”\n“கூத்தன்” படத்தில் பாடிய நடிகை “ரம்யா...\n“வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும் வித்தியாசம் இருக்கணும்” உதயகுமார்\n“வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும்...\nRK Suresh’s Stills & News இயக்குநர் சொன்ன கதையைக் கேட்டவுடனே ...\nதுருவங்கள் பதினாறு பாணியில் அடுத்த படம்\nதுருவங்கள் பதினாறு பாணியில் அடுத்த படம்\nமுழு நீள காமெடியனாக வருவதே என் லட்சியம் காமெடி நடிகர்\nமுழு நீள காமெடியனாக வருவதே என் லட்சியம் காமெடி...\nசான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்\nசான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர்...\n‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ பாடல்கள்\n‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ...\nActor Aryan Stills & News கஸ்தூரிராஜா மூலம் ‘ட்ரீம்ஸ்’...\nகுமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/33862-thiruttu-payale-2-this-month-30th-release.html", "date_download": "2018-04-19T23:28:13Z", "digest": "sha1:67XFTKBV2N5ETCNSTUK2WGNXY33TD726", "length": 8823, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்த மாதம் 30ல் திரைக்கு வருகிறது ‘திருட்டுப் பயலே2’ | thiruttu payale 2 this month 30th release", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nஇந்த மாதம் 30ல் திரைக்கு வருகிறது ‘திருட்டுப் பயலே2’\n’திருட்டுப் பயலே2’ வரும் 30ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ்,அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் திரைப்படம் திருட்டுப் பயலே 2. இதே தலைப்பில் இதற்கு முன் இவர் ஒரு படத்தை இயக்கி இருந்தார். அது வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் இரண்டாம் பாகமாக இப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரசன்னா, பாபிசிம்ஹா, அமலாபால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் மாதம் 30ம் தேதி இப்படம் உலகம் எங்கும் திரையில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.\nடாஸ்மாக் மதுவில் இருமடங்கு டார்டாரிக் அமிலம்\nஇந்திய அணி அதிரடி ஆட்டம்: நியூசிலாந்துக்கு 203 ரன்கள் இலக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசர்ச்சைகளை தாண்டி ‘எஸ்.துர்கா’ ஏப்ரல் 6 ரிலீஸ்\n‘சே’ கெட் அப்பில் நடிகர் சூர்யா\nஆந்திராவில் ��ைதான 84 தமிழகர்களும் விடுதலை\n‘அபியும் அனுவும்’ மார்ச் 9 ரிலீஸ்\nபுது வண்ணாரப்பேட்டை மதுக்கடையை மூடுங்கள்: விஷால் அறிக்கை\n’பத்மாவத்’ படத்துக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்\n25 ஆண்டுகளுக்குப் பிறகு “கேணி”க்காக சேர்ந்து பாடிய எஸ்பிபி-ஜேசுதாஸ்\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடாஸ்மாக் மதுவில் இருமடங்கு டார்டாரிக் அமிலம்\nஇந்திய அணி அதிரடி ஆட்டம்: நியூசிலாந்துக்கு 203 ரன்கள் இலக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2013/10/131002_muslimschool", "date_download": "2018-04-20T00:22:44Z", "digest": "sha1:OYSSQDGF4CSRNCXHFGGJVI4XSJKJFQ2X", "length": 9340, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "சர்ச்சையில் சிக்கிய பிரிட்டிஷ் இஸ்லாமிய இலவச பள்ளி மூடல் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசர்ச்சையில் சிக்கிய பிரிட்டிஷ் இஸ்லாமிய இலவச பள்ளி மூடல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடுமையான இஸ்லாமிய பழக்கவழக்கங்களை ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் மீது திணித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரிட்டனில் இருக்கும் இலவச இஸ்லாமிய பள்ளிக்கூடமான அல் மதினா பள்ளிக்கூடம் திடீரென மூடப்பட்டிருக்கிறது.\nஇந்த பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த முஸ்லீம் அல்லாத அசிரியைகள் உட்பட அனைவரும் ஹிஜாப் மூலம் தங்களின் தலையை மூடிக்கொண்டிருக்கவேண்டும் என்று பலவந்தப்படுத்தப்பட்டார்கள் என்றும், மாணவிகள் வகுப்பறையின் இறுதி வரிசைகளில் உட்கார வைக்கப்பட்டார்கள் என்றும் இங்கே பணிபுரிந்த முன்னாள் பணியாளர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.\nஇந்த குற்றச்சாட்டுக்களைத்தொடர்ந்து, பிரிட்டிஷ் அரசின் கல்விநிலைய கண்காணிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை இந்த பள்ளியில் பரிசோதனை நடத்தியதைத் தொடர்ந்து திடீரென இந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டிருக்கிறது.\nடெர்பியில் இருக்கும் இந்த பள்ளிக்கூடத்தின் நிர்வாகம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த பள்ளியை விரைவில் திறக்கவிருப்பதாகவும் பள்ளியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பள்ளிக்கூடத்தில் பரிசோதனை செய்த பிரிட்டிஷ் பள்ளிகளைக் கண்காணிக்கும் ஆப்ஸ்டெட் அமைப்பு, தற்பொதைய தமது கண்காணிப்பில் கண்டறியப்பட்ட விடயங்கள் குறித்த விவரங்களை, இது தொடர்பான தமது பணிகள் நிறைவடையும்வரை வெளியிட முடியாது என்று தெரிவித்திருக்கிறது.\nஅதேசமயம், தமது நேற்றைய கண்காணிப்பில் கண்டறிந்த விவரங்களை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தாம் பகிர்ந்துகொண்டதாகவும் ஆப்ஸ்டெட் அமைப்பு கூறியிருக்கிறது.\nஇந்த பள்ளியில் ஆப்ஸ்டெட் அமைப்பு செய்யவிருக்கும் இரண்டாம் கட்ட ஆய்வுக்கான நாள் குறித்து இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2014/07/140703_burma2killed", "date_download": "2018-04-20T00:22:48Z", "digest": "sha1:G44TQNYFLUNGWCKE2XAHUGYARV2FSHFI", "length": 9486, "nlines": 117, "source_domain": "www.bbc.com", "title": "பர்மாவில் தொடரும் மதவன்முறைகளில் இருவர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபர்மாவில் தொடரும் மதவன்முறைகளில் இருவர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption பர்மாவில் மதக்கலவரம் நீடிக்கிறது\nபர்மாவில் இரண்டாவது நாளாக நீடிக்கும் மதக்கலவர வன்மு��ையில் நேற்றிரவு இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபர்மாவின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் முஸ்லீம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலான வன்முறைகளில் இந்த இரு உயிர்பலிகள் நடந்திருக்கின்றன.\nநகரில் சுற்றித்திரிந்த புத்த மத குழுக்கள் கடைகள், வாகனங்கள் மற்றும் மசூதிகளை அடித்து நொறுக்கியதை தடுக்க நூற்றுக்கணக்கான காவலர்கள் நகரில் பாதுபாக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ர்களுக்கும் ன் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன.\nஒரு புத்தமதத்தைச் சேர்ந்த ஒரு ஆணை முஸ்லீம் ஆண்களின் கும்பல் ஒன்று கத்தியால் வெட்டிச் சாய்த்ததாகவும், அதற்கு சில மணிநேரம் கழித்து காலைத்தொழுகைக்கு சென்றுகொண்டிருந்த முஸ்லீம் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நகரின் தற்போதைய மதக்கலவர வன்முறைகள் புதன் கிழமை இரவு துவங்கின. இரண்டு முஸ்லீம் ஆண்கள் ஒரு புத்த மதத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து இந்த வன்முறைகள் ஆரம்பித்தன. முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு மசூதியும் பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.\nசுமார் 500க்கும் மேற்பட்ட பௌத்தர்கள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை போலிசார் தடுத்தனர். முஸ்லீம் ஒருவர் சுடப்பட்டார் என்றும், மூன்று பௌத்தர்கள் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.\nபர்மாவின் மேற்குப் புற மாகாணமான ரக்கைன் மாகாணத்தில், கடந்த மூன்றாண்டுகளாகவே, பெரும்பான்மை பௌத்தர்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் சமுதாயத்துக்கும் இடையே மதரீதியான வன்செயல்கள் நடந்து வந்திருக்கின்றன.\nஇந்த மோதல்களில் 2012ம் ஆண்டில் மட்டும், ரக்கைன் மாகாணத்தில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/baahubali-2-tamil-movie-review.html", "date_download": "2018-04-19T22:52:48Z", "digest": "sha1:EEWKD6U4DRMVC6Y2ONG3YMMIA72ALJMJ", "length": 10907, "nlines": 140, "source_domain": "www.cinebilla.com", "title": "Baahubali 2 Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nபாகுபலி 2 படம் விமர்சனம்\nஇந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவும் வியந்து வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்த படம் தான் பாகுபலி 2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் எழுந்த கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார், தேவசேனா எப்படி கைது செய்யப்பட்டார் என பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. முதல் பாகத்தில் எடுக்கப்பட்ட ஒரு வேகம் இரண்டாம் பாகத்தில் எடுபட்டதா என பார்க்கலாம்.\nமுதல் பாகத்தின் தொடர்ச்சியாக காலகேயனையும் அவனது கூட்டத்தையும் வதம் செய்த பிறகு பாகுபலி அரசனாக மூடி சூட்டுவதற்கு முன் தாய் சிவகாமியின் உத்தரவுக்கிணங்க நாட்டினை வலம் வருகிறார் பாகுபலி. அப்போது சிற்றரசு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியாக வரும் அனுஷ்காவை (தேவசேனா) சந்தித்ததும் அவர் மீது காதல் வயப்படுகிறார். அனுஷ்காவும் பாகுபலி மீது காதல் கொள்கிறார்.\nஇந்த விஷயம் பாகுபலியின் அண்ணனாக வரும் பல்வாள்தேவனின் செவிகளுக்கு வர தனது சூழ்ச்சி வலைகளை தனது தாய் சிவகாமி மூலமாக வீசுகிறார். பல்வாள்தேவனுக்கு தேவசேனாவை மணமுடித்து தருவதாக அவருக்கு வாக்கு கொடுத்து விடுகிறார் சிவகாமி தேவி. சிவகாமி தேவியின் இந்த வாக்கு தவற, அவரின் கோபத்திற்கு ஆளாகிறார் பாகுபலி. அரசபையா, அனுஷ்காவா என வரும்போது தனக்கு தன்னுடைய காதலி தான் வேண்டும் என அரசபையை பல்வாள்தேவனுக்கு கொடுத்து விடுகிறார் பாகுபலி. அரசபை ஏறும் பல்வாள்தேவன் ஆடும் ஆட்டத்தில் முதல் பாகத்தின் அனைத்து கேள்விகளுக்கு விடை கொடுத்து விடுகிறார்.\nதனது ஐந்து வருட உழைப்பையும் முழுமையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜமெளலி. ஒரு இயக்குனருக்காக ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் காத்திருந்தது ராஜமெளலிக்காகதான் இருந்திருக்கக் கூடும். முதல் பாகத்தில் காட்டப்பட்ட அந்த பிரம்மாண்டத்தினை இரண்டாம் பாகத்திலும் வைக்க தவறவில்லை இயக்குனர். கதைக்கு தேவையான இடத்தில் மட்டும் அந்த பிரம்மாண்டத்தை பயன்படுத்தியிருப்பது மேலும் சிறப்பு.\nபாகுபலியின் முதல் பாகத்தில் கதாபாத்திரத்தை அறிமுகம் மட்டுமே செய்து வைத்த இயக்குனர் இரண்டாம் பாகத்தில் கதாபாத்திரத்திற்கான தேவைய���ன உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் அழுக்கு படிந்த முகத்தோடு வந்த கட்டப்பா (சத்யராஜ்) இரண்டாம் பாகத்தில் தனது கதாபாத்திரத்தில் அழுத்தம் கொடுத்திருக்கிறார். அவ்வப்போது அவர் அடிக்கும் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன.\nஅப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்திலும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார் பிரபாஸ். இரண்டு கதாபாத்திரத்தையும் மிகவும் கம்பீரம் கொண்டு மிரட்டியிருக்கிறார்.\nமகேந்திர பாகுபலியும் பல்வாள் தேவனும் நேரடியாக மோதும் சண்டை காட்சிகள் மிரட்டல். ராணாவும் தனது கதாபாத்திரத்தை மிக கடினமாகவே மெருகேற்றியிருக்கிறார். முதல் பாகத்தில் தமன்னா தேவதையாக வர, இரண்டாம் பாகத்தில் அதற்கான வேலைகளை ஒட்டுமொத்தமாக வாரிக் கொண்டு சென்றுவிட்டார் அனுஷ்கா. அனுஷ்காவா இது என அனைவரும் வியக்கும் அளவிற்கு தனது அழகிலும், துணிச்சலிலும் மிரட்டி எடுத்து விட்டார். அனுஷ்கா சண்டை காட்சிகள் தான் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nரம்யா கிருஷ்ணன், நாசர், தமன்னா, என மற்ற கலைஞர்களையும் நன்றாகவே வேலை வாங்கியுள்ளார் இயக்குனர் ராஜமெளலி. இனி நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் இல்லை, சிவகாமி தேவி ரம்யா கிருஷ்ணன் அப்படியாக தனது கதாபாத்திரத்திற்கு பிரம்மிப்பூட்டியிருக்கிறார்.\nபடத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது பாடல்களும், பின்னனி இசையும். கீரவாணியின் இசையில் அனைத்தும் புதுமை. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு சுழலடித்திருக்கிறது. இடைவேளைக்கு முன் இருந்த ஒரு வேகம், அதன் பிறகு கொஞ்சம் மெதுவாக பயணித்திருப்பது திரைக்கதையை சற்று தொய்வடைய வைத்திருக்கிறது.\nபாகுபலி 2 - இந்திய சினிமா கொண்டாடப்பட வேண்டிய ஒரு படம்.\nNote: திரையரங்கில் பார்த்தால் மட்டுமே அந்த பிரம்மிப்பை ரசிக்கவும் வியக்கவும் முடியும்.\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33120-kohli-anushka-to-get-married-in-december.html", "date_download": "2018-04-19T23:28:24Z", "digest": "sha1:KICCSUQ3PCM4MHVMSF6NSBHAVERENBJY", "length": 9960, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விராத் கோலிக்கு விடுப்பு: அனுஷ்காவுடன் கல்யாணமா? | Kohli, Anushka to get married in December", "raw_content": "\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்\nகரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட ���டை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்\nஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு\nதிரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்\nவிராத் கோலிக்கு விடுப்பு: அனுஷ்காவுடன் கல்யாணமா\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி- நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரை அடுத்து இலங்கை அணியுடன் இந்தியா 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போடிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 16-ம் தேதி நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, அடுத்த டெஸ்ட் போட்டியில் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்றும் சொந்தக் காரணங்களுக்காக தனக்கு விடுப்பு வேண்டும் என்று கேட்டதாகவும் தேர்வுக் குழுவினர் நேற்று தெரிவித்தனர்.\nவிராத் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்துவருகிறார். டிசம்பர் மாதம் அவரை விராத் கோலி திருமணம் செய்துகொள்ள இருப்பதால்தான் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை யாரும் உறுதிப்படுத்தவில்லை.\nகோலியின் ஆக்ரோஷமே இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கிறது: சச்சின் பேச்சு\nதமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று 10 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு எதிராகப் போராட்டம்: ’ஆம்பள’ நடிகை கைது\n'ரத கஜ துரக பதாதிகள்' ஹர்பஜன் சிங் சிலிர்ப்பு\nஆஸி. அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி\nவாக்காளர் அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் - எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n‘ரோகித் - விராட்’ இணைந்து இப்பட��யும் ஒரு ரெக்கார்ட்\n60 அடி ஆழத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு\nபேட்ஸ்மேன்களை குழப்பிய தூஸ்ரா முரளிதரன் பிறந்த தினம் \n’ கல்யாணம் ஆன கையோடு, போராடிய தம்பதி..\nபாலியல் தொழிலாளி அடையாளம்: நடிகை ஸ்ரீரெட்டி விரக்தி\n18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் \nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோலியின் ஆக்ரோஷமே இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கிறது: சச்சின் பேச்சு\nதமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று 10 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/2016/03/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA-4/", "date_download": "2018-04-19T23:17:07Z", "digest": "sha1:MQY2HWLEHWKZW7UZL5XJYAIYFPJQJROW", "length": 15135, "nlines": 181, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு: தரமற்ற பொருள்கள் பறிமுதல் | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nHome > DISTRICT-NEWS, Villupuram\t> கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு: தரமற்ற பொருள்கள் பறிமுதல்\nகடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு: தரமற்ற பொருள்கள் பறிமுதல்\nவானூர், கிளியனூர் பகுதி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், தரமற்ற பொருள்களை பறிமுதல் செய்தனர்.\nமாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, வட்டார அதிகாரிகள் சந்திரசேகர், சமரேசன், கதிரவன், மோகன், முருகன், சரவணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வானூர், கிளியனூர், திருச்சிற்றம்பலம் பகுதி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.\nகிளியனூர் மளிகைக் கடை ஒன்றில் ஆய்வு செய்தபோது, ஐயோடின் இல்லாத 5 மூட்டை உப்பும், தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா புகையிலைப் பொருள்களும், காலாவதியான துவரம் பருப்பு, கருகிப் போன பூண்டு, காலாவதி, உற்பத்தி தேதி குறித்த ஸ்டிக்கர் இல்லாத பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.\nகிளியனூர் பழைமையான உணவகத்தில் ஆய்வு செய்தபோது, மோசமான சமையலறை, பாத்திரங்கள், பழைய பரோட்டாக்களை பறிமுதல் செய்தனர். வானூர், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதி டீ கடையில் ஆய்வு செய்தபோது, தண்ணீரில் புழு இருந்தது, கடையிலிருந்த தரமற்ற சர்க்கரை, கலப்பட டீ துளை வெளியே கொண்டு வந்து கொட்டினர்.\nஇதேபோல, அங்குள்ள மளிகைக் கடைகளில் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பான்பராக், பான்மசாலா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.\nகடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.\nஅதிகாரிகள் ஆய்வின்போது, கிளியனூர், வானூர், திருச்சிற்றம்பலம் பகுதி கடைக்காரர்கள் பலர் கடைகளை மூடிவிட்டு தப்பினர்.\nகரூரில் போலி ஆயில் ஆலை கண்டுபிடிப்பு : குருடாயிலை சமையல் எண்ணைகளில் கலந்த விபரீதம் Rules made easy for non-standardised food industry: Harsimrat\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகார்பைடு மாம்பழங்கள் விற்பனை காண ஜோர்\nஅவல்பூந்துறை பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nஉணவு பாதுகாப்பு அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் -Naangam Thoon\nகுட்கா பொருட்கள் விற்பனை : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை\nகூழ், ஜூஸ் பானங்களை கண்ணாடி டம்ளரில் தரவேண்டும் கடைக்காரர்களுக்கு உத்தரவு\nசேலத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nசெயற்கை முறையில் பழம்கள் விற்பனை\nதஞ்சையில் உணவு பாதுகா���்பு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nபந்தலூரில் கலப்பட தேயிலை ஆய்வு\nஅதிகரித்து வரும் காலாவதி உணவு பொருட்கள்\nகலப்பட தேயிலை அதிகாரிகள் ஆய்வு\nஇறந்த கோழி இறைச்சி விற்பனை அதிகரிப்பு\nதரம் குறைந்த பிரசாதங்கள் விற்பனை\nவேலூர் மாவட்டத்தில் உணவு வணிகர்களுக்கு நோட்டீஸ்\nதரமான குளிர்பானங்களை வாங்க வேண்டும்\nதேனியில் உணவு தரம் குறைவா… ‘வாட்ஸ்- ஆப்’பில் புகார் அளிக்கலாம்\n’ – போராட்டத்தில் குதித்த திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலை தூளை கடத்தி மீண்டும் விற்பனை செய்ய முயற்சி: நடவடிக்கை எடுக்க சிறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-04-19T23:30:40Z", "digest": "sha1:RFMZ24CTDTBXX2Z3RLESSQH7AWLJ2XOT", "length": 7437, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "சக்லேன் முஸ்டாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு 29 திசம்பர் 1976 (1976-12-29) (அகவை 41)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 134) செப்டம்பர் 8, 1995: எ இலங்கை\nகடைசித் தேர்வு ஏப்ரல் 1, 2004: எ இந்தியா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 103) செப்டம்பர் 29, 1995: எ இலங்கை\nகடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 7, 2003: எ தென்னாப்பிரிக்கா\nதேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 14.48 11.85 16.69 11.64\nஅதிக ஓட்டங்கள் 101* 37* 101* 38*\nபந்துவீச்சு சராசரி 29.83 21.78 23.56 23.55\nசுற்றில் 5 இலக்குகள் 13 6 60 7\nஆட்டத்தில் 10 இலக்குகள் 3 n/a 15 n/a\nசிறந்த பந்துவீச்சு 8/164 5/20 8/65 5/20\nபிடிகள்/ஸ்டம்புகள் 15/– 40/– 67/– 80/–\nடிசம்பர் 8, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nசக்லேன் முஸ்டாக் (Saqlain Mushtaq, பிறப்பு: திசம்பர் 29 1976 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 49 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 169 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995இலிருந்து 2004வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009/12/blog-post_14.html", "date_download": "2018-04-19T22:57:28Z", "digest": "sha1:7XOZUHKLWM3QPBPB3KT6JCOIR5SHGBTM", "length": 20758, "nlines": 159, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: சாருவின் புத்தக வெளியிட்டு விழா", "raw_content": "\nசாருவின் புத்தக வெளியிட்டு விழா\nசாருவை நான் எப்படி எல்லாம் கொண்டாடுவேன் என்று எனக்கே தெரியாது. அவரின் எழுத்துகளுக்கு அடிமை என்றே சொல்லலாம் அவ்வளவு வெறி அவரின் எழுத்துகளை படிப்பதற்கு. இணையத்தளத்தில் இவரின் வலைதளத்தை திறக்காத நாள் இல்லை.இன்று என்ன எழுதி இருப்பார் என்று தினமும் அவரின் வலைத்தளத்துக்கு சென்று வருவேன். நான் கொண்டாடும் எழுத்தாளரின் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டேன்.\nசாருவின் 10 புத்தகங்கள் வெளியீட்டு விழா, சென்ற சனிக்கிழமை மாலை பிலிம் சேம்பர் ஹாலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன். தனது வசீகர குரலால் தொகுத்து வழங்கினார் நிர்மலா பெரியசாமி. கவிஞர் மனுஷபுத்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். முதும் பெரும் எழுத்தாளர் கந்தசாமி புத்தகங்களை வெளியிட எஸ். ராமகிருஷ்ணன், அழகிய பெரியவன், பாரதி கிருஷ்ணகுமார் , ஷாஜி, மதன் பாப், இயக்குனர் மிஷ்கின் , இயக்குனர் வசந்தபாலன், திருநங்கை கல்கி, செல்வி , அவந்திகா போன்றோர் பெற்று கொண்டனர்.\nஎழுத்தாளர் கந்தசாமி பேச்சில் சாரு எழுதுவதை ரொம்ப ரசனையாக சொன்னார். இவரின் பேச்சை கேட்கும் போது இலக்கிய உலகில் பலமான அனுபவம் கொண்டவர் என்று தெரிந்தது.\nஅழகிய பெரியவனின் பேச்சு ஆரம்பம் முதல் கடைசி வரை ரொம்ப சீரியஸ் டைப்ஆக இருந்தது. சிறுபான்மை இனத்தவர்கள் மீது நடைபெறும் வன்முறைகளை கடுமையாக எதிர்த்தார், அதே சமயம் ஹிந்துத்தவாதிகள் மற்றும் ஜெயமோகன் அவர்களை கடுமையாக விமர்சித்தார்.\nமதன் பாப் எதற்கு அழைத்தார் என்று தெரியவில்லை, அவர் என்ன பேச வருகிறார் என்றும் தெரியவில்லை. சிரித்தார் பேசினரே தவிர சிந்திக்க ஒன்றும் இல்லை அவரின் பேச்சில்.\nஷாஜி ரொம்ப சாதரணமாக ஆரமித்து நகைச்சுவையாக பேசினார். சாருவுடன் தனக்கு இருக்கும் நட்பு, அவரின் எழுத்துகளை தான் எப்படி எல்லாம் மொழி மாற்றம் செய்கிறேன் என்றும். மலையாள இலக்கிய உலகில் இவருக்கு இருக்கும் மரியா���ையை முதலில் பேசிவிட்டு, கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் என்கிற புத்தகத்தில் உள்ள முக்கால் வாசி தலைப்புகளை பற்றி பேசி அமர்ந்தார். மிக நீண்ட பேச்சு இவருடையது.\nதனது குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போதும் விழாவில் கலந்து கொண்டு அருமையாக பேசினார் இயக்குனர் வசந்தபாலன். தனது வெயில் படத்தை சாரு விமர்சிக்காத குறையை அங்கே பகிர்ந்து கொண்டார். அமீர்க்கு கிடைக்க போகும் மிளகா பொடியை நாசுக்காக வெளிபடுத்தினார், தமிழ் சினிமாவை சாரு கிழி கிழி என்று கிழிப்பதை சிரித்து கொண்டே சொன்னவர், ஒரு படம் நன்றாக இல்லையென்றால் எப்படி எல்லாம் கிழிபாரோ அதே சமயம் நன்றாக இருக்கும் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை சொல்லி சந்தோசப்பட்டார்.\nகல்கி பேசும் போது தங்கள் பாலினத்தவர்கள் சமுதாயத்தில் எப்படி எல்லாம் வஞ்சிக்கபடுகிறார்கள் என்று பேசினார். எந்த பார்வையாளனும் இடையில் கைதட்டாமல் கேட்ட ஒரே விருந்தினர் பேச்சு இவருடையது தான். அது ஏன் என்று தெரியவில்லை ஒருவேளை இவர் மாற்று பாலினத்தை சேர்ந்தவரா அல்லது இவரின் பேச்சு மற்றவர்களை போல ரசனை இல்லாததால் என்று தெரியவில்லை. பேச்சை முடிக்கும் முன்னர் தனக்கு அவ்வளவுவாக மேடைகளில் பேசவராது என்று ஒத்துக்கொண்டார்.\nபாரதி கிருஷ்ணன் பேச்சு ரொம்ப சுவாரசியமாகவும் , நகைச்சுவையுடனும் ஆரமித்தது நேரம் செல்ல செல்ல இவரின் பேச்சு ரொம்ப சிரியஸ் ஆக சென்றது. கீழ் வெண்மணியில் நடந்த தலித் படுகொலை, கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் பலியான 94 குழந்தைகள் என்று இவரின் பேச்சு அனல் கக்கியது , நிதிபதிகளை கூட விட்டு வைக்காமல் அடித்து விள்ளசினார். இவர் இடையில் சொன்ன ஒரு வார்த்தை என்ன என்று எனது மண்டையை போட்டு குழப்பி கொண்டேன். அந்த கேள்வி என்னவென்று கடைசில் கேட்கிறேன் பதில் தெரிந்தவர்கள் பின்னுடத்தில் சொல்லவும்.\nஎஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் பேசும் போது தனக்கும் தனது வாசகர் இருவருக்கும் நடந்த கடித போக்குவரத்தை சுவைப்பட சொன்னார். சாரு இங்கே உட்கார்ந்து கொண்டு மலாவி தேசத்தை எப்படி எல்லாம் வர்ணித்தார் அதற்கு அவரின் வாசகர் ஆனந்த் அதை எப்படி எடுத்து கொண்டார் என்றும், அந்த புத்தகத்தை படிக்கும் போது சாரு மலாவி தேசத்தில் இருப்பதாய் போன்றும் ஆனந்த் மயிலாப்பூரில் இருப்பது போன்றும் இருக்கி���து என்றார். அருமையான எழுத்தாளர் இவரின் புத்தகவெளியிட்டு விழாவிற்கு செல்லாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமே.\nஇயக்குனர் மிஷ்கின் பேச்சு அதி தீவிர இலக்கிய படிப்பாளி போன்று இருந்தது, வாயில் நுழைய தெரியாத பெயர்களை எல்லாம் சொன்னார் , நினைவுபடுத்தி பார்கிறேன் சுத்தம் ஒருத்தர் பெயரும் நினைவுக்கு வரவில்லை. சாருவிற்கு தான் எப்படி அறிமுகம் ஆனேன் என்று சொன்னதை கேட்டு அரங்கத்தில் இருந்த அணைத்து அன்பர்களும் நெடு நேரம் கைதட்டினார்கள். தனது நந்தலாலா படம் பற்றி சிரிது நேரம் பேசி அந்த கதை எனது அண்ணன்னின் பதிப்புதான் என்றதும் அரங்கமே சிரிது நேரம் அமைதியாக இருந்தது என்பதே உண்மை. ரசனைகார மனிதர் சாருவை போலவே தண்ணி அடிப்பதை சந்தோசமாக ஒத்து கொண்டார். சாருவுடன் சேர்ந்து தண்ணி அடிக்க போகிற நாளை எதிர்பார்த்து கொண்டு இருப்பதாக உண்மையை அரங்கத்தில் பகிர்ந்து கொண்டார்.\nகடைசியாக விழாவின் நாயகன் சாரு பேசும் போது எப்பயும் போல நக்கல் நையாண்டி என்று இவரின் எழுத்துகளை போல இருந்தது பேச்சு. தனக்கு உடம்பு சரியில்லாத போதும் உயிர்மை பதிப்பகத்தில் செலவிட்ட நாட்களையும், தள்ளாடி நடந்து என்ற போது கூட தான் தண்ணி அடித்து வந்து இருக்கிறேன் என்று நினைத்து கொண்ட உயிர்மையில் வேலை செய்யும் அன்பர்கள் என்று சிரித்து கொண்டே சொன்னார். மறக்காமல் தனக்கு உதவி செய்த அணைத்து அன்பர்களுக்கும் நன்றியை சொன்னார். மதன் பாப் ரொம்ப ரசனைகார மனிதர் இப்பொது கூட தண்ணி அடிப்பதை தனது வீட்டில் வைத்து கொள்ளலாம் வாங்க என்கிற உண்மையை சபையில் நகைச்சுவையுடன் பேசினார். அகநாழிகை புத்தக வெளியிட்டு விழாவில் தான் இவரின் பேச்சை முதல் முதலில் கேட்டேன், அன்று என்னை யாரவது பார்த்து இருந்தார்கள் என்றால் என்னை பார்த்து சிரித்திருப்பார்கள். உண்மையில் வாயை திறந்து கொண்டு தான் நான் இவரின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தேன். மிக பெரிய சந்தோசத்தை குடுத்த நாள் அது.\nகேள்வி : நிர்வாணம் அல்லது அம்மணம் அல்லது அந்த வார்த்தை என்ன \nவிழாவை பற்றி எழுத இன்னும் இருக்கிறது அதனால் இரண்டு பகுதியாக எழுதுகிறேன். விழாவில் நடந்த சில சுவாரசியமான தொகுப்பு அடுத்த பதிவில் .\nLabels: சாரு , தொகுப்பு , புத்தகம் , விழா\n8 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:\nநிகழ்ச்சியை நல்லா தொகுத்து எழுதி இருக்க���ங்க.\n\"மதன் பாப் எதற்கு அழைத்தார் என்று தெரியவில்லை, அவர் என்ன பேச வருகிறார் என்றும் தெரியவில்லை. சிரித்தார் பேசினரே தவிர சிந்திக்க ஒன்றும் இல்லை அவரின் பேச்சில்.\" .................. அசத்த போவது யாரு நிகழ்ச்சியிலும் அவர் தன் சிரிப்புதான் அசத்தல் விஷயம் என்று காட்டுவது எனக்கு அலுப்பை தரும். சரியா சொன்னிங்க.\nஅருமை நண்பர் ராஜராஜன் உங்கள் ஆதர்ச எழுத்தாளருக்கு நீங்கள் செய்த பதிவு மிக அருமை.\nஉங்களை பற்றி ஒன்று தெரிந்து கொண்டேன்.\nஅது உங்கள் தமிழ்மண ஓட்டை கூட நீங்கள் போட்டுக்கொள்வதில்லை என்பது தான் அது.\nதமிலிஷ் பட்டையை நிறுவுங்க பாஸ்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஉண்மையை சொல்லவேண்டும் என்றால் எனக்கு ஓட்டு போடுவதில் ஆர்வமே இல்லை தலைவரே.\nசாருவின் புத்தக வெளியிட்டு விழா\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/07/pitza-part2-the-villa-comes/", "date_download": "2018-04-19T23:23:23Z", "digest": "sha1:DRN6WPWZNI7XOWUHUDEP2SZBWGEIEXK7", "length": 5851, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "மீண்டும் மிரட்ட வருகிறது பீட்சா – 2 | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / மீண்டும் மிரட்ட வருகிறது பீட்சா – 2\nமீண்டும் மிரட்ட வருகிறது பீட்சா – 2\nபீட்சா படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவர இருக்கிறது ‘தி வில்லா’ என்கிற த்ரில்லர். நாளைய இயக்குநர் குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற தீபன் இப்படத்தை இயக்குகிறார்.\nபீட்சா படத்தில் வரும் ஒரு காட்சி இப்படத்தின் தொடக்கமாக கதை ஆரம்பிக்கிறது. அசோக் செல்வன், சஞ்சீதா ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். பிரெஞ்சுப் படப் பாணியில் உருவாகிறதாம் இப்படம்(\nபடத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவர் நடிப்பதையும் அவரது கேரக்டரையும் மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம் படிப்பிடிப்புக் குழுவினர். இப்படத்தில் அமானுஷ்ய சக்திகள் பல கொண்டவராக வித்தியாசமான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கலாம் என்று நள்ளிரவு ஆந்தைச் செய்திகள் கூறுகின்றன.\nபுதிதாக ஹீரோ வாய்ப்புக்கள் வராததால் தானே நடித்து, இயக்கி அத்துடன் இ(ம்)சையும் அமைத்துக் கொண்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா அவரது ‘இசை’ படத்துக்கு. இசைக்கு நடுவில் இப்படம் முடியும் வரை கொஞ்ச நாள் லீவு விட்டுவிட்டாராம். நல்ல காரியம் செஞ்சீங்க சூர்யா.\nநந்தினியின் கொலை நோக்குப் பார்வை\nசூர்யா, சிவக்குமாரை தெறிக்கவிட்ட ஜோதிகா\nசிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் “கொரில்லா”\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-19T23:06:08Z", "digest": "sha1:HYEPTPMRIBX6OP4XWKIQTUOMXUPADIWW", "length": 10510, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "பச்சைக்கு இதுதான் அர்த்தம்;சமாளிக்கும் ஜெயக்குமார் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES பச்சைக்கு இதுதான் அர்த்தம்; சமாளிக்கும் ஜெயக்குமார்\nபச்சைக்கு இதுதான் அர்த்தம்; சமாளிக்கும் ஜெயக்குமார்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபச்சை என்பது விவசாயத்தைக் குறிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது கருப்புக் கொடி காட்டுவோம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தநிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரதமர் மோடிக்கு பச்சைக்கொடி காட்டுவோம் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், விவசாயத்தைக் குறிக்கும் வகையிலேயே பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாகத் தெரிவித்தார். மேலும் அவர், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.\nஇதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி\nமுந்தைய கட்டுரைஜப்பானில் 100 நாள்களை கடந்த பாகுபலி 2\nஅடுத்த கட்டுரை#IPL: சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/jan/14/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-2844441.html", "date_download": "2018-04-19T23:08:35Z", "digest": "sha1:U6ZL7GF54KDZYVHY7ERIKEATETIWD5L5", "length": 6071, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "\"ஜெய்ராம் தாக்குர் ஹிமாசலின் இளம் முதல்வர் அல்ல'- Dinamani", "raw_content": "\n\"ஜெய்ராம் தாக்குர் ஹிமாசலின் இளம் முதல்வர் அல்ல'\nஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் இளம் வயது முதல்வர் ஜெய்ராம் தாக்குர் என்று பாஜக ���ூறுவதற்கு மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷா குமாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவையில், அவர் மேலும் கூறியதாவது:\nஜெய்ராம் தாக்குரின் வயது 53. ஒய்.எஸ்.பார்மர் முதல்வராகப் பொறுப்பேற்றபோது அவருக்கு வயது 45. ராம் லால் 48 வயதில் முதல்வரானார். சாந்தகுமார் முதல்வராகும்போது வயது 42 தான். வீரபத்ர சிங் 49-ஆவது வயதிலும், பிரேம் குமார் துமல் 53-ஆவது வயதிலும் முதல்வரானார்கள். எனவே, இந்த மாநிலத்தின் இளம் வயது முதல்வர் ஜெய்ராம் தாக்குர் என்று பாஜக பெருமிதத்துடன் கூறுவது தவறாகும்.\nபதவியேற்பு விழாவில் ஆளுநரின் உரை, ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை என்று ஆஷா குமாரி கூறினார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t141636p50-topic", "date_download": "2018-04-19T23:04:24Z", "digest": "sha1:7SUV6YHVZCH5JXRVCUW3R7XKXG5V54LI", "length": 71441, "nlines": 600, "source_domain": "www.eegarai.net", "title": "தெரிஞ்சதும் தெரியாததும் - Page 3", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்ப���ங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.\nசந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா\nஎம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு\nஉரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல \"விழியே கதை எழுது\" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.\nMSV அறிமுகப்படுத்திய பாடகர்கள் :\nP ஜெயசந்திரன் – மணிப்பயல் 1973\nஜாலி ஆப்ரஹாம் – வணக்கத்துக்குரிய காதலியே 1978\nAV ரமணன் – மன்மதலீலை 1976\nTL மகராஜன் – ஒரு வீடு ஒரு உலகம் 1978\nசிவாஜிராஜா – அன்புள்ள அத்தான் 1981\nசந்திரபோஸ் – ஆறு புஷ்பங்கள் 1977\nசரிதா இத்............தான பேருக்கு பின்னணி குரல் கொடுத்திருக்காராம்.\nப்ரகதி - வீட்ல விசேஷங்க\nநக்மா – காதலன், பாஷா, love birds , அரவிந்தன்\nமீனா – எஜமான், ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி\nநதியா – மிஸ்டர் குமரன், த்ருஷ்யம்\nசிநேகா – புன்னகை தேசம்\nராதா – எங்க சின்ன ராசா\nவிஜயசாந்தி – போலீஸ் லாக்கப், மன்னன்\nசுஷ்மிதா சென் – ரட்சகன்\nதபு – சிநேகிதியே, காதல் தேசம்\nஜெயபாரதி – வருஷம் 16\nதமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு ரொம்ப கொஞ்சமா இருக்கு.\nதமிழ் சி���ிமா பேச ஆரம்பிச்சு பல வருஷங்கள் ஆகியும்,\nவிரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலதான் பெண்\nஇயக்குனர்கள் வந்து போயிருக்காங்க. இதிலும் பெருசா\nபேசப்பட்டவங்க என யாருமே இல்லாததும்\nஇன்னொரு குறை. அந்த குறையை போக்க பல பெண்கள் சினிமாவில காலடி எடுத்து வச்சாங்க.\n1936ல TP ராஜலட்சுமி 'மிஸ் கமலா' என்கிற தன் நாவலையே படமாக இயக்கி இருக்கார். அதற்கப்புறம் வந்த 'மதுரை வீரன்' (1938) படத்தையும் இவர் இயக்கினார்.\nஇவருக்கு அப்புறம் கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருஷம் கழிச்சு தெலுங்கில ‘மீனா’ன்னு படத்தை 1973ல விஜயநிர்மலா இயக்கினார். இவர் இயக்கிய 'ராம் ராபர்ட் ரஹீம்' படம் 1980ல இதே பேர்ல தமிழில் ரிலீஸ் ஆச்சு.\nஇடையில் பானுமதி, சாவித்திரின்னு ஆசைக்கு ஒண்ரெண்டு படங்கள டைரக்ட்டி பார்த்துக் கொண்டதோடு சரி. அதற்கிடைல யாராச்ச்சும் வந்து போனாங்களா இல்ல, வராமலே போனாங்களான்னு தகவல்கள் தெரியல.\n1980ல வந்த 'மழலைப் பட்டாளம்' திரைப்படத்தின் மூலமா இயக்குனரா அறிமுகமானார் நடிகை லட்சுமி. ஒரு கலகலப்பான குடும்பக் கதையா அமஞ்ச இந்தப் படம், இன்னிக்கும் ரசிச்சு பார்க்கும் படங்களில் ஒண்ணா இருக்கு.\n80களில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரீபிரியா 'சாந்தி முகூர்த்தம்' திரைப்படத்தின் மூலமா 1984ல இயக்குனரானார். நீண்ட இடைவெளிக்கு பின்னால ‘நானே வருவேன்’1992, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ 2014 ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.\nஇயக்குநர் P. ஜெயதேவி ‘விலாங்கு மீன்’ என்ற திரைப்படம் மூலமா இயக்குநராக அறிமுகமானார். பல திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை எழுதியிருக்கார். இவர் இயக்குநர் வேலு பிரபாகாரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவருக்குப் பின்னால வந்தவங்களாக சுஹாசினி மணிரத்னம், நடிகை அம்பிகா, V ப்ரியா, மதுமிதா, JS நந்தினி & சமீபமாய் லட்சுமி ராமகிருஷ்ணன், சுதா கொங்கரா, கிருத்திகா உதயநிதி, ரஜினியின் இரு மகள்கள்.\nநடிகர் திலகம் படத்தின் கால்ஷீட் பற்றி அவர்கிட்ட யாராவது பேச வந்தா, என் தம்பி சண்முகத்தை போய் பாருங்கன்னு நடிகர் திலகம் சொல்லிட்டு, அவர் அக்கடா ......................... ன்னு உக்காந்துருவாராம். அவருடைய கால்ஷீட் விஷயங்களை எல்லாம் முடிச்சுட்டு, சண்முகம் நடிகர் திலகம்கிட்ட அவருடைய ஷூட்டிங் நாளை பற்றி பேசுவாராம்.\nநடிகர் திலகத்துக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர்கள்ல சி.வி.ராஜேந்திரனும் ஒருத்��ராம். இந்த டைரடக்கரும், சண்முகமும் ஒருநாள் ஒரு ஃபோட்டோவை நடிகர் திலகத்திடம் காட்டி, “உங்க அடுத்த படத்ல இவர் அறிமுகம் ஆகப் போகிறார்” னு சொன்னாங்களாம். அந்த photoவை பார்த்த நடிகர் திலகம் ஆச்சரியமாய், சந்தேகத்துடனும், ஒரு புன்சிரிப்புடனும், இவர் நடிப்பாரா, நடிக்க வருமான்னு நெனச்சாராம். அந்த photoல இருந்தது வேற யாருமில்லைங்க, சாட்சாத் அவர் மகன் பிரபுதான்.\nஅப்பாவுக்கு மகன் நடிப்பாரான்னு சந்தேகம் இருந்தாலும், மகன் நடிக்க ஆசைப்பட்டு, நடிக்க தயாராயிட்டாராம். சிவாஜிக்கு அந்த சந்தேகம் வந்ததுக்கு காரணம், அவர்கூட அவருடைய மூத்தமகன் ராம்குமார் நடிச்ச அறுவடைநாள் படம் ஓடல. அதனால ராம்குமார் அதுக்கப்புறம் நடிக்கிறதை விட்டுட்டார். அதனாலதான் பிரபு நடிக்கிறதுக்கு சிவாஜி தயங்கினார். அப்புறமா சம்மதிச்சார். சங்கிலி 1982 முதல் முதலா அப்பாவும் மகனும் சேர்ந்து நடிச்சாங்க. ஆனா பிரபு போலீஸ் ஆfeeசரா வரணும்னு சிவாஜி ஆசைப்பட்டாராம். தலையெழுத்து யாரை விட்டுச்சு\nரோஹிணி [1953] இப்படி ஒரு தமிழ் படம் வந்துச்சாம். நடிகை மாதுரிதேவி இந்தப் படத்தை தயாரிச்சாராம். இவர்தானான்னு சொல்லுங்க.\nஇந்தப் படத்துக்கு ம்யூசிக் போட்ட ஜி. ராமநாதனை மாதுரி கூப்ட்டாராம், அவரும் வந்தாராம். பாட்டுக்களை மருதகாசி எழுதினாராம். இவரும் ராமநாதனை போலத்தானாம்ல, பாட்டு எழுதுற விஷயத்தில யா .................. ரும் தலையிட கூடாதாம்.\nரோஹிணி ஒரு பெங்காலி படத்தின் ரீமேக்காம். அதனால மாதுரி அந்தப் பெங்காலி படத்தின் பாட்டு ரெக்கார்டை எல்லாம் போட்டு காட்டி இதுபோல ம்யூசிக் போடுங்கன்னு ராமநாதன்ட்ட சொன்னாராம். போதுமே, இது ராமநாதனுக்குத்தான் பிடிக்காதே.\nமாதுரியின் தொல்லையை தாங்கமாட்டாம, அந்தப் படத்தின் பாதிலியே வெளியே வந்துட்டாராம். அப்புறமா KV மகாதேவன்ட்ட போயி நடந்ததை சொல்லி, அவரை அந்தப் படத்துக்கு இசையமைக்க சொன்னாராம். KVM மும் சரீன்னுட்டு அந்தப் படத்துக்கு ம்யூசிக் போட்டாராம்.\nபொன்முடி [1950] ன்னு ஒரு படமாம். இதுல நரசிம்ம பாரதி கதாநாயகனாம்.\nநாரதரா இருப்பவர்தான் நரசிம்ம பாரதியாம்.\nஇந்தப் படத்தில இவருக்கு எல்லா பாட்டையும் ராமநாதன் பாடினாராம்.\n'அல்லி பெற்ற பிள்ளை' ன்னு ஒரு படம். இதுக்கு KVM இசையமைச்சிருந்தார். அந்த படத்தில \"எஜமான் பெற்ற செல்வமே\" பாட்டு ராமநாதன்தான் பாடியிருந்தாராம். பாட்றது மட்டுமில்லாம நடிக்கவும் செஞ்சிருக்காராமே. 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்கிற படத்தில முனிவரா நடிச்சிருப்பாராமே.\nசேலத்துல 'மாடர்ன் தியேட்டரஸ்'னு ஒரு ஸ்டூடியோ இருக்குதாமே. அதுல ஒருத்தர் துணை நடிகரா இருந்தாராம். இவர்தான், சீர்காழி கோவிந்தராஜன். இவர் திறமையை ராமநாதன் பார்த்தாராம். அவர்கிட்ட போயி, \"வேணும்னா பாரு, நான் சொல்றேன், நீ சிறந்த பாடகனா வருவே\"ன்னு ராமநாதன் சொன்னாராம். அதேமாதிரி நடந்துசுல்ல, நடந்துச்சுல.\nகோமதியின் காதலன் [1955] படத்தில ராமநாதன்தான் ம்யூசிக். அதுல கோவிந்தராஜனை பாட்டுக்களை பாட வச்சாராம், ராமநாதன்.\n‘ஓர் இரவு’ன்னு ஒரு நாடகம். இது சினிமாவாக உருவாச்சு. எப்படி அண்ணாவிடம் சொல்லியிருக்காங்க கதை எழுத சொல்லி. அவர் என்ன சொன்னார் தெரியுமா அண்ணாவிடம் சொல்லியிருக்காங்க கதை எழுத சொல்லி. அவர் என்ன சொன்னார் தெரியுமா \"கணக்குபிள்ளை எழுதுற ஒரு சின்ன மேஜை, பேப்பர், வெத்தல பாக்குப் பெட்டி இதையெல்லாம் வச்சுட்டு போங்க. காலையில் வாங்க\"ன்னு சொன்னாராம். ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போனாராம். அங்க இருந்த ஒரு குடிசை மாதிரி இருந்த ஒரு அறைல போய் உக்காந்தாராம். ஒரே............. இரவில் அந்தப் படத்துக்கு திரைக்கதையும், வசனமும் எழுதி முடிச்சாராம், அண்ணா.\nபீம்சிங் ‘சகோதரி’ என்ற படத்தை டைரக்ட் செஞ்சார். படமும் முடிஞ்சு தயாரானது. எல்லார்கூடயும் சேர்ந்து மெய்யப்ப செட்டியாரும் படத்தைப் பார்த்தார். பார்த்து முடிஞ்சதும் ‘ஒரு நாள் டைம் கொடுங்க’ன்னுட்டு கெளம்பி போயிட்டாராம்.\nஅடுத்த நாள், “ஏதோ ................... சரியில்லாத மாதிரி இருக்குதே. படத்தில் எமோஷன் எல்லாம் சரியா இருக்கு. உணர்ச்சிபூர்வமான இந்தப் படம் இப்படியே போனா, ரொம்ப இறுக்கமா இருக்கும். சில இடங்கள்ல கொஞ்சம் காமெடி போட்டு சரி செஞ்சா படம் நல்லா இருக்கும். இல்லேன்னா படம் ஒரே சோகமா இருக்கும்’’னு சொன்னார். உடனே ‘‘சந்திரபாபுவை வச்சு ஒரு காமெடி ட்ராக் வச்சுரலாமே”ன்னு ஒரு சஜெஷன் கொடுத்தாராம்.\nசந்திரபாபுவை வச்சுதான் சகோதரி படத்தில காமெடி ட்ராக் சேர்க்கப் போறாங்கன்னு சந்திரபாபுவுக்கு தெரிய வந்துச்சு. அந்த சான்ஸை மிஸ் பண்ண அவர் விரும்பல. ஒரு கணிசமான தொகையை சம்பளமாகக் கேட்டாராம். அதுக்கு செட்டியாரும் ஒத்துகிட்டாராம்.\nபடத்தைதான் ��டுத்து முடிச்சாச்சே, ரிலீஸ் செஞ்சுரலாம்னு நெனக்காம, அதை எப்படி மெருகேற்றலாம் என்கிற அக்கறை மெய்யப்ப செட்டியாருக்கு எப்பவுமே இருக்குமாம். அதனாலதான் சகோதரி படம் வெற்றிப்படமா வந்துச்சாம்.\nB லெனின் – இவர் தமிழகத்தின் சிறந்த எடிட்டர்களில் ஒருவர் & இயக்குனர்.\nB கண்ணன் – இவர் பாரதிராஜா படங்களுக்கு ஒளிப்பதிவாளர்.\n இவங்க ரெண்டுபேரும் பீம்சிங்கின் மகன்களாம்.\nபீம்சிங் முதல் முதலா செந்தாமரைனு ஒரு படத்தை டைரக்ட் செஞ்சார். இந்தப் படம் சீக்கிரமா ரிலீஸ் செய்ய முடியாத நிலையில், அம்மையப்பன் என்கிற படத்தை டைரக்ட் செஞ்சு ரிலீஸ் ஆச்சு. ஆனா இந்தப் படம் ஓடல. ஆனா பீம்சிங் தலைல கைய வச்சுட்டு சோர்ந்து உக்காரலியாம். இந்த சமயத்தில்தான் அவர் சுறுசுறுப்பா வேல செஞ்சாராம். எப்படி ‘பா’ வரிசை படங்களையா ..... எடுக்க ஆரம்பிச்சார். எல்லா படங்களும் வெற்றி. AVM சரவணன் பீம்சிங்கை “இவர் பீம்சிங் இல்ல, பாம்சிங்”ன்னு சொன்னாராம்.\nவிஜயகுமாரி நடிச்ச சாரதா நல்லா ஓடுனதால, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் AL சீனிவாசன் மெஜஸ்டிக் ஸ்டூடியோவை வாங்கினாராம். அதுக்கு சாரதா ஸ்டூடியோன்னு பேர் வச்சாராம்.\nபாதகாணிக்கை படம் எடுக்கும்போது, விஜயகுமாரிக்கு மேக்கப் சரியா வரலியாம். அப்போ நல்ல மேக்கப் போட்றதுன்னா ஹரிபாபுங்கறவர்ட்ட மேக்கப் போட்டுக்குவாங்களாம். அதனால விஜயகுமாரியையும் அவர்ட்ட அனுப்பினாங்களாம். மேக்கப் போட்றதுக்கு ஹரிபாபுவின் வீட்டுக்குத்தான் போகணுமாம். அப்படி விஜயகுமாரி போயிருந்தப்போ, அங்க NTR மேக்கப் போட்றதுக்கு வந்திருந்தாராம். ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்களாம். அப்போ NTR விஜயகுமாரியை தெலுங்கு படத்தில நடிக்க கூப்ட்டாராம். விஜயகுமாரி தனக்கு தெலுங்கு தெரியாதுன்னு சொல்லி, நடிக்க வரமாட்டேன்னு சொல்லிட்டாராம். தெலுங்கு படிக்கிறதுக்கு ஈஸிதான்னு சொல்லி, அவரே சொல்லிகொடுப்பதாவும் NTR சொன்னாராம். விஜயகுமாரி ஊஹும் சொல்லிட்டாராம்.\n‘ஓர் இரவு’ன்னு ஒரு நாடகம். இது சினிமாவாக உருவாச்சு. எப்படி அண்ணாவிடம் சொல்லியிருக்காங்க கதை எழுத சொல்லி. அவர் என்ன சொன்னார் தெரியுமா அண்ணாவிடம் சொல்லியிருக்காங்க கதை எழுத சொல்லி. அவர் என்ன சொன்னார் தெரியுமா \"கணக்குபிள்ளை எழுதுற ஒரு சின்ன மேஜை, பேப்பர், வெத்தல பாக்குப் பெட்டி இதையெல்லாம் வச்சுட்டு போங்க. காலையில் வாங்க\"ன்னு சொன்னாராம். ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போனாராம். அங்க இருந்த ஒரு குடிசை மாதிரி இருந்த ஒரு அறைல போய் உக்காந்தாராம். ஒரே............. இரவில் அந்தப் படத்துக்கு திரைக்கதையும், வசனமும் எழுதி முடிச்சாராம், அண்ணா.\nமேற்கோள் செய்த பதிவு: 1254438\nபழைய படங்களை பிடிச்சவங்க இங்க யாருமே இல்லேன்னு நல்லாவே தெரியுது. நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்\nநீங்கள் பதிவை தொடருங்கள் நிஷா\nபழைய படங்களை பிடிச்சவங்க இங்க யாருமே இல்லேன்னு நல்லாவே தெரியுது. நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்\nமேற்கோள் செய்த பதிவு: 1254487\nஇணைந்து 15 நாட்களுக்குள் 450 மேல் பார்வையாளர்கள் 60 கு மேல் மறுமொழிகள்.\nநீங்கள் சினிமா சம்பந்த கேள்வி கேட்டு அதற்கு மறுமொழி யாரும் தரவில்லையா \nநீங்கள் மற்றவர்கள் பதிவுகளை பார்க்கிறீர்களா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம். ஆர்வமற்ற துறையை படிப்பார்கள் கருத்தை பதிவிடமாட்டார்கள். அந்த வகையில் சினிமா ஆர்வம் எனக்கில்லை.ஆனால் பாடல்களில் ஆர்வம் உண்டு,முக்கியமாக கர்நாடக இசைப் பாடல்களில்……\nநிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்.... என்ற ஆதங்கத்திற்காக இந்தக் கருத்தும்…..\nகொஞ்சம் relax தொடர்ந்து எழுதவும்……..\nஇது பொன்முடி படத்தில் லலிதா,பத்மினி நடனம்………..\nஇது ஓர் இரவில் ஒரு பாடல்…..\nநீங்கள் மற்றவர்கள் பதிவுகளை பார்க்கிறீர்களா \nநீங்க சொல்லிட்டீங்களே, அதனால ஈகரைய ஒரு ரவுண்டு அடிச்சேனே. அரசியல், புதுப்பட துணுக்குகள், அந்தக்காலத்து விளம்பரங்கள், சின்ன அறையை பெருசா காட்ட டிப்ஸ் இப்படி என்னவெல்லாமோ இருக்கு. மூர்த்தி சொன்ன மாதிரி, எனக்கு பிடிச்ச மாதிரி எதுவுமே இல்லியே. நான் என்ன செய்றது\nஒர்த்தர் தொடர்ந்து ஏழெட்டு பதிவுகள் போட்டாலும், அதை யா ................... ரும் கண்டுக்கல. அநேக தலைப்புகள்ல ஒரே ஒரு பதிவு மட்டும்தான் இருக்கு. அநேக பதிவுகள் நவம்பருக்கு அப்புறமா எதுவுமே இல்ல. டிசம்பர்லேயும் எட்டாம் தேதியோடு நிக்குது. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை பார்த்து, இப்பதான் ஈகரையை பற்றி நல் ......................லா தெரிஞ்சுகிட்டேன்.\nநான் சுற்றி சுற்றி வர்றதோ, சினிமா, சினிமா பற்றிய தகவல்கள், சினிமா சம்பந்தப்பட்டவங்க, அதாவது, டைரக்டர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், நடிகைகள், பாட்டுக்கள் [பழசு, புதுசு], பாடல்களை பற்றிய தகவல்கள் இப்படி நிறைய நிறைய எழுதிட்டு இருக்கேன், மொத்தம் பத் ................. து தலைப்புகள்ல.\nஆனா ஒரு பெரீ ............................ ய திருப்தி என்னான்னா, நான் எழுதுறத ஆயிரக்கணக்கான பேர் வாசிக்கிறாங்க. குறிப்பா தெரிஞ்சதும், தெரியாததும், சினிமா & பாட்டூஸ் பகுதிகளை ஐநூறுக்கும் அதிகமானவர்கள் படிச்சிருக்காங்க. எனக்கே ஆச்சரியமா இருக்கு. சினிமாவை பிடிக்காதவங்க இருக்கு முடியுமா என்ன அதுக்கு காரணம், நான் எழுதுறது ஈகரையில் இருப்பவங்களுக்கு ரொம்ப புதுசா இருக்கு. அதுவே எனக்கு சந்தோஷமா இருக்கு. பதில் போடாதவங்களை பற்றி கவலைப்பட போறதில்ல. ஈகரையை வலம் வந்ததுல, இதை நான் தெரிஞ்சுகிட்டேன்.\nமொத்தத்தில் என்னான்னா, ஒரு பத்து பேர் இருந்தாக்கூட, மேடைப் பேச்சாளர்களோ, பாட்டு கச்சேரில பாட்றவங்களோ, தொண்டை கிழிய பேசணும், பாடணும்ங்கிறீங்க. நான் தயார்.\nகொஞ்சம் relax தொடர்ந்து எழுதவும்……..\nதொடர்ந்து எழுதலாம்னு முடிவு செஞ்சுட்டேன் மூர்த்தி. நன்றி.\nஅது சரி, உங்களுக்கு வீடியோ பாட்டுதான் பிடிக்குமா, ஆடியோ பற்றி ஒண்ணும் எழுதலியே. பாட்டு என்னன்னாலும் கேளுங்க. ஆடியோவோ, வீடியோவோ, க்ளாஸிகல் மட்டுமில்ல, எந்த வகை பாட்டானாலும் சரி, கேளுங்க. கெடச்சா அனுப்புறேன்.\nவீடியோ பாடல்களை விட ஆடியோ பாடல்கள் அமைதியாக கேட்க முடியும். சினிமாப் பாடல்களில் சில கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடப்பட்டவை உண்டு. தற்காலப் பாடல்கள் ஒரு சில தவிர மற்றவை மேற்கத்தய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவதுடன் ஆங்கில சொற்களை சேர்த்து எழுதுவதால் விரும்புவதில்லை. தமிழில் மட்டுமே பாடல்கள் எழுதுவேன் எனச் சொன்ன கவிஞர் தாமரையை ஒதுக்கி விட்டது தமிழ் சினிமா.இன்றைய சினிமா ஒரு சில தவிர அனைத்தும் வியாபார நோக்கம் கொண்டவை.\n@murthy wrote: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம். ஆர்வமற்ற துறையை படிப்பார்கள் கருத்தை பதிவிடமாட்டார்கள். …\nஈகரை தமிழ் களஞ்சியம், பல்வேறு ரசனைகள் உ���்ளவர்கள் ரசனைக்கேற்ப பல பகுதிகளை கொண்டுள்ளது. படிப்பவர்கள் அந்தந்த பகுதிகளை தேர்ந்து எடுத்து படிக்கிறார்கள். சிலர் கருத்தை பதிவு செய்கிறார்கள். பலர் மறுமொழி இடுவதில்லை. கோர்வையாக எழுதமுடியதோ என்ற பயமாகவும் இருக்கலாம்.\nஎனக்கு தெரிந்தவர் முனைவரொருவர் மிகவும் அரிதாக மறுமொழி இடுவார்.95 % அவருடைய மறுமொழிகள் ஸ்மயிலிகள் தான்.\nவேறொருவர் இம் என்றால் இருநூறு அம் என்றால் ஆயிரம் என பதிவுக்குள் போடுவார். மறுமொழி அரிது அரிது.\nமற்றுமொருவர் தன்னுடைய பதிவுகள் ,மற்றவர்கள் பதிவுகள் படித்து மறுமொழியும் இடுவார். ஆழ்ந்து கவனித்தால் ஆரம்ப பதிவு அவருடையதாக இருந்தாலும் மற்றவர்கள் பதிவாக இருந்தாலும் முடிவு பதிவு அவருடையதாகவே இருக்கும்.\nபகுதிகள் பலவிதம் -- பதிவர்கள் பலவிதம் --ஒவ்வொருவரும் ஒருவிதம்.\nஏன் நான் ஆரம்பித்த ஒரு கட்டுரை தொடர், போதிய பார்வையாளர்கள் இல்லாததால் நானே அதை நிறுத்திவிட்டேன்.மறுமொழிகள் இல்லை என்று மருகவில்லை.புரிந்துகொண்டேன் நிறுத்திவிட்டேன்.\nமறுமொழியை பற்றி கவலை படாத இரு பதிவர்கள் கருமமே கண்ணாயினர் செயல் என்று மூன்று தலைப்புகளில் இப்பவும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஇதற்காக யாரும் மறுமொழி இடவேண்டாம் என கூறவில்லை. மறுமொழி இட்டால்தான் பதிந்தவர்களுக்கு ஒரு உற்சாகமாக இருக்கும். அதுவும் புதியவர்களுக்கு இது ஒரு டானிக் மாதிரி.\nகுதிரையை குளத்தருகே கொண்டுதான் செல்லமுடியும் நீரை குடி என்று கட்டாயப்படுத்தமுடியாது என்ற ஆங்கில சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nசினிமா உலகத்தில MGR க்கு 'சின்னவர்' னு பேராம். அப்போ பெரியவர் யார்னு கேக்குறீங்களா 'MGR நாடக மன்றம்' னு அப்போ இருந்துச்சாம். இந்த மன்றத்தை பொறுப்பெடுத்து MGR இன் அண்ணன் சக்கரபாணி நடத்தி வந்தாராம். அப்போ அவரை எல்லோரும் 'பெரியவர்' னு கூப்பிட்டதால MGR ஐ சின்னவர்னு கூப்ட்டாங்களாம்.\nMGR சூப்பரான ஃபோட்டோகிராஃபராம். எந்த நாட்டுக்கு ப���னாலும் அவருக்கு புடிச்ச ஜாமான்களை வாங்கும்போது அதுல கண்............டிப்பா கேமரா இருக்குமாம். அவருடைய வீட்ல பலப்பல வகையான கேமரா இருந்துச்சாம். கடைசி நாட்கள்ல அந்த கேமராக்களை, அவருக்கு புடிச்சவங்களுக்கு கொடுத்துட்டாராம்.\nMGR ஐ ஃபோட்டோ எடுக்கிறது ஈஸியில்லியாம். அவருக்கு தெரியாம யாரும் அவரை போட்டோ எடுக்கவே முடியாதாம். அவரை போட்டோ எடுக்கிறவர் எங்கேயிருந்து எப்படி எடுப்பார், அவர் எடுக்கிற போட்டோவின் ரிஸல்ட் என்னான்னு முதல்லேயே சூப்பரா கணக்கு போட்டுருவாராம்.\nநரசுஸ் காபி - என்ன காபி ஞாபகமா \nஇந்த நரசுஸ் காபி உரிமையாளர் பி.எல்.நரசு தயாரிச்ச முதல் படம் தான் துளிவிஷம்.\nபிரபலமான ஒரு நாடகம் இந்தப் படமாக மாறுச்சாம். ஏ.எஸ்.ஏ.சாமி இப்படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செஞ்சார். நடனம் மற்றும் இசையமைத்தது கே.என்.தண்டாயுதபாணி.\nகிருஷ்ணகுமாரி, பி.கே.சரஸ்வதி, ட்டி.ப்பி.முத்துலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.ரங்கராவ், டி.வி.நாராயணசாமி, காக்கா ராதாகிருஷ்ணன் நடிச்சிருந்தாங்க. தமிழிலும் தெலுங்கிலும் ரிலீஸ் ஆச்சு.\nசரோஜாதேவிக்கு அபிநய சரஸ்வதி என்கிற பேரை முன்னாள் கன்னட முதலமைச்சர் கொடுத்தாராம்.\nதினத்தந்தி பத்திரிக்கை கன்னடத்துப் பைங்கிளின்னு சொல்லுச்சாம்.\nஉலகத்திலுள்ள மொத்த இசையமைப்பாளர்களில முதல் இருபத்தஞ்சு பேர செலெக்ட் செஞ்சாங்களாம். இந்த இருபத்தஞ்சு பேர்ல ஒன்பதாவது இடத்தில இருக்கிறவர் யார் தெரியுமோ நம்ம இளையராஜாதான். இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு எம்புட்டு பெருமை பாத்தீங்களா\nபட்டுக்கோட்டையார் முதல் முதலாக மெட்டுக்கு எழுதிய முதல் பாட்டு – சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் – புதையல் 1957\nSSR பாடிய பாட்டு செந்தமிழ் நாட்டு கைத்தறி நெசவு – புதுமைப் பெண் 1959\nMGR & ஜெமினி கணேசன் இணைந்த படம் முகராசி\nஉரிமைப்போர் [1998]ங்கற படத்த ராஜ் டிஜிட்டல் பிளஸ் ல பார்த்தேன். ரஞ்சிதா, அருண் பாண்டியன் நடிச்சது. ஒரு கல்யாண ரிசப்ஷன். பாட்டுக் கச்சேரி நடக்குது. பாடகர் சுரேந்தர் பாடுறார். ஆனா ........................ அது அவர் குரல் இல்ல. தேவா பின்னணி பாடியிருக்கார். ஏன்னா இந்தப் படத்துக்கு தேவா ம்யூசிக். ஆக, சுரேந்தருக்கு தேவா பின்னணி பாடியிருக்கார்னு தெரியுது.\nகாதல் காதல் காதல் படத்தில் ஜாலி ஆப்ரஹாம் ஹீரோவாம். இந்தப் படத்தில் ஒரு டூயட் பாட்டு. ஆனா இவருக்காக மலேசியா வாசுதேவன் பாடினாராம்.\nராஜகுமாரி 1947 – ASA சாமி இயக்கினார். வசனம் எழுதியவர் கலைஞர். இருந்தாலும் ASA சாமி அப்போ பிரபலமா இருந்தாதால டைட்டில்ல கதை வசனம், சினாரியோ & டைரக் ஷன் ASA சாமி,BA Honsன்னு போட்டு, உதவி ஆசிரியர் மு.கருணாநிதின்னு போட்டிருக்கு.\nஅடிமைப் பெண் படத்தில் situation பாட்டு ஒண்ணை எழுதி MGR office இல் கொடுத்துட்டாராம், கவிஞர். பாட்டை வாங்கினவர் எங்கோ தவற விட்டுட்டாராம். அது மட்டுமில்லாம, MGR ட்ட கவிஞர் இன்னும் பாட்டு எழுதி குடுக்கலன்னுட்டாராம். MGR கவிஞரை பார்த்தபோ, ஏன் பாட்டு குடுக்கலன்னு கோவிச்சுகிட்டாராம். கவிஞர் பதில் சொல்றதுக்கு சான்ஸ் கொடுக்கலியாம். அதனால ரெண்டு பேருக்குமான connection விட்டு போச்சாம்.\n'கவலை இல்லாத மனிதன்' - சங்கர் டைரக்ட் செஞ்சது. படம் முடிஞ்சவுடனே தணிக்கைக்கு போச்சு. இந்தப் படத்ல \"கண்ணோடு விண் பேசும் ஜாடை\"ன்னு ஒரு பாட்டு இருக்காம். இந்தப் பாட்டில \"மது .......இது மாது ................. மிதம் இது மீதம்\" னு வரிகள் வருது.\nகண்ணதாசனோட பாட்டு. தணிக்கை அதிகாரிகள் அந்த பாட்டோட பல்லவியையே வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். எல்லோருக்கும் என்ன செய்றதுன்னு தெரியலயாம். கவிஞர் வந்தாராம். நடந்தத கேட்டாராம்.\n\"இதுல கவலை பட்றதுக்கு என்ன இருக்கு. பல்லவிய வேற மாதிரி மாத்திரலாமே \" ன்னு சொல்லி \"மனம் இது மாறும், அனுதினம் சுகம் தேடும்' னு வரிகளை உடனே மாத்தி, கொஞ்ச நேரத்தில எல்லோர் மனசிலேயும் ஒரு நிம்மதிய வரவழச்சாராம். எப்பூடீ............................\nமதன்பூர் மாளிகையில் தங்கியிருக்கும்போது சிக்கலாருக்கும் வைத்திக்கும் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்:\n\"சண்முகசுந்தரம், எல்லாரும் அவா அவா வாத்தியங்கள எடுத்துட்டு புறப்படுங்கோ\"\n\"யோவ் வைத்தி, எங்கேயா கிளம்ப சொல்றே\n\"மகாராஜா உறங்கப்போறார். எல்லாரும் அவரை சுத்தி நின்னு வாசிங்கோ. அதைக்கேட்டுண்டு மகாராஜா ஆனந்தமா உறங்கணும்\"\n\"உம்... இன்னும் எது எதுக்கெல்லாம் வாசிக்கணும்\n\"ராத்திரி அவர் உறங்கறச்சே வாசிக்கணும். காலைல அவர் கண்முழிக்கும்போது திருப்பள்ளியெழுச்சி வாசிக்கணும்\"\n\"யோவ் திருப்பள்ளியெழுச்சியெல்லாம் கோயில்லேதான்யா வாசிப்பாங்க\".\n\"உனக்காக மகாராஜா கோயில்லே போய் படுப்பாரா\nஇந்த கடைசி வசனம் ஏ.பி.என் எழுதாததாம��. நாகேஷ் தானா........... சேர்த்துக்கிட்ட வசனமாம்.\nஎன்ன ஒரே குழப்................பமா இருக்கா இந்த வசனங்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தில வருது. சிவாஜியும், நாகேஷும் பேசிகிட்டது. ஏ.பி.என். னாக்கா AP நாகராஜன் இந்தப் படத்தின் டைரடக்கர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t60769-topic", "date_download": "2018-04-19T23:03:47Z", "digest": "sha1:5GXPGGAVD5EWZAFHXJD6ICNQDRI2ON44", "length": 14945, "nlines": 249, "source_domain": "www.eegarai.net", "title": "இசை ஜானி இளையராஜாக்கு பிறந்த நாள் இன்று", "raw_content": "\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தா���் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nஇசை ஜானி இளையராஜாக்கு பிறந்த நாள் இன்று\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇசை ஜானி இளையராஜாக்கு பிறந்த நாள் இன்று\nஇசைஞானி இளையராஜாவுக்கு நான்காவது முறையாக தேசிய விருது\nRe: இசை ஜானி இளையராஜாக்கு பிறந்த நாள் இன்று\nஇசையின் பிதாமகனுக்கு இசை உள்ளங்கள் வாழ்த்தும் மழையில் கிச்சா என்ற சிறு துளியும் சேர்ந்து\nRe: இசை ஜானி இளையராஜாக்கு பிறந்த நாள் இன்று\nRe: இசை ஜானி இளையராஜாக்கு பிறந்த நாள் இன்று\nRe: இசை ஜானி இளையராஜாக்கு பிறந்த நாள் இன்று\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை ஜானி ஜயா\nஉங்கள் இசையால் எங்களை மகிழ்வித்த உங்களுக்கு எங்கள் ஈகரையின் நண்பர்கள் சார்பிலும், உங்களின் ரசிகர்களின் சார்பிலும் எங்களின் மனமார்ந்த\nRe: இசை ஜானி இளையராஜாக்கு பிறந்த நாள் இன்று\nRe: இசை ஜானி இளையராஜாக்கு பிறந்த நாள் இன்று\nலேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லுவோம்ல\nRe: இசை ஜானி இளையராஜாக்கு பிறந்த நாள் இன்று\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/03/budget-2015-income-tax.html", "date_download": "2018-04-19T23:06:13Z", "digest": "sha1:PPANR3CGTUH25CCWTEPYMLWZ7LO7J52W", "length": 9605, "nlines": 91, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: 2015 பட்ஜெட்டால் தனி நபருக்கு என்ன லாபம்?", "raw_content": "\n2015 பட்ஜெட்டால் தனி நபருக்கு என்ன லாபம்\nஇந்த வாரம் முழுமையும் பட்ஜெட்டால் பயன் பெறும் விடயங்களைத் தான் விரிவாக எழுதி வருகிறோம்.\nஏற்கனவே பட்ஜெட்டை பங்குச்சந்தையின் பார்வையில் பார்த்தோம். நேற்று தங்க முதலீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பார்த்தோம்.\nஇன்று தனி மனிதர்களுக்கு என்னென்ன வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்ப்போம்.\nகடந்த வருடம் தான் ஜெட்லி வருமான வரி வரம்பை இரண்டு லட்சம் என்பதிலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தி இருந்தார். அதனால் இந்த வருடம் எந்த உயர்வும் காணப்படவில்லை. அதே வரம்புகளே தொடர்கிறது.\nஅதற்கு பதிலாக சில வருமான வரி விலக்கு சலுகைகளை வழங்கியுள்ளார்.\nஇதன்படி, மருத்துவ செலவுகளுக்கான வரம்பு 15,000 என்பதிலிருந்து 25,000 என்பதாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் வரை பலன் பெறலாம்.\nதினசரி போக்குவரத்து செலவுகளுக்கான வரம்பு மாதந்தோறும் 800 ரூபாய் என்பதிலிருந்து 1600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 960 ரூபாய் வரை பலன் பெறலாம்.\nஅடுத்து, 80CCD என்ற விதியின் படி 50,000 ரூபாய் பென்ஷன் தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்யும் போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்சம் 5000 ரூபாய் வரை பலன் பெறலாம்.\nஇதன் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட 1.5 லட்சம் முதலீடுகளுக்கான வரி விளக்குடன் இதுவும் சேர்ந்து ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்ச ரூபாய் முதலீடுகள் மூலம் வரி விலக்கு பெறலாம்.\nஇது போக, வீட்டுக் கடன் வட்டிக்கான வரி விலக்கு தொகையும் இரண்டு லட்சமாக உள்ளது.\nஆக, மொத்த வரி விலக்காக 4,44,200 ரூபாய் பெறலாம். இதன் மூலம் குறைந்தபட்சமாக 44,000 ரூபாய் வரியை சேமிக்க முடியும்.\nவீட்ட���க் கடன் வட்டி Rs. 2,00,000\nமருத்துவ செலவுகள் Rs. 25,000\nபட்ஜெட்டிற்கு பிறகு வருமான வரி கணக்கிடுவது எப்படி\nவருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nசத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nGST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avetrivel.blogspot.com/2009/12/2010-23-27.html", "date_download": "2018-04-19T22:49:19Z", "digest": "sha1:IX3N463SRIOHM43PEI27JKS6MBG45HSF", "length": 24543, "nlines": 70, "source_domain": "avetrivel.blogspot.com", "title": "நறும்புனல்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nவியாழன், 24 டிசம்பர், 2009\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு‍ -கலைஞரிடம் என் எதிர்பார்ப்பு\n2010 –ம் ஆண்டு ஜூன் திங்கள் 23 முதல் 27 வரை கோவை மாநகரில் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்னைப் போன்ற தமிழ் ஆர்வலர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழர்களுக்கென்று புதிதாக ஆறாம் திணை என்று முள்ளும் முள்வேலியும் உருவாகியுள்ள இந்தச் சூழலில் இது தேவையா என்று ஒரு பகுதியினர் கேள்விக்க்ணை தொடுத்துள்ளார்கள்.என்னைப் பொருத்தவரையில் என் மொழிக்கென்று எது நடந்தாலும் அதை வரவேற்பது எனது கடமை.இதில் முக்கியம் என்னவென்றால் இம்மாநாடு என் மொழிக்காக மட்டுமே அதன் வளர்ச்சிக்காக மட்டுமே நடத்தப்படும் என்றால் உண்மையிலே எனக்கு மகிழ்ச்சியே.\nஇதுவரை மொத்த‌ம் 21 குழுக்க‌ள் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. பேரறிஞர் அண்��ா அவர்கள் முதல்வராக இருந்த பொழுது நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது முக்கிய பொறுப்பேற்று நடத்திய இன்றயை த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் க‌லைஞ‌ர் இம்மாநாட்டினையும் வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌த்தி முடிப்பார் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு உள்ள‌து.மேலும் இன்று கலைஞர் வெளியிட்டுள்ள கடிதம் வ்டிவிலான அறிக்கையில் தமிழர்கள் அனைவரும் இணைந்து பொறுப்பெற்றுக் கொள்ளவேண்டும் என்று அன்பழைப்பு வெளியிட்டுள்ளார். இக்கட்டுரை கலைஞர் அவர்கள் கவனத்திற்கு செல்லாவிடினும், குழு உறுப்பினர்கள் யாராவது பார்க்கக்கூடும் என்ற நப்பாசையுடன் இதனை வெளியிடுகிறேன். தமிழ் மொழி மீதான காதலும்,தமிழர் என்ற இனமானமும் என்னிடம் இருப்பதால், அதுவெ தகுதி என்றேண்ணி நானும் இணைந்து, மாநாடு வெற்றி இலக்கை அடைய , எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.\n\" வெற்றி\" என்ப‌து எது என்ப‌துதான் பிர‌ச்ச‌னை இது இரு இன்னொரு திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌ மாநாடு போல் ஊர்வ‌ல‌ம், கொண்டாட்ட‌ம், திரை உல‌கின‌ரின் க‌லை நிக‌ழ்ச்சி என்ற‌ பெய‌ரில் ஒரு ஆபாச‌க்கூத்து அர‌ங்கேறாம‌ல் இருக்க‌ வேண்டும். த‌மிழுகென்று ஒரு தொன்மையான‌ வ‌ர‌லாறு இருப்ப‌தை ந‌ன்கு புரிந்துகொண்டு, இன்னும் ப‌ல்லாண்டுக‌ள் சீரிள‌மைத் திற‌த்தோடு இருக்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என்பதை திட்ட‌மிடுத‌லே இம்மாநாட்டின் முக்கிய‌ ப‌ணியாக‌ இருக்கும் என்றால் அதுவே இம்மாநாட்டின் வெற்றி.\n2000 த்தில் கால‌ச்சுவ‌டு த‌மிழ் இனி 2000 என்ற‌ பெய‌ரில் சென்னையில் ஒரு மாநாட்டை ந‌ட‌த்திக்காட்டினார்க‌ள்.சென்னையில் உள்ள‌ ஒரு விடுதியில் தான் இது நடந்தது.அதில் உல‌க‌மெங்கும் இருந்து த‌மிழ் அறிஞ‌ர்க‌ள் ப‌ங்கெடுத்துக் க‌ட்டுரை வாசித்தார்க‌ள்.ஆனால் தமிழகக் க‌ல்வித்துறையில் ப‌ணியாற்றும் பேராசிரிய‌ர்க‌ள் யாரும் ம‌ற‌ந்து கூட‌ அம்மாநாட்டுப் ப‌க்க‌ம் த‌லைவைத்துப் ப‌டுக்க‌வில்லை என‌ நினைக்கிறேன்.த‌மிழ் ஆர்வ‌ல‌ர்க‌ள் ம‌ட்டுமே ப‌ங்கெடுத்து ந‌டைபெற்ற‌ மாநாடு. ஆனால் இதுவ‌ரை இம்மாநாட்டுக்காக அமைக்க‌ப்ப‌ட்ட‌ குழுக்க‌ளில் , ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ துணைவேந்த‌ர்க‌ளும் ,அர‌சில் உள்ள‌ அதிகாரிக‌ளும் தான் அதிக‌மாக‌த் தெரிகிறார்க‌ள்.தமிழ் ஆர்வ‌ல‌ர்க‌ள் யாரும் இட‌ம் பெற்றிருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.த‌மிழ் இனி 2000 மாநாட்டில��� இன்றைய‌ தி.மு.க‌ மாநில‌ங‌க்ள‌வை உறுப்பின‌ர் க‌விஞ‌ர் க‌னிமொழி ம‌ற்றும் க‌விஞ‌ர் ச‌ல்மா க‌ல‌ந்து கொண்டார்க‌ள். தமிழ் இனி 2000 ,முழுக்க முழுக்க இலக்கியம் சார்ந்து நடந்தது. இப்பொது தமிழக அரசால் நடத்தப்படும் இம்மாநாடு தமிழ் மொழிக்காக நடைபெறுகிறது.இயல் இசை நாடகம் மற்றும் அறிவியல் தமிழாகிய நான்காம் தமிழுக்கும் இம்மாநாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்\nதற்காலத் தமிழ் இலக்கியம் மிகச் செழுமையோடு இருக்கிறது.உலகத் தரத்திலான கவிதைகள், சிறுகதைகள்,கட்டுரைகள் என்பதுடன், தலித் இலக்கியம் என்றொரு புதிய கிளை உருவாகியுள்ளது.இது மட்டுமின்றி உலகத்தரத்திற்கு இணையாக கவிதை படைக்கும் பெண் கவிஞர்கள் இன்று தமிழ் இலக்கியச்சூழழில் உருவாகியுள்ளனர்.இத்துடன் தமிழ் மொழிக்கு தங்களது பங்களிப்பாக, போர்ச்சூழல் மற்றும் வெளிநாட்டு கலாச்சாரச்சுழலில் தமிழர்களின் வாழ்க்கை பற்றி ஏராளமான எழுத்தோவியங்கள் புலம் பெயர் தமிழர்களால் உருவாககப்ப்ட்டுள்ளது. கணினியில் தமிழ் பயன்பாட்டாளர்கள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.தமிழ் இணைய தள இதழ்கள், வலைத்தளங்கள் என கணினியில் தமிழ் ஆட்சி செய்கிறது.‏‏ இதில் குறிப்பிட்ட அனைத்து வகையான இலக்கிய வடிவங்களையும் கருத்தில் கொண்டு, இது குறித்து ஆய்வு செய்யும் வகையில் ஆய்வரங்கம் அமைக்க வேண்டும். வெறும் கல்வியாளர்களை மட்டும் வைத்து ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கவிடாமல், உண்மையிலே படைப்பாளர்கள் கையில் இதற்கான ஆய்வரங்கம் இருக்க வேண்டும்.இதனை ஒருங்கிணைக்கும் பொறுப்பை சிந்தனையாளர் திரு.ரவிக்குமார் எம்.எல்.ஏ அவர்களிடம் தரலாம். இது ஒரு யோசனையே.\nஇரண்டாம் தமிழாகிய இசை பற்றி இங்கு குறிப்பிடவேண்டும்.தமிழ் இசைக்கு சென்னை சபாக்களில் என்றுமே இடம் இல்லை. மக்கள் மத்தியில் வெகு இயல்பாக புழங்கிக் கொண்டு இருந்த தமிழிசையை துக்கடா என்று அழைத்து பின்னுக்கு தள்ளியது சென்னை சபாக்களின் சாதனை. மதுரை மாமணி ம்துரை சோமு போன்ற உன்னதமான கலைஞர்கள் இருக்கும் போதே, கர்நாடக இசைக்கச்சேரியை,நிறுவனமாக்கி,நான்கு சுவற்றுக்குள் அடைத்த துர்ச்சாதனைக்குச் சொந்தக்காரர்கள் பாலமுரளிகிருஷ்ணா போன்ற பாடகர்களும், மியுசிக் அகாடமி போன்ற அமைப்புகளும். சென்னை சபாக்களில் தமிழிசை காணாமல் போய்விட��டது. தமிழிசை காணாமல் போனதற்கு இதுதான் காரணம் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைக்காமல், பழியை சபாக்களிடம் தள்ளி விடாமல்,அதற்கான காரணம் ஆராய்ந்து, மறுபடி தமிழிசை தமிழகமெங்கும் ஒலிக்கவகை செய்தல் மட்டுமின்றி, அதன் வரலாறை ஆராய்ந்து அதன் தொன்மையை நிறுவ வகை செயதல் வேண்டும்.\nமூன்றாம் தமிழாகிய நாடகம். தமிழ் மக்களுக்கு இரண்டு வகையான நாடகங்கள் தான் தெரியும்.ஒன்று மனோகர் நடத்திய மாயஜாலங்கள் நிறைந்த இலங்கேஸ்வரன் போன்றவை அல்லது கிரெஸி மோகன் நடத்தும் துணுக்குத் தோரணங்கள். வெளிநாடு செல்லும் போதெல்லாம் நான் நாடகம் பார்ப்பது வழக்கம். நாம் நாடகங்கள் என்று சொல்லித்திரியும் நாடகங்களுக்கும் அவற்றிக்கும் உள்ள வேறுபாடு பார்த்து அனுபவிக்க வேண்டிய அனுபவம். நவீன நாடகங்கள் நடத்தும் குழுக்கள் சென்னனையிலும் உள்ளன. இம்மாநாட்டின் மூலம் அந்நாடகக்குழுக்களுக்கு விளம்பர வெளிச்சம் கிட்டுமானால், அதுவெ நலம். மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கக்கூடிய அரங்கங்கள் தமிழக அரசால் மாவட்டத்தலைநகர் தோறும் அமைக்கமுடியுமென்றால் அது சாலச் சிறந்தது. அம்முயற்சியை இம்மாநாடு முன்னெடுக்க வேண்டும்.இந்த அரங்களில் தமிழ் இசைக்கச்சேரியும் நடத்தலாம்.\nமுக்கியமான பணி, இதுவரை நடந்த தமிழ் மாநாடுகளில் ஏற்கப்பட்ட முடிவுகள் எந்த அளவு செயல்படுத்தப்பட்டுள்ளது , அப்படி செயல் படுத்தமுடியாததன் காரணம் என்னவென்று ஆராய்ந்து. அதன் பின்னடைவுகளுக்கான காரணங்களை களைய இம்மாநாடு முன்வரவேண்டும். இதுநாள் வரை திராவிட இயக்கம் தமிழுக்குத் தந்த நல்லவைகள் அல்லவைகள் குறித்து விரிவான ஆராய்ச்சி செய்திடல்வேண்டும்.அரசியல் ரீதியாக செய்தவைகளை இங்கு இழுத்து வந்து குழப்பிக்கொள்ள வேண்டாம். தமிழ் மொழிக்கான இலக்கியத்தில் திராவிட இயக்கத்தின் பங்கு, பேச்சுத் தமிழில் திராவிடத்தின் பங்கு என விரிவாக “திராவிட இயக்கமும் தமிழும்” என்ற பெயரில் ஒரு ஆய்வரங்கு அமைக்கலாம்.\nசங்கத்தமிழும், திருக்குறளும் சில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.அது கூட அரசின் உதவி இன்றி தனிநபர் விருப்பத்தின் காரணமாகவே என் நினைக்கிறேன். தமிழ் மொழியின் செவ்விலக்கியங்கள் தவிர, நவீன இலக்கியத்திலும் உலகத்தரத்திலான படைப்புகள் தோன்றியுள்ளன. தமிழக அரசின் உதவியுடன் அவைகள��ம் உலகமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டால் தமிழின் செழுமை, தமிழ்ப்படைபாளிகளின் படைப்புத்திறன் உலகிற்கு தெரியவரும்.அதற்கென ஒரு அரசியல் சார்பற்ற, நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சியம் கொண்ட படைப்பாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கலாம.\nதமிழ் மொழியை பயிற்று மொழியாக, சட்ட மொழியாக, ஆட்சிமொழியாக, தொடர்பு மொழியாக பயன்படுத்த இம்மாநாட்டின் வாயிலாகாவது ஒரு வழி பிறக்காதா என ஏக்கத்துடன் என்னைப்போன்ற சாதாரணத்தமிழர்கள் இருக்கின்றனர். இதற்கு ஒரு விடிவுகாலம் இம்மாநாட்டின் மூலம் பிறந்தால் தமிழன்னைக்கு அதுவே மிகப்பெரிய தொண்டாகும்.அதன் பிறகு அதன் பயன்பாடு அதிகரிக்கும்.அதன் மூலம் தமிழ் ,உலகமொழிகளில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.\nநான் தமிழ் மாணவன் அல்ல.தமிழ் ஆர்வலர் மட்டுமே.தமிழ் நாடு மட்டுமின்றி உலகமெங்கும் தமிழ்ச் சான்றோர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் இதனைவிட நல்ல யோசனைகள் தரலாம். தமிழக முதல்வர் அவர்கள், இதை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப மாநாட்டினை சிறப்பாக நடத்தி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.\nபின்குறிப்பு: தயவுசெய்து நமீதா, குஷ்பு போன்றவர்களை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் மேடைஏற்ற வேண்டாம். 1981 மதுரை மாநாட்டில்தான், திரை உலகில் இருந்து விலகி இருந்த முன்னாள் நடிகை ஜெயலலிதா ,நடனம் என்ற பெயரில் மேடை ஏறினார் என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.\nஇடுகையிட்டது அ.வெற்றிவேல் நேரம் பிற்பகல் 10:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயல் இசை நாடகம் மற்றும் அறிவியல் தமிழையும் பற்றி அதை செம்மைப்படுத்துவது பற்றி அரசின் கவனத்துக்கு சிறப்பாகக் கொண்டு சென்றிருக்கிறீர்கள் வெற்றிவேல் ஸார்\n28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:10\nவணக்கம் நண்பர் திரு. வெற்றிவேல் அவர்களே.\nதமிழ் வலையுலகுக்கு வந்திருக்கும் உங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கின்றேன்.\n30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:06\nஇந்த வேர்ட் வெரிபிகேஷனை முதலி எடுத்து விடுங்க. அது பின்னூட்டம் போடுபவர்களுக்கு ரொம்ப லொள்ளு பண்ணும்.\nவேர்ட் வெரிபிகேஷனுக்குப் பதிலாக, கமெண்ட் மாடரேஷன் வச்சுகலாம். யார் என்ன பின்னூட்டம் போட்டு இருக்காங்கன்னு படிச்சுட்டு, அதன் பின் அதை பின்னூட்டத்தில் ரிலீஸ் செய்யலாங்க.\n30 டிசம்பர், 2009 ’அன்று’ மு���்பகல் 12:08\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் வெற்றிவேல் ஸார்\n31 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜித்தா, மெக்கா, Saudi Arabia\nதந்தை பெரியார் வழியில் ...உள்ளதைச் சொல்வோம் அதையும் உரக்கச் சொல்வோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு‍ -கலைஞரிடம் என் எதிர...\nகலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.. ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avetrivel.blogspot.com/2010/01/", "date_download": "2018-04-19T23:08:23Z", "digest": "sha1:QR42HQOWMBKMCGGNJOIBBXZVWN5IIZPJ", "length": 59749, "nlines": 106, "source_domain": "avetrivel.blogspot.com", "title": "நறும்புனல்: January 2010", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nவெள்ளி, 29 ஜனவரி, 2010\n( இது மதம் சம்பந்தமான கட்டுரை அல்ல.. தமிழக மக்கள் மனநிலை குறித்து ஒரு அலசல்..அது மட்டுமே..)\n1967 பொதுத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் வீடு வீடாக மிட்டாய் கொடுக்க, அதனைப் பெற்றுக் கொண்டவன் அவர்கள் பின்னாலே போக , அவர்கள் கடைசியில் போய் நின்றது “ அண்ணா படிப்பகம்” அந்த கால கட்டத்தில் சிவகங்கை முழுதும் தெருவுக்கு ஒரு படிப்பகம் இருந்தது. இப்படித்தான் வீட்டுக்குள் இருந்தவன் வெளியில் வந்தேன். 3வதில் அல்லது 3 முடித்து கோடைகால விடுமுறையாக இருக்கலாம்.அன்று ஆரம்பித்த பழக்கம் தான்.. வீடு தாண்டி, தெரு,நகரம், மக்கள், அரசியல், சினிமா என்று ஒவ்வொன்றையும் பார்ப்பதும், பார்த்து வியப்பதும் இன்றுவரை ..\nஇந்த 40 ஆண்டுகளில் தான் என்னென்ன மாற்றங்கள்..தினசரி அம்மா கொடுக்கும் 2 காசு வாங்கிப் போய் கமர்கட்..சூட மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டேன் என்பது நம்புவதற்கு கடினம். 5 காசுக்கு கீரைக்கட்டு வாங்கி வருவேன்..\nவளர்ந்தது முழுக்க முழுக்க அக்கிரஹாரத்தில்..எங்கள் வீட்டின் நேர்பின்புறம் கவியோகி சுத்தானந்த பாரதியின் வீடு..சிவகங்கையில் ஒரு கோயில் விடுவது கிடையாது..கோயில் விஷேங்கள் எல்லாவற்றிலும் எங்கள் சிறுவர் குழாமுக்கு முக்கிய பங்குண்டு. நவராத்திரி என்றால் அக்கிரஹாரத்தில் எங்கள் இல்லம் தவிர பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என அனைவரது இல்லங்களிலும் அற்புதமான கொலுவும் , தினம் தினம் வித்தியாசமான சுண்டலும்..மார்கழி மாதம் முழுதும் அதிகாலை எழுந்து, கோலம் போடும் அக்காவிற்கு துணையாக போர்வை போர்த்திக் கொண்டு இருப்பதும், வெளிச்சம் வருமுன்னர் குளிரில் குளித்துவிட்டு , கோயில் கோயிலாகப் போய் வருவதும் ,திருப்பாவை, திருவெம்பாவை எனப் பாடிக்கொண்டு, பஜனை கோஷ்டியுடன் ஒத்த அக்கிரஹாரம், ரெட்டை அக்கிரஹாரம் சுற்றி வருவது எனக்குப் பிடித்தமான ஒன்று.பெரும்பாலும் டிசம்பர் 15 மார்கழி பிறக்கும் போது அரைப்பரீட்சை முடிந்திருக்கும்..மார்கழி கொண்டாட்டங்கள் எனபது அரைப்பரீட்சை (அரையாண்டுத் தேர்வு) விடுமுறையைக் கொண்டாடும் ஒரு விழா...\nஇப்படித்தான் எனக்கு சைவமும் வைணவமும் சின்ன வயசிலே அறிமுகம். சைவ , வைணவ சண்டையில் தான் கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் அத்தியாயம் ஆரம்பிக்கும்..அது கொடுத்த தூண்டுதல்,நெல்லை சைவசித்தாந்தக் கழகம் வெளியிட்ட சைவ சமய கையேடு ( நாம தான் பொட்டலம் மடித்துக் கொடுக்கும் காகிதத்தையும் விடுவது கிடையாதே)..திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிரசங்கம் என சிறு வயதில் ஒரே ஞானப்பால் தான்..அது மட்டுமின்றி கோயில்களில் தொடர் சொற்பொழிவுகள்..என அன்னைத் தமிழையும் சைவத்தையும் திகட்டதிகட்ட கொடுத்தார்கள்..\nஅதே சமயத்தில் அரசியலில் காமராஜர், சிவாஜி ஒரு அணியாகவும், கருணாநிதி எம்.ஜி.ஆர் ஒரு அணியாகவும் மற்றும் எம்.கல்யாணசுந்தரம் வலதாகவும்,பி.ராமமூர்த்தி இடதாகவும் அணி வகுத்து வந்த காலம்.தமிழ் திரையுலகிலோ சிவாஜி., எம்.ஜி.ஆர்., ஜெமினி என மூவேந்தர்களின் கொடி பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருந்தது. திரை உலகுக்கு வேண்டுமானல் மூவேந்தர்கள் ..ஆனால் ஆன்மிகத்தில்..இன்று போல் அதிகளவில் கஞ்சா சாமி, கார்ப்பரேட் சாமி என யாரும் கிடையாது.கோயில் கருவறைக்குள் இருக்கும் சாமி மட்டும் தான்.\nஒரே ஒரு கொடிதான் உயரப் பறந்து கொண்டு இருந்தது. “சேவற்கொடி”. அந்தக் காலத்தில் எங்கு நோக்கினாலும் முருகன் தான். பக்திப்பாடல்கள் அனைத்தும் முருகனைப் பற்றியதே. சீர்காழி,டி.எம்.எஸ், சூலமங்கலம் சகோதிரிகள், கே.பி.சுந்தராம்பாள்,பெங்களூர் ரமணி அம்மாள் என முருகனைப் பற்றி மட்டுமே பெரும்பாலான பாடல்கள்.\nஅது மட்டுமல்ல..முருகருக்கு பரப்புரை அணித்தலைவராக ஆன்மிகத்தில் திருமுருக வாரியார் சுவாமிகளும், திரைஉலகத்தில் தேவர் அவர்களும் இருந்தார்கள்.தமிழ் சொல்லிக் கொடுத்த தமிழாசிரியர்கள் அனைவரும் அந்தக் கா��த்தில் திராவிட இயக்கப் பின்ணனியில் இருப்பவர்கள்.கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்கள் .இருந்தும் தமிழ்க்கடவுள் எனவும் , குறிஞ்சித் தலைவன் எனவும் முருகனைத்தான் அறிமுகப்படுத்தினார்கள்.டி.வி. இல்லாத அந்தக்காலங்களில் எந்தக் கோயில் திருவிழாக்களிலும் வள்ளி திருமணம் இல்லாத விழாக்களே கிடையாது..\nஉட்காரவும்,எழுந்து நிற்கவும் எந்த வேலை தொடங்கினாலும் “ முருகா, ஞானபண்டிதா’ என்பதுதான் மூச்சுக்கு முன்னால் வந்து நிற்கும் முதல் வார்த்தை.அப்பா, அம்மா, அப்பத்தா, தாத்தா ,மாமா பாட்டி என என் வீட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தெருவில் யாரைச் சந்தித்தாலும் முருகா தான்.\nஇப்ப நிலைமையே வேற..எப்ப என்ன நடந்தது என்றே தெரியவில்லை.ஏதோ சிவாஜிக்கு மார்க்கெட் போய், ரஜினிகாந்த் வந்த மாதிரி..அபூர்வ ராகங்களில் முதல் முறையாக ரஜினியைப் பார்த்தவர்கள் இன்னும் பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் இவர்தான் என்றால் யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்க முடியாது..அதே நிலை தான்..இன்று சூப்பர் ஸ்டாராக உள்ள பிள்ளையாருக்கும். வருடத்தில் ஒரு நாள் பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டும் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபட்டு அடுத்த நாள் அதையும் கிணற்றிலோ குளத்திலோ கரைத்து விட்டு பிள்ளையாரை மறந்துவிடுவது தான் எனக்கும் என்னையொத்த சிறுவர்களுக்கும் எங்களது மூதாதையர்கள் சொல்லிக்கொடுத்த வழிபாடு.வீட்டில் பெரும்பாலும் பிள்ளையாரை வணங்குவதற்கென்று ஒன்றும் இருக்காது.அதன் காரணமாகத்தான் வெளியில் இருந்து பிள்ளையாரை காசு கொடுத்து வாங்கி வரும் வழக்கம் தமிழர்களுக்கு இருந்திருக்கும் என நினைக்கிறேன்.\nஇது இப்படி என்றால்., அன்று சிவகங்கையில் பெட்டிக்கடை வைத்திருந்த ஒரு மலையாளி கறுப்பு வேட்டி சட்டை கட்டி அய்யப்பன் கோவில் போவார். அன்று சிவகங்கை நகர் முழுவதற்கும் ஒருவரோ இருவரோ அய்யப்பன் கோவிலுக்கு போனதாக எனக்கு ஞாபகம். அது மனதில் தங்கி இருக்கும் படியான நிகழ்வும் இல்லை. என் ராசாவின் மனசிலெ படத்திலே “போடா போடா புண்ணாக்கு” என்று ஒரிரு காட்சியில் வந்து போன வடிவேலு மாதிரி.\nஇன்று தமிழர் வாழ்வில் அய்யப்பனுக்கும் பிள்ளையாருக்கும் உள்ள இடம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழ் சின��மாவில் ரஜினிக்கும் வடிவேலுக்கும் உள்ள இடம் மாதிரி. இவர்களை உதாரணம் காட்டுவது, சினிமாவில் இருந்து காட்டினால் நான் சொல்ல வந்த கருத்து மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதற்காகவே அல்லாமல் ரஜினியின் உழைப்பைபோ,வடிவேலு என்ற கலைஞனின் அபாரத்திறமையையோ குறைத்து மதிப்பிட இல்லை.\nஒரு திருமணப்பத்திரிக்கை வாங்குவதற்காக திருமண அட்டைகள் விற்கும் கடைக்குள் நுழைந்தால், மருந்துக்கு ஒன்றுகூட தமிழக்கடவுள் முருகன் படம் போட்டது இல்லை..ஏன் என்றால் அதுக்கு ஒரு லாஜிக்..முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி என..அதுனால அதை யாரும் வாங்க மாட்டாங்க..அப்ப பிள்ளையார் யாருக்கும் தெரியாமல் வட இந்தியாவிலோ எங்கேயோ சித்தி புத்தின்னு ரெண்டு பொண்டாட்டியோட இருக்கறதா ஒரு கதை இருக்கே..அது மாதிரி யாருக்கும் தெரியாமல் வைச்சுக்கலாமான்னு கேட்டால் என் மனைவியே என்னைத் திட்டுகிறார்கள் எனக்கு இன்று உள்ள டிரெண்ட் ஒன்றுமே தெரியவில்லை என்று பொது இடம் என்றும் பாராமல்.. சாமிக்கும் டிரெண்டுக்கும் என்ன சம்பந்தம் என எனக்குத் தெரியவில்லை. இது என்ன சினிமாவான்னு கேட்டால் என் மனைவியே என்னைத் திட்டுகிறார்கள் எனக்கு இன்று உள்ள டிரெண்ட் ஒன்றுமே தெரியவில்லை என்று பொது இடம் என்றும் பாராமல்.. சாமிக்கும் டிரெண்டுக்கும் என்ன சம்பந்தம் என எனக்குத் தெரியவில்லை. இது என்ன சினிமாவா தமிழ் மக்கள் எல்லாவற்றையும் சினிமாவாகத்தான் பார்க்கிறார்களா தமிழ் மக்கள் எல்லாவற்றையும் சினிமாவாகத்தான் பார்க்கிறார்களா இன்னொரு காரணம் சொல்கிறார்கள்.. பிள்ளையாரை கும்பிட்டால் நல்ல செல்வம் வருமாம்..அப்ப தகப்பன் சாமி எனவும், ஞானபண்டிதன் என அறிவுக்கும் அழகுக்கும் கடவுளாக உள்ள முருகனிடம் இருந்து அறிவும் அழகும் தேவையில்லையா\n 40 வருடங்களில் தமிழர் வாழ்வில் ஏனிந்த மாற்றம்\nநல்ல வியாபாரத்தந்திரத்துடன், ஒரு நிறுவனம் பலப்பல வியாபார நுணுக்கங்களுடன் விளம்பரப்படுத்தி மக்களை சென்றடைந்தால் அந்தப் பொருள் நன்கு விற்பது போல் அல்லவா இருக்கிறது இது தமிழர்களிடம் எதையும் எப்படியும் கொண்டு போய் சேர்த்துவிடலாம் என்று.. அக்ஷ்ய திரிதியையாகட்டும், வாஸ்தாகட்டும்,Laughing Buddha வாகட்டும்.... கிரிக்கெட்டாகட்டும் . எல்லாவற்றையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொள்வார���கள் போல..அதுவும் சரிதான் ..அதுதான் அறிவே வேண்டாம் என முருகனை ஒதுக்கி வைத்து உள்ள சமுதாயம் தானே..\nமனவியல் நிபுணர் மருத்துவர்.ருத்ரன் அய்யா தான் இது குறித்து தமிழர்கள் மனநிலை மாற்றங்கள் பற்றிச் சொல்ல வேண்டும் அல்லது சமூகவியல் அறிஞர்கள் தான் இது குறித்து கருத்துச் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் சினிமாவைப் பார்க்கிற அதே கண்ணோட்டத்தில் தான் தமிழர்கள் பார்ப்பர்களா\nஇது எல்லாவற்றையும் விட இதற்கான காரணங்களாக நான் நினைப்பது தமிழ் மொழியை,அதன் தொன்மையை ,தமிழர்களின் வேர்களை அவர்களின் பண்பாட்டினை தொடர்ந்து அழிக்கும் அழித்துக்கொண்டிருக்கும் திட்டமிட்ட வேலையாகத்தான் நான் பார்க்கிறேன்..அதற்கு அறிவை கடன் கொடுத்துவிட்ட தமிழர்கள் தன்னை அறியாமல் இடங்கொடுத்து வருவதாகவே எனக்குப் படுகிறது.\nஇதைப்படிக்கும் நண்பர்கள் யாராவது இந்த விவாதத்தை முன்னெடுத்து கொண்டு சென்றால் அது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஇடுகையிட்டது அ.வெற்றிவேல் நேரம் பிற்பகல் 10:01 6 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 ஜனவரி, 2010\nசாருவின் எழுத்துக்களை நான் தொடர்ந்து வாசித்து வருபவன். அவருடைய எழுத்துக்கள், இணையத்தில் ‘கோணல் பக்கங்கள்” எழுத ஆரம்பித்த பின்பு தான் அதிகமான வாசகர்களை சென்றடைந்தது. 1984 என்று நினைக்கிறேன் .அப்போதே ‘ஜே.ஜே.சில குறிப்புகள்” குறித்து அவர் எழுதிய ஒரு விமர்சனம் மூலம் சாரு எனக்கு அறிமுகம். 1990 –ல், எம்.ஜி.ஆர், சிவாஜி படப்பாடல்கள் என வெளிவரும் ஒரு மட்டமான தரத்தில்,சாருவின் நாவலான “எக்ஸ்ஸிடென்ஸியலும் பேன்ஸி பனியனும்” வாங்கிப் படித்தவன். அது மட்டுமல்ல .. அன்றைய காலகட்டத்தில் அதன் நடை எனக்கு முக்கியமாகப் பட்டதால், பல நண்பர்களுக்கு அற்முகம் செய்தும் வைத்துள்ளேன். சவூதிக்கு 1992 வந்தபின்பு,இலக்கிய அறிமுகம் அதிகம் இல்லாத ஒரு தமிழ் நண்பர், அது ஏதோ ஒரு மாதிரியான புத்தகம் என்று நினைத்து என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டுபோயே போய் விட்டார். புத்தகப் பதிப்பு அப்படி..\nசாரு மிக அதிக உத்வேகத்துடன் மிகத்தீவிரமாக இப்பொழுது எழுதிக் கொண்டும், இணையம் மூலம் அதிக வாசகர்களை தன் ரசிகர்களாக மாற்றிக் கொண்டும் இருக்கிறார்.எழுத்தை மட்டுமே நம்பி வாழும் சூழல் “நம் காலத்து நாயகன்” சுஜாதாவிற்கே அமைய��ில்லை. ஆகவே சாருவுக்கு நல்வாழ்வு கிட்ட எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசவூதியில் புத்தகம் கொண்டு வருவது என்பது ஒரு கடத்தலுக்குச் சமம். ஆகவே நான் சென்னை வரும் போது மட்டுமே,சில புத்தகங்களை எடுத்து, அதையும் முடிந்தவரை மறைத்து வருவது உண்டு. அப்படி சென்ற டிசம்பர் மாதம் என் மதுரை இல்லத்திற்கு வந்த நவம்பர் மாத உயிர்மை இதழ் எடுத்து வந்தேன். அதையும் நேற்றுதான் படிக்க நேரம் கிடைத்தது.\nநவம்பர் மாத உயிர்மை இதழில் சாரு எழுதிய “தமிழ் சினிமா பாடல்கள்” பற்றி மிக அருமையான ஒரு கட்டுரை இருந்தது. அதில் ஒரே ஒரு குறை தெரிந்தது. கண்ணதாசன் வரிசையில் வைரமுத்துவை இணை வைத்தது. அது அவர் விருப்பம் என்று இருந்து விட்டேன். இங்கு நான் பேச வந்தது வேறு.\nதமிழர்களின் சுரணை கெட்ட மொன்னைத்தனத்திற்கு , தினசரி வாழ்க்கையில் எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். ஆனால் சாருவுக்கு காபியில் பால் ஊற்றிக் குடிப்பது, உலக மகாக் கொடுமையாகத் தெரிகிறது எங்களைப் போன்ற பில்டர் காபிப் பிரியர்கள் மேல் ஏன் இந்தக் கொலைவெறி\nபெருமைக்காகச் சொல்லவில்லை.1984 முதல் நான் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளேன்.1992 முதல் NRI யாக வளைகுடா நாடுகளில் வாசம். ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை சென்றுள்ளேன்.காபி விளையும் பிரேசில் உள்ள தென் அமெரிக்கா மட்டும்தான் பார்க்க வாய்ப்பு கிட்டவில்லை. உலகின் பல முன்னணி நட்சத்திர விடுதிகளிலும் , 2000க்கு அப்புறம் பிரபலமாகிய Starbucks போன்ற காபி நிறுவனங்களிலும், பாரிஸ் தெருக்களில் உள்ள நடைபாதைக் காபிக்கடைகளிலும்,பெங்களுரூவில் உள்ள காபிக்கடைகளில் 2/3 என்றும், மற்றும் பல்வேறு நாடுகளில் காபி குடித்துள்ளேன். French, italian, turkish , american, coffe with cream என விதவிதமான காபி தயாரிக்கும் வகைகள். அத்தனையும் குடித்துவிட்டுத் தான் சொல்கிறேன். தஞ்சை, மாயவரம் மற்றும் கோவை அன்னபூர்னா( 1990 களில்) போன்ற உணவு விடுதிகளில் கிடைக்கும் பில்டர் காபிக்கு இணையாக மேலே சொன்ன எந்த வெளிநாட்டுவகை காபியையும் சொல்ல முடியாது என்று என் நாக்கு எனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.\n1978யில் டெல்லி சென்ற போதுதான் ஒரு இடத்தில் “cold coffee” என்றும் Ice tea கிடைக்கும் என்றும் எழுதி இருந்தது. அப்பொழுதே என்னுடன் இருந்த நண்பரிடம் நான் சொன்னது” ராம்நாடில் இருக்கும் என் அப்பத்தா கேட்ட��� பார்த்து இருக்க வேண்டும் இந்த விளம்பரத்தை...கடைக்காரனை செருப்பால் அடிக்கக்கூட தயங்கி இருக்க மாட்டார் என” .ஏனென்றால் என் அப்பத்தாவிற்கு காபி கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும். என் அம்மா போட்டுக் கொடுத்த காபியை உடனடியாக எடுத்துக் கொண்டு கொடுக்கவில்லை என்று, காபி ஆறிவிட்டது என்பதற்காக பேரன் என்றும் பாராமல் எனக்கு கண்டபடி அர்ச்சனை. சுடச்சுடச் காபி குடிப்பதும் ஒரு பழக்கம் தான்.\nசாப்பாடு என்பது நமது பழக்கவழக்கம் சார்ந்தது என்பதை சாரு அறியாதது ஏனோ டோக்கியோவில் ஒரு இலையில் சுற்றி வெள்ளைவெளேர் என்ற அரிசிச் சோறை வைத்துவிட்டு , ஒரு கோப்பையில் ஒரு சூப் வைத்து சாப்பிடச் சொன்னபோது, உண்மையிலே ஒரு சின்ன தேக்கரண்டி கருவாட்டுக் குழம்பு கிடைக்காதா என மனசு கிடந்து அடித்துக் கொண்டது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.இதுமாதிரி உலகில் பல இடங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் தனிக்கதை.\nசாருவுக்காக இந்த கொசுரு செய்தி.. நல்ல கள்ளிப்பால் போன்று திக்கான பாலில் , முதல் டிக்காஷ்னில் செய்த காபியைக் கொடுத்து, எங்கே, 25 வருடங்களாக பாலைவனத்தில் அலைந்து திரிந்து சம்பாதித்த எனது சொத்துக்களை எழுதி வாங்கிவிடுவார்களோ என்ற பயம் எனக்கு என்றும் உண்டு..அதனால் தான் எல்லாவற்றையும் மனைவி பெயரில் எழுதி வைத்துள்ளேன். அந்தளவுக்கு நான் பில்டர் காபிக்கு அடிமை.\nநாக்குக்கு பழகப்படாத வரை எந்த உணவும் நமக்குப் பிடிக்காது.பழக்கம் தான் காரணம்.. ஆக்வே எங்களைப் போன்ற காபிப்பிரியர்களை ,தமிழர்களின் சுரணை கெட்ட மொன்னைத்தனத்திற்கு உதாரணம் காட்ட வேண்டாம். இந்தப் பதிவு கூட எங்களுக்கும் சுரணை உண்டு என்று காண்பிப்பதற்காகவே...\nஇடுகையிட்டது அ.வெற்றிவேல் நேரம் பிற்பகல் 12:18 6 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 9 ஜனவரி, 2010\nதமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு\nவணக்கமுடன் வெற்றிவேல்.( தமிழ் நாட்டின் குடிமகன்)\n8ந் தேதி சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்கு விடை அளித்த அமைச்சர் பொன்முடி அவர்கள், இந்த வருட தமிழக கனிம வள நிறுவனத்தின் மொத்த வருவாய் சென்ற வருடம் 10 கோடியாக இருந்தது , இந்த வருடம் 3 கோடியாக குறைந்துவிட்டது என்று புள்ளிவிவரம் கொடுத்து இருந்தார்.\nதமிழகத்தின் ஆதி நகரமான மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு மலைகளும் வெடிவைத்து தகர்க்கப்பட்டு,மொட்டை அடிக்கப்பட்டது வெறும் 3 கோடி வருமானத்திற்காகவா வருடம் ஒரு முறை விடுமுறைக்கு வரும் போதெல்லாம் ,மதுரை-காரைக்குடி, மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள சிறு சிறு குன்றுகள் முதல் பெரிய மலைகள் வரை திடீர் திடீர் என காணாமல் போனது எல்லாம் இந்த 3 கோடி வருவாய்க்காகவா வருடம் ஒரு முறை விடுமுறைக்கு வரும் போதெல்லாம் ,மதுரை-காரைக்குடி, மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள சிறு சிறு குன்றுகள் முதல் பெரிய மலைகள் வரை திடீர் திடீர் என காணாமல் போனது எல்லாம் இந்த 3 கோடி வருவாய்க்காகவா இந்த 3 கோடி வருவாய் தமிழ் நாடு மொத்ததிற்குமானது. அப்படிப்பார்த்தால், மதுரையைச் சுற்றியுள்ள குவாரிகளால் வரும் வருமானம் அரை கோடி கூட இருக்காது.எதற்காக இயற்கை கொடுத்த மலைகளை நாம் மொட்டை அடித்துக் கொண்டு இருக்கிறோம் இந்த 3 கோடி வருவாய் தமிழ் நாடு மொத்ததிற்குமானது. அப்படிப்பார்த்தால், மதுரையைச் சுற்றியுள்ள குவாரிகளால் வரும் வருமானம் அரை கோடி கூட இருக்காது.எதற்காக இயற்கை கொடுத்த மலைகளை நாம் மொட்டை அடித்துக் கொண்டு இருக்கிறோம் மதுரையைச் சுற்றியுள்ள இந்த மலைக்குன்றுகள் எவ்வளவு வரலாற்றுச் சிறப்பு கொண்டது என்பது தங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சமணர்கள் தங்கி இருந்த குகைகள், அவர்கள் படுத்து இருந்த பள்ளிகள் என வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மலைதொடர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டது சொற்ப வருமானத்திற்கா மதுரையைச் சுற்றியுள்ள இந்த மலைக்குன்றுகள் எவ்வளவு வரலாற்றுச் சிறப்பு கொண்டது என்பது தங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சமணர்கள் தங்கி இருந்த குகைகள், அவர்கள் படுத்து இருந்த பள்ளிகள் என வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மலைதொடர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டது சொற்ப வருமானத்திற்கா இந்த மலைத்தொடர்கள் இயற்கை தந்த வரம் அல்லவா இந்த மலைத்தொடர்கள் இயற்கை தந்த வரம் அல்லவா 300 கோடி கிடைத்தாலும் வேண்டாமென்று இவற்றைப் பராமரிக்க வேண்டியது நமது கடமை அல்லவா.. இது மட்டுமின்றி சிவகங்கை சாலை, மற்றும் கீழவளவு சாலையோர கிராமத்து மக்கள் இந்த கிரானைட் குவாரியால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவது, தங்கள் கவனத்திற்கு வருவதில்லையா\nசுற்றச்சூழல் இதனால் மாசு படுவது,மக்கள் தீராத நோயில் விழ்வது போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்காதா என ஏங்கியுள்ள மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வண்ணம், இந்தக் குவாரிகளால் வருவாய் அதிகமில்லை என முடிவெடுத்து , இதை மூடிட அம்மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.\nஇதனை பதிவு அஞ்சலில் தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்.\nஇடுகையிட்டது அ.வெற்றிவேல் நேரம் பிற்பகல் 9:50 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 5 ஜனவரி, 2010\nஇலவு காத்த கிளி- வைகோவின் அரசியல்\nதமிழகத்தில் எம்.ஜி.ஆர்., முதலவராகவும் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த நேரம். காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நான் நான்காம் ஆண்டு பொறியியல் படித்துக் கொண்டு இருந்தேன் கல்லூரியின் தமிழ் மன்ற அமைப்பின் செயலர். 1979 என்று நினைக்கிறேன். காரைக்குடியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் சித.சிதம்பரம் இல்லத்திருமண விழாவுக்கு தலைவர் கலைஞர் வர, அவரை கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கவேண்டி அழையா விருந்தாளியாக அத்திருமணத்திற்கு சென்று இருந்தேன்.. நான் சென்ற அமர்ந்த சிறிது நேரத்தில் வை.கோபால்சாமி அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். அசந்து போனேன்.அமர்ந்திருப்போர் அனைவரையும் ஒரு நிமிடத்தில் தன் வயப்படுத்திய பேச்சு.அழகான உச்சரிப்புடன் ஏற்ற இறக்கங்களுடன் அவர் மேற்கோள் காட்டிய ஒவ்வோன்றும் இன்றும் என் காதில் ரீங்காரமிடுகின்றன. அது நாள்வரை திருமணத்தம்பதிகளை வாழ்த்தப் பயன்படும் அடுக்குமொழி வாக்கியங்களான “நிலவும் வானும், மலரும் வாசமும்,பூவும் தேனும் என்று தொடர்ந்து சொல்லி, இவைகளைப் போல் இருங்கள் என்று வாழ்த்த மாட்டேன். ஏனென்றால் இவைகள் பிரிந்தும் காணக்கிடைக்கின்றன. ஆகவே மணமக்களை, கலைஞரும் தமிழும் போல, கலைஞரும் அரசியலும் போல, கலைஞரும் தொண்டர்களும் போல ..என்று பல்வேறு வசனங்களால் கலைஞர் புகழ் பாடி அம்மணமக்களை வாழ்த்தினார்.அதுவரை கலைஞருடைய பேச்சுக்கு மட்டுமே அடிமையாகி இருந்த நான் அன்று முதல் சிவகங்கை மாவட்டத்தில் எங்கு பேசினாலும், பின்னாளில் சென்னையில் எங்கு பேசினாலும் வைகோவின் கூட்டங்களில் என்னைப் பார்க்க முடியும்.\n1988 – நாடாளுமன்றத் தேர்தலில் “எனது போர்வாள்” என்று கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டு, சிவகாசித் ��ொகுதி மூலமாக தேர்தலில் முதன் முதலாக வைகோ, காளிமுத்துவை எதிர்த்து போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் காளிமுத்துவிடம் தோல்வி அடைந்தார். அத்தேர்தலின் பரப்புரையின் போது ஆலங்குளம் அரசு சிமிண்ட் தொழிற்சாலையின் விருந்தினர் விடுதியில் இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் அது சமயம் காளிமுத்து , வைகோவைப் பார்த்து “ உனக்கென்னப்பா..தோத்தாலும் ஜெயித்தாலும் நீ எம்.பி.. நான் ஜெயித்தால் தான் எம்.பி என்று சொன்னதாக தகவல்.அதே மாதிரி தோற்றபின்பும் கலைஞரால் , மாநிலங்களவை எம்.பியாக பதவி பெற்றார்.\nகுறைந்த நாளே ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ஆட்சியில்,அந்நாளைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கிட்ராமன், ஆளுநர் பரிந்துரை இல்லாமலே தி.மு.க ஆட்சியை கலைக்க, 1991 தமிழக மக்கள் மீது ஒரு சட்டசபைத் தேர்தல் திணிக்கப்பட்டது.ராஜிவின் மரணம்,அதை தொடர்ந்து ஜெ. முதல் முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்ற ஒரு சில நாட்களில் தி.நகரில் வைகோ கூட்டம். அங்கும் இருந்தேன். கூட்டத்தைப் பார்த்து ஏதோ கேள்வி கேட்க, பொது மக்கள் “தேவடியா” என்று உரக்கச் சொன்னதையும், அந்தப் பதிலை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஒரு அமைதி காத்து, பின்பு பேச்சைத் தொடர்ந்ததும் எனக்கு நன்கு நினைவில் உள்ளது.\n92-ல் நான் சவூதி வந்தபோது இணைய வசதி, கைபேசி வசதி எல்லாம் கிடையாது.இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப்பின்னர் தான் தினமணி கிடைக்கும். 93-ல் வைகோ தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட பொழுது கலைஞர் தவறு செய்கிறார் என்றுதான், எனக்குக்கிடைத்த முதல்கட்ட தகவல்படி நான் யோசித்தேன் ஆனால் தொடர்ந்து வைகோ நடவடிக்கைகள் மிகுந்த ஏமாற்றத்தை தந்தன. தி.மு.கவின் சில மாவட்டச் செயலர்கள் உதவியோடு தி.மு.கவின் சின்னத்தை முடக்கத் திட்டமிட்டது என்று வீணாய்ப் போன காரியங்களில் ஈடுபட்டது அவர் மேல் அவநம்பிக்கையையை உண்டு பண்ணியது. அப்படி இப்படி என்று தனியாக கட்சி ஆரம்பித்து, தமிழகமெங்கும் சுற்றி வந்தார். அதன்படி 94-ல் ஒருமுறை அவருடய நடைபயணத்தில் திருமங்கலம் முதல் மதுரை வரை நானும் வந்தேன். அவருடைய மக்கள் செல்வாக்கு அறிவதற்காக.. ஜெ.வின் முதல் கட்ட ஆட்சியில் அவருக்கு எதிராக மக்களைத் திரளச்செய்ததில் வைகோவிற்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் 96 சட்டமன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை தானே பெரிதாக நினைத்துக் கொண்டு பா.ம.கட்சியை விலக்கிவிட்டு மார்க்ஸிஸ்டோடு கூட்டணி வைத்துக்கொண்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். தி.மு.க.,ம.தி.மு.க என்று தொகுதிப் பங்கிட்டிற்காக அலைந்து கலைஞரை “பெரிய அண்ணன்” என்றும் வைகோவை “சின்ன அண்ணா” என்று ராமதாஸ் நொந்து போய் பேட்டி கொடுத்தது உண்டு.தமிழ் மாநிலக் காங்கிரஸ் மூப்பனார் தந்த தெம்பினால் பா.ம.கவை கலைஞர் உதாசீனப்படுத்தினார் என்றால், வைகோ எந்த நம்பிக்கையில் அப்படிச் செய்தார் என்று இன்றுவரை தெரியவில்லை.\nதி.மு.க ஆட்சிப்பொறுப்புக்கு வந்து ஜெ.மீது பல வழக்குகளை போட்டு,ஜெ-சசிகலாவுடன் உடல் முழுதும் நகை அணிந்த புகைபடங்களை பத்திரிக்கைக்கு வெளியிட்டு ஜெ.யை முடக்கி வைத்த நேரத்தில்,தமிழகத்தில் ஒரு பொறுப்பான எதிர்கட்சி இல்லாத நல்ல வாய்ப்பை, ஒரு வெற்றிடத்தை, தி.மு.கவிற்கு மாற்று ம.தி.மு.க என்று மக்களிடையே ஒரு நம்பிக்கையை கட்டி எழுப்பாமல் போனதுதான் வைகோவின் எதிர்காலம் சூன்யமானதற்கு முக்கிய காரணம். இதுவரை எந்த ஜெ.வை எதிர்த்து அரசியல் பண்ணி வந்தாரோ, அவர் காலிலே 98 நாடாளுமன்றத் தேர்தலின் போது மண்டியிட்டது வைகோவின் மிகப்பெரும் சறுக்கல்.\nமுடங்கிக் கிடந்த ஜெ.விற்கு மறுவாழ்வு கொடுத்தது 98 நாடாளுமன்றத் தேரதல்.மைய அரசுக்கு கொடுத்து வந்த வாய்ப்பை ஜெ. விலக்கிக் கொள்ள, அணி மாற்றங்களால் தி.மு.க அணியில் ம.தி.மு.க..இணைந்தது. கலைஞருக்குப் பிறகு தி.மு.க என்ற கட்சி இல்லாமல் போய்விடும் என்ற பார்வையில், அடுத்து வந்த ஜெ.ஆட்சியில் வைகோ தான் தன் முதல் எதிரியாகப் பார்க்கப்பட்டார். தேவையில்லாமல் ஏதோ காரணங்களைக் காட்டி “பொடா” சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.\nமுரசொலி மாறன் மறைவை அடுத்து தலைநகர் டெல்லியில் தி.மு.கவிற்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நாம் நிரப்பிக்கொள்ளலாம்,கலைஞர் அந்த வாய்ப்பை தனக்கு வழங்குவார் என்ற வைகோவின் நம்பிக்கையை கலைஞர் துடைத்தெறிந்து விட்டார், தயாநிதி மாறனை அறிமுகப்படுத்தியதன் மூலம். டெல்லியில் மறுபடி ஆட்சி செய்யலாம் என்ற அந்த நம்பிக்கையும் பொய்த்துப்போனதுமே, கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கழன்று கொண்டார்கள். பின்னர் வேறு வழி தெரியாமல் தன்னை கைது செய்து சிறையில் அடைத்த ஜெ.வுடன், தமிழ் ஈழம் என்றாலே வெறுப்பைக்கக்கும், விடுதலைப்பு���ிகள் இயக்கத்திற்கு தடை விதித்த ஜெ.வுடன் கூட்டணி, ஜெ.வை மறுபடி முதல்வராக்கிக் காட்டுவோம் என்ற வைகோவின் அந்தர்பல்டிகள் அவரை ஒரு அரசியல் கோமாளியாக்கியது.\nஇதற்கு மேலும் அவருடைய ஒரே நம்பிக்கை கலைஞருக்குப் பிறகு தன் பின்னால் , தி.மு.க தொண்டர்கள் வருவார்கள், தமிழக அரசியலில் தனக்கு மிகப்பெரிய இடம் கலைஞர் காலத்திற்குப்பிறகு கிடைக்கும் என்பதுதான். அதிலும் நடந்து முடிந்த 10 இடைத்தேர்தல்களை வைத்துப் பார்த்தால்,பாவம் ஒரு இலவு காத்த கிளி உருவாகிக்கொண்டுள்ளது என்றுதான் தெரிகிறது. கலைஞர் தேர்தல் பொறுப்புகளை ஸ்டாலினிடமும்,அழகியிடமும் ஒப்படைத்த பின்பு, ஜெ.விற்கே எதிர்காலம் இல்லை எனபது தான் உண்மை. தேர்தல்,ஜனநாயகப்படி நடந்தாலும் முடிவு என்னமோ பண ஆட்சிதான். கலைஞர் அவ்வளவு எளிதில் பணம் செலவிழிக்க மாட்டார்,ஜெ.வால் அதிகமாக செலவழிக்க முடியும் என்ற ஒரே காரணம் தான் ஜெ.இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்ததற்கு காரணம்.\nஆனால் , இப்பொழுது உள்ள சூழ்நிலையே வேறு. ஸ்டாலினின் நிர்வாகம் அதற்கு ஈடு கொடுக்கும் வண்ணம் அழகிரியின் தேர்தல் களப்பணிகள் ( அதிகம் பணம் செலவழிப்பது என்பது தான் தேர்தல் களப்பணியில் முக்கியமானது), இத்துடன் தற்போதைய தி.மு.க ஆட்சியின் மக்கள் நலத்திட்டப் பணிகள் எல்லாம் சேர்ந்து , இன்றைய நிலையில் தி.மு.கவிற்கு மாற்று எந்தக்கட்சி என்று தேடவேண்டியுள்ளது. இதே நிலை நீடித்தால், கலைஞருக்குப்பிறகு, தொண்டர்கள் அணி மாறுவதற்கு வாய்ப்பு எதுவும் இருப்பதாகப் படவில்லை.அதில் ஜெ.வை முதல்வராக்க சபதம் எடுத்து தெருத்தெருவாக சுற்றி வந்த வைகோ, இனிமேல் என்ன சொல்லி தனக்கு வாக்குகேட்பார், தனது கட்சியான ம.தி.மு.கவை, தன்னை நம்பி வந்த தொண்டர்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கே விடை தெரியாத ஒரு பெரும் கேள்விக்க்குறி.\nஸ்டாலினின் அமைதியான அடக்கமான அரசியலுக்கும், அழகிரியின் அதிரடியான அரசியலுக்கும் கிடைத்துள்ள மக்கள் வரவேற்பை புரிந்து கொண்டால், கலைஞருக்குப் பின்னால் தன் பின்னே தி.மு.கவின் தொண்டர்கள் வருவார்கள் எனபது ஒரு நப்பாசை தான் என்பதும்,தான் ஒரு இலவு காத்த கிளிதான் என்பது வரப்போகும் காலம் வைகோவிற்கு உணர்த்தும்.\nபின் குறிப்பு: வைகோவின் அரசியல் எதிர்காலம் பற்றியே இக்கட்டுரை. மற்றபடி கலைஞரின் குடும்ப அரசியலுக்கு நான் என்றுமே ஆதரவாளன் அல்ல.\nஇடுகையிட்டது அ.வெற்றிவேல் நேரம் முற்பகல் 6:17 8 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜித்தா, மெக்கா, Saudi Arabia\nதந்தை பெரியார் வழியில் ...உள்ளதைச் சொல்வோம் அதையும் உரக்கச் சொல்வோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்\nஇலவு காத்த கிளி- வைகோவின் அரசியல்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarpannai.in/Maamaram-Mango-Tree", "date_download": "2018-04-19T22:47:39Z", "digest": "sha1:OETSZAQEFE2KK2ZQL5JZFDMW337ONKFL", "length": 3471, "nlines": 68, "source_domain": "periyarpannai.in", "title": "மா மரம்", "raw_content": "\nமாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம்,தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இவற்றுள் இந்திய சிற்றினமே (Mangiferra indica) உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன.\n0 கருத்துகள் / கருத்திடுக\nசப்போட்டா சுவையான பழம் தரும் தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், மற்றும் மெக்சிக்கோவில் மிகுதிய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=38864", "date_download": "2018-04-19T23:30:04Z", "digest": "sha1:5GTJU3GVFUOZ7F366VHB53J32EJTPULK", "length": 4224, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Bangkok battle: Troops fire on rioting protesters", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2017/12/26145314/1136775/Eedlili-Movie-Preview.vpf", "date_download": "2018-04-19T23:21:54Z", "digest": "sha1:A2J725RDPTZQYW3JAB7HTFR6GJJYGVGW", "length": 10491, "nlines": 161, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Eedlili Movie Preview ||", "raw_content": "\nபதிவு: டிசம்பர் 26, 2017 14:53\nயுவன் முத்தையா இயக்கத்தில் திறமைசாலிகளின் சாதனையாக உருவாகும் ‘ஈடிலி’ படத்தின் முன்னோட்டம்.\nயுவன் முத்தையா இயக்கத்தில் திறமைசாலிகளின் சாதனையாக உருவாகும் ‘ஈடிலி’ படத்தின் முன்னோட்டம்.\nசாகர் புரொடக்சன்ஸ், சித்தர் மூவிஸ் இணைந்து தயாரிக் கும் படம் ‘ஈடிலி’.\nஇதில், லிம்மல் ஜி, லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - சரவணராஜ், இசை - இஷான்தேவ், படத்தொகுப்பு - சுதர்‌ஷன், ஸ்டண்ட் - ஸ்டண்ட்சாம், தயாரிப்பு - கே.பி. தயாசாகர், இணை தயாரிப்பு - யுவன் முத்தையா, எழுத்து, இயக்கம் - யுவன் முத்தையா.\nஅவரிடம் படம் பற்றி கேட்ட போது...\n“‘ஈ.டிலி’ என்பதற்கு ஈடு இல்லாதவன் என்பது அர்த்தம். சில திறமை சாலிகளை ஈடிலி என்பார்கள். இந்த படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களுமே ‘ஈடிலி’ தான்.\nநாளை யாரை சந்திக்கப் போகிறோம் நாளை மறுநாள் யாருடன் பேசப்போகிறோம் நாளை மறுநாள் யாருடன் பேசப்போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. அந்த சந்திப்புகளால் நல்லதும் நடக்கும். கெட்டதும் நடக்கும். அது போன்ற சில சம்பவங்களை சந்திக்கும் பாத்திரங்கள் எப்படி மாறுகிறார்கள் என்பது தான் கதை.\nசென்னை, கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. உளவியல் சார்ந்த, கடத்தல் பிளாக் மார்க்கெட் சார்ந்த வி‌ஷயங்களை புதிதாக சொல்லி இருக்கிறோம்“ என்றார்.\nஇதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. நிகழ்ச்சியில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், அம்மா கிரியே ஷன் டி.சிவா, சுரேஷ் காமாட்சி, ‘ஸ்கெட்ச்’ பட இயக்குனர் விஜய்சுந்தர், ஒளிப்பதிவாளர் சிவகுமார், விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - கெயில் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வ��ட்டுப்பாடம் வழங்கக்கூடாது - என்.சி.இ.ஆர்.டி.\nஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/06/blog-post_14.html", "date_download": "2018-04-19T23:14:55Z", "digest": "sha1:EUVDLH3VNHIVXTRQOTCE3PCYBXE3YVUH", "length": 16757, "nlines": 65, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சவால்களுக்கு முகம் கொடுக்கும் கணித, விஞ்ஞான பாடத்துறை - மொழிவரதன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » சவால்களுக்கு முகம் கொடுக்கும் கணித, விஞ்ஞான பாடத்துறை - மொழிவரதன்\nசவால்களுக்கு முகம் கொடுக்கும் கணித, விஞ்ஞான பாடத்துறை - மொழிவரதன்\nமலையத்தில் கணித, விஞ்ஞான பாடநெறிகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்நிலை தோன்றியுள்ளதுடன், அதுபற்றி பரவலாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது. க.பொ.த. உயர்தரத்தில் இப்பாடங்களை கற்பிப்பதில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் பற்றாக்குறை தற்போது பூதாகரமாகியுள்ளது. சகல மட்டங்களிலிருந்தும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அவை யாவுமே நடைமுறையில் வெற்றிபெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nமலையகத்திலுள்ள பாடசாலைகளில் விஞ்ஞான பாடங்களை உயர்தரத்தில் கற்பிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை நீண்டகால பிரச்சினையாகும். எனவே, வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலிருந்து விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சில ஆசிரிய தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்புக்களையும் வெளியிட்டு வருகின்றன. இவ்விடயத்தில் ஆசிரியர் சங்கங்கள் எழுந்தமானமாக எதிர்ப்பு தெரிவிப்பதில் ஏதும் பயன் இருப்பதாக தெரியவில்லை.\nமலையகத்தில் குறித்த பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்மையாலேயே இதனை செய்ய வேண்டிய தேவையுள்ளது. மறுபுறம் வட, கிழக்கில் கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் உள்ளனரா என்பது வினாவாக உள்ளது.\nஓய்வுபெற்ற கணித, விஞ்ஞான ஆசிரியர்களை மீள சேவையில் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்வது என்ற தீர்மானமும் சாத்தியப்பட்டதாக தெரியவில்லை.\nஒரு நச்சு வட்டம் போல இப்பிரச்சினை உள்ளது. விஞ்ஞான மாணவர்கள் பெருமளவில் உயர்தரத்தில் பயிலவில்லை. அதன் பின்னர் அவர்கள் விஞ்ஞான பட்டதாரி ஆனாலும் கூட வேறு தொழில்களை நாடிச் செல்கின்றனர். இதனால் மீண்டும் க.பொ.த. உயர்தரத்திற்கு இவ்வாசிரியர்கள் இன்மை என்ற இந்த நச்சு வட்டம் சுழல்கின்றது.\nஇந்தப் பின்னணியிலேயே இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வரலாம் என்ற யோசனை ஆராயப்படுகின்றது.\nஇந்த நாட்டிற்குள் வேறொரு நாட்டிலிருந்து “ஆசிரியர்கள்” வருவதா என ஒரு கொள்கை ரீதியாக மாத்திரம் சில ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சிந்திப்பது யதார்த்த ரீதியாக பிரச்சினைகளை அணுகாமையையே காட்டி நிற்கின்றது. சில தொழில்நுட்ப சேவைகளை (ஆலோசனைகளை) எமது நாட்டிலே இல்லாத போது வெளியில் பெற வேண்டி உள்ளது. இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.\nபல விடயங்கள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றன. உதாரணமாக தொலைக்காட்சி இலங்கைக்கு அறிமுகமானபோது ஜப்பான் முழுமையாக இதனை இலங்கைக்கு வழங்கியது. இதேபோல் இந்தியாவும் செய்துள்ளது.\nஇந்தப் பின்னணியில் கணித, விஞ்ஞான ஆசிரியர்களை பெறுவதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் அவர்கள் கற்பித்தல் தொடர்பாக சில ஒழுங்குகளை மேற்கொள்ளலாம். இலங்கையின் பாடவிதான பாடத்திட்ட விடயங்களையும், கற்பித்தல் முறைகளையும் நோக்கங்களையும் விளக்கும் ஒரு செயற்திட்ட செயல் அமர்வினை அவர்களுக்கு செய்யலாம். அதன் பின்னர் அவர்கள் அதனை உள் வாங்கிய நிலையில் வகுப்பறைகளுக்கு அனுமதிக்கலாம்.\nமலையகத்தின் கணித, விஞ்ஞான கற்பித்தல் பிரச்சினைக்கு எங்கோ ஓர் இடத்திலிருந்து அதனைத் தீர்த்திட முதல் அடியை எடுத்து வைத்திட வேண்டிய நிலை உள்ளது. இந்நோக்கில் எமது ஆசிரியர்களை இந்தியாவுக்கு அனுப்பி கணித, விஞ்ஞான பட்டதாரிகளாக்கிட ஒரு செயற்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படல் வேண்டும். இவ்வாறான புலமைப்பரிசில் மூலமான செயற்திட்டம் மற்றொரு புறத்தில் இவ்வாசிரியர்களை உருவாக்க உதவும்.\nகடந்த பல வருடங்களுக்கு முன்னர் மத்திய மாகாணத்தில் இந்திய புலமைப்பரிசில் தொடர்பான வேலைத்திட்டம் மிக முனைப்பாக செயற்படுத்தப் பட்டதை மறுத்தல் இயலாது. குறிப்பாக இந்திய தூதுவராகவிருந்த இராஜன்பிள்ளை மிக ஆர்வம் காட்டி உதவினார். சில பல காரணங்களினாலும் இவ்விடயம் முனைப்பினை இழந்து ஒரு பின்னடைவை அடைந்தமை எமக்கு பாதிப்பாகும். இவ்வகையான முயற்சிகளில் பல மாகாண கல்வி அமைச்சர்கள் தமது பங்களிப்பை செய்துள்ளமை குறிப்பிட வேண்டியதே. இவ்வாறு இதனை கையாளக் கூடிய வகையில் கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளமை ஒரு சாதகமான நிலையாகும்.\nநீண்ட காலத்தில் இக் கணித, விஞ்ஞான பட்டதாரி பிரச்சினைக்கு தீர்வு தேடும் அதேவேளையில் குறுகிய கால வேலைத்திட்டம், செயற்திட்டம் உடன் தேவையாக உள்ளது. இந்நிலையில் எல்லாவகையான முயற்சிகளையும் மேற்கொள்வது நல்லது.\nஆசிரியர்களை இந்தியாவுக்கு அனுப்பி பட்டதாரிகளாக்குவது வட, கிழக்கு மேலும் ஏனைய பிரதேச ஆசிரியர்களை இணைத்துக் கொள்வது, ஓய்வு பெற்றவர்களை மீள எடுப்பது இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பது என பன்முக ரீதியாக நடவடிக்கை எடுப்பது நல்லது.\nபல்கலைக்கழக மாணவர்களை (under graduate) கொண்டு உயர்தரத்திற்கு கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிக்கும் ஒரு நடைமுறை உள்ளது. இதனை ஓர் அமைப்பு ரீதியாக செய்ய முடியும். மலையகத்தில் கடந்த காலங்களில் இவ்வகையான கற்பித்தல், கலந்துரையாடல் முறைகள் இடம்பெற்றுள்ளமையை குறிப்பிடல் வேண்டும். இவ்விடயத்திற்கான பொருளாதார, நிதி உதவிகளை மலையகம் சார் தொண்டர் நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் வழங்கிட முடியும்.\nசகோதர இனமான முஸ்லிம் சமூகத்தில் இவ்வாறான ஏற்பாடுகள் உள்ளன. இஸ்லாமிய அமைப்புக்கள், தனவந்தர்கள் செய்வதுடன் பள்ளிவாசல்களினூடாகவும் ஏற்பாடுகள் உள்ளன.\nஇந்திய வம்சாவளியினரின் வழியில் சில அமைப்புக்கள் மலையக கல்வி தொடர்பாக கரிசினை காட்டி உதவி வருகின்றன. இது மேலும் விரிவுபடுத்தப்படவும் ஊக்கப்படுத்தப்படவும் ஒழுங்கமைக்கப்படவும் வேண்டும்.\nதனிமனிதர்களாலும் விஞ்ஞான, கணித துறை மலையத்தில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதை காணலாம். அவர்கள் Tuition போன்ற வகுப்புகளினூடாக இதனை செய்தாலும் மனிதாபிமான ரீதியில் மிக நியாயமான கட்டணங்களை அறவிட்டு அதனை செய்தனர். மிக வறிய மாணவர்களுக்கு இலவசமாகவே கற்பித்தும் உள்ளனர். இதேவேளை உழைப்பையும், சுரண்டலையும் இலக்காகக் கொண்டு செ���ற்படும் சில ஆசிரியர்கள் மிக அதிகமாக கட்டணங்களை அறவிடுகின்றனர் என்ற புகார்கள் உள்ளன.\nகுறிப்பாக கணித, விஞ்ஞான பாடத்துறை சவாலுக்கு உட்பட்ட ஒன்றாகவே உள்ளமையை மறுத்தல் இயலாது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித...\nஇலங்கையின் யாப்பை பௌத்தமயப்படுத்தியது எப்படி\n1972 ஆம் ஆண்டு யாப்பை உருவாக்கிய அந்த மே 22ஆம் நாளை இலங்கையின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். உண்மையில் சிங்கள பௌத்த நாடாக அரசியலமைப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t49312-topic", "date_download": "2018-04-19T22:47:45Z", "digest": "sha1:E2IZGIBKY7NQ7PRFVHFEEXJS3OCATTYE", "length": 4780, "nlines": 33, "source_domain": "forum.ujiladevi.in", "title": "நயன்தாரா, த்ரிஷா முதல் சமந்தா வரை ஆர்வம் காட்டும் ஒரு விஷயம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nநயன்தாரா, த்ரிஷா முதல் சமந்தா வரை ஆர்வம் காட்டும் ஒரு விஷயம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: சினிமா செய்திகள்\nநயன்தாரா, த்ரிஷா முதல் சமந்தா வரை ஆர்வம் காட்டும் ஒரு விஷயம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பேச தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அப்படியும் தமிழ் தெரிந்தால் அவர்கள் நடிக்கும் படங்களில் டப்பிங் பேசுவதில்லை.டப்பிங் பேசும் இரண்டு நாட்களுக்கு வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனை தான் நடிகைகளுக்கு. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. த்ரிஷா முதல் நயன்தாரா, சமந்தா வரை முன்னணி நடிகைகள் தங்கள் படங்களில் டப்பிங் பேச ஆரம்பித்துவிட்டனர்,த்ரிஷா என்னை அறிந்தால் படம் மூலம் டப்பிங் பேச தொடங்கி தற்போ���ு தூங்காவனம் படத்திலும் பேசி இருக்கிறார். நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் சொந்த குரலில் பேசியிருக்கிறார். சமந்தா 10 எண்றதுகுள்ள படத்தில் டப்பிங் பேசியிருக்கிறார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: சினிமா செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/tag/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-04-19T23:36:30Z", "digest": "sha1:4U3H2FHGCVLJ76XK5HJOEYL5DKWQZYMB", "length": 10866, "nlines": 104, "source_domain": "mkprabhagharan.com", "title": "#ஷேர்மார்க்கெட் Archives - mkprabhagharan.com", "raw_content": "\nபங்குச் சந்தை முதலீடு இன்றைய காலக்கட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.\nஇன்று இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்கிறது. வளர்ச்சியினால், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகமாகி இருக்கிறது.\nஉணவு பொருட்கள் விலையேற்றம், வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வு என அத்தியாவசமான ஒவ்வொன்றும் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.\nஉதாரணமாக கடந்த ஆண்டு வாங்கிய பொருள் ரூ .10 அதாவது 10% விலை உயர்ந்திருக்கிறது.இதைத்தான் நாம் பணவீக்கம் என்று சொல்கிறோம்.\nநீங்கள் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் உங்கள் பணம் இந்த பணவீக்க விகிதத்தை தாண்டி வருமானம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.\n-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்\nமுன்பெல்லாம் காய்கறி வாங்க வேண்டும் என்றால் கடைக்குத்தான் போயாக வேண்டும். ஆனால் இப்போது பெரிய நகரங்களில் ஒரு போன் செய்தாலே நாம் கேட்கிற காய்கறிகளை நம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார்கள்.\nஅது மாதிரிதான் முன்பெல்லாம், பங்குச் சந்தைக்கு நேரடியாகப் போய்த்தான் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். அனால் இப்போது நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை.\nவீட்டில் இருந்தபடியே பங்குச்சந்தை புரோக்கருக்கு ஒரு போன் செய்தால் போதும்; நமக்குத் தேவையான பங்கை வாங்கித் தந்துவிடுவார், அல்லது விற்றுக் கொடுத்துவிடுவார்.\n-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்\nநிறைய பேர்களுக்கு ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட, அது புரிந்து கொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். இது தவறான எண்ணம் உண்மையில் ஒரு பள்ளி மாணவன்கூட பங்குச்சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல்\nதெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்\nஎல்லா ஊர்களிலும் இருக்கும் காய்கறி மார்க்கெட் போன்றதுதான் பங்குச்சந்தையும். காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வார்கள். பங்குச்சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வார்கள்.\nகாய்கறி மார்க்கெட்டில், 'அரைக் கிலோ கத்தரிக்காய் போடுங்க என்கிற மாதிரி, '100 அசோக் லேலண்ட் பங்கு கொடுங்க; 100 இந்தியன் பேங்க் கொடுங்க என்று வாங்கலாம். பங்குச்சந்தையில் இன்னொரு வசதி, வாங்கிய பங்குகள் வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்கவும் செய்யலாம்.\n-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்\nபுரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை\nடீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பமா\nபங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்\nபுரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை\nடீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்\n#ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை\nடீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://resettlementmin.gov.lk/site/index.php?lang=ta", "date_download": "2018-04-19T22:45:08Z", "digest": "sha1:XQ5TZ64TPMHR73VX2ULGQAOEFL7ODYIU", "length": 8624, "nlines": 127, "source_domain": "resettlementmin.gov.lk", "title": "Ministry of Prison Reforms,Rehabilitation, Resettlement and Hindu Religious Affairs , Sri Lanka", "raw_content": "மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு\nஎல் எல் ஆர் சி\nநீர் மற்றும் சுகாதார திட்டம்\nஇங்கே உள்நுழைவதன்மூலம் புதிய அபிவிருத்திச் செய்திகள் மற்றும் திட்டங்கள் பற்றி உங்களுக்கு அறியத்தருவோம்\nஎல் எல் ஆர் சி\nபிரஜைகள்/ சேவை பெறுநர்கள் பட்டயம்(Citizens' / Clients' Charter)\nதொலைநோக்கு \"மீள்குடியேற்றத்தின் பின்னர் சமூகத்திற்கும் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் பயனுறுதி வாய்ந்த முறையில் பங்களிப்புச் செய்யக்கூடிய திருப்திகரமான சமூகம்.\"\nபணிக்கடமை \"உள்ளக இடம்பெயர்ந்த மற்றும் தாயகம் திரும்பும் அகதிகளை கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் மீள்குடியேற்ற வசதிகளை வழங்கிய பின்னர் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான குடியிருப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்வாத வசதிகள் வழங்கப்படுவதனை உறுதிப்படுத்தல்.\"\nமாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் (பா.உ.) அவர்கள்\nகாப்புரிமை © 2014 மீள்குடியேற்ற அமைச்சு.முழுப் பதிப்புரிமை உடையது. |இடவமைவு வரைபடம்\nஅபிவிருத்தி செய்யப்பட்டது Web Genius", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jan/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2843947.html", "date_download": "2018-04-19T23:10:17Z", "digest": "sha1:Q6XFVNSSXQ4FBWQXKCCTSLW63N4LFSC7", "length": 6154, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சாலை விபத்தில் கப்பல் பொறியாளர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசாலை விபத்தில் கப்பல் பொறியாளர் சாவு\nசெய்யாறில் சாலை விபத்தில் கப்பல் பொறியாளர் உயிரிழந்தார்.\nவந்தவாசி சந்தை சாலைப் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் தேவராஜ் (38). இவர், கப்பல் தொடர்பான பொறியியல் படிப்பைப் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.\nதேவராஜ் கடந்த 7-ஆம் தேதி செய்யாறில் இருந்து வந்தவாசிக்கு பைக்கில் சென்றார். வந்தவாசி சாலையில் பெரியார் சிலை அருகேயுள்ள வேகத்தடையில் சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.\nபின்னர், செய்யாறு அரசு மருத்��ுவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஎனினும், அங்கு அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_767.html", "date_download": "2018-04-19T23:13:37Z", "digest": "sha1:3HTKXZAXETJJCIRWUHJMI4OVBQ3XQP6W", "length": 42307, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கு, எந்நேரமும் தயார் - றிஷாட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கு, எந்நேரமும் தயார் - றிஷாட்\nமுஸ்லிம் சமூகத்திற்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின் ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை எனவும் வேண்டுமெனில் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் எந்த நேரமும் தயாராக இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nசாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,\nமுஸ்லிம் சமூகத்தின் மீதான வன்மு றைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் அத்தனை பேர்களிடமும் மிகவும் ஆணித்தரமாகவும் பக்குவமாகவும் முஸ்லிம் அரசியல் சக்திகளும், சமூக இயக்கங்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்திய போதும் நாசகாரிகளின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.\nஅமைச்சுப்பதவியை வகிப்பதால் நாங்கள் அடங்கிப்போகவேண்டும் என்று எவரும் தப்புக்கணக்குப் போட மு��ியாது சமூகத்திற்கான பாதிப்புக்கள் நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓயப்போவதும் இல்லை.\nமுஸ்லிம்களை துன்புறுத்திவரும் பொதுபல சேன போன்ற இனவாத இயக்கங்கள் இலங்கையின் சுதந்திரத்துக்குபின்னரானதும் முன்னரானதுமான வரலாற்றை ஆழமாக படித்துப்பார்க்கவேண்டும். முஸ்லிம்களும் முஸ்லிம்களின் தலைவர்களும் நாட்டுக்காக செய்த தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் அவர்கள் தெரிந்து வைதிருக்க வேண்டும். ஆங்கிலேயர் முதல் அதன் பின்னர் உருவான தீவிரவாத இயக்கங்கள் நாட்டைத் துண்டாட முற்பட்ட போது முஸ்லிம்கள் அதனை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை இவர்கள் உணரவேண்டும். சிங்கள -முஸ்லிம் உறவுக்காக முஸ்லிம் சமூகத்தின் முன்னோடித் தலைமைகளான டாக்டர் டி பி ஜாயா முதல் எம் எச் எம் அஸ்ரப் வரை பட்ட கஸ்டங்களின் வரலாறுகளை இவர்கள் படிக்க வேண்டும்.முஸ்லிம்கள் என்றுமே முஸ்லிம் தலைமைக்கும் அந்தந்த காலப்பகுதியில் ஆட்சி செய்த அரசுக்கும் கட்டுப்பட்டே வாழ்ந்திருகின்றார்கள்.\nவன்முறைமீது என்றுமே நாட்டம் கொள்ளாத இந்த சமூகத்தை பொறுமை இழக்கச் செய்து இன்னுமோர் அழிவுக்கு இந்த நாட்டை இட்டுச் செல்வதற்கு இனவாதிகள் துடியாய்த் துடிக்கின்றார்கள். இதன் மூலம் முஸ்லிம்களின் பலத்தையும் பொருளாதார வளத்தையும் ஒட்டுமொத்தமாக தர்ப்பதே இனவாதிகளின் உள்நோக்கமாக இருக்கின்றது. இந்த அரசு இவர்களின் நாசகார செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என வலியுறுத்துகின்றோம் என்றார்.\nஇந்த நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர் எம் எல் ஏ காதர்,கிபத்துள் கரீம் உட்பட பலர் பங்கேற்றனர்.\nசாராசரியாக மாதம் இருமுறை பதவி துறக்க போவதாக பூச்சாண்டிகாட்டுவார்.இதை சீரீயஸா எடுக்க வேண்டாம்.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nவாய்வீச்சு மட்டும் தான்... இன்னும் எத்தனை பள்ளிகளும் வியாபார நிலையங்கள் அழிக்கப்பட வேண்டும் என நீங்கள் அரசை விட்டு வெளியேற அஷ்ரப் வரைக்கும் இருந்த தலைவர்கள் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு கொண்டு செல்லாமல் அரசியல் செய்து உரிமைகளை வென்றடுத்தார்கள். ஆனால் உங்களைப் போன்ற சந்தர்ப்பவாதம் மற்றும் சுயநல அரசியலுக்காக முஸ்லிம்களை இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளீர்கள்... 21 பேரும் இந்த முஸ்லிம் சமுதாய��்தை காட்டிக்கொடுத்துள்ளீர்கள்... உங்களின் சொத்துகள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கும் வரைக்கும் உங்களுக்கு கிடைக்கும் எலும்புக் துண்டுகளை விட்டு வெளியே வரமாட்டீர்கள்.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-37726265", "date_download": "2018-04-19T23:24:14Z", "digest": "sha1:5AISF2LDLB3YQYJSUQGZI67SGJYFTWCS", "length": 7596, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "ஜெனீவாவில் அலெப்போ நகரின் நிலை குறித்த அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஜெனீவாவில் அலெப்போ நகரின் நிலை குறித்த அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியாவின் அலெப்போ நகரின் நிலைகுறித்த அவசர கூட்ட��் ஒன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை இன்று நடத்த உள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption கடந்த வியாழனன்று, ரஷ்யா அறிவித்த ஓர் மனிதாபிமான ரீதியிலான போர் இடைநிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள தொண்டு நிறுவனங்கள் நம்புகின்றன.\nகிழக்கு அலெப்போவில் காயமடைந்த பொதுமக்களை வெளியேற்றும் முயற்சியில் ஐக்கிய நாடுகளின் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த சமயத்தில் இப்படியான ஒரு அவசர கூட்டம் ஜெனிவாவில் நடைபெற உள்ளது.\nகடந்த வியாழனன்று, ரஷ்யா அறிவித்த ஓர் மனிதாபிமான ரீதியிலான போர் இடைநிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள தொண்டு நிறுவனங்கள் நம்புகின்றன.\nஆனால், ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லேவ்ராவ், அலெப்போவைவிட்டு பொதுமக்கள் வெளியேறுவதை போராளி குழுக்கள் தடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.\nபொதுமக்களுடன் போராளிகளும் வெளியேறுமாறு ரஷ்யா விடுத்திருந்த கோரிக்கையை போராளிகள் நிராகரித்துள்ளனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2014/08/140812_modi_pak", "date_download": "2018-04-19T23:25:09Z", "digest": "sha1:6YORHHUK2HYRRS7GCGSSS4S5XU6LBAVX", "length": 12848, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது- மோடி குற்றச்சாட்டு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது- மோடி குற்றச்சாட்டு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption நரேந்திர மோடி\nஇந்தியாவுடன் மரபு வழிப் போரில் வெல்ல முடியாத அண்டை நாடு, தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல்களை ஊக்குவிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் இது போன்ற முறையற்ற தாக்குதல்களினால் இந்தியப் படை வீரர்கள் அதிகளவில் காயப்பட்டும், கொல்லப்படும் வருவதாக இன்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள லெஹ் மற்றும் கார்கில் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு நீர்மின் திட்டங்களை துவக்கிவைத்த பிரதமர் மோடி, லேஹ் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளை இணைக்கும் மின்திறன் செலுத்தும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.\nலெஹ் நகரில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இவரோடு மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வொஹ்ரா, அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் இந்திய ராணுவத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் பங்கேற்றார்கள்.\nஇந்த விழா நடைபெற்ற போது, பொது மக்கள் மத்தியில் பேசிய அவர் அப்புகுதிகளில் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் அம்மாநிலத்தின் நலத்திட்ட பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா உரையாற்றிய போது, இந்த திட்டப்பணிகளை நிறைவேற்ற உதவி செய்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை தகுந்த நேரத்தில் மன்மோகன் சிங் அரசு ஒதுக்கியதால் தான் விரைவாக முடிவு பெற்றதாகவும் கூறினார்.\nஅத்தோடு ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் இந்தியாவின் தலைநகர் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்வதற்கு விமான சேவையை பெரிதும் நம்ப தேவை உள்ளதாகவும் கூறிய அவர், மத்திய அரசு அதற்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரினார். குளிர் காலங்களின் போது, லெஹ் நகரில் இருந்து டில்லி செல்ல 22,000 ரூபாய் அளவுக்கு விமான கட்டணம் விதிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்திய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்துள்ள அவர் இன்று தொடர்ந்து லெஹ் நகரில் பாதுகாப்பு படை வீரர்கள் கூடியிருந்த கூட்டத்திலும் கலந்து கொண்டார்.\nஅப்போது பேசிய அவர், இந்தியப் ராணுவத்தை வலுப்படுத்தவும், நவீன ஆயுதங்கள் மற்றும் கருவிகளை பெற்றுத்தரவும் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.. படைவீரர்களின் குடும்பத்தினர்கள�� நாள்தோறும் சந்திக்கும் இன்னல்களும், துயரங்களும் இவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.\nபாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இந்த வீரர்களுக்கு மத்திய அரசு பல புதிய சிறப்பு திட்டங்களை தொடர்ந்து வகுத்து வருவதாகவும் அவர் கூறினார். அத்தோடு தேசிய போர் நினைவகம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதன் பின்னர் அங்கு கூடியிருந்த பாதுகாப்புப்படை வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடவும் செய்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125937074.8/wet/CC-MAIN-20180419223925-20180420003925-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}